கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1986.11

Page 1
22644
 

385||HHHIANEAĴŌ

Page 2
1 1 ) » Z touoq&0 1 0 £ s) : euolų,
vxNvm IWS - wN-Hwf“VX NVT INS – VN-j-Novs
‘CIVON AV NWA\/Two ww */9‘OVOM AGNVX ‘ɛs :əɔŋJOųɔueug-oo3|}}OpeəH
ĀAGICIVNQèĪVXI ‘W SłIW NVA OOGIVNIVHONVÉN 'XI 'S “NI W
i saaunu.e4 6uį6eue w
SMOLONI NOD – SME EINI9NE
TE}/\|]]LB)/\ X} N\/?)(\/HONVW
•† •r•s•9 roş est soo
 

t "ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய கலைகளில் உள்ளம்
N4 OS5SSGSE ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
ஈனநிலை கண்டு துள்ளுவார்"
'Mallikai' Progressive Monthly Magazine 2と●○ psuúrufr—1986
P=(g (്[
சுவைஞர்களுக்கு ஒரு வார்த்தை
சென்ற இதழின் விலையைத் திடீரென்று முன்னறிவிப்பின்றி உயர்த்கியுள்ளது பற்றிச் சிலர் கேட்டுள்ளார்கள். பத்திரிகைத் தாள் திடீரென எம்மைக் கேட்காமலே விலை ஏறிவிடுவதுதான் இதற்குக் காரணம். தொடர்ந்தும் மல்லிகை விலை 3-50 தான். ஆண்டுச் சந்தா ரூபா 50/-
சென்ற இதழின் அட்டைப்பட அமைப்பு வெகு அற்புதமாக அமைந்திருந்தது எனச் சுவைஞர்கள் பலர் பாராட்டுத் தெரிவித் துள்ளனர். ஒவ்செட் பிரிண்டிங்கில் அட்டை அமைக்கப்பட்டதே அதற்குக் காரணமாகும். தொடர்ந்தும் அப்படியே முகப்பை வெளியிட உத்தேசித்துள்ளோம்.
இரண்டாவது வெளியீடாக வெளிவந்துள்ள " ஆகுதி" சிறு கதைத் தொகுதி கேவையானவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ள லாம். அடுத்து மல்லிகையில் வெளிவந்த 40 கவிஞர்களின் கவிதை களைத் தொகுத்து "மல்லிகைப் பூக்கள்' என்ற பெயரில் வெளியிட ஆவன செய்து வருகின்ருேம். கவிஞர் முருகையன் அதற்கு முன் னுரை எழுதுகின்ருர், தொடர்ந்து “முக உரைகள்" என்ற நூலும் தயாராகின்றது.
மல்லிகைப் பந்தலின் அமைப்பினல் தொடர்ந்து புத்தகங்களை வெளியிட முன் வந்துள்ளோம். எழுத்தாளர்களின் ஆலோசனை எமக்கு முக்கிய தேவை. அத்துடன் சுவைஞர்கள் தமது நல்லாதர வைத் தரவேண்டும். தரமான ரஸிகர்களின் ஒத்தழைப்பு இருந்தால் பிரசுரத் துறையில் பல புதுமையான ஆக்கங்களைச் செய்யலாம் என்பது எமது திட்டம்.
மல்லிகை வளர வளரப் பிரச்சினைகளும் வளர்ந்து கொண்டு வருகின்றன. அவைகளைத் துணிச்சலுடன் சமாளிப்போம்.
மகாநாட்டு அட்டைப்படம்: "பேபி போட்டோ"
- ஆசிரியர்

Page 3
தெரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!!
திருமண சேவையில் இன்றைய முன்னேடிகளான
சமுத்திரா மல்ரி சேவீஸ்
ஸ்தாபனத்தாரினுல் பன்முகப்படுத்தப்பட்ட சேவைகள்:-
திருமண சேவை
காணி வாங்கி விற்கும் சேவை மின்சார உபகரணங்கள் வாங்கி விற்கும் சேவை கட்டிட ஒப்பந்தங்கள்
சட்ட ஆலோசனைகள் கடவுச்சீட்டு, விசா ஏற்பாடுகள் Հ குறிப்புப் பொருத்தம் பார்த்தல், குறிப்பு எழுதுதல் வீட்டுக்கு நிலம் எடுத்தல், நில அளவையாளர் சேவை ஆகிய சிறு சேவைகள் 9. சிறு உற்பத்தியாளருக்கான ஊக்குவிப்புச் சேவை
பன்முகப்படுத்தப்பட்ட சேவையின் விரிவாக்கப்பட்ட எமது கிளை நிறுவனங்கள்:
முருகமூர்த்தி லேன், நெல்லியடி, கரவெட்டி. காரைநகர் வீதி. மாணிப்பாய். கே. கே. எஸ். ருேட், தெல்லிப்பளை, கண்டி ருேட், சாவகச்சேரி.
வங்களாவடி ஸ்ரான்லி ருேட், யாழ்ப்பாணம்.
தலைமைச் செயலகம்: சமுத்திரா மல்ரி சேவிசஸ் 303, பலாலி ருேட், கோண்டாவில்,
உங்கள் தேவை எங்கள் சேவை

A-4 இ. மு. எ. ச. நடத்திய
27 A - C ° 6T ாளர் மகாாா 公氢 ழுத்தாளர் நாடு
-86 ஒக்டோபர் 17-ந் திகதி அன்று நல்லூரில் நாவலர் மண்ட பத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கூட்டிய ஒரு முழு நாள் மகாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்று முடிவெய்தியது,
எழுத்தாளர்களும் இன்றைய நிலையும்' என்ற கருத்தோட்டத் தைத் தொனிப் பொருளாகக் கொண்டு இம் மகாநாடு கூட்டப்
---gil.
பல்வேறு அபிப்பிராயங்களையும், கருத்துக்களையும், இலக்கிய நோக்கங்களையும் கொண்ட நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களும் படைப் பாளிகளும் இம் மகாநாட்டில் பங்குகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத் தக்கதோர் அம்சமாகும்.
"இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களைச் சமத்துவமான சக பிரஜைகளாக அங்கீகரிக்க அரசியல் யதார்த்தமும் ஜனநாயக வாழ்வின் அச்சாணிகளான கல்வி வாய்ப்பு, உழைப்புரிமைச் சமத்துவம் போன்ற இன்னுேரன்ன பிற உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டமையுமே இன்றைய தீவிரவாதப் போராட்டத்தின் ஊற்ருயுள்ளது"
- என்று மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியல் தீர்மா னத்தின் ஒரு பகுதி தெளிவாகவே குறிப்பிட்டுக் காட்டியுள்ளது. தொடர்ந்து, "தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்களின் நடவடிக் கைகளே தமிழ் மக்கள் தமது பாதுகாப்புக்குத் தணிநாடே தகுந்த உத்தரவாதம் என்ற நிலைப்பாட்டையும் அதற்கான போராட்டத் தையும் வலுப்பெறச் செய்துள்ளது என்பதையும் மறைக்க (Մ)ւգաn 51,
இந்நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வென்பது தமிழ் மக்களின் மேற் குறிப்பிட்ட அச்சங்களைப் போக்குவதான ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வாக இருத்தல் வேண்டும் என்றும் எத்தகைய அடக்கு முறைகளுக்கும் இம்மியளவேனும் இடங் கொடாத அமைப்பே இனப்பிரச்சினைக்கான உண்மையான தீர் வென்பதையும் இ. மு. எ. ச. வன்மையாக எடுத்துக் கூறுகின்றது".
அரசியல் தீர்மானத்தில் இன்றைய தமிழ் மக்களின் அவல நிலையையும் தீர்வுக்கான திசை மார்க்கத்தையும் கோடிட்டுக் காட்டும் இ. மு. எ. ச. தனது கலாசாரத் தீர்மானத்தில் தமது நி பாட்டை வெகு துல்லியமாக மக்கள் முன் வைக்கின்றது.

Page 4
கலாசாரச் சீரழிவுகளையும், முதலாளித்துவ வெகுசன பண் பாட்டு ஆதிக்கத்தையும் எமது சங்கம் எதிர்த்து வந்துள்ளது. ஆபாச இலக்கியங்களும், திரைப் படங்களும், போதைப் பொருட் களும் ஒழிக்கப்படுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாம் மனதார வரவேற்கின்ருேம். மலிவு இலக்கியங்களுக்கு எதிரான எமது போராட்டம் மேலும் வலிவு படுத்தப்பட வேண்டும்.
எமது பாரம்பரியமான கலைகள் புது மெருகூட்டப்படுவதை யும், எமது அரங்கு உயர்ந்த தரத்தை ஈட்டுவதையும் கண்டு மகிழ்ச்சியடைகின்ருேம். இந்த முயற்சிகளுக்கு வித்திட்ட முன்னே டிகளையும், அவர்களின் வழிச்செல்லும் புதிய தலைமுறையினரின் முயற்சிகளையும் பாராட்டுகின்ருேம்.
நடுநிலை விமர்சனம் போலியானது. மதிப்பீடுகள் சார்புடை யவை என்ற விஞ்ஞான விதியை ஏற்றுக் கொண்டு நடுநிலை விமரி சனம என்ற போலித்தனத்தை நிராகரிக்கின்ருேம். மேலும் நவ மார் க்ஸி ஸ ம் பற்றிய எமது நிலைப்பாடு தெளிவு படுத்தப்பட் டுள்ளது .
ஆரோக்கியமான கருத்துக்களையும் எதிர் வாதங்களையும் வர வேற்கத் தயாராகவிருக்கும் அதேவேளை, அவையனைத்தும் கட் டாயமான முறையில் நடத்தப்பட வேண்டுமென்பதைச் சுட்டிக் காட்டுகின்ருேம் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் எவருமிலர். எனினும் விமரிசனங்கள் தாழ்ப்புணர்ச்சியாகவும், தனிநபர் தாக்கு தல்களாகவும் அமைவதைக் கண்டிக்கின்ருேம்".
கலாசாரத் தீர்மானம் ஆழ அகலமான கருத்துக்களை உள் ளடக்கி வரையப்பட்டிருந்தது.
மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல், கலாசாரத் தீர் மானங்களின் உள்ளடக்கக் கருத்து வடிவங்களையும் நேர்மையான ஆழ்ந்த பார்வையும் தொலைதூர நோக்கையும் நாம் மனசார வர வேற்கின்ருேம். பெண் விடுதலை பற்றி எடுத்துக் காட்டப்படவில்லை.
அரசியல் தீர்மானத்தில் பெண்கள் சம்பந்தப்பட்ட அடிப்படைக் கருத்துக்கள் இடம் பெருதது முக்கிய குறைபாடாகும் சுட்டிக் காட் டப்பட்ட இக்குறைபாடு நிவர்த்திக்கப்பட வேண்டிய ஒன்ருகும்.
பொதுவாக, கூர்மையடைந்துள்ள இனப் பிரச்சினை சம்பந்தப் பட்ட ஒரு நெருக்கடியான நேரத்தில் அது சம்பந்தமான அரசியல் தீர்மானம்தான் அகி முக்கியத்துவம் பெறுவது தவிர்க்கேலாத இயல் பாகும். அப் பிரச்சினையில் சரியான - தெளிவான - தீர்க்கமான - நிலப்பாடு எடுக்கவேண்டியது அவசர அவசியமாகும்.
எழுத்தாளர் மகாநாடு அரசியல் தீர்மானத்தில் சரியான பார்வையைச் செலுத்தி தெளிவான தீர்மானத்திற்கு வந்துள்ளது வரவேற்கத்தக்க முயறசியாகும்.
இப்படியான சிறப்பு மிக்க காத்திரமான எழுத்தாளர் மகா நாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த சகல எழுத்தாளர்களை
யும் மனசாரப் பாராட்டுகின்ருேம்.

இரண்டாவது வெளியீடு
567 567890.3 UBEGY
*ஆகுதி வெளியீட்டு விழா
- உமாமணுளன்
மல்லிகைப் பந்தலின் இரண்டாவது வெளியீடாக பிரபல எழுத் தாளர் நr, சோமகாந்தனின் "ஆகுதி" சிறுகதைத் தொகுதி வெளி யீட்டு விழா 19 - 10 - 86 ஞாயிற்றுக்கிழமை மு. ப. 9 - 30 மணிக்கு நல்லூர் இந்து விடுதியில் பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் (நந்தி) தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரு. ம. சிவராசா மங்கல விளக்கேற்றினர். தொடர்ந்து வரவேற்புரையை மல்லிகைப் பந்தலின் அமைப்பாளர் திரு. டொமினிக் ஜீவா நிகழ்த்தினர். இவர் பேசுகையில் "மிக நீண்டகாலமாக எழுதாமல் இருந்த சோமகாந்தன் எனது கரைச்சல் தாளாமல் மல்லிகையில் "ஆகுதி சிறுகதையை எழுதிப் பலரது பாராட்டுதல்களையும் பெற்றவர். அதே கதையைத் தலைப்பாகக் கொண்டு இன்று சிறுகதைத் தொகுதியும் வருகிறது. தாம் சார்ந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு விசுவாசமாக உழைக்கும் இவரது முதற் புத்தகத்தை மல்லிகைப் பந்தலில் வெளி யிடுவது மூலம் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்காலத்தில் மல்லிகையில் வெளியான சிறந்த கவிதைகளும், சிறந்த முன்னுரைகளும் புத்தகங் களாக வரவுள்ளன என்ருர்",
தலைவர் திரு. நந்தி தமது உரையின்போது, "சுமார் 20 வருடங் களின் முன்பு நடைபெறவேண்டிய இந்த விழா இன்று நடைபெறு கிறது. திரு. சோமகாந்தன் சுயநலமில்லாமல் இலக்கிய இயக்கத் திற்காக உழைத்த காரணத்தினற்தான் இவ்வளவு காலமும் இவரது கதைகள் நூலுருவில் வரவில்லை. இக்கதைகள் இளமை வாய்ந்தவை. இவை தமிழ் மக்களுக்குக் கிடைத்த பரிசு எனலாம்" என்ருர்.
பூரீலழறீ பரமேஸ்வரக் குருக்கள் ஆசியுரை வழங்கினர். பிரதேச உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. அன்ரன் அல் பிரட் பாராட்டுரை வழங்குகையில், "இலக்கியத்தை நேசிக்கும் பல கலைஞர்கள் கஷ்டமான வாழ்க்கை வாழ்கிறர்கள். இவர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும். திரு. சோமகாந்தன் எனது அலுவலகத்தில் பணியாற்றும் லிகிதர் என்பதைவிட ஒரு நல்ல படைப்பாளனென் பதை இன்றுதான் உணர்ந்தேன்’ என்ருர்,
யாழ் மாநகரசபை ஆணையாளர் திரு. சீ. வி. கே. சிவஞானம் பாராட்டுகையில் "ஒருவர் எந்தத் துறையைச் சார்ந்தாலும் அவ ரது அறிவும் ஆற்றலும் தெளிவாக இருந்தால் அதன் வெளிப்பாடு தானகவே வரும். இடதுசாரி என்பவன் நியாயமாகச் சிந்திப்பவன் என்பது என் அபிப்பிராயம்" என்ருர்,

Page 5
}. மு. எ. ச. செயலாளர் திரு. பிரேம்ஜி பேசுகையில், நாம் தெரிவு செய்யும் துறையில் மேதைத்துவத்தைப் பெறவேண்டும். நண்பர் சோமகாந்தன் ஆற்றல் மிக்க எழுத்தாளர்களுள் ஒருவர் என்பதை அவரது அண்மைக்காலச் சிறுகதைகள் தெரிவிக்கின்றன. சமூக யதார்த்த எழுத்தாளர்கள் உருவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டிற்குச் சோமுவின் கதைகள் பதில் சொல்கின்றன. கலையும், இலக்கியமும், விமர்சனமும் பக்கம் சாரா மல் இருக்க முடியாது எனினும், அணிசேராமல் எழுத்தாளர்களின் ஆற்றலுக்கு மதிப்புக் கொடுப்பதே நடுநிலை விமர்சனமாக இருந்தால் நாம் அதை வரவேற்கிருேம். மக்கள் மத்தியில் இருந்து சொற்க ளைப் பொறுக்கி எடுக்கவேண்டும். ஆய்வாளர்களும், படைப்பாளி களும் ஒரே இயக்கத்தின் இரு கண்கள். இவர்கள் முரண்பாடுகளைத் துறந்து ஒரே இயக்கமாக இயங்கவேண்டும்" என்ருர்,
திரு. முருகையன் வெளியீட்டுரை நிகழ்த்துகையில், "இலக்கியம் முற்பட்ட காலத்தைச் சொன்னல் வழக்கொழிந்து விட்டது என்று சிலர் கருதுகிருர்கள். சோமகாந்தனின் கதைகள் பதின்மம் அல்லது பத்துகளிலே (அறுபது) எழுந்த கதைகள் ஆனதினலே அவ்வாறு கருதக்கூடும். அண்மையில் இளைப்பாறிய அதிபர் ஒருவர் சங்கக் கடையில் சாமான்களைக் கட்டுவதற்காகக் கொடுத்தனுப்பிய நூல் களில் மூன்று என் பார்வைக்குக் கிடைத்தன. (1) சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் (சாமிநாதையர்), (2) அகப்பொருள் விளக்கம் (குமாராசாமிப் புலவர்) (3) நன்னூல் காண்டிகையுரை (நாவலர் பதிப்பு இப்படியானல் எழுத்தின் பெறுமதி எங்கே இருக்கிறது? படைப்பாளி கடவுளுக்குச் சமமானவன். அவனை மற்றவர்கள் கெளரவமாக அணுகவேண்டும். சில கடவுள்களில் பொய்த்தேவுக ளும் உளர். இவர்களை நாம் இனங்காணவேண்டும். "பொன்மலர் நாற்றமும் உடைத்து" என்று குமரகுருபர சுவாமிகள் சொல்வது போல இலக்கியம் உயர்ந்ததாக அமைதல் வேண்டும்" என்ருர்,
முதற் பிரதியை திருமதி இராசம்மா கனகசபை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்க சொக்கன், பேராசிரியர் சண்முகதாஸ், முருக பூபதி, கல நிதி சுப்பிரமணியன், கலாநிதி மெளனகுரு ஆகியோர் ஆகுதி பற்றிய தமது ஆழமான கருத்துக்களைச் சொன்னர்கள்.
இறுதியாக நூலாசிரியர் சோமகாந்தன் பதிலுரையில் "விமர் சனங்களை நான் உள்வாங்கிக் கொள்வேன், பாலியலும் வாழ்வின் ஓர் அம்சமே, நான் பிராமண சமூகத்தை விட்டு விலகவில்லை என்பதைக் காட்டவே இச்சமூகத்தவர் படும் துயரங்களை எழுத வந்தேன். மிகவிரைவில் குறுநாவல் ஒன்றையும் தருவேன். எனது அடுத்த தொகுதி சமகாலப் படைப்புக்கள் பற்றியதாக இருக்கும்" என்றர்.
பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் திரு. பூ, பூரீதர்சிங் நன்றி யுரை கூறினர்
அண்மைக் காலங்களில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களுக் குப் பெருந்திரளாக எழுத்தாளர்கள் வருகை தருவதும், இறுதிவரை பொறுப்போடு அமர்ந்து ரசிப்பதும் மிகவும் வரவேற்கத் தக்க அம்சங்களாகும், இந்த இலக்கிய இயக்கம் தொடர்ந்தும் நல்ல முறை யில் வளரவேண்டும் என்பதே இலக்கியவாதிகளின் ஆவலாகும்.
O 6

மல்லிகை இருபத்திரண்டாவது ஆண்டு மலர்,
அட்டைப்பட நாயகன்
மல்லிகை இருபத்திரண்டா வது ஆண்டு மலர் அட்டைப் படத்தைப் பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சரியம்
என்னிடம் சில நாட்களுக்கு முன் தொழில் விஷயமாக வந்த அந்தச் செம்பட்டை மனிதர் தாஞ இந்த அட்டைப்பட நாய கன்? இங்கு வசிக்கும் இவரை ஜீவா எப்படித் தேடிப்பிடித்தார்? அல்லது இது, அவர்போன்ற உருவ அமைப்புக்கொண்ட வேறு ஒருவரா?
அவர் மீண்டும் வரப்போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த் துக்கொண்டிருந்தேன்.
வந்தார்! அட்டைப் படத் தைக் காட்டி விசாரித்தேன்.
தனது படத்தைப் புத்தக அட்டையில் கண்டதும் மலைத்துப் போனர்
"ஒம், அது நான்தான்; ஒரு நாள் யாவாரத்துக்கு தின் வேலிப் பக்கம் போகேக்கை, ஒரு ஸ்டுடியோ அய்யா என்னை ரோட்டிலை, மதில்ப் பக்கமாக நிக்கச் சொல்லிப்போட்டு படம் எடுத்தவர். பிறகு எனக்கும் ஒரு படம் தந்தவர் அந்தப் படம் தான் இது என்று திகைத்த மலர்ச்சியுடன் சொன்னர்.
கூசியபடி பார்க்கும் செம்மை நிறக் கண்கள்; மேல் நாட்டுக் காரரைப் போல் அல்லது அதற்கு மேல் வெண்மை கலந்த செம் பட்டை உடம்பு; த லை மயிர், புருவம், இமை மயிர், உடம்பு ரோமம் ஏன் கண்ணின் கருவிழி எதிலுமே கருமை என்பது பேச் சுக்கும் கிடையாது; எல்லாமே வெள்ளை11 ‘அல்பினிசம்" என்று சொல்வார்கள்.
- எம். கே. எம்
நாற்பத்தி ஏழு வயதான இந்தச் சிவஞானசுந்தரமூர்த்தி, வல்வெட்டித்துறையை அண்டிய பொலிகண்டியைச் சேர்ந்தவர், இவரைத்
விர இவரது சகோதரி ஒருவரும்
ಸ್ಥಿತಿ: வெண்ணிறத் தோற்றம் கொண்டவராம்.
"உங்கடை தொழில் என்ன?"
"ஈரொட்டு யாவாரம் செய் யிறன்"
அதென்ன ஈரொட்டு G$ü ሠtr பாரம்??
நாட்டுக்குள்ளை போய், தெருத்தெருவாத்திரிஞ்சு சாமான் விக்கிறதைத்தான் அ ப் பி டி ச் சொல்லுவினம்; நாட்டு யாவா ரம் எண்டும் சில ஆக்கள் சொல் லுவினம்’.
பனங்கட்டி, பனட்டு, புழுக் கொடியல், ஒடியல் மா, ஒலப் பெட்டி, கடகம் போன்றவற் றைத் தனது ஊரில் வாங்கி யாழ்ப்பாணம் கொக்குவில், கோண்டாவில், சுன்னகம், தெல் லிப்பழை போன்ற இடங்களுக் குக் கொண்டு சென்று விற்பது தான் இவரது முக்கிய தொழில்.
'வீட்டிலை செய்துதாற எள் ளுப் பாகு, வடையைக் கொண்டு போய் ரேஸ்ட்"க்காரவும் விக் கிறனன்" என்ருர்,
முன்பு காரைநகர், ஊர் காவற்துறை போன்ற தூர இடங் களுக்கும் வியாபாரத்திற்காகப் போவதுண்டு.
* பிரச்சனைகளாலையும், பிர யாணக் கஷ்டங்களாலேயும் தூர இடங்களுக்கு இப்ப போறயில்லை. சில வுகளும் சரியாக் கூடிப்

Page 6
போச்சு. மத்தியானச் சாப்பாட் டுக்கே ப ன் ரெ ண் டு ரூபா வேணும் முந்தியெண்டால் ஒரு நாளைக்கு அம்பது ரூபா மட்டிலை மிஞ்சும், இப்ப இருபத்தைஞ்சு, முப்பது ரூபா மிஞ்சுறதே கஷ்டம்" என்று கவலையுடன் கூறினர்.
கடந்த இருபது வருடங்க ளாக இதே தொழில்தான் செய் கிருர், வீடுகளுக்கும், சில கடை களுக்கும் சாமான்கள் விற்பார். எல்லாமே சில்லறை வியாபாரந் தான்.
பள்ளிக்கூடப் பக்கமே தலை வைத்துப் படுத்த தி ல் லை; படிப்போ, எழுத்தோ ஒன்றுமே கிடையாது.
"அப்ப எப்படிக் கணக்கு, வழக்குப் பாக்கிறியள்?" என்று கேட்டேன்.
மனக் கணக்கிலை என்னை ஒருதரும் மிஞ்ச ஏலாது" என்று பெருமையுடன் கூறினர்.
வெண்மையான உடல் என்ப தால் வெயில் சூட்டைத் தாங் கும் தன்மை இவர்போன்றவர்க ளுக்கு மிகவும் குறைவு. கூடிய வெய்யில் பட்டால் எரிகாயங்கள் போல் ஏற்பட்டு விடும்.
ஆனல் எவருக்கும் பாரமாக இருக்காமல் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற இலட்சிய வேட் கையும், உழைப்பை மதித்துப் போற்றும் உழை ப் பா விரி யின் உணர்வும் இருப்பதால் வெயில் சூட்டையும் பொருட்படுத்தாது தி ன ச ரி வியாபாரத்திற்குப் போகிழுர்,
இதனல் ஏற்பட்ட புண் ஒன்று குண மாகா மல் புற்றுப்போல் வளர்ந்து வேதனை கொடுத்தது.
* பிறகு யாழ்ப்பாணம் பெரி யாஸ்பத்திரி பொன்னம்பலம் அய்யாதான் ஒப்பரேசன் செய்து சுகமாக்கி விட்டவர்" என்று
நன்றியறிதலுடன் நினைவு கூர்ந் தாா.
அவரது தொழிலின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றி விசாரித்தேன்.
ஒருநாள் கச்சேரி நல்லூர் ரோட்டாலை யாவாரத்துக்குப் போகேக்கை ஒருதன் ஒரு ஒழுங் கையைக் காட்டி அந்தப் பக்க மாகவா ஒரு மலாயன் பென்சன் காரர் இருக்கிருர் பார்த்துப் பார்க்காமல் வாங்குவார்’ என்று ஆசை காட்டிக் கூப்பிட்டான். அவனுேடை கொஞ்சத் தூரம் போய்ப் பார்த்தால் அங்கை அப்பிடி ஒரு வீட்டையும் தெரி யல்லை; எனக்குச் சமுசயம் வந்தி டுச்சு, இண்டைக்கு சாமானுகள் சரியில்லை வேறை ஒரு நாள் பாப்பம் எண்டு சொல்லி நழுவப் பாத்தன் அவன் விடாமல் ‘பைபோர்சாக" என்னை இழுத்து எல்லாத்தையும் பறிக்கப் பார்த் தான். நான் சத்தம் போட்டன், அக்கம் பக்கத்து ஆக்கள் வர அவன் ஓடிப்போயிட்டான்' என் ருர்,
தனது உடலில் உள்ள சில குறைகளையும் பொருட்படுத் தாது, அதையிட்டு தாழ்வு மனப் பான்மை கொள் ள |ா ம ல், உழைத்து உண்ணும் இந்த மணி தனையும், ஏய்க்கப் பார்க்கும் கேவலமான மனிதர்களும் எமது சமுதாயத்தில் உலாவுகிருர்களே என்ற வெட்கவைக்கும் உண்மை மனத்தை நெருடியது.
இந்த 'உழைப்பின் உருவத்' தைக் கமராவுக்குள் சிறைப் பிடித்த "பேபி போட்டோ” உரி மையாளரையும், அந்தப் போட் டோவை அட்டையில் வெளி யிட்டு உழைக்கும் வர்க்கத்தை கெளரவித்ததால் த ரா னு ம் கெளரவம் அடைந்த "மல்லிகை" யையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. O

முரண்பாடுகள் இருப்பதால் நிராகரிப்பது தவறு
இன்குலாப்புடன் சந்திப்பு சண்முகம்
சென்னை புதுக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர், வாழ்க்கை யையும் கவிதையையும் ஒன்ரு கவே நினைத்து வாழ்பவர். எல் லோரையும் நேசத்தோடு அணைத் துச் செல்பவர். சமீபத்தில் வெளி யான "கிழக்கும் பின் தொட ரும்" கவிதைத் தொகுதி 8ஆம் ஆண்டில் வந்த சிறந்ததாக விளங் குகிறது. இவர் தமிழ் இலக்கிய உலகில் ஒரு வித்தியாசமானவர். என்றும் மார்க்சிய சித்தாந்தக் கட்டுப்பாடு உள்ளவர், தராக இதழில் இப்போது எழுதும் கட் டுரையும் பரவலான பாதிப்பை யும் சர்சையையும் கிளப்பியது. அரும்புக்காக எஸ். சண்முகம் அவர்கள் பேட்டி கண்டபோது:
கேள்வி, கவிதையோடு உங்க ளுக்கு ஏற்பட்ட முதல் Litioơuth 67 tỉ t_i Lg từ t-Jt t-śiề
பதில், பாட்டுக்களோடுதான் எனது முதல் பரிச்சயம் துவங்கியது. எனது மூத்த சகோ தரியின் இசையார்வம் காரண மாக, அண்ணன் பாடல்களை எழுதித் தருவார். அதை என் மூத்த சகோதரி பாடுவார். இத ஞல் கவரப்பட்ட தானும் பாடல் assir aTpsjö av GNU i G G Sur air. Columgyamas Ogdiv smrů umlá கூடிய தாலாட்டுப் பாடல்களும்
மற்றும் சகோதரி பாடும் பக்திப் பாடல்சளும் என்ன பாதித்தன,
கே நீங்கள் முதல் முதல் படித்த இலக்கியம் எது?
ப. கலிங்கத்துப் பரணியைத் தான் முதலில் படித்தேன். எ ன் பள்ளி தா ட் களி ல்,
ஏனென்ருல் பள்ளியில் அதை நாடகமாகப் போட அதையே நாடகமாகவும் எழுதினேன்,
கே, புதுக்கவிதை என்ற வடி வம் எப்போது உங்களுக் குத் தெரியவந்தது?
ப. நீான் கல்லூரியில் படித்
துக் கொண்டிருந்த சமயம் அதாவது 1963 - 1966 க்கு இடைப்பட்ட காலத்தில். சி. க. செல்லப்பாவை தொகுப்பாசிரிய ராகக் கொண்டு வெளி வந்த "புதுக்குரல்கன்" என்ற தொகுப் பைப் படித்தபோது புதுக்கவிதை தெரிய வந்தது. அப்போது என் னுடன் படித்துக் கொண்டிருந்த தா. காமராசனும் தானும் அப் புத்தகத்தைப் படித்துவிட்டு, விவாதித்ததின் பயஞக புதுக் as66605 GTGär sap aTavuraumuruh ar air னுள் வேரூன்றியது. இருப்பினும் அப்போது புதுக்கவிதைகளை எழு தினேன் என்று சொல்வதற்

Page 7
கில்&ல. சந்தங்களில் புதிய வடி வங்களைப் புகுத்தி எழுத மு பற சித்தேன்.
கே. எப்போது புதுக்கவிதை
சரியாக எழுதினீர்கள்?
le Fயாகச் சொல்ல வேண்டு
மெனில் 1 68 க்குப் பின்
கே. கவிதையில் உங்கள் Luf ணுமம் பற்றிச் சொன் னிர் கள், அதன் கருத்து வளர்ச்சி யைக் கூறுங்கள்?
ப. எனது இளமையில் மதச்
ஒர்திருத்தக் கருத்துக்கள் i &ւՔւ- நம்பிக்கையை எதிர்ப்பது போன்றவை ஆழ்ந்தி Lunt5ub 6udu, u உண்டாக்கியது. இருந்தாலும் கடவுளை நம்பினேன் அந்கக் கடவுள் நம்பிக்கை அகல அதிக காலம் பிடித்தது
பள்ளிக் கல்லூரி நாட்களில் தி. மு கவின் செல்வாக்கு என் மேல் இருந்தது அண்ணுத்துரை யும், கருணநிதியும் என் கருத் தக்களில் அதிக இடம் பெற்றி ருந்தார்கள். அப்போதும் ஒடுக் திட்ட மக்களோடு என் சிந் தனையில் சேர்ந்து நின்றேன். உதாரணமாகக் கல்லூரி நாட் களில் எழுதிய வெய்யில்’ என்ற கவிதையைப பாருங்கள்.
ஆகையினல் வெய்யிலே ஏழை ஆவி பிரிந்தவுடன் வேகையில் மட்டும் சுடு -
அவரை விளிைல் பொசுக்காதே
பின் புதுக் கல்லூரி யில் தமிழ்த் துறையில் டியூட்டராகச் சேர்ந்த பிறகு, 1968 ல் நடந்த வெண்மணிச் சம்பவம் ஆழமாக வருக்தியது. அதில் தி, மு க. அரசின் பண்ணை ஆதரவு போக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது: ஒடுக்கப்பட்ட குடும் பத் தி ல்
பிறந்த எனது விடுதலை வேட்சை இவையெல்லாம் சேர்ந்து என் கம்யூனிஸத்தின்பால் திருப்பின. அப்போது இயங்கிய மக்கள் எழுத்தாளர் சங்கம் நடத்திய விவாதங்கள் கூட்டங்கள் ஆ யவை வளர்ந்தன. எல்லாவற் றிற்கும் மேலாக மக்கள் விடுதலை என்ப்து கம்யூனிசத்தால் சாத்தி யமென நம்பினேன்.
Gas.
கவிதையை எ வ் வாறு பார்க்கிறீர்கள்?
ப. அனுபவத்தில் கல முயற்சி யாகத் தான் கவிதையைப் பார்க்கிறேன். கே. புக க்கவிதை இயக்கத்தில் இன்றைய தேங்கிய நிலக் குக் காரணிகள் யாவை? at 3,6ir பார்வையில்.
ப. முக்கியமா , சொல்லவேண்டு
மென்ருல் பேரளவிலான இயக்கமற்றுப் போனதினல் ஏற் பட்ட நசிவு, கே இது மட்டும்தாளு? ப. ஒருவரின் உத்திபை அடுத்த
வரும் பயன்படுத்துவதால் சுய அனுபவம் கொஞ்சமுமின்றிப் போனதினுல் முகத்தைக் கண்ணு டியில் பார்த்து வரைகிறவர்களே அதிகமாகப் போய்விட்டதால் .
கே. உங்கள் தலைமுறையினர், பிறமொழி இலக்கியங்களே கற்க முனைந்த அளவுக்கும் இன் றைய தலைமுறையினரிடம் உள் ளதா?
ப. கவிதைக்காக முழுமையாகத் த ன் னே ஆர் பணித் த க் டு காண்டவர்கள் படிக்கிருர்கள். துக்கடா" கவிதை எழுதுபவர் க ப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை.
சு வி ைத யி ல்
கே. உங்கள்
பெளதீக வாழ்வின் பம் கும் உன் உணர்வின் பங்கும்
எந்த அளவு இடம் பெறுகிறது.
O

ப, எனது பெளதீக வாழ்வுக்
கும், அக உ ண ர் விபு க் கும் உள்ள தொடர் தான் கவிதை, இரண்டையும் பிரித்தல் தவறு.
கே, கவிதையில் வடிவத்தின் 1ங்கு, எது வடிவத்தைத் தீர்மானிக்கிறது?
ப வெறும் செய்தியாய் இருப் பது கவிதையல்ல. நல் ல உள்ளடக்கம் கொண்டதே உள் ளடக்கம் எ ப் படி த் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதோ அதுவே அதன் வடிவமாகிறது. உள்ளடக்கத்தின் ஆகிருதி வடி வத்தைத் தீர்மானிக்கிறத, குறிப் பாகச் சொல்ல வேண்டுமெனில் கவிதையென்ற வார்த்தை வடி வத்தையே உணர்த்துகிறது.
Gas.
உங்களுக்கும் வானம்பாடி
இயக்கத்திற்கும் இருத்த தொடர்பு என்ன? ப; முதலில் என்னை வானம்
பாடியோடு இணைத் து க்
கொள் ள இயலாது, நான் *gnrpřá8)* பத்திரிகையில்தான் அதிகமாக எழுதினேன். இது
வரை ஒரே ஒரு கவிதைதான் என்னுடையது வானம் பாடியில் வெளி வந்தது.
கே. புதுக்கவிதை வரலாற்றில் வானம்பாடியின் பங்கும். தாக்கமும் கணிசமானது. வானம் பாடிகளின் பலம் எது? பலவீனம் எது? ப. வானம்பாடிகளின் பலமாக தான் கருதுவது அவர்களின் சமூக உணர்வு. அவர்களின் பல வீனமாக நான் கருதுவது எந்த வாழ்க்கையைப் பற்றிப் பாட நினைத்தார்களோ அந்த வாழ்க் கையைப் பற்றிய அனுபவ ம் மிகக் குறைவு. ஆகையால் கற் பனை சார்ந்த நிலையிலேயே மிதந் தார்கள். அதோடன்றி அவர் களின் புனைவியற் தன்மை ப்யூச் சரிய கன வுகள் சலிப்பூட்டும்
உருவகங்கள் ஒரே வகையான  ெசா ற் களை ப் பயன்படுத்தும் தன்மை, கே. எழுத்து, க ச ட த ப ற, நடை போன்ற பத்திரிகை களில் வெளியாகிய கவிதைகளை யும், கவிஞர்களின் அனுபவம் பற்றி? ப. ஒரளவு சுய அனுபவம் என் பது இருந்தது. அவர்களின் கவிதைகளைப் பற்றிக் கூறவேண்டு மெனில் அனுபவத்திற்கேற்ற வார்த்தைகளையே தேடிஞர்கள்.
கே. தமிழ் தற்கால கவிதை களில் உளவியந்த தன்மை உள்ளதா? U. gadiv (pupem un Limras (ypufið
சித்தவர்களை நான் இதுவரை பார்க்கவில்லை.
சே, சமீபத்தில் வெளியான உங்களின் "கிழக்கும் பின் தொடரும்" கவிதைத் தொகுதி அதிகமான பாராட்டுக்கும், விமர் சனத்திற்கும் உட்பட்டது. உங் களின் முன்னைய படைப்புக்களை காட்டிலும் இதிலுள்ள முக்கிய அம்ச மென்ன? ப. இந்தத் தொகுதிக் கவிதை களில் உள்ள அழுத் தம்
முதல் படைப்புக்களில் கிடை LT5 . கே. காதல் கதைகளை ஏன் நீங்
கள் எழுதுவதில்லை? குறிப் பாகச் சொன் ஞ ல் ஒன்ருே இரண்டோ தான் உங்கள் முதல் தொகுதியிலும் இரண்டாவது தொகுதியிலும் உள்ளது?
ப. என் கவிதைகன் அனைத்தும்
மானுடத்தின் மீது கொண்ட காதல் கவிதைகள்தாம். நீங்கள் குறிப்பிடும் ஒன்றிரண்டு காதல் கவிதைகளும், பொது வாக க் காதல் கவிதைகள் என்ற நோக் கில் இருந்து வேறுபட்டு நிற்கக் காணலாம், பழகிய சொற்களில்
1.

Page 8
பெண்ணின் உருவ அழகை வரு ணிக்கும் காதல் கவிதைகளை நான் பின்பற்றவில்லே.
இப்போது வாழும் மூத்த கவிதை ச் சந்ததியினர் தமக்குப்பின்_ஒரு சந்த தி!ை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துவதில்லையே ஏன்?
Gas.
ப. ஓரளவு இது உண்மைதான். இதை மாற்றியாக வேண்டு மென நினைக்கிறேன். இந்தச் சமூகத்திலிருந்து நாம் பிரிந்திருப் பதார்த்தான் இது அர்த்தப்படு கிறது. அமைப்புகளை உருவாக்கு வதின் மூலமும், அடிக்கடி தடு வதும் அதற்கு ஒரு நோக்கம் இருப்பினும் a Sub. கே. பயன்பாடு கருதி எழுதப் படும் கவிதைகளில் கவி தைத் தன்மையற்றிருக்கும் பட் சத்தில் அதன் நிலே என்ன? Ձ)ւն படி ஏற்படக் காரணமென்ன?
ப. அப்படி எழுதப்படுபவை கவிதைக்கும் உதவாது, சமூ கத்திற்கும் உதவாது இப்படியா
கக் க்ாரணம் இலக்கிய கோட் பாட்டுவறுமை, சுதந்திரமின்மை,
கே. நீங்கள் ஆழ்ந்து படித்து, படிக்கும் கவிஞர்கள் யார்?
ப. விட்மன்,பாப்லோ, நெருட
upmGu Jm • Gs it it 6f 6, மாவோ, பாரதி
கே. அன்ருடத் தேவையாக
ag unro.960) llall கவிதைகள்
உங்களுக்குத் தேவைப்படுகிறது?
கவித்துவ அழகிற்கு சங்க இலக்கியம் (குறுந்தொகை) கம்பராமாயணம் (கம்பன்) சமூக உணர்விற்கு விட்மன், பாரதி.
Gas.
ப.
தற்போதைய புதுக்கவி தையில் யதார்த்த வாதத் நின் நிலை
ப, இப்போதைய புதுக்கவிதை யதார்த்த வாதத்தை நோக் கித்தான் திரும்புகிறது. அணு வத்தைப் புறக்கணித்துவிட்டு வெறும் அழகான சொற்களால் சிலர் எழுதுபவை எனக்கு சிரிப் பைத் தோற்றுவிக்கிறது.
Gas. இணி வரும் ஆண்டுகளில் கவிஞர்கனோடு aivas Gilesir உறவு எவ்விதத்தில் அமையும்?
சமூக உணர்வும் விடுதல் மனப்பான்மையும் உள்ள கவிஞர்களை ஒன்று சேர்த்துக் செல்ல வேண்டும். முரண்பாடு கள் இருப்பதால் நிராகரிப்பது தவறு"கொடுமைகள் இழைக்கப் படும்போது அதை எதிர்க முன் வந்தார்கள். கட்சிகள் ஒன்று சேர்க்காமல் இருக்கலாம். ஆளுல் இலக்கியமெனப்து ஒன்று சேர்க்க வேண்டும்.
و لL
கே. இப்போது வளரும் சந்ததி
யினருக்கு நீங்கள் சொல்ல
விரும்புவது என்ன? மக்களை அடையும் சாதனங்களைப் பயன் படுத்தல் பற்றி?
கருத்துக்களை ஒளித்து_வைப் பதில் பிரயோசனம் இல்லை. எல்லா மக்களின் செவிகளையும் எட்ட வேண்டும். எந்த மக்களின் விடுதலைக்காக படைக்கிருேமோ அவர்களுடைய மொழியிலேயே படைக்க வேண்டியது அவசிய цртоот,5).
மக்களை அடையும் சாதனம் களை தம்மால் சரியாகப் பயன் படுத்துவதிஞல், பயன்படுத்தி ஆக வேண்டும். அதை தாம் பயன்படுத்துகிருேம் அதற்கு நாம் பயன்படவில்லை என்ற உணர் மிக முக்கியமானது. இந்த எச்சரிக்கை உணர்வோடு நாம் சொல்லியாக Geavalruņuauo A5V சொல்வியாக வேண்டும்.
o
ரன்றி "அரும்பு"
lf

இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் உத்தரவாதம்
வி. ஏஃப்ராஸ்
"ஆப்கானிஸ்தான் எப்போதும் முஸ்லிம் நாடாகவே இருந்து வந்திருக்கிறது" என அண்மையில் மதத் தலைவர்கள் கட்டமொன் றில் பேசுகையில், ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் நஜீப் குறிப்பிட்டார்.
அதனை நேரடியாகவே பார்க்கும் சந்தர்ப்பம், அண்மையில் மஸார் இ ஷெரிப் நகருக்கு விஜயம் செய்தபோது எனக்குக் கிடைத் தது. ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூனுக்கு வடக்கே 485 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. ஆப் கானிஸ் கானின் பிரதான தொழில் மற்றும் கலாச்சார மையமாக இது விளங்குகிறது. 3 லட்சம் மக்கள் இங்கு வசிக்கின்றனர். முஸ்லிம் கலாச்சாரம் மற்றும் கட்டிடக் கலைக்கு ஒரு மாபெரும் சின்னமாக விளங்கும், தீர்க்கதரிசி அலியின் சமாதி இங்குதான் இருக்கிறது. ஆப்கானிஸ்தானின் சகல பகுதிகளில் இருந்தும் இங்கு யாத்ரிகர்கள் வருகிருர்கள். சராசரியாக ஒரு நாளேக்கு 5,000 பேர் இங்குள்ள மசூதிக்கு வருகை தருவதாக, அந்த ச் சமாதியைச் சேர்ந்த மகுதியின் தலைமைப் பொறுப்பாளர் ஹாஜா மீர் அப்துல் லாஹிக் கூறினுர், பண்டிகை நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்கா மல் இருக்கும்.
அந்த மசூதியின் நுழைவாயிலில் காணிக்கைகள் செலுத்து வதற்கான பெரிய உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஒவ் வொரு நாள் மாலையிலும் அந்த உண்டியல் நிரம்பி வழிவது வழக் கம், உலேமாக்கள் கவுன்சிலின் தலைவரான மெளலாளு அப்துல் ஹமீதை நான் சந்தித்தேன். தீர்க்கதரிசி அலியின் சமாதியானது, அத்தப் பிரதேசத்தை நில நடுக்கத்திலிருந்து பாதுகாத்து வருவ தாக ஒரு கூற்று நிலவுகிறது என்று அவர் சொன்ஞர்.
மத நம்பிக்கையாளர்களின் தேவைகனைப் பூர்த்தி செய்வதில் ஆப்கன் அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது என அவர் குறிப் பிட்டார். கடந்த ஆறரை ஆண்டுகளில் மட்டும் இதற்காக அர சாங்கம் 123 கோடி ஆப்கானிகளை செலவு செய்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் செலவு செய்யப்பட்டதைக் காட்டிலும் இது ச மடங்கு அதிகமாகும். புதிதாக 25 மசூதிகள் கட்டுவதற்கும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய மசூதிகளைப் பழுதுபார்ப்பதற் கும் நிதி உதவி அளித்துள்ளது,
மஸார் - இ - ஷெரீப்பில் இருந்து திரும்பி வருகையில் காபூல் விம்ான நிலையத்தில், ஆப்கானியர்கள் குழு ஒன்றைக் கண்டேன். அவர்கள் மெக்காவுக்குச் செல்லும் யாத்ரீகர்கள் என்று தெரிந்து கொண்டேன். அவர்களில் ஒருவருடன் நான் உரையாடினேன். அவர் பெயர் குலாம். முகமது இதர யாத்ரிகர்களைப் போலவே அவருக்கும் பயணச் செலவுக்காக”அரசு 20, 100 ஆப்கானிகள் நிதி உதவி அளித்துள்ளது. ஒருவருக்கு ஆகும் மொத்தச் செலவில் இது ஐந்தில் ஒரு பங்காகும். O

Page 9
و حرای حصامی حیاتهامه های ممه حصہ حصہ حصہ حصہ بھی
※
TT
81Vn MV- Mr rrn mr MMrmr M ۔ MrN/~ M~/A M/r3
புதுப்புனல் கரைபுரண்டு ஒடிக்கொண்டிருக்கிறது.
PlayG3L —laŭ காதீங்கடா. . "
தண்ணிய கலக்
குதித்துக் கும்மானமிட்டுக் குளிக்கும் சிறுவர்களைப் பார்த்து பெண்கள் அதட்டிக் கொண்டி ருக்கின்ருர்கள். கூடவே 'தொப் தொப்" என்று புடவைகள் கற் களில் அடிபடுவதால் எழும் ஒலச்சத்தம்.
ரஸினவும் புடவையைக் கற் களில் அடித்துத் தப்பிக் கொண்டு தானிருக்கிருள். சின்னப் பிள்ளை கள் இருவரும் பக்கத்திலேயே ßflä on? Tu unrą iš Glasfraw (gias மற்ற இருவரும் தங்கள் சகாக் களுடன் சேர்ந்து குளிப்பதை அவதானித்தும் கொள்கிருள்.
Brevalueir மெதுவா
அவள் பார்வை பாரூக்கின் பக்கமாக சுத் திரும்புகிறது.
“சீ... மனம் வெறுத்துக் கொள்கிறது. குளிர்ந்த அந்த ஆற்று நீர் திடீரெனக் கொதித் தத் தன்னைச் சுடுவது போலிருக் கிறது அவளுக்கு
உடம்பெங்கும் சவர்க்காரத் தைச் சும்மா தேய்த்துக்கொண்டு பெண் கள் கூட்டத்திடையே
கொழும்பு ரஹீமா
நிலைத்துப் போன பார்  ைவ யுடன் . . .
கணவனை மீண்டும் ஒருமுறை வெறுப்போடு பார்த்துவிட்டு, புடவையை ஓங்கி ஓங்கிக் கல் லில் அடிக்கிருள் அவள். திடீ ரென்று மனதுக்குள் ஒரு திட் டம். சுற்றுமுற்றும் பார்க்கிருள். சற்றுத் தூரத்தில் உவைஸ் தனி யாகக் குளித்துக் கொண்டிருப் பது தெரிந்தது.
மெதுவாகக் கண வ னி ஸ் அருகே வந்து தோளத் தட்டு கிருள்.
கோபத்துடன் திரு ம் பி ப் Lurr riřäGasir (apsiw. Jayanusir untrř GOmonu எரிச்சலுடன் அவளைத் தின்னப் பார்க்கிறது.
syaley Golu G535 Luld கென்று அடித்துக் கொள்கிறது. சட்டென்று அவன் கண் கள் அகன்று விரிகின்றன. ரஸின மெதுவாகத் திரும்பிப் பார்க்கி ருள் குமரிப் பெண்ணுெருத்தி உடம்புக்குச் சவர்க்காரம் தேய்த் துக் கொண்டிருப்பது தெரிகிறது. வேகத்துடன் அவன் பக்கமாகத் திரும்புகிருள்.
‘gyrišas Lurrunius, a audanusio குளிச்சிக் கொண்டீக்கிறது, சவூ திக்குப் பெய்த்து வந்த பொறவு
14

இன்னம் சரியான பசுந்தா ஈக்கி
ருறெஞ. "
"என்னடி சொன்ஞய். " பெசித்தி ஆம்புளை ட பல த் த பற்றி கெட்டின மாப்புளேட்டயா கதக்கிருய். ஒனய. ஒனய."
sa cir a sărsarth a L-3sar(3u விக்கிப் போகிறது. மெல்லிய சிரிப்போடு கன்னத்தைத் தட விக் கொள்கிருள்.
"நான் இத சென்னதுக்கு ஒங்களுக்கு இம்பட்டு தூ ரம் ரோசமும் கோபமும் வருதே இத மாதிரி பொறத்தி பொம்பு ளையஞட பசுந்த பத்தி எனட்ட எத்துன தரம் செவ்வீக்கிறீங்க.
இகயத்துக் குள் ஏதோ ஒன்று கரீர் என்று குத்துவது போல்
இருக்கிறது அவனுக்கு.
“g 637 - Lu si iš 3 lurt is 56't
தானே எனய கல்யாணம் செஞ் சிங்க. இப்ப நாலு புள்ளயன பெத்த பெறவு நான் கசப்பா பேயிட்டன். உவைஸைப் பாத்து நான் ஏன் அப்பிடி சென்னன் என் டுறத நீங்களே யோசிச்சி வெளங்கிடுங்க . . A.
அவளின் உள்ளப் பொரும லும் வேதனையும் வார்த்தைகளில் சிதறி விழுகின்றன.
அவனது கையில் இருந்த சவர்க்காரக்கட்டி நழுவி ஆற்று நீரோடு அடிபட்டுப் போகிறது.
O O பார்வை நீரில் தெரியும் தனது அப்ப ஏன்ட கல்பு என்ன பாடு பி பத்தில் நிலைத்துப் போய் படும் என்டுறத நெனச்சிப் பாத் நிற்கிறது.
தீக்கிறீங்களா?" இப்ப கூட. . so
"” “ ̇''''ካ፡ ፡ዞ"ካካs።፡፡ዞ"ካካዛሡዞ"ካዛሠ“ህዞ"ካዛn 'ዞዞ"ካካዛዞህሠ"oዛዛ ብሠማካካ፡ ፡፡ዞ"ካዛመሣ፡ዞ"ዛካ፡፡፡ዞ"ካዛwጇ፡፡ዞ"“ካካ።
புதிய இடத்திற்கு மாறியுள்ளது.
சகல சோவியத் புத்தகங்களும்
இங்கே கிடைக்கும்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல், சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர் சளுக்குத் தேவையான
விஞ்ஞான,
தொழில் நுட்ப நூல்கள்,
மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
151 1,
பலாலி வீதி,
யாழ்ப்பாணம்.
தலைமையகம்;
124, குமாரன் ரத்தினம் ருேட், கொழும்பு 2.
AASMAASMMAEMMEAMMMAASMAESMMASASMAA SMASAE SAMMES SALAMMAA

Page 10
மனித குலத்தைக் காக்கும் பெரும் பொறுப்பில் அணிசேரா இயக்கம்
- எட்லர்ட் ரியாப்த் சேவ்
மனித குலத்தின் எதிர்காலம் குறித்த பொறுப்புக்களை, அணி சேரா இயக்கம் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறது என் பதை ஹராரேயில் நடைபெற்ற 8வது உச்சி மாநாடு எடுத்துக் காட்டியிருக்கிறது. உலகைக் கவலையில் ஆழ்த்தி வருகிற பிரச்சினை களிலெல்லாம் மிக முக்கியமான பிரச்சினை படைக் குறைப்பே என்று அணி சேரா இயக்கத்துக்குப் புதிதாக தலைமைப் பொறுப்பு ஏற்றிருக்கும் ஜிம்பாப்வே பிரதமர் ராபர்ட் முகாபே, ஹராரேயில் பிரகடனப்படுத்திஞர், ஆயுதக் குறைப்பை உத்தரவாதப்படுத்து வதற்கு முதலில் அணு ஆயுத புத்தம் ஏற்படாமல் தடுக்க வேண் டும் என்று அவர் வலியுறுத்தினுர். இதற்கு முக்கியமான முதல் நடவடிக்கையாக அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வல்லரசுகள் எல்லா அணு ஆயுதச் சோதனைகளையும் நிறுத்தி வைப்பதற்கும், தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகளுக்கு முழுமையாகத் தடை விதிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதற்கு 1 மு ன் வர வேண்டும் என்ருர், அணுயுத்த அபாயத்தை அகற்ாரமல், வளரும் நாடுகள் தங்களின் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடி பாது என்ற உண்மையை ஆதாசிமாகக் கொண்டே இந்த அணுகு முறை எழுந்துள்ளது.
ஹராரே மாநாட்டில், மனித குலத்திற்கு ஏற்பட்டுள்ள அபா யம் குறித்த பிரச்சினையே நிகழ்ச்சி நிரலில் தலையாய அம்சமாக விவாதிக்கப்பட்டது. அணு ஆயுதப் போட்டியைத் தடுத்து நிறுத்து வதுடன், அதற்கு மூதல் நடவடிக்கையாக அணு ஆயுதச் சோத னைகளுக்கு முடிவுகட்டுவதுடன் இந்தப் பிரச்சினை நேரடி யான தொடர்புடையது என்பதை அணிசேரா நாடுகள் உணர்ந்துள்ளன. தனது லட்சியங்களுக்கு உகந்ததாகவும், அணு ஆயுதமற்ற உலகத்துக்கு வழிகோலுவதாகவும் இருப்பதால், இதுபற்றிய சோவி யத் நாட்டின் நிலபாட்டை அணிசேரா இயக்கம் உயர்வாக மதிப் பிடுகிறது, ஸ்தலக் கண்காணிப்பு உள்ளிட்டு, அணு ஆயுத ச் சோதனை நிறுத்த அமுலாக்கத்தைக் கண்காணிப்பதற்கு டெல்விப் பிரகடனத்தை வெளியிட்ட ஆறு நாடுகள் உதவி அளிக்க முன் லந்துள்ளதை சோவியத் யூனியன் ஏற்றுக் கொள்ளத் தயார் என அறிவித்துள்ளது. இதே போல அமெரிக்காவும் ஏற்றுக் கொள்ளு மாளுல் அது ஆயுதங்களற்ற உலகத்தை உருவாக்க முயன்று வரும் அணி சேரா நாடுகளுக்கு ஊக்கம் தருவதாக அமையும்.
தங்களது பொருளாயத வளங்களை, மனித வளங்கண் அழி வுக்கு அல்லாமல் நாடுகளே வளப்மடுத்துவதற்குப் பயன்படுத்தவே அணி சேரா நாடுகள் விரும்புகின்றன. மனித வாழ்வைப் பாது காப்பதற்கும், உலக அமைதியை உறுதிப்படுத்துவதற்கும் அவை பெரும் பங்காற்றி வருகின்றன. ஹராரே உச்சி மாநாடு இதற்கு ஒர் எடுத்துக்காட்டு, O
6

அதிக கவனம் பெறவேண்டிய ஆய்வு நூல் ஒன்று.
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும்.
சழத்துத் தமிழ் இலக்கியத் திற்கென தனிப் பாரம்பரியம் உண்டு. இப்பாரம்பரிய வளர்ச்சி, சிதைவுருமல், காலகட்ட ரீதி பாக தெளிந்து களித்து வந்திருப் பதை அவதானிக்க முடிகிறது. கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும் ஒன் ருே டொன் று தொடர்புடையனவாக வளர்ந்து வந்திருப்பதும் கண்கூடு.
முன்னவர்களுடைய அனுப வங்கள், சாதனைகள் எல்லாம் தொடர்ந்து வந்தவர்களின் சாத burasesis ay ig J u Ga - uu T as அமைந்து வந்த போதிலும்கூட, மூன்ரும் நாலாம் தலைமுறையி னர் தமக்கு நேரிடையாக முன் நிற்பவர்களை மாத்திரமே அறிந் துள்ள நிலையும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று
வாழ்க்கை வித்தியாசங்கள் காரணமாகவும், சுதந்திர சூழல் கள் காரணமாகவும், தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் பாது காக்கப்பட்ட இலக்கிய இலட்சிய alaritaseyth, urrprřelu tanu nvas ளும், ஆயுட்காலத்தில் தரிசிக் ŝair mp Ludij Gau pyuu "L' ulgrōĝ93a7 seb, sabisir 3faţăarer Luntutnr *Liriassir srrorGOOTLDmrasayub
ச. முருகானந்தன்
இங்கு மாத்திரமன்றி பல நாடு களிலும், பல டொழிகளிலும் அற்புதமான இலக்கியப் படைப் புக்கள் தோன்றியிருக்கின்றன.
அவை எல்லாம் நமக்கு முன் ஞேடிகள் அவற்றை ஓரளவுக்கா வது எழுத்தாளர்களும், வாசகர் களும் அறிந்திருத்தல் மிக அவசி யம். பல்கலைக் கழக மாணவர் கள் விரிவுரையாளர்களோடு பதுங்கிப் போய்விடும் இவைபற் நிய ஆய்வுகள் எல்லாம் நூலு ருப் பெற்று இலக்கிய ஆர்வலர் அனைவரின் வளர்ச்சிக்கும் உரமிட வேண்டும். இந்த வரையில் இப் போது யாழ் பல்கலைக்கழக விரிவு ரையாளரான திரு. சி. சிவலிங்க ராஜா தனது க%லமாணித் தேர் வுக்குச் சமர்ப்பித்த "வடமராட் சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும்" என்ற ஆய் வுக் கட்டுரை, சிறிது விரிவாக் கப்பட்டு நூலுருவில் வந்திருப் பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
Lumb'unraw&š (55Lrrrr.* டின் வடகிழக்குப் பிரதேசமான வடமராட்சி ஈழத்துத் தமிழ்ப் பாரம்பரியத்திற்குரிய சிறப்புக் கூறுகள் பலவற்றைத் தன்ன கத்தே கொண்டுள்ளதையும்,
17

Page 11
இத்தகைய சிறப்பு மிக்க இப் பிரதேசத்தின் கல்விப் பாரம்பரி யத்தையும், அதன் விளைவு வில் ஒன்ருன இலக்கிய வளத்தையும் கண்டறியும் முயற்சி இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேராசிரியர் சு. வித்தியா னந்தன் "ஈழத்துத் தமிழிலக்கி யம் தொடர்பாகவும், அதற்கு அடிப்படையான சமூகப் பண் பாட்டு வரலாறு தொடர்பாக வும் கற்க விழைவோரும், சிறப் பாக யாழ்ப்பாணத்துத் தமிழி லக்கிய மரபை அறிய முயல் வோருக்குப் பயன்படத்தக்க ஒரு நூலாக இது அமைகிறது" என இந்நூல் பற்றிக் ருறிம பிடுகிருர்,
*இலங்கைத் தமிழின ம் இலங்கை மண்ணுேடு ஒட்டிய தனது வரலாற்றையும், பாரம் பரியத்தையும் தனித்துவச் சிறப் போடு பேணி ப் பாதுகாத்து நிலை நிறுத்துவதிலே தவறிவிட் டது இலங்கைத் தமிழினத்தின் வரலாற்றைத் துலக்க டையச் செய்ய இன்று பலதுறை அறி ஞர்கள் ப ல் வேறு வழிகளில் முயன்று வருகின்றனர் சி. சிவ லிங்கராஜாவின் இச் சிறுநூலும் இவ்வகையிலே போற்றப்பட வேண்டிய ஒரு முயற்சியே. வட ப ராட் சி ப் பாரம்பரியத்தைக் கண்டறியப் பயன்பட்ட வழி முறைசனைப் பயன்படுத்தி யாழ்ப் பாணக் குடாநாட்டின் பிற பகு திப் பாரம் பரி யங் களை யும் ஆராய்ந்து காணலாம், இலங் கைத் தமிழர்களின் பாரம்பரி யத்தை ஆராய்ந்து காண இவ் ஆராய்ச்சி உதவும் ள என்பது சொல்லித் தெரிய வேண்டிய தில்ல" என்று பேரா சிரியர் ஆ. வேலுப்பிள்ளை இந்நூல் பற் றித் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
Gurryginuri ay , araan (pas தாஸ் அவர்கள் இந் நூல்பற்றிக்
குறிப்பிடுகையில், நமது பண் பாட்டுப் பேணல் முயற்சியில் திரு. சிதம்பரப்பிள்ளை சிவலிங்க ராஜா அவர்களுடை நூல் மிக வும் பயனுள்ள பணி யினை க் காலத்திற்கேற்ற வகையில் ஆற்று கின்றது. குறிப்பிட்ட பிரதேசங் களில் தமிழர்களுடைய வாழ் வியல் பற்றிய நுண்ஞய்வுகள் சிற்றின அடிப்படையிலே நிக ழின், அவற்றின்பயனக "ஈழத்து வாழ்வும் வளமும் பற்றி விரிவா கவும், விளக்கமாகவும் எழுதி வெளியிட வாய்ப்பு உண்டாகும்" steir Heyrf.
"தமிழ் இலக்கிய வரலாற் றில் பல்வேறு துறைகளில், பல் வேறு காலகட்டங்களில் வடம ராட்சிப் பகுதி தனது தனித்து வமான முத்திரையைப் பதித்தி ருக்சிறது. தமிழ் இலக்கியத்தின் பத்தொன்பதாம் நூற்ருண்டு இலங்கைக்குரியது என்ற கருத் தினை பம்மல் சம்பந்த முதலியா ரும், மயிலை சீனிவேங்கடசாமி யும் வலியுறுத்தியிருக்கிருர்கள். அக்காலகட்டம் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஒரு பொற் கா லத்தை, திருப்பு முனையை ஏற் படுத்தியதோடு அ  ைம ய ர து, ஈழத் தமிழ் இலக்கியப் பாரம் பரியத்திற்கும் வளர்ச்சிக்கும் கால் கோள் கொண்டுள்ள வரலாற்று உண்மையும் மனம் கொள்ளத் த சகது. இந்த ப் பங்களிப்யில் வடமராட்சியின் பங்களிபபு கணி சமானது. அக்காலகட்டம் முதல் உருவாகி வத்த பாரம்பரியம் பற் றிய ஆய்வை நோக்கிய பயணத் தின் ஆரம் படம் என்றே இந் நூலக் கொள்ள வேண்டும்" என வடமராட்சிக் கல் லி வட்டப் பொதுச் செயலானர் திரு. ஆ. தேவராசன் பதிப்புரையில் குறிப் பிட்டுள்ளார்.
GuGiur கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் முன்னு
8

ரையில் இந்நூலின் நோக்கும், பயன்பாடும், சிறப்பும் மே ற் கொண்டு தொடரப்பட வேண் டிய அகல, ஆழ பரிமான முயற் சிகளும் பற்றிக் குறிப்பிடப்பட் டுள்ளது.
ஈழத்து இலக்கிய வரலாறு முழுமையாக ஆராயப்படுவதன் அவசியத்தையும், அம்முழுமை யான ஆய்வுக்குப் பிரதேச ரீதி யான சிற்றின ஆய்வு அத்தியா வசியமானது என்பதையும் பேரா சிரியர் க. கைலாசபதி வலியு றுத்தி, தன்னை ஆசீர்திைத்ததாக நூலாசிரியர் சிவலிங்கராஜா எள் னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக இப்படியான புத்தகங்களை வெளியிட்டு விற் பனைசெய்து மூலதன முதலீட்டை மீளப் பெறுவதென்பது இயலாத காரியம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாரும் த இன து தாயாரான திருமதி வேலுப் பிள்ளை தங்கம்மா அவர்களின் நினைவாக முழுச் செலவையும் தானே பொறுப்பேற்ற திரு வே. பாலசுப்பிரமணியன் \போன் ருேரின் பங்களிப்பு வி த த் து பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
அடுத்து நூலுக்கு நுழை Gonuntuh.
இவ் ஆய்வு நூல் நான்கு இயல்கனைக் கொண்ட தாக அமைக்கப்பட்டுள்ளது.
முதலாவது இயல் வடம ராட்சிப் பிரதேசத்தன் புவியியல் வரலாறு, பொருளியல், பண் பாட்டியல் என்பவை தொடர் பான பொது அறிமுகமாக அமை கிறது. வடமராட்சியின் சமூக வரலாற்றுப் பின்னணி மிக ச் சுருக்கமாக ஆராயப்பட்டுள்ளது. கல்விப் பாரம்பரியத்திற்கும்
இ லக் கி ய வாதத்திற்கும் அடி அத்திவாரமாக வாய்மொழிப்
H 9
பாரம்பரியம் அமைகிறது. இரண் டாவது இயலாக ந r ட் டு ப் பாடல்கள் கூத்த மரபு, சிறு தெய்வ வழிபடடுகள் முதலான அம்சங்களே உள்ளடககிய வாய் மொழிப் பாரம்பரியம் நோக்கப் பட்டுள்ளது.
எழுத்தறிவுப் பாரம்பரியம் என்ற மூன்ருவது இயல் இந் நூலின் முக்கியமான இயலாக அமைகிறது, இவ்வியலில் கல்வி முறைகள், கல்வி பயில் களங் கள், கல்வி தொடர்பான நிறு வனங்கள், கல்விப் பாரம்பரியங் சுள், எழுத்திலக்கியங்கள், பத்தி ரிகைகன், இலக்கண முயற்சிகள், அகராதிகள், புராணபடன மரபு என்னும் அம்சங்கன் இடம்பெறு கின்றன.
நான்காவது இயலாக வட மராட்சியும் பிற பகுதிகளும் என்ற இயல் அமைகிறது. வட மராட்சியின் கல்விப் பாரம்பரி யத்தினையும் இலக்கிய வளத்தி னேயும் முழுமையாக அறிய இப் பகுதி ஏ ன ய பகுதிகளுடன் கொண்டிருந்த கல்வி சம்பத்த மான தொடர்புகள் சுருக்கமாக அறியத் தரப்பட்டுள்ளது. இவ் வியலில் குடாநாட்டின் பிற பகு திகளோடும், பிற தமிழ்ப் பிர தேசங்களோடும் , தமிழ் நாட்டு டனும் வடமராட்சிக்கு இருந்த தொடர்புகள் பற்றி ஆராயப் பட்டுள்ளது.
இறுதியாக வடமராட்சியின் அறிஞர்களில் மிசு முக்கியமான வர்கள் பற்றி மிகச் சுருக்கமாக தகவல்கள் தரப்பட்ட ஒரு அணு பநீகம் தரப் பட்டுள்ளது. 19 ம் நூற்ருண்டிலும், இரு ப த ரம் நூற்ருண்டின் நடுப்பகுதி வரை யிலும் வாழ்ந்த எமக்குத் தெரி யாத பலரைப் பற்றி அறிய முடிகிறது.
i 36 gli o Taçao allub
prnru" Russir så sit Limprubuster

Page 12
மும் இலக்கிய வளமும் காரண காரியத் தொடர் போடு சமூக வியற் பின்னணியில் ரோக்கப் பட்டுள்ளது. வெறுமனே பட்டி பல் போட்டுக் காட்டுவதோடு நின்றுவிடாமல் கல்விப் பாரம் பரியத்திற்கும் இலக்கிய வளத் திற்கும் இடையே உள்ள சமூக உறவனேயும், இப் பாரம்பரியத் தில் சமூகத்தின் பங்களிப்பினை பும், பின்னணிக் காரணிகளையும் ஆராய்ந்திருப்பது சிறப்பம்சம்
un b'Luimtessorů Luar Lurru "g-dir இன்றியமையாத ஒர் அலகாக விளங்கும் வடமராட்சிப் பிரிவின் இலக்கியத் தோற்றத்திற்கான மூலங்களும், அக அமைப்புக்களும் அவற்றின் வழியாக வெளிவந்த இலக்கியப் படைப்புக்களும் பரு வரையாகச் சுட்டிக் காட்டப்பட் டுள்ளது.
G u u pr nr 6à ff u ii augssu S 5 su u "Gaišresnr 5 G3 LJ nr av up fib றைய பிரதேசங்களோடு ஒப்பிட் Guy Lumrti osuodio g) LoprG545 தில் பாரம்பரியத்தைப் பழமை பேண் உணர்வுடன் பேணுமதே வேளையில், மேலோங்குவதற்கான வாய்ப்புக்களேத் தரும் புதுமையை ஒதுக்காது பயன்படுத்தும் ஒரு கருத்து நிலையும் விடா முயற் flij u adv Lj Lk 6 s) any ai 60 s ë சுட்டிக் காட்டியுள்ளார் ஆய்வா ளர். பருநிலை - நுண்நிலை ஆய்வு முறையில் நோக்குங் கால் இதன் Jay-Lu GML-u urrar Lu Guwu, L567 நில ஆய்வுகளின் மூலம் பெறப் படுவனவற்றைக் கொண்டு பரு நிலப் பண்புத் தொகுப்பினைச் செய்வதும், பண்புகள் எவ்வா முக நுண்நிலையில் காணப்படுகின் றன என்று பார்ப்பதும் இவ் ஆய்வு நூலுக்கும் பொருந்தி வருகின்றதானது, ஆசிரியரின் ஆய்வு நிலைக் கண்ளுேட்டத்திள் திறமைக்குச் சான்று பகர்கிறது. மேலும் இவ் ஆய்வின் நோக்குப்
பகுதி பற்றிய நுண்ணுய்வு மூலம் (popsvouusir Gasravů Gunrafiapa தெளிவுபடுத்திக் கொள்ள முடி கிறது. எனவே வடமராட்சிப் பாரம்பரியப் பண்பாட்டு அசை வியக்கம் எவ்வாறு அமைந்துள் ளது என்பதை விளங்கிக் கொள் வதோடு, அவ்வழியாக யாழ்ப் Luray turrp buihujas Nsar பகுநிலையிலும், முழுநிலையிலும் அறிந்து கொள்ளவும் முடிகிறது.
&ës libgl GTeirpo RJAPAJ யில் இப் பிரதேசத்தின் அண் ஞவி மரபு தொடர்பாகத் தரப் பட்டுள்ள குறிப்புக்கள் மேலும் விரிவான ஆய்வினை அவாவி நிற் பதாகவும், குறிப்பாக அண்ணுவி ஆழ்வார் எனப்படும் எம். வீ. கிருஷ்ணும்வார் முதலிய சிலரது வரலாறுகள் தனி நூல்களாக 67gpasi'ul- Galawig u ay ay ay விடயப்பரப்புடையவை என்ற சு. வியின் கருத்துக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
குருகுல முறையினை திண் னேக் கல்வி மரபு, கிறிஸ்தவர் asasiT QAsmru rfu9ʼavnTeor I.unT Lav nTabAvai கல்வி மரபு ஆகிய இருவகைகளி லும் எழுத்தறிவுப் பாரம்பரியம் உருவாகி வளர்ந்து வந்த  ைம பற்றி இந்நூலில் திரட்டித் தரப் பட்டுள்ளது. கல்விக் கூடங்களை நிறுவியவர்கள் வரிசையில் ஒடுக் கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு. கா. சூரன் அவர்களின் பணி தனிக் கவனத்தைப் பெற் றுள்ளது. சாதி அடக்கு முறை கள் மிகவும் அதிகமாக இருந்த பிரதேசத்தில், தாழ்த்தப்பட்டோ ருக்குக் கல்வி மறுக்கப்பட்ட காலகட்டத்தில் அன்னரின் பண் பும் பணியும் விரிவான ஆய்வுக் குரியவை.
இலக்கியம், Gavásayle, சமயம், தத்துவம் ஆகிய துறை களிற் சிறந்து விளம்கியவர்களான
20

சிவசம்புப் புலவரி, முத்துக்கும்ார சாமிக் குருக்கள், சுப்பிரமணிய சாஸ்திரிகள், வ. கணபதிப்பிள்ளை Au. e5 uDmrgtaVm uÁSuʼi l-H6)6h/ ff, asfiöAs முருகேசஞர், நா. கதிரவேற் Listă,r, sora Cutflunii 5a பாதசுந்தரஞர் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை முத வி ய பெருமக்களது பணிகள் தொடர் பாக இந்நூலில் சுட்டப்படும் Jawbs rišast au Lupprrr "Gulair as di விப் பாரம்பாயத்தினதும், இலக் கிய வளத்தினதும் செழுமையைப் புலப்படுத்துகின்றன.
பத்திரிகைத் துறை பற்றிய ஆய்வில் மாதப் பத்திரிகையான சைவாசபிமனி, ஞானசித்தி, ஈழமணி, தேசத்தொண்டன், கண்கள், சைவபோதினி முதலா னவை பற்றிக் குறிப்பிடப்பட் டுள்ளது. அண்மைக் காலத்தில் வடமராட்சியின் அறுவடையாக வந்த பத்திரிகை சஞ்சிகைகளில் சிரித்திரன் முதலிடம் வகிக்கிறது. கரலெட்டியைச் சேர்ந்த தி. சி. சிவஞானசுந்தரத்தை ஆசிரியரா கக் கொண்டு கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக தனித்து வமாக நகைச்சுவை, சிறுகதை" கவிதை, நாவல், கட்டுரை என்று பலவகை அம்சங்களுடன் வெளி வந்து கொண்டிருக்கிறது. இப் பத்திரிகையில் வரும் துணுககு கள் பலவற்றில் வடமராட்சியின் முத்திரை தெரிவதுண்டு. நெல்லை நடேஸ் என்பவர் சிறிது காலம் தேன் கூடு" என்ற சஞ்சிகையை நடத்திஞர். ஆய்வாளர் குறிப் பிடாத இன்ஞெரு குறிப்பிடத் As išas visadas Suprapas. Spå கிலங்கையிலிருந்து வெளிவந்த இலக்கியத்தரம வாய்ந்த இந்தச் சஞ்சிகையின் ஆசிரியர் கன. LDCsopaproir கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
av Lorry*.6' Lu og 60 u då கிராமம்களுக்குக் கிராமம் வேறு
பஈடான சொற்பிரயோகங்களைக் Ginas aurrSavamad a nr assur Gav nr ub ஒலியமைப்பிலும், உருவங்களி லும் அவை வேறுபாடுடையவை தல்ல தமிழ்ச் சொற்களை, தாக ரீகம் அதிகம் கலவாத நிலயில் இருந்தவர்கள் மத்தியில் காண லாம். மூடல், மள்ளாக்கோடை
அயந்து, இணல், வெள்ளன. பூழல், பீலிப்பட்டை பச்சடி கயில், பொட்டழி, நா ற ல்
போன்ற பல சொற்கள் இதற்கு உதாரணம். முன்னைய தலைமுறை எழுத்தாளர்களான பண்டிதம வீரகத்தி, பேராசிரியர் கணபதிப் பிள்ளை முதற் கொண்டு அறுபது களின் நம்பிக்கை நட்சத்தரங்க ளாக விளங்கிய செ. கதிர்காம நாதன், புலோலியூர் சதாசிலம், தெணியான், பத்மநாதன் உள் ளிட்டு, புதியவர்களான செங் கதிர். கன. மகேஸ் வ ர ன் ச. முருகானந்தன், சந்திர r 5uras primgr, uraer a GFTA sir, இரத்தினவேலோன், விக்கினேஸ் வரன். கேதீஸ்வரன் முதலாளுே ரின் படைப்புக்களில் வடமராட் சிக்கேயுரிய பல பேச்சு மொழிச் சொற்களையும் தொடர்களையும் காணலாம். சிவஞானகந்தரம் தினகரன் பத்திரிகையில் தினமும் வெளியிட்ட சவாரித்தம்பரும், அதிலே வரும் பாத்திரங்களான சின்னக்குட்டியும், விக்கிரியும், நன்னனும், கிட்டினரும் அவர்க ளது மொழிநடையும் வடமராட் சியின் பாரம்பரியங்களை இனம் காட்டி நிற்கின்றன.
avLuoprmrul.6ßu?sir as dÄy af? ' பாரம்பரியத்திலும் இ லக் கிய வளத்திலும் கோயிற் பதிகங்கள் சிறப்பான இடத்தைப் பெறுகின் றன. அவை அந்தாதி பதிகம், ஊஞ்சல், இரட்டை மணிமாலை, மும்மணிக்கோவை, நான்மணி மாலை, விஞ்சதி. ஒருபா இருபது Gumeiro LéoQay a on aus sur
3.

Page 13
என தனது ஆய்வு மூலம் இனங் காட்டியுள்ளார் சிவலிங்கராஜா.
சரமகவிகள் (இரங்கற் பாக் கள்) பெறும் பங்கும் முக்கிய மானது. இக்கவிதை மரபு பண் டிதர்களையும், umru pprff sar qlib பாதித்துள்ளமை அறிய முடிகின் றது. "கல்வெட்டு" என்று அழைப் பதிலிருந்து அதன் தொன்மை யையும் தோற்றத்தினையும் அறி யலாம். இத்துறையில் ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ் ந் த வர் கிருஷ்ணுழிவார். இவர் இது தவிர வாழ்த்து மடல்கள், பதி கங்கள், கூத்துப் பா ல் க ள் என்று பாடிக் குவித்தார். இவ ரது குரல் வளமும், இசை வள மும் போற்றத்தக்கது.
சிவசம்புப் புலவர், நா. கதிர
வேற்பிள்ளை, கந்தமுருகேசர், குமாரச மிப் புலவர், முத்துக் குமாரசாமிப் புலவர், இலக்க
னக் கொத்தர் போன்றவர்கள் தோற்றுவித்த இலக்கண மரபுப் பண்டிதர் வீரகத்திவரை நீடிக் கிறது. இலக்கண வழிகளை இறுக் கமாகப் பிடித்து நிறுவுவதற்கு தருக்கம் எனப்படும் அளவை இயல் இவர்களால் பயன்படுத்தப் பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட் டின் புராண பிரசங்க மரபு ஆறுமுக நாவலருடனேயே ஆரம்
பிக்கப்படுகிறது எனலாம். வட மராட்சியிலும் பல ர் புராண படனத்தில் பயிற்சியும், வல்ல
மையும் உ  ைட ய வ ர் களாகக் காணப்பட்டுள்ளார்கள் என இந் நூல் ஆய்வாளர் குறிப்பிடுகிருர், இம் மரபு இப்பகுதியின் சமய சமூக பொருளாதார அம்சங்க ளுடன் இறுக்கமான தொடர் பு ைட யதாக க் காணப்பட்
டுள்ளது.
அடுத்துக் கூத்து மரபுகள் தாழ்த்தப்பட்டோர் மத்தியில் எழுத்தறிவுப் பாரம்பரியத்தின் தோற்றுவாயாகவும் அமைந்தது சு ட் டி க் காட்டப்பட்டுள்ளது. நாட்டார் unt Laids sh, FL-liig சார்ந்த பாடல்கள், ஒப்பாரி தாலாட்டு என்பனவும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது.
அக்காலக் கல் விம ர பில் பெண்கள் பெருமளவு சல்வி கற் றமைக்கான சான்றுகளைக் காண முடியவில்லை, வீட்டிலுள்ள ஆண் க்ளிடமிருந்து சிறிதளவு கல்வி பைச் சில பெண்கள் பெற்றிருந் தனர். தாழ்த்தப்பட்டோரைக் கல்வியில் ஒதுக்கி வைத்த காலம் தொட்டு, தனிப் பள்ளிக்கூடம் களில் படிப்பித்தம்ை, ஒரேவகுப் பில் வெளியே நிற்பாட்டிப் படிப் பித்தமை முதலான அம்சங்களைத் தாண்டி சமகல்வி லாய்ப்பு ஏற் பட்டமை வரை விரிவாக ஆரா யப்பட்டுள்ளது.
அகராதி மு பற் சிகளை ப் பொறுத்தவரை வைமன் கதிரை வேற்பிள்ளை, நா. கதிரவேற் 96ör åker, 6. s' re6oMfulu &F nradu திரிகள் மூதலாளுேரின் பங்களிப்பு
குறிப்பிடத்தக்கது. தமிழகராதி களின் மூலபிதாக்களில் ஒருவராக  ைவ ம ன் கதிரைவேற்பிள்ளை போற்றப்படுகிறர்.
வடமராட்சிப் பகுதி பில் கணி த த் துறை வளர்ச்சிக்கு
எடுத்துக்காட்டான பல பொறி யியலாளர்களும் கணக்காளர் களும் நிறைந்திருடிகின்றனர். வீட்டுக்கொரு ஆசிரியர் என்று கூறுமளவுக்கு ஆசிரிய எண்ணிக் கையும் பெரிதாக உள்ளது. வித்துவான், பண்டிதர் பட்டம் கள் பெற்முேர் பலர். அறிவியல் விஞ்ஞானம் சார்ந்த அறிஞர்க ளில் குறிப் பிடத் தக்கவர்கள் கணித மேதை எலியசர் அணு
22

விஞ்ஞானி கந்தையா, கலாநிதி தயாநிதி. சி. யோசுதாதன், பட் டயக்கணக்காளர் சோமசுந்தரம், பேராசிரியர் கணேசலிங்கம் முத லாஞேர் ஆவர்;
கல் விப் இலக்கிய
வடமராட்சியின் பாரம்பரியத்திலும்,
வளத்திலும் மேற்கூறிய அறிஞர்
களே விட, இ ன் னும் பலர் தொடர் பூ எண்டிருக்கிறர்கள். Gu-utrrrg) thuf கணபதிப்பிள்ளை யைத் தொடர்ந்து, பேராசிரியர் 67 in sur ஆ. வேலுப்பிள்ளை, கா. சிவத்தம்பி, ஆ. சண்மூக தாஸ் போன்ருேர் சுட்டிக்காட் டப்பட்டுள்ளனர். பேராசிரியர் சு. வித்தியானந்தன் வடமராட்
யைத் தாய்வழியாகவும், குரு வழியாகவும் கொண்டவர். வ் வரிசையில் இடம்பிடிக்கக் கூடிய வர்களாக இன்னும் பலரைக் குறிப்பிடலாம் ஆ. தேவராசன், ஈழத்துச்சோமு. சிவலிங்கராஜா, மனேன்மணி, சாமிநாத ஐயர், சிவ நா த ன், கரவைக்கிளார், கலாமணி, வன்னியகுலம், திரு மதி கந்தசாமி போன் ருே ர் நினைவுக்கு வருகின்றனர். சுரவை செல்வமும் குறிப்பிடத்தக்கவர்.
வடமராட்சியின் பங்களிப்பு சிறுகதை, நாவல் இலக்கியத்தி லும் குறிப்பிடத்தக்களவு அமைந் துள்ளது. செ. கதிர் காமநாதன், தெணியான், நந்தினி சேவியர், ரகுநாதன், பொ. பத்மநாதன், புலோ லியூர் சதாசிவம், தம் பையா முதலியோர் க ட் டி க் காட்டப்பட்டுள்ளனர். இவர்கள் த விர நவம், சட்டநாதன், ச. முருகாநந்தன், நெல்லே க. பே ர ன இரத்தினவேலோன், கண. மகேஸ்வரன், செங்கதிர் திமிலத்துமிலன், திக்கவயல், வல்வை துரை. ஆனந்தராஜா, கருணையோகன், எஸ். பாலசுப் பிரமணியன்
கம்
என். யோகேந்திர
நாதன் சந்திரா தியாகராஜா கேதீஸ்வரன், பாலர் அசோகன், விக்னேஸ்வரன் போன்ற இன் னும் பல புதியவர்கள் குறிப்பி டத்தக்கவர்கள்.
வடமராட்சிப் பாரம்பரியத் துடன் பல கதைகளைப் படைத்த அமரர் செ. கதிர்காமநாதனின் "கொட்டும் பணி" என்ற சிறு கதைத் தொகு தி. சாகித்திய மண்டலப் பரிசினையும், 1984 ம் ஆண்டுவரை வெளியான சிறு கதைத் தொகுதிகளில் மிக ச் சிறந்த ஈழத்து ச் சிறுகதைத் தொகுதியாகத் தெரிவு செய்யப் பட்டு, இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசிலையும் பெற் றுள்ளது. பொ. பத்மநாதனின் "பொன்னம்மாவின் பிள் னை க ளுக்கு" நாவலுக்குரிய சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது. தெணியான் தகவம் பரிசு பெற் றுள்ளார். புலோலியூர் சதாசிவம் பிரதேச நா வ ல் போட்டியில் பரிசு பெற்றுள்ளார். சென்னை இலக்கிய சிந்தனையினரின் பரிசை ச. முருகானந்தன் தனது "மீன் குஞ்சுகள் சிறுகதைக்காகப் பெற் gy67 strrrif. Ggsvðv s. Gl trcör குறுநாவலுக்கு பரிசு பெற்றுள் ளார். வர்த்தக அமைச்சு நடாத் திய போட்டியில் நவம் பிறந்த சிறுகதைத் தொகுதிக்கான பரிசி லேப் பெற்றுள்ளார். இன்னும் பல புதியவர்கள் நம்பிக்கையூட் டும்படி எழுதி வருகிருர்கள்.
பாடப்புத்தகங்கள் எழுதிய பலரில் சிவக்கொழுந்து, க. வீர கத்தி, வி. மகாலிங்கம், வி. கே. நடராஜா, கம்பகா கந்தப்பு, இ. முத்துத்தம்பி, கணேசலிங் தோமஸ் ஈரப்பன், எஸ். கு கதாசன், மு. அற்புதநாதன் போன்றேர் சுட்டிக்காட்டப்பட் டுள்ளனர். மருத்துவ நூல் வெளி
23

Page 14
யீடு, கட்டுரை போன்ற துறை களில் வைத்திய கலாநிதிகளான கனக சுகுமார், எம். கே. முரு கானந்தன், ச. முருகானந்தன் போன்ருேர் தம்மை இனம் காட் டியுள்ளனர். சுகுமாரனின் முத லுதவி நூல் பலராலும் விதந்து பாராட்டப் பட்டுள்ளது.
சட்ட அரசியல் துறைகளி லும் ஆற்றலும் புகழும் கொண்ட L sv fi“ வாழ்ந்திருக்கிருர்கள். பொன். கந்தையா, ஜீ. ஜீ. பொன்னம்பலம், கே. பாலசிங் கம், தர்மகுலசிங்கம், மு. சிவ சிதம்பரம், ஆர். ஆர். தர்மரட் ணம் முதலாஞேர் குறிப்பிடத் தக்கவர்கள். இன்றைய விடுதலை இயக்கத் தலைவர்களில் சிலரும் வடமராட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதிவெறி கோரத்தாண்ட வம் புரிந்த இத்தப் பிரதேசத்த
வர்கள் பலர் சாதி ஒழிப் பு ப் போராட்டத்தில் குறிப்பிடத் தக்க பங்கினைச் செலுத்தனர்.
தமிழ் இடதுசாரி வேட்பாளர் ஒகுவர் பாராளுமன்றம் சென்ற தும் இப்பிரதேசத்திலிருந்துதான். தாழ்த்தப்பட்ட சமூகப் பிர
நிதி ஒருவர் தேர்தலின் மூலம் பாராளுமன்றம் சென்றதும் இப் பிரதேசத்தில் இரு த் து தான்.
அடக்குழுறை அதிகம் இருக்கும் ஒரு பிரதேசத்தில்தான் விடுதலை வேட்கையும் அதிகம் இருக்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக் ds nTUL TG5LO.
aul Lubpr/T "L6fau9?aär Go?u umrCu5aTmr தார நிலைப்பாட்டிற்கும், நிலவு டமைக்கும், சாதிப் பிரிவுகளுக்கு முள்ள இறுக்கமான தொடர்பு, சமூக அந்தஸ்தினையும். கல்வியை யும் வெகுவாகப் பாதித்துள் ளமை இந்நூலில் சுட்டிக் காட் டப்பட்டுள்ளது, இலக்கிய உரு வாக்கத்திற்கும் இச்சாதிப்பிரிவு முறைக்கும் மிக நெருங் கி ய தொடர்பு இருந்தமையும் அவ தானிக்க முடிகிறது.
யாழ்ப்பாணப் பிரதேசத்திற் கென சில தனித்தன்மையான பண்புகள் காணப்படுவது உண் மையே. இத் தனித் தன்மை யைப் பேணிப் பாதுகாக்கும் பிரதேசங்களில் வடமராட்சியும் ஒன்று என்பது இவ் வா ய்வு நூலில் தெளிவுபடுத்தப் பட்டுள் ளது. இவ் ஆப் வின் மூலம் நாட்டின் ஒர் அலகான வடம ராட்சிக்கு என கல்வி, பண்பாடு ஆகியவற்றில் ஒரு சிறப்பியல்பு இருப்பதாகவே எண்ணத் தோன் றுகிறது ..)
ീരട്ട
22%? ല്ലട്ട)ത്ലീ
24

தாகூர் கவிதைகளுக்கு புதிய சித்திரங்கள்
பைலோ ரஷ்ய ஓவியரும், நேரு பரிசு வெற்றியாளருமான ஜார்ஜி பாப்லாவ்ஸ்கி, ரவீந்திர நாத தாகூர் கவிதைகளின் புதிய பரிசுப் பதிப்புக்கான படங்களை இப்போதுதான் லரைந்து முடித் துள்ளார். 'கவிதைப் பூங்கா? என்ற தலைப்பைக் கொண் ட இந்த நூலே, மாபெரும் இந்தி யக் கவிஞரும், சிந்தனையாளரு மான தாகூரின் 125 ஆவது பிறந்ததின விழாவைக் கொண் டாடும் முகமாக, மாஸ்கோவி லுள்ள குதோ கிஷஸ்த்வென் னயா இலக்கியப் பதிப் பகம் வெளியிட்டிருக்கிறது. பாப்லாவ் ஸ்கி இந்தியக் கருப்பொருள் பற்றிய அவரது படைப்புக்களா லும், "இந்திய டயறி? தொடர் சித்திரங்களாலும் திருக்குறளுக்கு அவர் தீட்டிய சித்திரங்களாலும் புகழ் பெற்ற வராவார்.
பாப்லாவ்ஸ்கி இவ்வாறு கூறி ர்ை: நான் இந்த நூலில் இடம் பெற்றுள்ள கவிதை+ளின் ரஷ்ய மொழிபெயர்ப்புக்களைப் படித் துப் பார்த்தபோது, வழக்கத் துக்கு மாருன விளக்கச் சித்திாங் களின் தொடர் ஒன்றை உரு வாக்க விரும்பினேன். அ  ைவ அந்த மாபெரும் கவிஞன் காலத் தைச் சேர்ந்த வங்க நாட்டைச் சித்தரிப்பதாக அமைந்தன. இந் தத் தொடர் சித் தி ரத் தி ல். நூலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒன்(?க, தாகூரின ஐந்து உருவச் சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன. முதல் சித்திரத்தில் தாகூர் தாம்
ான்ற
- வி. லிலின்
நிறுவிய விஸ்வபாரதி பல்கலைக் கழகத் தி ன் படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கும் காட்சி சித்திரிக் கப் பட்டுள்ளது. அடுத்த சித்தி ரம் அவர் வங்காளி உடையில் பயணம் செய்வதைச் சித்திரிக் திறது. மற்ருெரு சித் திர ம் கங்கை நதியின் மூலஸ்தானத் தில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந் திருக்கும் ஒரு பயணியின் வெள் ஞடைத் தோற்றத்தில் தாகூர் காட்சியளிக்கிருர்.
இந்த வரிசையில் இடம் பெற்றுள்ள ஏனைய கருப்பொருள் கள் நிலக்கரிச் சுரங்கத் தொழி லாளிகள், நெற்பயிர் நடவு, கா% க் காட்சி, பூக்காரி, ஒரு குடும்பம், மண்பாண்டத் தொழி லாளர்கள், இன்னிசை முதலிய னவாகும்.
நான் பிரகாசமான வர்ணங் களைப் பயன்படுத்தாதது குறித் தச் சிலர் குறை கூற வாம் ஆணுல் அவர்களுக்க நான் ஒன்றைTநினைவுபடுத்துகிறேன். நான் இந்தியா ஒரு காலணி நாடாக இருந்து வந்த 20 ஆம் நூற்றுண்டின் முதல் பத்தாண் டுக் காலத்திய வங்காலத்தைத் தான் சித்த ரித் துள்ளே ண். மேலும், எனது சித்திரத் தொட ரில் பெரும்பகுதி 198 இறுதி யில்தான் இந்திராகாந்தி படு கொலை செய்யப்பட்ட பின்னர் தான் தீட்டப்பட்டன. அந்தக் காலத்தில் சோவியத் மக்கள் அனுபவித்த துயரமும் பீதியும் மிகுந்த உணர்ச்சியே எனது படைப்பில் பிரதிபலித்தது.
25

Page 15
தத்துவத்தில் (அலை) டாக் டர் பட்டம் பெற்றுள்ள ரயஸா செஸ்தனுேவா, இந்த ஒவியர் ரவீந்திரநாத் தாகூரின் படைப் புக்களுக்கு வரைந்துள்ள புதிய தொடர் சித்திரங்களில் இவர் பாவத்தை வெளியிடுவதில் ஒர் உயர்ந்த தரத்தை எட்டியுள் ளார். ஒளியையும் நிழலையும் திறம்படப் பிரதிபலிப்பதிலும் நி புன ரா சு விளங்கியுள்ளார் எனக் கூறிஞர். "இந்தியாவின் வாழ்க்கையில் நம்மைக் கவர்வது எது என்பதைத் துடிப்பாக வலி யுறுத்திக் காட்டும் ஒரு விசேடத் திறமை இவரிடம் உள்ளது" என்ருர் அவர்.
இந்திய இலக்கிய அறிஞரும், ரஷ்ய மற்றும் சோவியத் கவி தைகளை ஹிந்தியில் மொழி பெயர்த்தவருமான வர்யாம் சிங், பைலோரஷ்ய எழுத்தானர் சங் கத்தின் அழைப்பின் பேரில் அண்மையில் பைலோரஷ்யாவுக்கு வந்தபோது, இந்த பைலோ ரஷ்ய ஒவியரையும் சந்தித்தார். இவர் இந்தியாவில் வெளியிடப் பட்டுள்ள தற்கால பைலோரஷ் யக் கவிஞர்களின் க வி ைத த் தொகுதி என்ற நூலின் மொழி பெயர்ப்பாளர் ஆவார்
aliřurrib 6hrší g) ai a rrpy கறிஞர். *பாப்வாவ்ஸ்கியின் ஸ்டூடியோவில் பல சுவையான படைப்புக்கள் உள்ளன. என்ரு லும், தாகூருக்கு அவர் வரைத் துள்ள படங்கள் என்னே மிகமிகக் கவர்ந்து விட்டன. இந்தியாவுக்கு வருகைதரும் அயல் நாட்டு ஒவி யர்கள் பெரும்பாலும் அன்னிய மான விஷயங்களில்தான் கவனம் செலுத்துகின்றனர் எ ன் ப ைத வருத்தத்தோடு கூற விரும்புகி றேன். ஆணுல் பாப்லாவ்ஸ்கியோ இந்தியாவை அதன் நாளுவிதத் தன்மையோடும் (ypgroeist LuntGas
ளோடும் சித்திரித்துக் காட் ட முயல்கிருர் என்பதால். அவர் அவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கிரு. ஓர் இந்தியன் என்ற முறையில் எனது நாட்டை இவ் வனவு நன்முகப் புரிந்து கொண் டுள்ள ஓர் ஓவியர் சோவியத் யூனியனில் இருப்பது குறித்து
மகிழ்ச்சியட்ைகிறேன். இவரை நான் முன்னமேயே தெரிந்து கொண்டிருந்தால் இகோரின்
படையெடுப்பு பற்றிய பாடல் ான்ற மாபெரும் ரஷ்யக் காவி யததுக்கு இவர் தீட்டியுள்ள சித்திரங்களையும் முன்னமேயே நான் பார்த்திருந் கால், இக்காவி யத்தை ஹிந்தியில் மொழி பெயர்த்துள்ள நான், எனது மொழிபெயர்ப்புக்கு இவரது சித் திரங்களைப் ப யன் படுத் தி க் கொண்டிருப்பேன்.
இந்தச் சோவியத் ஒவியர் இந்தியாவை நுட்பமாகப் புரிந்து கொண்டிருப்பதை, இத் திரா காந்தியும் தமது ஆயுட் காலத் தில் சுட்டிக் காட்டிஞர். திருக் குறளுக்கு இந்த ஓவியர் தீட்டி யுள்ள சித்திரங்கனை அங்கீகரித்த அவர், அயல் நாட்டு ஒவியர்கள் இந்தியக் கலாசாரத்தின் உணரி வினுள் இத்தனே ஆழமாக ஊடு ருவிக் காண்பது அரிதுதான் என் றும் சுட்டிக் காட்டினர்.
இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தி தமது அதிகார பூர்வமான சோவியத் விஜயத் தின் போது, பைலோரஷ்யாவுக் கும் விஜயம் செய்தார். அப் போது பாப்லாவ்ஸ்கி அவருக்கு ரவீந்திரநாத தாகூரைப் பற்றித் தாம் தீட்டியிருந்த ஆறு படங் களின் மூலப் பிரதிகளை யும் பரிசாக வழங்கினர்.
26

வெள்ளை வேஷ்டி ஷேட் சவரமிட்ட சுத்த முகம் பார்வையிலே பணிவு பார்த்தால் தமிழ்ப்பண்பாடு எல்லோரைப் போலவும் தானும் நம்பினேன்அவனே நல்லவன் என்று
மேடையில் ஏறிஞல் சீர்திருத்தப் பிரசங்கம். பேணு தூக்கினல் சாதி ஒழிப்புடன் மறுமணப் பிரச்சாரம் சீதனத் துவம்சம் சனங்களின் எதிரில் திரைக்கு முன்ஞல்
றமையாளன்! எல்லோரையும் போலவும் நானும் நம்பினேன்அவனே வல்லவன் என்று
கடந்த வாரம். . . அவனின் ஒரு சிறுகதைக்கு பெரி. ய பரிசாம்! ஒடிப்பார்த்தேன் அதை தமிழ்ப் போராளியை தலையிலே தூக்கிவைத்து கண்ணிர் சொரிந்துள்ளான்!
Taraw acMorrisë61 என்னே புரிந்துணர்வு! என்னே இனப்பற்று எல்லோரைப் போலவும் நானும் அதிசயித்தேன்அவன் தீவிரவாதி என்று
இருளுண்மை
செல்வி சந்திரா தியாகராசா
இந்த வாரம். . . அவனது வீட்டில் கல்யாணப் பேச்சு. களைகட்டி நிற்கிறது! கொடுத்து வைத்த குலமகள் யாரென்று விசாரித்துப் பார்க்கையிலேபோலிப் புன்னகைக்குள் கண்ணிர் வடித்து நின்ருள் மாலைக்குக் காத்து நிற்கும் Lp60ör LDAbsos aventein !
திரையொள்று விலகியது இருளுண்மை மின்னியது இயக்கப் பெடியன்" களின் கண்களுக்குத் தெரியாமல் இனமாக இரண்டு லட்சம் இரகசியமாய்க் கேட்டுள்ளான் தங்கையின் குடிமனைக்கு அலங்காரம் சேர்த்திடவும், சிறுகதைத் தொகுப்பொன்று தொகையாக வெளியிடவும்
ஷெல்" விழாத இடம் பார்த்து சின்னவீடு வாங்கிடவும்!
புழுதிப் பேணு தான் புகழ் பெற்றிருந்ததுவோ? நெஞ்சு பொறுக்கவில்லை நிஜங்கள் மறையவில்லை! புறப்பட்டு விட்டேன்
27

Page 16
இலங்கை முற்போகு
எழுத்தாளர் சங்கத்தின்
எழுத்தாளர் மகாநாடு 17 - 10 - 86
நெல்லை க. பேரன்
கடந்த 17 - 10 - 86 பூரணை தினத்தன்று காலை நாவலர் கலா சார மண்டபம் களைகட்ட ஆரம்பித்தது, நாட்டின் பல பாகங் களிலும் இருந்து எழுத்தாளர்கள் வருகை தந்து கொண்டிருத்த னர். மகாநாட்டுத தலைவர் பேராசிரியர் தந்தி அவர்கள் மண்ட பத்தின் முன்புற வாசலிலும், அமைப்புச் செயலாளர் திரு. நா. சோமகாந்தனும் மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா வும் உள்புற முகப்பு வாசலிலும் நின்று எருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். மண்டபத்தினுள் அழகாக அனமக்கப்பட்ட சிறிய மேடையில் வர்ணக் கம்பளங்களின் மேல் அமர்த்த படி நாதஸ்வர காணவிநோதன் திரு. கே. ஆர், சுத்தரமூர்த்தி குழுவின ரும் நாதஸ்வர இரட்டையர் திரு. வி. கே. கானமூர்த்தி, திரு. வி. கே. பஞ்சமூர்த்தி குழுவினர்களும் தமது இனிமையான கச்சே மியை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.
விழா ஆரம்பமானதும் நூற் கண்காட்சியை யாழ் மாநகர அணையாளர் திரு. சி. வி. கே. சிவஞானம் திறந்துவைத்தார். மகா நாட்டின் மு 9 பெரும் எழுத்தாளர் திரு. வரதர் மங்கள விளக் கேற்றி மகாநாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். திருமதி பத்மா சோமாாந்தனின் எழுத்தாளர் கீ த த்  ைத த் தொடர்ந்து கலாநிதி சபா. ஜெயராசா வரவேற்புரை நிகழ்த்திஞர்.
யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தி யானந்தன் துவக்கவுரை நிகழ்த்துகையில், "நான் எந்த இயக்கத் தையும் சார்ந்தவன் இல்லை 1956 ல் நான் முற்போக்குக் கருத் துக்களைப் பேசினேன். 1960 ல் ஈழத்தில் தமிழர்களின் நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்றும் தமிழ் நாட்டில் இருந்து பிரசங்கி கள் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட வேண்டும் என்றும் கூறினேன். இ. மூ, எ. ச. உருவான காலத்தில் ஈழத்தில் நவீன இலக்கியத்துறை வளர்ச்சி பெறத் தொடங்கியது. சிறுகதை எழுத் தாளராக இருந்து, சஞ்சிகை ஆசிரியராக வளர்ந்துவிட்ட டொமி
虏8
 

னிக் ஜீவாவின் 22 ஆண்டு கால இலக்கியப் பணி ஆய்வுகளுக் குரியது. இவர் ஒரு தனிமனித நிறுவனம். இந்த வருடத் து மல்லிகை ஆண்டு மலரை "இனப்பிரச்சனை மலர்' எனலாம், நந்தி யின் சிறுகதை மிகவும் அற்புதமாகப் படைக்கப்பட்டுள்ளது. பல் வேறு தரங்களிலும் இன்றைய புதிய சூழ் நிலைகளுக்கு முகம கொடுக் கும் அ ம் சம க இம் மாநாடு அமைந்தது மகிழ்ச்சிக்குரியது" என்ருர்,
துவக்கவுரையைத் தொடர்ந்து உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள், அரச பயங்கரவாதத்திற்குப் பலியா ன பொதுமக்கள், ஆபிரிக்க இனவாதிகளால் ஒடுக்கப்படும் மக்கள். மறைந்த ஈழத்து இலக்கியவாதிகளும் அறிஞர்களுமான அ. ந. கந்தசாமி, இரசிகமணி கனக செந்திநாதன், பண்டிதமணி சி. கண பதிப்பிள்னை, மு, தளையசிங்கம், பேராசிரியர் க. கைலாசபதி, சி. வி. வேலுப்பிள்ளை, கே. டானியல் ஆகியோருக்காக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ் மாநகர ஆணையாளர் திரு. சி. வி. கே. சிவஞயணம் நூற் கண்காட்சிச் சிறப்புரை நிகழ்த்துகையில், "தமிழ்த் தேசிய இனத் தின் எழுத்துக்களைத் தொகுத்து நாவலர் பிறந்த ஊரில் அவரது பெயரால் அமைந்த மணிமண்டபத்தில் நூற் கண்காட்சியைத் திறந்து வைப்பதில் பெருமைப்படுகிறேன். முற்போக்காளர்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். ஏன் கார்ல் மாக்சையும், லெனி னையும் உதாரணம் காட்டுகிறீர்கள்? எம்மவரிடம் இல்லாத புதிய கருத்துக்கள் அவர்களிடம் இருக்கிறதா? வகுத்தல் தானே சமதர் மம்? வகுத்தலை வள்ளுவரும், ஒளவையும் சொல்லலில் லேயா? துணி விருந்தால் எமது தேசீய தமிழ் இனத்திற்குத் தனி த் துவ மான உரிமை கலாச்சாரம் உண்டு மன்று எழுதுங்கள் இப்போதாவது மகாநாடு வைத்துத் தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டதஞல் மக்கள் உங்களை வரவேற்பார்கள்" என்ருர்,
பேராசிரியர் நந்தி தலைமையுரை நிகழ்த்துகையில், "இ, மு. எ. ச, தனிப்பட்ட முற்போக்கு எழுத்தாளர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டது இல்லை 1960 ல் வெளியான டொமினிக் ஜீவா வின் "தண்ணீரும் கண்ணிரும்" சிறு தைத் தொகுதி புதிய நடுத் தர வர்க்க வாசகர்களையும் இலக்கிய ரசனைக்கு இழுத்தது. இந்திய மொழிகளின் தரமான இலக்கியங்களுடன் ஒப்பிடத்தக்க நவீன இலக்கியங்கள் இங்கு உண்டு. ஆயின் எழுத்தாளனின் யதார்த்த சமூகப் பார்வை, அழகுணர்ச்சி என்பனவற்றில் ஆழம் அகலம் போதாமல் இருக்கின்றது. சொல்ல நினைப்பதை நேர்த்தியாகவும் நுட்பமாகவும் எழுத 'வண்டும். இந்தக் குறைபாட்டில்ைதான் போலும் பண்டிதமணிக்கு வழங்கிய பல்கலைக்கழக அந்தஸ்தை அமரர் கே. டானியலுக்கு வழங்க எமது பல்கலைக்கழகம் தயங்கு கிறது போலும்? இன்றைய கொந்தளிப்பான காலத்தில் இலக்கிய உணர்வும் வளர்ச்சியும் மிகவும் முக்கியமானது" என்ருர்,
தொடர்ந்து இ. மு. எ. ச. சாதனகள் குறித்து திரு. என். சோமகாந்தன் உரை நிகழ்த்திர்ை. இவர் பேசுகையில், " 1948 ல் முற்போக்கு இலக்கியகாரர்களான கே. கணேஷ், கே இராமதைன் ஆகியோரின் முயற்சியால் இ மு. எ. ச. ஆரம்பிக்கப்பட்டது. சுவாமி விபுலானந்தர்தான் மு. எ. சவின் முன்ளுேடித் தலைவர்.
29

Page 17
1956 ல் சுமார் 100 இடங்களில் பாரதிவிழா கொண்டாடிளுேம். தமிழக எழுத்தாளர் சிதம்பர ரகுநாதன் இக்கூட்டங்களில் பேசி ஞர். பேச்சுவொழி - மண்வாசணையைப் பரப்பினேம். 1960 ல் பகீரதன் இங்கு வந்தபோது இலக்கியம் 10 ஆண்டுகள் பின்தங்கி விட்டது என்றபோது போர்க்கொடி உயர்த்தினேம். 1960 ல் சாகிராக் கல்லூரியில் மகாநாடு நடத்தினுேம், 939 ல் இருந்து நாவலர் தினம் கொண்டாடி வருகின்ருேம். நாவலரைத் தேசீயப் பெரியார் நிலைக்கு உயர்த்தவும் முத்திரை வெளியிடவும், 196 ல் சோமசுந்தரப் புலவருக்கு விழா எடுக்கவும், பாரதியின் குருவான லியாபாரி மூலையைச் சேர்ந்த யாழ்ப்பாணச் சுவாமி அருளம்பலம் தான் என்பதைக் கண்டுபிடிக்கவும் எமது சங்கமே காரணமாக இருந்தது" என்ருர்,
தொடர்ந்து இ. மு. எ. ச. பொதுச் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந் தரம் மகாநாட்டு அறிக்கையைச் சமர்ப்பித்துப் பேசினர். இவர் பேசுகையில், "நாவலர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களில் முதலாம் ஆளாக இருந்தார். 19 8 ல் சுதந்திர இலங்கை யில் சுதந்திரத் தமிழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்தோம். பாசிச சர்வாதிகாரத்தை நோக்கி இந்த நாடு போய்க்கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட இனங்களுக்குத் தம் சுதந்திரத்தை நிர்ணயிக்கும் உரிமை உண்டு என்று லெனின் கூறி ஞர். வள்ளுவரை நாம் மதிக்கிருேம். ஆனல் அரசியல் விடுதலே என்பது விஞ்ஞான ரீதியானது. இதற்குச் சர்வதேச அரசியல் விஞ்ஞானிகளான மாக்ஸ், லெனின் போன்றேரின் தத்துவங்கள் தேவை. பொய்கள் மூலமும், துப்பாக்கிச் சனியன்கள் மூலமும் தேசீய ஒருமைப்பாட்டைப் பேண முடியாது. தமிழ் மக்களைத் தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். அரசியல் தீர்வு தவிர வேறு எத்தீர்வையும் நாம் ஏற்க முடியாது. தமது பாதுகாப்புத் தனிநாடே தகுந்த உத்தரவாதம் என்ற நிலைப்பாட்டையும். அதற் கான போராட்டத்தையும் தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்களே தமிழர்கள் மீது நிர்ப்பந்தித்துள்ளனர் என்பது மூடி மறைக்க முடி யாத உண்மை, இலக்கியத்தைப் பொறுத்தவரை நடுநிலை விமர் சனம் போலியான்து. மலிவு இலக்கியங்களுக்கு எதிரான எமது போராட்டம் மேலும் வலிவுபெற வேண்டும். வி மர் ச ன ங் கள் காழ்ப்புணர்ச்சிகளாகவும், தனிநபர் தாக்குதல்களாகவும் அமைவ தைக் கண்டிக்கிருேம்" என்ருர்,
நண்பகல் இடைவேளையின்போது நூற்கண்காட்சியை அனை வரும் பார்வையிட்டனர். நல்ல ஆதீனத்தில் அனைவருக்ரும் உணவு பரிமாறப்பட்டது. ஒவ்வொரு எழுத்தானர்களையும் திரு. சோம காந்தன் தம்பதிகள் பொறுப்போடு கவனித்து உணவு பரிமாறும் ஏற்பாடுகளைச் செய்திருந்தமை பாராட்டிற்குரியது. நூற் கண்காட் சிக்கு பூபாலசிங்கம் புத்தகசாலே அதிபர் திரு. பூ, பூரீதரசிங் பொறுப்பாக இருந்து பழைய நூல்களேயும் புதிய நூலகளையும் காட்சிக்கு வைத்திருந்தார். தமிழகத்தில் வெளியான ஈழத் து எழுத்தாளர்களிள் பல நூல்கள் உடனுக்குடன் விற்பனையானதைக் காணமுடிந்தது. நூற்கண்காட்சியைக் காணவந்த எழுத்தாளர் களுக்கு ஒவ்வொரு பேனையை திரு, பூgதரசிங் அன்பளிப்புச் செய் தமையையும், ரெலி குளோப் அதிபர் திரு. ம. சிவராசா தம் நிறுவன்த்தின் சார்பில் குறிப்பெடுக்க உதவியாக கடிதக் கோவை
30

அன்பளிப்புச் செய்தமையும் இங்கு குறிப்பிட வேண்டும், காலையில் பனை அபிவிருத்திச் சபைத் தயாரிப்பான "பணம் பானம் அனைவ ருக்கும் வழங்கப்பட்டது.
பிற்பகல் நிகழ்ச்சிகளில் அறிக்கை பற்றிய கருத்துரைகனைத் திருவாளர்கள் சொக்கன், திருமதி கோகிலா மகேந்திரன், தெணி யான், லெ. முருகபூபதி. கலாநிதி நா. சுப்பிரமணியன், பேராசி ரியர் அ. சண்முக்தால், இரா. சிவச்சந்திரன், கலாநிதி சோ. கிருஷ்ணராசா ஆகியோர் மிகவும் சுருக்கமாகத் தெரிவித்தனர். நேரப் பிரச்சனை காரணமாக ஒவ்வொருவரும் சுருக்கமாகவே பேசும் படி கேட்கப்பட்டிருந்தனர். இக் கருத்துக்களில் எல்லாவற்றையும் விரிவாகக் கூற இங்கு இடம் போதாது என்பதால் சிலவற்றை மட்டும் கூற விரும்புகிறேன். நடுநிலை விமரிசனம் தேவையில்லை என்ற கருத்தை நா. சுப்பிரமணியன் தான் ஆதரிக்க முடியாது என்றும் இதுபற்றிப் பிறிதொரு கருத்தரங்கு வைக்கும்படியும் கேட்டுக் கொண்டர். சரியான திட்டவட்டமான முடிவு என்று ஓரிடத்திலும் தெளிவாக அறிக்கை கூறவில்லை" என்ருர். கோகிலா மகேந்திரனது கருத்துக்களின்படி இந்த அறிக்கையில் பெண்களுக் கான விடயங்கள் ஒன்றும் இல்லை என்றும், இன்றைய இளைஞர் களின் போக்கிற்குப் பின்னுல் எழுத்தாளர்கள் போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்பதை விஞ்ஞான ரீதியான உதார ணத்துடன் தெரிவித்தார். "சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்க ளின் பிரச்சனைகளைக் கொண்டு செல்வோம் கடந்த காலத்தை விமர்சித்துப் பயன் இல்லை" என்று லெ. முருகபூபதி சொன்ஞர். நடுநிலை விமர்சனம் போலியாதுதான் என கலாநிதி சோ. கிருஷ்ண ராசா மீண்டும் வலியுறுத்தினர். சபையில் இருந்த கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு ஒட்டு மொத்தமான பதிலை பிரேம்ஜி தெரிவித் தார். இன்றைய இளைஞர்களின் உணர்வுகளை உள்ளடக்கியதாகவே மகாநாட்டு அரசியல் தீர்மானங்கள் அமைந்துள்ளது என்றும் இவர் உறுதியளித்தார்,
பிற்பகல் சிற்றுண்டிகளுடன் தேநீர் வழங்கப்பட்டது. யாழ், மாநகரசபை ஆணையாளரின் உபயமாக எழுத்தாளர்களைக் கெனர விக்கும் ரீதியில் இத் தேநீர் உபசாரம் நடைபெற்றது இ க்கு குறிப்பிடத் தக்கதாகும்.
தொடர்த்து கவிஞர் இ. முருகையன் தலைமையில் இன்னும் எத்தனை எத்தனை காலமோ?? என்ற தலைப்பில் கவியரங்கம் நடை பெற்றது. திருவாளர்கள் சோ. பத்மநாதன், கல்வயல் வே. குமார சாமி, இ. சிவானந்தன், புதுவை இரத்தினதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். மகாநாட்டிலேயே அனைவரையும் கவர்ந்த மிகவும் சிறப்பான அம்சமாக இக்கவியரங்கம் அமைந்தது. கவி யரங்கம் வழக்கிழந்து விட்டது என்ற கருத்துப் பொய் என்பதை இது நிரூபித்தது. தலைவரும், கவிஞரும், தரமானவர்கள் என்ப தால் கவிதையரங்கு மிக மிகத் தரமானதாக இருந்ததை உணர முடிந்தது. கவிதையில் புதுவை சொன்னபடி "சீரான ஒலி வசதி" இருந்ததையும் இங்கு பாராட்ட வேண்டும். சமகால நிகழ்வுகளே கவிதைகளில் ஒலித்ததை அவதானிக்க முடிந்தது,
I

Page 18
இறுதியாக இ. மு. எ. ச. எதிர்காலத் திட்டங்கள் பற்றி திரு. டொமினிக் ஜீவா கம்பீரமான தொணியில் முழங்கினர். நீங்கள் அனைவரும் பத்திரமாக வீடு போய்ச் சேரவேண்டும் என்று ஆரம்பித்த இவர், நாங்கள் செயல் வீரர் & ஸ். பிழையை ஒப்புக் கொண்டு திருந்துபவர்கள். மக்களிடம் கற்ற  ைத மக்களுக்குச் சொல்பவர்கள். கடந்த 30 ஆண்டுகளில் சாதாரண குடிமக்கள் பலரைப் பெருமைப் படுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் பல நூல் களை வெளியிடவுள்ளோம். கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் எழுத்தானர்களை அறிமுகம் செய்து வைக்க இருக்கிருேம்" என்ருர்,
திரு. பூgதரசிங்கின் நன்றியுரையைத் தொடர்ந்து இசை ஞான திலகம் ஆர் இராதா கிருஷ்ணன் குழுவினரின் வயலினிசை இடம் பெற்றது.
மகாநாட்டின் ஆரம்பத்தில் அனைவருக்கும் நோக்கம், நிகழ்ச்சி கள், அரசியல் தீர்மானம், கலாசிார தீர்மானம் என்பன அடங்கிய அழகான சிறு கைநூல் வழங்கப்பட்டது. இடையிடையே மழை பெய்த போதிலும் மண்டபம் திறைய எழுத்தாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் பெரும்பாலான பெண்களும் வந்திருந்தமை மிகவும் வரவேற்கத்தக்க அம்சமாகும்.
இ. மு. எ. சவைப் பெறுத்தவரை இந்த மகாராடு மாபெரும் வெற்றி என்பேன். O
கடிதம்
இந்தச் சின்னத் தேசம் இன்று கிடக்கும் சமகாலச் சூழ்நிலை யில் சத்துள்ள, மனித சமூகத்துக்கு சக்துஷ்டியான இ லக் கிய முயற்சிகளில் ஈடுபடும் உங்கள் இதயத்தை இலக்கியம்தான் ஆளு கின்றது.
நெஞ்சில் உறுதி, நேர்மைத் திறன், அஞ்சாத அருமையான ஆரோக்கியமான ஆவேசக் கருத்துக்கள், புத்திஜீவிகளான எங்க ளுக்குப் போதையூட்டுகின்றன.
"நாளேகள் தமக்காக" என்று வாழும் இளைய இதயங்களுக் காக ஒரு புது - புரிந்துணர்ளைத் தரும் உங்கள் சரித்திரப் பணி கள் "சமிக்ஞை காட்டுகின்றன. அதற்காக என் இதயம் வாழ்த்து வதோடு தல வணங்கி வரவேற்கின்றது.
இவை என் நெஞ்சம் நெகிழ்ந்த நேரிய, உரிய வார்த்தைகள்.
உங்கள் பணி தொடரட்டும். அதனல் எங்கள் இதயம் இமய மென நிமிரும்.
கலாக விஸ்வநாதன்
岛&

அண்ணுவி முதல்
எடுத்துரைஞர் வரை
ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றில் எடுத்துரைஞர் பங்கு பற்றிய ஒரு வரலாற்று நோக்கு,
இன்றைய ஈழத்து தமிழ் நாடகங்கள் பலவற்றில், புதுப் புனல் பாய்கிறது; புதுவீச்சுத் தென்படுகிறது. காலத்தோ டொட்டிய கருக்கள், அவற்றைக் கலாரூபமாக வெளிக் கொணர புகுத்தப்படும் உத்திகள், காத் திரமான முறையில் நாடக உல கைப் புடம் செய்யும் முயற்சி கள் சத்திய அடிப்படையில் பெரும் விஸ்வாசத்துடன் மேற் கொள்ளப்படும் நிலைகள் வர வேற்புக்குரியன. மேற்கத்திய நாடக முறையும், சம்பந்த முத லியார் போன்றேர் கையாண்ட பாங்குகளும் வசன நாடகங்க ளுக்கு முக்கியத்துவம் கொடுத்த காலகட்டத்தில் எடுத்துரைஞர் கள் பங்களிப்பு என்ற உத் புறக்கணிக்கப் பட்டதெனலாம்,
ஆயின் இன்றைய நவீன நாட
கங்களில் எடுத்துரைஞர்கள் காத்திரமான பங்களிப்பு செய்து முக்கியத்துவம் பெறுகின்றனர். அன்றைய கூத்துக்களில் அண்ணு விமார் கட்டியக்காரர் தோன்றி னர், இன்றைய படைப்புக்களில் எடுத்துரைஞர்கள் நடமாடுகின் ற்னர். இந் நிலையில் அண்ணுவி முதல் எடுத்துரைஞர் வரை
ஏ. ரி. பொன்னுத்துரை
என்ற நோக்கில், வரலாற்றுக் கண்ணுேட்டத்துடன் சில சிந்த னைகளை முன்வைத்தல் பயனு டைய முயற்சி எனலாம்.
ஈழத் தமிழரின் முது சொத் தாகிய நாட்டுக் கூத்துக்களில் அண்ணுவியார் முக்கிய இடத்தை வகித்தார். "நடுவே நின்று மத் தளம் வாசித்தும், பாடல் பாடி யும், தாளக்கட்டுக்களை உச்சரித் தும் நாடக ஓட்டத்தின் மையப் புள்ளியாய் விளங்கினர் நாட கம் நிகழும். 'கள்த்தின் கன் மையை விருத்தம் பாடல் என்ப வற்றின் மூலம் சுவைஞர்கள் முன் தத்ரூபமாக நிறுத்தும் பணி யை இவர் புரிந்தார். தென்மோடி நாடகத்தில் போத் திர அறிமுகம்" அண்ணுவியார் பாடிய பாடல்கள் தாளக்கட்டு கள் மூலம் முன்வைக்கப்பட்டன. கூத்துக்கு உயிரூட்டம் கொடுப் பவர் அண்ணுவி என்ற நிலை அன்றிருந்தது VK.
கட்டியக்காரனும் வடமோடி தென்மோடி நா ட கங்களில் இடைக்கிடை தோன்றுவதுண்டு. தோன்றும் வேளை மெல்லிய ‘சிறு ஆட்டம் ஆடுவதுமுண்டு.
se

Page 19
பாத்திர அறிமுகம் இவரது பணியாய் மிளிர்ந்தது".
மன்னர் கூத்துக்களில் அண் ணுவிமார் கட்டியகாரர் இடத் தினை, புலசந்தோர் பூத்தோழி
மார் நிரப்பினர்". "ஈழத்து தமிழ் நாடக அரங்கியல் வளர்ச் சியில் கத்தோலிக்கர் பங்கு என்ற கட்டுரையில் கலாநிதி
சி. மெளனகுரு அவர்கள் பின்
வருமாறு குறிப்பிடுகிருர்,
"கத்தோலிக்க கூத்துகளில் புலசந்தோர் என்ற பாத்திரம் நாடக ஆரம்பத்தில் தோன்றி அனைவருக்கும் வணக்கமுரைத்து, நடிக்கப்போகும் நாடகக் கதை யையும் சுருக்கமாகக் கூறிச் செல்கிறது. இரண்டு மூன்று புல சந்தோர்களும் வருவதும் உண்டு, அறுபதுகளை அடுத்து, நாட் டுக் கூத்துக்களை நகரப்புறத்தார் உட்பட் அனைவரும் சுவைத்திட வழிகோலும் வகையில், நவீன மய்ப்படுத்தும் ஆரம்பப் பணி யில் இன்றைய யாழ் பல்கலைக் கழக உபவேந் தர் கலாநிதி சு.வித்தியானந்தன் உத்வேகத்து டன் தொழிற்பட்டார். பேரா தனைப் பல்கலைக் கழகத்தில் g Gu 6 L விரிவுரையாளராகப் பணிபுரிந்த வேளை, பல்கலைக் கழக மாணவர்களைக் கொண்டு கர்ணன் போர், நொண்டி நாட கம், வாலி வதை, இராவணேஸ் வரன் நாடகங்களை Gшаоцயேற்றி பெருமதிப்பை நாட்டுக் கூத்துகளுக்கு ஏற்படுத்தினர். எடுத்துரைஞரைப் பொறுத்த வரையில் இவர் புகுத்திய மாற் றம், மேடைக்கு ஒரு தனி அழ கைக் கொடுத்ததுடன் நாடகத் தரத்தையும் ஒருபடி தூக்கிக் காட்டியது. கர்ணன் போர் மேட்ையேற்றியபோது, ஒரு புறம் நான்கு மாணவர்களையும் மறுபுறம் நான்கு மாணவிகளை யும் ஏடு பார்த்தபடி நிற்கச் செய்து,
இசைக்கச் செய்தார். இந்த அமைப்பு கொள்ளை அழகைக் கொடுத்தது". இனிமை இழை யோட கேட்கும் வகையில் பாடல்களைச் சபையை நோக்கி பாய்ச்சிட வழிவகுத்தது. இந்த நிலை 'நாடகத்தை நயந்திடப் பெரிதும் உதவிற்று."
அடுத்த ஒரு முக்கிய கட்மாக அமைகிறது கலாநிதி சி. மெளனகுருவின் "சங்காரம் நாட கம். நாடகத்தை அறிமுகம் செய்பவர்களாக - நடாத்துபவர் களாக, - முடித்து வைப்பவர்க ளாக பாரிய பணியை எடுத் துரைஞர்கள் புரிகின் றனர். நாடக ஆரம்பத்தில் எடுத்துரை ஞர் தலைவன் திரைக்கு முன் மேட்ை நடுவாக நின்று நாடக தார்ப்பரியத்தைக் கூறுகிருன். வலது பக்க மூலைக்குச் சென்று ஏனைய எடுத்துரைஞர்களுடன் சேர்ந்து பாடல்களைப் பாடுகி முன்." எ டு த் துரைஞர் கள் சேர்ந்து, சமுதாயம். பெண்ணுக வருவதைச் சுட்டிப் பாடுகின்ற னர், சமுதாயத்தை வரவேற்று மேடை நடுவே விடும் பாணி? யையும் புரிகின்றனர். நாடக ஓட்டம் எடுத்துரைஞர்கள் கூட் டுப் பாடல்களில் விறுவிறுப் படைகிறது. ஒரு நிகழ்வு முடிந்து இன்னெரு நிகழ்வு நடைபெறு முன், இடையே தோன்றி பாடல்கள் மூலம் "சம்பவ ஒட் டங்களைத் தெளிவு படுத்துகின் றனர்.
லெ வேளைகளில் எடுத்துரை ஞர்கள் மேடையின் பெரும் பகுதிகளில் நடமாடி நடிகர்கள் போலவும் கருமமாற்றுகின்ற னர்". எசமானனது எதேச்சாதி காரத்தில் அடியுண்டு வீழ்ந்த தொழிலாளர்களுக்கு நேசக்கரம் கொடுத்துத் தூக்கி உற்சாகம் ஊட்டும் பணியையும் எடுத் துரைஞர்கள் உமம் மூலம் புரி
நாடகப் பாடல்களை இருர்கள்
4.

சங் கா ர நாடகத்துடன் எடுத்துரைஞர்கள் t_ח וr 600h படர்ந்து விரிவதைக் காண்கி ருேம், ‘கதை கூறுதல், கூட்டா கப் பாடுதல், உணர்ச்சி பூர்வ மாகப் பாடுதல், நாடக ஒட் டத்தை இலகுப்படுதல், நடிகன் கருமத்தைப் புரிவதுடன், இறுதி யில் நாடகத்தை முடித்து வைத் தல்" என பல தொழிற் பாடு களை எடுத்துரைஞர்கள் பூர்த்தி செய்கின்றனர்.
நாடகத்தில் எடுத்துரைஞர் என்ற வகையில், அடுத்து நிக ழும் புதிய திருப்பத்தின் அச் சாணியாக நாடகம் வல்லோன் தாசீசியஸ் திகழ்கிருர். அகில இலங்கை ரீதியில் கலாச்சாரப் பேரவை நடாத்திய நாடகப் போட்டியில் நான்கு பரிசுகளை நாடக அரங்க கல்லூரி பெற் றமை ஈழத்து தமிழ் நாடக வரலாற்றில் த னித் துவ ம் வாய்ந்த நிகழ்ச்சி. நாடகப் பிரதி, நெறியாளர் கை என்ப வற்றிற்குரிய பரிசுகளுக்கு உரிய வராய் தாசீசியஸ் மிளிர்ந்தார். "பொறுத்தது போதும் - நல்ல நாடகப் பிரதி" என்ற தலைப்பில் நாடகம் மேடையேறு முன்னரே கட்டுரை வரைந்த ஞாபகம் வரு கிறது. இந்நாடகத்தில் பாத்தி ரங்கள் தாங்கி நடித்தவர்களில் சிலர் இடைக்கிடை எடுத்துரை ஞர்களாக மாறி நடித்துள்ளனர்.
இது தாசீசியஸ் புகுத்திய ஒரு மாற்றம்."
மீனவர் வாழ்வுடன் தொடர் புடைய இந்த நாடகத்தில், சம்மாட்டியார், LD6irogurt if பாத்திரங்களுடன், பதினுெரு
மீனவர்கள் சேர்ந்த கு மு வம் மே டை யி ல் தோன்றுகிறது. ஒலங்கள், ஒலிகள், உளமங்கள் மூலம் தவிப்பு நிலையை கூட்டி நிறை மீனவர் குழுவில் நடித்த ஒருவர், முன்மேடைக்கு வந்து, எடுத்துரைஞராகக் காட்சி தருகி Gynt.
னவர் குழு ப் பா ட் டு
பின்மேடையில் குறைந்த ஸ்தாயி யில் ஒலிக்கும் வேளை இவரது உரை உணர்ச்சிப் பீறலுடன் மேலுயர்ந்து நிற்கிறது பாட்டு உயர்த்திப் பாடப்படும் வேளை அமைதி பேணி அவரது உரை அழகுக் கோலம் பூணுகிறது.
நாடகத்தின் பிற்பகுதியில் மூன்று நடிகர்கள் எடுத்துரைஞர் போல் ஒருவர் பின் ஒருவராய் மண்டியிட்டு இருந்து கால ஒட் டம் சம்பவ ஒட்டகம் என்ப வற்றைச் சுவைஞர்களுக்கு புரிய
வைக்கும் வகையில் பேசுகிருர் கள். "ஒளிப்பொட்டுக்குள் ஒரு வித புது நிலையில் இவர்களது
உரை ஒரு தனிப் பாணியை நாடகத்தில் படர வைக்கிறது." இறுதியில் வரும் சூருவளிக் காற் றுப் போன்ற கொந்தளிப்புக்கு முன் "அமைதித் தென்றலை வீச வைக்கிறது இக்கட்டம். ஆக, நடிகர்களை எடுத்துரைஞர்களாக மாற்றுவதன் மூலம் நாடகத் துக்கு வலுவூட்டி வெற்றி கண்ட முயற்சி ஒரு வலுவான வளர்ச் சிப் படியே. " ۔۔۔۔"
நாடகம் நனிசிறக்க எடுத் துரைஞர்களைப் பல்வேறு ந்டி கர்களாகவும் நாடகத்தில் நகர வைத்து நகைச்சுவை அலையை யும் வீசவைக்கலாம் என்பதை கலாநிதி சி. மெளனகுரு அவர் கள் தமது சக்தி பிறக்குது' என்ற புதிய படைப்பு மூலம் காட்டுகிருர். பெண் விடுதலையை மையக் கருத்தாகக் கொண்ட நாடகம் "சக்தி பிறக்குது" என்
புதிய படைப்பு, ' ' ..
இந்த நாடகத்தில் மூன்று எடுத்துரைஞர்கள் தோன்றுகின் றனர். கூட்டிசையாகப் பாடும் வேளைகளில் இவர்கள் தொழிற் ι μπ(Ε) நாடகத்துக்கு வலுக் கொடுக்கிறது. கதையோட்டத் தைத் தெளிவு படுத்துகிறது. எடுத்துரைஞர்களில் Lu TĚi GS5 கொண்ட பெண்மணி நாடகத்
35

Page 20
தின் பிற்பகுதியில் விடுதலைக்கு குரல் கொடுக்கும் "வீராங்கனை யாக கோபமெழுப்பி நடிக்கிருர்". வட மோ டி நாடகத்தில் அண்ணுவிமார் செய்வதுபோல, *பாத்திர அறிமுகத்தை இன் னெரு எடுத்துரைஞர் செய்கி ருர்". மேலும் ஒரு எடுத்துரை ஞர் கதா ப் பிர சங் கி யாய் தோன்றி சக்தியின் பெருமை பற்றி "கதாப்பிரசங்கிக்கிருர்" . தொடர்ந்து அவர் ஐந்து வித நடிகராக மாறி நாடக ஓட் டத்தை மெருகூ ட் டு கிரு ர். "பத்திரிகைச் செய்தி வாசிப்பவ ராக, ரெலிபோனில் கதைக் கும் பத்திரிகை நிருபராக வானெலி செய்தி அறிவிப்பாள ராக, பிரசாரக் கூட்ட நோட் டீஸ் வாசிப்பவராக, நியாயத் துக்குக் குரல் கொடுப்பவராக ஐந்து வித நடிகராக அவதாரம் எடுத்து நடிப்பதுடன் நகைச் சுவை அலையும் வீச வைக்கிருர்". "கதை கூறுதல், பா டு த ல், தாளக்கட்டு உச்சரித்தல், நாடக ஓட்டத்தைத் தெளிவு படுத்தல், நடிகராக இடைக்கிடை மாறு தல் என்பவற்றுடன், மதி நுட்ப மாகவும், உ ய ர் த ரமா க வும் நகைச் சுவையை நாடகத்தில் தேவை நோச்கிப் புகுத்தவும் எடுத்துரைஞர்களை பயன் படுத்த antub Tea ஒருபடி வளர்ந்த நிலையைச் சந்திக்கின்ருேம் இவ் வளர்ச்சிக் கட்டத்தில்.
மண் சுமந்த மேனியர் 1, மண் சுமந்த மேனியர் 2 உட்பட பல நாடகப் பிரதிகளை யாத்து ஈழத்து தமிழ் நாடகத்துறையை உரமூட்டி நிற்கும் குழந்தை எம். சண்முகலிங்கம் அவர்கள் உரைஞர்களை மிக மதிநுட்பத் துடன் கையாண்டு வெற்றி பெறுகிருர். மண் சுமந்த பேணி யர் 2-ல் உரைஞர் ஒருவர் "பிட்டுக்கு மண் சுமந்த கதை யின் ஒரு பகுதியைக் கதாப்பிர சங்கமாகச் செய்ய, அதற்குத்
தக மேடை நிகழ்வுகள் நாடகத் தில் பின்னப்பட்டுள்ளன. இதே உரைஞரும் இன்னும் ஒருவரும் புத்தகப் பூச்சிகளாக நடிக்கிருர் கள். புத்தகப் பூச்சிகளால் பய னில்லை என எள்ளல் செய்யப் படும் கட்டம் சிந்தனையுடன் சிரிப்பூட்டுகிறது. இளைஞர்களாக வும் நடிக்கின்றனர். மேடை. முழுவதுமே இடைக்கிடை உரை ஞர்கள் செல்வதும் நடிப்பதும் நிகழ்கின்றன. உரைஞர்களுக்கு இன்றைய நாடகங்களில் காத் திரமான பங்களிப்பு அமைகிறது என்பதை இந்த வெற்றி நாட கத்தில் காண்கிருேம்.
நாடகச் செயலமர்வுக்கான நாடகப் பிரதியாக குழந்தை எழுதிய "தியாகத் திருமணம்" என்ற பிரதியில், எடுத்துரைஞர் களாய் வரும் மூவர் நூற்று எண்பது தடவைகளுக்கு மேல் நாடக ஓட்டத்துக்குத்தக வச னம் பேசுகின்றனர். சில கட்டங் களில் பாத்திரங்களுடன் உரை யாடுகின்றனர். ஒரு உரைஞர் மரகதத்தின் புருஷனுக தோன்றி பாடி ஆடுகிருர், இன்னுேர் உரைஞர் தரகராகப் பாத்திரம் தாங்குகிருர், 80-க்கு மேற் பட்ட உரையாடல்கள் (TJC நீண்ட பாடல்கள் என்பவறின் ஊடாக மூன்றில் ஒரு பகுதியை நாடகத்தில் களைகட்ட நிரப்பிக் கொண்டிருப்பவர்கள் எடுத்துரை ஞர்களே. பாத்திரம் தாங்குப வர்களைவிட இவர்கள் நாடகத் தில் விஞ்சிநின்று கனதியை ஏற் படுத்தலாம் எனப் பிரதியை வாசிக்கும்போது ஒரு சிந்தனை முளைவிட்டது.
அன்று அண்ணுவிமார் கூத் துக்களில் அச்சாணியாகத் திகழ்ந் தனர். இன்றைய ஈழத்து தமிழ் நாடகங்களில் எடுத்துரைஞர்கள்
பல வேறு நிலைகளில் தோன்றி தனிக் கொலுவைச் சிருஷ்டிக் கின்றனர். O
36

- சோலைக்கிளி
குழந்தாய் உனக்கு நான் முலையைத் திறந்து பாலூட்டுவது சங்கடமாய் இருக்கிறது. நீ என் பூவரசம் மொட்டுத்தான். வால்வெள்ளி பார்க்கவென்று நானெழும்பிக் கண்ட நடுச்சாமப் பிறைதான்.
உயிர்தான். இந்த உடம்பின் ஒவ்வொரு உரோமமும், இன்னும் சொன்னல்: என் ஈரல் இளமாங்காய் பித்து எல்லாமே நீதான். என்வயிற்றில் உண்டான காய்தான். அதிலொன்றும் குறையில்லை; என் முகவெட்டை அப்படியே உரித்துக்கொண்டு பிறந்த கிளிதான். அதிலொன்றும் குறையில்லை. என்ருலும் உனக்கு நான் மூலையைத் திறந்து பாலூட்டுவது சங்கடமாய் இருக்கிறது. இந்த முலைப்பால், என் இரத்தம் நிறம்மாறி வருகின்ற அமுதம் கோதுடைத்த கோழிக்குக் கோழி ஊட்டாத ஒன்று மரங்களிலே கேருகின்ற எந்தக் குயிற் பேடும் தன் நாக்குச் சிவந்த குஞ்சுக்குப் பிரியமுடன் ஊட்ட விதியற்றுப் போன பொக்கிசம்.
இந்தப் பாலைத்தான் பத்தியமாய் உனக்குத்தான் ஊட்ட மிகவும் சங்கடமாய் இருக்கிறது. இன்றைக்கு நீ மொட்டு. பனங்குருத்தைப் போல போட்ட இடத்தில் மல்லாக்கக் கிடந்து 'உம்மா" என உச்சி குளிர்ந்திட கத்தி விறைக்கின்ற பாலரசி. நாளைக்கி . . .
இது என்ர திராய்க் குஞ்சு, O
97

Page 21
விடியாத காலையைப்போல பொழுது மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சூரியனின் சிரித்த முகத்தைக்கூட இன்னும் காணக் கிடைக்கவில்லை. மேகம், கறுத்து மூடிக்கொண்டிருந்தது.
மண்வெட்டியைத் தோளில் வைத்துப் பிடித்தவாறு தோட் டத்தை நோக்கி அவர் நடந் தார்; வெள்ளனத்துடனே கொத் தத் தொடங்கிவிட்டால் வெய்யி லுக்கு முதல் நியாயமான அளவு கொத்தி முடித்து விடலாம்.
வானம் மப்புக்கட்டியிருப்ப தும் ஒரு வழிக்கு நல்லது. வெய் யில் இல்லாவிட்டால் 7 இன்று முழுதும் நின்று த  ைற  ைய க் கொத்தி முடித்து விடலாம். ஒருவேளை மழைவந்து வேலையைக் குழப்பி விடுமோ ?
அண்ணுந்து மே க த் தைப் பார்த்தார்; 'Ffrt. '
-உம்மென்று முகம் வாடிக்
கறுத்துப் போயிருக்கும் மேகம்
தான். ஆனலும் இது மழையைக் கொண்டுவருமென்று சொல்ல முடியாது ‘எப்பனெண்டாலும் காத்து வீசக் காணன்!”.
சுதாராஜ்
காலையில், உடலைத் தழுவு வதுபோல வீசிவரும் இளம் குளிர் காற்று இன்று இல்லை. மரங்கள் எல்லாம் துக்கம் அனுஷ்டிப் பவை போல மெளனம் சாதித் துக்கொண்டு நிற்கின்றன. ஒரு ஆட்டம் அசைவு இல்லை.
தோட்டத்தில் இறங்கி மண் வெட்டியை வைத் து விட் டு 'தலைப்பா'வைச் சுற்றிக் கட்டி ஞர் கொடுக்கை இழுத்துச் செருகினர். இன்றைய காலநிலை யைப்பற்றித் தான் கணித்தது சரியாயிருக்குமோ என உறுதிப் படுத்துவதற்காக மீண்டும் மேலே வானத்தை அண்ணுந்து பார்த் தார்.
பறவைகள் எங்கோ தொலைவு நோக்கிப் பறந்துகொண்டிருந் தன. ஒரு கூட்டம் கிளிகள் ஏதோ சொல்லிக்கொண்டு அவ óዎ፱ » அவசரமாகப் பறந்தன. காகங்கள், சின்னஞ்சிறு குருவி கள் எல்லாம் மரங்களை விட்டுப் பறந்து சென்றன.
மனசு மெல்லக் கலக்கமுற் றது. ‘ஏனே?" என எண்ணிக் கொண்டே அவர் தனது கொத்து வேலையைத் தொடங்கினர்.
38

தொலைவிலிருந்து ஒரு இரைச் சல் . அண்மித்துக் காதை அடைத்துக்கொண்டு வந்தது தோட்ட வேலியோரமாயுள்ள குடிசையின் முற்றத்தில், மண் விளையாடிக் கொண்டிருந்த சிறு குழந்தையொன்று அண்ணுந்து வீரிட்டுக் குளறிக்கொண்டு வீட் டுக்குள்ளே ஓடியது.
என்ன இது?"
மண்வெட்டியை வைத் து விட்டு மேலே பார்த்தார். ,
Garreir
உடல் ஒருமுறை நடுங்கியது. தலைக்கு மேலாகப் பிளேன்’ வந்த பொழுது நெஞ் சு உறைவது போலிருந்தது. "நேராகப் போரு னே. வட்டம் போடுருனே .." எனக் கண்களைக் கூசிக்கொண்டு பார்த்தார்.
இரண்டு விமானங்கள் இப்ப
இரண்டு மூன்று நாளாக இந்த இடத்தை வட்டமிட்டுச் செல்
கின்றன: "என்ன அநியாயத் துக்கோ..?
இப்படித்தான் கொஞ்ச நாட்
களுக்கு முன்னரும் நடந்தது. முதலில் சில நாட்கள் இரு விமா னங்கள் வந்து வட்டமிட்டு, வட்டமிட்டுச் சென்றன. பிறகு, திடுதிப்பென்று வந்து குண்டு களைப் பொழிந்து தள்ளின.
*அதுக்குத்தான். இப்பவும் அடுக்கெடுக்கிருங்களோ?
பிளேன் ஒரு பெரிய வட்ட மெடுத்து. பின்னர் வட்டத்தைக் குறுக்கிக்கொண்டு வந்த து: *குறி பாக்கிருனே? இலக்கைப் பார்த்தால் இங்கினேக்கைதான் எங்கையோ போடப்போருன் போலை கிடக்குது'
39
கொத்து வேலையையும் கை விட்டு வீட்டுக்குப் போய்விட லாமோ என நினைத்தார்.
"அதுகள் பயப்பிடப்போகுது soir"
விமானம் வருகிற ஓசை கேட்டதும் வீட்டுக்குள்ளிருந்து குதூகலம் பொங்க முற்றத்துக்கு ஓடிவந்து, கையசைத்து மகிழும் நாட்கள் நினைவில் வந்தது. அது அவரது சின்னஞ்சிறு வயதில்!.
அப்பொழுது பலாலி விமான நிலையத்துக்கு ஒரு பயணிகள் விமானம் வந்து போ கும். விமானம் ஆகாயத்தில் மிதந்து வருவதைக் கண்டு ஆனந்தத்தில் அவர் பிரமித்துப் போயிருக்கி ருர், எப்படி? அது எப்படி?. இப்படி ஜம்மென்று வருகிறது? இந்தப் பெரிய உருப்படி காற் றிலே எப்படி மிதக்கிறது? நம் பவே முடியவில்லை.
மந்திர வித்தைபோல அது காற்றிலே மிதந்து வருவதைப் பார்க்கும் பொழுது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது! பறவை களைப்போல சிறகுகளை அடித்துக் கொள்ளாமல் சும்மா நீட்டி விரித்துக்கொண்டு எப்படிப் பறக் கிறது! வந்து பக்குவமாகத் தரையிறங்குகிறது. பிறகு வீர் ரென மேலெழுந்து மேகத்தை யும் ஊடறுத்துக்கொண்டு போகி றது,
விமானம் வந்து குண் டு போடும் என அப்பொழுது அவர் கனவுகூடக் கண்டதில்லை.
இப்பொழுது இன்னேரு விமானம் எதிர்த்திசையிலிருந்து வந்து வட்டமிட்டது. வலு உன் னிப்பாகக் கவனித்தார்
*பொம்பர்தான்!"

Page 22
நினைத்தது சரி: போடத்
தான் போருன்கள்!"
தறையை விட்டு வெளியே நடக்கத் தொடங்கினர்- 'வீட் டுக்குப் போயிடுவம்'..
.."என்ன அழிவு செய்யப் Gurray6irsGatti'
விமானத்திலிருந்து குண்டு வீசத் தொடங்கினல் அது எங்கே விழும் என்று சொல்ல முடியாது எல்லா இடங்களிலும் விழும். இந்தச் சின்னச் சின்னக் குடிசை களெல்லாம் பற்றி எ ரியும். பெரிய வீடுகளும் இடிந்து விழும். மரங்கள் முறியும். தலையிலேகூட விழும். இந்தச் சனங்களெல்லாம் எங்கே ஓடி ஒதுங்குவார்கள்?.
இளைஞராயிருந்த பொழுது காலிங்கன் தியேட்டரில் பார்த்த இங்கிலீஸ்" படக் காட்சி ஒன்று அவருக்கு நினை வில் வந்தது. சண்டைப் படம். இரண்டு நாடு களுக்கிடையே யுத்தம் நடக்கி ADğ5l, விமானங்கள் அகோர இரைச்சலுடன் அசுர வேகத் துடன் வந்து குண்டுகளை வீசு கின்றன. கட்டிடங்கள், மண், மல்ை எல்லாம் வெடித்துச் சிதறு கின்றது. மலைச்சாரல் கிராமத் தில் வசிக்கும் மக்களின் குடி மனைகள்மீது எதிரி நாட்டு விமா னங்கள் வந்து குண்டுகளை வீசு கின்றன. அந்த அப்பாவி மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளையும், வளர்ப்பு மிருகங்களையும் இழுத் துக்கொண்டு ஓடு கி ரு ர்கள். அவர்கள் ஓட ஓட அந்த விமா னங்கள் மிகப் பதிய வந்து குண்டு களை வீசித்தள்ளுகின்றன. உயி ருக்காக அவர்கள் விழுத்து படுக் கிருர்கள். வெடித்துச் சிதறும் குண்டுத் துகள்கள் பட்டு இறந்து விடுகிறர்கள்.
- அடிக்கடி இது மனதிற் தோன்றிக் கவலைப்படுத்தினுலும்
யாக நடக்காது
இப்படி ஒருபோதும் உண்மை
இது ஒரு கதைதானே எனத் தன்னைத் தேற்றிக் கொள்வார்.
-டும் , டுடும்.--
அவர் ஒடத் தொடங்கினுர். குடல் தெறிக்க ஒடிஞர். இளைத்
தது. இந்த வயதில் அவர் இப்
படி ஓடியது கிடையாது. இய லாமல். முயன்று வேகமாக ஓடினர். வீட்டுக்குப் போய்விட வேண்டும். கூப்பிடு தொலைவிலே தான் வீடு இருக்கிறது. ஆஞ லும் அது வெகு தூரம்போல இன்னும் அண்மிக்காமலே இருந் தது எதற்காக ஒடுகிறேன் என்று தெரியாமலே அவர் ஓடினர். உயிருக்காகப் பயந்து ஓடுகிருரா என்றும் தெரியவில்லை. அல்லது மனைவி, பிள்ளைகளின் பாது 5rthopli நினைத்துக்கொண்டு ஒடுகிருரா என்றும் தெரியவில்லை. இரண்டுமில்லாமல் . gongo நேரத்திலை எல்லோரும் ஒண் டாய்ச் சேர்ந்து சாவம்" என்ற எண்ணத்தில் ஒடுகிருரா என்றும் தெரியவில்லை.
போனமுறை பிளேன் குண்டு வீசியபொழுது மனைவி சொன் ஞள், எல்லாரும் ஒரேயிடத் திலை இருப்பம்! சாகிறதெண்டா லும் ஒரேயடியாய் செத்துப் போயிடலாம் ஒராள் செத்து ஒராள் இருந்தால்தான் கவலை."
ஓடிவந்து வீட்டுப் படலை யைத் தள்ளித் திறந்தார்.
-டும் டுடும்.ா
பூமி வெடித்துப் பிளப்பது போன்ற சத்தம் காதைச் செவி
டாக்கும் போலிருந்தது. வீடு அதிரும் நில நடுக்கம்.
படலைக்கும் வீட்டுக்குமாக
ஒடி ஒடி அந்தரித்துக்கொண்டு
40

நின்ற மனைவி அவரைக் கண்ட தும் ‘எங்கையப்ப துலைஞ்ச னிங்கள்? இந்த அநியாயத் துக்கை?" எனக் குளறினுள்,
முன்வியையும் பிடித்து இழுத் துக்கொண்டு ஓடி வ ந் தா ர். “6ut! -- e. 嫁
வந்த வீச்சில் வீட்டுக்குள் சாஷ்டாங்கமாக விழுந்தார்.
*படுங்கோ. எல்லாரும்
LGãG3srro
அவருக்கு ஆறு பிள்ளைகள்.
மூத்தவனுக்கு பத்தொன்பது வயது நடக்கும்பொழுது இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆமிக் காரர் வந்து பிடித்துக்கொண்டு
போனவர்கள் போனதுதான் இன்னும் இன்ன இடமென் றில்லை, o
இரண்டாவது மகனுக்குப் பதினைந்து வயசு, அவனேடு
சேர்ந்து மற்றப் பிள்ளைகளும் முற்றத்தில் அங்குமிங்குமாக ஒடி, ஒடி . குண்டு வீசும் விமானங் 6čr அவதானித்துக்கொண் டிருந்தனர்.
"இந்தா! வாழுன் வாருன்!" "வட்டம் போடுமுன். "பதியிருன். பதியிருன்1. 'அடிக்கப்போருன் *esyig-é#6nu ”. Llirgirl "
- ம்ெ. டுடும்.
அவர் அண்ணுந்து பார்த் தி குண்டு வீசிய விமா வீர்ரென மேலெழுந்து UADigi
- அடுத்த வட்டம் போட்டு வற் ilنی زرگ
‘எல்லாரும். உள்ளுக்கை வாருங்கோ உதிஜல நிண்டு அவ 卧
களுக்கு ஆள்க்காட்டிக்கொண்டு நிக்காமல்" என SeyaQutif u 9?6í73kmr as 27 பார்த்துக் கத்தினர்,
'இல்லை அப்பா. பிளேன் குண்டு போடயிக்கை வி. டுக்கை நிக்கிறதுதான் கூடாது அவன் வீடுகளுக்குப் பார்த்துத் தான் அடிப்பான், வெளியிலை இந்து நிலத்திலை குப்புறப் படுக் கிறதுதான் ஓரளவு பாதுகாப்பு?,
விமானங்களின் அ கோ ர இரைச்சலும் குண்டு வீசுவதற் காகத் தாள வரும் அசுர வேக மும் குலை நடுங்க வைக்கிறது, இந்த விசித்திரத்தில வெள்ே வரச்சொல்கிருன் இப்பொழுதே இவ்வளவு கூத்துக்கள் நடக்கின் றன. இனி என்னென்ன அக்கிர மங்கள் நடந்தேறுமோ? கொண்டு போய் அழிக்கப்பட்ட மூத்த மகனின் பிஞ்சு முகம் நின்ைவில் வந்து மனதை வருத்துகிறது. அதுபோலத்தான் மற்றச் சிறு களின் வாழ்க்கையும் பலியாகி விடுமோ?,
இந்த உலக வாழ்க்கை அவ *ಲೈ அர்த்த மற்றது போலவும் தேவை யில் லாத மாதிரியும் இருந்தது. உடல் உருக்கி உழைப்பது, சாப்பிடுவது எல் 60th afar என்று தோன்றியது. இப்பொழுதே ஒரு குண் டு விழுந்து எல்லோரையும் அழித்து
டட்டும்.
-டும் டுடும் .
வீட்டுச் சுவரில் fonrı "Lü பட்டிருந்த lu -ắ5GoGMT6áv6avnruh மும் குப்புற விழுந்து உட்ைத் தன. அதிர்ச்சியில் கதவுகள் அடித்துக்கெண்டன. மிகT மையில் குண்டு விழுந்திருக்கிறது.
வரது மனைவி வீட்டுக்கு வெளியே ஓடிவந்தாள் பிள்2
4.

Page 23
களைப் பிடித்து இழுத்தாள். பிறகு ட்டுக்குள் கடைக்குட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடினள். பிறகு வெளியே வந்து வாங்கோ, . வாங்கோ. உள்ளுக்கு வாங்கோ' எனக் கத்தினுள்,
-டும். டுடும். -
‘கடவுளே! கடவுளே!" என ஒலமிட்டு அலறிஞள், "ஐயோ இதென்ன அநியாயம்" இதைக்
கேட்க ஆளில்லையா கடவுளே!"
டுடு. டுடு டுடு டுடு.டும்!-
*வந்திட்டாங்கள்! .. வந்திட் டாங்கள்!" எனத் துள்ளிக் குதித் தான் பதினைந்து வயசு மகன்.
வெளியே வந்து பார்த்தார். வானத்தில் மூன்று விமானங்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அதற்கும் முன்னல் எதற்கும் அசையாத தடியளுசாமிகள் மாதிரி நெஞ்சுரத்துடன் வானு யர நிமிர்ந்து அணிவகுத்து நிற் கும் பனைமரங்கள்
-விமானங்களின் குண்டு வெடிச்சத்தமும் . பனங்கூடல் களிலிருந்து வெடித்துச் சீறும் சன்னங்களும்.
*எனக்குத் தெரியும் இப்ப ாப்பிடியும் வருவாங்களெண்டு!. பாத்தீங்களே. அதுக்கிடேலை எங்கையிருந்து வந்தாங்களோ!' என் மகன் பரவசமடைந்தான்.
‘இனிப் பயப்பிடத் தேவை யில்லை. தட்டிக்கேட்க ஆளில் லாட்டி தம்பி சண்டப் பிரசண்ட ஞம்!" என்ருள் தங்கச்சி.
டுடு டுடு. டுடு டுடு டும்1விமானங்கள் மூன்றும் அதி வேகத்தில் மேலெழுந்தன . உயரே வானில் வட்டமிட்டுப் பார்த்ற
தன. அங்கிருந்து தாள வர முயன்றபொழுது கீழே பனங் கூடல்களுள்ளிருந்து அதிர்ந்தெ ழும் வெடியோசை,
மணித்தியாலக் கணக்காக, முயன்றும் பலிக்காமற் போக விமானங்கள் கண்ணுக்கெட்டாத தூரம் சென்று மறைந்தன.
"எனக்கு 'F'GLugar(s) போச்சு!" எனச் சோர்வுடன் வந்து திண்ணையில் அமர்ந்தான் பதினைந்து வயசு மகன்,
*ஏனடா?" என்ருர் அவர்.
"ஒண் டையெண் டாலும் விழுத் தா ம ல் விட்டிட்டாங் களே’
அவர் கண்கள் பிரகாசித் தன. தனக்கு ஏற்பட்ட பயம், அதிர்ச்சி, கலக்கம் கொஞ்சம்கூட இவனுக்கு இல்லை.?
2
"இண்டைக்குத் தோட்டத் துக்குப் போகாதையுங்கோ. தி ரு ம் பி யும் வருவாங்களோ தெரியாது’ என மனைவி அவரி டம் சொன்னுள்.
மனைவி சொன்னலும் சொல் லாவிட்டாலும் அவர், இன் றைக்குத் தோட்டத்துக்குச் செல்வதில்லையென்றுதான் முடிவு கட்டியிருந்தார். இன்றைக்கு வேலை செய்ய முடியாது. மனம் சலிச்சுப் போனமாதிரி இருந்தது. விர க் தி யும் வெறு ப் பும் மேலோங்கி வந்தது. இப்படி எத்தனை நாளைக்கு Lul Gun பட்டுக்கொண்டே இருப்பது? வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து பயிர்களை ஆளாக்கினல் குண்டு விழுந்து அழித்து விடுகி து. பச்சை முளைகளைப்போன்ற
«ʻ 2

சின்ளஞ் சிறுசுகளை வளர்வதற்கு முன்னரே கொண்டுபோய் விடுகி முர்கள்.
அவருக்கு மூளை குழம்புவது போலிருந்தது. வெளியேறி நடந் தார், குண்டு விழுந்த இடங்க ளைப் பார்த்துக்கொண்டு வர லாம்.
பெரும் புயல் வந்து அழித்து விட்டுப் போனது போல். மரம் செடிகள், வீடு வாசல்களெல் லாம் சிதைந்து போயிருந்தன. இந்த அனர்த்தங்களைப் பார்க்க வந்த மக்கள் வீடுகளில் எரியும் நெருப்பை அணைத்திருந்தார்கள்.
அந்தப் பகுதியில் இருந்த, அருணுசலத்தின் வீட்டைப் பார்க் கலாமென்று உந்துதலில் முத லிலே அங்கு சென்ருர்,
அட பாவமே!"
அருணுசலம் ஒரு சாதாரண கிளாக்காக வேலை பார்ப்பவர், இத் தொழிலிலிருந்து கொண்டே ஒரு வீடு கட்டுவதற்காக அருன சலம் பட்டபாடுகள் அவருக்குத் தெரியும். ஐந்து பிள்ளைகள், மூத்த இரண்டும் வயது வந்த பெண் பிள்ளைகள், பெண் பிள்ளை களை நினைவி ற் கொண்டே "ஒரு வீடாவது கட்டிப்போட வேணும்" என அடிக்கடி சொல் லிக் கவலைப்படுவார்,
இந்தத் தள்ளாத வயதிலும் மேலதிக நேர வேலை செய்து, "பாங் லோன்" எடுத்து அண்மை யில்தான் அவ்வீட்டைக் கட்டி முடித்திருந்தார். "மூத்தவளுக்கு வயசு முப்பத்தைஞ்தாகுது. . இனி இந்த வீட்டைக் காட்டி யாவது ஒரு கலியாணத்தை ஒப் பேத்தியிடலாம்" என அருணுசலம் சொன்னது நேற்றுப்போலிருக்கி றது. ஆனல் காட்டுவதற்கு
இப்பொழுது அந்த வீடு இல்லை" கூரை த ரை யி ல் கிடக்கிறது. தரை சிதறிக் கிடக்கிறது. வீடு கட்டுவதற்குப் பட்ட கடன் தலை மேல் கிடக்கிறது.
அருணுசலத்தின் மனை வி அதிர்ச்சியிலிருந்து மீள முடியா மல் பேச்சு மூச்சற்று பிரமை பிடித்து, வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். வந்து போகிறவர்கள் என்ன கேட்டாலும் அவளுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.
அருணுசலத்துக்கு என்ன ஆறுதல் சொல்லலாமென்று அவ ருக்குத் தெரியவில்லை.
*எப்படி நீங்கள் தப்பினனிங் கள்??
* கடவுள் செயல்தான்! .
பிளேன் குண்டு போடத் தொடங் கினதும் எல்லாரையும் கூட்டிக் கொண்டோடிப்போய் கிணற்றடி யிலை, "பாத்றுாமுக்குள்ளை' நிண் டிட்டன். அடுத்த நிமிஷ:மே குண்டு விழுந்து வீடு பொலு பொலு வெண்டு கொட்டுண் ணுது'
அருணுசலத்தைப் பார்க்க அவருக்கு அழுகை வந்தது. இவ் வளவு நடந்த பிறகும் அவர் தாங்கள் எல்லோரும் உயிர் தப்பி யதற்காக எவ்வளவு ஆறுத லடைகிருர், உயிர் எவ்வளவு அரியது. உயிர் இருந்தால் எதை யும் செய்யலாம்.
அவருக்கு ஏதாவது ஆறுதல் வார்த்தைகள் சொல்லவேண்டும்
போன்றிருந்தது.
கவலைப்பட்டு என்ன செய் யிறது. பாரன்! ஏருேப்பிளே னைக் கண்டுபிடிச்சவனும் மனி சன்! . அது எவ்வளவு அற்புத
43

Page 24
மான விசயம். ஆனல் அழிவு செய்யிற குண்டுகளைக் கண்டு பிடிச்சவனும் மனிசன் இதிலை யிருந்து Tஎன்ன விளங்குது?. ஆக்கமும் அழிவும் தவிர்க்க முடியாமல் மணிசனேடு சேர்ந்து நிற்கும்."
அப்பொழுது டக்கென வெடிக் கும் வேட்டுப்போல ஒரு குரல் கேட்டது. "ஏருேப்பிளேனையும், குண்டு களை யும் கண்டுபிடிச்ச மனிசன்தான் குண்டு போடுற பிளேனை விழுத்திறதுக்கும் ஒரு கருவியைக் கண்டுபிடிச்சிருக்கி முன்!".
-தனது பதினைந்து வயசு மகனையொத்த - பதினுலு பதி னைந்து வயசு மதிக்கத்தக்க - அரு ணுசலத்தின் மகன்.
3
இனி எந்த அழிவுகளையும் பார்த்துக் கவலைப்படவேண்டிய அவசியமில்லையென எண்ணிக் கொண்டு நடக்கத் தொடங்கி ஞர். தோட்டத்துக்குப் போக வேண்டும்.
ஒரு போராளியின் உற்சாகத் துடன் மண்வெட்டியைக் கையி லெடுத்துக்கொண்டு நடந்தார்.
நிமிர்ந்து பார்த்தபொழுது கருமேகங்கள் விலகுவது தெரிந் தது. பறவைகள் பாடிவந்தன, மரஞ்செடிகள் ஆடின.
செத்துப்போன ஒரு விமா னத்தின் எலும்புக் கூடுபோல, ஒரு "ரீவீ அன்டன" காட்சியளித் துக்கொண்டிருந்தது.
உரமேறிய கால்களைத் தரை
யிலூன்றி அணிவகுத்து நின்ற பனைமரங்களிற்கூட, ஒன்றிரண்டு
குண்டு வீச்சில் மடிந்து வீழ்ந் திருந்தன. ஆனல் பக்கத்திலேயே கடுந்தரையை - கற்பாறைகளின் அழுத்தத்தை உடைத்து எழுந்து செழித்து வளரும் பனை வடலிகள் பத்துப் பதினைந்து வயசுச் சிறுவர் களைப் போல.
O
600To
அங்கே பாலைவனப் பூமியின் உஷ்ணக் குளிப்பில் வியர்வை சிந்துகிருேம் பணத்துக்காக இங்கே மரண பூமியில் காலதூதரின் முன்னே உயிரைப் பிடித்தபடி குரிய முழுக்கில் கருகுகின்ருேம் வங்கியில் இருந்து எடுக்கும் பணத்திற்காக.
இங்கேயும் ஒரு கங்கை!
மாவலி களனி போல யாழ் நகரிலும் ஆறுகள் இல்லாத கவலை அவர்களுக்கு. ஆறில்லா ஊரின் அழகு பாழ் - ஆதலினுல் திேல் 7 இணைசேர இனவெறியர் இங்கேயும் ஒரு கங்கையை ஒட வைத்தார் செந்நீரால்!.
- நெடுந்தீவு லக்ஸ்மன்
44

இப்போ நான் ஒரு முடி வுக்கு வந்து விட்டேன். இந்த முடிவுக்கு வந்த பிறகு, என்மீது சில நா ட் கள m க நான் கொண்டிருந்த வெறுப்பும், என்னில் ஏதோ ஒன்று தொலைந்து விட்டதான என் உணர் வும் மறைந்தே விட்டது
வங்கியில் இருந்து கொண்டு வந்த வைப்புப் பத்திரங்களை வகைப்படுத்தி, உரிய கோவை களுக்குள் சேர்த்துக் கொள்கி றேன், காலை பத்துமணி தொட்டு ஒரு மணிவரை கோட்டையில் உள்ள எல்லா வங்கிக் கிளைகளுக் கும் "பாண்ட்கேசை"யும் திறந்து காட்டி ஏறி இறங்கி அலைந்த போது எரிச்சலாகவே இருந்தது. இன்று காலை காரியாலயம் வந்த தும் நேற்றைய காசோலைகளை வைப்பிலிடுவதற்கான பத்திரங் களை நிரப்பும்போது உண்மை யில் நான் நானக இருக்கவில்லை. ஆயிரதெட்டு வெட்டுக் கொத்து களுடன் ஏதோ கிறுக்கித்தள்ளி எல்லா காசோலைகளையும் வைப்பி லிட்டுவிட்டு இங்கு வந்திருக்கி றேன்.
கடந்த இராத்திரி நடை பெற்ற சம்பவங்களின் பின்னல்,
45
மீறல்கள்
7/. Şi
ஆ. இரத்தினவேலோன்
தூக்கமே இல்லாது நான் கட்டி லில் புரண்டதும், காலையில் எழுந்து கடன்களை முடித்துவிட்டு ஆனந்திக்கு ஒரு வார்த்தைகூட சொல்லாது காரியாலயம் வந்த தும் . . அந்த நேரம்தொட்டு வங்கிகள் வழியே அலைந்த நேரம் உட்பட இப்போவரை என் தீர் மானங்களை அட்டவணைப்படுத்தி இப்போ நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.
என் கவுண்டரில் இருந்த படியே கந்தோரை ஒரு முறை கண்களால் வலம் வருகிறேன். எக்கவுண்டன்’ கயல்விழியை யும், "டைப்பிஸ்ட் பல்லவியை யும் தவிர மற்ற எல்லா இருக் கைகளுமே காலியாக இருந்தன. எல்லோருமே மதிய போசனத் துக்குச் சென்றுவிட்டார்கள்,
சுழலும் மின் விசிறிக்கு ஈடு கொடுக்க முடியாது என்மேசை யில் இருந்த வங்கிக்கோவை ஒன்று தன் பக்கங்களைப் பின் நோக்கிப் புரள விடுகின்றது.
எண்பத்து மூன்றின் ஆடிக் க ல வ ரத் தி ன் பின்னதாக கொழும்புக்கு மீண்டும் வேலைக் குத் திரும்பியபோதுதான் எனக்கு

Page 25
பல்லவியின் அறிமுகம் கிடைத் தது. எந்தவித ஆயத்தங்களுமே இல்லாது ஒருசில உடுப்புக்களு டன் மட்டுமே கொழும்பு திரும் பிய நான் சில நாட்கள் கம்பனி யிலேயே தங்கவேண்டி நேர்ந்தது.
அந்தச் சமயங்களிலெல்லாம் சாப்பாட்டிற்கும், உடுப்புகளுக் கும் பெரிதும் கஷ்டப்படடு வந்தபோது . பல்லவிதான் தன் வீட்டிலிருந்து உணவுகளையும், உடுதுணிகளையும் வரவழைத்து எனக்கு பெரிதும் உதவிஞள்.
சில நாட்களின் பின் சில நண்பர்களுடன் சேர்ந்து கொள் ளுப்பிட்டியில் ஒரு வீட்டில் தங்க வசதி ஏற்பட்ட பின்பும்கூட பல்லவி தன் உ த வி களைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். அந்தச் சந்தர்ப்பங்களில்தான் அவளின் பெருந்தன்மையையும், உயர்ந்த பண்பையும் நான் இனம் கண்டுகொண்டேன். விளை வு நாமிருவரும் நெருங்கிய நண்பர் களாகப் பழக ஆரம்பித்தோம்.
இரண்டு வருடம் உருண் டோடி இந்த வருடம் பிறந்தது. புத்தாண்டில் பல்லவியின் போக் கில் ஒரு புது மாற்றத்தை நான் உணர ஆரம்பித்தேன். என் நட்பை நாடியவள் அதற்கு மேலாக . என்னுடனேயே வாழ வும் ஆசைப்படுகிருள் என்ற சங்கதி ஆரம்பத்தில் எனக்கு உணர்வதற்குச் சற்றுச் சங்கட மாகவே இருந்தது.
விடயத்தை நண்பர்களின் காதில் போட்டு வைத்தேன். கிண்டல்கள் பாராட்டுக்கள் "அட்வைஸ்கள் இப்படிப் பல ரகங்களில் விமர்சனங்கள் வெளி வந்தன.
இறுதியாக . . கயல்விழி அக்காவை நாடி இதுபற்றி அபிப்
பிராயம் கேட்டேன். புற்றளை இந்துக்கல்லூரியில் நான் இரண் டாம்தரம் பயின்றபோது கயல் விழி அக்கா "எஸ். எஸ். ஸி." படித்த அந்த நாளையிலிருந்தே அவவை எனக்கு நன்றகவே தெரி պւն. 'அட்வான்ஸ் லெவலில்" மூன்று முறையும் மட்டையடித்து விட்டு எண்பதாம் ஆண்டு வேலை தேடி கொழும்புக்கு வந்தபோது இந்தக் கம்பனியில் “காசாளராக" நான் வேலையில் சேர்ந்துகொள்ள *சிபார்சு" செய்தது மட்டுமின்றி யேஸ்", "நோ தவிர ஆங்கிலத் தின் வாசனையே அற்ற எனக்கு பயிற்சிதந்து இந்தளவிற்கு நான் முன்னேற பக்கத்துணை நின்றவர் தான் இந்த கயல்விழி அக்கா.
பல்கலைக் கழகம் சென்று பயின்று பின் என்னதான் "எக்க வுண்டனுகி" பிறருக்கெல்லாம் மதிப்பிற்குரியவராக இருந்தா லும் . என்னைப் பொறுத்தவரை கயல்விழி எனக்கு அதே அக்கா தான்.
எனது இந்த விடயம் பற்றி அக்காவின் அபிப்பிராயம் சற்று வித்தியாசமாகவே இருந்தது. பல்லவியின் நலிவுற்ற பொருளா தாரப் பின்னணி பற்றி நன்ரு கவே அறிந்த அக்கா வெற்றிகர எதிர்நீச்சல் மணங்கள் பலவற் றைப் பட்டியலிட்டுக் காட்டி தன்னம்பிக்கையையும், தளராத மனவுறுதியுமே வாழ்க்கையின் மு த லீ டு கள் என வலியுத்திக் கூறின. இலட்சாதிபதியாவதை விட இலட்சியவாதியாக இறுதி வரை வாழ் வதே இனிய வாழ்க்கை என இரத்தினச் சுருக் கமாகத் தன் அபிப்பிராயத்தைத் தந்தா.
இந்த விடயம் புயலாக எனது பெற்ருேருக்கும் எட்டியது. என் திருமணத்தைப்பற்றி அதுவரை எதுவுமே சிந்தித்திராத என்
鲨台

பெற்றேர் இதைக் கேள்விப்பட் டதும் விழுந்தடித்து பல சம்பந் தங்கள் வலிந்து வரவழைத்த னர். இந்த வரிசையில் இறுதி யாக வந்ததுதான் ஆனந்தியின் இரண்டு இலட்சசம்பந்தம்.
ஆனந்தியின் சம்பந்தப் பேச்சு வார்த்தைகள் முளைவிட்ட சம யத்திலேயே. சித்திரை வருடப் பிறப்பிற்கென ஊரிற்குச் சென்
றிருந்தபோது பல்லவியின் விட யமாகப் பெற்றேருடன் கதை தொடுத்தேன், என்னை நம்பிய
வளை ஏற்காது உங்கள் விருப்பப் படி நடப்பது எப்படி நியாயம் ஆகும் என்றேன். நலிந்த பொரு ளாதாரப் பின்னணியில் நிறை வான வாழ்வமைக்க முடியா தெனப் பெற்ருேர் விவாதித்தார்
கள். பெற்றவர்களின் பிடிவாதங்
பேரவாக்கள், அபிலாசை கள் முன் என் நியாயங்களும், தேவைகளும், எதிர்பார்ப்புக்க ளும் நிராகரிக்கப்பட்டன. பெற் ருேரை வெறுக்கவோ, எதிர்க் திராணியற்றவணுகவும் חGau;& நம்பியவளை மோசஞ் செய்யவும் முடியாதவனுக. நான் தத்த ளித்து முடிவில் கொழும்பு திரும் பியதும் பல்லவிக்கு என் நிலவ ரத்தை எடுத்து முன்வைத்தேன். அவள் அதிர்ச்சியடைந்தாள். என் ஆளுமை பற்றிய தன் அபிப் பிராயமே ஆட்டங்கண்டு விட் டது என்ருள் ஆணுலும் என் மீது ஆத்திரப்படவோ, அதிகம் அலட்டிக் கொள்ளவோ இல்லை. தன் போக்குகளை, பழக்கங்களை மாற்றி என்னை விட்டு விலகத் தொடங்கிஞள்.
கள்,
*பல்லவியிடம் பசை இல்லை என்றதுமே பாவி மாறிட்டான். காதலிக்கிறது . காசில்லை என்ற தும் கைவிடுகிறது-இவங்களெல்
லாம் கதையள் சொல்லவும் சமூகத்தைத் திருத்தவுமெண்டு Gausfali)aumtrivasait” அன்னி
யோன்னியமாகப் பழகிய நண்பர் களது நாவே என்னை நெருப்பாகச் சுட்டது.
நாட்கள் செல்லச் செல்ல . ஆனந்தியின் சம்மந்தம் சரிவருவ தாக நான் உணரவைக்கப்படும் போது . கொஞ்சம் கொஞ்ச மாக என்னில் ஏதோ தொலைவ தைப்போன்ற உணர்வு. எதி லுமே பிடிப் பில் லாத ஒரு பிரமை. வாழ்க்கையே வெறுத் ததைப் போன்ற ஒரு தன்மை . முடிவில் ஒரு வெறுமை, !
வெறுமையாயிருந்த காரியா லயம் மீண்டு ம் களைகட்டத் தொடங்கியது. மதிய உணவிற்கு சென்றிருந்த ஊழியர்கள் யாவ ரும் இப்போது இருக்கைகளில் அமர் ந் திருந்த னர். ஆனல் இப்போ கயல்விழி அக்காவும் பல்லவியும் தமது கதிரைகளை காலியாக்கியிருந்தார்கள்!
கொம்பனி வீதியில் நண்பர் வீடொன்றின் "அனெக்ஸ்"இல் ஆனந்தியுடன் என் வாழ்வின் முதல் அத்தியாயத்தை ஆரம்பித்
தன.
இளமைக் காலங்களில் எப் படி எப்படியோ வாழ்க்கையை s fið Lu &rar பண்ணிப் பார்த்த எனக்கு, நான் ஆரம்பித்த வாழ்க்கை எந்த விதத்திலும் ஒத்துப் போனதாக அமைந் திருக்கவில்லை! ஆனந்தியின் விரக் தியான போக்கும், ஒத்துழைக் காமையும், பாராமுகமும் என்னை மிகவும் வாட்டி வதைசெய்தது!.
காணி நிலங்களையும், காசு பணங்களையும் என் பெற்றேர் ஏறக் கேட்டதால் இது அவளுக்கு ஏற்பட்ட விரக்தி நிலையாகலாம், போகப்போகச் சரியாகிவிடலாம், என்றெல்லாம் எண்ணி கடந்த நான்கைந்து கிழமைகளாக நான் அனுபவித்த வேதனைக்கு நானே
47

Page 26
சமாதானம் சொல்லி வந்தேன். வெளியில் இதுபற்றி எவரிடமும் அபிப்பிராயம் கேட்க என் மனம் ஏனே இடம் தரவில்லை. ஆளுல் நான் எண்ணியவற்றிற்கு மாருக இவளின் மரத்த நிலைக்கு உண் மையான காரணத்தை நேற்று நான் உணர்ந்தபோது.
சோட் லீவில்" நேற்று நான் சற்று முன்னராகவே வீடு திரும் பியபோதுதான் அந்த அதிர்ச்சி யாண உண்மை எனக்குப் புலனு கியது.
முன்பின் எனக்கு அறிமுகமே அற்ற ஆடவன் ஒருவனுடன் ஆனந்தி வீட்டில் மிக அன்னி யோன்னியமாக இருந்ததும் . என் திடீர் வரவால் இருவர் முக மும் விகாரமானதும், என்னுடன் எதுவுமே கதைக்காது உடனேயே அவன் நழுவியதும், ஆனந்திகூட ஒன்றும் சொல்லாது கட்டிலில் போய் குப்புற விழுந்ததும் . சட்டையை பிய்த்தெறிந்துவிட்டு நடுவீதியில் ஓடவேண்டும் போல் இருந்தது எனக்கு.
சிறிது நேரத்தின் பின் . ஆனந்தியிடம் நானகவே பேச்சை ஆரம்பித்தேன். "மனநோயாளி யைப்போல் கொஞ்சநேரம் என் னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள், பின்னர் பார் வையைத் திருப்பி அறைக்கூரை யைப் பார்த்தவாறே கதை சொல்ல ஆரம்பித்தாள்.
இந்தக் கல்யாணத்திற்கு என்னைப்போல் ஆனந் தி யும் பலாத்காரப் படுத்தப்பட்டிருக்கி ருள்.
ஆனந்திக்கும் வந்து சென்ற அன்ரனிற்கும் கடந்த ஆறு வரு டங்களுக்கு மேலாகவே பழக்கம் இருந்திருக்கிறது. ஆனந்தியின் அண்ணன் ராஜனுடன் அன்ரன்
அட்வான்ஸ் லெவல்" பயின்ற, காலங்களில் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்றிருக்கிருன். அந் தப் பழக்கம் நட்பா கி பின் ஒரு நெருக்கத்தை இவர்களுக்குள் ஏற் படுத்தியிருக்கிறது. விடயத்தை ராஜன் உணர ஆரம்பித்ததும் அன்ரன வீட்டுப்பக்கமே வர விடாது தடுத்திருக்கிருன். தன் நட்பையும் முறித்திருக்கிருன். "அவன்ரை சாதியென்ன, சமய மென்ன ? உனக்கென்ன கூட்டு" என ஆனந்தியை ராஜன் கண் டித்திருக்கிருன்.
படிப்பை நிறுத்தி அன்ரன் வெளிநாடு செல்ல ஆயுத்தங்கள் மேற் கொண் டு வந்தபோது ஆனந்தி ரவுணில் கம்பனி ஒன்றில் தற்காலிகமாக வேலைக்குச் சேர்ந் திருந்தாள். ராஜனிற்கு தெரி யாது இவர்களின் தொடர்பு. வெளியிடங்களில் தொடர்ந்திருக் கிறது.
வெளிநாடு சென்ற பின்பும் கம்பனி விலாசத்திற்கு அன்ரன் தவருது தொடர்பு காண்டி ருக்கிருன். இந்த நிலையில் ஐந்து வருடங்கள் கழிந்தபின்னர் கப்ப லில் இருந்து திரும்பிய ராஜனுக்கு இந்த விடயம் அம்பலமாகியிருக் கிறது. சினங்கொண்ட ராஜன் ஆனந்தியை கட்டிவைத்து அடித் திருக்கிருன். பல நாட்கள் அறை யில் பூட்டிவைத்து பிற இடங்க ளில் "கல்யாணப் பேச்சுவார்த் தையை ஆரம்பித்திருக்கிருன்.
பல நாட்கள் தொடர்புகள் இல்லாததால் கல்யாண விடயம் எதையும் அன்ரன் அறிந்திருக்க வில்லை. பின்னர் கொழும்புக்கு வந்தபின்னர் அன்ரனுக்கு வாக எழுதியிருக்கிருள். அக்கடி தம் கிடைத்ததுமே. அன்ரன் கனடாவில் இருந்து இங்கு வந் திருக்கிருன்.
48

ஒரே புழுக்கமாக இருந்தது எனக்கு. மின்விசிறியின் வேகத் தைச் சற்றே கூட்டி விட்டு நிமிர்ந்து கயல்விழி அக்கா பக் கம் கண்களைத் திருப்புகிறேன். அப்போதான் மதிய போசத்தை முடித்தவாறே அவ தன் இருக் கையை நெருங்கிக் கொண்டி
ருந்தா,
என் "கவுண்டரை இழுத்து
மூடி விட்டு அக்காவின் முன்ல்ை போடப்பட்டிருந்த கதிரையில் சென்றமர்கிறேன். என்னையே
அறியாமல் என் கண்கள் கலங்க ஆரம்பித்தன.
"என்ன தம்பி இது? லைக் ஏ சைல்ட்" . என்ன நடந்தது உனக்கு? மேசைமீது பரந்திருந்த பத்திரங்களை ஒதுக் கிவிட்டு அணிந்திருந்த கண்ணடியைக் கழற்றி மேசைமீது வைத்தவாறே அக்கா கேட்டா
சிறிதுநேர மெளனத்தின் பின் ராத்திரி நான் கேட்டவற்றை அக்காவிற்கு ஒன்றுமே விடாது கூறி முடித்தேன்1. மேசைமீது வைக்கப்பட்டிருந்த கிளாஸ் fßGoogr முழுக்கக் குடித்து முடித்துவிட்டு e9ċiżé57 Gass 'mr... "இப்ப என்ன செய்கிறதா உத்தேசம்? அவ வின் முகம் சற்று இறுகியிருந்தது.
'அக்கா நான் ஆனந்திக்கு அவள் விரும்பின வாழ்க்கையை அ மை ச் சு க் குடுக்கப்போறன். பலாத்காரப்படுத்தப்பட்ட நிலையி லேயே அவள் எனக்கு கழுத்தை நீட்டியிருக்கிருள். ஆளுலுைம் . இன்னமும் அவள் நினைவுகள் எல்லாம் அன்ரனைச் சுற்றினதா கவே இருக்கிறது. வில் மணித் தியாலங்கள் அவனேட இருந்தா ஜம், சந்தோஷ மாக தான் இருப்பதாக சொல்கிருள். சதா அன்ரனயே உலகமாக எண் இருக்கிறவளை, தாலி கட்டின
மெண்டு
ஒரு குற்றத்துக்காக மேலும் நான் சிறைப் படுத்த வேணு என்ன நியதி?
'தம்பி, நீ குழந்தைப் பிள் த்தனமாய் கை த க் கி ரு ய், இத்தனை நாளாக உன்னுேடை வாழ்ந்தவளை இனியும் அன்ரன் ஏற்கத் தயார்ாக இருப்பான் என்பதற்கு என்ன உத்தரவா தம்??
"இன்னமும் தன்னை அன்ரன் அதே ஆழமாக ஆத்மார்த்தமா கவே நேசிப்பதாக ஆனந்தி சொல்கிருள். எந்த நிலையிலும் தன்னை அவன் ஏற்பான் என் பதை எனக்குணர்த்த, இதைவிட கருக்கமான வார்த்தை வேறை தேவையில்லை எண்டு அவள் நினைத்திருக்கிழுள். எனக்கு ஒண் டுமே சொல்லாமலும் அவள் ஒடிப்போயிருக்கலாம். ஏதோ ஒரு மதிப்பு வைத்து எனக்கு இதைச் சொல்லியிருக்கிருள், அக்கா! அவள் நிம்மதியாக வாழ வேண்டுமெண்ட்ால் அவளையும் அவளது சொத்துக்களையும் துறப பதைத் தவிர வேறெந்த வழியும் நியாயபூர்வமானதாக எனககுத தெரியவில்லை". ܝ
இந்தத் தொடர்புகள் பற்றி முன்னரே உன்னுடைய வீட்டுக்
காரருக்கு ஒண்டுமே தெரி யாதா?
6rdiGyrrG8uo தெரியுமாம். வெறும் காகிதத் காதல்தானே அதிலை பாதகமில்லை எண்டு சொல்லிப் பணத்தைக் கறப்ப
திலேயே என்ரை ஜி
ாக இவள் சொல்கிருள். ಕ್ಲಿಲ್ಲೆ? கூட்டு ற தி லை இருந்த அக்கறை பொம்பிளை யின்ரை நடத்தை இலட்சணத் தைப் பாக்கிறதில இருக்கேல்லை unrub”.
49

Page 27
'உன் பெற்ருேரால் உனக்கு வசதியைத் தேடித்தர முடிந்ததே தவிர நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்துத்தர அவர்களால் முடிய வில்லை. ஓ,கே. ஆனந்தியை அன்ரனேட கனடாவுக்கு அனுப்பி விட்டு நீ பிறகென்ன செய்யப் போகிருய்?.
"பழைய பிரம்மச்சரிய வாழ்க் கைதான். பணத்தை எதிர் பார்த்து தம் பிள் ளை களது மணத்தை நிர்ணயிக்கின்ற பெற் ருேருக்கு என்ரை வாழ்க்கை ஒரு
படிப்பினையாக அமையட்டும். இதை நான் பிரச்சாரமாகச் சொல்லேல்லை! i Sigj Gagakur
விடுகின்ற பிளைகளை அவரவர் உணரவேண்டும் எண்டுறதுக்கா கத்தான் சொல்லுறன்",
"உனக்கு வாழ்க்கைப்பட்ட வளுக்கு அவள் விரும்பிய வாழ்க் கையை அமைத்துக் கொடுக்க நினைக்கிருயே தவிர. இன்னமும் உ ன க் கொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவோ அல்லது உன்னை நம்பியிருந்த பல்லவிக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவோ விரும்புகிருய் இல் லையே தம்பி?
இனியும் பல்லவியை நான் கைபிடிக்க நினைக்கிறதும், இன் னமும் அவளிட்டை அன்பை எதிர்பார்க்கிறதுக்கும் அருகதை யற்றவன் அக்கா தான். அவளைப் பொறுத்தமட்டிலை என்னுடைய நிலை காலாவதியான காசோலை தான் .
'வட் யூ மீன். நீ என்ன சொல்லுருய்?".
தலைக்குமேல் வெள்ளம் வந்த பிறகுதான் எங்களையே நாங்கள் உணரத் தலைப்படுறம், பெற்ருே ரது அபிலாசைகளுக்காக என்ரை
கொள்கை இலட்சியங்களை இரண் டாந்தரமாகக் கணித்ததாலை தான் என்னுலை ஒரு முன்மாதிரி யான வாழ்க்கையை முன்னரே அமைத்துக் காட்ட முடியாது இப்ப செல்லாக் காசாகி இருக் கிறன், இன்னமும் பழமைகள், பாரம்பரியங்கள், மதங்களை மதித் ததாலைதான் ராஜன் ஆனந்தியை அன்ரனுக்குக் கட்டிக் கொடுக்க வில்லை. ஆக, தனித்தனி மனிதன் தங்கடை சொந்தங்களை கெளர வங்களைத் தியாகம் செய்யத் துணி யாததாலைதான் எங்களுக்கு இன் னமும் ஒரு விடிவு கிடைக்காமல் இருக்கு. "புதிய சமுதாயம் காணத்துணியும் இளைஞர்கள் பழைய எல்லைகளை மீறிச் செல்ல வேணும், அப்போதுதான் புதிய யுகம் ஒன்றைப் பிரசவிக்க முடி պւծl"
பல்லவியை நிராகரித்து நீ ஆனந்தியை மரி பண்ணினபோது முதன்முதலாக உன்மீது எனக் கொரு வெறுப்பு ஏற்பட்டது. ஆனல் இப்போ உன்னுடைய நிலைமையைப் பார்க்கேக்க இந்த "கம்யூனிற்றி"யிலைதான் எனக்கு ஆத்திரமா இருக்கு தாங்க முடி யாத ஒரு வெறுப்பாயிருக்கு!"
"நான் எடுத்த முடிவுபற்றி நீங்கள் என்ன சொல்லுறியள்?"
"நீ கொண்டுவாற வவுச்சர் களை அப்புறுாவ் பண்ணவேண்டி யது என்னுடைய கடமை. ஏனெண்டால் அதுக்கு எனக்கு அதிகாரமிருக்கு. ஆனல் இது உன்னுடைய சொந்த விஷயம். இதை ஆதரிக்கலாமே தவிர அனுமதிக்க எனக்கு அதிகார மில்லை. ஆனலும் உன்னுடைய நிலவரத்தை நன்முகப் புரிந்து என்னுலை இந்த முடிவை ஆமோ திக்க முடிகிறதே தவிர மாற்று வழிசொல்ல எனக்கெண்டால்
50

எதுவும் தெரியேல்லை. ஆணுல் உனக்கு நல்ல வழி காட்டுகிற உரிமை எனக்கிருக்கு, அதையும் மறந்திடாதை?".
டமேசைமேல் இருந்த கன் ரூடியை அக்கா மாட்டிக்கொள் & Jሆ•
தன் இருக்கையை விட்டு முந்து என்ரப்' செய்த பத்திரங் களோடு பல்லவி அக்காவை நோக்கி வருவதையும், வெறுை யாயிருந்த என் "கவுண்டா கம்பனி வாடிக்கையாளர்களா? நிரம்பி வழிவதையும் அ வின் அந்த மங்கிய நிறக் கன் ணுடியூட்ாச முன்னல் இருக்கு என்னல் இப்போது மிகத் தெளி வாகவே பார்க்க முடிகிறது:
இப்போ அக்காவிடமிருந்து விட்ைபெற்று என் கவுண்டரை நோக்கி நான் வேகமாக முன் னேறுகிறேன். O
6ჭ6სir
நல்லவர்களை இழிவுபடுத்தும் நரிகளுமுண்டு நல்லதையே இகழும் கயவர்களுமுண்டு தீயதை தொடரும் அயோக்கியர்களுமுண்டு நல்லவனைப் பார்த்து வழையிடுகின்ற நாய்களுமுண்டு இவைகள எதிர்த்து காரியம் தொடரும் கண்ணியவான்கள்
Ala Alaga neuG8g !
= ஒலுவில் அமுதன்
உயர்ந்த மலைகளில் உலா
-கலா விஸ்வநாதன்
சின்னதாய், பெரியதாய் சில, பல குன்றுகளில் அருவிகள் நழுவி ஓடிவந்து விழிகளைத் தழுவும்.
தேயிலை மலைச் சாரலில் கூடைகளைச் சுமந்த மங்கையரின் கரங்கள் கொழுந்து’களை குறிபார்த்து
கொய்து சேமிக்கும்.
சர்ப்பங்களை நிகர்த்த மலையகச் சாலைகளில் வாகனங்கள்
ஊர்ந்து செல்லும்
சின்னச் சின்ன 'லய குடித்தனங்கள் வரிசையின் நெருக்கத்தில் இடிபடக் கண்டு இதயம்நோகும்.
தேயிலை பெக்டரி"கள் தேஜசாக நிமிர்ந்து நெஞ்சில் சிலிர்ப்பூட்டும்.
தேச செழுமைக்கும், தம் நாளாந்த தேவைக்குமாய் உழைப்பின் உன்னதம் மலை முகடுகளைக் கொஞ்சி முகில்களின் -
குளிர்மையாகி மனித மனங்களில் முத்தமிட்டு உருகும்?
உயர்ந்த மலைகளில் உலாவர உள்ளம் குழந்தையாக - எண்ணங்கள் ஏகாந்தமாகி சிறகடித்துப் பறக்கும்.
5.

Page 28
கடிதம்
இருபத்திரண்டாவது மல்லிகை ஆண்டு மலரில் திரு. செ. யோக ராசா எழுதிய "சமகால ஈழத்துத் தமிழ் கவிதைகள் - ஒரு கண்ணுேட் டம்" என்ற கட்டுரை கவனிப்புக்குரிய ஒன்ருக அமைந்திருந்து.
இக்கட்டுரை ஆரம்பத்தில் உதாரணங்களுடன் மிக விரிவாக எழுதப்பட்டிருந்த போதும், இறுதிச் சில பந்திகள் மிக அவசரமாக வும், மிதமிஞ்சிய சுருக்கத்துடனும் எழுதி முடிக்கப்பட்டிருந்ததாக மனதில் பட்டது. இவற்றையும் விரிவாக எழுதியிருந்தால் நிறைவாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.
ஆயினும் நான் இக்கட்டுரை சம்பந்தமாக குறிப்பிட விரும்புவது வேருெரு முக்கிய விஷயம் பற்றியே இக்கட்டுரையில் அரசியல் கவிதைகள் படைத்த முக்கிய கவிஞர்கள் பலர் பற்றி, அவர்கள் படைத்த கவிதைகளின், கவிதை அடிகளின் உதாரணத்துடன் குறிப்பிட்டிருந்தபோதும், கவனிக்கத்தக்க, சொல்நயம் மிக்க பல அரசியல் கவிதைகள், எழுதிய ஒரு முக்கிய கவிஞன் பற்றி எந்த வொரு குறிப்பும் இல்லாதது மனதை நெருடவே செய்தது.
மான் சுட்டால் அன்றி, மரை சுட்டால் . மயில் சுட்டால் ஏன் என்று கேட்க இந்நாட்டில் சட்டமுண்டு . என்று ஆரம்பித்து, தமிழ் மக்களின் இன்றைய அவல நிலையையும் நாதியற்ற தன்மையையும், எவரும் விளங்கி ரசிக்கக்கூடிய நடையில் எழுதிய மரணங்கள் மலிந்துவிட்ட பூமி என்ற கவிதையையும்ஒரு நிலாக்கால நினைவும், நெடுமூச்சும்", "தென்னிலங்கைத் தோழனுக்கு’, ‘சுதந்திரம் வேண்டும் போன்ற இயல்பான சொல் லடுக்குகளையும். எளிதான நடையையும், சொல்ல வந்ததை மனதில் உறைக்கத்தக்கதாக சொல்லும் நேர்த்தியையும் கொண்ட பல கவிதை களையும் அளித்த புதுவை இரத்தினதுரை பற்றியே குறிப்பிடுகிறேன். வேறு சில இலக்கிய நண்பர்களும், இந்தத் தவிர்க்கப் பட் டிருக்கக்கூடிய தவறை அவதானித்திருந்ததை பிற்பாடு அறியக் கூடியதாக இருந்தது.
எனவே கவிஞர் புதுவை இரத்தினதுரை பற்றியும் இக்கட்டுரை யில் குறிப்பிட்டிருக்க வேண்டியது அவசியம் என்பதுடன், குறிப் பிடப்படாத காரணத்தால் கட்டுரை பூரணமடையவில்லை எனவும் எண்ணுகிறேன்.
சமகாலம் என்பதை திரு. யோகராசா 975-ம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலமாகவும் (11 ஆண்டும்), திரு. வன்னியகுலம் 19 0-ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலமாகவும் ( 6 ஆண்டு ) கணித்துத் தத்தமது கட்டுரைகளில் எழுதியது ரசமான சர்ச்சைக்குரிய இன் ஞெரு விஷயமாகவும் படுகிறது.
சென்ற இதழில் நண்பர் கலாமணி எழுதிய "அவலம்" என்ற சிறுகதை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. நான் வாசித்த அவ ரது முதற் சிறுகதையே. இவ்வளவு சிறப்பாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இதுபோன்ற தரத்தில் மேலும் சில சிறுகதை எழுதினுல். ஈழத்துச் சிறுகதை உலகில் அவருக்கென்று ஒர் தனி இடம் அமையும் என எண்ணுகிறேன்.
எம். கே. முருகானந்தன்

0 மல்லிகைப் பந்தல்" முதல் வெளியீட்டைப் படித்துப்
பார்த்தேன். அடுத்து உங்களது
திட்டமென்ன?
கொக்குவில், க, தவராசா
சோமகாந்தனின் *ஆகுதி"
வெளிவந்துவிட்டது. அடுத்து
"மல்லிகைப் பூக்கள் என்ற கவி
தத் தொகுதி வேலை நடந்து கொண்டிருக்கின்றது. அடுத்து, எனது முக உரைகள் என்ற நூல் தயாராகவுள்ளது. அத்து டன் கவிஞர் ஒருவரின் தொகுப் பும் வெளிவர்வுள்ளது. இப் படியே பிரசுர களத்தை விரிவு படுத்துவதே எனது திட்டமாகும்.
OP 2). (P. Gr. Friisi gair EGTE நாள் மகாநாடு எனப் பத்
திரிகைகளில் படித்தேன். அதில்
உங்களது பங்கு 6T6iraw?
குப்பிளான், ச. பரஞ்சோதி
፴፣mrùb இலக்கிய நெஞ்சங்களுக்கு 95 இத்தை நேரிலும் கடித மூலமும் இலக் கியம் சம்பந்திப்பட்ட பல் கேள்விகள் ே கிறீர்கள். அதை விடுத்து பலரும் அறியத் தக்கதாக -- எனக்கும சிஸ்டியதாக - கேள்வி% புங்கள். இலக்கியக் களமாக இப் பகுதியைப் பயன் படுத்துவதால் பல றுக் கொள்ள இயலும்,
புதிய அறிவு பெறக்
எழுதி பரஸ்பரம் கலந்துரையாடும்
தகவல்களை நாம் பெற்
67 (p55rtantrfsaf
சகோதர னது பங்களிப்பு எத்தகையதோ அத்தகையது எனது பங்களிப்பு ton Gub.
ச நீல பத்மநாபனின் மகள் திருமண வாழ்த்தை மல்லி கையில் பார்த்தேன். s966).pt பார்த்தால் இளம் வயதுக்கார கத் தெரிகின்றது. அவருக்குத் திருமண வயதில் ஒரு மகளுண்டு என்பது ஆச்சரியமல்லவா?
சித்தன்கேணி, எம். கோபால்
சில ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரம் சென்றிருந்த பொழுது அவரது இல்லத்தில் ஒரு நாள் தங்கியிருந்தேன். அப் էմո"(ԼքՖ] Լl56ն6ճl6Փայլն பார்த்த போது இதே ஆச்சரியக் கேள் வியை நண்பர் நீல பத்மநாபனி டமும் நான் கேட்டதுண்டு. இப்பொழுதுதான் தெரிகின்றது,
堂が3

Page 29
கல்மிஷமற்ற கலைஞனுக்கு இள மையைத் தவிர, வயோதிப
faih).
O தார்மீக ஆவேசம் என உங்
களைப் பற்றிக் குறிப்பிடும் போது சொல்லப்படுகிறதே, தார்மீக ஆவேசம் என்ருல் என்ன அது?
சுருவில், எஸ். கண்ணன்
என்னுடன் சிறிது காலம் பழகிப் பார்த்தால் அதன் பூரண அர்த்தம் உங்களுக்கும் புரியும். அதன் அர்த்தத்தை வார்த்தை களில் விளங்கப்படுத்திவிட இய லாது.
O நீங்கள் யாரைக் கண்டா வது ஒதுங்கியதுண்டா?
மன்னர், ம. சிவஞானம்
உண்டு. அடிப்படை இலக் கிய நாகரிகமில்லாதவர்களைக் கண்டு ஒதுங்கியதுண்டு மாத்திர மல்ல, அவர்களை என்வரைக்கும் ஒதுக்கியதுமுண்டு.
O நீங்கள் ஒரு கேள்வி பதிலில் குறிப்பிட்டது போல நெருக் கடியான காலகட்டங்களில்தான் இலக்கிய விழிப்பு உச்சக் கட் டத்தை அடையும் எனக் குறிப் பிட்டிருந்தீர்கள். இன்று நடக் கும் இ லக் கி ய வெளியீடுகள் கூட்டங்களைப் பார்க்கும்போது உங்களது கணிப்புச் சரியான தென்றே கருதுகின்றேன். மேலும் உங்களது கணிப்பீடு என்ன?
துணுக்காய், எஸ். செல்வராசா
இன்னும் சில ஆண்டுகள் பொறுத்திருங்கள். ஈழத்து இலக் கியத் துறையில் பாரிய மாற் றங்களைக் காண்பீர்கள். புதிய
இளந் தலைமுறையினர் துடித் தெழுந்து இலக்கியப் பரப்பையே ஆட்சி செய்வார்கள். பல புதிய மாற்றங்களை உருவாக்கித் தரு வார்கள். புதிய பரம்பரையையே ஆக்கித் தருவார்கள்.
இம்மாத அட் டையில் பேராசிரியர் சண்முகதாஸின் உருவத்தைப் பார்த்து அப்படியே நெகி ழ்ந்து போய்விட்டேன். உங்களது இலக்கிய நேர்மைக்கு மனதிற்குள் தலை வணங்கினேன். அச்சமைப்பும் அதி அற்புதமாக அமைந்திருந்தது. வரும் மாதங் களிலும் இதே அழகிய அமைப் பில் வெளியிடுவீர்களா?
1860s), க. செந்தில்
பலர் பாராட்டியிருந்தனர். மெத்தச் சந்தோஷம். தொடர்ந் தும் ‘ஒப்செட்டில் அட்டையை வெளியிட ஆவன செய்கின்றேன்.
O சமீபத்தில் கொழும்பு சென் றிருந்தீர்களே, அங்கு உங்க ளுடைய பழைய நண்பர்களைச் சந்தித்தீர்களா? அவர்கள் என்ன நினைக்கிருர்கள்?
ம. தெய்வேந்திரன் உரும்பிராய்,
அநேகமாக எல்லா நண்பர்க ளையும் சந்தித்து மணிக்கணக்கா கக் கலந்து உரையாடினேன். வெளியீட்டு விழாவிலும் பல பழைய நண் பர் கள் கலந்து கொண்டார்கள். இந்த நெருக் கடியான வேளையில் எப்படி யாழ்ப்பாண எழுத்தாளரால் இப் படி இப்படி இயங்க முடிகின்றது? என்றே என்னைச் சந்தித்த பலர் கேட்டு, ஆச்சரியப்படார்கள்.
 ேமுன்னறிவிப்பு இல்லாமல் சென்ற இதழின் விலையைக்

கூட்டிவிட்டீர்களே, என்ன கார
இணுவில், நுர் இந்திரன்
பேப்பர் விலை முன்னறிவித்த லுடன் சொல்லிப்போட்டு வருவ தில்லை. அடக்க விலை எக்கச்சக் கம். மல்லிகையை நேசிப்பவர்கள் விலை ஏற்றத்தை ஏற்றுக் கொள் ளத்தான் வேண்டும்.
உ பாரதிதாசன் பரிசு பெற்ற கவிஞர் மேத்தாவைச்
சந்தித்தீர்களா? அவரைப்பற்றி
உங்களுடைய கருத்து என்ன?
மன்னர், எம். ரஷாக்
தமிழகம் போகும் ஒவ்வொரு தடவையும் நான் அவரைச் சந் திப்பதுண்டு. சென்ற தடவை சென்னை சென்ற சமயம் அவரது இல்லத்தில் ஓர் இரவு தங்கி, இரவு முழுவதும் பேசிக்கொண் டிருந்தேன். நண்பர் இரா. வேலுச்சாமியும் எங்கள் சம்பா ஷனையில் கலந்து கொண்டார். அவரைப் பற்றிய எனது சமீபத் திய கருத்து, வைரமுத்துவின் சினிமாப் பிரபலம் மேத்தாவை யும் நப்பாசை கொள்ள வைத் துள்ளது. அருமையான கவிஞன் ஒருவன் சினிமாப் பிரபலத்தை நம்பித் திசைமாறிப் போகப் பார்க்கின்றன். சினிமா ஒரு தற்
காலிக மாயை. இதை நண்பர் மேத்தாவிடமே நான் நேரில் சொல்லியுள்ளேன்.
O சஞ்சிகைத் துறையில் நீங்கள் நுழைய முயற்சித்தபோது
சிரமங்களை ப் புரிந்துகொண்டு
தான் வந்தீர்களா?
ஆவரங்கால், க. தவநேசன்
எனக்கு முன்னர் இத்துறை யில் கால் பதித்து உழைத்த பல ரின் அநுபவங்களை நானறிவேன்.
அத்துடன் எழுத்து சோறு போடாது" என வழங்கும் இலக் கியப் பரிபாஷையின் உள்ளடக் கத்தையும் நான் நன்கு உணர்ந் துள்ளேன். இருந்தும் “பூனைக்கு மணிகட்டுவது ஆர்?" என்ற கேள்வியே ஆரம்பத்தில் என் நெஞ்சை நெருடியது. எதற்கும் விலை த ர ஆயத்தமானேன். எந்தக் கஷ்டங்களுக்கும் s முகம் கொடுக்கத் துணிந்து இறங்கி னேன். எனது துணிச்சலை விட ஒரு ச ஞ் சி  ைக உருவாகுவது காலத்தின் தேவை என்றே இப் பொழுது கருதுகின்றேன். நான் ம ல் லி  ைக  ைய ஆரம்பிக்காது போயிருந்தாலும் வேருெரு சஞ் GS) அக் காலகட்டத்தில் தோன்றியிருக்கும்.
O உங்களின் எழுத்துக்களைப் படித்துள்ளேன். உங்களின் உள்ளங்களையும் பத்திரிகைகளில் வாசித்துள்ளேன். இன்னமும் உங்களை நேரில் பார்த்தறியேன். எங்கள் பிரதேசத்திற்கு வருவ தாக முன்னரும் ஒருதடவை சொல்லியிருந்தீர்கள். அடிக்கடி தமிழகத்திற்குப் போகும் நீங்கள் எமது மலையகத்திற்கு ஒருதடவை வந்தால் என்ன?.
க. சாந்தமூர்த்தி
மலையகம் வர ரொம்ப விருப்பம். சூழ்நிலை வசதியில்லை. எப்படியும் உங்க ளைப்போன்ற நண்பர்களின் மன விருப்பத்தை ஈடு செய்யக் கூடிய சீக்கிரம் மலையகத்திற்கு வரத் தெண்டிக்கின்றேன்.
ஹட்டன்,
எனக்கும்
O இப்பொழுது எழுதும் எழுத்
தாளர்களுக்கு ஒழுங்கான கல்வியறிவு இல்லை. இலக்கண சுத்தமாக எழுத வராது. இவர்க ளெல்லாம் என்ன எழுத்தாளர் கள்? என உங்களைப் போன்ற வர்களைத் தூக்கி எறிந்து பேசும்
55

Page 30
பண்டிதர்களுக்கு என்ன பதில்
நாவற்குழி, எஸ். தவஞானம்
இக் குற்றச்சாட்டு வெறும் கையாலாகத் தளத்தினுல் எழும் பும் வெப்பியாரம். நம்மைப் போன்ற எழுத்தாளர்கள் முறை யாகக் கல்வி கற்கவில்லை என்பது உண்மைதான். அதே சமயம் எங்களது அநுபவம் மிக மிகப் பாரியது. அத்துடன் இன்று வரை படித்துக்கொண்டிருப்பவர் கள் நாம். நதிக்குக் கரைகள் அவசியம். அதே சமயம் கரை களே ந தி க ளா வ தி ல் லை. மொழிக்கு இலக்கண சுத்தம் அவசியம்தான். அதற்காக இலக் கணமே மொழியல்ல. இலக்க ணம் இலக்கணம் எனக் கூப்பாடு போடும் பண்டிதர்களிடம் ஒரு சிறுகதை அல்லது நாவல் எழுதச் சொல்லிப் பாருங்கள்; அவர்க ளது கற்பனை வண்டவாளம் புரி யும். கம்பனுக்கும், வள்ளுவனுக் கும் உரை எழுத இவர்களது இலக்கணத் தமிழ் லாயக்கே தவிர, வளர்ந்துவரும் விஞ்ஞா னத் தமிழுக்கு இவர்களது இலக் கணம் இந்தக் கம் பியூட்டர் யுகத்தில் சரிப்பட்டு வராது. நாம் தமிழ் மொழியின் இலக் &56007 தெரியாதவர்களல்ல. தெரிந்து கொண்டேதான் அதை மீறுகின்ருேம். காரணம் இன் றைய தமிழ் வலுவேகமாக உலக மொழியாக வளர்ந்து வருகின் றது. நமது மீறலும் தவிர்க்க முடியாததே.
O உங்களைப் பற்றிக் கு  ைற சொல்லும் எழுத்தாளர்க ளைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? புங்குடுதீவு
அவர்களது பொச்சரிப்புக்க ளைக் கேட்டுக்கொண்டு பதில் சொல்லிக் கொண்டிருக்க எனக்கு
எஸ். பூபாலன்
நேரமெங்கே இருக்கிறது? சொறி யர் கூட்டத்தைப் பற்றி விசாரிப் பதை விடுங்கள். ஆரோக்கிய மான கருத்துச் சொல்பவர்களைப் பற்றித்தான் நான் அக்கரைப் படுவதுண்டு.
O இலக்கியவாதியா அரசியல்
வாதியா மேலானவன்?
தி, உதயசூரியன் இப்படி இதை ஆரா யக்
ஊரெழு,
draft gil. அரசியல் வாதியால் ஆட்சியமைப்பு உருவாக்கப்படு கின்றது. இலக்கியவாதியால்
மக்கள் பண்படுத்தப் படுகின்ற னர். நல்லாட்சிக்கு நல்ல அரசி யல்வாதி எத்தகைய அத்தியாவ சியமோ பண்பட்ட மக்கள் சமு தாயத்தை வளர்த்தெடுப்பதற்கு நல்ல இலக்கியங்களும் அத்தியா
வசியம். எனவே ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு வர் மேலானவர்களே.
e சாஹித்திய மண்டலப் பரிசு கள் சிங்கள எழுத்தாளர்க ளுக்கு வழங்கப்படுவதாக ரூப வாஹினி கூறுகின்றது. தமிழ் எழுத்தாளர்கள் ஏன் புறக்கணிக் கப்படுகின்றனர். உடுவில், த. தணிகாசலம் இந்தத் தேசத்தில் நடக்கும் பல திட்டமிட்ட புறக்கணிப்பு களில் இதுவும் ஒன்று. தமிழ் எழுத்தாளன் என்ருலே புறத் திக்கிடம் புண்ணப்படுகின்றன். ஆட்சியாளரின் பரிசு கிடக்கட் டும், அமைப்புக்களாவது பரிசுத் திட்டத்தை அமுல் நடத்தலா மல்லவா?
கு பஜாரில் ஷெல் விழும்போது
என்ன செய்கிறீர்கள்? உருப்பராய், அ. தவசோதி
அமைதியாக இருந்து வேலை செய்கிறேன். O
56

KSTATE SUPPLIERS CMMISSION AGENTS
VAR ET ES O CONSUMER GOODS OLMAN GOO CIS TN FOODS GRANS
THE EARLIEST SUPPLIERS FOR ALL YOUR
N E E DS
WHOLESALE 8 RETAL
Dial : 26587
To
E.SITTAMPALAM8 SONS
223, FIFTH CRoss STREET, соLомво - 11.

Page 31
Registered as a News Paper at G. P. O. K. W. J. 73's News' 66 ), NovE
P.S.W. SEWUG 140, ARM9. COLOMA
அடிைெக 23:B காங்கேசன்துறை வி ;% ́#ခို့နှီဖွံ့ ابتدائیگی
ஈந்து
வர்களுடன் யாழ்ப்பானம் விக 臀 臀 ஜி
 

гl Lanka.
EMBER: 1986 Maslikai
Phone: 7.4 679
With Best Compliments of:
DOLLITS, li
WALL FANELA NKG || CHFEOARD & TIM BER
AAN NOCH DETTAMADUR
JR STREET, BO, 2.
ாழ்ப்பானம், முகஜரியில் வசிப்
*ஜீவா அவர்களிறல் akademina \ச்சகத்திலும் அட்டை விஜயா. அமுதி