கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1986.07

Page 1
18
് স্বািচ 2-50
 
 
 


Page 2
„(: 'qui "Dopo I
quoruusap mbungsreo ilgi ©qûqînsmọsođÐ Gyıç, le · A -1 ‘ıpossionsson • ‘Igorgoosh soumĽıņle asglo-ııın ‘ıpogosgi gigng)g algssports s-a
‘upoņicessori-s (susasingis@ ‘ıpşoğusqisē‘ıļos, uno Q-ı-ıī£Iesumitsus@g) $ $4@gossy-æ
osoajișosofissie işs-ıhıęste regory-a opo?",
/ / ! » ( ; ouoụd opływo pwɔH"- - -·’IVRIJW Insin 'uotųoun s seuỊdunun : qɔue ug *'OLT “Oɔ SLN v LonnsNoɔ ·|-||-||No.
· ‘spekļųny| . || || 'Peow ueueae||equuyo N O || 1 > sn \} 1 S N O ƆW之比比WT(~~~~
:ɔɔIJJO peeH
•
: uou, shuəullduoɔ nsəɛ ə ŋɔ ɖɔlaw
T社的", 현
جيمس ممممممن سلسمسم يممم.
 
 

'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நப்ர்றபபிர் வ–ா ஈனநிலை கண்டு துள்ளுவார்"
'Mallikai' Progressive Monthly Magazine 2OO g9ໃດ) - 1986
21-வது ஆண்டு
200-வது இதழ் இது.
மல்லிகையின் 22-வது ஆண்டு மலர் தயாராகின்றது. கடந்த காலங்களில் எங்களுக்கேற்பட்ட அநுபவத்தை வைத்துப் பார்க்கும் பொழுது, இலங்கையின் ஏனைய பாகங்களில் உள்ளவர்கள் ஆண்டு மலர் கிடைக்காமல் அந்தரப்பட்டதை இந்தச் சந்தர்ப்பத்தில் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்ருேம்.
எனவே மலரி தேவைப்பட்டோர் முன் கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்வது நல்லது.
கடைசி நிமிஷம் வரை காத்திராமல் மல்லிகை எழுத்தாளர் கள் தங்களது ஆக்கங்களை முன் கூட்டியே எமக்கு அனுப்புவதி ஞல் எமக்குச் சிரமங்கள் குறையும்.
ஆண்டு மலர் கனங் காத்திரமாக-வழமை போல - தயா ராகிக் கொண்டிருக்கின்றது.
மல்லிகையின் வளர்ச்சியில் ஆழ்ந்த அக்கறை கொண்ட இலக் கிய நெஞ்சங்கள் இம்முறையும் எமக்காகச் சிறிது சிரமப் பட வேண்டும். இலக்கிய அபிமானமுள்ள வர்த் தகர்களை அணுகி ஆண்டு மலருக்கு விளம்பரம் சேர்த்துத் தர முயலவேண்டும். அப்படி நீங்கள் ஒத்துழைக்கும்போது நமது பாரத்தில் ஒரு பகு தியை நீங்கள் உங்களது தோளில் சுமப்பவர்களாவீர்கள்.
மல்லிகையின் 200-வது இதழ் உங்களது கரங்களில் தவழ்கின் றது. இந்த இருநூறு இதழ்களையும் ஒருங்கு சேர்த்து ஒரு விமரிச னப் பார்வையில் நோக்க வேண்டியது அவசியத் தேவை. வருங் காலத்தில் இதைச் செய்ய முயற்சிப்போம்.
- -gslífutr.

Page 3
ராஜராஜ சோழன் பரிசு
இவ்வாண்டு ராஜராஜ சோழன் பரிசு ஜெயகாந்தனுக்கு அளிக்கப்பட்டிருப்பது பற்றிப் பரவலாக ஒரு ஆமோதிப்பு இருக்கும் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை.
சென்ற தடவை விவாதத்துக்குரியவராக இல்லாதவராகத் தேடி, சுத்தானந்த பாரதியாரைத் தேர்ந்து எடுத்ததை விட இது நல்ல தேர்வு என்று சொல்லலாம். தன் சிறுகதைகளின் மேல் ஓர் உருவப் பிரக்ஞையையும், தன் நாவல்களின் மூலம் ஒரு பரந்த அளவில் கருத்தோட்டத்தையும் தமிழர்களுக்கு அளித்தவர் ஜெய காந்தன். பல துறைகளில் - கலை, அரசியல் என்று பல துறை களில், மரபை ஒட்டியும் வெட்டியும் சிந்திக்கத் தெரிந்தவர். தமிழ் உரைநடையில் தனக்கென்று ஒரு தெளிவையும் வேகத்தை யூம் ஏற்படுத்திக் கொண்டவர். தற்காலத்தில் கூடுமான வரையில் போலி வே ஷங்கள் போடாமல் இருப்பவர். இப்படிப் பல பிளஸ் பாயிண்டுகள் ஜெயகாந்தகனப் பற்றிச் சொல்லலாம்.
தமிழர்கள் நல்ல எழுத்தாளர்களைத் தெரிந்து கொள்வதும் பாராட்டுவதும், ஒருதலைப் பட்சமான செயலாகவே நடந்து வந்தி ருக்கிறது என்று சொல்வது மிகையல்ல. அது இலக்கிய சுகாதாரத் தைக் குறிப்பதாகாது தமிழுக்கும் (மொழி, நடை, இலக்கியம் என்று) தமிழ் வாழ்க்கைக்கும் வளம் சேர்ப்பவர்கள் (சிந்தனைகளைத் தூண்டுவதன் மூலம்) எல்லோரும் வரவேற்கப்பட வேண்டும்.
பரிசு பெற்றதும் மறந்துவிடக் கூடிய ஒர் ஆசிரியரைத் தேடா மல், பரிசு பெருவிட்டாலும் நினைவில் வைக்கக்கூடிய ஒரு ஆசிரி யரைத் தேர்ந் தெடுத்துப் பரிசு கொடுத்ததற்காக ராஜராஜ சோழன் பரிசு ஸ்தாபனத்தாரைப் பாராட்டுகிருேம்.
பி. கு:- நான் சில தமிழ் தினசரிகள் பார்க்கிறேன். ஜெய காந்தன் பற்றிய செய்தி ஆங்கிலப் பத்திரிகைகளில் வந்தது. தமிழ் ஆசிரியர், பல்கலைக் கழகம், தமிழ் ராஜராஜன் பரிசு, தமிழ்ப் பத்திரிகைகளில், சற்று விபரமாக வெளியிடக் கூடாதா, படத்துடன்?
ஏன் இந்த அலகதியம்.
க. நா. சு. நன்றி "ஞானரதம்"
'அட்டைப்பட ஓவியங்கள்" நூலின் விலை ரூபா 20. தேவையானவர்கள் தபால் தலை அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம். தொடர்டா கொள்ளவும்.
-ஆசிரியர்.

இப் பேச்சு வார்த்தைகள்
பயனளிக்குமா?
கொழும்பில் பேச்சு, சென்னையில் பேச்சு, டில்லியில் பேச்சு,
திம்புவில் பேச்சு - திரும்பவும் இதே இடங்களில் இதே பேச்சு,
ஆனல் எத்தகைய தீர்வும் இதுவரை பாமர மக்களுக்குக் கிட்டவே
ಶಿ
- தொடர்ந்தும் சாதாரண பொது மக்கள் நீசத்தனமாகக் கொலை செய்யப்படுகின்றனர்; துன்புறுத்தப்படுகின்றனர்; வீடு வாசல்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர் பெரும்பாலோர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
இந்த மனிதக் கொடுமைகளுக்கு விடிவே கிடையாதா எனப் பாமர மக்கள் ஏங்கித் தவிக்கின்றனர்.
ஆளுல் பேச்சுக் கச்சேரி தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. தீர்வு காணத்தான் ஒரு வழியும் தெரியவில்லை. அதற்காகப் பேச்சு வார்த்தைகளே தவருணவை என்பது நமது வாத மல் ல. அப் பேச்சு வார்த்தைகள் ஒரு நியாயத் தீர்வை மக்களுக்குக் கொண்டுதர உதவ வேண்டும்.
ஆண்டாண்டுக் காலமாகப் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து, ஆளுக்காள் மாறி மாறி நடந்து வருகின்றனவே தவிர, மூலப் பிரச்சினையைப் புரிந்து கொண்டு, அதைத் தீர்ப்பதற்காக விட்டுக் கொடுத்து ஒரு சமரச முயற்சியைக் கட்டிக் காத்து வளர்ப்பதற் கான எத்தகைய தீர்வும் இதுவரை நடைபெறவில்லையே என்பது தான் பொது மக்களின் மனக் கணிப்பாகும்.
தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளைக் கவனத்தில் எடுத்துப் புரிந்து கொண்டு இப் பிரச்சினையை அணுகினுல்தான் நிரந்தரத் தீர்வு கிடைக்க முடியும்.
இனப் பிரச்சினை நீண்ட காலச் சிக்கல். இது உடனடியாக அவசர கோலத்தில் தீர்க்கப்பட்டுவிடும் என நாம் நம்பவில்லை, இடைக்காலத் தீர்வுக்காக ஒரு கட்ட முயற்சியும், பின்னர் நிரந்தரத் தீர்வுக்காக மறுகட்ட முயற்சியும் தேவைப்படுகின்றது. இது மிகவும் பொறுப்பு வாய்ந்த பணி. பொறுமையாகவும், நிதானமாகவும் அணுகப்பட வேண்டிய செயல்.
இந்தப் பிரச்சினையின் சிக்கலால் தமிழ் மக்கள் மாத்திரமல்ல, நாடு தழுவிய ரீதியில் சகல மக்களுமே பல்வேறு சிரமங்களை அனுபவித்துள்ளனர்.
பரஸ்பரம் நியாயமாக அணுகினல் தீர்வுக்கு இடமுண்டு. வ

Page 4
கடிதம்
இங்கு திருவருளால் சமயச் சொற்பொழிவுகள் கிடைக்கின்றன. என்னுடைய ஒரு மணி நேரச் சொற்பொழிவை ஒரு வீடியோ நிறுவனம் படம் எடுத்து விற்பனை செய்கின்றது. இலக்கிய அரங் குகள் இன்னும் கிடைக்கவில்லை. இனிமேல் கிடைக்க வாய்ப்புண்டு. தங்கள் நிலைமை, மல்லிகை நிலைமை பற்றி அறிய ஆவல். இங்கு தமிழ் நேசன், தமிழ் ஓசை, தினமணி ஆகிய தினசரிகளும் "புதிய சமுதாயம். உதயம், சமநீதி, வானம்பாடி, தூதன், கோமாளி" முதலிய மாத, வார ஏடுகளும் வெளியாகின்றன’ இந்த மாதம் மல்லிகை என்னும் புதிய இதழும் தொடங்கி இருக் கின்றது. நமது மல்லிகையைப் பார்க்காத எனது தாகத்தை இங் குள்ள மல்லிகை சிறிது தணித்தது என்று சொல்லலாம். இதனு டைய விடயங்கள் காத் திர மானதாய் இல்லாது போனுலும் கவர்ச்சிகளுண்டு. நகர்ப் புறங்கள் தோட்டங்கள் தோறும் மேற் குறித்த இதழ்கள் தமிழ் வாசகரால் படிக்கப்படுகின்றன. மலேசி யாவில் "பால் மரக் காட்டினிலே (மலேசிய மண்வாசனை நாவல்) 'நெஞ்சின் அலைகள்" ஆகிய இரு அகிலனின் நாவல்களும் எஸ். டி. பி, எம். (ஏச். எஸ். சி.) வகுப்புக்கும், எஸ். பி. எம். (போம் 3) வகுப்புக்கும் பாட நூலாக வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழோசை இதழில் பிரதி திங்கட்கிழமை தோறும் இவ்விரு நாவல்கள் பற்றிய விளக்கக் கட்டுரைகள் வெளியாகின்றன. மலாயா பல்கலைக் கழ கத்தைச் சேர்ந்த திரு. சிவலிங்கம் எழுதிய "வழிகாட்டி நூல் களிலிருந்து இவை மறு பிரசுரம் செய்யப்படுகின்றன. சென்ற மாதம் எழுத்தாளர் சிவசங்கரி தமிழ் ஒசையின் ஐந்தாவதாண்டுச் சிறப்பு விழாவிற்கு வந்திருந்தார். தனது எழுத்துலக அனுபவம் தனக்கும் ஜெயகாந்தனுக்குமிடையில் நடந்துள்ள கருத்துப் போர், தனது நாவல்கள் திரைப்படமாகிய வாய்ப்புக்கள் பற்றியெல்லாம் பேசி ஞர். இவருடைய இலக்கியப் பேட்டி மலேசிய தொலைக் காட்சியிலும் இடம்பெற்றது. இவருடைய சொற்பொழிவை தமிழ் ஓசை பக்கம் பக்கமாக வெளியிட்டுள்ளது. இவற்றைப் பார்க்கும் போது ஒரு எழுத்தாளரை, கலைஞரை இங்குள்ள தினசரிகள் கெளரவிக்கும் மனப்பான்மை நமது நாட்டிலும் உண்டானல் நல்லதாயிருக்கு மென்ற எண்ணம் எழுகின்றது. இங்கு இலக்கியத் தரமும் தாக்கமும் கனதியும் இன்னமும் ஆழமாகவேண்டிய நிலையுள்ளது. ஆயின் இங் குள்ள மக்கள் அவற்றினைச் சீரணித்துக் கொள்வார்களோ என்ற ஐயமும் எனக்குண்டு. இங்கு தமிழ் மொழியும் இலக்கியமும் மெல்ல மெல்லவாகவே வளர்கின்றது. கல்விக்கூடங்களில் தமிழைப் படிக் காத தமிழ் மாணவர்களுமுண்டு. மலேசிய மொழி தேசிய மொழி யாக இருப்பதால் இதனையே உத்தியோக நோக்கங்களோடு தமிழர் படிக்கின்றர்கள். இதுவொரு வீழ்ச்சி நிலையே. இதனைப் போக்க வேண்டுமென்று நான் சொற்பொழிவு செய்யும் இடங்களிலெல்லாம். கூறி வருகின்றேன், இங்கு நடக்கும் தமிழ் நேசன் என்னும் தினசரி என்னைப் பேட்டி கண்டது, நான் நமது மல்லிகை உட்பட நமது நாட் டில் வெளியாகும் இதழ்கள் குறித்தும் டொமினிக் ஜீவா உட்பட எழுதும் எழுத்தாளர் பற்றியும் அதில் கூறியுள்ளேன்.
மலேசியா, - ஈழத்துச் சிவானந்தன்
4 . . .

எங்கள் சமகாலத்தில் சர்வதேசத் தரத்தில்
ஒரு ஆடற் க
Or6uré5 வாழ்க்கைக்கான தொழிலே சிற்பக் கலையா? வாய்ந்ததின் அதிர்ஷ்டமோ என் னவோ இயல்பாகவே எனக்குப் பிற கலைகள் மீது மோகம் அதி கம். எனிலும் பரதத்தைப் பற் றியோ அல்லது கதகளி, மணிப் புரி, குச்சிப்பிடி என்பன பற் றியோ எனக்கு எதுவுமே தெரி யாது. என்ருலும் இவைகளின் பால் எனக்கு நாளுக்குநாள் நாட்டம் அதிகரித்தே வருகின்
றது. இந்தக் கலைகளின் நயப்
பால், வேல் ஆனந்தன் என்ற நாட்டியக் கலைஞனின் நாமத்தை நானறிந்து பத்து வருடங்க ளுக்குமேலாகின்றது.
ஆண்டோ, தேதியோ எனக் குச் சரியாக நினைவிலில்லை. வீர சிங்க மண்டபத்தில் வேல் ஆனந் தனின் திருநெல்வேலி கலைக் கோவில், கீழைத்தேய நடனகூட்டு நாட்டிய நிறுவகம் வழங் கிய பஸ்மாசுரன் 77 நாட்டியம் மேடையேறியபோது பார்வை யாளனில் ஒரு வணு கி மெய் மறந்து மகிழ்ந்திருக்கின்றேன். அரங்கத்தில் இந்த அற்புதமான
லைஞன்
- புதுவை இரத்தினதுரை
ஆடற்பாதங்களைப் பார்த்து. ஆனந்தப்பட்டதைத் தவிர, எனக்கும் இவருக்கும் பழக்க மென்று எதுவுமில்லை.
ஆளுல் பிறகு இந்தக் கலைஞ னுடன் சேர்ந்து பழக வும், இணைந்து பணியாற்றவும் வேண் டிய சந்தர்ப்பம் வாய்த்தபோது தான் வேல் ஆனந்தன் எவ்வளவு அற்புதமான ஆடற்கலைஞனே, அதைவிட மேலான மனிதன், நண்பன் என்பதை என்னுல் உணர முடிந்தது,
நெடுந்தீவைப் பிறப்பிடமாக வும் திருநெல்வேலியை வசிப்பிட மாகவும் கொண்ட இந்தக் கலை ஞன் எத்தனையோ கற்பனைகளை நெஞ்சில் சுமந்தபடி, நண்பர்க ளிடம் மட்டும் தன் கனவுகளைக் கதைத்தபடி, சதா நட னம், நாட்டியம் என்ற மையத்தைச் சுற்றியே வலம் வந்தபடி, வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சி யாகவே கழித்துக்கொண்டிருக்கி ருரர். இத்தனைக்கும் ஏற்ருற் போல் இணைந்து கொள்ளும் நல்ல வாழ்க்கைத் துணைவியை அவர் தேடிக்கொண்டதும் ஒரு

Page 5
காரணமாகும். எனக்குச் சில வேளைகளில் என்னுடைய சம காலத்தில், எங்களுடன் ஒருவ ஞக, ஒரு நாட் டி. ய மே  ைத வாழ்கின்றன் என்ற நினைப்பே சுவையாகி விடுகின்றது.
தனது தாயாரினதும் நெடுந் தீவு மகா வித்தியாலய முன்னை தாள் அதிபர் திரு. நவரத்தின சிங்கத்தினதும் தூண்டுதலாலும், இயல்பாகவே ஆடப் பிறந்த தன் பாதங்களின் உந்துதலாலும் பதினறு வயதிலேயே இந்தியா வுக்குப் பயணமாஞர். அங்கு இவரது குரு நாதரும், கதகளி நாட்டியத்தை நவீன மயப்படுத் தியவருமான நாட்டிய மேதை கோபிநாத்தின் தொடர்பு ஏற் படுகின்றது. இரண்டு வருடங் கள் அவருட ன் உடனிருந்து கதகளி நாட்டியத்தைக் கற்று விட்டு, கோபிநாத்தின் ஆலோ சனையின் பேரில் டில்லி சென்று கேரளா கலா கேந்திராவில் இரண்டு வருடங்கள் தனது பயிற்சி யைத் தொடர்ந்தார். பின்னர் பந்தன நல்லூர் சுப்ப ராய பிள்ளையிடம் முறைப்படி பரதம் கற்றுத் தெளிந்தார்.
ஆடப் பிறந்த கால்கள் ஒரள வுடன் நின்றுவிடுமா? போதாது,
போதாது என்று பாதங்கள் துடித்தன போலும். இதனல் சர்வதேச கலா நிலயமான
கேரளா விஸ்வ கலா கேந்திரா வில் மேலும் இரண்டு வருடங் களைப் பயிற்சிக்காகச் செலவிடு கின்றர். மேலதிகமாக, ஒன்பது மாதங்களை அங்கு கழித்துவிட்டு, பூரணத்துவம் பெற்ற ஆடல் அ ழ கன க 1966-ம் ஆண்டு இலங்கை திரும்பினர். 1068-ம்
ஆண்டு இந்தக் கலைஞனுக்குத்
திரும ண ம் நடைபெற்றது. 1f70-ம் ஆண்டு பஸ்மாசுர மோகிணி இவரது நாட்டிய நாடக மேடையேறிப் பல்லாயி
ரக் கணக்கானேரின் டுக்குள்ளாகின்றது.
LITTETfrL.
-இந்திய மக்கள் தேற்ரு அமையம் 1973-ம் ஆண்டு ஈழத்தி லிருந்து அங்கீகரித்த ஒரே ஒரு ஆடல் வல்லுனன் வேல் ஆனந் தன் என்ற தகமையை அளித்து
இவரைக் கெளரவித்தது. அந்த
அமையம் அங்கீகாரம் வழங்கிய இலங்கைக் கலைஞன் இன்றுவரை இவர் ஒருவரே. 1978-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள மாநில அரசு நடாத்திய மகாகவி வள் ளத்தோள் நூற்ருண்டு விழா வுக்கு உலகறிந்த நர்த் த கி ருக்மணி அருண்டேல் தலைமை தாங்கிய அரங்கில் இலங்கையில் இருந்து கேரள அரசின் அழைப் பின் பேரில் சென்ற ஒரே ஒரு கலைஞனும் இவரே தான். இந்தப் பயணத்தின் போது ஈழத்தின் மகிமையை கேரளாவில் மீண்டு மொரு முறை காட்டிவிட்டுத் திரும்பினர். 1982-ம் ஆண்டு ல ண் டன் ஸ் கொட் டி ன் அழைப்பை ஏற்று ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தைத் தனது நாட்டியக் குழுவுடன் ஆரம்பித்தார். லண்டன் பல் கலைக் கழகத்து மண்டபத்தில் இவரது நாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றபோது இந்தியக் கலைஞர் களுக்கே நிரம் பா த அந்த மண்டபம் நிரம்பி வழிந்ததாக இன்றும் லண்டனில் இலங்கை யர் மத்தியில் பேசப்படுகின்றது. லண்டனில் இருந்து மேற்கு ஜேர்மனி, பெர்லின், பிரான்ஸ் என்று பல நாடுகளுக்குச் சென்று அங்கெல்லாம் தனது பாதப் பதிவுகளை பதித்து விட்டு, யாழ்ப்பாணக் கலைஞர்கள் சர்வ தேசத் தரத்துக்கு எந்த விதத் திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிறுவி விட்டுத் தாய கம் திரும்பினர். பிரான் சில் முதல் நாள் இவரது நிகழ்ச்சி யைப் பார்வையிட்ட குஜராத்

திய கலாச்சார அமைப்பு மறு நாள் அதே நிகழ்ச்சியை தங்கள் அமைப்பின் சார்பில் நடத்தி வேல் ஆனந்தனையும் குழுவினரை யும் கெளரவித்து அனுப்பியது,
இவர் ஐரோப்பிய நாடுகளுக் காக நா ட் டி ய ச் சுற்று லா செய்த காலத்தில் இவரின் நட னத்தால் கவரப்பட்ட செல்வி சூரியேபக்லோப் என்ற ஐரோப் பிய இளம் பெண் நடனம் கற்று சில அரங்குகளில் இவரது குழு
வினருடன் இணைந்து நிகழ்ச்சி
களில் கலந்து கொண்டார். இந்தக் கலைஞனின் முத்திரை பதித்த நாட்டிய நிகழ்ச்சிகளாக இது வரை இந்திரன் ஆணை, பஸ்மாசுர மோகினி, Lufront
விஜயம், கீதா அபகரணம், வெண்புரு, அருளும் இருளும், ஆலய மணி. தேரோட்டியின்
மகன், பஸ்மாசுரன் 77, என்ன தான் முடிவு போன்றவை அரங் கேறியுள்ளன. இ  ைத விட விஸ்வாமித்திர மேனகா, கீதா உபதேஷ், கணையாழி, சுந்தோ உபசுந்து திலோத்தமை, போன்ற ஓரங்க நாடகங்களையும் உரு வாக்கி எமக்குத் தந்துள்ளார். இவற்றில் ஆலயமணி, gFfr 6) அமைப்பை நொருக்கவும், பஸ்மா சுரன் 77, வகுப்புவாதப் புயலின் கொடூரங்களையும், என்னதான் முடிவு, ஈழ விடுதலைப் போரின் போக்கையும் காட்டி நிற்கின் றன.
இந்தக் கலைஞனல் திருமதி பத்மினி, செல்வேத்திரகுமார், திரு. வின்சன் உட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட இளம் ஆடற் கலைஞர் கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வேல் ஆனந்த
னின் புதல்வி செல்வி ஷோபன
ஆகும். புலிக்குப் பிறந்தது புலி தான் என்பதை மேடையில்
நிரூபிக்கும் செல்வி ஷோபனவின்
ஆடலையும், அபிநயங்களையும், பாவத்தையும் அண்மையில் இவர்கள் மேடையேறிய என்ன தான் முடிவு நாட்டிய நிகழ் வைப் பார்த்தவர்கள் அனைவ ருமே பாராட்டுகின்றனர். மேடையில் அப்பனும், மசளும், அருச்சுனனும், கண்ணனுமாக நிற்கும் காட்சி அற்புதமானது.
போலிகளுக்கு அளிக்கப்படும் அங்கீகாரங்கள திறமைகளைப் பின் தள்ளி விடுவதாக அடிக்கடி வேல் ஆனந்தன் கூறு வார். வைத்திய கலாநிதி பிலிப் தம் பதிகள் கலைக்கோவிலின் வளர்ச் சிக்காக எடுக்கும் நடவடிக் கைக ளையும், அவர்களுக்கிருக்கும் கலை களின் மீதான தணியாத தாகத் தையும் வியந்துரைக்கும் இவர் நடனம், நாட்டியம் உட்பட
அனைத் துக் கலை வடிவங்களும்
கிராமிய மட்டத்துக்கும், வெகு சனத்தரத்துக்கும் எ டு த் து ச் செல்லப்பட்டு அந்த அடி மட்ட மக்களினல் அங்கீகரிக்கப்படுவ தோடு, அம்மக்களுக்குப் பணி புரிவனவாகவேண்டும். அல்லாது விட்டால் வெறும் சமூக அந்தஸ் துக்கும் விளம்பரத்துக்குமான அரங்கேற்றத்துடன் நின்றுவிடும், கறுவாக்காட்டுக் காரர்களது நட னப் பங்களிப்புப் போலாகிவிடும் என்று பேசும்போது அடிக்கடி குறிப்பிடுவார்.
பேராசிரியர் கைலாசபதி "உம்மைப்போல நான்கு பேரைத் தயார்ப்படுத்தி விட்டீராஞல், நீர் நினைப்பதைச் சாதித்துவிடு வீர். என்று கூறியதை நினைவில்
வைத்துக்கொண்டு இயங்கி வரு
கின்ருர், வேல் ஆனந் தன். பேசப், பழக நல்ல நண்ப்ஞன ஒரு நடன மேதை எங்களுடன் சமகாலத்தில் வாழ்ந்துகொண் டிருப்பது எ ம க் கெல் லாம் மகிழ்ச்சியானதே,

Page 6
மீண்டும் ஐரோப்பிய நாடு களுக்கான பயணத்தைத் தனது குழுவினருடன் மேற்கொள்ள இருக்கும் வேல் ஆனந்தன் தமி ழர்களின் வாழ்வையே மிகவும் துன்புறுத்தும் சீதனப் பிரச்சி னையை மையமாக வைத்து "நீறுபூத்த நெருப்பு" என்ற நாட் டிய நாடகத்தை உருவாக்குகின் ருர். விளங்காத குறியீடுகளைக் காட்டிப் பாமரமக்களைப் பய முறுத்தும் சில நாடகக்காரர்க ளைப் போலல்லாது. அப்படிப் பயமுறுத்தி தங்களை அறிவு ஜீவி கள் என்று அங்கீகரிக்க வைக்க முயல்பவர்களைப் போலல்லாது, தனது நாட்டியத்தை எல்லோ ருக்கும் புரியவேண்டுமென்பதில் மிகவும் கவனமாக இவர் செயற்
படுகின்றர்.
மிகவும் நகைச் சுவையாக வும், கலகலப்பாகவும், பேசும் சுபாவம். ஒருவரிடமுள்ள ஆற்றல் களை அவதானித்தால் தோழமை யுடன் பந்தாக்கள் ஏதுமின்றிப் பழகும் பண்பு, எல்லாவற்றுக் கும் மேலாகப் பேரும், புகழும் தேடத் துளிகூடப் பறFயில் லாத தன்னடக்கம் இவைகளின் மொத்த வடிவமே வேல் ஆனந் தன் என்ற கலைஞன். எங்களு டன் எங்க ளது சமகாலத்தில் சர்வதேசத் தரத்துக்கு நிகராக ஒரு ஆடற்கலைஞன் வேல் ஆனந் தன் என்ற பெயருடன் வாழ்ந்து கொண்டிருப்பது எமக்கெல்லாம் பெருமை சேர்க்கின்றது.
LLLELMLLLMEEMMSSMAEESMLCLEEELMMMLLEELSMMLLLAMESLMMMLALELMLMLMLAiLiMLLL LLA LETiiMMLMLMLEiSMLLLiMMLMEiiMMMM
புதிய இடத்திற்கு மாறியுள்ளது.
சகல சோவியத் புத்தகங்களும்
இங்கே கிடைக்கும்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவடி, சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான
விஞ்ஞான,
தொழில் நுட்ப நூல்கள்.
மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
'1511,
பலாலி வீதி,
யாழ்ப்பாணம். 124, குமாரன் ரத்தினம் ருேட், கொழும்பும் 2.
ആ:"ഋണ്ടല്ലേജ്ഞൈട്രു
8

ūFī
"மிஸ்டர் asur, a.nkasejë கொரு வெளிநாட்டுக் கடிதம் ஒன்று வந்திருக்கு"
அட்வான்ஸ் லெவல் வகுப் பில் பொருளியல் பாடம் கற்பித் துக் கொண்டிருந்த தயா நிதி மாஸ்ரரிடம் எயாமெயில் கடி தத்தை நீட்டியவாறு அந்த மகா வித்தியாலய அதிபர் செல்லத் துரை மாஸ்டர் கூறினுரி.
ஓம் தாங்க சேர். இது தம்பியிட்ட இருந்து வந்திருக்கு. அவன்தான் சுவிவில இகுத்து போட்டிருக்கிருன்.
கடிதத்தை வாங்கி தனது டயறிக்குள் வைத்துவிட்டு தான் விட்ட இடத்தில் இருந்து மீண் டும் பாடத்தைத் தொடங்கினு?
suumrg5ğ3 lom7 eñg L-rf.
பட்டதாரி ஆசிரியர் நியம் னம் பெற்றுத் தான் பிறந்த கிராமத்திலேயே படிப்பிக்கும் தயாவுக்கு சிறிய இடைவேளைக்கு மணி அடிக்கும்வரை ஏதோ ainTrfğ6opğ5aSahv GQ Lu. mT (o5 6vf au dä) பாடத்தைப் பற்றிக் கூறினலும், Lbarib sit? aygulu ay isas ல்ெ விராட்டுக் கடிதத்தைப் பற் றியே கற்றிச் சுழன்றது.
vivarr சிரியர்களும் இந் d 69 u c ரூ
இடைவேளையின்
நாகேசு தர்மலிங்கம்
போது கன்ரின் பக்கமாகக் கிளம் 9S9rtassir. Sunr upr7 GňL-ř saf? மையாக ஆசிரியர்கள் இளைப் பாறும் அறைக்குச் சென்று தம்பி யின் கடிதத்தைப் பிரித்துப் படிக் கத் தொடங்கிஞர்.
pr6i Gunoja ā விசாரிக்கப்பட்டுப் பதிலுக்குத் தனது சுகத்தையும் கூறி.
"அண்ணு உனது உத்தியோ கத்தையும் அந்தப் பள்ளி க் கூடத்தையும் கட்டிப் பிடித்துக் கொண்டு, உனதும் உனது குடும் பத்தினதும் எதிர்கால வாழ்க் கையை வீணடிக்காமல் எல்லா வற்றையும் `உதறித் தன்னிப் போட்டு உடனே இங்கே வர வும். உனக்குத் தனியே வர sîoşüuuâldüsonralı'lırdı Jayataraf sassu) u ayib basaba7 aqub G.5) C3 ag அழைத்து வரவும். அங்கே நீ எ டுக் கும் சம்பளத்தை விட இங்கு பலமடங்கு எடுக்கலாம், அத்தோடு அகதி என்று கோரி அங்கை விட డి சந்தோஷ் Lorrasojub es ... të u pr ta rr ds dy ab saurTobá apé56D KLJ AJ L-diseñynruh... 2.dir னைப் போன்ற பல பட்டதாரி sor Qst G LÉlsagið gpustrar
வாழ்க்கை வாழ்கிருர்கள்.
இங்கு
நீங்கள் அண்வரும் avgavA5AibaBnfauv சிெவனங்ப் பற்றிச்

Page 7
கவலைப்பட வேண்டாம். நீங்கள் ஆயத்தம் என்ருல் அவைகளை உடனடியாக நான் அனுப்பிவிடு கிறேன். உங்களுடைய தேசம் மொழி, பிறந்த மண் என்ற இலட்சியங்களும் எனக்குத் தெரி யும். இவை எல்லாவற்றையும் உதறிவிட்டு நமது முன்னேற்றத் தையே நாம் பார்க்கவேண்டும். நாட்டு முன்னேற்றத்தைப் பலரி பார்ப்பார்கள். ஒரு காலத்தில் அப்படி நாடு முன்னேறினல் மீண்டும் நாங்களும் எங்கள் முன் னேற்றத்துடன் நா டு திரும்ப லாம் தானே.
கடிதத்தைப் படித்துவிட்டு மடித்து சேர்ட் பொக்கட்டுக்குள் விவத்துவிட்டு தனது கண்ணுடி யைக் கழட்டி கூட்டிற்குள் வைத் துக் கொண்டு தயா மாஸ்டர் தனக்குள்ளேயே சிரித்தார்.
"என்ன சேர் உங்களுக்குள் ளேயே சிரிக் கிறிங் க" வந்து கொண்டே மில் அன்னசோதி rfesë arri Gasmrtř.
"ஒண்டுமில்லே மிஸ் என்னு டைய தம்பி எனக்குப் புத்தி சொல்லுற மாதிரிக் கடி தம் எழுதியிருக்கிருன், அது தா ன் எனக்குச் சிரிப்பு வந்தது"
* Dias L asbl Grecialnr ... சுவிஸிலயோ எங்கேயோ இருக் கிருர் எண் டு சொன்னனீங்க அவரைப் பற்றியா சொல்லு
நீங்க?"
"ஒம் ரிச்சர் அவன்தான். அவன் சொல்லுறதும் ஒருவிதத் தில் சரிதான். இஞ்சயுள்ள இந் தப் பொருளாதாரச் சிக்கலுக்க
வாழ்க்கை நடத்திறதை விட் டிட்டு அங்க போயிட்டாலும் பறுவாயில்லைத்தான்"
அடுத்த பாடம் தொடங்கு வதற்கான மணி அடிக்கவே இரு
வரும் எழுந்து வகுப்பறைகளுக் குச்சென்ழுர்கள்.
தான் தம்பியின் கடிதத்தைப் படித்தவுடன் ஏற்பட்ட உணர்ச் யில் அன்னசோதி ரிச்சரிடம் கூறிய வார்த்தைகளை நினைத்துத்
lors du fr Lð nr. 6iv . if தன் &or Gau நொந்து கொண் டார், வெளிநாடு போபவர்க
ளுக்கு இ ந் ز மண், மொழி, கலாச்சாரப் பற்று எதுவும் கிடை யாது என்று கூறிய வா த ம் நினைவு வரவே மேலும் அவருக்கு வேட்கம் தலைதூக்கியது.
"இத்தக் கடிதத்தை எப்படி என் மனைவிக்குக் காட்டுவது? அம்மாவே பக்கத்து வீட்டு ரீவி, டெக், ரேடியோ, குசன் செற்று களைக் காட்டி, என்னையும் வெளி நாட்டுக்குப் போகும்படி தூண்டு பவள். ஏதாவது எனக்கும் அவ ளுக்கும் சண்டை என்று வந்து விட்டால் அது இந்த வெளி நாட்டு உள்நாட்டுச் சண்டையா கத்தான் இருக்கும். என்னுடைய அம்மாவுக்கு மட்டும் நான வெளி நாடு போறது விருப்பமில்லை. ஏனண்டா இரண்டு ஆம்பிளைப் பிள்ளையில ஒண்டெண்டாவது தன்ர கடைசிக் காலத்தில தனக் குப் பக்கத்தில இருக்க வேணும் என்கிறது அவாவடை ஆசை என்று யோசித்தவாறு த யா மாஸ்டரி பாடசாலை முடிந்து தனது சயிக்கிளை வீட்டை நோக்கி மிதித்தார்.
கெளரி, இ ண் டை க்கு ஸ்கூலுக்குப் போட்ட சேட்டுக்க தம்பியின்ர கடிதம் இருக்கு எடுத்துப் பார்"
சாய்வு நாற்காலியில் தேனீரை அருந்தியவாறு ಡ್ಗಿ யிடம் தயா மாஸ்டர் கூறிஞர். மகன் முரளியும் சூப்பிப் போத் தலில் தேனீருடன் வந்து தந்தை
பின்'மடியில் ஏறிஞள்.
0.

*உங்கட தம் பி உண்மை யைத்தானே எழுதி இருக்கிருர். பெடியனுக்கு
அந்தச் சின்னப் இருக்கிற புத்தி கூட உங்களுக்கு இல்லை. அதுவும் நீங்க வெளிக் கிடுகிறதெண்டால் தான் காசு அனுப்புகிருராம். சும்மா இஞ்ச ஆயிரத்தைஞ்ஞாறு ரூ பாவுக்கு வீன ஏன் மட்டை அடிக்கிறீங்க? அங்க பாருங்க அவள் வசந்தா வின் புருஷன் ஜேர்மன் போப் ஒரு வருஷம் கூட ஆகவில்லை அதுக்கிடையில அவளட வீட்டப் பாருங்க, கோடீஸ்வரன் வீடு
மாதிரி இருக்கு. இந்த வேல்
யையும் ஊரையும் விட்டுட்டு எங்கயாவது வெளியில போங்
SunT”
ம இன வி யின் வழமையான பல்லவிக்கு இந்தக் கடிதம் தாளம் சேர்த்தது போல் அ  ைமந்து விட்டது.
"எனக்கு நீ இந்தக் கடிதத் தைப் படிக்கேக்கையே இப்படி ஒரு பெரிய புராணம் பாடுவாப் எண்டு தெரியும் இந்தா கெளரி, நீ சொல்லுறதும் சரிதா ன் ஆனல் அதுக்குக் காலம் பித்தி யிற்றுது. நான் போறதெண் டால் யூனிவேர்சிற்றியால வெளி யில வந்த உடன போயிருக்க வேண்டும். இனிமேல் வேலை
யில்லை. அப்பிடிப் போளு எங்
காவது அகதிக் காம்பில போய் சாப்பிட்டுக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அதை விட இஞ்ச இருக்கிறது இப்ப பரவா பில்லை. சரி வெளிநாடு போயாச்சு போயிற்று வந்து இங்க என்ன செய்யிறது? பிறகு உத்தியோகம் எடுக்க ஏலுமா? எ னக் குத் தெரிஞ்ச எத்தினை உத்தியோகக் காரர்கள் வேலயை விட்டுட்டுப் போய் அங்கையும் சரிவராமல் பிறகு இங்கையும் வந்து வேலை வெட்டி இல்லாததையும் நான் பார்த்திருக்கிறன். என்ளேயும் அப்பிடியா நிக்கச் சொல்கிருய்?
உள்ளூர ஆத்திரத்துடனும் சற்று நிதானமாகவும் த யா மாஸ்டர் கூறிஞர்.
"நான் இப் ப எங்களுக்கு இருக்கிற கஸ்டத்துக்கும், ம்ற் ருக்கள் இருக்கிறதையும் பார்த் துத்தான் இப்பிடிச் சொன்ன ஞன். அதுக்கேன் இப்ப கோபிக் கிற மாதிரிக் கதைக்கிறீங்க?"
அழாக் கூறிஞள்.
இப்ப நீ ஏன் கெளரி அழு கிற? இப்ப நாள் என்ன சொல் லியிற்றன்! ஏதோ சாப்பாட்டுக்கு நமக்குக் குறைவில்லைத்தானே. அதிலயாவது நாம திருப்திப்படு வம். இன்னுமொரு முக் கி ய விஷயத்தை உனக்குச் சொல்லு றன். நீ சும்மா ஆயிரத்தைஞ் ஞாறு ரூபா வாத்தியார் வேலை பெண்டு மட்டும் சொல்லுருய், அது க் குப் பிற் காலத் தி ல சாகும் வரைக்கும் பென் சன் கிடைக்குமல்லவா? நான் இல் லாத காலத்திலும் கூட உளக் ரும் அது கிடைக்கும்.
G6ðspurra usðraá
"எனக்கும் அது தெரியும்.
பின்னர் என்னத்துக்கு இந்த உத்தியோகத்தை நம்பிறது? இது ஒ ண் டு தானே இதில உள்ள லாபம். எங்கட வள்ளியம்மை மா மி யைப் பார்த்தீங்களா? செத்த பிறகும் ஆற்ற உதவியும் Qaisyrtudi upriprl- Qusirar எடுத்துக் காலை நீட்டிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிரு.
இவருடைய சூடான விவா தங்களும் மெல்ல மெல்லத் தனி யத் தொடங்கியது.
" தான் ஒருக்கா அர ம் ம ன் கோயிலடிப் பக்கம் போயிட்டு இவாறன்"
அந்தத் தீவின் தெற்குக்
கரையில் அமர்ந்திருக்கும் ‘கண் 11

Page 8
esperanuba pyublubesir , -eg, dav tlU ĝis evo As நோக்கி தயாநிதி மாஸ் டர் சயிக்கிளில் சென்ருர்
女
"Gasseri sátanrl கெளரி அக்கா இண்டைக்கு யாழ்ப்பா னத்தில சரியான குழப்பமாம். ஆமி வெளியில வந்து கன பேரைச் சுட்டுப் போட்டுதாம். 67 atrás Luis Joy Lou L. Kuntipul unr60207 uià வெளிக்கிட்டு போக ஏலாமல் வங்களாவடி மட்டும் போயிற்று திரும்பி வந்திட்டார். பக்கத்து வீட்டுச் சாந்தி பதைபதைப்புடன் வந்து கூறினன்.
*ஐயோ சாந்தி. காலையில இவர் போயிற்ருர், என்ன நடத் துதோ எனக்குப் பயமாயிருக்கு. என்று கூறிய கெளரிக்குக் கை யும் ஒடவில்லை, காலும் ஒட வில்லை. கணவனின் சிந்தனை யிலேயே ஆழ்ந்து இருந்தாள்.
அன்று மாலையாகியும் தயா நிதி மாஸ்டர் வீட்டுக்கு வர வில்லை. இரவு வரவே. கெளரி யின் இதயத்திலும் இருள் கவ் வத் தொடங்கியது.
இரவு ஒன்பது மணி வாளுெ விச் செய்தியில் பண்னைப் பாலத் துக்கு அண்மையில் நான்கு பயங் கரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டார்கள். இவர்கள் நால்வ ரும் இயக்கத்தின் முக்கியஸ்தரி கள் என்று கறியது.
"ஐயோ என்ரை இவரும் இதுக்க அம்பிட்டாரோ. அவ ரையும் பயங்கரவாதி எண் டு தான் சொல்லீனம் போல?
கெளரி தலையில் அடித்துக் கூ க்கு ர ல் இட்டுக் குன ற த் தொடங்கிளுள்.
யாழ் பொது வைத்தியசாலை
யில் பிரேதம் கிடக்குதாம் என்ற
செய்தியையும் தொடர்த்து அந்த
வாருெவி கூறியது
நன்றி
27 - 6 - 86 siry Stars 59 வது பிறந்த தினத்தன்று நேரில்வந்து வாழ்த்திய வாழ்த்து அட்டைகள். கடிதங்கள். தந்தி கள் அனுப்பிய சகல இலக்கிய நல் நெஞ்சங்களுக்கும் எ  ைது இதயங்களிந்த நன்றிகளை உரித் தாக்கிக் கொள்ளுகிள்றேன்.
- டொமினிக் ஜீவா
L0LLL0LLLLLL00L0LLLLL0LLYYYYLLLLLLLLLL
மறுநாள் கால் அழுகைக் குரவோடு அந்த வைத்தியசாலைக் குக் கெளரி போளுள். பிரேத அறையில் கிடத்தப்பட்டிருந்த இறந்த உடல்களில் த பாதி மாஸ் டரு  ைடயதும் ஒன்று. இதைப் பார்த்த கெளரி அப்ப டியே மயங்கி அந்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டாள். பொடியை நீங்கள் கொண் டுபோய்த் தகனம் செய்வதென் முல், இவர் பயங்கரவாதி என்று ஒப்புக் கொண்டு கையொப்பம் இட்டுத்தர வேண்டும். இல்லை யென்ருல் தாங்கள் தகனக்கிரி கைகளைச் செய்வோம். இதுதான் எங்கடை சட்டம்
as Rouvrräv ar வுக்குள் பொறுப்பாக நின்ற படையினரில் ஒருவன் கறிஞன்.
"சரி, பயங்கரவாதி தாள் என்று கறிக் கையெழுத்திட்டு As u T i 3 Lorra L-tifsir z2a), வெளியில் எடுத்தார்கன். அவரு டைய படிப்பு, உத்தியோகம் சேவைக்காலம், பென்சன் எல் லாம் மறைந்து அவரும் பயங்கர வாதி என்ற முத்திரை குத்தப் பட்டு நாட்டின் பொதுசனத் தொடர்பு சாதனங்களில் தயா நிதி மாஸ்டரி இடம் பெற்ருர், O
12

வெடில்லும் ஏழு இஞ்சிச்
சன்னங்களும்
சிஸ்டடிக் குறைந்தால் பன்னி ரண்டு வயது இருக்கும். முகத் நில் இனந்தெரியாத சோகம், தேமலாக அப்பிக் கவிந்திருக்க, வயதுக்கு மீறிய பெருத்தன்மை பும், பொறுப்பும் விழிகளில் தெறிக்கும். புரைா ஒர் அதிகாலை வேனையில், வீட்டு வாச வில் அவனே நான் கண்டேன். மதி லுக்கு மேல் பூத்துச் சிவிர்த்தி ருக்கும் மல்லிகைப் பூக்களை மொட்டுக்களோடு. வீட் டார் விழித்து எழுவதற்கு முன்னரே ஒடித்துச் சென்று, மாலை கட்டு பவர்களுக்கு விற்கும் சிறுவர்க ளில் ஒருவனுக எனக்கு அவன் தென்படவில்ல்.
அரைக் காற்சட்டையும், கிழித்த பெனியனுமாக, பரட் டையாகப் பறக்கும் தலைமயிர் 6àạyửbLoài 6àu-&#,\, 3 # r s' ở சாக்கு ஒன்றைச் சமந்தபடி அவன் என் முன் நின்றிருந்தான். சாக்கில் கிடந்த பொருட்களின் பாரத்தில், வலது பிஞ்சுத் தோள் ஒருபுறம் சரிந்து கிடத்தது.
சேரி . . ." என்ருன் குர
வில் பணிவும் இனி  ைம யும் சேர்ந்து ஒலித்தது.
resire?'
"வெறும் போத்தல்கன் விக் கிறதுக்கு இருக்கா. .
செங்கை ஆழியான்
"இருக்கு"
“smračGasnr GsFrř... ... வில் தருகிறேன்?
அவனே வியப்புடன் ஏறிட் டுப் பார்த்துவிட்டு எனக்குள் சிரித்துக் கொண்டேன். வெற் றுப் போத்தல்கள் பல சிறிதும் பெரிதுமாக மூலையில் குவிந்து கிடக்கின்றன. நல்ல விலேயா கிடைக்கப் போகிறது?
Asia
அவன் அப் போத்தல்களை வகைமாதிரியாகத் தரம்பிரித்து வைத்தான்.
இந்தச் சாராயப் போத்தல் களுக்கு நான்கு ரூபா ப் படி தாறன். s
*நான்கு ரூபாவா? cyni டைக்கு ஒருத்தள் இரண்டு ரூபா G.L.-nreit?”
*அது எனக்குத் தெரியாது சேர். நான் தான்கு ரூபா தாறன் இந்த மைப் போத்தல்களுக்கு இருபத்தைந்து சதப்படி தாறன்" "அண்டைக்கு வந்தவள் பத்
துச் சதம் கேட்டாவோ?. . .
எனக்கு அந்தப் பையன் மீது இரக்கம் ஏற்பட்டது. பரிதாப மாக அவனே ஏறிட்டுப் பார்த் தேன்.
13

Page 9
தம்பி, உனக்கு விலையள் தெரியாது போல இருக்குது. உப்பிடி வாங்கி எக்கனம் எப் படி விற்கப் போருய்? நட்டப் படப் போருய்? . . "
*இல்லே சேர். . . இந்த விலைக்கு வாங்கிளுதலும் சாராயப் போத்தலில் ஒரு ரூபாவும், மைப் போத்தலில் பத்துச் ச் த மும் கிடைக்கும் சேர், அநியாய விலக்கு வாங்கக் கூடாது சேர், அந்தக் காசு தங்காது"
அவன் மீது எனக்கு ஒருவித மதிப்புத் தோன்றுவதை உணர்ந்
தன்,
சரி எடுத்துக் கொள். உனக்கு என்ன பெயர்??
“வேலு" என்ருன் அவன். "அப்பா அம்மா?. *
அவன் என்ண் நிமிர்ந்து பாரித்தபோது, விழிகள் கலங்கி யிருப்பது தெரிந்தது” , தலையைக் குளித்து கொண்டபடி, போத் தல்களைச் சாக்கினுள் அடுக்கிய வாறு மெதுவாகச் சொன்னுன். வவுனியாவில குடியிருப்புக்கு வந்த ஆமிக்காரர் ஐயாவைச் கட்டுச் சாக்காட்டிப் போட்டி னம். அம்மாவுக்கும் இடுப்பில சூட்டுக்காயம், நாங்கள் இங்கை ஒடிவத்திட்டம், ரெண்டு தங்கச்சி ஒரு தம்பி. நான்தான் உழைச்சு அவங்களைக் காப்பாத்துறன்.
தான் இரக்கத்தோடு அவ னேப் பார்த்து ஆறு த ல் கூற முயன்றேன். இந்த இளம் வய தில் இப்படி ஒரு சு  ைம யா? அவனை ஒத்த சிறுவர்கள் கவலை பின்றி ஒடியாடி, படித்துத் திரி கின்ற வயதில், குடும்பப் பாரத்
தைச் சுமக்க முடியாத இனம்
குழந்தை. சிட்டுக்குருவியிள் தலையில் பனம்பழத்தை வைத் ததுபோல. . சுமை இறக்கி
வைக்க முடியாத சுமை.
t
என்ன அநியாயம்?
"இந்தப் போத்தல்களுக்கு நீ காக தர வேண்டாம்"
அவன் என்னை ஏறிட்டுப் பார்த்தான். என் இரக்கத்தை அவன் வேண்டவில்லை.
சாக்கினுள் அடுக்கிய போத் தல்களை ஒவ்வொன்முக வெளியே எடுத்து வைக்க முயன்ருன்.
"பொறு , , " என்று அதட் டினேன்.
சும்மா எனக்கு வேணும் Cyr. "
*Jrf, sit srras CasnO”
என் மனதில் அவன் ஒரு படி உயர்ந்து அமர்ந்து கொண் டான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை பின் னேரம் கேற்றடியில் நின்றி குந்த போது, வேலுவை மீண் டும் சந்தித்தேன். பழைய ஒரு
சயிக்கிலில் வந்து என் அருகில்
குதித்து இறங்கிஞன். சயிக்கிலின் கரியவில் ஒரு பெட்டி. அதனுள் பழைய இரும்புச் சாமான்கள். "ான்ன வேலு, போத்தல் வியாபாரம் விட்டிட்டியா?*
"இல்ல சேர். இந்த ஏரியா வில இருந்த போத்தல்கள் எல் லாம் வாங்கிட்டன். அத ஞ ல இப்ப பழைய இரும்பு வாங்கு றன், இருக்கா சேர்’
"உது ஆருடைய சயிக்கில்? * கடை முதலாளியின்ரை வாடகைதான். இருக்கா சேர்?
* Tair 607 ?”
"பழைய இரும்பு, கம்பி
சல்வனேஸ்ட் பைப்புகள்"
"நீயே வளவுக்கை கிடந்தால்
பார்த்துப் பொறுக்கி எடு"

என்ஞல் நம்பவே முடிய வில்லை. என் வளவுக்குள் கிடந்த உதவாத இரும்புப் பொருட்க ளைத் தேடிப் பொறுக்கி ஒரு சிறு குவிபலாகக் குவித்துவிட்டாள். கணக்கிட்டு நூறு ரூபா தத்த போது நான் வியந்துபோனேன்.
"நீ உருப்படமாட்டாப்.
என்று அவனைச் செல்லமாகத் திட்டினேன். "வேலு, பவுடர் ட ப் பாக் கன் வாங்கிரு?ன்கள் என்னட்டை ஐத்தாறு கிடக்குத் தரவே?"
அவன் வேகமாகக் குறுக்கிட் Liroir.
"ஒருக்காலும் பவுடர் டப் பாக்களை விக்காதீங்கள். சேர். அவங்கள் அதுகளை வாங்கி, அது களுக்குள்ள கண்ட கண்ட மாக் களை நிரப்பி, பவுடர் என விற் கிருன்கள், அநியாயம்!"
நான் விக்கித்து நின்றேன். "இரும்பு வாங்கி முடிந்த பிறகு என்ன செய்வாய்?"
"பழைய அலுமினியம் வாங் குவேன். அடுத்த முறை வாறன் எடுத்து வையுங்க சேர்"
நான் சிரித்தேன்;
O
மூன்ரும் தடவை அவன். என் வீட்டிற்கு வந்து, ஒட்டை
யாகி மூலையில் ஒதுங்கிக் கிடந்த அலு மினி யப் பாத்திரங்களே வாங்கிச் சென்ழுள்.
எப்படி வேலு?"
"இப்ப பரவாயில்லை சேர். பட்டினி கிடக்காமல் சாப்பிடுகி றம். அம்மாவுக்கும் கொஞ்சம் ககம். அரிசி இடிக்கப் போரு. தங்கச்சிமாரும் தம்பியும் பள் வரிக்குப் போகினம்"
"நீ போகவில்லயா?"
"நாணு? நான் போகாட்டில் agresir Jayapai Guras (up up ayati
○gf}"
அவன் புறப்படும்போது கூறிஞன்:
"நாளைக்கு வாறன் சேர், உங்களிடம் விற் ப த ந்கு இன் ைெரு பொருள் இருக்கிறது. இப்ப என்னிடம் காசு போதாது. ந்ாஃாக்கு வாறன்"
Gagy, 5ájevLT ... ... Ovdir னெண்டு சொல்லு, காசில்லாட் டில் பரவாயில்லே. பிறகு தரு anrů5r(ser?" ኴ {«
"உங்கட கிராய்ச்சுக்கு வெண் பில ஒரு பழைய கார் ரேடியேற் றர் கிடக்குத. செம்பு ரேடியேற் றர். நல்ல விலைக்கு விக்கலாம்"
w "அது கூடாதென்று எறிஞ்சு விட்டிருக்கிறன். நீ வேணுமென் முல் எடுத்துக் கொண்டு போ ." "அது நூறு ரூபாவுக்கு மேல போகும் சேர், நாளைக்கு வந்து வாங்கிறன்' என்றபடி அவள் சயிக்கிலில் தாவி ஏறி, மறைந் தான்.
"நல்ல பையன் . . பொறுப் Lurraw soluu Jav”
மறுநாள் வந்து வாங்கிப் போஞன்.
“G3 u mr iš 3 div asulumturrprub, பழைய இரும்பு வியாபாரம், Ay ay 6lahu Gauntum grib Girg யேற்றர் வியாபாரம் எல்லாம் பார்த்திட்டாய், இனி என்ன Qvùuì Gurrotù?... ... * என்று GaG6ir: grfurona orš தப் போறியா?"
அவன் சிரித்தான். "தொழிலா இல் ைசேர்? கொஞ்ச நாளைக்கு கண்ணுதிட்டி
J5

Page 10
ற்கைக் கடைகளுக்கு மூன்ஞல உள்ள வீதிகளைத் துடைத்து Aauw Jayavarish Gunt spoir Joycit aftak தடுத்தால் நல்ல கூலி தருவினம்"
"ஏன் அந்த மண்?" "சிற்துற பவுண் தூள் அதுக் குள்ள கிடக்குதாம்"
மால் வேண்களில், நகைக் கடைகளுக்கு முன்னுள்ள வீதி
களை, பிறல்களிஞல் கூட்டிக்
குவித்து, சாக் குகளில் மண் நிரப்பி எடுத்துச் செல்வதை நாள் கண்டிருக்கின்றேன்.
“Jawig Raw&šg Gaussivunruh. வேறு தொழில் பார்?
அவள் என்னை ஏறிட்டு ப் பார்த்துவிட்டு, "சரி, சேர்." A7'divayedir.
O
யாழ்ப்பான நகரம் திடீரெ னக் கதிகலங்கியது. கோட்டைப் பக்கம் இருந்து வெடித்த ஒரு குண்டின் சத்தம், நகரத்தில் நின்றிருந்த மக்களை கிலிகொள்ள வைத்தது. வாக்னங்கள் விரைந்து нови дрjaja. கணப்பொழுதில் யாழ்ப்பாண நகரம் வெறிச் சோடிப் போனது.
கடை ஒன்றினுள் பாதுகாப்
பாகப் பதுங்கி இருந்த நான், வேகமாக ஓடி வ்ந்தேன். வீதி qgsdio , 87av6apbyuquíb asrrasa7Qf?6Äbaa). மரக்கறிச் சந்தையில் நின்றிருந்த மரத்தின் பின்னல் ஒருவன் பதுங் குவதைக் கண்டேன். பயத்துடன் பார்த்தபோது, அவன் வேறு எனத் தெரிந்தது. பாவம் அகப் பட்டுக் கொண்டானே?
“வேலு. ஒடிவா... ஷெல் அடிக்கப் போருள்கள். ஹெலிக்கொப்டர் சத்த மும்
கேட்குது. கடப்போருள்கள் ஓடி
eta Inter... ..., o
"Sias Sumás, Garo ...
salur . Guarda Gvf...”
6
"அடங்காத கோபத்துடன் தான் அவனை நோக்கி ஓடிப் போனேன்,
'a-arcadivar as grrr... . வாடா ஷெல் அடிக்கப் போருள் கிள் ஹெவியில இருந்து சுடுகிற சன்னங்கள், ஏழு இஞ்சி நீளத் தில தெரியுமே.. €እ!ከየ... .. *
அவன் என்ளே நிமிர்த்து பார்த்துவிட்டுத் த லே குனித் தான்.
"அதுக்காகத்தான் காத்தி ருக்கிறன், சேர்.
A5 freü7 t- aunTLD dio ayalakruoj பார்த்தேள்,
"செல் விழுந்து சிதறிஞல், அதில இருந்து சிதறுகிற வித்த ளைத் துண்டுகள், கொலிக்கொப் டர் சுடுகிற வெற்றுச் சன்ன பித்தளைக் கவர்கள், இவற்லறச் சேகரித்தால் நல்ல விக்ல க்கு eslässonrb, Gro
ஷெல் என்பது என் மண் டைக்குள் சிதறுவது போல உணர்ந்தேன், தூரத்தில் ஹெலி பின் சத்தம் எழுகிறது. C
ஆழ்ந்த அனுதாபம்
மல்லிகை அச்சுக்கோப்பாள ரான திரு. கா. சந்திரசேகரம் அவர்களது தாயார் திருமதி கா. பொன்னுப்பிள்ளே சென்ற மாதம் பிற்பகுதியில் உடுவிவில் காலமாஞர்.
அன்னரது இழப்பால் துக்க மடைந்திருக்கும் அவருக்கும் அன் ஞரது குடும்பத்தினருக்கும் மல் விகை தனது ஆழ்ந்த துயரத் தைத் தெரிவித்துக் கொள்கிறது.
- ஆசிரியர்
LGSLSSLSLSSLSLSSLSLSSLLLL GGS

கால்மாட்டுச் சுழற்சிகள்
- சோலைக்கிளி
மயிலா தாளுெரு இநகை உதிர்த்திவிட்டுப் போவதற்கு? கண்ட இடத்திலும் நின்ற இடத்திலும் சூடு கரணையின்றிப் பேட்டோடு புணர்கின்ற பெரிய கழிசறை
சேவற் கோழியா சூத்தாம் புட்டியில் திருவிவிட்டுத் திரிய
ான்ளுேடு எத்தனைபேர் மனக்குறுக்குத் தட்டிாரோ? இதயத்தை அடவுவைத்து
váš6ð Faugurt Lவெற்து புளுங்கி காயத்தில் சுடுநீரை ஊற்றிக் கொண்டு ஒப்பாரி வைப்பனரோ?
உலகெங்கும் மேல்மண்ணைக் கீழ்மண்ணுய் மாற்றுகின்ற Jav Buumruutb. எழுகின்ற சூரியனைத் துலாக்களில் க்ட்டிவைத்து ரவு இரக்கமின்றி உரிக்கின்ற அக்கிரமம். -
தாய்க்குப் பிள்ளையில்லே.
பிள்ளைக்குத் தாயில்லெ வாங்கும் இருதயத்தைப் பொருத்துகின்ற தவயுகத்தில் கொட்டைப் பாக்கும்
துள்ளித்தான் தெறிக்கிறது.
சகிக்க முடியுதில்லை assir arrassiħ disassib Lunriħdie Bdien பூசி மினுக்கி அலங்காரம் பண்ணுகின்ற முகத்தில் ஒட்டறையைப் படியவிட்டு மானிடர்கள் காலத்தான் பேணுகிள்ளுழர் செருப்பணியும் அதற்குத்தான் சிங்காரம் பண்ணி மருளுவதை போகித்தால் ஒரு மல்விப் பேயனைப்போல்
மூளை கூழாகிறது.
கசாமல்
ஒரு சொட்டுக்
கவலேயுமே இல்லாமல் சொன்குலும் சொள்ளுன் நாற்றவாய் விஞ்ஞானி உலகம் உருண்டையென்று.
17

Page 11
விண்வெளியில் போரா? சமாதானமா?
கென்னடி பிசாரெவ்ஸ்கி
விண்வெளியில் சமாதானம் நிலவினல்தான், மண்ணுலகில் சம்ாதானம் நில்வ முடியும் என்பதற்காக, சோவியத் யூனியன் முன் வைத்துள்ள ஆலோசனைகளை “சரி” என ஏற்றுக் கொள்கின்றவர் அனைவரும், இதற்கு மாமுக வேறு மூன்ருவது வழி ஒன்று இருக்க முடியாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். சோவியத் யூனி பனின் ஆலோசனைகளை எல்லாம், எடுத்த எடுப்பிலேயே ைேண் டாம்" என நிராகரிப்பதும், அதைத் தொடர்ந்து மனித குலம் வாழ்வதா? சாவதா? என்ற தலையாய பிரச்சினை குறித்த சகல தகர்க்க நியாயங்களை, பொது அறிவை, பொறுப்பான அணுகு முறையை மூழ்கடிக்கும் வகையில் உடனடியாக பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுவதும், அமெரிக்கத் தலைவர்கள் மற்றும் மேற் கத்தியத் தலைவர்சனது மோசமான முடிவாக இருந்து வருகிறது.
இந்த முறை அவர்களது போக்கு எப்படி இருக்கும்? வாழ்வு அனைத்தையும் விழுங்கத் துடிக்கும் ஒரு படுநாச மரணக் குழியை, தங்களுக்கும் இதர நாடுகளின் மக்களுக்கும் கோண்டுவதற்கு உத வியாக ஒரு லட்சம் கோடி டாலர் நிதி ஒதுக்கீட்டை அமெரிக்கர் கள் அனுமதிக்கப் போகிருரர்களா? அத்தகைய படுகுழியைத் தோண் டுவதன் மூலம் மக்களின் பெருவாழ்வை பேரழிவு எதிர்நோக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு சர்வநாசப் படுகொலையை ஏற்படுத்தக்கூடிய வேட்டு பூமி யில் வெடிக்கப்படலாம்: அது சங்கிலித் தொடர்பு போல அணுயுத் தத்தை மூட்டி உலகை அமிக்கக்கூடும். ஆளுல், அத்தகைய அழிவு விண்வெளியிலிருந்து திடீரென ஏற்படக்கூடும். மனித ஆன்மா இல்லாத சூரிய வெப்பம் அதிகரிப்பதனல்கூட "வெறி கொள்ளும்" அபாயம் உள்ள ஒரு செயற்கைக் கருவி மனித குலத்தில் லரும் காலத்தைக் கட்டுப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
"எஸ்டிஐ" எனப் பொதுவாக அழைக்கப்படும், விண்வெளிப் போருக்கான தயாரிப்பாக, சதா சர்வகாலமும் அணு குண்டு வெடிப்புச் சத்தம் திவாடா பாலேவனத்தில் பூமிக்கடியில் கேட்டுக் கொண்டிருக்கிறது. எக்ஸ்ரே கதிரை அணு ஆயுதப் போரில் தகுந்த முறையில் பயன்படுத்துவதற்கான சோதனைகளே அவை. பூமிக்கு அடியில் உருவாக்கப்பட்டு வரும் அந்த மண்ணுலக நரகம், ஏதோ ஒரு பேரபாயத்தையே காட்டிக் கொண்டிருக்கிறது. a
என்றென்றைக்கும் விண்வெளிச் சமாதானத்தை" நிலைநாட்டு வதற்காக, மண்ணுலகின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு "உலக விண்வெளி ஸ்தாபனத்தை" அமைக்க வேண்டும் என் பதற்காக சோவியத் யூனியன் முன் மொழிந்துள்ள ஆலோசனைகள் அத்தகைய புதிய சிந்தனைப் போக்கை உருவாக்குவதற்கான ஒரு படிக்கட்டாக விளங்குகிறது. *
R

தென்னிலங்கைத் தோழனுக்கு. .
- புதுவை இரத்தினதுரை
got until QsQiantaub grainasair (pasuh aseiwGS முன்பு வருடத்தில் மேமாத முதல் தாளிற் சந்திப்போம்.
*புதிய நகரசபை முன்றலிலே . . . செங்கொடிகள் தாங்கித் திரிவோம். தலைவர்கள் எங்களுக்குத் தெரியாத- எத்தனையோ சொல்வார்கள். கைதட்டி ஆர்ப்பரித்துக் களிப்போம்.
பிரித்திடுவோம் பொய்யில்லா இந்தப் "புரட்சிக் கனவு" களில் மெய்மறந்து தூங்க மேமாதம் வரும் அப்போ... w மீண்டும் சந்திப்போம். வடக்கிருந்து பஸ்சில் வருவார்கள் தமிழர்கள் கிழக்கிருந்து பஸ்சில் வருவார்கள் சோனகர்கள் தெற்கிருந்து பஸ்சில் வருவார்கள் சிங்களவர் எல்லாரும் சேர்ந்து
மேமாத முதல் நாளில் *வர்க்கப் போர்" பற்றி வாதிடுலோம். புரட்சி பற்றித்
தர்க்கங்கள் செய்வோம்
"சமவுடமைச் சமுதாயம்" பற்றிப் பறைவோம், பஸ்சேறித் திரும்பிடுவோம் கற்பனையில் மீண்டும் களிப்போம்
இது வழக்கம்
வடக்கே . . .
மாவலியின் வருகைக்குக் காத்திருந்து துடக்காகிப் போளுேம்
G5rrprl a săr(psiază
கண்டு கனகாலம்
9

Page 12
கவிதையிலே. தேசிய நீர் மொண்டு குடித்ததுவும், மேதினத்திற் க்டியதும்,
உண்டன்றி, வர்க்க உறவெல்லாம் கற்பனையா? வர்துபார்.
எங்கள் வடக்கும், கிழக்கதுவும் எந்தவிதமான இருள் சூழ்ந்து கிடக்கிறது Vë LuolasGarcirp அரக்கர்களின் பிடியினிலே. கரையும் தமிழ் நிலங்கள் கண்ணிற் தெறிகிறது. வெள்ளம்போற் பாய்ந்தார்கள்
வெறியர்ான்,
நாங்களதில்
அள்ளுண்டு போளுேம். அடக்கு முறைக் குள்ளாளுேம் பிச்செறியப்பட்ட பிரேதங்கள்
ாங்களது குச்சொழுங்கையெங்கும் குடல்சரிற்த சடலங்கள் பல்லாக் கடித்துப் பதம்பார்த்த முல்களுடன் எல்லாம் இழந்துவிட்ட இளம் வயதுக் கன்னியர்கள் சொன்ஞல் விளங்காது செவிக்குள் அடங்காது, என்னென்று இதையெழுதி எப்படித்தான் புரிய வைப்பேன். சீறவில் இருந்துவந்த "சிவப்புப் பிரகரங்கள் • "லெனினின் சிந்தனைகள் • "மார்க்ளின் கட்டுரைகள் ான்னிடத்தில் இப்போது இல்லை வீடெரித்த, -
அந்நேரம். . அவையும் அனலிற் கருகியன. உன்னிடத்தில் எல்லாம் உண்டு என எண்ணுகின்றேள் இன்றும் ஒருதடவை எடுத்துப் படித்துவிட்டு வீதியிலே நின்று வினாக
alungsi uGaurva மேதினத்தில் நின்று முழங்கு
சுடுபடுவாப்
தெற்கே உள்ளுல் மட்டுமல்ல வடக்கே என்ஞலும் முடியாது தேசிய நீரூற்றுத் தேங்கியது
swninessafldir Gunodi)
பூசிய சாயம் கரைந்தது. Osry prl இங்கோர் புதிய எழுச்சி எழுத்ததுவும் எங்களுக் கென்ருேர் நிலத்தை எல்லேயிட விரும்பியதும் பூண்டோடெமையழிக்கப் புறப்பட்ட
易0

ஆதிக்கச்,
கூண்டை உடைக்க அன்றிக் குலோத்துகன் கதை சொல்லும் ஆண்ட பரம்பரையின் ஆட்சிக்காய் அல்ல இது முந்தி வெசாக்கால விடுமுறைக்கு நான வருவேன்.
சந்திப்பாய் வீட்டிற் தடல்புடலாய்ச் சாப்பாடு தந்து மகிழ்வாய். தமிழனுக்குப் பாய்விரித்து
நித்திரைக்குப் போம்வரை நீயருகில் நின்றிருப்பாய்
சித்திரையில்
புதுவருடத் தினத்தில் நீ வருவாய் TTTTTTTLLL S S TLSTTST S LLLTTLLLLSS S 0STE0Tz S S S LLLLLLTTTTLLLLL உந்தனது ஆசைகளை உரைப்பாய்
av nru. Gaufruit
ஆறு மணிக்கெல்லாம் அடிவளவுப் பனையினிலே ஊறிவரும் கள்ளை உறுஞ்சி மகிழ்ந்திடுவாய் எங்களுக்குள்
பேதம் எதுவும் இருக்கவில்லை தங்கைச்சி என்றேயென் தாரத்தை நீயழைப்பாய் இன்றிவைகள் ஒன்றும் இயலாத காரியங்கள் ஒன்ருகிப் போச்சு. ஏனென்று புரிகிறதா? சிந்தித்துப் பார் நாங்கள் "சிவப்பு விடிய" லென்னும் அத்தத் திருநாளை ஆவலுடன் பார்த்திருத்தோம்
பேதங்கள் அற்ற "புரட்சி"க்காப் தாக்களொன்ருய் வேதங்கள் சொன்ளுேம் விடியாமற் போனதுபார் எங்கோ. . யாரிடத்தோ..
artulg Gaunt......
ஒரு தவறு இங்கே நடந்திருக்கு இது உனக்குப் புரிகிறதா?
எல்லாம் இழந்த பின்னர்
எதுவுமற்ற நிலையினிற்தான்
LJ6ä artin
சிறு புழுவாய், புறக்கணித்த வேளையிற்நாள்
J87â4sair. ...
தப் பேரம்கள்
என்றெம்மை
vớp sivCB ut
எங்கள் இளைஞர்கள் எழுந்தாரிகள்
இன்றெழுந்த எங்கள் இக்ாஞர்கள்
எங்கனைப்போல்
2芷

Page 13
நின்று கதைக்கவில்லை, நிறக்கொடிகள் ஏற்தவில்லை. காட்சி அலுவலகக் காரியங்கள் பார்க்கவில்லை அச்சகங்கள், 3 பிரசுரிக்கும் ஆலயங்கள் தேடவில்லை
துச்சமென இளமைச் சுகங்களையே வீசிவிட்டுப் பிச்செறிந்து கொண்டு புறப்பட்டார் அவ்வளவே. இதிலென்ன தவறு இருக்கிறது? இல்லையெனும் பதிலே எனக்குச் சரியென்று படுகிறது ஒன்ருகிப் பக்கத்தில் உறங்கியதோர் சோதரணக் கொன்ருெழிக்கும் நோக்கம் குடிகொண்டபிள் ஒன்ருய்ப் ご பக்கத்தில் என்ன படுக்கை பிரிந்திடுதல் தக்க செயல்தானே. தவறென்ன? முன்பெல்லாம்
சங்களவர்
தமிழர்
சோனகர்கள் என்றெல்லாம் எங்களுக்குட் பேதம் எதுவுமிலா ஈழமதைப் பெற்றுச் சமதர்மப் பூமியதை உருவாக்கும் கற்பனையில் மூழ்கிக் களித்தோம் முடிந்ததுவா?
சந்தையாவோடு களுபண்டா கைகோர்த்துக் குந்தியிருந்து கூழ்குடிக்க எண்ணியது
வற்ததுவா? பின்னர் வாயடிச்சு என்ன பயன்?
தத்துவங்கள் எல்லாமே சரி,
நடைமுறைதான் ஒத்துவரவில்லை. ஒன்முக்க முடியவில்லெ இன்னும் முற்முக இருள்குழா வேளையிது! உள்ளுல் முடிந்தால். உள்னைப்போல் ஆயிரம்பேர்,
வீதிக்கு விதி
வீட்டுக்கு வீடெல்லாம் நீதிக்குப் பக்கமதாய் நிழல்விரித்து நில்லுங்கள்.
露引

சோவியத் - எதிர்ப்பு வெறிக்கு செர்னுேபிலை ஒரு சாக்காகப் பயன்படுத்த அமெரிக்கா முயல்கிறது
விளத்மிர் ஆஸ்ட்ரோவ்ஸ்கி
செர்னுேபில் அணுமின் நிலையத்தில் என்ன ஏற்பட்டது. அந்த விபத்தைச் சமாளிப்பதற்கு என்ன செய்யப்பட்டு வருகிறது என் பது குறித்து அன்ருடம் டாஸ் செய்தி நிறுவனம் உலகிற்கு அறி வித்து வருகிறது. வெளி நாடுகளிலிருந்து தான் நல்லெண்ணத்துடன் கூடிய உதவியை சோவியத் யூனியன் மறுக்கவில்லை. சீகல், தரசாகி ஆகிய அமெரிக்க டாக்டர்கள இந்த நாட்டில் பணி புரிந்து வரு கின்றனர். சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் டைரக்டர் ஜென ரல் ஹான்ஸ் பிளிக்ஸ்சும் சோவியத் யூனியனுக்கு வந்துள்ளார்.
ஆயினும், மற்றவர்களின் துர்ப்பாக்கியங்கள் குறித்து குதூகல் மடையவும், அவற்றைத் தம்முடைய சொந்த நலனுக்குப் பயன் படுத்திக் கொள்ளவும் விரும்புகின்ற ஏராளமான நபர்கள் மேலே நாடுகளில் இருக்கவே செய்கின்றனர். வெள்ளை மாளிகையின் பிர தம நிர்வாகி டொளுல்டு ரீகன் போன்ற அமெரிக்க நிர்வாகத்தின் சில அதிகாரிகள், விபத்துப் பற்றிய விரிவான தகவலை "உலகிற்கு" வழங்குவதற்குத் தயங்குவதாகச் சோவியத் யூனியனின்மீது குற் றம் சாட்டி வருகின்றனர். கென்னத் அடெல்மேன் என்பவர், "ஆயிரக்கணக்கானவர்கள்" இறந்துவிட்டார்கள் என்றும், பாதிக்கப் பட்ட மற்றவர்களைப் பற்றிக் கணக்குத் தெரியவில்லை என்றும் விரிவாக விளம்பி வருகிருர். சோவியத் யூனியன் கூறிவரும் புள்ளி விவரங்களைப் பற்றி அவருக்கு அக்கறையில்லே, ஏனெனில், நிகழ்ச் சிகளைப் பற்றிய அவருடைய கூற்றுக்கு "கவர்ச்சிகரமான புள்ளி விவரங்கள்" தேவைப்படுகின்றன. இல்லாவிட்டால் விபத்து ஏற் பட்டதாகக் கருத முடியாது. அவருடைய திட்டம் முழுவதும் நொறுங்கிவிடும்.
வாஷிங்டளுல் தூண்டி விடப்படுகின்ற, மீண்டும் மீண்டும் செய்பப்படுகிற இந்தப் பிரசாரத்தின் தோக்கம் என்ன? சோவியத் யூனியன நம்ப முடியாது, அணுசக்தியை சமாதான பூர்வமாக உபயோகிக்கும் துறையில் அது ஒரு நம்ப முடியாத பங்கா வி என்று ன்ப்படியாவது நிரூபிப்பதே அதன் நோக்கமாகும். சமா தான பூர்வமான ஒரு விஷயத்திலே கூட முன்னேற்றம் ஏற்பட லில்லையென்றல், அணு ஆயுதங்களை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட சரிபார்க்கத்தக்க உடன்பாடுகளைப் பற்றி அது எவ்வாறு பேச முடியும் என்று கூறப்படுகிறது. வாஷிங்டன் தான் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்த போதிலும் (1985 ஆகஸ்டிலிருந்து அது நெவாடாவில் 10 அணு ஆயுத சோதனைகரே நடத்தியுள்ளது) எல்லா அணு சோதனைகளின் மீதும் இரு தரப்பு ஒத்திவைப்பை அமலாக்குவதை அது முறித்துள்ள போதிலும், தெர்னுேபில் மற்ருெரு சோவியத் எதிர்ப்பு வெறிப் பிரசாரத்திற்கு அதே சாக்காக உபயோகப்படுத்துவதற்கு அது முயல்கின்றது.
23

Page 14
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி டபிள்யூ டக்ளஸ், ஒரு சமயம் கம்யூனிச - எதிர்ப்பு நீடித்து வருகிறது; சிரிை அது பற் றியே பித்துப்பிடித்துள்ளனர் என்று கூறிஞர். ஒரு தேசம் என்ற வகையில் அமெரிக்கர்களும் இந்தப் பித்துப் பிடித்து அல்வார்களே யானல் அது ஒரு சோக நிலமையாகிவிடும். ஏனேனில் அப்படி ஏற்படும் பட்சத்தில் அவர்கள் மனநோய்க்கு ஆளாகி அழிவுக்குள் னாவார்கள் என்று அவரி மேலும் கூறிஞர். திருவானர் ரிகள், துல்லியமாக இந்த வகைப்பட்ட மனநோய்க்குத்தான் அடிமையாகி இருக்கிருர், பல அமெரிக்கர்களுக்கு, அமெரிக்கர்கள் மட்டுமன்றி மற்றவர்களுக்கும் இந்த நோய் பீடிக்கச் செய்வதற்கு அவர் துடி யாய்த் துடிக்கிருர்,
விபத்தின் காரணங்களே ஆய்வு செய்வதற்கும். அதள் விளைவு களைப் போக்குவதற்கும் அனுப்பப்பட்ட சோவியத் அரசுக் கமிஷன் மக்களின் உயிரையும் ஆரோக்கியத்தையும் ப்ாதுகாப்பதிலேயே பிரதான அக்கறை கொண்டுள்ளது. பரபரப்பை ஏற்படுத்துவது அதற்கு அவசியமில்லே. இந்த நிகழ்ச்சி சம்பந்தமாக சோவியத் ஓரி உயர் பொறுப்பு வாய்ந்த கண்ணுேட்டத்தை மேற் காண்டுள்ளது. ஏற்பட்ட நிகழ்ச்சியிலிருந்து பெறவேண்டிய முடி வுகள் அனைவருக்கும். அணுமின் தொழிலின் வருங்காலத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அது புரிந்து கொள்கிறது.
TTLLLLLTTTT LLLTTTT TTTLLTTLL TTTL TLTLTLTTTTLLLLLLL LTL0L படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோ, அவை நம்பகமானவைய கும் என்பதை மேல் நிபுணர்கன் அறிவார்கள். 1983 ஜூனில் வெளியிடப்பெற்ற சர்வதேச அணுசக்தி கமிஷனின் (இ. ஏ. இ. ஏ.) தஸ் நாவேஜுகளில் இது பதியப் பெற்றுள்ளது. அந்தக் கோட் LLLTTTLLL SS TTTTTTT LLLT0LLL CLLLLLL LTTTTT LLTLTTTLTLHTTL TTTTLLLLL LL0LCTLLLLL முடியாது என்று மேலே நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
மாஸ்கோவில் பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தில் பேசுகையில் சோவியத் அமைச்சரவையின் துணைத்தலைவரும் அரசுக்கமிஷனின் தலவருமான போரிஸ் ஷெர்பினு, மிகவும் சாத்தியக் கூறில்லாத எனவே, யாரும் அறிந்திருக்க முடியாத கோளாறுகளினுல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறிஞர். இந்தக் கோளாறுகள் அணு உலையில் ஓர் இரசாயன வெடிப்பை ஏற்படுத்துவதற்கு இட்டுச் சென்றிருக்கக் கூடும். இதுதான் மிகவும் சாத்தியக்கூறு LLLTTLLLLS LLL LTLTTTL0 LCTC S S TTTTTTTTTLLLLSS S LATTMTT S TTTLTTLTLLL LLLLLL ஆய்வுகள் இன்னும் பூர்ததி செய்யவில்லே தன்னுடைய விவாதம் கண் இன்னும் சமர்ப்பிக்கவில்லை.
பொது வாழ்வுப் பிரஜையின் மதிப்பீடுகளின்படி, அமெரிக்கா வின் அணுமின் நிலையங்களில்தான் 1983 ல் அதிகபட்ச விபத்துக் கள். 6,0 0 ஏற்பட்டன; அவற்றில் 247 விபத்துக்கள் மிகவும் கடுமையாளன்ை என்று வர்ணிக்கப்பட்டன. ஆளுல் இவை குறித்து சோவியத் யூனியன் குதூகலமடைந்ததாக யாருமே அறிந்ததில்லை. அணு சக்தியை சமாதான பூர்வமாக உபயோகப்படுத்துவதற்கே வருக்காலம் சார்ந்ததாகும். அதைப் பாதுகாப்பான முறையில் LTLTTTLTTTTTS LLTLTT TTMAATTTTTLLLLLLLL0S LLTL LLL T LLL T HHH கொள்ளும் விஷகமகும் th
2撃

மலாமூட்
உலகளாவிய எழுத்தாளர்
மறைந்த எழுத்தாளர் பேர் ஞட் மலாமுட் சமீபகாலத்தில் வெளிவந்த மிகச் சிறந்த நாவல் களேயும். சிறுகதைகளையும் எழு தியவர். நியூயோர்க் நகரில் உள்ள மன்ஹற்றன் தொடர் மாடி வீட்டில் தமது 71- ம் வயதில் காலமாளுர். அவர் பிர பலமடையக் காரணமாயிருந்தது "இயற்கையானது" என்ற அவர் sub prva 9yth (1952) -968 அடிப்படையாக வைத்துச் சமீ பத்தில் எழுந்த சினிமாப்படமும்
ஆகும். அதில் இரு வேறு உல
கத்தின் சங்கமத்தைக் கான Gurrub. yQuofidias “Gueile Gurrá)" பந்தாட்டப் புனைகதையும் பழைய ஆங்கிலப் பெளராணிக் கதையில் வரும் ஆர்தர் மன்னனின் கூட் டத்தார் தூய பாத்திரத்தைத் தேடிப்போன கதையும் கலந்துள் என, அதாவது தற்கால லெள திசு போராட்ட வாழ்க்கையும் மானிடத்தின் அழியாப் பெரும் இலட்சியத்தை நாடும் பாங்கும் ஒன்றிணைகின்றன. விரைவில் சிறப்பான நூல்களை எழுதினர். 1959 ல் தேசீய புத்தகப் பரிச பெற்ற "மந்திரப் பீப்பா" என்ற அவரது முதற் சிறு க  ைத த் தொகுதி வெளிவந்தது. 1968 ல் வெளிவந்த அவரது மிகச்சிறத்த நாவலான ஏற்பாடு செய்பவர்" (தஃபிக்ஸர்) புவிற்ஸர் பரிசு பெற்றது.
1914 ல் புறுாக்வினில் உள்ள புத்தகத்தைக் காணுத குடும்பம் ஒன்றில் பிறந்தவரி மலாமுட்.
காவல்நகரோன்
அவரது பெற்றேர் ஒரு சில்ல றைக் கடை வைத்திருந்தனர். அதனை அவரது இரண்டாம் நாவலான "உதவியாவி" ல் வரு ணிக்கிருர், நியூயோக் நகர க் கல்லூரியில் படித்த பின் உயர் நிலைப் பள்ளிகளில் மாலே வகுப் புகளில் கற்பித்துக் கொண்டு கொலம்பியா பல்கலைக் கழகத் தில் எம். ஏ. பட்டம் பெற்ருர், 1947 ல் ஒரகள் மாநிலப் பல் கலைக் கழகத்தில் எழுதும் கல் யைப் போதிக்கும் விரிவுரையா ளர் ஆளுனர். அங்குதாள் அவரது முதல் நான்கு நூல்கள் எழுதப் LuLL-VIT . , l 9 fil Cup Assdio JayRaipurgay மரணம் வரை அவர் வேமொன்ற் றிலுள்ள பெனிங்ரன் கல்லூரி யில் பகுதி நேர ஆசிரியராகப் பணியாற்றினர். sGaspupavou நாடும் இயல்பினர். நியூயோக் நகரத்து இலக்கிய உ ல  ைகத் தவிர்த்து வந்தார். ஆனல் ஐரோப்பாவில் அடிக்கடி சுற்றுப் பயணம் செய்வார். அவர் இறுதி தாட்களில் எழுதிய நாவல் ஒன்று முடிவு பெறவில்லை. அது பழைய மேற்குப் பிரதேசத்தில் ஒரு யூத ரின் வாழ்க்கையைச் சித்தரிக்கி Ap5 . . Jevés '45TSIC3sífai Gaiaf வரக் கூடும்.
வாழ்நாள் முழுவதும் அவரி தாவல் சிறுகதை ஆகிய துறைகளிலும் மாறி மாறித்தம் ஆக்கத் திறனை வெளியிட்டார். அமெரிக்காவில் யூதரின் வாழ்க்கை நிகழ்ந்த மாதிரியை வருணிக்கும் வகை யில் குறியீடு. நீண்ட பெளராணிக உருவகழ் (அலெ
25

Page 15
அறி) ஆகிய இரு முறைகனைப் பயன்படுத்திஞர். ஆனல் அவர் "ஒரு சிறுபான்னம் இனத்தின் அவலங்களை மட்டும் சித்திரிக்கும், ஒடுங்கிய வட்டத்துக்குள் படைக் கும், குறுகிய எழுத்தாளர் அல் லர், உலகளாவிய கருத்துப் பரப் படைந்த படைப்பாளரே. அவர் தம் கதைகளில் கலந்தளித்த பல்சுவைகள், ஹாஸ்யம், அதீத கற்பனை உருவகம், கொடூரம் ஆகியன அளவில் வேறுபட்டவை.
ஆயினும் அவரது கதைகள் சுட்
டிக் காட்டுவது ஒரே விடயத்தை (தீம்) த்தான், எழுப்பும் ஒரே விஞ, "எப்படி ஒரு மனிதன் தனக்கென ஒரு புதிய வாழ்க்கையைச் சிருஷ்டிக்க முடியும்?" விடை எப்போதும் ஒன்றே; ஒருவன் த னி  ைம த் துயரம் ஆகியவைகளுக்கு ஊடா as iš 5 sår salairGaM7 - G Lu ar af G is ஆசை, இலட்சியப் பிடிப்பு என்ற இரண்டும் ஒன்றை ஒன்று வென்றுவிடாமல் சமநிலைப்படுத் தக் கற்றுக் கொள்கிருன். துன் பத்தின் மூலமாக) மறுபிறவி எடுப்பது ஒர் அறநெறிக் கடமை என்ற ஒன்றே அவரது வெவ் வேறு வகையான பாத்திரங்களை இனக்கின்றது. "தஃபிக்ஸ"ரில் வரும் பிரதம பாத்திரம் ஒரு ருஹிய யூதன், இந்த நூற்ருண் டின் தொடக்கத்தில் சொல்லொ ஞத் துன்பங்களை அனுபவிக்கி
முன், டப்ளின் வாழ்வுகள்" என்ற நாவலில் வருபவர் ஒரு வசதிபடைத்த எழுத்தாளர்
நடுவயதடைந்தவர்; தமது மனை வியிடம் சலிப்படைந்து வேருெரு இளம் பெண்ணின் கவர்ச்சிக்குத் தம் மனத்தில் இடம் அளிக்கிருர்,
மாலா முட் எழுதிய சிறு கதைகளுள் சில அமெரிக்க சிறு கதை இலக்கியம் உள்ளளவும் வாசகர்கள் உள்ளத்தில் இடம் பெறும் சிறப்பு வாய்ந்தவை.
6
அவரது நூல்கள்
а згранита, “брL-fasir (урду லில்" என்ற கதையில் திருவா னர் ஒவ்வொரு மனிதன்" வாழ்க் கையில் அடிபட்டு இறத் து கொண்டிருக்கிருள். ஆயினும் இறுதிவரை இருளுக்கும் ஒலிக் குமிடையில் நிகழும் இடையருப் போராட்டத்தில் ஈடுபட் டே இருக்கிருன் . பொதுவாக இலட் கிய உறுதியுடன் எழுதும் "ஸ்ரீ யஸ்" எழுத்தாளரே எனினும் மலாமுட் சில வேளைகளில் வேடிக் கையயன விடயங்களையும் கை பாண்டிருக்கிருரி. யூதர்கள் தம் இனம் அல்லாத மிலேச்சரிடையே வாழும்போது உண்டாகும் பிரச் சனைகளை நீண்ட உருவகக்கதை மூலம் சொல்ல முயன்ற படைப்பு "யூதப்பறவை? இதில் மிலேச் சரை யூதராயும், யூதரைப் பேசும் காகமாயும் காட்டியுள்ளார். '
சமீபத்தில் தமது கதைத் தொகுதி ஒன்றுக்குத் தாம் எழு திய முகவுரை ஒன்றில் மலா மூட் கூறுகிருர் எழுத்தாளன் தனது சொந்தப் பறக்கும் குதி ரையில் ஏறிச் சவாரி செய்கிருன். அது பந் த ப மைதானத்தில் திறமை காட்டாவிட்டாலும், அவன் அதில் அமர்ந்து வானில் உயர்கிருன். கீழே காட்சிவியப்பு அளிக்கிறது; அங்ங்ணமே அவன் சந்திக்கும் மனிதரும் அதிசயம் தருகின்றனர் . . . கல வாழ்க் கையைச் சிறப்பிக்கிறது. எமக்கு
ரியதை அளந்து தருகிறது.
பறக்கும் குதிரை (பெகஸஸ்) கிரேக்க பெளராவணிக் கதையில் வருவது கவி க் கற் பனை யின் ஆரோகணத்தைக் குறிப்பது மண்ணிலிருந்து விண்ணுக்குக் கவிஞனை உயர்த்தும் கற்பளு. சக்தியைக் குறிப்பது,

இவான் மினயேவ்
இந்தியத் தேசியக் காங்கிரசின் முதல் மகாசபைக் கூட்டத்தில் பங்கெடுத்தவர்
梨
அநேகம்ாக இந்திய மாசா ணங்கள் அனைத்தையும் சேர்ந்த தேசிய இயக்கத் தல்வர்கள் 1985 ஆம் ஆண்டின் இறுதிவாக் கில் பம்பாயில் ஒன்று கூடினர். அங்குதான் நாட்டின் மு த ல் அரசியல் கட்சியான இந்தியத் தேசியக் காங்கிரசை நிறுவத் தீர்மானிக்கப்பட்டது.
அந்நாட்களில் இந்தியாவுக்கு ep sir (y ıh Gyp62 purras 69gutb செய்திருந்த பீட்டர் ஸ்பர்க் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் இவான் மிேையல் பம்பாயில்
இருந்தார்,
ரஷ்யாவிலும், இந்தியாவி லும், மேற்கு ஐரோப்பாவிலும் அறிஞர்களுக்குத் தெரிந்திருந்த தனிச் சிறப்பு மிக்க ரஷ்ய இந்தி பவியலாளரான இவான் மின யேவ் தமது ஆராய்ச்சி முழுவ தையும் பண்டைக்கால இந்தியா Lofib qoy ub Jay 256ir av87LDnT6asr 456a)nr சாரப் பாரம்பரியம் ஆகியவற்றி லேயே ஈடுபடுத்தினர். ஆயினும் அவர் தமது காலத்தில் இந்தி பாவின் சமூக - பொருளாதார கலாச்சார வாழ்க்கையில் நிகழ்ந்து வந்த நிகழ்வுப் போக்குகளிலும் அக்கறை காட்டி வந்தார். அவர் தாம் இந்தியாவிலிருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு மேற் கூறிய மகா சபைக் கூட்டத்திற் கும் சென்றர். மினயேவ் தமசி
இ. லியூஸ்தெர்னிக்
பயணம் பற்றிய அறிக்கையிலும் இந்தியாவில் தாம் மேற்கொண்ட இரண்டாவது மூன்ருவது பய ணங்கள் பற்றிய கடைசிக் குறிப் புக்களிலும், வேறு சில நூல்களி லும், காங்கிரஸ் நிறுவப்பட்டி ருந்த தருணத்தில் இந்தியாவில் நிலவிய நிலைமை பற்றி. முக்கிய மாக அது உருவானதன் முக்கி யத்துவத்தையும், அதன் விளைவு களையும் பற்றி ஒரளவு விரிவாக எழுதியுள்ளார்.
1870 ஆம் ஆண் டு களின் இறுதியிலும், 1880 ஆம் ஆண்டு களின் தொடக்கத்திலும் இந்தி யாவில் நிலவிய அரசியல் நில் மையைத் தெள்ளத் தெளிவாக வருணித்துள்ள மினயேவ், நாடு எங்கிலும் நிலவி வந்த கொந்த ளிப்பையும், பிரிட்டிஷ் காலணி யாட்சியின் பால் வளர்ந்தோங்கி வந்த வெறுப்பையும் பற்றி Grap Saygir GTTrf. பொதுவான அதிருப்தியைச் சகல மக்களும் வெளியிட்டனர். எ ங் கணும் முணு முணுப்பு இருந்தது. உள் நாட்டு மக்கள் அனைவரும் விட் டன் பிரபுவை (இந்தியாவின் siyasiraooppuu Mu *.g6) GODGAJGsoprrrii) வெறுத்து வந்தனர் என்று குறிப் பிட்டார்.
தன்னிச்சையாக GT (up is a
பிரிட்டிஷ் விரோதமான ஆயுதத்
தாங்கிய நடவடிக்கைகளும் மிள யேவின் கவனத்திலிருந்து தபிங்
27

Page 16
வில்லே. உதாரணமாக அவர் வாசுதேவ் பட்கேயின் தக்லமை யில் மகாராஷ்டிரத்தில் நடந்த விவசாயிகள் எழுச் சி பற்றிக் குறிப்பிட்டார்,
இத்திய சமுதாயத்தின் பல் வேறு காலனியாதிச்சு- எதிர்ப்பு இயக்கங்களும் ஒன்று சேரக் dia Lig. Ni சாத்தியப்பாட்டைக் குறித்து பிரிட்டிஷ் நிர்வாகம் அஞ்சியதாக மினயேவ் சுட்டிக் அாட்டியுள்ளார். பிரிட்டிஸ் ஆட் சியாளர்கள் கூட்டானிசத் தேடிக் கொள்ளும் முயற்சியில் எதிர்க் கட்சி இயக்கத்தையும். எந்தத் தீவிரமான மாற்றங்களையும் விரும்பாத, எளினும் அரசாங் கத்தின் பெரு நம்பிக்கையைப் பெறவும், அதேசமயத்தில் மித வாதத்தன்மை கொண்ட அரசி பல் சட்டச் சீர்திருத்தங்கள் பற் றிய ஒரு திட்டத்தை முன்வைப் பதன் மூலம் நிர்வாகத்தல் பங் கெடுப்பதற்கான வாய்ப்புக்களைப் பெறவும் முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த அந்த இயக்கத் தின் தலைவர்களையும் வசப்படுத் தும் முயற்சி யில் இறங்கத் தொடங்கினர்.
அறிவாளிகள் மத் தி யில் தேசியப் பிரக்ஞை அதிகரித்தி ருந்ததையும் அவர்கள் தமது தயக்த்தின் கடந்த காலத்தில் காட்டிய அக்கறை அதிகரித்தி ருத்ததையும் அந்த இந்தியவிய லாளர் எங்கணும் கண்டார். *நாடு முழுவதும் அவர்களது பிரசார மேடையாக மாறியுள் ளது. அவர்கள் இந்தியாவெங்க ணும் காட்சியளிக்கின்றனர்: அவர்களது சொற்பொழிவுகளும் எப்போதும் பாராட்டப்படுகின் றன. அவர்களது பத்திரிகைகளின் விற் பண் குறைவுதான். ஒரு சிலரே அவற்றுக்குச் சந்தா செலுத்துகின்றனர், எ னினும்
பலர் அவற்றைப் படிக்கின்றனர். இந்தப் பத்திரிகைக்ளின் செல் வாக்குக்கு ஒரு புதிய தலைமுறை முழுவதுமே ஆட்பட்டு வருகிறது.
மினயேவ் மேலும் இவ்வ எழுதினர்; இந்தியாவில் போது வெளியிட்ப்படுவதுபோல் இதற்கு முன் என்றுமே மராத்தா மற்றும் ராஜபுத்திரக் கதாபாத் திரங்களைப் பற்றி இத்தக்ா ப3 கிராமியக் கதைகள் என்றுமே வெளியிடப்படவில்லை, சிப்பாய் கலகத்தின் வரலாறு வங்காவி மொழியில் எழுதப்பட்டுள்ளது; கலகக்காரர்கள் காவிய வீரர்க ளைப் போல் சித்திரிக்கப்படுகின் parit. saws L T Li Ji as at as கொண்ட கல்கத்தா, 'பிரான்சுக் குப் பாரீஸ் முக்கியமாக இருப் பது போல் முக்கியத் து வம் வாய்ந்ததாக மாறி வருகிறது. இந்தப் பாபுக்கள் மக்களின் தலைவர்களாக மாறியுள்ளனர்.
இந்தியத் தேசியக் காங்கிரஸ் நிறுவப்பட்டதானது தேசபக்தி யையும் இந்திய சமுதாயத்தின் ஒற்றுமைக்கான முயற்சியையும் வலுப்படுத்தியது என அவசி திரும்பத் திரும்ப வலியுறுத்தி ஞர். "ஒரே லட்சியங்களையும், அபிலாஷைகளையும், முறைகளை யும் கொண்ட அரசியல் கருத் துக்களின் ஒத்த தன்மை, சமீப காலத்தில் படித்த இந்தியர்கள் மத்தியில் நில வி வந்துள்ளது என்பது அபாரமானதாகும்"
மினயேவ் இந்தியாவின் பிர ¢ 5፻፲”ፊቻሀfy fኽ ፰ኽT வருங்காலத்திலும், வருங்காலத்தில் சர்வதேச அரங் கில் ஒரு பொருத்தமான ஸ்தர னத்தை வகிக்கவிருக்கும் ஒரு வல்லரசு என்ற முறை யில் அதன் புணர்வாழ்விலும் நத பிக்கை கொண்டிருந்தார்.
O
28

எங்களுக்கென்ன குறை.?
னே காலத்திற்குப் பிறகு ரவுன் பக்கம் வரவேண்டியதா யிற்று, பொன்னுத்துரையருக்கு. என்னவோ தெரியவில்ல அவ ருக்கு ரவுனுக்கு வருவதென்ருல் சங்கடம்தாள்.
திருவிழாக்கன் இ ல் au rr s
சாதாரண நேரங்களில் கோயி லுக்குப் போய் கவாமி கும்பிட அனேகமான எங்கடை ஆட்கள் விரும்பாதது போல அவருக்கும் ரவுணில நாட்டமில்லை.
என்ன செய்வது இத்தமுறை ஆல்பத்திரிக்குப் போக வேண் டிய நிர்ப்பந்தம்.
"ரவுனுக்குப் போ றதும் ஏதோ கொலேக்கணத்துக்குப் போற மாதிரி" என்று பஸ் எடுக்க சந்திக்கு வந்தபோது கூடநின்ற சின்னத்தம்பியிடம் சொன்னுர். ரவுனுக்குப் போனுல் என்ன. ருேட்டில நடந்தால் என்ன. தோட்டத்தில வேலை செய்தால் என்ன. வீட்டிலதான் படுத்திருத்
தாவது பாரன், ன் ல் லா மே யாழ்ப்பானத்து நடைமுறை au rybákaupasudio Gas invåa iš samrb
ம்ாதிரித்தாள்" என்று சொல்வி சிரித்த சின்னத்தம்பி, "அலுவல் முடிஞ்சால் நின்று மினைக்கெடா மல் கெதியாய் கவனமாய் வந்து சேர்" எனவும் சொன்ஞர்.
அந்தக் காலத்தில நள்ளிர விலோ, அதிகாலையிலோ ருேட் டுத் தெரியாத கும்மிருட்டில்
வது போக யோசித்து, பொதுவாக பொன்
- சிதம்பர திருச்செந்திநாதன்
சைக்கிளில் போய்வந்த இடம் களுக்கு இப்ப பகலில்கூட போக முடியவில்லே என்று யோசிக்கும் போது வருங்காலம் என்னமாதிரி இருக்கும்?
அன்றைக்குத் தோட்டத்துக்
குப் போகாதது ஒரு மாதிரியாக
இருந்தது. கடைசி பின்னேரமா G3 a 69 hi arvar
னுத்துரையர் விடியற் சாலையில் எழும்பி தோட்டத்துக்குப் போய் விட்டால் மாலை நேரத்து மங் கிய இருட்டுக்குப் பிறகுதான் வீட்டை வருவார்.
பிள்ளைகளில் மூன்று பெடி பன்களும் குவைத், ஜேர்மனி சுவிற்சிலாந்து எனப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். பெண் கன் மூவரில் இரண்டு பேர் தாலிக் கொடிகளுடன் ஜேர்மனி Gurvi, Gr G) pr di Gae fr L ri நாதஸ்வரங்களுடன் கவியாணம் முடித்து பேத் டேக்குப் படங் கள் எடுத்து அனுப்பி, பேரப் பிள்ளைகளையும் பார்க்க வைத்து விட்டார்கள். பிறகென்ன.
பிள்ளைகள் அனுப்பும் காசுக் srras unir išsib, smrasi 7Gåšai கோட்டைக்குமாகப் கடைசிப் பெட்டை நிர்மலா
இருக்கின்ருள்.
Tug-Our y a div gait.
வொரு ராளும் வெளிநாட்டு
புரோக் அல்லது காவ்ஸ் கேட்
29
GBlumrbeaupr. |

Page 17
ரிசேட். எப்போதாவது சாறி கட்டி முகத்தில் லட்சுமிகரத்தை ருேஸ் பவுடர் திரையிட பேவு
யூம் கோலோன்கள் சகிதம் சர்வ a a ni s mr pr th fruhu Sueалатта காலயில் புறப்பட்டு ஒரு இலுவ
லும் இல்லாவிட்டாலும் கடைசி தலைக்குக் கட்டும் ரிப்பனுக்காவது ரவுனுக்குப் போய், மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்து, சாப்பிட்டு
களே ப் புத் தீர வீடியோவும்
பார்த்து, மிஞ்சிய நேரங்களில் சேற்றடியில் தூங்கவும் வழி செப்தாகி விட்டது.
அவளுடைய எதிர் காலத் துக்கும் பிரச்சனை இல்லை. லட் சங்களா? லட்சியவாதிகளா? எப் படியான உருவத்தில் எவ்வாறு கொண்டு வரவேண்டும் என்பதற் கும் சகல வளங்களும் இருக்கு. பொ ன்னுத்துரையருக்குப் பிரச்சனை இல்லை. கதைச்சு தான் அரசியல் வளர்க்க வேணும் என்பது போல தோட் டத்தில் உழைத்துத் தான் சாப் பிட வேண்டும் என்பது கட்டாய மல்ல.
ஆஞலும் தோட்டச்செய்கை அவரின் உயிரோடு கலந்துவிட்ட ஒன்று. -
"ஐயாவுக்கு என்ன தெரியும்? என்று சொல்லிச் சிரிக்கும் நிர் Leant?
"ஐயா முத்திரை ஒட்டுற இடத்தில கையெழுத்துப் போடு வார். காசையும் சரியாய் எண்ணி எடுப்பரோ தெரியாக?" எனவும் கவலைப்படும் அவளின் நிலைப் nra- 7r600f Lurrrismä) பொன்னுத்துரையருக்கு மெளன மாக இருப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
அன்றைக்குக் காலமையும்*ஒவ்வொரு நாளும் உங்களிட் டைச் சொல்ல வேண்டியிருக்கு. ஐயா, நாங்கள் சொல்லுவதை
வடிவாய் யாசித்துப் பாருங்கோ நல்லாப் விளங்கும்" என்று அவரை வற்புறுத்திய நிர்மலா, அவர் பேசாமல் இருப்பதைக் கண்டு, வாயுக்குள் முணுமுணுத் துக் கொண்டு போய்விட்டாள். அவள் மாத்திரமா?
"ஐயா பேசாமல் இருங்சோ, ஏன் தோட்டத்தோடை கிடந்து மண்ணைத் கிண்டுறியள். நாங் கள் இவ்வளவு நல்லாய் வந்த பிறகு ம், செம்பாட்டு மண் வேட்டியோடை ( Cy a திரிஞ்சு எங்கடை மரியாதை யைக் கெடுக்க வேணுமே?
"எங்கடை தகுதிகள் எல் லாத்தையும் மறந்து கூலிக்காரன் மாதிரி ஐயா திரியுற திரிச்சலப் பார்த்தால் எங்கடை ம ன ம் என்ன பாடுபடும் என்று தெரி யுமோ? ஏதோ வஞ்சம் தீர்க்கி றவர் மாதிரி ஐயா ஏன் இப்படி இருக்கிருரர்"
"ஐயாவின்ரை நினைப்பு இந்த யாழ்ப்பாணத்திலை இருக்கிற சபைங்கள் எல்லாத்துக்குமாகத் தான் தான் தோட்டம் செய்யி றன், தான் செய்யாமல் விட் டால் சனங்கள் எல்லாம் சிவ பட்டினி என்று? இப்படி ஆத்தி ரமாகவும் கலியாகவும் கடிதங் கள் மேல் கடிதங்கள் எழுதி தெரிந்தவர்கள் மூலம் சொல்வி அனுப்பி
நிர்மலாவும் ஒரு தடவை. "என்ன ஐயா நீங்கன். எனக்கு வெளியால் போக வெட்கமாக இருக்கு, என்ரை பிரண்ஸ் எல் லாம் என்னைப் பார்த்திட்டோ, என்ரை வடிவையும். கொண்டி சனையும் ரசித்தோ, உம்மடை அ ப் பா என்ன லெளிநாட்டி இலயோ அல்லது இஞ்சினியரோ, டொக்டரோ என்று கேட்கினம். அப்பிடிக் கேட்கிற எள்  ைர பிரண்சுக்கு என்ரை ஐயா நீர் கள்தான் என்று நான் எப்பிடிக்
O

காட்டுறது? சும்மா தோட்டம்,
தோட்டம் என்று சொல் லி
வெளியால இருக்கிற அக்காமார் அண்ணமாரின்ரை ofurGods கெட வையாதேங்கோ" என்று சொல்லி கண்மை கரைய கொஞ் சம் கண்ணிரும் விட்டாள்.
இவை எல்லாம் எங்கள் நாட்டு அகிம்சைப் போராட்டங் கள் மாதிரிப் பயனற்றுப் போப் விட்டன.
நீங்கள் வெளிநாடு போக லாம், ஏன் சந்திரமண்டலத்தி லும் பவனி வரலாம். பொருள் மேல் பொருள் சேர்த்து வசதி களைத் தேடலாம். மாட மாளி கைகளே வாங்கலாம். ஆளுல் என்னதான் நடந்தாலும் என்ரை மண்ணை நான் நாளும் பொழு தும் 8 விக்கும் தோட்டத்தை என்னை இவ்வளவு நாட்களும் வாழ வைத்து உங்களை ஜெர் மணிக்கும், சுவிஸ்சிலாந்துக்கும், குவைத்துக்கும் போறதுக்கும் பெண்களை நகை சுமந்து லட்சங் களுடன் வெளிநாடு போக துணை யாக இருந்த என் உயிரான செம்மண்ணை, என் உயிர் போகும் வரை விடமாட்டேன் எ ன் று சொல்லி -
உங்களுக்குப் பிரச்சனை என் முல் என்னைத் தகப்பன் என்று சொல்ல வேண்டாம். ஆனல் என்ன என் மண்ணில் இருந்து பிரிக்க முடியாது என்று முடி arrasji Gartei) cí8 6í l. - Třதனது தோட்டத்தை விளையும் பயிர்களை நினைத்தால் அவருக்கு இனந் தெரியாத நெகிழ்ச்சி உண்டாகிவிடும்.
ugrubu aöpr பரம்பரையாக அவர்கள் முன்ஞேர்கள் செய்து வந்த தோட்டத்திற்கு தானும் சின்னஞ் சிறுவனுக போய்வரத் தொட்ங்கியும்,(துலா இறைப் புக்காக துலாவிலும், மிதியிலு மாக மாறி மாறி நின்று அ)
31
அதில்
காலப் பொழுது தொடக்கம் இரவு வரை போராடி, வாழ்க்கையே தோட் டமாகி
புகையிலை, வெங்காயம் சாமி, குரக்கன், மரவள்ளி, இராசவள்ளி என்று பயிர்வைத்து அடுத்த வீட்டில் இரவல் வாங் காமல் சுய தேவையால் தன் குடும்பத்தையும் வாழவைத் துரு ஏனையவர்களுக்கும் துணைபோய்
யோசித்துப் பார்த்தால் சின்னப் பிள்ளையாக இருத்த காலத் தி ல் கோட்டத்துக்குப் போய் தகப்பளுேடு கூட உதவி செய்து பொழுது போக்காட்டி, வாய்க்காலில் படுத்து, அப்பிடிப் படுத்துக் கொண்டு இலை தெரி யாமல் செம்மிப்பேகப் இருக்கும் மிளகாய்களைப் பார்த்து மெய் மறந்து
அப்பிடிப்பட்ட தன்னை த் தான் தோட்டத்தை விட்டுப் போட்டு பேசாமல் இருங்கோ என்று பிள்ளைகள் கேட்கினம்.
நினைத்துப் பார்த் தால் வேதனைதான் மிஞ்சும். ஆஸ்பத் திரிக்கு வந்திட்டு பஸ் எடுக்க பஸ் ஸ்ராண்டுக்கு வரும்போது பொன்னுத்துரையருக்கு இதே நினைவாக இருந்தது.
upäas Gg5rrayśstrów udo ஸ்ராண்டுக்கு வந்தால் பஸ் ஸ்ராண்டில் பஸ்சும் இல் சில: ஆட்களும் இல்லை. பஸ் ஸ்ராண் டைச் சுற்றி மினி பல்கள்.
"பஸ் வருமோ” என்று ஒரு வனைக் கேட்டால் "பஸ் எங்கை வாறது. நிமிஷத்துக்கு ஒரு மினி பஸ் இருக்குத்தானே இதில் நின்று ஏன் காய்வான்" என்று அவள் சொன்னுன்
நியூ மாக்கற்றைச் சுற்றி பேமன்றில் சனல்கள் கும்பலாக வெளிநாட்டுப் பொருட்கள்
தோட்டத்தில்

Page 18
AN ITAlta- ar do ao mr i Submrdir, குவைத். சுவிஸ், ஜெர்மன் பனங்
SOTrr?
uáYeofiluaiv6Adä) aJ &F ĝ3) Nu mr as do சிட் கிடைத்தது. காலேயில் வரும் Gurrups ikoAib (BS&am Luld aan L-luantas இருந்தது.
மினிபஸ் புறப்பட்டு வளைந்து தெரியும் சனங்களுடன், ரவுனைத் தாண்டி வெகுதூரம் வந்த பின் னர்தான். ருேட்டு கரையோர onras' LurTrřiš säi Galas rrahur G6 Gaujš தால் அந்தக் காலத்தில் அந்த முேட்டுக் கரையைப் பார்ப்ப தற்கே சந்தோஷமாக இருக்கும்.
புகையிலேக் கன்றுக் காலத் தில் எல்லாம் ஒரே மட்டமாக பச்சைப் பசேல் என்று அந்த அழகினை எதற்கு உவமை சொல் லுவது அதேபோல வெங்காய போகத்தின் போதும், மரவள்ளி orsir@ysi Gopalfr? -a á að g சாமி, குரக்கன்தான் சோடை Gun'Guðn?
அந்த எழிச்சியும், மனநிறை onjuh or i Q as Gumila?"-u-sv. ar ni as ar Gurragornras rry Baba orTS@f anysosaruyub av aw if * R பெற்று விட்டனவா?
தோட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆளுவ வெகுவா asiáš s GMD iš Sáu L-aur. Qugh பாலான தோட்டங்களில் புதிய கட்டிடங்கள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றும் குறைவில்லை.
செழிப்பான செம்மண்ணில் சீமெந்தும், கல்லும், மணலும் மூடுவது என்ருல் பொன்னுத் துரையருக்கு நினைத்துப் பார்க்க வேதனையாக இருந்தது. யாரை நொந்து என்ன பயன்.
நான் வளர்த்த பிள்ளைகள். தன் தோட்டத்தால் வளர்ந்த
வர்கள். அந்தத் தோட்டத்து வருமானத்தால் வெளி நா டு போகுமட்டும் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகன் பூர்த்தி செய்தவர்கள்.
அ ப் படி ப் பட்டவரிகளே தோட்டம் செய்யாமல் விடுங்கோ செம்பாட்டு மண்ணே வேண் டாம் என்று கடிதங்கள் எழுதும் போது, ஏனையவர்களை எபபடி குறை சொல்ல முடியும். சந்தி யில் வந்து இறங்கி, சர் தி க் க ைட யி ல் ஒரு சுருட்டையும் பற்ற வைத்துக் கொண்டு வெய் யிலில் நடர்தார்.
வல்வெட்டித்துறைப் பக்கம் sir cir soir G ann nr 191graifer thruinrith. தொடர்ந்து ராசிலந்து மணித்தி யாலங்களாப் ஒரே சத்தம் எனறு கூட்டமாகப் பலபேர் நின்று கதைக்க எந்தவிதப் பரபரப்பும் QdivRunTuodie • Sur s'il a dir Sñj5g கொண்டிருந்தனர்.
முந்தி என்ருல் எவ்வளவு துரத்துக்கு அப்பாலும் சின்னப் பிரச்சனை ரடந்தாலும் இஞ்சை கடைகளைப் பூட்டிக் ABmrasiñ7G9 சனங்கள் ஒதுங்கி விடுவார்கள். g)Üu Jylüluştur?
as LD nr ir iš AS T dio sawG) போட்ட இடத்தையே அடுத்த சில திமிடங்களில் குழ் ந் து கொண்டு ஆராய முற்படும் நிலக்கு வர்துவிட்ட சனங்கள்.
அரசியலிலும் அரண்ய துறை களிறும் விழிப்புணர்ச்சி பெற் முல் மட்டும் போதுமா? முக்கிய மான ஒன்றை எல்லோரு ம மறந்துபோய் விடுகின்ருர்கள்.
சிந்தனைவயப் பட்டவராக அவர் வீட்டை அடைந்தபோது, ரவுணுக்குப் போய்விட்டு அவ ருக்கு முன்னதாகவே வீட்டை, வந்திருந்த நிர்மலா
33

"ஐயா கெதியாக வாய்கோ' என்று சந்தோஷமாகச் சொன் னது அவருக்கு ஆச்சரியத்தைச் கொடுத்தது.
“srGirar arðarr... * கேட்டபடி வெளி விருந்தையில் இருந்த சாப்மகளக் கதிரையில்
vrijsmrdi.
°C.LutfiaLusiwasaw Mesir as - 5 h வந்திருக்கு” எள்முள் நிர்மலா.
“ стеirsогатић. ..."
"குட் நியூஸ் ஒன்று வந்தி
ருக்கு. உங்களுக்குத்தான் வாசித் துக் காட்ட வேணும், வாசிக் as GL-"
கொஞ்சம் பொறு. இப்ப என்ன அவசரம். கொம்மா தேர் தண்ணியைக் கொண்டுவரட்டும்" என்ருர் பொன்னுத்துரையர்.
அவரின் மனைவி தேனிருடன் alp', aso Asdras JAVAuf gg ësub வரை நிர்ம லா கடிதத்துடன் காத்திருந்தாள்.
o aunráRádias “G”, arGas u sampu படி கேட்க,
"நீ பெரிய கரைச்சல்" என்று
சொன்ன பொன்னுத்துரையர் கடிதத்தைச் செவிமடுக்கத் தயா ሆmre9ዙ .
airl - 55 stgasbaps grskarudiwaonrad śGay Gas Ulrrrf.
ஐயாவுக்கு இணித்தாள் விசியமிருக்கு, என்று நிர்மலா தொடர்ந்தாள்.
"ஐயா எந்தநாளும் தோட் Alth Gasr Lab sTairapy at Aira க்கு இவ்வளவு வசதி வந்த பிறகும் தோட்டத்தோண்ட நின்று
at air of
unfrf.
சீரழியிரு. தோட்டம் செய்ய வேண்டாம். வயதுபோன பிறகு ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று சொன்ஞலும் கே ட் பதா ப்
இல்லை. தோட்டம் செய்துதான்
ராங்கள் வாழவேணும் இல்லை;
அதாலதான் நாள் வசதி யான ஒரு அலுவல் இஞ்சை பார்த்திருக்கிறன். எ ன் குே ட கூட வேல் செய்யும் ஒருவரின் மச்சான் உவ்விடம் ஒரு பக்டரி தொடங்கப் போருரர். அதற்கு வசதியாக காணி வேணும் என்று assosGuropll a se su maiù di க ைத த் தார். ஐயாவின்ரை தோட்டக் காணி பதினுறு பரப் பையும்பற்றி நான் சொன்னேன். அந்தத் தோட்டக்காணி இருக் கிற ஸ்பொட் , நல்ல ஸ்பொட் நல்ல வில்க்கு அவர்களுக்குக் கொடுக்கலாம். அவர்களுக்கும் உங்கை கடிதம் போட்டிருக்கு அவர்கள் கெதியில வந்து ஐயா, வைச் சந்திப்பார்கள். ஐயா தன் னுடைய வசதியைப் பொறுத்து விலையைப் பார்த்துச் செய்யவும், காசை வட்டிக்குக் கொடுக்கலாம்
awesör
தானே. இனிமேல் தன் னும்
ஐ யா தோட்டம் தோட்டம் என்று ஓடாமல் வீட்டில இருப் எங்களுக்கும் மரியாதை Urtů 9) (5 dš e5 b. assolsaarů Serapy. 29 Nu nr Gagnr. L-šaos விட்டாப்போல ஒன்றும் நடந்து
விடாது. ஐயா நிக்ாக்கிற மாதிரி
யாரும் பட்டினி இருக்க மாட் டார்கள். ஏதோ ஐயாவைப் போல கன ஆட்கன் தாக்கள்
எல்லாரும் தோட்டங்கள் செய்
யிறபடியால்தான் உங்கை சனங் கள் சீவிக்குது என்று எண்ண்ம்.
ஆளுல் அவைக்கு உ ல் விடம்
ஒழுங்காய் அரிசி, மா, சீனிக் கப்பல்கள் வாறது தெரியாது போல.. ..?
33

Page 19
தரும சிவராமு
இருபது வயதுக்குட்பட்ட பையனகத் தமிழ் எழுத் துக் கு. சி. சு. செல்லப்பாவின், எழுத்தினல் அறிமுகப்படுத்தப்பட்டவர், 1962 வாக்கில் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டபோது இன்னும் வளர்ச்சிக்கு இடம் இருக்கிறது" என்று எண்ணினேன்; செல்லப்பாவிடம் சொல்லவும் சொன்னேன் என்று எண்ணுகிறேன். 1985-ல் மறுபடி சந்தித்து அளவளாவும் போது, கவிதை, கதை, விமரிசனம் என்று சாதனைகள் பலவும் இருந்தும் - இன்னும் வளர இடம் இருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றியது எனக்கு.
சிலோன்காரர், வேர்களை இழந்ததஞலோ, என்னவோ, ஒரு அளவுக்கு மூர்க்கத் தனமான சண்டை போடும் சுபாவம் இருக் கிறது. வெங்கட்சுவாமிநாதனையே நினைத்துக்கொண்டு இன்று வரையிலும் கூட எழுதுவது, அவருடைய வளர்ச்சியின்மையையே காட்டுகிறது. சில பேர்களைக் குறிப்பிட்டு அவர்களையெல்லாம் நான் "ரெகினஷ்" பண்ணுவதில்லை என்ருர். ஆனல் அப்படியெல் லாம் அவர்களை இலக்கிய உலகில் இருந்து அகற்றிவிட முடியாது. இலக்கிய உலகில் பல தரப்பட்டதும்தான் இருக்கும். அவற்றுடன் தன் தரத்தை விட்டுவிடாமல் எழுத முயன்று கொண்டிருப்பது தான் இலக்கியாசிரியனின் போக்காக இருக்கவேண்டும்.
விமர்சகராக நல்ல கருத்துக்களைச் சொல் லி, ஸ்தாபித்துப் பின்பற்றி விவாதிக்கக்கூடிய திறன் உள்ளவர். கவிஞராக இந்த 85-ம் ஆண்டு, ஒரு கைவிரல்களில் அடக்கி விடக்கூடிய புதுக் கவிகளில் ஒருவர் (மற்ற நாலு கவிகளையும் அவர் "ரெகினஷ்" பண்ண மாட்டார்) சிறு கதாசிரியராக அவர் ஸ்தாபனம் இன் னும் என்னைப்பற்றிய அளவில் ஸ்திரமாகவில்லை. பத் துக் கதை களையாவது சேர்ந்தாப்போல் படித்தால் தான் எனக்கு அபிப் பிராயம் ஸ்திரப்படும். படித்தவரையில், நல்ல சிறு கதைகள் சில எழுதியிருக்கிருர். ஒன்றை நான் பதிப்பித்த தமிழ்ச் சிறு கதைத் தொகுப்பில் உபயோகித்திருக்கிறேன் அவர் அதனைக் கவிதை போல் சிறப்பாகச் செய்திருக்கிருர், தீர்மானமான நுணுக் தங்களுடன் ஒரு லாகவத்துடன் செய்திருக்கிருர்,
விரோதங்களைப் பாராட்டி எழுதி அதில் புரளுகிற மனே பூாவத்தில் அவரிடம் ஒரு (மனேதத்துவச் சிக்கல்) இருக்கிற மாதிரித் தெரிகிறது. அதே அளவுக்குத் தன் பெயரை வித வித மாக எழுத்துக் கூட்டிப் போடவும், உச்சரிக்கவும் வைக்கிருர், எல்லாமாகச் சேர்ந்து அவர் தன்னு  ைடய முழுமையான ஆளு மையை எட்டவில்லை என்றுதான் சொல்ல வைக்கிறது.
கவிதை, விமரிசனம், சிறுகதை என்கிற துறைகளில் இவரிடம் சாதனைகள் இன்னும் எதிர்பார்க்கலாம். அவற்றை அவர் நிறை வேற்றுவாரா" என்பது காலத்திஞல் தெரிய வரவேண்டிய விஷயம்,
●4

இந்திரா பார்த்தசாரதி
1950-க்கு முன் அண்ணுமலை சர்வகலாசாலையில் நகுலனுடன் எம்.ர. தமிழ் வகுப்பில் படிக்கும் போது முதல் இவரை எனக்குத் தெரியும். அவர் அப்போதெல்லாம் எழுதுவதில் ஆர்வம் காட்டிய தாகவோ, அல்லது எழுத்தில் ஈடுபாடுள்ளவராகக் கொண்டதா கவோ நினைவில்லை. 1965-க்குப் பிறகு அவரை டெல்லியில் சநீ தித்தபோது அவர் சிறு கதாசிரியராகவும், நாவலாசிரியராகவும் பெயர் சொல்லிக் கொண்டார். -
அவர் சிறுகதைகளிலும், நாவல்களிலும் முதல் விஷயமாக, என் கண்ணில் படுவது, அவருடைய மேம்போக்கான கெட்டிக் காரத் தனந்தான். எதையும் உணர்ச்சி பூர்வமாக அணுகி விடா மல், அறிவு பூர்வமாக அணுகுவதனல் ஏற்படுகிற கெட்டிக்காரத் தனம். அது என்று எனக்குத் தோன்று கிறது. எனக்கு அறி. ர்வமாக எதையும் அணுகுவது பிடிக்கும். ஆனல் எதிலும் ஒ லக்கியத்தனமான அறிவு அணுகுதல் வேண்டும் என்பேன். . பா. வின் எழுத்தில் சில் சமயம் அறிவுத் தேடலில் இலக்கியத் தனம் பறிபோய் விடுகிறது.
அவருடைய கதைகளில் பலவும் நல்ல உருவத்துடன் காணப் படுகின்றன. நாவல்களில் பலவும் அறிவு இயக்கங்களின் கொழுந் தாக அவசியமான ஒரு தேவை  ையத் தமிழ் வாசகர்களுக்குச் செய்கின்றன. வேறு யாரும் கையாளாத பல அறிவுத் தனமான மட்டங்களில் உள்ள ஆட்களை - ஆண்களை - பெண்களை அவர் நாவல்களில் சந்திக்கிருேம். இவர்களில் பெரும்பாலோர் லகதிய அறிவுவாதிகள் அல்ல; நடைமுறை அறிவுவாதிகள். நகர்ப்புறச் சூழலில் எதிலும் நம்பிக்கை இல்லாமல் உருவானவர்கள். தங்களி டமே பூரணமாக நம்பிக்கை வைக்காதவர்கள் என்றும் சொல்லலாம்.
கிறு கதைகளில் ஒரு பத்துப் பதினைந்தும், நாவல்களில் சிலவும் சிறப்பான முயற்சியைச் சொல் ல லாம். பல இடங்களில் நவீன வாழ்க்கையை எதிரொலிக்கிற நுட்பமமான உணர்வுகள் அவர் கதைகளிலும் நாவல்களிலும் தொனிக்கின்றன. இது அவர் நாவல் கலையின் குறையல்ல. நமது சமூகத்தில் உள்ள தன் பிரதிபலிப்பு தான். -
விமரிசன அறிவு பூரணமாக உள்ளவர் இவர். அதன் காரண மாகவே அவர் நாடகங்கள் எழுத முன்வந்தார் என்று எனக்குத் தோன்றுகிறது. மற்ற தாடக ஆசிரியர்களைவிடத் தமிழில் தரமான தாடக இலக்கியம் தோன்ற வழிவகைகளே இவர் தன் நாடகங்க ளால் வகுத்துத் தந்திருக்கிருர் என்றுதான் எண்ணுகிறேன்.
பல விஷயங்களைப் பற்றியும், திடமான அபிப்பிராயம் உள்ள வர். திடமான அபிப்பிராயங்களைத் தயங்காமல் சொல்லவும் கூடியவர்.
நன்றி: "ஞானரதம்" க. நா. சு.
Sb

Page 20
மல்லிகைப் பந்தலின் ஆதரவில்
(மரணம், துயரம், ஷெல், பொம்பர், ஒட்டம், பதற்றம் போன்றவைகளால் மனக் கிலேசமடைந்துள்ள காலமிது. இதிலிருந்து சற்று விடுபட, வாழ்க்கையின் சிறு சுவையை அநுபவிக்க நெஞ்சுக்கு நெருக்கமானவர்களின் சந்திப்பு இது)
இலக்கியவாதிகளின் இலக்கியம் பேசாத எழுத்தாளர் முகாம்
நெல்லை க. பேரன்
கடந்த 06-07 - 86 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பி.ப, ஐந்து மணி வரை ஆனைக்கோட்டையில் உள்ள எழுத்தாளர் *கதாராஜ் அவர்களின் "கவிதை" இல்லத்தில் முற்றிலும் புது மாதிரியான எழுத்தாளர் முகாம் ஒன்று இடம் பெற்றது. யாழ் குடா நாட்டின் பல பாகங்களில் இருந்தும் எழுத் தாளர்கள் இங்கு வந்து ஒன்று கூடினர், மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவாதான் அழைப்பாளர். புதுமை என்னவென்ருல் இலக்கிய காரர் மத்தியில் அன்று முழுவதும் இலக்கியம் பற்றிப் பேசாத எழுத்தாளர் முகாமாக" இது இருக்க வேண்டும் என்ற கட்டுப் பாடுதான். இக் கட்டுப்பாட்டை விதித்த திரு, டொமினிக் ஜீவாவே இரண்டு தடவைகள் ஒவ்வொரு ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டியிருந்தது. ஈழமுரசு ஆசிரியர் திரு. எஸ். திருச்செல்வம் இவ்விடயத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்து தண் டப் பணத்தை அறவிட்டு முகாம் உதவியாளர் புதுவை இரத்தின துரையிடம் கொடுத்தார்.
முகாமை ஆரம்பித்து வைத்து திரு. டொமினிக் ஜீவா பேசு கையில் "எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்று கூடிப் பரஸ்பரம் மனந்திறந்து பேசவும், தங்கள் முகமூடிகளைக் களைந்து விட்டு நிஜ முகங்களுடன் உறவாடவும் மகிழ்ச்சிகரமாகப் பொழுது போக்க வுமே இந்த முகாம் ஆரம்பிக்கப்பட்டது. திரு. சுதாராஜ் ஓர் எழுத்தாளராக இருப்பதாலும் நவீன வசதிகள் கொண்டதும், கட்டிடக் கலையின் சிறப்பை உணர்த்த வல்லதுமான தமது அழகான "கவிதை” இல்லத்தில் எழுத்தாளர்கள் வந்து கூடுவதைத் தாம் பெருமையாகக் கருதுவதாகத் தெரிவித்த காரணத்திஞலும் இன்று இங்கு கடியுள்ளோம். இவர் எதிர் காலத்தில் எழுத்துல கிற்குக் கூடியளவு தமது பங்களிப் பைச் செலுத்தவேண்டும். இலக்கியக் கூட்டங்களுக்கு வரவேண்டும், ஒதுங்கி வாழக்கூடாது" Gteraprř.:
இந்த ஒன்று கூடல் நிகழ்வின் மிக முக்கியமான நிகழ்வாக இருந்தது ஏற்கனவே எழுதித் தீர்மானிக்கப்பட்ட விடயங்களைக் கொண்ட கரு ட் டி ய துண்டு களை எடுத்து அதில் இருக்கும் கோரிக்கையை எழுத்தாளர் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான்.
3岱

மிகவும் சுவாரஸ்யமான இந் நிகழ்ச்சியில் பலர் மனத் திறந்து பல உண்மைகளைச் சொன்னர்கள். அவற்றை எல்லாம் இங்கு எழுதா விட்டாலும் சுருக்கமாக ஒவ்வொருவரும் என்ன செய்தார்கள் என்ப்தைத் தர விரும்புகிறேன்.
ஆரம்பத்தில் டொமினிக் ஜீவாவிற்குக் கிடைத்த துண்டின்படி "பழைய ஜோக்' சொல்லும்படி இருந்தது, சேர்ச்சில் சொன்ன் ஜோக்" ஒன்றைச் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தார். ஏ. ரி. பொன்னுத்துரைக்கு சினிமாப் பாட்டுப் பாடச்சொல்லி வந்தது. "சமைச்சாச்சு மச்சான்’ என்ற கிராமியப் பாடலை விளாசித் தள்ளிஞர். நா. சோமகாந்தன் (ஈழத்துச் சோமு) கொழும்பில் வாழ்ந்த காலத்தில் "பஸ் பிரயாணத்தின் போது ஏற்பட்ட அநுபவங்கள்? பற்றிய உண்மைகளைக் கூறவேண்டி யிருந்தது. கவிஞர் இ. முருகையனிடம் சினிமாப் பாட்டுக் கேட் கப்பட்டிருந்தது. "ஞானக் குழந்தை' படத்தில் வரும் "தோடுடைய செவியன்' என்ற தேவாரத்தைப் பாடி இவர் தப்பித்துக் கொண் டார். கலாநிதி மெளனகுருவிடமும் சினிமாப் பாட்டுக் கேட்கப்பட் டிருந்தது. ‘வாராய் நீ வாராய்” என்ற சிதம்பரம் ஜெயராமனின் பாட்டை விளாசித்தள்ளினர். பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் பூரீதர்சிங்கிடம் தேவாரம் பாடும்படி கேட்கப்பட்டது. "பித்தா பிறைகுடி. "யை ஒருவாறு பாடி முடித்தார். பேராசிரியர் அ. சண்முகதாசும் கிராமியச் சினிமாப் பாட்டு ஒன்றைப் பாடினர். பேராசிரியர் நந்தியிடம் உங்களுக்கு விருப்பமானதைச் செய்யும்படி கேட்டிருந்தது. அவர் உடனே எழுந்து மேசைக்குக் கிட்டச் சென்று கிளாசில் தனக்கு விருப்பமானதை வார்த்துக் குடித்த படி டொமினிக் ஜீவாவுடன் நின்று ஒரு படம் எடுத்துக்கொண் டார். வீரகேசரி" பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச்செல்வனிடம் "கதிரையில் இருந்து எழும்பும்படி கேட்கப்பட்டிருந்தது. அங்கு குழுமியிருந்த அத்தனை எழுத்தா ளர் கள் மத்தியிலும் ஒரு *சகோரத்வம் நிலவியது குறிப்பிடத்தக்கது. இ. சிவானந்தனிடம் அவரது காதல் நினைவுகளைச் சொல்லும்படி கேட்கப்பட்டது. சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தார். இரா. சிவச்சந்திரனி டம் மறக்க முடியாத சம்பவம் ஒன்று கேட்கப்பட்டது. இவரும் தமது காதல் அனுபம் ஒன்றைக் கூறினர். தெணியானிடம் இப்போது என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அவர் திரு. சோமகாந்தன் பஸ்சில் இருந்த இடத்தில் தான் இருந் திருக்கக் கூடாதா?? என்று நினைப்பதாகச் சொன்னபோது எல் லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஈழமுரசு ஆசிரியர் எஸ். திருச்செல்வத்திடம் "புதிய ஜோக்' சொல்லும்படி கேட்கப்பட் டது. அவர் பகிடியும் எல்லோரையும் சிரிக்க வைத்தது. கே.ஆர். டேவிட் "மனிதன் இருக்கிருன என்ற சினிமாப் பாட்டைப் Lunrlq.svprf. நெல்லை க. பேரணிடம் கல்லூரி காலத்து நினைவு களில் ஒன்று கேட்கப்பட்டிருந்தது. அவர் தாம் சங்கீத வித்துவான் ஏ. கே. கருளுகரனுடன் சேர்ந்து படித்த பாடலான "பழந் தமிழ் வீரன் .' என்ற பாடலைச் சுரவரிசையுடன் பாடிக் காண்பித்தார். செ. யோகராசா (கருணை யோகன்) விடம் பெரிய புழுகு ஒன் றைச் சொல்லும்படி கேட்க அவர், இர விர வாகத் தான் கொழும்பில் இருந்து மெயில் றெயிலில் வந்ததாக ஆரம்பித்துப் பெரிய புழுகு மூட்டை ஒன்றை அவிழ்த்து அனைவரையும் சிரிக்க

Page 21
வைத்தார். எஸ். வன்னியகுலம் காதலியை நினைத்து ஒரு பாட் டுப் பாடினர். குப்பிழான் ஐ. சண்முகனிடம் தேவாரம் பாடும் படி கேட்டிருந்தது. "வேயுறு தோளிபங்கன். " என்பதை ஒதுவார் களைப் போல அசையுடன் இழுத்துப் பாடினர். த. கலாமணி யிடம் "25 வயது இளைஞராகTஇருந்தால் 7 என்று கேட்கப் பட்டபோது அவர் "பக்த நந்தனர்" நாடகத்தில் தாம் நடித்த ஒர் காட்சியைப் பாடலுடன் செய்து காட்டினர். சிதம்பர திருச் செந்திநாதனிடம் ‘தமிழ் அரசியல்வாதி' ம்ாதிரிப் பேசச் சொல் லிக் கேட்கப்பட்டது. அவர் ‘நான் இப்போது ஏன் இந்தியாவிற்கு வந்திருக்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியுமா?" என்று ஆரம்பித்து விட்டு அமர்ந்து விட்டார். புதுவை இரத்தின துரையிடம் இளமைக் காலக் காதல் நினைவுகள்" பற்றிக் கேட் கப்பட்டது. நீர்வேலியில் தமக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை மிகவும் சுவைபடச் சொன்னர். சற்றுத் தாமதமாக வந்தாலும் கலாநிதி சோ. கிருஷ்ணராசாவிடமும் இளமைக் காலக் காதல் நினைவுகள் பற்றிக் கேட்கப்பட்டது. அவர் சிறிது தாமதிக்கவே ஜீவா அவரது அனுமதியுடன் தனக்குத் தெரிந்த அவரைப் பற்றிய நினைவினைச் சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார். இந்தச் சுவையான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, சி. மெளனகுரு தமது கூத்து ஒன்றில் வரும் ஆட்டத்தை ஆடிக் காண்பித்தார். ஏ. சி பொன்னுத்துரை "தாளக் காவடி" ஆடிக் காண்பித்தார். பேராசியர் சண்முகதாஸ் கூத்துப் பாட்டு ஒன்றைப் பாடினர். இ. சிவானந்தன் கடூழியம்’ நாடகத்து "மை மிங்' ஒன்றைச் செய்து காட்டினர். ܚ
காலையில் இருந்தே இலக்கிய நண்பர்கள் வரத் தொடங்கி விட்டனர். பல நாட்கள் நேரில் சந்திக்காத, சந்தித்தாலும் சாவகாசமாகப் பேசிக் கதைக்காத நண்பர்கள் மிக நெருக்கமாக இருந்து பரஸ்பரம் பேசிச் சிரிப்பதைப் பயர்க்கும்போது மனதிற்கு புதிய உற்சாகமூட்டுவதாக இருந்தது. ‘கவிதை இல்லத்தின் சொந்தக்காரரான சுதாராஜின் பலாத்காரம்" சிறுகதைத் தொகுதி வீரகேசரி நாவலான "இளமைக் கோலங்கள்? சிரித்திரன் வெளி யீடான "கொ டு த் த ல்" என்பன வெளிவத்த நூல்களாகும். குவைத்தில் பொறியியலாளராகக் கடமையாற்றிய இவர் தற்போது நாடு திரும்பியுள்ளார். இவரது தம்பியும் பிரபல கட்டிடக் கலை நிபுணரும், ஓவியரும், ந7டக நடிகருமான திரு. எஸ். குணசிங்கம் இவரது ‘கவிதை" இல்லத்திற்கு நவீன பாணியில் உருவம் கொடுத்த வர். எழுத்தாளர் கூடும் மண்டபத்தின் சுவரில் நீர்ச்சுனை ஒன் றைத் தேடி இரண்டு கொக்குகள் பறந்து வரும் அழகான காட் சியை வரைந்திருந்த ஒவியரும் இவரே. தற்போது கட்டுப்பெத்தை வளாகத்தில் ஆர்கிரெக்சரல் எஞ்சினியரிங்கில் எம். எஸ். சி. படிக் கும் இவர் "சுதராஜ்’க்குத் துணையாக எழுத்தாளர்களை வரவேற்க வும் உபசரிக்கவும் புகைப்படம் எடுக்கவும் உதவினர். திரு. கதா ராஜ் குடும்பத்தினருக்கு டொமினிக் ஜீவா நன்றி தெரிவித்ததுடன் திரு. அ. சண்முகதாஸ் தமது நூல்களில் சிலவற்றை அவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார். r
அடுத்த எழுத்தாளர் முகாம் செப்டெம்பரில் வசதியான இடத் தில் நடைபெறும் என்றும், இன்னும் பல சுவையான அம்சங்கள் இடம் பெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. O
3.

கடிதங்கr
அட்டைப்பட ஓவியங்கள் வெளியீட்டு விழாவிற்கு நானும் வந்திருந்தேன். அங்கு பேசிய செங்கை ஆழியான் ‘33 பேஞ மன்னர்கள் தான் இடம் பெற்றுள்ளார்கள், அப்படியிருக்க 35 பேஞச் சிற்பிகள் என எப்படிப் புத்தகத்தில் போடலாம்?" எனக் கேட்டார். \
நான் வீட்டிற்கு வந்து புத்தகத்தில் எண்ணிப் பார்க்கும் பொழுது 35 சரியாகவே இருந்தது. பொது மக்கள் கூடியுள்ள ஒரு கூட்டத்தில் இப்படியான பொறுப்பற்ற தவருண தகவல் களைத் தருவது செங்கை ஆழியான் போன்றவர்களுக்கு அழகல்ல என்பதை அவர் உணர்ந்து கொண்டாலே நல்லது.
திருநெல்வேலி. மரகதா சிவலிங்கம்
சில மாதங்கள் ஆகிவிட்டன, நீங்கள் கொழும்பு வந்து, ந்த இடைக் கால கட்டப் பிரிவு உங்களைப் பார்க்க வேண்டும் பால ஒருணர்வை அதீதப்படுத்தியுள்ளது.
எனது ஓவியக் கோடுகளுக்கு ஒரு படைப்பின் அந்தஸ்துக் கிடைக்கக் களம் அமைத்துத் தந்தவர்கள் நீங்கள். இன்று எனது ஒவியங்களைப் பலரும் பாராட்டும்போது, நான் நன்றியோடு நினைவு கூருகின்றேன். இது முகஸ்துதி போல வெறுமனே எழுதுவதல்ல. உண்மையை மனச்சாட்சியோடு காலத்தின் மூன் சொல்லியே ஆகவேண்டும் எனும் கட்டா யம். கோகிலா மகேந்திரனின் சிறுகதைத் தொகுதி ஒன்றிற்கு அட்டைப் படம் வரையும் சந்தர்ப்பம் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. ரொம்பச் சந்தோஷமாக இருக்கின்றேன்.
மரீதர் பிச்சையுப்பா
இக்கட்டான காலகட்டத்திலும், இடர்ப்பாடுகளைத் தாண்டி, மல்லிகை ஒழுங்கா க வருவது மகிழ்ச்சியான ஆரோக்கியமான சமாச்சாரம். தங்கள் உழைப்பு நல்ல அறுவடையைத் தருகிறது. தூண்டில் பகுதியில் கேட்கப்பட்டிருந்த கேள்வி ஒன்றிற்கு நீங்கள் அளித்த பதிலுக்கு "எங்கேதான் வாழ்ந்தாலும் முதலைகளும், மதலைகளும் அக தி மு கா ம், இன்னும் எத்தனை குங்குமங்கள் போன்ற பல படைப்புகளை (சமகாலப் பிரச்சினைகளுக்கு) உதா радити таé asти 1-60 тић,
郡9

Page 22
உங்கள் சில த லை யங் கங்கள் நண்பர் டாக்டர் எம். கே. முருகானந்தத்தின் கடிதம் முதலானவையும் எரியும் பிரச்சினை களின் வெளிப்பாடுகளாகவும், வடிகால்களாகவும் அமைந்துள்ளன.
ச. முருகானந்தன்
தொடர்ந்து வெளியாகும் மல்லிகையின் மணம் அருமை. இதுவரையில் வெளியான பல அம்சங்களையும், தனியாக வெளி யிடும் திட்டம் பிரமாதம். இதிலும் அட்டைப்பட ஓவியங்களுக்கு பரிமளிப்புச் செய்த கலைஞர்களின் தொகுப்பு நூல் என்பதுதான் மனதைத் தொட்டுக் கொண்டது. இலக்கிய நெஞ்சங்களுக்கு" தண்ணிர் ஊற்றும் மல்லிகையின் சேவை தொடர நல்வாழ்த்துக்கள்.
மட்டக்களப்பு. செல்வி தமயந்தி
ஜூன் மாதத்துக்குரிய மல் லி கை பார்த்தேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் பொருத்தமாக தோழர் சரத் முத்தேட்டுவகம்வின் படத்தை அட்டையில் பொறித்துள்ளீர்கள். உண்மையிலேயே அவரது இழப்பு தமிழர் க ளா கி ய நமக்கு பேரிழப்புத்தான்.
காத்தான்குடி. எம் எம். எம். அன்ஸார்
உண்மையைச் சொல்லப் போஞல் என் தேகம் புல்லரித்தது. சரத் முத்தேட்டுவகவின் உருவத் தை அட்டையில் பார்த்த பொழுதுதான் மேற் சொன்ன நிகழ்வு நடந்தது. தமிழ் மக்க ளுக்கு இந்த மண் ணி ல் நெருக்கடியும் அவலமும் துன்பமும் மலிவுற்றிருந்த காலத்தில் ஆபத்பாந்தவனக சரத் இந்த நாட்டில் உச்சி மன்றத்தில் நின்று குரல் கொடுத்ததை யாருமே மறந் திருக்க மாட்டார்கள். அப்படியானவருக்கு நன்றிக் கடன் செய்தது போல, நீங்கள் அவரது உருவத்தைப் பொறித்த து தமிழ் மக்களது அபிலாஷைகளையே வெளிப்படுத்துவதுபோலக் காட்டப்பட்டது.
ம்ானிப்பாய், s கனகசுந்தரன்
22-வது ஆண்டு மலர் தயாராகின்றது எனப் படித்தேன். ஒவ்வொரு ஆண்டு மலரையும் நான் ஆவலாக எதிர்பார்ப்பது வழக்கம். காரணம் அதையொட்டி ஏதாவது தொடர் விவாதங் கள் இடம் பெறுவது சகஜம். இம்முறை மலரிலும் கனமான இலக்கிய சர்ச்சைக்கு வழிவகுக்கத் தக்க முறையில் கட்டுரைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கிறேன். தே டிப் பிடித்து நல்ல விஷயங்களாக மலரைத் தொகுப்பீர்கள் என நம்புகின்றேன். -
புத்தளம் அ. அருள்ராசா
40

முன்னுேடிகளின் முகாமுக்கு. முகவரியிடப்பட்ட சில கருத்துக்கள்
சில காலமாக எழுதவேண் டும் என்று கருதியது, கால தாமதமாகி விட்டாலும், இனி யும் பொறுக்க முடியாது என்ற நிலைக்குப் போனபின்னர் எ தியே தீரவேண்டும் என்ரு விட்டது. எழுதவேண்டும் என்று தீர்மானித்த பின்னர் சிலரின் மனம் புண்ணுகுமென்ருே நோக் காடு கொள்ளுமென்ருே கருதி
ராகம் கூட விளங்காமல் தாளம்
போடுபவரின் நிலைக்கு நாங்கள் போக முடியாது.
இதுவரை காலமும் சிலரின் கவிதைகளும், கதைகளும்தான் பலருக்கு விளங்கா திருந்தன.
ந்த நிலை ஈழத்து இலக்கிய உல
ல் சில கட்டுரையாளருக்கும் படர்ந்து, அவர்களது கட்டுரை கள் கூட விளங்கிக்கொள்ள முடி யாதளவுக்குத் தொற்று நோய் போலப் பரவிக்கெர்ண்டிருப்ப தால் நாங்களும் தவிர்க்க முடி யாதபடி தடுப்பூசி போடவேண்டி யுள்ளது. மல்லிகை போன்ற சிறு சஞ்சிகைகளிலும், சில வார ஏடுகளிலும், பெரிய இலக்கிய மேதைகள், இலக்கிய உலகின் வழிகாட்டிகள் எனக் கருதும் சிலரின் கட்டுரைகளை வாசிக்கும் போது இ லகு வில் விளங்கிக் கொள்ள முடியாத தன்மை கூடு தலாகப் படைப்பானிகண்விட, படிப்பாளிகளிடமே காண முடிகி ஹது.
பேராசிரியர் எழுதியுள்ளார், கலாநிதி சொல்லி யுள்ளனர் எனவே அதிலேதோ பெரிய விபு. 4ம் ஆடர்
ங்கியிடிக்கும் எனக்கருதி,
தி
- சத்தியபாலன்
விளங்காது விட்டாலும் விளர் கியது போல நாங்களும் சேர்ந்து பஜனை 氹常o徵蠶 விளங் காத்தனமாக எழுதிய கட்டுரை யாளருக்கு இன்னும் தெம்புை அளித்ததினல். அப்படி எழுது வதே கட்டுரைகளுக்கு மகிமை எனக்கருதி, அந்தப்போக்கே நிலைத்து விடுமளவுக்கு வளர்த்து வருகின்றது. உதாரணத்துக்காக சில கட்டுரைகளிலிருந்து ஓரிரு பகுதிகளைக் காட்டலாமேள எண்ணுகின்றேன்.
1985 மே மாத மல்லிகையில் "கலை இலக்கியங்களும், சமூக சக்தி காப்பு விதியும்" என்ற தலைப்பில் கலாநிதி சபா ஜெது ராசா எழுதிய கட்டுரையில் பின்வருமாறு எழுதுகின் ருர், "யதார்த்தங்களேப் பிரதிநிதிப் படுத்தும் முறையில் படிம வாயி லான சிந்தனை வேகப்படுத்தம் படுவதுடன் அந்தச் சிந்தனை வினை வுக்குச் செயற்பாடாக மாற்றப் படுகின்றது. சமூக நோக்குக்கு மாறுபாடான க்கியங்கள் வினே வு த ரு சிந்தனையையோ செயற்பாடுகளையோ, உருவாக்க மாட்டா. விக்ளவை உருவாக்க முடியாத சிந்தனை சமூகச் சக்தி தாப்பு விதிக்கு முரண் ஆகிவிடு கிறது, என்றும், 1985 பெப்பிர வரி மல்லிகை இதழில் பேராசிரி யூர் சிவத்தம்பி எழுதிய கட்டுரை யொன்றில் "புதிய சமூக உறவு கள் ஆகியவற்றில் தொடர்புறு ஊடாட்டங்களால் படிப்படியாக் மாறத் தொடங்கிய புதிப் தொழிற்பாடுகளால் புதிய அது

Page 23
பவமாக மேற்கிழப்பும் இத் தொடர்புறு ஊட்ாட்டங்களிலும் மேற் கிளம்புகையிலும் சமூக அதிகாரம்" என்றும், - "இந்தக் கவிதா திருஷ்டி மேலும் குவிவு பட்னும் அகற்சியுடனும் முனைப் படைய வேண்டும். இது தன் னுடைய திறன்களை மேலும் மேலும் செய்கை" பண்ண வேண்டும்". என்றும் மிகவும் சிரம ப் பட்டு எவ்வளவுக்கு மற்ற வர்களுக்கு விளங்க முடியாது எழுதமுடியுமோ அவ் வ்ளவுக்கு முயற்சி செய்துள்ளார் கள். இதுவும் படைப்பாளிகளை யும், இலக்கிய ஆர்வலர்களையும் பயமுறுத்தும் ஒரு "பொம்பர்" விளிையாட்டாகவே கருத வேண்டி யுள்ளது. ,
பேராசிரியர் கைலாசபதி மிகவும் சிக்கலான விடயங்களைக் கூடக் கட்டுரையாக்கித் தந்துள் ளார். ஒன்று இரண்டா, எத் தனை கட்டுரைகள். ஆனல் இந்த விளங்கிக்கொள்ள (ւpւգ-Ամn 5 தன்மை அதில் இருக்க மாட் டாது, மிகவும் தெளிவாகவும், அதே நேரம் தான் சொல்லவந்த விடயத்தை இழுத்தடிக்காமலும் தருவார். வாசிக்க மகிழ்ச்சியாக வும், கிரகிக்க இலகுவாகவும் அமைந்திருக்கும். அப்படி எழுத ஏன் தற்போது கட்டுரை எழுத முயலும் பல்கலைக் கழகப் படிப் பாளிகளிஞல் முடியவில்லை? இந் தக் கேள்வியிலிருந்தே பிரச்சனை ஆரம்பமாகின்றது.
புதிய புதிய சொற் களை அறிமுகப்படுத்துகின்ருேம் என்ற நினைப் பில் அகழ்வாராய்ச்சி செய்து எடுக்கும் சொற்களைப் பயன்படுத்துவதும், தமக்குச் சம காலத்துப் படைப்பாளிகளிலும் பார்க்க மேலதிகமான தகமை கள் சில உண்டு (அதாவது பட் டங்கள், ப த விகள் என்பன) என்பதை நிரூபித்து நிறுவவும், இந்த விளங்கிக் கொள்ள முடி
யாத கட்டுரையாளர்கள் முயற் சிக்கின்றனரோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது. ஏதோ புரிந்து கொள்ள முடியாதபடி எழுதித் தங்களுக்கு நிறையத் தெரியும் என்ற அபிப்பிராயத்தை இலக் கிய மட்டத்தில் உலவவிட அவ திப்படுகின்றனர். அல்லது நாங் கள் உங்களை ஆசீர் வதி த் து, அங்கீகரிக்கக் கூடிய தகமைகள் உள்ளவர்கள் என்பதை இப்படி விளங்க முடியாத கட்டுரைகள் மூலம் காட்டிப் பயமுறுத்துகின் றனரோ என்றும் எண்ணவேண்டி யுள்ளது,
சீனவில் இருந்தும், சோவி யத்திலிருந்தும் வெளிவருகின்ற தமிழ் நூல்கள் கூட Luig-A55 விளங்கக்கூடிய நிலையில் இருக்கும் போது, போயும், போயும் யாழ்ப் பாணப் பல்கலைக் கழகப் படிப்பா ளிகளின் கட்டுரைகள் விளங்கா மல் போவதற்கான மர் மம் என்ன? பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் கட்டுரைகளை வாசித் துள்ளோம், பேராசிரியர் வான மாமலையின் ஆராய்ச்சிக் கட்டுரை களைக்கூட எந்தச் சிரமமுமின்றி மிக நன்முக வாசித்து விளங்கிக்
கொண்டோம், GrGfur கைலாசபதியின் கட்டுரைகள் எங்களை எந்தக் கஷ்டத்துக்கும் உள்ளாக்கவில்லையே. இவர்கள்
மட்டும் ஏன் இப்படி?
இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கமும், அதனையே முகாமாக்கிய முற்போக்கு எழுத் தாளர்களும் மக்களிடம் கற்பது, அவர்களிடம் கற்றதை அவர்க ளுக்குப் புரியக்கூடியதாக திரும்ப அவர்களிடமே கொ டு ப்பது என்ற நிலைப்பாடுடையவர்கள் ஆனல். இவர்களுக்கு வழிகாட் டியாக நாமகரணம் சூட்டப் பட்ட படிப்பாளிகள் மட்டும் மக்களுக்கு மாத்திரமல்ல. 'மக் களுக்காக எழுதும் படைப்பாளிக ளுக்கும் விளங்காதவாறு எழுதிக்
42

கொண்டிருப்பதை எப்படி ஏற் றுக்கொள்வது? விளங்கக்கூடிய தாக, தெளிவுபட எழுதுவதற்கு
தமிழிலா வார்த்தைக்குப்பஞ்சம்.
பாரதி கவிதை எழுதிய தமிழில் இந்தப் படிப்பாளிகளுக்கு மட் டும்தான சொற்களுக்குத் தட் டுப்பாடு வந்தது? ஏன் தான் இப் படி வழக்கற்ற வார்த்தைப் பிர யோகங்களைப் பாவித்து எங்களை மிரட்ட வேண்டாம்.
முருகையன் புதுக் கவிதை என்ற அற்புதமான கவிதை வடி வத்தை சிலர் அலங்கோலப்படுத் தியபோது கடுங்கோபத்துடன் ஒரு கட்டுரை எழுதியதுபோல. இந்த விளங்காத கட்டுரையாளர் களையும் கடும் சீற்றத்துடன் சிண்ட் வேண்டும் போலத் தோன் றுகிறது. பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற தயக்கத்தில் இனி யும் ஒரிருவராவது குரல் எழுப் பாது விட்டால் இங்கு கட்டுரை களுக்குப் பிடித்த கடும் வியாதி காலப்போக்கில் பிற இலக்கிய வடிவங்களான சிறு க  ைத, நாவல், கவிதை போன்ற வடி வங்களுக்கும் பரவக்கூடும். பின் னர் இங்கு எல்லாருமே தருமு சிவராம் ஆகிவிடுவார்கள்.
கண்டால் சிரித்து கதைக்கும் மனிதன், முன்னர் தனது கட் டுரையொன்றில் எனது பெய ரைக் குறிப்பிட்ட மனிதன் என்ற காரணங்களுக்காக இந்த விளங் காத கட்டுரையாளர் செய்யும் வியர்த்தமான கட்டுரைகளைக் கண்டும் பேசாமல் இருப்பது தர்மம் ஆகாது.
மல்லிகையின் இருபத்தோரா வது ஆண்டு மலரில் சோலைக்கிளி யின் கவிதையைக் கண்டு கடும் கோபத்துடன் கட்டுரை எழுதிய கவிஞர் முருகையன் இப்படியா கக் கூறி முடிக்கின்ருர், oss தைத்துறையில்.மாத்திரமல்ல. கதைகளிலும், கட்டுரைகளிலும்
48
ஆரோக்கியத்துக்கு
கூட பம்மாத்துக்கள். பேய்க் காட்டல்கள் நடந்து கொண்டி ருக்கின்றன. இவையெல்லாம் உகந்தவை. அல்ல. - நச்சுக் கிருமிகள் சூழலை மாசுபடுத்தவே செய்யும் முரு கையனுக்கும் இந்த விளங்காத
கட்டுரையாளரைச் சாடவேண்டு
மென்பது தோன்றிய போதிலும் ஏதோ காரணங்களுக்காக ஒத்தி வைத்துவிட்டார்.
எக்காரணங்களாலும் படைப் பிலக்கியவாதிகளையும், இலக்கிய வாதிகளையும், படிப்பாளிக் ளென்ற இந்தக் கட்டுரையாளர் கள் பயப்படுத்திவிட முடியாது. உங்களது படிப்பும், சிந்தனையும், ஆய்வுத் திறனும், ஈழத்து இலக் கியத்தின் போக்குத் Spoon all யும், பாதையையும் செழுமைப் படுத்த வேண்டுமேதவிர, சேறு படுத்தக் கூடாது. கைலாசபதி என்ற மலை சரிந்து விட்ட நாட் தொடக்கம் அந்த இடம் வெறு மையாகத்தான் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை உடனடி யாக நிரப்பிவிடுவாரென்று ஒரு பேராசிரியரை எதிர்பார்த்திருந் தோம். அந்த எதிர் பார்ப் பு ஏமாற்றத்தில் முடியுமோ என்ற ஐயப்பாடு இப்போது தோன்றி யுள்ளது. s
ஈழத்து முற்போக்ரு இலக்கி யம் அவ்வணிசார்ந்த படைப்பா ளிகளால் மக்கள் மயப்படுத்தப் பட்டும் வேலையை கணிசமான வெற்றியுடன் செய்து முடிக்கப் பட்டுள்ளது. ஆளுல் இந்தக் கட்டு ரையாளர்கள், தம் அணிசார்ந்த டைப்பாளிகளுக்கே விளங்காது த்து விளையாட்டில் ஈடுபட்டுள் னர் - இது அக்கட்டுரையாளர் களுக்கு இன்னும் புரியாமலு மில்லை. ஆனல் தங்களை படைப்
பாளிகளிலும் பார்க்க தாம் படிப்
பாளிகள் என்பதை நிறுவ முயற்சி செய்கின்றபடியால் புரிந்தும் புரி யாதவர்கள்போல நடக்கின்றனர்.

Page 24
வீதிவலம் சுற்றி வந்த சுவாமி கோயில் வாசலில் தரித்து நின்றது. பக்திசிரத்தையோடு பஞ்சாராத்தியைக் காட்டிய குருக்களின் கண்களில் துளிர்த்து விட்டநீர் அந்த மாலைப்பொழு தில் முத்தாக மிளிர்ந்தது,
*அம்மனுக்கு அரோஹரா" சிதறு தொருங்க, கிராமப்பிரதட்சணத் துக்காக அம்பாள் ஊர்வலம் புறப்பட்டு விட்டாள்.
ஊர்வலத்தின் முன்னணி யில், தீவட்டி, மேளம், நாயனக் காரருக்கு முன்னுல், தர்ம கர்த்தா ஏகாம்பரம்பிள்ளை, நெற்றியில் பொட்டுங் குறியு மாக நிமிர்ந்து போய்க்கொண்
டிருந்தார். அவரின் வலக்கை விரல்கள், நரை தட்டி விட்ட அகன்ற மீசையை அடிக்கடி
வருடிவிட்டுக்கொண்டன. பெரு
மிதம் பிறந்து விடும் வேளைக ளில் அப்படிச் செய்வது அவரின் பழங்சு தோஷம்.
தெரு நிறைந்த சனக்கூட் டம், வீடுகள் தோறும் பூரண கும்பங்கள் - நீண்ட காலத்துக் குப்பின், ஊருலா வருகின்ற அம்மனைத் த ரி சித் து அருள் பெறும் ஆவலில் அந்த ஊர் காத்துக் கிடந்தது.
சனம் விலகி வழிவிட, ஊர் வலம் ஊர்ந்து சென்று கொண் டிருந்தது. சுவாமிக்கு முன்னூல்
ஆகுதி)
தேங் காய்கள்
காசைப் பத்திரமாக
"ஈழத்துச்சோமு?
ஜெகந்நாதக் குருக்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந் தார் - இடுப்பில் பஞ்சகச் சம் வைத்துக் கட்டிய வேஷ்டி, அதன் மீது சாயம்போன மஞ்சள் பட்டு, சிறிது பருத்த மர நிற உடம்பு; மேற்புறம் மழித்த அகன்ற நெற்றி அதில் துலாம்பரமாக மின்னும் வெண்ணிற்றுக் குறிகள்: தடுவிவே சந்தன - குங்கும் திை கம் கண்களில் சாந்தம்; கழுத் திலே கெளரிசங்கம்: மார்பிலே திரளான பூனூ ல்: கையில் கற்பூரத் தட்டு - பார்ப்பவர்கள் தங்களையறியாமலே கைகளை உயர்த்திக் குவிக்க வைக்கின்ற அந்தணப் பொலிவு.
அர்ச்சனைத் தட்டுகள் அர்ச்சனைத் தட்டுகள். அர்ச் சனத் தட்டுகள்! அவற்றின்மீது, பச்சை, மஞ்சள், நீல நிற நோட்டுகள் சில்லற்ை கள் - இப்போதுதான் மீசை அரும்பத்தொடங்கியுள்ள ஏகாம் uprubu sir &amr udaör ஏகபுதல்வன், இடுப்புச் சால்வையை வரிந்து கட்டிக்கொண்டு, கமுத்தில் துவ
ழும் சங்கிலியை அடிக்கடி ஒதுக்
த ட் டு களிலுள்ள
எடுத்து இடுப்புப் பையில் இலாவகிாேக சொருகிக் கொண்ட்பின், தேய்
கியபடி,
காய்களை உடைத்து, அர்ச்சனைத்
தட்டுகளைச் சுறுசுறுப்பாகக் குருக்களிடம் நீட்டிக்கொண்டே யிருந்தான்.
、44

அட்சர் சுத்தமாக அம்பா ளின் திருநாமங்களை உச்சரித்து, ஜெகநாதக் குருக்கள் தீபாராதனை
நடத்தியபடியிருந்தார்.
படலைக்குப்படலே சுவாமி தரித்து நின்று, பக்தர்களின் காணிக்கைகளை ஏற்று, ஆறுத லாக ஊர்வலம் ஊர்ந்து கொண் டிருந்தது.
* கலீர் . கலீர் . கலீர் -
ஏகாம்பரம்பிள்ளையால் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த உண்டியல் குலுக்குவோர் ஊர்வலத்துக்கு முன்னுல் வெகு தூரம் சென்று விட்டனர்.
ஊருக்கு ஸ் உள்ள ஒரே அம்மன் கோயிலின் திருப்பணி நிதிக்காக உலா புறப்பட்டிருக் கின்ற அம்பாளுக்கு அள்ளிக் கொடுக்க அத்த மக்கள் முன்னின் றனர்.
இருட்டுகின்ற பொழுதில், ஊர்வலம் இன்னும் அரைக் கட்டை தூரத்  ைத க் கூடத் தாண்டவில்லை. அதற்கிடையில் உண்டியற் குடங்கள் ஆறு ம் நிறைந்து விட்டன. ஏகப்புதல்வ னின் இடுப்பும் கனத்தது.
இலுப்பையடிச் சந்தியில் வைத்து, வலதுபக்க ஒழுங்கை யால் சுவாமி திரும்புகிறவேளை, ஊர்வலத்துக்குப்பின்னல் வந்து கொண்டிருந்த ட்றக்ரரில் ஏகாம் பரம் ஏறிக்கொண்டு விட்டார். அவருக்குக் கால்கள் வலியெடுத்து விட்டன. பெட்டியில் சாய்ந்து நீட்டி உட்கார்ந்து கொண்டார். உண்டியற் குடங்களும் ட்றக்ரரில் ஏறிக்கொண்டன. மகனும் ட்றக் ரருக்கு வந்து மடிக் கணத்தை/ இறக்கிவிட்டுச் சென்றன்.
ܢ -*# .. ܘ .. ܫ... !s .. 68 .. : ffܣ* புதிதாகக் குலுக்கலுக்கு விட்ட வெற்றுக் குடங்கள் பெருஞ்சத் தம் எழுப்பின.
நாயனக்காரர் த மக் குத் தெரிந்த நவீன சினிமாப் பாடல் களின் மெட்டுகளை இசைத்துக் கொண்டிருந்தார்,
ஊர்வலம் தரித்துத் தரித்து, ஊர்ந்து கொண்டிருந்தது.
கிராமத்தின் தென்மேற்கு எல்லையிலுள்ள பெரியதம்பிரான் கோயிலை அடைவதற்கு முன் னரே நேரம் நள்ளி ர வையும் தாண்டி விட்டது. நாதஸ்வரத் தின் கீச்சுக் குரல் தவிலின் சுதி யற்ற ஒலி ஊர் நாய்களின் ஊளை ஆலாபனை - இவற்றிடை யேயும் புதிய யுதிய உண்டியற் குடங்கள் பல, மூன்று நான்கு தடவைகட்குமேல் வெளியே வந்து பெருங் குரலில் ஒலித்து ஓய்ந்து விட்டன. பையனும் அப்பாவைப் பார் க் கப் பல தடவை ட்றக்ரருக்குப் போய் வந்து விட்டான்.
பெரியதம்பிரான் கோயில் முன் மண்டபத்தில் அம்பானை இறக்கி வைத்து, இரு சுவாமிக ளுக்கும் தீபாராதனை முடிந்த பின் சிரமபரிகாரம் எடுத்துக் கொள்வதற்காக எல்லோரும் புறப்பட்டு விட்டனர். குருக்கள், மேளம், இரண்டொரு எடுபிடி ஆட்கள் தவிர எ ல் லோ கும் சென்று விட்டார்கள்.
மகனை இருக்கச் செய்து விட்டு, ட்றக்ரரிலிருந்து இறங்கிக் கொண்ட ஏகாம்பரம்பிள்ளை, நிதானமில்லாத நடையோடு நேராகக் குருக்களிடம் வந்தவர் சாஷ்டாங்கமாக அவரின் காலடி யில் வீழ்ந்துவிட்டார்.
"அம்மாளாச்சிக்கு அடுத்த படியாய், குருக்கள்தான் என்ரை தெய்வம். குரூக்களாலைதான் எங்கடை சனங்கள் அம்மாளாச் சிக்கு அள்ளிக் குடுத்தினம் . . வாற தாளுக்கே திருப்பணியை ஆரம் பிக்க வேணும். .ஒம்
45

Page 25
சொல்லிப்போட்டன். எங்கடை குருக்கள் என்ரை கண்கண்ட தெய்வம்" - ஏகாம்பரத்தாரின் கால்கள் எழுந்து நிற்கமுடியாமல் தள்ளாடின,
குருக்களுக்கு குடலைக் குமட் டிக்கொண்டு வத்தது.
*எல்லாம் காலையிலே பேச லாம். இப்பபோய் ஒய்வெடுத் துக்கொள்ளுங்கோ" ஏகாம்பரத் தாருக்குக் "கலை" ஏறுகிற வேளை களில் பேச்சைத் துண்டித்து அனுப்புவது குருக்களின்வழக்கம்.
ட்றக்ரர் உறுமிக்கொண்டு புறப்பட்டுச் சென்று விட்டது.
பெரியதம்பிரான் கோயில் மண்டபத்தில் தங்கிவிட்டவர்கள் குறட்டைவிட்டு நல்ல தூக்கம், ஜெகந்நாதக் குருக்களுக்கு மட்டும் நித்திரை வரவேயில்லை. கால் உழைவு கண்டபோதிலும், மனம் உறங்காமல், ஆறுதலாக அசை போட்டு அசைபோட்டு.
முப்பது ஆண்டுகளுக்கு முன், அரைக் காகம் வா ங் கா ம ல் அத்தை பெண் காமாட்சியின் கழுத்தில் மஞ்சள் கயிற்ருல் மூன்று முடிச் சைப் போட்டு முடித்தவுடன், சொந்தக் காலில் நிற்கவேண்டுமென்ற எண்ணத் தில், அவளையும் கூட்டிக்கொண்டு சொந்த ஊர் விட் டு இந்த ஊருக்கு வந்து, அந்த அம்மன் கோயிலில் அர்ச்சகராக ஜெகந் நாத சர்மா மணியைத் தூக்கிய வர். அப்போது அந்தக் கோயில் அடக்கமானதாக அழகாகத்தா னிருந்தது. இரண்டு வேளைப் பூசை சம்பளம் என்று எதுவு மில்லை. கோயில் வரும்படியும், ஊர்ப் புரோகிதமும் அவருக்குப் போதுமானதாயிருந்தது. தெற் குப் புறத்திலிருந்த இரண்டறை கள் கொண்ட கோயிலின் சிறிய மடம் அவரின் தனிக் குடித்தன
、46
வாழ்க்கையை நடத்த இலவச வீடாக அமைந்து விட்டது.
கோயிலின் பரம்பரைத் தர்ம கர்த்தா சபா ப தி ப் பிள் 3ள கோயிற் பக்கம் தலைகாட்டுவதே யில்லை. கோயிலுக்கென இருந்த நிலபுலங்களையெல்லாம் விற்று, ஆசை நாயகிக்கு வீடு கட்டிக் கொண்டதால், ஊரில் செல் லாக்காசாகி விட்டவர், அம்ம ஞச்சு, ஐயராச்சு என எல்லாப் பொறுப்பையும் அர்ச்சகர் தலை
யில் சுமத்திவிட்டு, அயலூர் ஆசை நாயகி வீட்டில் அவர் அடைகிடந்தார்.
ஊருக்குப் புதிதாக வந்த ஜெகந்நாத சர்மா, தமது சாதுரி யத்தாலும், நல் நடத்தையா லும், நயமான பேச்சாலும், நாணயத்தாலும் அம்மன் கோயி லில் எதுவித குறைவுக்கும் இடம் வைக்காமல் கோயில் நிர்வாகத் தையும் கவனித்துக்கொண்டார். இளைஞர் எனினும் சர்மாவிட மிருந்த ஒழுக்கம், படிப்புஞானம், பக்திசிரத்தையுடன் கோயிற் கிரியைகளை நடத்தும் பாங்கு, காலக்கிரமம் தவருமல் பூசையை நடத்தும் ஒழுங்கு. இனிய சுபா பம் - எல்லோரையுங் கவர்ந்து நல்லபிமானத்தை ஏற்படுத்தி விட்டன,
ஒரு வருஷத்துக்குள் அவ ருக்கு அம்பிகையும் பிறந்து விட்
nrør.
குழந்தையின் கனிவான குறு குறுத்த கண்களும், சிரிக்கும் போது குழிவிழும் கன்னங்களும், மொழுமொழுத்த சிவந்த கைகால்களும், பட்டைப் போன்ற மேனியும் அம்பிகையின் எழுந் தருளி விக்கிரகத்தை அவர் நினைவுக்குக் கொண்டுவர தன் செல்வக் குழந்தைக்கு அம்பிகை என்றே நாமகரணஞ் செய்து விட்டார்.

குருப் பட்டத்துக்குரிய வேத சாஸ்திர அறிவு, கிரியா ஞானம், ஒழுக்கம் முதலியவை அவரிடம் நிறைந்திருந்ததால், ஒரு சுப நாளில் ஆச்சாரியாபிஷேகம் செய்யப்பட்டு ஜெகந்நாத சர்மா குருக்களுமாகி விட்டார்.
வெள்ளி, செவ்வாய் அம்மன் சந்நிதியில் விசேஷ அபிஷேகங்
கள் பூஜைகள், அர்ச்சனைகள். ஊர் திரண்டு வந்துகொண்டி ருந்தது.
கோயிலைத் துப்புரவாக்கி, வீதி களை ச் சுத்தஞ் செய்து, ஆலயத்தைச் செப்பஞ் செய்து, வேண்டியபோது சுவர்களுக்கு வெள்ளையடிப்பித்து, அருளுடன் அழகும் பொ லி யுமிட மாக ஆலயத்தைக் கவனித்து வந்தார் குருக்கள். நித்திய நைமித்தியங் sely 5(5 குறையேற்படாமல், சாத்தமும் சாந்தித்தியமும் அங்கு கொலுவிருந்தன.
ஆடிப் பூரத்துக்கு முதல் பத்து நாட்களும் அம்பிகைக்கு அலங்கார உற்சவம் அதற்கு வேண்டிய உ ப் பகா ரர் களைக் கண்டுபிடித்துச் சிறப்பாகச் செய்து முடித்து விடுவார் குருக் Ꮺ5ᎾlᎢ . ,
அவர் பொறுப்பேற்று ஆறு வருஷங்கள் எல்லாம் ஒழுங்கா கத்தான் நடைபெற்றன,
யாழ்ப்பாண ரவுணுக்குப் போன சபாபதிப்பிள்ளை குடி வெறியில் முேட்டைக் கடக்க . லொறி மோதி, அவர் செத்து விட. .
. பரம்பரைத் தர்மகர்த்தா என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டு, ஆலய பரிபாலனஞ் செய்யவந்த ஏகாம்பரம்பிள்ளை. சபாபதிப்பிள்ளையின் செத்துப் போன தமையனரின் மகன். ஊரிலுள்ள கள்ளுக் கொட்டில் களின் முன்னுல் முன்பு விழுந்து
47
புரண்டு கிடந்தவர், உரிமைக் கோயிலைப் பராமரிக்க வேண்டு மென்ற ஞானம் உந்த, ஏகாம் பரம்பிள்னை திடீரென விழித்து எழுந்து வந்துவிட்டார்.
நெடிய தோற்றம், நெஞ்சு மயிர்கூட் மறையக்கூடிய கறுவல் உடம்பு, கழுத்தில் தொங்கும் மைனர் சங்கிலி, அகன்ற அடர்த் தியான மீசை, எல்லாம் அறிந் தது போல எடுத்தெறிந்து பேசும் சுபாவம், இலேசான சாராய வாடை - ஏகாம்பரத்தாரின் முதற் சந்திப்பே குருக்களுக்கு அருவருப்பை பூட்டியது.
"குருக்கள். இதுவரை நாளும் குஞ்சியப்பர் உயிரோடை இருந் ததாலை நாங்கள் கோயில் விசயத்தில்ை தலையிடவில்லை இனி நான் சிறப்ப்ாக நடத்தப்போ றன் . நீங்கள் பூசையைமட்டும் கவனித்தால் போதும், கோயில் நிர்வாகமெல்லாம் இனி நான் பார்த்துக் கொள்ளுவன்"- அர்ச்சனைத் தட்டுகளை ஏந்திய வண்ணம் திரளாகக் குவியும் அடியார்களின் தொகை ஏகாம் பரம்பிள்ளையின் மனதில் சப லத்தை எழுப்பு, அவர் திட்ட வட்டமாகச் சொல்லிவிட்டார். "ஆர் செய்தாலென்ன . அம்பா ளின் விஷயம் சிறப்பாக நடக்க வேண்டும் என்றதுதான் என் ஆசை - அதைச் செய்வதற்கு முதலாளி முன் வந்திருப்பதை யிட்டு எனக்குச் சந்தோஷம் தான்" கோயிலின் வருவாயை எடுத்துக் கோயிலுக்கே செல வழித்து, அந்தத் திருப்தியில் மனம் குளிர்ந்து வரும் குருக்க ளுக்குக் கொஞ்சமும் சஞ்சலம் ஏற்படவில்லை.
புதிய நடை முறைகளை அடுத்தவாரமே ஏக rr lib II i g.. the விளம்பரப் பலகையில் பெரிய எழுத்தில் அறிவித்து all-Irr.
அர்ச்சனைக்கு ரிக்கட் .

Page 26
அபிஷேகத்துக்கு ifikası. நேர்த்தியை நிைறவேற்ற ரிக்கட்.
--கோயிலில் சகலதும் ரிக்கட் மயமாகி விட்டன. அக்கோயிலின் வருமானம் அனைத்தையும் தமது னிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஏகாம்பரம் வழி சமைத்துக் கொண்டார்.
சுவாமி நைவேத்தியத்துக்கு மாசம் 15 படி அரிசி, விளக் குக்கு 6 போத்தல் எண்ணெய்,
கர்பியூரம், குருக்களுக்குச் சம்ப ளம் 45 ரூபr,
குருக்களும் சரி, கும்பிடுப
வர்களும் சரி, இது: 6. முறையை எள்ளத்தனையும் எஇர் பார்க்க்வேயில்லே யும் எதி
ஜெகத்தாதக் குருக்களுக்கு மனம் மிகச் சலித்துவிட்ட்து. மக்களின் அன்பினல் அரவணைக் கப்பட்டு மனங்குளிர அம்பிகை யக் குறைவெதுவுமின்றி ஆரா தித்துக்கொண்டிருந்த அவர், ஒரே நாளில் மாசச் சம்பளம் வாங்கும் கூலியாள் நிலைக்கு மாற் றப்பட்டிதை உண்ர்ந்தபோது அவர் கனம் கூனிக் குறுகிச் சலித்து விட்டது.
அந்த ஊரை விட்டு வெளி யேறிவிடலாமா என்ற எண்ணம் ருக்களின் மனசில் தலை துரக் போது, புது இடங்களில் எப்படிச் சமாளிப்பது என்ற அவருக்குரிய இயல்பான அச்ச மும் தலை தூக்கியது. இத்தனை காலமும் அன்பையும் மதிப்பை ம்ே பொழிந்த ஊர் மக்கள், மூக்காலமும் திருமேனி தீண்டி அர்ச்சித்து தாம் ஆராதித் த் தம்பாள், இவற்றை விட்டுவிட்டு போக முடியாமலிருப்பது போல் காங்ர் தவித்தார்.
*எல்லாம் அம்பிகை விட்ட வழி" என்ற மனச் சமாதானத்
4&
துடன் அவர் பல்லைக் கடித்துக் கொண்டு வாழப் பழகிவிட்டார். எப்போதாவது தொற்றுநோய் வந்தால், நேர்த் திக்கடன் நிறைவேற்றுபவர்களை யும், நூல் கட்ட வருபவர்களை யும் தவிர, வழமைபோல வெள்ளி செவ்வாயில் கூட்டமேயில்லை. புதிய நிர்வாகத்தின் கெடுபிடிக ளால் பக்தர்கள் தொகையின் வரவு குறைந்து விட்டது. உபய காரர்கள் ஒதுங்கிக் கொண்டு விட்டதால், ஆடிப்பூரத் திரு விழா பல ஆண்டுகளாக நிறுத் தப்பட்டு விட்டது. பன்னிரண்டு வருட ங்களுக்கொரு தடவை நடைபெற்ருகவேண்டிய பாலஸ் தாபன கும்பாபிஷேகத்தைக்கூட இத்தடவை புதிய ப்ரிபாலகரால் தடத்த முடியவில்லை.
அஷ்டபந்தனம் அகன்று விட் டதால் ஆட்டங்காணும் மூல மூர்த்தி கிலமடைந்த கருவறை: சிதைவுற்ற விமானம்; வெடிப் புக்கண்ட சுவர்களினூடாக தலை நீட்டிச் சடைத்த செடிகள்: சலாகைகள் உக்கி ஓடுகள் விழத் துவங்கி விட்ட அர்த்த மண்ட்ப மும் மகாமண்டபமும்; ஆகாசம் தெரியும் வசந்த மண்டபம்; காட்டுத் தடியின் துணையோடு தொண்டியாக நிற்கும் கண்டா மணி -
இருபது வருஷமாக கோயிற் கட்டிடத்தில், பகலிற்கூடச் சுதந் திரமாகப் பறந்து திரியும் வெளவால்களைக்கூட் விரட்டி யடிக்க வக்கின்றி, வகை தெரி யாது, ஏகாம்பரத்தார் ஏகாங்கி uras glair(pri.
இந்த வருஷம் பிறந்த அன்று. கோடிப் பட்டுடுத்திக் கோயிலுக்கு வந்த ஏகாம்பரத் தாரிடம் குருக்கள் மனந்திறந்து சொல்லி விட்டார்.
*முதலாளி. தொடர்ந்தும் இதே நிலையில் அம்ப்ா8ள வைத்

திருக்கக் கூடாது. அபிஷேகம் செய்கிறபோது என் கைகள் நடுங்குகின்றன, மனம் கூசுகி றது . இப்படியே கவனிக்காமல் இருத்தால், அம்பாள் சாபம் ஊருக்கு அனர்த்தம். உங்களுக் கும் நல்லதில்லை. எனக்கும் அப
சாரம். கெதியாக இதற்கொரு ஏற்பாட்டை நீங்கள் செய்ய வேணும்"
*கோயிலுக்கு இப்ப வருமா னமே திண்டுபோச்சு. இருந்த காணி பூமியையும் தேவடியா ளுக்குக் குடுத்துக் குஞ்சியப்பர் பசியாறிப் போட்டுக் மூடியிட்டார். நான் பிள்ளை குட்டிக்காறன். குமரையும் வீட் டுக்கை வைச்சுக்கொண்டு தவிக் கிறன். தனிய நான் என்ன செய் கிறது குருக்கள்.” கையைக் கட்டிக்கொண்டு, சுனிக் குறுகிய படி தன் இயலாமையை ஏகாம் பரத்தார் வெளியிட்டார்.
"ஊர்ச் சனங்களைக் கூப்பிட்டு ஒரு திருப் பணிச் சபையை அமைத்து. பொறுப்பை ஒப்ப டைத்தால் சனங்கள் ஒத்துழைப் பினம் முதலாளி - குருக்கள்
சொன்ன நடைமுறை சாத்திய
மான யோசனையைக் கேட்டு ஏகாம்பரத்தார் பதறிப்போய் விட்டார்.
திருப்பணிச் சபை வாழை
யடி வாழையாக வரும் தன் வரம்பரைத் தர்மகர்த்தாப் பத வியை வெட்டி விழுத்திவிடக் கூடிய வாளாகத் தோன்றியது. அச்சம் அவரைத் தி டுக் கி. வைத்தது. -
*இல்லைக் குருக்கள். elgi 636u8ñrL/Tiíb! மிசினக்கெட்ட வேலை. . வேறை வழி இருக்கு. வாற வைகாசி விசாகத்துக்கு அம்மனே ஊர்வலமாக ஊரெல் லிாம் கொண்டு போவம் . . ஊர்ச் சனங்களுக்கு உங்களிலை நல்ல மதிப்பு. வீடுவீடாய் நீங்
விடாமல்,
கண்ணை
. கம்பீரமாக
கள் போய்ச் சொன்னல், அம்மா ளாச்சிக்கு அள்ளித் தருவினம். கெ தியா கத் திருப்பணியைச்
செய்யலாம்" அம்பிகை சந்நிதி
யைப் பழைய கோலத்துக்கு விரைவாகக் கொண்டுவரவேண் டுமென அல்லும் பகலும் துடித் துக்கொண்டிருந்த குருக்களுக்கு ரகாம்பரம் சொன் ன அந்த யோசனை சரி போலவும் பட்டது.
சித்திரை மாசத்துக் கொழுத் தும் வெயில் முழுவதையும் தலை யில் ஏற்று, ஒரு தெருவும் கு ரு க் கள் அந்தி ஊரெல்லாம் சுற்றிச் சுழன்று வந்துவிட்டார். ஊண் உறக்க மற்ற அலச்சல். குருக்களின் முயற்சிக்குத் தோள் கொடுக்கத் தயாராக அந்த துனர் நிமிர்த்து நின்றது.
குருக்களுக்கு இன்னும் நித் திரை வரவில்லை.
- உண்டியற் செம்புகளின் "கலீர்! கலீர்!" ஒலி.
.அர்ச்சனைத் தட்டுகளில் பச்சை, மஞ்சள், நீல நிற ரோட்டுகள்.
'அம்பிகை! நீ ஒரே தாளில் மகாலட்சுமி ஆகி விட்டாய்”
குருக்களின் உள்ளம் ஆனந் தத்தால் கசித்துருகியது.
இடிந்த அம்மன் கோயில் கட்டடம், புதிய நெடுமாடல் கோபுரமாக உயர்ந்து நிமிர்ந்து நிற்பதான இனிய காட்சியில் இலயித்திருந்த அவ ரின் சித்தளையை விடியற் கோழி
களின் கோரஸ் கூவல்கூடக் கலைக்க முடியவில்லை!
d
மஞ்சள் வெயில் வெளுப் பேறுவதற்கு முன்னரே பெரிய தம்பிரான் கோயிலை விட்டுப் புறப்பட்ட அம்பிகைக்கு பகல் முழுவதும் குதூகல வரவேற்பு

Page 27
கள் மக்கள் அடர்த் தி யாக வாழும் பகுதி, அதில் சாதிக் கொரு வீதி, அதஞல் அம்மன் தங்கிச் செல்ல ஆங்காங்கே அலங் காரப் பந்தல்கள். தாக சாந்திக் கான தண்ணீர்ப் பந்தல்கள், அர்ச்சனைகள், காணிக்கைகள்போ ட் டி போட்டுக்கொண்டு பகலெல்லாம் அமர்க்களப்படுத்தி விட்டார்கள்! தனது யதாஸ்தா னத்துக்கு அம்மன் வந்து சேரும் போது இரவு பத்தாகி விட்டது. ஏகாம்பரம்பிள்ளையின் ட்றக்ரர் சுவாமிக்குப் பின் ஞ ல் நிழல் போலத் தொடர்ந்து ஊர்ந்து வந்தது.
வசந்த மண்டபப் பூ  ைச முடிய, எல்லோரும் விபூதி பிர சாதம் வாங்கிக்கொண்டு புறப் படும்போது, ஏகாம்பரம்பிள்ளை மடியிலிருந்து உருவியெடுத்த
ஐம்பது ரூபா நோட்டொன்றை
வெற்றிலைமீது வைத்து, குருக்க ளிடம் கொடுத்துக் கும்பிட்டார்.
மேளகாரனுக்கு 1000; உண்டியல் குலுக்கினவன்களுக்கு 1500 தீவட்டி பிடித்தவனுக்கு *00 ஐயர் தட்சணை 50: மனப் புத்தகத்தில், அந்தக்கணத்தில், டக்கென்று கணக்கு எழுதிக் கொண்டார் ஏகாம்பரம்.
குரு தட்சணையைப் பெற்றுக் கொண்ட குருக்கள்,
ஏகாம்பரம்பிள்ளையின் நெற்றி யில் விபூதியைத் தரித்து அவரை ஆசீர்வதித்து, அந்தப் பணத்தை அப்படியே அவர்கையில் திருப்பிக் கொடுத்தார்.
'அம்பாள் திருப்பணிக்கு இது என் காணிக்கை" - புன்னகை யோடு குருக்களின் வாயிலிருந்து வந்த சொற்கள், ஏகாம்பரத் தாரைக் கூனிக்குறுக வைத்து விட்டன,
sys விரித்துக்கூடப் பார் க் காம ல்,
கோயிலைப் பூட்டி கொத்துச் சா வி யை எடுத்துக்கொண்டு, மாற்றியுடுத்திருந்த நான்குமுழ வேஷ்டியை ஒரு தடவை உதறிக் கட்டிக்கொண்ட குருக்கள், கை யில் இரண்டு மூடி தேங்காயும், ஒரு வாழைப்பழச் சீப்புடனும் வீடு நோக்கி நிமிர்ந்து நடந்து கொண்டிருந்தார். அந்தக் கம்பீர நடையில் எடுத்துக்கொண்ட பணியைச் சிறப்பாக நடத்திக் கொடுத்த திருப்தி நிறைந்திருந் 5gs
★
ஆனி பிறந்துவிட்டது. அமா வாசை வந்து நாலு நாளாகியும் விட்டது. இன்னமும் ஏகாம்பரத் தார் குருக்களிடம் ஒன்றும் கதைக்கவில்லை. இடையில் இரண் டொரு தடவை கோயிற் பக்கம் எட்டிப் பார்த்தவர், விபூதி பிர சாதத்துக்குக்கூடக் காத்து நிற் காமல் நழுவிக்கொண்டு விட் டார். இந்தச் சுக்கில பட்சத்து ஒரு சுபதாளில் பாலஸ்தாபனம் செய்து, திருப்பணி வேலையைத் துவங்க வேண்டும் என ஜெகந் நாதக் குருக்களின் மனம் அங்க லாய்த்துக் கொண்டிருந்தது,
அன்று மதிய போசனத்தை முடித்துக்கொண்டு, மடத்தின் வெளித் திண்ணையில் துண்டை விரித்துச் சரிந்து படுத்திருந்தார். முற்றத்து வேப்பமரத்தின் காற்று இதமாக இருந்தது. குருக்களின் * உடலில் சமீப நாட்களாக ஒரு தளர்ச்சி, வெயிலைக் கண்டால் கண் கள் இரு ண் டு வருவது போன்ற உணர்ச்சி, மத்தியா னத்தில் அவரையறியாமலே ஒரு குட்டித் தூக்கம் வந்துவிடுகிறது.
*குருக்களை யா! குருக்க ளையா!' - குரலைக் கேட்டுத் திடீ ரென விழித்த குருக்களின் கண் கள் எதிர்த் திண்ணையைச் சவுக்
50

கத்தால் உதறித் துடைத் து விட்டு உட்காரும் ஏகாம்பரம் பிள்ளையைக் கண்டன.
குருக்களுக்கு உற்சாகமாக இருந்தது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந் தார்.
! உங்களிடம் , நானே வர வேணும் என யோசிச்சுக்கொண் டிருந்தன். அம்பாளே இங்கு உங்களை அனுப்பிவிட்டாள். இந் தச் சுக்கில) பகஷ்த்திலே நிறைய சுபநாள் இருக்கு . பாலஸ்தாப னத்துக்கு (முகூ ர்த் தத்  ைதி வைத்து. திருப்பணியைத் துவங் குவம் முதலாளி. உடற்தளர்ச்சி யையும் மறந்து உற்சாகம் கொண்டு விட்டார் குருக்கள்.
ஏகாம்பரத்தாரின் வலதுகை ஆட்காட்டி விரல் நரைத்த மீசை
யைத் தடவிவிட்டுக் கொண்டது.
ஒரு நல்ல விசயமாகத் தான் வந்தனன் குருக்களை யா. காதோடு காதாய் இருக்கட்டும். என்ரை பெடிச்சிக்கு ஒரு நல்ல சம்மந்தம் பொருந்தியிருக்கு திடீரென வந்தது, திறமான சாதகப் பொருத்தம், பெடியன் கண்டாவிலை எஞ்சினியர், ஆள் கரவெட்டிப் பக்கம். દ્વ56ીટ%) வந்திருக்கிருராம்;அடுத்தகிழமை ேேவணுமாம்; நான் இர வுக்குத் தாலி கட்டை வைச்சி ருக்கு, உங்ளிட்டைச் சொல்லிப் பேட்டுப் போக வந்தனன்" - ஏகாம்பரத்தார் சொன்னவை குருக்களுக்குப் பெரும் ஆச்சரி பத்தை ஏற்படுத்தியது.
குழந்தை ரெம்பச்சின்னவ ornréGerol அதுக்கிடையிலை அவ சரமாய் கலியாணம் பார்த்துட்டி யளே. சென்ற ஆண்டு அவளின் էֆւնւ நீராட்டலுக்குப் )$Lויש זחנ புண் ணியா வாசனம் செய்து விட்டு வந்தது, குருக்களுக்கு நேற்றுப்போல இருந்தது.
51
சமைந்த குமரை இன்னும் ஏன் வீட்டுக்கை வைச்சிருப்பான். பெடியனுக்கும் அவளைப் பிடிச் சிருக்கு சாதகமும் வெகு பொருத்தம். இந்தப் பாரத்தை இறக்கிவிட்டால், என்ரை அம் ளோச்சியின்ரை வாசலிலே இருபத்திநாலு மணி நேரமும் கிட்ந்து திருப்பணி வேலையைக் கவனிக்க எனக்கு வலு வசதியா யிருக்குமெல்லே." குருக்களின் ஆச்சரியத்துக்குக் கொக்கிபோட் டுத் திருகி மடக்கி விட்டார் ஏகாம்பரம்.
நீங்கள் சொல்லுறது ம்
நியாயம்தான். குழந்தைக்கு ஒரு குறையும் வர அம்பாள் விட
ம்ாட்டா. குழந்தை குடியும் குடித்தனமுமாக os6nts? வாழுவாள். நீங்க போய் கலி
யான ஏற்பாடுகளைக் கவனி யுங்கோ முதலாளி. நான் நேரத் துக்கு வந்துடுறன்."
ஏ சாம்ப ரத் தாரை வழி அனுப்பி வைத்துவிட்டு உள்ளே தண்ணீர் குடிக்கச் சென்றபோது குருக்களின் கண்கள்
அவரின் பெண் அம்பிகை, அடுப்ப்டி விருந்தைச் சுவரில் சாய்ந்தபடி கிழிந்த பிடவை யொன்றுக்குத் தையல் ஊகியால் பொருத்துப் போடுவதிலீடுபட்டி ருப்பதைக் காணத் தவறவில்லை. ஒட்டிப்போன கன்னங்கள் ஏக்க மும் ஏமாற்றமும் நிறைந்த விழிகள், நெற்றி வதிட்டில் இலே சாக எட்டிப்பார்க்கும் இளநரை குருக்களின் கண்கள் பணித்து விட்டன,
அம்பாள் அவளுக்கும் ஒரு வழிகாட்டுவாள்' அவருக்குத் தெரிந்த வழமையான சமாதா னத்துடன் திரும்பிவந்து திண்ணை பில்"சரிந்து கொண்டார்.
y

Page 28
மலியாணம் முடிந்து மாப் பிள்ளை பெண்ணைக் கூட்டிக் கொண்டு குடும் பத் தோடு
கொழும்புக்குச் சென்AD 9Tasrrub:
பரத்தார் ஊர் திரும்பிவர இரு கிழமைகளாகி விட்டன.
அதற்கிடையில், பெண்களின் குக்குசுப்பாகத் துவங்கி, ஆண் களின் முணுமுணுப்பாக மாறிய அச்செய்தி, குருக்களின் காதில் விழுந்ததும் அவர் பதறித் துடி துடித்துப் போனர்.
"கோயிலுக்கெனச் சேர்ந்த ாசைத்தான் ஏகாம்பரத்தார் Sas60Florisi கொடுத்து மகளுக்கு மாப்பிளை பிடித்தவர்" - திரும் 4ம் திசையெல்லாம், குருக்க வின் காதில் ஊர் ஒரே குரலில் ஒலித்தது.
"அம்பிகையே இப்படியும்
ஒரு ஏமாற்ரு?" குருக்களின் உள்.
ளம் விம்மி வெதும்பியது.
'உந்தக் குடிகாறனை நம்பி ஒரு சதமும் குடுத்திருக்க மாட் ம் குருக்களையா முன்னுக்கு நிண்டதாலை திருப்பணிக்கு நம் பிக் குடுத்தம் - ஊர் மக்களின் குரலில் அம்பிகையின் கைத்திரி குலத்தின் கூர்மையிருப்பதை தேர்ந்த குருக்கள் பயந்து விதிர் விதிர்த்துப் போய் விட்ட்ார்.
அம்பாளின் பீடத்தில் АбLDйн தலேயை ஓங்கி மோதி, உடைத்து
இந்த அபசாரத்தைப் பேர்க் Gandar
டும் உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற தணிக்க முடியாத வேகம் அவருள்ளத்தைக் குடைந்தது.
ஏகாம்பரத்தாரைக் கேட்டே விடுவது என்ற திடமான GAg. வுக்கு அவர் வந்துவிட்டார்.
швпržavu"
விட்டு வெளியில் வர, வாச்லில்
பூசையை முடித்து
ஏகாம்பரத்தார் வெள்ளை வேட்டி டன் விழுந்தெழும்பி, பக்தி சிரத்தையாக் அம்மனக் கும் பிட்டபடி நின்ருர்,
அண்டாவில் அபிஷேகத்துக் கென அடியார்களால் பக்தி சிரத் தையுடன் நிறைக் கப்பட்ட பாலில் கள்ளத்தனமாக விழுந்து வயிறுபுடைக்கக் குடித்துப் புரண்டு அதில் குளித்தெழுந்து அசுத்தப்படுத்திவிட்டு, வெளிே இருகிற மூஞ்சூறைக் காணும் போது ஏற்படுகிற அகுசையம் ஆத்திர மும் போல அவரைக் கண்டதும் குருக்களுக்குப் பிறர் هlتگ
குருக்களையா வாற வெள் விக்கிழமை அம்மனுக்கு ஒரு அபி ஷேகம், அதோடு என்ரை மகள், மகன், மருமகன் பேரில் தனித் தனியாக 10^8 அர்ச்சனையும் செய்ய வேணும் . ஏகாம்பரத் தாரின் குரலில் ஒரு தனி மிடுக் கிருந்தது.
ஊர்ச்சனங்கள் சொன்னதின் உண்மையை அவரிடமே கேட்ட றிந்து கொள்வதற்கான வார்த் தைகளை நிதானமாகப் பொறுக்கி மனத்தராசில் நிறை போட்ட வண்ணம் குருக்கள் கேட்டார்.
"மகளுக்குக் கலி யான ம்
முடிஞ்சுது. மகனுக்கு என்ன
விசேஷம்??
ஒருத்தருக்கும் தெரிய
வேண்டாம் குருக்களையா.
கொழும்புக்குப் போன இடத் திலை ஒரு ஏஜன்சியைப் பிடிச்சி, அவனேச் சவுதி க்கு அனுப்பிப் போட்டன். வேலையும் கிடைச் சுட்டுதாம், நேற்றுக் கே பிள் அடிச்சிருக்கிறன். இப்போதான் அம்மாளாச்சி கண்ணைத் திறத் திட்டா."
5A

குருக்களின் மனக்குண்டத் தில் நீறு பூத்திருந்த ஆக்கினி சுவாலித்து மூளத் துவங்கி விட் a واسسا
"அம்மன் மட்டுமல்ல, ஊரும்
கண் இனத் திறந்தபடிதான் இருக்கு. கோயிற் திருப்பணிக் கெண்டு சேர்ந்த காசையெல் லாம் உள்ாடை சொந்த த்
தேவைக்குச் செலவழித்துவிட்ட கேட்கிறது. இந்த
தாக ஊரே ஏமாற்று மோசடி பொல்லாத பா பம்" = மனதைக் குடைந்து கொண்டிருந்த தர்ம நியாயத்தை தர்மாவேசத் தோடு குரு க் கள் சொன்னர்.
*ஊர்ச் சனங்கள் புத்தியில் லாத விசருகள். இப்ப ஆளு ஞப்பட்ட பெரிய கோயில் களையே ஆமிக்காறன்கள் குண்டு போட்டு இடிக்கிருன்கள். இந்த நேரத்திலை என்னெண்டு புதுக் கட்டிடம் கட்டுறது?. சும்மா கிடக்கிற காசுதானே எண்டு குமரைக் கரைசேர்த்தன் பெடி யனையும் வெளிநாட்டுக்கு உத்தி யோகத்துக்கு அனுப்பி னன். ஊர்க்காறருக்கும் உமக்கும் அது கண்ணுக்கை குத்துது, இது என்ரை பரம்பரைக் அதுக்குச் சேர்ந்த காசை செல வழிக்கிறதும் விடுகிறதும் என்ரை இஷ்டம். என்ரை மகன் உழைத் தனுப்புற காசிலை ஆறுதலாக இந்தக் கோயிலைக் கட்டுவன். இதைக் கேட்க ஆருக்கும் உரிமை uflෂ්ඨික). ”
எரியும் குண்டத்தில் ஏகாம் பரத்தார் போத்தலுடன் சரித்து ஆகுதி யாக்கி விட்ட நெய், சீற் றங் கொண்ட அக் கினியைச் சுவாலித்தெழும் பெருந் தழலாக மாற்றி விட்டது.
"அடப்பாவி அம்மன் பெய ரைச் சொல்லிச் சேர்ந்த பணம்
கோயில்,
அவ்வளவையும் கூசாமல் அப கரித்தது பெரிய தெய்வத்துரோ கம் உன் சத்ததி வாழாது. உன்ரை தேவைக்குக் காசு சேக சிக்க ஊர் மக்கன் முன் என்னைப் பலிக் கடாவாகப் பா வித்து, அம்மன் பெயரையும் விற்று விட்டியே, we குணமென்னும் குன்றேறி நின்ற குருக்களின் உடம்பு பதறி நடுங்கியது. கோயிற் கட்டிடமே அதிர்ந்து சரிவது போல இருந்தது. நிற்க முடியாமல் குருக்கள் உட்கார்ந்து விட்டார்.
"பேய் ஐயர் . பினத்தாதை யும் . பிழைப்புக்காக வந்த பிராமணிக்குத்தான் பெரிய முனி வர் எண்ட நினைப்பு, ஏமாற்று, துரோகம், சாபம் . இதையெல் லாம் கேட்க உமக்கு உரிமை யில்லை. இப்பவே திறப்பைத் தந்துவிட்டு ஊரைவிட்டே நீர் ஓடினலும் சரி. புது ஐயரைக் கொண்டுவந்து வைக்க எனக்கு வழி தெரியும். ஏகாம்பரத்தார் பத்திரகாளியாகிச் சன்னதம் கொண்டு விட்டார்.
ஜெகந்நாதக் குருக்கள் திக் கித்துப் போய் விட்டார்
இடி இடித்து, அந்தக் கட்ட
படம் தகர்ந்து பொலபொலவென
அவர் தலையில் உதிர்ந்து . அச் சிதைபாடுகளில் அவர் சிக்கிப் புதையுண்டு, மூச்சுவிட முடியா
AO GR9.
"அம்பிகே!" குருக்க ளின் நெஞ்சுக் கூட்டுக்குள்ளிருந்து அத்தக் கேவல் வெளிவர முடி யாமல் துடித்தது.
அம்பாளின் கர்ப்பக்கிரக விளக்குத்திரி ஆளுடுபத்திக் கருகிக்
கொண்டிருந்தது. h
53

Page 29
இளம் இலக்கிய நெஞ்சம்களுக்கு ஒரு வார்த்தை. நேரிலும் கடித மூலமும் இலக் கியம் சம்பந்தப்பட்ட பல கேள்விகள் கேட் கிறீர்கள். அதை விடுத்து பலரும் அறியத் தக்கதாக- எனக்கும் புதிய அறிவு பெறக் கூடியதாக - கேள்விகளை எழுதி அனுப் புங்கள். பரஸ்பரம் கலந்துரையாடும் ஒர் இலக்கியக் களமாக இப்பகுதியைப் பயன் படுத்துவதால் பல தகவல்களை நாம் பெற்
O Gyp bGurršejá கருத்துக்க
ளில் நம்பிக்கை கொண்ட, இலட்சியப் பற்றுள்ள ஓர் எழுத் தாளனிடம் இருக்கக்கூடாத பல வீனங்களென்று நீங்கள் எதைக் கூறுவீர்கள்?
மல்லாகம், Cas. s. Gardab
சந்தர்ப்பவாதம், மக்க ள் பகுதியில் இருந்து ஒதுங்கியிருத் தல், சமூகப் பிரச்சினை என்று வரும்போது முகம் கொடுக்கா மல் தப்பித்துக்கொள்ள முனை தல். தான் நம்பி நேசிக்கும் தத்துவம் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு ஸ்தாபன, வடிவத் தில் தன்னை இணைத்துக்கொண்டு செயல் புரியா ம ல் சும்மா வாய்ச் சோஷலிஸம் பேசி வெட் டிப் பொழுது போக்குதல்களே நான் நினைக்கும் பலவீனங்களா கும்.
றுக் கொள்ள இயலும்,
Oஉருவெடுத்த தமிழ் மக்க ளின் நீதிக்கான போராட்ட மாகப் பின்னர் அது ஆயுதப் போராட்டமாகப் பரிணமித் துள்ளது. அதன் பின்னர் சாதி ஒடுக்கு முறையில் குறிப்பிடத் தக்க மாற்றமெதுவும் நிகழ்ந்துள் ளதா?
பி. கே. ஆனந்தன் வல்வெட்டித்துறை.
உண்மையைச் சொல்லப் போனல் தமிழ் மக்களிடையே மண்டிக் கிடந்த பல அழுக்குத் தனங்களெல்லாம் இந்த எரியும் பிரச்சினை காலத்தில் சுட்டெரிக் கப்பட்டு விட்டன. சாதி அகம் பாவம் அதிலும் ஒன்று. முற்று முழுதாகச் சாதிக் கொழும்பு அகன்றுவிடவில்லை என்பது உண் மைதான். ஆணுல் பெரும்பாலும் அது கட்டு ப் பாட் டு க் குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
4.
 
 

 ைமல்லிகைப் பந்தல் வெளி யீட்டுக்குப் பின்னர் நீங்கள் பெற்ற அநுபவம் என்ன?
சுன்னகம், ம. நவநீதன்
புத்தகங்களை வெளியிட்டால் அது விற்பனவுச் சந்தையில் விலை போகுமோ இல்லையோ என்ற சந்தேகத்தில் நான் பல காலம் உழன்று வந்தேன். அநு பவம் எனக்கு வேறு பாடத் தைத் தந்துள்ளது. மக்களைச் சரியான முறை யில் நம்பி. அணுகி ஒத்துழைப்புப் பெற்றுச் செயல்பட்டால் இ லக் கி யத் துறையில் நாம் நம்புவதையெல் ல்ாம் சாதிக்கலாம் என்பதே நான் சுற்றுத் தெளிந்த பாட மாகும்.
O Lungryll -5 தக்கவர்கள் பாராட்டப் படாமலே ஒதுக்
கப்பட்டு விடுகிருர்களே, இதைப்
பற்றி என்ன நினைக்கிறீர்சள்?
ச. வெற்றிவேலு
அப்படியானவர்களை இனங் கண்டு நாம் தான் பாராட்டி மதிக்கப் பழக வேண்டும். மல்லி கையின் வரலாற்றில் அப்படி யானவர்களைப் பாராட்டுவதில் என்றுமே பின் நிற்பதில்லை.
குப்பிளான்,
கு மல்லிகைப் பந்தல் வெளி
யீட்டு விழாவில் அச்சுக்கோப் பாளர் இருவரையும் பாராட்டிக் கெளரவித்ததாகச் செய்திகளில் படித்தோம், இந்த மா திரி உழைப்பாளிகள் வேறு விழாக்க ளில் பாராட்டப்பட்டதுண்டா?
உடுவில், ந. சிவசோதி மல்லிகையின் பாரம்பரியமே
உழைப்புக்குத் தலை வணங்கிக் கெளரவிப்பதுதான். "நானறிந்த
வரையில் உழைப்பாளிகளைக் கெளரவித்தது இந்த விழாவில் தான் நடைபெற்றது.
த சிலர் எதை எடுத்தாலும்
புறுபுறுத்துக் கொண்டு வாழ்க்கையில் திருப்தியற்றுக் காணப்படுகின்றனரே, இவர்க ளைத் திருத்தவே முடியாதா?
FrarnèbV, க. கண்ணன்
இப்படியான மனநோயாளி களைத் திருத்தவே முடியாது: உங்களைப் போன்றவர்கள் இப் படியானவர்களை விட்டுத் தூர ஒதுங்கியிருப்பதுதான் நல்லது. இல்லாது விடில் உங்களையும் அந் நோய் பற்றிக் கொள்ளக் கூடும்.
 ைசின்னச் சின்னக் காரியங்க ளில் அசட்டையாக இருப்ப வன் முடிவில் எப்படியாவான்
ஊரெழு, ஆர், இந்திரன்
பெரிய பெரிய விஷயங்களைக் கோட்டை விட்டு விடுவான்.
O சரத் முத்தேட்டுவகம பற்
றித் தமிழ் மக்கள் மத்தியில் இத்தகைய மதிப்பும் மரியாதை யும் ஏற்ப ட & IsiT propor onres இருந்ததென்ன? Sinho, எஸ். யோகன்
அவரது கொள்கை, அவர் சார்ந்திருந்த இயக்கம், இலட்சி யம் தவருத அவரது தேசியப் பங்களிப்பு
கு. எழுத்தாளர் டானியல்
மறைந்தபோது "ஆகா. ஊகூ." என்று பாராட்டப்பட் டார். இன்று பேச்சு மூச்சைக்
காணுேமே, என்ன காரணம்? தையிட்டி க. நவலேன்
5

Page 30
நெடுகஷமே மறைந்தவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க முடி யாது. அதற்காக அவரை மக்கள் மறந்து விட்டார்கள் என்பதும் அர்த்தமல்ல. சமீபத்தில் திரு. கி. வன்னியகுலம் எழுதி வெளி வந்துள்ள "ஈழத்துப் புனைகதை களிற் பேச்சு வழக்கு" என்ற நூல் அமரர் டானியலுக்கே Fuoffet isaarup செய்யப்பட்டுள் ளது. சிலர் அவர் மறைந்து விட்டார் என நம்பிக் கொண் டிருக்கின்றனர். நாமோ அவர் சாக வில்லை என நினைத்துக் கொண்டிருக்கின்ருேம்,
O உங்களுக்குப் பிடித்தமான இசை என்ன? எந்த இசை வாணரை விரும்புகிறீர்கள்?
மானிப்பாய், எஸ். நவசோதி
கர்நாடக சங்கீதம் எனக்குப் பிடித்தமானது. தமிழகத்தில் மதுரை சோமு, இலங்கையில் வயலின் ராதாகிருஷ்ணன்.
O பழம் பெரும் எழுத்தாளர்
அ. செ. மு வின் சிறுகதைத் தொகுதி தயாராளுன்றதாமே? எப்பொழுது அது மக்களுக்குக் கிடைக்கும்.
கன. மோகனதாஸ் பொலிகண்டி,
பழம் பெரும் எழுத்தாள ரசன அவரது தொகுதி மிக அழகாகத் தயாராகிக் கொண் டிருக்கின்றது. கூடிய சீக்கிரம் அதற்கு வெளியீட்டு விழா நடை பெறும். அப்பொழுது நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளலாம். O சில சமயங்களில் நீங்கள்
நல்ல "மூட்டில் இருப்ப தில்லை என்ஞெகு குற்றச்சாட்டு உள்ளதே, அதுபற்றி என்ன சொல்துகிறீர்கள்? இளவாலை, LP. Dgdab
நான் இருபத்திநாலு மணி நேரமும் இலக்கிய வேலை செய்து உழைத்துக் கொண்டிருப்பவன். அது சம்பந்தமாகப் பல நெருக் கடிகளுக்கு ஆட்பட்டவன். அந்த வேலை செய்யும் நேரங்களில் தான் என்னையே மறந்து விடுவ துண்டு. அதைத் தெரிந்து என் னிடம் பழகுபவர்கள் என்னைச் சரிவரப் புரிந்து கொண்டவர்க ளாவார்கள். என்னைத் தெளிவா கப் புரிந்து கொள்ள மறுப்பவர் களைப் பற்றி நான் என்றுமே கவலைப்படுவதில்லை.
O இவ்வு காலமாக வந்து
கொண்டிருக்கும் மல்லிதை யில் தாங்கள் பல எழுத்தாளரின் உருவங்களே அட்டைப் பட மாகப் பிரசுரித்துக் கெளரவித்து வருகிறீர்கள். இதேபோல உங் களை எந்தச் சஞ்சிகையாவது இதுவரை கெளரவித்ததுண்டா?
திருமலை, suum
1958-ல் ‘சரஸ்வதி சஞ்சிகை யில் எனது உருவம் அட்டைப் படமாக வெளிவந்தது. 1968-ல் "தாமரை’ சிறுகதைச் சிறப்பு மலரில் எனது படம் அட்டைப் படமாகச் சிறப்புப் பெற்றது. 1985-ல் கல்முனையில் இருந்து வெளிவரும் தடாகம்” எனது படத்தை அட்டையில் பிரசுரித்து என்னைக் கெளரவித்துள்ளது.
0 மல்லிகைப் பந்தல் வெளியீட்
டைப்போல, மல்லிகை முன் தனின்று தமிழகத்தில் வெளிவரும் தரமான நூல்களே எமக்குத் தரத் தக்க வழி முறைகளைச் செய்ய
puguintgarr?
புளே,
தல்ல. யோசனை. பளுவைச் சுமக்க :? பலம் இல்லை. காலப் போக்ல்ெ மல்லிகை விற் பனவு நிலையத்தையும் தொடங்க отић, *
... obsorb

RSTATE SUPPLERS COMMISSION AGENTS
VARt TES O CONSUMER GOODS OLMAN GOO DS TN FOODS
GRANS
: TE EARLEST suppliers for AL YOUR N E E D S WHOLESALE 8. RETAL
Dill: 26587
To
ESITTAMPALAM8 SONS
223, EFIH CRoss STREET, COLOMB OG - 1 1 .

Page 31
EGTER I A
ニ
Plastis 246 29
"
With Best compliments of
P.S.W.SEYUG.
140, ARMOU) COLOMB | విశ్లేష్టిక్షిప్స్టన్లో
'S'ன் யாழ்ப்பாடு ஜீ சாத்தா .சிெத்தது نقاشف بھی تھیسنو
 
 

ULY
*** 3 PAPRA AT G. ; g. In las
- 3 NEWs as
DEallarg ni
WAl. PAN ELLINo. CAMPBOARD og The
ANCHFFTAB) R STREET,
O2.
தி, பாழ்ப்பாகம் மு. 498 வெ
اب تھی لیے بھی تو پھeہھیggle/Fr_فeگT= அச்சகத்திஆத் அட்டை விஜயா