கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1986.06

Page 1
பாழுதிஒடுபஐகு
qoae) souosoggssus@qos@ơi | –---!=* -
 
 


Page 2
Al 1 € © ® :ououd0 1 0 & z :euoụ4
ovxNWT IWS - v NHHwf“VX NVT INS – VN-sovs
‘GVON MVNVAVTwo Ww '/s·*GVON AGNVX ogs -:əəŋjo qɔueug*əɔŋgo peəH.
... KARCIwNnawx is: shw
•*
NVdOOGIVNIVHONVIWN "XI 'S "NIWN
! suəuque) 6u16euew
swoiõww.lwoɔ - swaaŅIÐNH 1 %:
THAIÏïÄNo NvšWHỒNyw (-o).
:woes quaeqdue?sooş·· ዘ!多
* * :* * -·)22 فقہ ----|-3***니시──"아니以----《哑—门
 
 
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி urrSu92aru sävassfai aloirsiriä ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
"Malikai' Progressive Monthly Magazine 99) ஜூன் - 1986
21-வது ஆண்டு
22-வது ஆண்டு மலர் தயாராகின்றது
மல்லிகைப் பந்தல் முதல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி மனகக் குத் தெம்பையும் உற்சாகத்தையும் தந்துள்ளது.
தொடர்ந்து புத்தகங்களை வெளியிடுவதென முடிவு செய்துள் Gentnth.
நாம் மக்கள் மீது - தரமான சுவைஞர்கள் மீது - வைகு. திருந்த நம்பிக்கை பொய்த்துப் போய் விடவில்லை என்பதை அனு பவம் நிரூபிக்கின்றது. ‘அட்டைப்பட ஒவியங்கள் வெளிவந்த 10 நாட்களுக்குள் 500 நூல்களுக்கு மேல் விற்பனையாசி விட்டன. இது மல்லிகை கடந்த காலங்களில் செய்த மக்கள் தொண்டிற் குக் கிடைத்த முதல் வெற்றி என்றே கருதுகின்ருேம்.
அடுத்து
ஆகஸ்டில் 22-வது ஆண்டு மலர் வெளிவர இருக்கின்றது. இம் முறையும் வழமை போல, தரமான - கனதியான - காத் திர உள்ளடக்கம் கொண்டதான மலரைத் தயாரிக்க வேண்டு மென்பதே நமது விருப்பமாகும். ஆகவே படைப்பாளிகளை எம்மு டன் ஒத்துழைக்கும்படி அன்புக் கட்டளையிடுகின்ருேம். தபால் போக்குவரத்து நெருக்கடி இடையிடையே தோன்றுகின்றது, இதைக் கவனத்தில் த்ொண்டு நேர காலத்துடன் சிருஷ்டியாளர் கள் எம்முடன் தொடர்பு கொள்வது நல்லது.
பாரிய கஷ்டங்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆக்கபூர்வ மாகச் சிந்தித்து புத்தம் புதியதை வெளிக்கொணர்வதில் சுட"ஒரு மகிழ்ச்சி இருக்கின்றது.
- ஆசிரியர்

Page 3
ஈழத்து இலக்கிய நாயகர்களின் 'அட்டைப்பட ஓவியங்கள்’
on 3 5.
நூல்களென்னும்போது நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என்பனவே முதற்கண் மனதுக்கு வரும். குறிப்பிட்ட இந்த வகை யருக்களில் இருந்து மாறுபட்ட நூல்கள் அண்மைக் காலத்தில் 'ஈழத்தில் வெளிவந்து கொண்டிருப்பது முயற்சியின் வெளிப்பாடே, மல்லிகைப் பந்தல் வெளியீடாகப் பிரசுரமாகி இருக்கும் "அட்டைப் பட ஓவியங்கள்"
இருபத்திரண்டு வருட இலக்கிய வரலாற்றைக் கொண்டுள்ள *மல்லிகை" அதன் அறுவடையாகத் தந்திருக்கும் முதல் நூல் இது வாகும். மல்லிகையின் அட்டை என்பது ஏனைய சஞ்சிகைகளின் அட்டைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. தமிழ் இலக்கிய வளர்ச்சி ஒன்றினையே நோக்கமாகக் கொண்டு வெளிவந்து கொண் டிருக்கும் இச்சஞ்சிகை, கலை, இலக்கியத் துறையில் அரும் பணி ய்ாற்றியவர்களைக் கெளரவித்து, தனது முகப்போவியமாக அவர்கள் உருவப் படங்களைத் தாங்கியே வெளிவருகின்றது. இவ்வாறு வெளி வந்த முப்பத்துமூன்று படங்களுக்குரியவர்களைப்பற்றி, பிரசுரிக்கப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கலை, இலக்கியத் துறைசார்ந்த பல்வேறு சாதனையாளர்களின் உருவத்தின் அட்டைப் படமாக மல்லிகை வெளியிட்டிருந்தபோதும், இந்தத் தொகுப்பு நூலில் ஆக்க இலக்கியத்துறை சார்ந்தவர்களே இடம் பெற்றுள் ளார்கள். இவர்கள் ஏதோவொரு வகையில் தமிழ் இலக்கியத் துறையில் குறிப்பாக ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறையில் தமது முத்திரையைப் பதித்த மூத்த தலைமுறையினராகவே உள்ளனர். இந்த நூலின் மூலம் குறிப்பிட்ட இப் படைப்பாளிகள் பற்றிய பொதுவான தகவலை அல்லது அறிமுகத்தினை இளைய தலைமுறை யினரும், வருங்காலச் சந்ததியினரும் அறிந்து கொள்ளலாம்.
இந்த நூலின் அட்டைப் படமானது ஈழத்திலும் மிகச் சிறந்த அமைப்பே, நூல்களை வெளியிட முடியும் என்பதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும். அட்டைப் பட ஓவியத்தைத் தீட்டியுள்ள ஓவியர் வீ. கே. அவர்கள் பாராட்டுக் குரியவர்.
இத் தொகுதியை உருவாக்கும்போது இதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள், படைப்பாளிகள் மட்டத்திலே தமது தேசியக் கண்ணுேட்டத்தினைத் தவற விடாது செலுத்தியுள்ளார். தமிழ், முஸ்லிம், எழுத்தாளர்கள் மாத்திரமன்றி சிங்கள எழுத் தாளர்களும், ஆங்கிலத்தில் எழுதிய ஈழத்து எழுத்தாளர்களும் இடம் பெறும் வண்ணம் இந்நூல் உருவர்க்கப்பெற்றுள்ளது. இந்த நூலின் மூலம் பெருமைப் படுத்தப்பட்டுள்ள ஈழத்து எழுத்தாளர் ஆள் ஈழத்து இலக்கியத் துறையினர் அனைவரையும். பிரதிநிதித்துவப் படுத்துகிறவர்களாக அமைந்துள்ளனர்.
மல்லிகையின் முதலாவது அறுவடையாக வெளிவந்திருக்கும் இத்தொகுப்பு நூல் . இனி வெளி வரவிருக்கும் தொகுப்பு நூல்க *ளுக்கான நல்ல கட்டியமென்றே கூறலாம். ★

ச ரத்
இலங்கையின் கடந்த காலத் துரதிர்ஷ்டங்களில் ஒன்று தேசி
யப் பெருந் தலைவர்கள் என்பவர்கள் தோன்றவேயில்லை என்பது தான்.
இடதுசாரித் தலைவர்களில் பலர் தேசியத் தலைவர்களாக்" மிளிர்ந்து வந்தனர் என்பது உண்மைதான். ஆனல் அவர்கள் சிறு குழுக்களின் தலைவர்கள். போதிய மக்கள் செல்வாக்கு அவர் களுக்கு இருக்கவில்லை. அத்துடன் பொங்கியெழுந்த பேரினவாத அலைக்குள் உட்பட்டு தடம் புரண்டு லிட்டார்கள்.
பின்னல் சில இடதுசாரிக் கட்சிகள் தமது தவறைப் பகிரங்க மாக மகாநாடுகளில் ஒத்துக் கொண்டு, தம்மைத் திரு த் தி க் கொண்டதும் சரித்திர நிகழ்ச்சியாகி விட்டது.
தேசிய விடுதலைப் போராட்டமற்ற சுதந்திரம் பெறுதலினல் ஒரு தேசியத் தலைமையே தோன்ற வாய்ப்பற்றுப் போன சூழ் நிலையில் இரு பக்கமும் இனங்களுக்காக வக்காலத்து வாங்கி பாரா ளுமன்ற ஆசனங்களைத் தக்க வைத்துக் கொள்ளத் தெரிந்த தலை வர்களுக்கு மத்தியில்தான், தனது பார்வையாலும் விவாதத்தா ஆலும் உழைப்பாலும் ஒரு தேசியத் தலைவனுக்கு இருக்கக் கூடிய ஆளுமையுடன் உருவாகி, முகிழ்ந்து வந்தார், தோழர் சரத் அவர்கள்.
சகல மட்டத்து மக்களும் தேசம் தழுவிய நிலையில் அவர் எடுக்கும் முடிவை வெகு ஆவலுடன் அவதானித்து வந்தனர்.
தன்னைத் தெரிவு செய்த தொகுதி மக்களின் குறைகளை மாத் திரமல்ல, தனது இனமாகிய சிங்கள மக்களின் கஷ்ட நஷ்டங்களை மாத்திரமல்ல, ஏனென்று கேட்பதற்கே நாதியில்லாமல் இருந்த சகோதரத் தமிழ் மக்களின் துன்ப துயரங்கள் பற்றியும், அவர் கள் படும் இடர்பாடுகள் பற்றியும் மக்கள் மன்றத்தில் உரத்த குரல் கொடுத்தவர் சரத் முத்தேட்டுவகம.
அவரது திடீர் இழப்பு முழு மனித குலத்துக்குமே பேரிழப் பாக அமைந்தது.
அவரது இழப்பைச் சகிக்க முடியாத மக்கள் கூட்டம் தமது இறுதி அஞ்சலியை வெகு சோகத்துடன் வெளிப் படுத் திக் காட்டியது.
தமிழர்கள் நன்றி மறந்தவர்களுமல்ல நன்றி கொன்றவர் களுமல்ல.

Page 4
நெருக்கடியான - துன்ப துயரங்கள் மேவிய - சூழ்நிலையில் தமக்காகத் தனிக் குரல் கொடுத்த தோழர் சரத்தின் மறைவுக் காக முழுத் தமிழ்ப் பொதுமக்களும் தமது துக்கத்தை அஞ்சலிக் கூட்டங்கள் மூலம் தெரிவித்துக் கொண்டனர்.
இயக்கங்களும், தமிழ்ப் பகுதிகளில் இயங்கும் அரசியல் சமூக ஸ்தாபனங்களும் இப் பாரிய துயரத்தில் பங்கு கொண்டு தமது பங்களிப்பைச் செய்தன.
ஆனல் தமிழ் மக்களின் தனிப்பெரும் அரசியல் ஸ்தாபனம் தான்தான் என உரிமை பாராட்டும் தமிழர் கூட்டணி இதுவரை தோழர் சரத்தின் மறைவுக்கு ஓர் இரங்கல் தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை என்பதைத் தமிழ் மக்கள் அனைவரினதும் கவ னத்திற்குக் கொண்டு வருகின்ருேம்.
தமிழ் காக்கும் தலைவர்கள் எனச் சொல்லப் பட்டவர்கள் பாராளுமன்றக் கதிரைகள் பறிபோனதும் குடும்ப சமேதராய்ச் சென்னைக்குக் குடி பெயர்ந்து தமிழக மண்ணைச் சிக்காராய் பற் றிப் பிடித்து வாழ்ந்து வரும் வேளையில்தான்
பாமர தமிழ் மக்கள் படுமோசமாகப் பாதிக்கப் பட்டார்கள்.
தமிழ் மக்கள் படும் அவலத்தைத் தனி மனிதஞக நின்று உலக அரங்கிற்கு வெளிப்படுத்திக் காட்டியவர் தோழர் சரத்,
அதாவது, தமிழ்த் தலைவர்கள் கோழைகளைப் போலப் பரதே சத்தில் பதுங்கியிருந்த வேளையில் இந்த மண்ணில் மக்கள் படும் துயரத்தைப் பகிரங்கப்படுத்தி நீதி கேட்டவர் அவர்.
இதைத் தெளிவாகத் தெரிந்திருந்தும் அன்னரது இழப்பிற்கு ஒரு அஞ்சலித் தீர்மானமும் இதுவரை நிறைவேற்றவில்லை, தமி ழர் கூட்டணி நிர்வாகம்.
நமக்குத் தெரிந்தவரை தினசரிப் பத்திரிகைகளில் இவர்களது அஞ்சலித் தீர்மானம் இதுவரையும் வெளிவந்திருக்கவில்லை
ஒருவேளை குற்ற உணர்வே இதற்குக் காரணமாக அமைய லாம். தாங்கள் இந்த மண்ணில் இல்லாமல் மற்ருெரு தேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ள வேளையில், இங்கு தங்களது மக்களுக்கு நடந்த அட்டூழியங்களைக் கட்டம் கட்டமாக ஆளவந்தோரின் அடாவடித் தனங்களைத் தோலுரித்துக் காட்டிய ஒரு தோழமைக் கட்சி நண்பனுக்குத் தாம் அஞ்சலித் தீர்மான்ம் நிறைவேற்றினல் எங்கே தங்களது சந்தர்ப்பவாத அரசியல் தகிடுத்த்தம் மக்களுக் கெல்லாம் விளங்கி விடுமோ என்ற மன அச்சமும் இதற்குப் பின்னணியாக இருக்கலாம்.
வர்க்கத் தலைவர்கள் என்னதான் தமது மக்களுக்காக உழைப் பதாக பாவலாக் காட்டினலும் சந்தர்ப்டிம் வரும் வேளையில் தமது_வர்க்கக் குணும்சத்தைச் செயலில் காட்டி விடுவார்கள் என் புது திண்ணம்.
சரத்தின் மரணம் இதைத்தான் நிரூபிக்கின்றது,
4.

சரத் முத்தெட்டுவேகமவின் மறைவும்
இனப்பிரச்சினையின் இன்றைய கட்டமும்
- கார்த்திகேசு சிவத்தம்பி
தோழர் சரத் முத்தெட்டுவேகமவின் மறைவு பல்வகையில் ஆழ்ந்த கவலையைத் தருவதாக அமைந்துள்ளது.
சரத்தின் மறைவில் நாம் ஒரு நல்ல மனிதனை இழந்து நிற்கின் ருேம். அது மட்டுமன்று இலங்கையின் முன்னணி நியாயதுரந்தரர் களிலொருவரையும் இழந்து நிற்கின்ருேம். பணத்தின் பலத்தால் நியாயத்தைத் தன்வயப்படுத்தும் இன்றைய சமூகத்தில், பணத் துக்கும் சமூக அதிகாரத்துக்கும் எதிராக நின்று நியாயத்துக்காக வாதாடிய வழக்கறிஞர்களில் சரத்தும் ஒருவர். இவற்றிற்கு மேலாக, சரத்தின் மறைவிஞல் நல்ல கம்யூனிஸ்ட் ஒருவனை இழந்து நிற் கின்ருேம், கம்யூனிசம் என்பது சமூகப் பயங்கரமானது என்ற துவேசக் கருத்துப் பரப்பப்படும் இக்காலத்தில், சரத் முத்தெட்டுவே கமவோ தனது இனிய இயல்புகளினல், கம்யூனிஸம் என்பது மணி தாயகத்தின் வெற்றி என்பதையும், அது பண்புடைமையின் உயர்ந்த நிலை என்பதையும் காட்டி நின்றவர். சரத்தின் மறை வின் மூலம் நாம் தலைசிறந்த அரசியற் செயல்வாதியை இழந்து நிற்கின்ருேம். அவரது அரசியற் செயல் முனைப்பினை மூன்று முனை களில் நாம் கண்டு வந்தோம்.
(1) ஒடுக்கப்பட்ட மக்களினதும், சலுகைகளற்ற மக்களினதும் குரலாக அவர் இன்றைய திறந்த பொருளாதாரத்தின் பாதிப்புகளுக்குட்பட்டோரின் குரலாக விளங்கினர். (2) இன்றைய திறந்த பொருளாதாரத்தின் மறைக்கப்படும் மறு புறமான ஊழல், ஒரவஞ்சகம், சுரண்டல் ஆதியனவற்றை வெளியே எடுத்து கூறியவராக சரத் விளங்கினர்.
(3) சரத் இலங்கைத் தமிழ்ப் பிரச்சினையின் பாரதூரத் தன்மை யைச் சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறுபவராக விளங்கினர்.
இந்த மூன்ருவது அமிசம் பற்றியே நான் இன்று சில விடயங் களைச் சற்று ஆழமாக நோக்க விரும்புகின்றேன்.
5

Page 5
தோழர் சரத் முத்தெட்டுவேகம எமது பாராளுமன்றத்தில் தமக்கிருந்த அங்கத்துவ வாய்ப்பைப் பூரணமாகப் பயன்படுத்தியது இந்தப் பிரச்சினை பற்றிய தொழிற்பாட்டிலேயே என்பதை நாம் மனம் கொள்ளல் வேண்டும். •
தமிழர் இ ன க் குழு ப் பிரச்சினையைச் சரத் எடுத்துக்கூறிய முறைமையில் மூன்று அமிசங்களை நாம் அவதானித்திருக்கலாம்.
(1) தமிழ் மக்களினது போராட்டத்தின் நியாயப்பாட்டைச்
சிங்கள மக்களுக்கு எடுத்துணர்த்தியமை. (இது சரத்தின் தனித்த நிலைப்பாடன்று. கம்யூனிஸ்ட் கட்சி யின் நிலைப்பாடேயாகும், இருப்பினும் இதனை அவர் தனது மனிதாபிமான நிலையிலிருந்து எடுத்துக் கூறிய பொழுது அதற்கு மக்களிடையே ஒரு ஏற்புடைமை காணப்பட்டது.)
(2) தமிழ் மக்களின் உரிமைகள் அடக்கப்படுதலையும், உரிமைகள் மீறப்படுவதையும் சரத் சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறிஞர்.
(இவ்வாறு எடுத்துக் கூறும்பொழுது இனக்குழு வேறுபாடு களுக்கு மேலே நின்று, சகல இனக் குமுறல்களையும் சரி சமனக நோக்கும் ஓர் உண்மையென தேசாபிமான ஆதங் கம் அந்தக் குரலில் இருந்தது.)
(3) தமிழர் பிரச்சினையின் சர்வதேசியப் பரிமாணங்களை, அப் பரிமாணங்கள் எவ்வாறு இலங்கையைச் சர்வதேச வலது சாரி வாதத்தினுள் அமுக்குகின்றன என்பதை எடுத்துக் காட்டினர்.
(இதனைச் செய்யும்பொழுதுதான் இஸ்ரேலிய ஈடுபாட்டின் பயங்கரத் தன்மைகளை எடுத்துக்காட்டினர்)
அவர் சிங்கள மக்களுக்கு இனக்குழுப் பிரச்சினையை எடுத்து விளக்கிய முறையில், இது வெறுமனே ஒரு இனச் சண்டையன்று இது, அதற்குமேலே, இலங்கையின் எதிர்காலத்தைப் பாதிக்கின்ற அரசியல் அறப் பிரச் சினை, சர்வ தேசியப் பிரச்சினை என்பதை வற்புறுத்தினர்.
இதுவே சரத்தின் மிக முக்கியமான பங்களிப்பாக அமைந் திருந்தது. இது பற்றிச் சிறிது நோக்குவோம்.
தமிழர் பிரச்சினை பற்றிய சிங்கள அபிப்பிராயத்தைத் தனது வட்டத்தினுள் வைத்துக்கொண்டு, தான் சிங்கள மக்களுக்காகப் போராடிக்கொண்டிருப்பதான ஓர் உண்மைப் பதிவை யு. என். பி. அரசு சிங்கள மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றது சிங்களப் பத்திரிகைகளைப் பார்க்கும்பொழுது இவ்வுண்மை புலனுகின்றது.
6

இந்தச் சிங்கள நிலைப்பாட்டில் அது ஓரளவுக்கு வெற்றியும் ஈட்டியுள்ளது என்றே சொல்ல வேண்டும். யு. என். பி.யின் சிங் கள வாதத் தளத்தினை ஊகித்துக் கொண்டுள்ள சுதந்திரக் கட்சி, அதனிலும் பார்க்க கூடிய சிங்கள இனவாதத்தைப் பேசும் நிலைக் த் தள்ளப்பட்டிருப்பதை நாம் காணலாம். இந்தச் சிங்கள e சாயைகளிலிருந்து மகாஜனக் கட்சியும் கூட முற்ருக ஈடுபட முடியாமலிருக்கின்றது.
இவை எந்த அளவுக்குத் தமிழர் பிரச்சினை சிங்கள இனவாதப் பிரச்சினையாகவே சிங்கள மக்களால் புலப்பதிவு செய்து கொள்ளப் படுகின்றது என்பதை எடுத்துக் காட்டுவனவாகவுள்ளன. அந்த அளவுக்கு யு. என். பி. அரசு தனக்கு ஒரு இனவாதத்தளத்தைக் கொண்டுள்ளது என்பது எமக்கு நன்கு புலனுகின்றது,
இக்கட்டத்தில் யு. என். பி. யினது இன்றைய பொருளாதார நிலைப்பாட்டினை நாம் தெளிவுபட விளங்கிக் கொள்ளுதல் அவசிய மாகும். முதலாவதாக, அது தனது திறந்த பொருளாதாரக் கொள்கையின் லாபங்களைச் சிங்கள முதலாளித்துவக் குழுவுக்குள் வைத்துக்கொள்ள முயல்கின்றது.
(இன்றைய நிலையில் இலங்கையில் இனக்குழு அடிப்படையில் தமிழ் முதலாளித்துவம், சிங்கள முதலாளித்துவம் எனப் பாகுபடுத்தி நோக்குவதற்கான சமூக - பொருளாதார நியாயப் பாகுபாடுகள் உள்ளள. இதனை இலங்கையின் பொருளாதார வரலாற்றினுாடாகவும் கொள்ளலாம்.)
இரண்டாவதாக திறந்த பொருளாதாரத்தின் குறைபாடுகளை, பாரிய தாக்கங்களைச் சாதாரண மக்களிடையே மறைத்துக் கொள்ள இந்த அரசு முயல்கின்றது. அதனை நன்கு செய்து கொள்வதற்கு அரசியல் மட்டத்தில் இனவெறிவாதம் - றேசிசம் - பயன்படுத்தப் படுகிறது.
திறந்த பொருளாதாரக் கொள்கையின் முழுத்தாக்கத்தையும் சாதாரண சிங்கள மக்கள் விளங்கிக் கொள்ளாத முறையில் அமுல் செய்வதற்கான ஒரு முயற்சி தான் துரித மகாவலித் திட்டம். விவசாயத்தை முதலாளித்துவமயப்படுத்தும் முயற்சியும் அதனூடே காணப்படுகின்றது.
துரித மகாவலித் திட்டத்தின் பலாபலன்களை இனக்குழு ரீதி யாக வரையறை செய்து கொள்ளும் ஒரு பிரயத்தனத்தையும் அரசின் பேச்சுவார்த்தையிற் கண்டு கொள்ளலாம். இதனுலேயே வடக்கு - கிழக்கு இணைப்புக் கடைசிவரை தரப்படTமாட்டாது என்னும் நிலைப்பாடு தோன்றியுன்ளது.
யு.என்.பி.யின் சிங்கள இனக்குழு வாதத்தின் இந்த வலது சாரிப் போக்குகளின் தன்மையிலிருந்து சிங்கள மக்க விடுவிப்ப திலேயே சரத் தனது கவனத்தைச் செலுத்தினர்.
7

Page 6
அதாவது தமிழர் பிரச்சினை சம்பந்தமாக, நியாயபூர்வமான ஒரு மாற்றுச் சிங்கள அபிப்பிராயத்தை உருவாக்க சரத் முனைந் தார் எனலாம்.
இலங்கையின் இன்றைய இனக் குழுப் பிரச்சினை சுமுகமாகத் தீரவேண்டுமாயின் அத்தகைய ஒரு மாற்றுச் சிங்கள அபிப்பிராயம் உருவாக்கப் படுவது அத்தியாவசியமாகும். அப்படியான ஒரு மாற்றுச் சிங்கள அபிப்பிராயம் உருவாக்க முடியாது போகுமானல் எது நடக்கவிடக்கூடாது என அரசு போராடுகின்றதோ அதற் கான நடவடிக்கைகளே அந்த முடி வை ஏற்படுத்துவனவாக அமைந்து விடும். ஒரு நிலைமை தோன்றியுள்ளதனைச் சிங்கள மக்க ளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியமாகின்றது.
அவ்வாறு உருவாக்கப்படும் மாற்றுச் சிங்கள அபிப்பிராயம் மூன்று முக்கிய அமிசங்களைக் கொண்டதாக அமைதல் வேண்டும்.
(1) அது இன்றைய அரசின் கொள்கையிலிருந்தது விடுபட்ட
தாக இருத்தல் வேண்டும்.
(2) தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அவர்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் எவ்வித கட்டுப்பாடு மின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
(3) இலங்கையில் தமிழ் மக்கள் பிரதானமாக வசிக்கும் இடங்க ளென வடக்குக் கிழக்குப் பகுதியை ஏற்றுக்கொள்ளல் வேண்டும்,
இந்த அடிப்படையில் உருவாகும் மாற்றுச் சிங்கள அபிப்பிரா யம்தான் இலங்கையை இன்றைய நெருக் கடி நிலையிலிருந்து விடுவிக்கக்கூடியதாகும்.
இந்த மாற்று அபிப்பிராயத்தை உருவாக்குவதில் ஈடுபட வேண்டியது சிங்கள மக்களிடையேயுள்ள இடதுசாரிகளினதும், முற்போக்குவாதிகளினதும் கடமையாகும். உடமை அரசியல் இலா பங்களை மனதிற் கொள்ளாது இந்த மாற்று அபிப்பிராயம் உரு வாக்கப்படல் வேண்டும். “ጎ
இல்லையேல் எது நடக்கக் கூடாது என்று பெரும்பான்மைச்
சிங்கள மக்கள் பயப்படுகிருர்களோ அதனைத் தடுப்பது முடியாத தாகி விடும்.
சரத் முத்தெட்டுவேகம இதனை அறிந்திருந்தார். அந்த நிலை மையைத் தடுக்க முற்பட்டார். அதனலேயே அவர் மறைவு இன் றைய இலங்கையின் பேரிழப்புக்களில் ஒன்முக அமைந்துள்ளது.
↔

சென்ற இதழ் தொடர்ச்சி
சுந்தர ராமசாமியின் கருத்துக்கள்
இப்பிராந்திய மக்களைச் சாரிந்து அழகிரிசாமி எழுதியுள்ள கதைகளில் நாம் இந்த உலகத்தை வித்தியாசமாக மட்டுமே உணர் கிருேம். வித்தியாசங்களில் எப்போதும் ஏற்படும் கவர்ச்சியும் ஏற் படுகிறது. ஆளுல் ராஜநாராயணன் இந்த வித்தியாசங்கள கவர்ச்சி கரமான பொருளாக மாற்றுகிருர், தன்ளைச் சார்ந்த உலகத்தை அதற்கு அப்பாற்பட்ட மக்களின் பார்வையில் பார்க்க முற்படும் போது அவருக்குச் சகஜமாகப் படவேண்டியவையும் சகஜமில்லச மல் போகின்றன. இருப்பினும் அற்புதமான பல சிறுகதைகளை எழுதியிருப்பவர் இவர் என்று சொல்லலாம்.
ஜி. நாகராஜனை புதுமைப்பித்தன் வழியில் வந்து ஒரு மூர்க்க மாண யதார்த்தவாதி என்று சொல்ல வேண்டும், இவருடைய உல -கம் வெளி உலகத்தின் இருள் உலகம். சமூக ஒழுக்கங்களுக்கு அப் பால் நின்று தொழில்படுபவர்களைப் பற்றியே இவர் அதிகம் பேசு கிருர். இவருடைய கதையின் மையத்தில் இயற்கை எப்போதும் வருவதில்லை, பிரழ்வுகளும் விதிவிலக்குகளும் சரிவுகளும் ஆட்சி செய்யும் உலகம் இது. ஜெயகாந்தன் உலகத்தில் இதே நபர்கள் தங்களைச் சமூக மையத்திலிருந்து தள்ளப்பட்டவர்களாகக் காண் கிருரர்கள். இவ்வாறு தாங்கள் தாழ்ந்து போனமைக்கு சமூகத்தையே குற்றவாளியாகக் காண்கிறர்கள். மற்ருெரு விதத்தில் சொன்ஞல் கதையை தமக்குத் தரும் விதத்தில் ஒரு சமூக அம்பலமும் சமூகத் தின் மீது விமர்சனமும் ஜெயகாந்தனிடம் நிகழ்கிள்றன. நாகராறு ளின் காதாபாத்திரம்களுக்கு விமர்சனம் இல்லை. சீரழிந்து போள திலேயே உள்ளது. அவ்வாறு சீரழிந்து போனதற்கான காரணமும் அவர்களுக்குத் தெரியவில்லே. அது பற்றிய யோசனையும் அவரி களுக்கு இல்லை.
மற்ருெரு யதார்த்தவாதியாக ஆ. ம்ாதவளைக் குறிப்பிடலாம்: மலையாள மண்ணில் வாழும் தமிழர்களைச் சார்ந்து இவரது கதை உலகம் இயங்குகிறது. இவரது கதை உலகத்தை வணிக உலகம் என்று பொதுவாகச் சொல்லலாம். பாத்திர சிருஷ்டியிலும், பாத் திரங்களை வித்தியாசமாக மனநிலையில் பதிவு செய்வதிலும் இவர் அதிக உற்சாகம் காட்டுகிருர், சிறுகதைப் பிரக்ஞையோடு கதை எழுதியவர். தன்பகத் தன்மையை மிகுதியாக அளிக்கும் கதைகள் இவருடையது. கதை நிகழும் பின்னணியும் இவருக்கு முக்கியமா ளது. சமூக இயக்கங்களை அவதானிப்பதில் இவர் கொண்டிருக்கும் aydisapp SF prous Lorras as 60s as sir வாழ்வோடு ஜிவஞ்ள தொடர்பு கொள்கின்றன. புற உருகம் மனிதனைப் பாதிக்கும் தன்மையிலும் நம்பிக்கை கொண்டு இவர் கதைகனே

Page 7
கிருரர். இவர் கதைகளில் நாம் லட்சியவாதிகளைச் சந்திப்பதில்லை. ஆசாபாசங்களுக்கு ஆட்பட்டு அதன் பலாபலன்களை அனுபவிச்கும் மனிதர்களையே சந்திக்கிருேம் பாலுணர்ச்சி மனிதனை இயக்கும் கூறுகளையும் இவர் அழுத்தமாகச் சித்தரிக்கிருர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மனிதனுக்கும் சமூக நியதிகளுக்கும் இடையே பல முரண்பாடுகளை ஏற்படுத்துவது போலவே, பாலுணர்ச்சி உந் தல்களும் மனிதன் உருவாக்கி வைத்திருக்கும் சமூக ஒழுக்கங்க ளோடு முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றன. இந்த மோதலுக்கு அழுத்தம் தருகிறவர் இவர். "எவ்வாறு மனிதன் இயங்கவேண்டும் என்பது அல்ல, எவ்வாறு மனிதன் இயங்குகிருன்" என்று கூறு வதே இவர் அடிப்படை. மனித மனதையும் அவனது பின்னணி களையும் அவரது சமூக நியதிகளையும் இவர் புரிந்து கொண்ட விதத்தையே நாம் இவரது கதைகனில் காண்கிருேம்.
வண்ண நிலவனின் கதாபாத்திரங்கள் ஏழ்மைப்பட்ட சூழ்நிலை இயங்கக் கூடியவர்கள். பற்ருக்குறைகள் இவர்களைப் பிடுங்கிக் கொண்டிருக்கின்றது. சகல சுகங்களையும், வசதிகளையும், நிம்மதி யையும் சோதனைகளில் பறிகொடுத்த பின்னரும் அன்பின் நெகிழ்ச் சியைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள். சோதனை களுக்கு ஆட்பட்டிருக்கும் மனிதனிடம் எஞ்சியிருக்கும் அ ன் பு அவரை வெகுவாசுக் கவர்ந்து கதை உலகில் இவ்வுணர்ச்சிக்கு அழுத்தம் தரச் செய்கிறது. மனிதனை மனிதனுகக் காண்பதற்கான அடையாளம் இவருக்கு இதுவே வாழ்வின் யதார்த்தமான தனத் திலேயே அந்த அன்பின் நெகிழ்ச்சியை நாம் ஏற்றுக் கொள்ளும் வகையில் சிததரிப்பசி இவரது சிறப்பு. சிறுகதை அமைதிக்கு அவ சியமான சிக்கனம், குறிப்புணர்த்தல், தொனி, குறைவாகக் கூறி அனுபவத்துக்கு அதிகமாக விடும் பாங்கு ஆகிய சிறப்பம்சங்களை இவரிடம் காணலாம்,
கண்ணதாசனின் பார்வை மிக நுட்பமானது. அவருடைய மொழியும் நுட்பமானது. ம9 இயல்புகளை வெளிப்படுத்த புற உலக விவரங்களை நம்பகமாக விவரிக்கக் கூடியவர். ஒரு விதத்தில் இவர் அசோகமித்திரன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்ல லாம். அசோகமித்திரனை விடவும் அழகுணர்ச்சிக்கு க  ைத களி ல் அழுத்தம் தரக்கூடியவர். ஆனல் இவருடைய உலகம் ஜானகி ராமன் வழிவந்த ஒரு ஆகர்ஷண உலகம். ஜனங்களும், துன்பங் களும், கொடுமைகளும் கூட இங்கே அழகாகி விடுகின்றன நுட் பங்களில் இவர் வண்ண நிலவனுக்கு நிகரானவர். ஆஞல் இவரு டைய கதாபாத்திரங்கள் வண்ணநிலவனுடைய கதாபாத்திரங்கள் போன்று யதார்த்தம் கொள்ளாமல் சபலம் மிகுந்த கற்பனையின் சாயங்களைப் பூசிக் கொண்டிருக்கின்றன. கற்பனை ரீதியான சபலங் கள் கொள்ளககூடிய ஆகர்ஷனத்தையும் பெற்றுக் கொள்கின்றன. "
பூமணியின் உலகத்தையும், நாஞ்சில்நாடனின் உலகத்தையும் விவசாயிகள் உலகம் என்று கூறவேண்டும். இருப்பினும் வெவ்வேறு குணநலன்களும் பின்னணிகளும் கொண்ட விவசாயிகள் இவர்கள். தாஞ்சில்நாடனின் கதாபாத்திரங்கள் புஞ்சை விவசாயிகள். பூமணி யின் கதாபாத்திரங்களோ நஞ்சை விவசாயிகள். மண்ணும், தண் ணிரும், பயிரேற்றப் பழக்கங்களும், வரட்சியும், பஞ்சமும் இவர் *ளின் குணங்களைத் தீர்மானித்து விடுகின்றன. 因
10

மிகச் சிக்கனமாக வார்த்தைகளில் கதை சொல்லும் ஆற்றல் கொண்டவர் பூமணி. சிலபோது சிக்கனம் கடுமையாகி சித்திரத் தைப் புலப்படுத்த அவசியமான அளவுகூட கோடு கிழிக்காமல் விட்டுவிடுகிருரர். உணர்ச்சிவசப்படாமல் ஏற்றம் இறக்கம இல்லா மல் சமதரையில் ஒடும் ஒரு நீரோடை போல் இருக்கின்றன இவ ருடைய கதைகள். கதாபாத்திரங்களின் உணர்வு நிலையோடு எவ் வித சம்பந்தமும் கொள்ளாத கலை உணர்வு கொண்ட, ஒரு அர சாங்க ஊழியர் திறமையாகப் பதிவு செய்த சித்திரங்கள்போல் இவை அமைகின்றன. ஆனல் இது ஒரு பாவனை அனுபவங்களில் ஜீவஞன பகுதிகளை நம்மிடம் தள்ளி நம்மை தொந்தரவுக்கு உட் படுத்த அவசியமான உத்தி, கதைக்கு இவர் எடுத்துக் கொள்ளும் பொருளின் தேர்வு மூலமும், அதை வெளியிடும் பாக்கு மூலமும் இவர் தனது சார்பு நிலைக்கு அழுத்தம் தருகிருர், முற்ப்ோக்குத் தத்துவத்தால் பாதிக்கப்பட்ட உலகம் இவருடையது. பொருளா தார ஏணியின் கடைசிப் படியில் தொங்கிக் கொண்டு அவஸ்தைப் படக் கூடியவர்கள் இவருடைய கதாபாத்திரங்கள். உழைப்போடும் வறுமையோடும் ஒன்றிக் கிடப்பவர்கள். மிகக் கடுமையான கண்ட லுக்கு ஆளாகி தாங்கள் ஒட்டச் சுரண்டப்படும் கொடுமையைக் கூட உணராதவர்கள். வர்ணங்களைப் பயன்படுத்தாமல் பென்சிலப் பயன்படுத்திச் சித்திரங்களை வரையும் ஒவியரைப் போன்றவர் இவர்.
நாஞ்சில் நாடனின் கதாபாத்திரங்கள் வன்மையான உலகத் தில் வாழ்பவர்கள். விவசாயத் தொழில் புரியும் உயர் சாதியினர் மரபு, பண்பாடு, குடும்பம் சார்ந்த பெருமைக்கு ஆளானவர்கள். மாற்றம் என்பதையோ, விதிவிலக்கு என்பதையோ, பிறழ்வு என் பதையோ நினைத்தும் பார்க்க முடியாதவர்கள். காலத்தின் கோலத் தால் நிகழும் மாற்றங்களை தாழ்வாகக் கருதி சங்கடப்படக் கூடிய வர்கள். தாங்கள் பிடிக்கும் ஏருக்கு அடியே பூமி தழுவிக்கொண்டி ருப்பது இவர் சளுக்குத் தெரியாது. நாஞ்சில் நாடன் சற்று வாசா லம் மிகுந்தவர். இந்த வாசாலமும் ஒரு விவசாயியின் இயல்பு போலவே இருக்கிறது. மாறி வரும் வாழ்வை எதிர்கொள்ள முடி யாமல் படும் தவிப்பையே இவரது கதாபாத்திரங்கள் நமக்குக் காட்டுகின்றன.
இன்று கதை எழுதிக் கொண்டிருப்பவர்களில் மூன்று பேரை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். பிரபஞ்சன், சுரேஷ்குமாரி இந்திரஜித், விமலாதித்த மாமல்லன்.
பிரபஞ்சன் சுவையான தரமான கதைகள் எழுதியிருப்பவர். இவரது உலகம் யதார்த்த உலகம். வாழ்வின் மையத்தைப் பிரதி பலிக்கும் உலகம். கதாபாத்திரங்கள் புஷ்டியாவைர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கையைச் சார்ந்தவர்கள். நன் முக உடுத்தி, நன்ருக உண்டு வாழ்வின் சுவை சந்தோஷங்களையும் அனு பவிக்க ஆசைப்படுபவர்கள். ஆளுல் இன்றைய சமுதாயத்தில் இந்த அபிலாஷைகளே கொடுமைகளாகி விடுகின்றன. வாழ்வின் முரண் பாடுகளைக் சித்தரிப்பதில் நம்பிக்கை தரும் மனிதப் பண்புகளின் ா வியைத் தனது கதைகளில் இவர் தாம் ஏற்றுக்கொள்ளும் விதத் தில் வெளிப்படுத்துகிருர், இந்த வகையில் மனித நேயம் கொண்டி நம்பிக்கைவாதி என்று இவரைக் கூறவேண்டும் ஆரோக்கியமான்
If

Page 8
உள்ளடக்கங்களும் அதை வடிவமாகக் கூறுகின்ற கதைகளும் எழுதி шами ( )ari.
சுரேஷ்குமார் இந்திரஜித்தின் கதைகளில் வாழ்விலிருந்து விவ கிப் போய்விட்ட ஒரு தனி மனிதனையே பார்க்கிருேம். இவரி விலகி நின்று வாழ்க்கையைப் பார்க்கிருர், தனித்து ஒதுங்கிவிட்ட இவன் அக உலகத்தில் பல சலனங்களைப் புற உலகம் எழுப்புகின் றது. இந்தச் சலனங்களின் அர்த்தம் வாழ்க்கை அவனை உதறிவிட் டது என்பதுதான். தன் கரங்களை நீட்டி தன்னிடமிருந்து அந்தி பப்பட்டு அசுர வேகத்தில் சுழலும் இயந்திரத்தின் சக்கரங்களைப் பிடித்து மீண்டும் அதன் மீது ஏறிக்கொள்ள வழிவகை தெரியா மல் ஸ்தம்பித்து சக்கரங்களின் சுழற்சியைப் பார்த்துக் கொண்டி க்கிருள். இந்த ஸ்தம்பிப்பில் ஒரு வியாகூலம் இருக்கின்றது. ர்தவியாகூவங்களை விவரிக்கின்றன இவர் கதைகள்.
விமலாதித்த மாமல்லன் இப்போது வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இளைஞர். வேறு பலரும் முடங்கிப் போய் விட்ட இன்று மாமல்லனின் வேகம் தெளிவாகத் தெரிகின்றது. மத்தியதரக் குடும்பத்தினர்களையும் அவர்களது வாழ்வின் கோலங் களையும் மாமல்லன் கதைகளில் காண்கிருேம். ஆண்களையும் பெண் கனையும் இங்கு வாழ்க்கை அழுத்திக் கொண்டிருக்க, வாழ்க்கை பின் அழுத்தம் காணுது என்று ஆண்களும் பெண்களை அழுத்திக் கொண்டிருக்கிருரர்கள். வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியாத பரிதவிப்புக் கொண்டவர்கள் இவர்கள். மாமல்லன், சிறுகதைப் பிரக்ஞை கொண்டவர். சிறுகதைக்குரிய தனிக் குணங்களில் நம் பிக்கை கொண்டவர், மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில் சிக்கனமாகக் கதைகளைக் கூறக் கூடியவர்.
கடல் கடந்த தமிழ்ப் பிராந்தியங்களிலும் பலரும் சிறுகதை ஆக்கங்களில் ஈடுபட்டிருக்கிருர்கள். இவர்களைப் பற்றிய அறிவு இன்று தமிழகத்தில் மிகக் குறைவாகவே இருக்கிறது. இவர்களில் பலரைத் தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் அமையாமல் போயிருக்க லாம். தீவிரமாக இலக்கியத்தைக் கவனிப்பவர்கள் கூட இலக்கியப் படிப்புக்கனை தமிழக எல்லைக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கி மூர்கள். இலங்கை எழுந்தாளர்களின் ஒரு சில கதைத் தொகுதி களை நாள் படித்துப் பார்த்திருக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்த ஒரு சிறுகதைத் தொகுதியாக எனக்குப் பட்டது. ஈழத் தமிழ் எழுத்தாளர் மு. தளையசிங்கத்தின் "புது யுகம் பிறக்கிறது" என்ற நூலாகும். w
தண்யசிங்கம், வாழ்வின் சகல பரிமானங்களையும், விஞ்ஞான ரீதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளும் அனுபவமும், அறிவும், மதி நுட்பமும் படைத்தவர், சமூகத்தோடும். பொருளாதாரத் தோடும், அரசியலோடும், பாலுணர்ச்சி உந்தல்களோடும் மனித னுக்குள்ள உறவை இவர் விஞ்ஞான ரீதியாக கணக்கெடுத்துக் கொள்கிருரி. மனிதனுக்கும் மதததிற்குமான தொடர்பும் இவருக்கு முக்கியமானது. இவ்வாறு விஞ்ஞான ரீதியான சோதனைகளுக்கு ஆட்படும் அனுபவங்கள், வாழ்வின் உணர்வு பூர்வமான தனங்க வில் இறங்க மறுத்து, கலே வெற்றிகள் மங்கிய சிந்தனை வடிவங் LEEEL LTTTTTT TTTTTT TTLLLLaLLLL LLLL0LL TTTTLSLLLLLLLS LLLLLLTTTT TTLLLLL தில் அனுபவ உண்மைகளை எழுப்பி அவற்றைத் தன் பார்வையில் ஆராய்ந்து புஷ்டியும் ஜீவனும் நிறைந்த கதைகளை இவர் நமக்கு அளித்திருக்கிருரி
l2

ராஜேந்திரசோழனின் கதைத் தொகுதி சனட்டுக் கதைகள் என்ற தலைப்பில் புத்தக வடிவம் பெற்றுள்ளது. இவரும் ஒரு முக் கியமான சிறுகதை எழுத்தாளர். முற்போக்குத் தத்துவத்தால் பாதிக்கப்பட்டவர். தத்துவத்தில் கோட்பாடுகளுக்கு அடிபணிந்து கருங்காமல் சுய அனுபவத்தில் விரிந்த தளத்திலிருந்து மனித இயல்புகளை கணக்கில் எடுத்துக் கொண்டு துணிச்சலான பல கதை. கள் எழுதியுள்ளார்.
தரமான தமிழ்ச் சிறுகதைகளை நவீன தமிழின் தனிப்பெரும் சாதளை என்று கூறவேண்டும். 1950 லிருந்து இன்று வரையிலும் வெளிவந்துள்ள சிறுகதைகளிலிருந்து சமரசங்களுக்குச் சிறிது ம் இடம் தராமல், சிறுகதையின் உலகத் தரத்தை அடிப்படையாக ஏற்று, தமிழ்ச் சிறுகதைகளின் ஒரு தொகுப்பை உருவாக்க முடி பும். இத்தொகுப்பு நம் சாதனையின் வலுமையை நமக்கும் பிறருக் கும் உணர்த்தக் கூடியதாக இருக்கும். ஆனல் இதுபோன்ற ஒரு முயற்சி இன்றுவரையிலும் நடைபெறவில்லை. தரத்தையும் தர மின்மையையும் இணைக்கும் சுய நலன்களும், அறியாமையும், தந்தி ரங்களும், பட்சி பாதகங்களும் கொண்ட சூழலில் இது ஒரு தூர கால லட்சியமாகவே இருந்து வருகிறது. ஆனல் உலகில் தலையாய சிறுகதைகளுடன் ஒப்பிட்டுப் பேசத்தக்க சிறுகதைகளே நாம் உரு வாக்கியிருக்கிமுேம் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
(முற்றும்)
iന്ത്യ്രഞ്ഞ അി(G് (
புதிய இடத்திற்கு மாறியுள்ளது.
சகல சோவியத் புத்தகங்களும் இங்கே கிடைக்கும்
aaari Lash Quђдо теu sтајатšahuuffaafsir pravde, சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப நூல்கள், மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
151 l uavrras வீதி,
umbiúr imreoirib. 124, குமாரன் ரத்தினம் ருேட் கொழும்பு 2: مسیح مساحتسحسفت ساخته سبب سفلسفه سفلسفه است به سف
灵教

Page 9
சுதந் சிரம் வேண்ரும்
புதுவை இரத்தினதுரை
பேச என்வாயில் பூட்டுளதிப்பேr எழுத என்கையில் விலங்குளதிப்போ சிந்தனை செய்ய யாதொரு தடையும் இல்லாதிருப்பது என்னவோ உண்ம்ை சிந்தனை செய்து தெளிந்ததைச் சொல்ல வாயிலே பூட்டு,
கையிலே விலங்கு இப்படியான இழிநிலை தன்னில் சிந்தனை யென்பது தேவையற்றதுவே சிந்தன, ஆய்வு மானிடர் உரிமை தெளிந்ததைக் கூறிடல் கலைஞனின் உரிமை இரண்டுமே இல்லா. நாட்டிலே வாழுதல் இறப்பதும்
இருப்பதும்
சமத்துவம் ஆகும்,
பேச என்வாயில் பூட்டுளதிப்போ எழுதி என்கையில் விலங்குளதிப்போ
விடுதலே என்பது. விலங்கின் உடைத்தல் விடுதலை என்பது..
சிறகினை விரித்தல் - பூட்டுக்கள் உடைத்து, புதியதோர் விலங்கை மாட்டுதல் அல்லவே சுதந்திரமென்பது:
மண்ணிலே பிறந்த மறுகணப் பொழுதே பின்னிய வலையைப் ப்ொசுக்கிட எழுந்தோம் பொசுக்கிட எழுந்த போதிலும் எங்களின்
பூரண விடுதலை தூரவே உளது:
இன்னதை எழுது
இதைவிடு எங்களுக் கெவர்தான் கட்டளை இடுவார் கட்டளையென்பது ஆதிக்க உணர்வு கலைஞன மிதித்தால் வோரொடு அழிவு பேசிடச்
4.

áfiéis, ஊர்வலம் போக, பேப்பரில் எழுதிடச் சுதந்திரம் வேண்டும்.
சுதந்திரம் வேண்டும் சுதந்திரம் வேண்டும் தெளிந்ததைக் கூறிடச் சுதந்திரம் வேண்டும் இனப்பகை மூண்டு எரிகிற நாட்டில். . .
ஏழ்மையின் வயிறு கொதிப்புறு நாட்டில்... தூங்கிடும் கலைஞனைத் தூக்கிலும் இடலாம், துணிவிலா இந்தக் கோழையைச் சுடலாம் மக்களோ டினைந்த கலைஞனின் கையை மறுப்பவ ரெல்லாம் மக்களின் எதிரி,
எதிரிகள் உண்டு எதிரிகள் உண்டு எமக்குள்ளும் இப்போ துரோகிகள் உண்டு மக்களின் நலனை, விடுதலைப் போரை, மறுப்பவ ரெல்லாம் மக்களின் எதிரி
மாபெரும் வேள்வித் தீயினில் குழ்ந்த ༢ மாசுகள் எரிந்து புனிதங்கள் சேரும் அக்கினி ஆற்றில் நீந்திடும் மனிதன் அழிவன போக
அழகுடன் மலரும் எழு, என இன்று பாடிடும் கலைஞனின் இளையதோர் பரம்பரை முடிவுரை எழுதும் முடிவுரை எழுதிடும் கலைஞனின் பரம்பரை புதியதோர் உலகதின் முகவுரை எழுதும் ஆகலால் இன்று சுதந்திரம் வேண்டும் அடி அடியாகத் தொடருதல் வேண்டும் மக்களுக்காகவே விடுதலை யுத்தம் விடுதலை யென்பது மக்களுக்காகவே
ஆயுதமேந்திய அணிகளுக்குள்ளே அக முரண்பாடுகள் தோன்றிடும் போது இனம் தெரியாத சடலமாய்ப் போன "தீர்வுகள்" என்றும் விடுதலை தாரா மக்களின் எண்ணம் மகத்துவம் மிக்கது சொல்லிய பின்பே செயற்பட வேண்டும் செய்தபின் சொல்லுதல் வேடிக்கை ஆகும் வேடிக்கை அல்ல விடுதலை யுத்தம் விடுதலை புத்தம் மக்களுக் காகவே
பேச என்வாயில் பூட்டுளதிப்போ எழுத என் கையில் விலங்குளதிப்போ,

Page 10
கம்பன் தமிழ் கோட்டத்துக்கு கை கொடுப்போம்
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதி யில் துரித வேகத்தில் ஒரு மண்டபம் நிர்மானிக்கப்பட்டு வரு வதைப் பலர் அவதானித்திருக்கலாம். “நாளொரு மேனியும். பொழுதொரு வண்ணமுமாக்" என்பார்களே. அதுபோல் அந்த மண்டபம் எழுப்பப்பட்டு வருகிறது. அதுதான் ஐந்து லட்சம் ரூபா செலவில் இலங்கை கம்பன் க்ழகம் அமைத்துவரும் கம்பன் தமிழ்க் கோட்டம் ஆகும்.
செய்யக் கூடியதையே பேசுவதும், பேசியதையே த வரு து செய்வதும் இலங்கைக் கம்பன் கழக அமைப்பிள் அழகுகளில் ஒன்று. ாழ்ப்பாணத்தில் தமிழுக்கென்று ஒரு கோட்டம் இதுவரை இல்ல ஒன்பது வேதனையானTஉண்மை. பல இலக்கிய அமைப்புக்கள் இகுத்தும் கூட எழுத்தாளர், கலைஞர்களுக்கென்று கூடிக் கதைக் வே ஒரு குந்திடம் இல்லை. இந்த நிலையில்தான் இலங்கைக் கம் ன்ே கழகம் இந்தத் தமிழ்க் கோட்டத்தை உருவாக்கி வருகின்றது.
மேல்மாடியில் கருத்தரங்க மண்டபமும், கீழ்த்தளத்தில் சகல வசதிகளைக் கொண்ட் நான்கு இளைப்பாறு அறைகளையும் உள்ள 4-க்கிய இந்தக் கோட்டத்தைப் பல நெருக்கடிகளுக்கு மத்தியி அம். இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் இ. ஜெயராசாவும், அவருடன் இணைந்த இளந் தலைமுறையின் ஆற்றல்மிக்கோரான நந்தகுமாரும், குமாரதாசும் தங்கள் அயராத உழைப்பால் உரு வாக்கி வருகின்றனர்.
இந்த ஆக்கப் பணிக்கு இலங்கை கங்பன் சழாத்தினர் எல் லோரது ஒத்துழைப்பபையும் கேட்டு நிற்கின்றனர். ஈழத்து இலக் கிய வாதிகளுக்கும், இலக்கிய ஆள்பர்களுக்கும் இந்தக் கோட்டம் எதிர்காலத்தில் T பெரிய வரப்பிரசாதமாக அமையுமென்பதால், இலக்கியவாதிகள் அனைவருமே எம்மால் எந்த வழியில் இக் கோட் டத்தின் வளர்ச்சிக்கு உதவ முடியுமோ, அந்தந்த் வழியில் ஒத்து ழைப்புக் கொடுத்து உறுதுணையாக நிற்க வேண்டியது கடமையா கும். எங்களை அணுகட்டும் என்றிருக்காது அனைவருமே அவர்களே யினுகி, கம்பள் தமிழ்க் கோட்டத்துக்குக் கைகொடுப்போம்.
- புதுவை
 

மரணிப்பிலும்
உயிர்க்கும்
அந்த இரவு. இதயப் பரப்பில் துயரக் கருமுகில் கவிந்து மூடியது கண் விழித்தேன்! துக்கம் வரண்ட துயர் இரவு!
நேரம் சென்று உதித்த நிலவு முக்கால் வட்டத்திலிருந்து அழுது கொண்டிருப்பது பள்ளலூடே தெரிந்தது. கனவின் பயங்கரம் இன்னும் ம ன  ைத விட்டகல வில்லெ.
அந்தச் சிவப்பு நிறக் ஹெவி காப்டர் இன்னும் எங்கள் வீட் டைச் சுற்றிச் சுற்றிப் பறப்பதும் திடீரெனத் தாழ்ந்து குண்டு போட்டு நிமிர்வதும் போல.. அது கனவுதாள் என்று அம்ைதி யடைய இதயம் அடம்பிடித்து Logas, a as go L- dr sto போராடிக் கொண்டிருந்தது.
arup b g (pd7 as is auo au iš திறத்து வெளியே வந்தேன். சத வுகளைத் திறந்த போது, பந்தா கக் காற்று நுழைந்து என்னில் குளிர்த்தது. வானத்தில் முகில்கள் இடை இடை தொங்கி இருந்தன. உதிர்தலும் தளிர்த லும் காட்டும் முற்றத்து வேப்ப மரம், நீலா வெளிச்சத்தில் கிளை யும் இலையுமாக நிலத்தில் நிழ
bQJu ?6sär 6asf?u துக் கொண்டு சிறிது நின்றேன். தம்பி எழுத்து "ஆட்டுக் கொட்டில்” பக்கம் சென்ருள்.
Iፖ.
கரு
ப்பதைப் பார்த்
கோகிலா மகேந்திரன்
நாள் கதவு திறந்த ஓசை அவ.ெ stupů5ugdasovm b, umířsrsiv "ஆழ்ந்த உறக்கம்" கொள்ள முடிகிறது இப்போது?
வாடை பட்டு மீண்டும் உடல் குளிர்ந்தது. கன வின் நினைவு மனதில் மறையவில்லை.
எஞ்சினியர் ஒருவர் தான் கட்டிய ஒரு வீடு இடித்து விழுத்து விட்டது போல் கனவு கண் L-mrf. asaray daru - po ubnoš தில் அவர் மாரடைப்புக்கு ஆளா ஞர். இன்ளுெருவர் தன் கால் சல் ஆகிவிட்டது போல் களவு asalur rrř. Gaav Lorrash as 9ës அவரது கால் பக்கவாதத்தால் செயலற்றுப் போய்விட்டது.
நோய் வெளிப்படும் முன்பே அதை ஒருவரின் நரம்புத்தொகுதி உணர்ந்து மூளைக்குத் தெரிவிக் கிறது. மூளைக்கு வரும் இற்தச் செய்தியே எமக்குக் கனவாகத் தோள்லுகிறது.
Surua) prabu - r7 åš L- A? argraff sy'n "geir Jayarrasadeir இந்தக் கருத்து மனதின் முன் சூறல் வத்து நின்றது.
அப்படியாளுல் எனக் கும் ஏதோ ரோய் வரப்போவதை ாள் நரம்புத் தொகுதி எனக்கு அறிவிக்கிறதா? இல்லெ. எமது சூழவில் நடைபெறும் நிகழ்வுக னால் மனதில் ஏற்பட்டிருக்கும் uu alari Gai QAasi daraira வெளிப்பட்டதா?

Page 11
சிந்த&னயில் தெளிவு ஏற்ப டாமலே உள்ளே சென்று சுவர் மணிக்கூட்டில் நேர ம் பார்த் தேன்,
பன்னிரண்டு ஐம்பத்திரண்டு
நடுச்சாமம் ༈་
இரவு பன்னிரண்டு மணிக் கும் ஒரு மணிக்கும் இடைப் பட்ட"நேரம் மளிதனின் உயர் இயக்க நேரங்களில் ஒன்றென ஒரு சோவியத் ஆராய்ச்சியாள ரின் முடிவும் நினைவில் வந்தது.
"ஹோலின் நீளமும் நடந்து திரும்பிப் படுக்கச் செல்ல ஆயத் தமான போது தம்பியின் குரல் கேட்டது.
அக்கா. இஞ்சை வந்து பார் ஆட்டை, கெதியா வா."
கீரன்? என்னடா?"
ஆட்டின் மெல்லிய அழு குர லும் கேட்கவே விரைந்து சென் றேன்.
சிருஷ்டிக்கான வதைமுடித்து பிரசவம், நிகழ்ந்திருந்தது. கறுப் புக் குட்டி ஒன்று தாயின் பக் சத்தில் கிடந்து, அதன் "நக்குத லைப் பெற்றுக் கொண்டிருந்தது. மற்ருெரு வெள்ளைக்குட்டி சற் றுத் தொலைவில் இ ன் னும் முகத்தை நீர்ப்பை மூடிய நிலை யில், நீரும், சேறும், குருதியு மாய் அசைவற்றுக் கிடந்தது. எனக்குத் தெரிந்த முதலுதவி அறிவைப் பயன்படுத்தி வெள் ளைக் குட்டியை மூச்சுத் திணற லில் இருந்த மீட்டு தாய்க்கு அருகே வைக்கோல் பரப்பி படுக்க விட்டு நான் படுக்கைக்கு மீண்ட போது இரவு இரண்டு மணிக்கு மேல்
யன்னலின் வழியாக மறுபடி யும் வேப்பமரம் அசைந்தது. விடியற் காலையில் ஏதோ கனவு
கண்டு அழுதபடியே எழுந்து வந்த மகனுக்கு
"எங்கடை "ஜே" எல்லே ராத்திரி இரண்டு குட்டி போட்டு நிக்குது, போய்ப் பாருங்கோ." என்று நான் சொல்ல. அவனது அழுகை முகத்திலிருந்து விலகி இலேசான விடியல் தெரிந்தது. திடீரெனச் சிரித்துக் கொண்டு அவன் "ஜே" யிடம் ஓடிய போது, முகத்தில் பாலே பொழிந்தது. "ஐயோ.. பட்டுப்போலே சின்னக் குட் டி . . * என்று அவன் அவற்றை ஒடி அணைத்த போது, அவன் கன்னத்தில் இன் கனிகள் கனிந்தன.
o GrGirar Gurf Gm Gnu iš as i போநீங்கள் குட்டியளுக்கு? மக னைத் தூக்கி அணைத்தபடி கேட் டேன். அவன் விரல்களால் என் கழுத்தைக் கட்டிக்கொண்டான். அந்த விரல்களின் அன்புப் பிரவ கிப்பு உடலெல்லாம் வர்ஷித்தது. ஒண்டுக்குச் சீளு" மற்ற துக்குத் "தான”
அறையில் இருந்து தம்பி குரல் கொடுத்தான்.
"மாம சொல்றது நல்ல பேர் கறுப்புக்குட்டி "சீஞ" வெள்ளைக் குட்டி *தான"
மகன் இணக்கமாக ஒத்துக் கொண்டதில் எனக்கும் மகிழ்வு தான்.
இரவு நேரத்தில் சடுதியாக இந்தப் பிரசவங்கள் எப்படி நிகழ்ந்தன என்று மகன் கேட்ட நீட்டுக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல நான் திணறிக் கொண் டிருந்தபோது, கறுப்புக் குட்டி எழுந்து விழுந்து பின் எழித்து சென்று தாயின் மு லே  ைய த் தேடிப் பிடித்து
சீரூ பாப்பா குடிக்குது. தான பாவம் என்னம்மா..?

என்று சொல்லிக் கொண்டே என் அணைப்பிலிருந்து விடுபட்ட ம க ன் வெள்ளைக் குட்டியைத்
தூக்கி த் தாயின் அரு கில்
விட்டான்.
நீளமாய் முன்னே துருத்திக்
கொண்டு நுணி யில் மட்டும்
வளைந்திருந்த தன் கொம்பினல்
வெள்ளைக் குட்டியைத் தள்ளி விழுத்திவிட்டுக் கறுப்புக் குட் டிக்கு மட் டு ம் தாய் பால் கொடுத்த அதிசயத்தை நான்
விழிகள் விரிய நோக்கி வியத்து நின்றேன்.
"ஏன் தள்ளுது இதை? ஏன் பால் குடாதாம்?" என்று கேட்ட படி மீண்டும் ம க ன் அதைத் தூக்கி விட்டான். "ஜெ" மீண் டும் அதை இடித்து விழுத்தித் தன் பின்னங்காலத் தூக்கி இட றிக் கொண்டு தான் கட்டி நின்ற மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது.
"நாங்கள் போஞப் பிறகு சில வேளை தனிய வைச்சுக் குடுக்கும் என்று அந்த விடயத்தை இலே சாய் முடித்துக் கொண்டு நான் உள்ளே திரும்பினேன்.
அன்று மாலை. . ...!
சாயங்காலத்தின் குமிழிகள் உள்ளே இருக்க நான் வேலையில் இருந்து திரும்பிய போது மகன் பொதுமிப் பொதுமி கண்கள் சிவக்க அழுது கொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன் அடிவயிற் றிலிருந்து மிகுந் த உரக்கவும் திடீரென்று உடைந்தும் வந்தது அழுகை.
என்னவென்று தில், 'ஜெ. வெள்ளைக் குட்டிக் குப் பால் குடாதாம், குட் டி அழுது பாவம்" என்று முறை யிட்டான்.
அவன் அன்று பகல் முழுவ தும் அவ்விடத்திலேயே அமர்த்து
விசாரித்த
வெள்ளைக் குட்டியைப் பால் குடிக்
கச்செய்யும் முயற்சியில் ஈடுபட்டுத் தோற்றுப் போனதால் அம்மா சொன்ஞள்.
நான் உடை மாற்றி க் கொண்டு வந்து "ஒருக்கா இந்த "ஜெ" யைப் பிடியுங்கோ . . . வெள்ளைக் குட்டியை ஊட்ட விடுவம்" என்று கணவரையும் அழைத்து, நான் முன் காலப் பிடிக்க, கணவன் கொம்பைப் பிடிக்க, அம் மா குட்டியைப் பிடித்து முலையடியில் விட்டார். அப்போதும் "ஜெ" திமிறிப் பின் னங்காலத் துரக்கிக் குட்டியை ாட்டி உதைத்தது. எவ்வளவோ முயன்றும் அது தன் குட்டிக்குப் பால் கொடுக்க மறுத்துவிட்டது.
"...சனியன்."
கருணையின் காற்று இதற்குள் எப்படி உயிர்க்கும்?
"ஏனம்மா, இது , தானே பெத்த குட்டிக்குப் பால் குடா தாம்? அதுகும் ஆம் பிளை ப் பின்ளைக்கு?.. 毅
நான் முதன் முறையாய் ஒரு ஆய்வுக்கு ஆரம்பித்தேன்.
இப்பத்தையப் பொம்பிளே பள் சில பேர் தங்கடை பிள்ளை யளுக்குப் பால் குடுக்கிறேல்லை. தங்க  ைட வடிவு குறைஞ்சு போமெண்டு. அத மாதிரித்தான் இதுகும் நினைக்குதோ?"
ஒருசில பெண்களின் குற்றங் களைப் பொதுமைப்படுத்தி என் னைச் சீன்டி ரசிக்கும் தன் வழ மையான இயல்புக்கு வந்தார் asebureauff.
* பெட்டைக் குட்டி தன்ரை இனம். அ  ைத க் கவனிக்குது.
கிடாய்க் குட்டி வேறை இனம்
எண்டு இன அழிப்பு நடத்தப் பாக்குது?
罩莎”

Page 12
அறையில் படித்துக் கொண் டிருந்த தம்பி தன் பங்கிற்கு நியாயம் கறிஞள்.
இருமியபடி வெளியே வந்த
அம்மா, "அது உப்பிடித்தான் பிள்ளை சில ஆடுகள். ஒரு குட் டிக்குப் பால் குடாது. அண் டைக்குப் பிறந்த உடனேயும் ந்தக் குட்டியை அது காளேல் ப் போல். இது தன்ரை குட்டி இல்லே எண்டு நினைக்குது போல்" என்ருர்,
இற்த ஆய்வில் மிகத் தீவிர ம்ாக நாங்க ள் ஈடுபட்டிருந்த போது, "ஹெலிகாப்டர்" ஒன்று பறந்து வரும் சத்தம் கேட்டது. "அம்மா. ஹெவி வருது அம்மா" என்று மகன் கூற, பின் ardy "ř. zř . Př... (Sb. (ob * என்று ஆகாயத்திலிருந்து கடும் சத்தம் சேட்டது.
"அம்ம்ா. . . சுடுரூம்கள் அம்மா" என்று கத்தியபடியே குசினிக்குள் பயற்து ஒடிய மகன், mupando (Lurvay yamasášas Giurg-sr பிளாற் றுக்குக் கீழே படுத்துக் கொள்டாள்.
வானத் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருந்தது. - காது செவிடுபடும் சத்தம் அலுமாகியில் ஆயத்தமாக இருந்த பஞ்சுத் துணிகளை எடுத்து மக வின் காதில் வைத்தேன். ஒவ் வொரு குடும் எங்கள் தலே மேலேயே விழுவது போன்ற a aral
பிளாற்றின் கீழே படுத்துக் கிடந்த எ ல் லார் முகத்திலும் இறுக்கமாக ஒரு பயம் அப்பிக் கிடத்தது. வீட்டிள் மொத்தத் திலும் ஒரு நிச்சயமற்ற இருட்டு இருந்தது.
ரேன் அம்மா சுடுருங்கள்" மகள் என் காதில் மெதுவாகம் கேட்டான்.
தெரியேல் ராசா ..." "airair pygah G (g ug ay போறதைக் கண்டிருப்பாங்கள்? என்ருன் தம்பி,
'மாடுகள் ரடற்து போற சரசரப்புச் சத்தம் கேட்டிருக்கும்" இது கனவள்.
"எங்கடை வீட்டையும் கடு வாங்களே அம்மா?*
சொல்ல ஏவாது ராசா." என் மடியில் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்த ம க ள் திடீரென்று எழுந்தான்.
வெளியால் போகப்பிடாது ஐயா. இதில் படுங்கோ..."
"வாறன் அம்மா." என்று வேகமாக ஓடியவள், வென்னே ஆட்டுக் குட்டியைச் சிரமத்து டன் தூக்கிக் கொண்டு ஓடிவந் தாள்,
"பாவம் அம்மா அது "ஜெ" இடிக்கும். அவங்கள் மேலே இருந்து கண்டிட்டுச் சுட்டாச் செத்துப்போம்" என்று கூறி அதைத் தன் மடியில் வைத்துக் கொண்டே பிளாற்றின் ம்ே இருந்தான்.
*ř. s. ř... ().h..."
தாக்குதல் நாலு மணி நேரம் தொடர்ந்தபின், சந்தர்ப்ப வச மாய் எங்கள் வீட்டில் சன்னம் asciv evh umrs Af9 år) auf 6io ஹெலி பறந்து சென்று மறைந் தது. பறந்த உயிர்கள் திரும்பி வந்த நிலையில் ராங்கள் மீண் டும் உயிரி ப் பள டத்தோம். வலியை உணர முடியாது அவ் வளவு நிறையவே வ வித்த து மனதினுள்.
*பால் குடிக்காமல் தானு” சாகப்போகுது. பாவம்" இரவு மீண்டும் மகன் ர ச் ச ரி க் கத் Qsr-á adul-vir.
0.

· ሠoመGir Lሆየወሳፊዳs பழைய போச்சி ஒன்றில் குளுக்கோக நீர் விட்டுப் பருக்கியதில் சிறிது பருகிய "தாளு” படுத்து ரித்தி ரையாகி விட்டது.
அடுத்து இரண்டு நாள் இப் படியே அடிக்கடி குளுக்கோக கொடுத்ததில், இப்போது நாங் கள் போ ய், "தானுக்குட்டி" என்று கூப்பிட்டால், உடனே எங்கள் பின் ஒடிவற்து மடியில் படுத்து, குளுக்கோசு குடிக்கும் நிலக்கு வெள்ளைக் குட்டி மாறி யிருத்தது.
அது அவ்வாறு குடிக்கும் போது, மகனின் முகத் தி ல் தோன்றும் சிரிப்பு அவ ன து முரண்டு, பிடிவாதம், அழுகை எல்லாவற்றையும் இந்தச் சிரிப்பு கழுவிக் கொண்டு போய்விடும்.
குளுக்கோசு கொடுப்பதிற் தாமதித்தால் "அம்மா" என்று கப்பிட்டுத் தள்னே தன்வூட்டும், "Astve)".
நாலு நாள் நிறைந்த ஒரு கால வானத்திரையில் சூரியன் ஒளித்தடம் துலங்கத் தொடங்கி விட்டது.
கறுப்புக்குட்டி துள்ளித் துள்ளி ஒடி சுவர்ப் பத்திரிப்புக் களில் ஏறித் திரிய, வெள்ளைக் குட்டி நாலு காலும் ஒட்டி முதுகை ஒட்டகம்போல் வளைத்து aufřascár F f f iš SS v ad as di குளிர்ந்து நடுங்கிப் பெரும் பரி தாபமாய் நின்று கொண்டிருத்
lo
"அம்மா. "தாளு" செத்துப் போமே அம்மா? தாளுக்கு வருத்
sGus ayuban ?”
basiv aratrakvů userrawug 97.
இல்லை ராசா. அதுக்கு சாப்பாடு காளுது. சத்து ஒள் டும் இல்லை. ஏதும் பால்தான் வாங்கிக் குடுக்க வேணும்"
அன்று மாலையே அதற்குப் பால்மா வாங்கப்பட்டது.
பாலக் குடித்துவிட்டு அது மஞ்சள் திரவமாய் மலங்கழித்த போது தன் சிரிப்பை எல்லாம் சழற்றி வைத்துவிட்டவன் போல் வெற்று முகத்துடன் திரிந்தான் Lbseir.
அன்று அந்திப் பொழுதில் ஒரு மெல்லிய முனகல் கேட்டு நாங்கள் எல்லாரும் ஓடிப்போய் பார்த்தபோது, "தாளு" ஒரு மூலையில் பதுங்கி க் கிடக்க, அதள் மேல் அது அசைய முடி யாதபடி தன் கால்கண்ப் பரப் பிக் கிடந்தது "ஜெ"
திடீரெனப் பயந்து ஒரு அமனிதமான குரலில கக்குர லிட்டுவிட்டாள் மகன்.
"செத்துப் போக்சே அம்மா?
இல்லே இல்லை. . சாகேல்லே? என்று அவனை த் தேற்றிக் குட்டியை இழுத்துத் தூரத்தில் விட்டேன். ஆயினும் அது நிற்க முடியாமல் சோர்ந்து விழுந்தது.
மிருக வைத்தியர் ஒருவரை மிக அவசரமாய்ச் சென்று அழ்ைத்து வந்தான் தம்பி.
அவர் ஒரு வசி போட்டு அதற்குக் கொடுக்க வேண்டிய மருந்துகளையும் எழுதித் தற்தார்.
தாயை நிறுத் தி அதன் பாலேக் கறந்து அதையே போச் சியில் விட்டு ஒவ்வொரு நாளும் பருக்கச் சொன்ஞர்.

Page 13
புதிய ஆண்டுச் சந்தா
1983 ஏப்ரல் மாதத்திவி ரூந்து புதிய சந்தா விவரம் பின்
nGLDIrrgp.
தனிப்பிரதி 2 - 50 ஆண்டுச் சந்தா 40 - 00 (தபாற் செலவு உட்பட)
தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
மல்லிகை
2348, கே. கே. எஸ். வீதி, பாழ்ப்பாணம்,
தாய்ப்பால் அந்தக் குட்டிக் குத் தேவையான கூறுகள் யாவும் சரியான செறி விலும் விகிதத்திலும் சரியான வெப்ப நிலையிலும் வழங்கப்படும் என்றும், அதைப் பருகும்போதே குட்டி போதிய நோய் எதிர்ப் புச் சக்தியைத் தன் உடலில் பெறும் என்றும், நோய்க் கிருமி கள் உள்ளே சென்றுவிடும் சந் தர்ப்பமூம் தாய்ப்பால் குடிக்கும் போதே அரிதாக இருக்கிறதென் றும் பெரியதோர் விளக்கம் தந் தார்.
அவரது ஆலோசனைகள் தவ ருமல் செயல்படுத்தப் பட்டன.
குட்டி சற்றுச் சுறுசுறுப்பு அடைந்து மெதுவாக ஒடித்திரிய ஆரம்பித்த போது, சந்தோஷத் தின் சிறகுகள் மகனுக்குள் முளைத் திருந்தன. குட்டி எந்த நேரமும் அவனுக்கு அருகிலேயே படுத்து
உ ண வுக்
உறங்கும். அவன் குளிக்கச் சென் ரு லும் பின்னே செல்லும், சாப் பிட வந்தாலும் பின்னலே வரும். பறவை சிறகைச் சிலுப்பினது மாதிரிக் கை களை த் தூக்கி அதை அணைத்துக் கொண்டு அவன்
இப்போது "தானு' வுக்குக் கொமபுகள் முளைத்து விட்டன! "ஜெ" கட்டி நின்ற மரத்துக்கு அருகே முருக்கங் குழையைக் கொண்டு வந்து போட்டான் தம்பி. அதனைச் சாப் பி ட விழைந்து ஓடி வந்தது "ஜெ" அருகில் வி1 யாடிக் கொண்டி ருந்த தாளு" வும், சீ"ை வும் ஓடிவந்து, தமது சிறிய கொம்பு களால் "ஜெ" யை இ டி த் துத் தள்ளின. முருக்கங் குழையைத் தூக்கிக் கொண்டு துர ரத் தே ஒடி இரண்டும் உண்டன. மக னுடைய முகத் தி ல் பிரபை
கொள்ளும் பிரகாசம்
பப்பாசிக் குழாய் ஒன்றில் கயிறு கட்டித் தோளில் தொங் கப் போட்டிருந்தான் அவன்.
"உதென்ன ராசா?" என்ற என் கேள்விக்கு அவன் தந்த பதில்,
"இனி ஹெலி வரட் டும்
அம்மா, பாப்பம்." என்று!
சித்திரைக்கே உரித் தா ன வாசளை மூச்சை வேப்பமரம் வெளியிட ஆரம்பித்திருந்தது. அதில் படர்ந்திருந்த "ஆட்டுப்பூ" மரத்தில் நீலம் நீலமான பூக்கன். குப்பென்று மகிழ்ச்சி பரவியது
என் நெஞ்சில்.
"காலை ஒன்று கிழக் கில் விடிந்தது" என்று தொடங்கும் மகாகவியின் காவியத்தை வாகிக்
கத் தொடங்கினேன்.
O
 
 

அறிவியல் நூல்களின்
வெளியீட்டில் நிலவும் தேக்கம்
குடும்ப முதலுதவி
ஆக்க இலக்கியப் படைப்பு களான நா வல், சிறுகதை, கவிதை, காவியம் முதலானவை மக்கள் மத்தியில் ஊடுருவி வர வேற்புப் பெற்று வளர்ச்சிப் பாதையில் அறுவடை யாகிக் கொண்டிருக்கும் அள வுக்கு அறிவியல் நூல்கள் இல் லாமலிருப்பது கண் கூடு.
மேற் கூறிய ஆக்க இலக்கிய படைப்புகளுக்கு அடுத்தபடியாக விமர்சன ஆய்வுத்துறை நூல்கள் பல்கலைக் கழக வட்டத்திலும், இலக்கியவாதிகள் மத்தியிலும்" ஒரு குறிப்பிட்ட பகுதி வாசகர் கள் மத்தியிலும் வரவேற்புப் பெற்றிருப்பதால் கணிசமாக அறுவடையாகின்றன. சமய நூல் கள், மொழிவழி நூல்கள் முத லானவை கூட அதிகம் வெளி வருவதில்லை எனலாம். பயண இலக்கிய நூல்கள் கூட எமது நாட்டில் அதிகம் வருவதில்லை. என்ருலும் கூட மேற்கூறிய நூல் களை அவ்வப்போதாவது தரிசிக்க முடிகிறது.
ஆஞல் அறிவியல், விஞ் ஞான நூல்கள் எப்போதாவது அத் தி பூத்தாற் போல்தான் வெளிவருகின்றன. அவை கூட அதிக கவனிப்புப் பெருமலேயே முடங்கி விடுகின்றன இலக்கிய மும், இலக்கிய விமர்சனமும் தான் தமிழின் செயற்பாடு என்ற மூடு திரை. இன்னமும் அகற்றப்
&岛
அதீதமான,
ச. முருகானந்தன்
படாமலிருப்பதும் இதற்கு ஒரு
காரணமாகும். இலக்கியங்களில் ஈடுபட்டோரே தமிழறிஞர்கள் என்று கணிக்கப் படுகின்ற மரவு விமர்சகர்கள் மத்தியிலும் வாச கர்கள் மத்தியிலும் மேலோங்கி நிற்கின்றன. இலக்கியத்துறை தவிாந்த பிற ஆக்கங்களைப் பல விமர்சகர்கள் ஏறெடுத்தும் பார்ப் ப தி ல் லை. பரிச்சயமின்மையும்
இதற்கு ஒரு காரணியாக இருக்க
லாம். இதனுல் இன்றைய தலை முறையினர் முன்னைய அறிவியல் நூல்களைத் தெரிந்து கொண்டு பயன் பெறும் சாத்தியக் கூறு கள் அற்று இருக் கி ரு ர் க ள். ஹண்டி பேரினபநாயகம், இராம நாதபிள்ளை, கலாநிதி வ. பொன் னையா, டாக்டர் இராசரத்தினம் (பதிவு வைத்தியர்) போன்ற அறிவியல் எழுத்தாளர்களையோ, அவர்களது நூல்கள் பற்றியோ இன்று எத்தனை பேருக்குத் தெரி யும்? சிறந்த நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக இனம் காணப்பட்ட நந்தியின் மருத்துவ அறிவியல் படைப்புகள் பற்றிப் பலருக்குத் தெரியாது. இதற் கெல்லாம் காரணம் அறிவியல்
நூல்கள் திறநாய்வு செய்யப்
படாமையே ஆகும். எனினும் இவை தவிர்ந்த பிற காரணிகள்
பல இருப்பதையும் மறுப்பதற்
கில்லை.

Page 14
1977 ovou Sardij upmos ubdiya? கையில் இக்குறைபாட்டைப் பற் றிக் கட்டுரை வரைந்துள்ள சபா. ஜெயராசா அவர்கள் பின் வருமாறு குறிப்பிடுகின் ருர், "தமிழ் மொழி என்ருல், அது இலகசியம்தான் என்ற கதை புதிதாக வரப்போகிறது. இம் முயற்சி மொழியை ஒரு கோணத் திலேயே விடாப்பிடியாகத் துரத் திக் கொண்டிருக்கிறது. மொழி வளர்ச்சி சமூகத்தை விட்டுப் பிரிற்து முடமாகிச் செல்வதன் வெளிப்பாடு என்றும் அதைக் கொள்ள முடியும். ரவ இலக் விய வாதம் கண்மூடித்தனமாக மேலோங்குகிறது"
உண்மைதான் மருத்துவத் துறை, கல்வித்துறை, தொழில் நுட்பத்துறை மனுேதத்துவத் துறை போன்ற துறையொன்றில் ஆழ்ந்து பயிற்சி கொண்ட ஒரு வர், தனது துறை சார் த் த எழுத்தோவியம் ஒன்றை ஆக்கு வதிலும் பார்க்க, கதை ஒன்றை எழுதிவிட்டால் அதுவே பெருமை என்ற நில இன்று இங்குள்ளது.
இந்த நிலையிலே அண்ம்ை யில் டாக்டர் கனக சுகுமார் காலத்தி ன் தேவை கருதி "குடும்ப முதலுதவி" என்ற நூலை வெளியிட்டுள்ளார். யாழ். மருத் துவ பீடத்தில் சமகாலத்தில் எ ன் குே டு பயின்ற போதே அவரை ஒரு இலக்கிய ஆர்வம் ராகவும் இனம் கண்டுள்ளேன். அந்த நாட்களிலேயே பொள் பூலோகசிங்கத்துடன் சேர்ந்து சிரித்திரனில் பல பேட்டிக் கட்டு ரைகளை வரைந்தவர். அதனுல் தாஞே என்னவோ அவரது இந்த மருத்துவ அறிவியல் நூல் ? J7 @mr QW கலெத்துவத்தோடு, சாதாரண வாசகர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் உருவாக் சப் பட்டுள்ளது.
名蟹
அவலங்களும், விபத்துக்க ம் அறுதினமும் அச்சுறுத்து ன்ற காலகட்டத்தில் ராட்டில் ஏற்படுகின்ற பல மரணங்களே முறையான முதலுதவி மூலம் தடுக்க முடியும். அப்படியிருந் தும் முதலுதவி கிடைக்காமற் போவதற்குக் காரணம், பொது மக்களிடையே முதலுத விச் சிகிச்சை முறை பற்றிய அறிவு போதாமையேயாகும். இப் பற் ருக் குறைனய நீக்குவதில். இத் துறை பற்றித் தமிழில் நூல் கள் வெளியிடப்பட வேண்டி யமை முதலிடம் பெறும். ஏற் கெனவே இதற்கு முன்னர் டாக் டர் சிவ ராஜா முதலாஞேர் மூன்று முதலுதவி நூல் கண் வெளியிட்டுள்ளனர். எனினும் குடும்ப முதலுதவிநூல் மிகவும் எளிய நடையில், போதிய விளக் கங்களுடள் வெளிவந்திருப்பதால் சாதாரண மக்கள் இலகுவில் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படு கிறது,
மனிதா பிம்ா னத்துடன், விபத்தில் சிக்கியவர்களுக்கு அப யம் அளிக்கும் ஆர்வம் மக்களுக்கு இருந்த போதிலும், பலருக்கு முதலுதவி அளிக்கும் முறைகள் தெரியாத காரணத்தினுல் பல அணித்தங்கள் நிகழ்ந்துள்ளன. தவமுள உதவிகள் உயிராபத்து ஏற்படுத்திய சந்தர்ப்பங்களும் உண்டு. இந்த நூல் ஒவ்வொரு வருக்கும் அடிப்படை மருத்துவ அறிவை வழங்குவதோடு, உடல் நலவியல் கற்கும் கல்லூரி மான வர்களுக்கும் பயன்படக் கூடிய வகையில் அமைத்துள்ளது என லாம்,
விப த் தி ல் காயமடைந்து அல்லது திடீரென்று நோய் வாய்ப்பட்டு அல்லது விவுக்கடி விஷம் அருந்தல் முதலானவற் Qis umBäaLL- 6IGal

உயிருக்கு ஆபத்து ஏற்பட்டா
லும், நோய் மோசமாகாதபடி பும். மருத்துவ நிலையத்திற்கு அனுபடமவரை, அவ்விடத்தில்
கிடைக்கம் வசதிகளைக் கொண்டு அளிக்கப்படும் ஆர ம் ப சிகிச்
சையே மு த லு த வி யா கும்.
நோயாளியின் நிலைமையை மதிப் பிட்டு, நோயை நிர்ணயம் செய்து
செய்யக்
உடனடியாகச் கூடிய சிகிச்சை முறைகளை வழங்கி, முதலுதவியாளன் தெரிந்து
வைசக வேண்டிய அம்சங்கள் நோய் வழியாக விபரிக்க ப் பட்டுள்ளன.
அமைதியற்ற சூழ்நிலையில் உ ன் ள த் தை அதிரவைக்கும் கோர நிகழ்வுகள் அனுதினமும் இடம் பெறும் இக்காலகட்டத் தில் இந்த நூல் அல்லலுற்ருே ரின் உயிர்களைப் பாது க ஈ க் க அருந்துணை புரியும் என்பதில் ஐயமில்லை. அறிவு விருத்தியில் ஆர்வம் காட்டும் தமிழ் கூறும் நல்லுலகம் இந்நூலேப் பயன் படுத்திப் பயன் பெறவேண்டும்.
அடுத்ததாக இப்படியான அறிவியல் நூல்கள் பல துறை களிலிருந்தும் வெளிவர ஆக் க பூர்வமான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டியதன் அவசி யம் உணர்த்தப்பட வேண்டும்.
இன்று அறிவியல் நூல்கள் அதிக ம் வெளிவராததற்கான காரணங்களை முதலில் அவதா 6 (Suurrb.
1. பிரசுர வாய்ப்பின்மை.
2. விற்பனையில் தேக்கம்.
3. அறிவியல் ஆய்வுத்துறையில்
மந்தம்.
4. அறிவியலாளர் மத் தி யில்
எழுத்தார்வமின்மை,
5. வாச்கர்களின் பின்மை.
au tr G Q fib
6. பத்திரிகை சஞ்சிகைகளின்
பங்களிப்பில் குறைபாடு.
பிரசுர வாய்ப்பின்மை பிற நூல்களுக்குள்ள பொதுவான பிரச்சினைதான் எனினும், இந்தி யாவை விட இங்கே அரசியல் நூல்கள் வெளிவரும் விகிதம் குறைவாகவே உள்ளதை அவகா னிக்க வேண்டும். விற்பனையில் தேக்கமும் இதற்கு ஒரு காரணம் இலக்கிய நூல்களைப் போன்று அறிவியல் நூல்களுக்கும் வெளி யீட்டு விழாக்கள் பரவ லா க நடைபெறுதல் அவசியம், பல பிரதேசங்களிலும் அறிமுக விழாக் களும் நடாத்தப்பட வேண்டும்.
இந்தவகையில் பார்க்கும் போது சுகுமார் அதிஸ்டசாலி தான், கட்டைவேலி - நெல்லி படி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் இவரது குடும்ப முதலுதவி நூலை வெளியிட்டுள் ளனர். மேலும் வெளியீட்டு விழா மிக விமரிசையாக இவர்
களாலேயே தெல்லியடி மத்திய
மாக வித்தியாலயத்தில் நடாத் தப்பட்டது. பல வியாபாரிகன் முதற் பிரதிகள் வாங்கிக் கெளர வித்தனர். பலநோக குக் கூட்டுற வுச் சங்கத்தின் முயற்சி யால் விற்பனையிலும் அதிக தேக்கம் இருக்கவில்லை. காலத்தின் தேவை அறிந்து வெளியிடப் பட்டதால் வாசகர்கள் மத்த யில் வரவேற்பு இருப்பதை அவதானிக்க முடிகி றது. ஒரு இ லக் கி ய ஆக்க நூலுக்கு இருக்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட, பத்திரி கைகளில் இந்நூல் பற்றிய தக aidissoir L5( שr &" חr pr Lח מr $( 60בז தொடர்ந்தும் அறிவியல் நூல் கள் பல வெளிவர வேண்டும்.
2马

Page 15
வந்தி
96TG செத்துக்கிடக்கிறது.
எதுவுமறியாத பாசாங்கில், பதுங்கிப் பதங்கி உதயக் கதிர் அடிவானத்தில் அச்சத்துடன் டெல்ல மெல்ல தலைநீட்டி எட் டிப் பார்க்கிறது.
உதயத்தை வரவேற்று இன்று சேவல்கள் கூவவில்லை, காகங்கள் கரையவில்லை.
இருள் அரக்கனின் ஆட்சிக் கரம் வலுப்பெத்றதும் கிராமத் தில் மூலைக்கொன்ருய் வீழுப்பு டன் அ தி கா ரத் தொனியில் குரல் கொடுக்கும் ஊர் நாய்கள் மூச்சடங்கி எங்கோ ஒடி ஒளிந்து கொண்டன.
மேய்ச்சல் நில ந் தே டி அலைந்து திரியும் கால்நடைகளும் தத் தம் இல்லங்களுக்குத் திரும்ப முடியாது பற்றைகளுக்குள்ளே விழிபிதுங்கிப் படுத்துப் பதுங்கிக் கொண்டன.
கோழிகள் கூட. மரத்திலி ரு து குதித் துக் கொக்கரித்தக் கொண்டு வீட்டு முற்றங்களுக்கு வந்து சேரவில்லை.
மரஞ்செடி கொ டி களும்
வரண்டு துவண்டு கருகி அசை
வற்றுக் கொ டு கி ப் போய் விறைத்து நிற்கின்றன.
எங்கும் உயிருக்கான அச்சம். பீதி, கலக்கம்.
தெணியான்
ஊரே உயிர்ப்பின்றி! சவ
மாய்க் கிடக்கிறத.
செல்லாச்சிக் கிழ வி தன் குடிசை வாசலுக்கு நேரே கால் களை நீட்டிய வண்ணம் கூரை யைப் பார்த்து வெறித் து க் கொண்டு கிடக்கிருள்.
உடலில் ஒரே அசதி, மூட்டு மூட்டாகக் கழன்று போவது போன்ற வலி. கண்களில் ரிவு, தலைகனத்து தூக்க முடி யாத சுழற்சி.
திடீரென்று ஒரே நாளில் அவள் உடல் தளர்ந்து மூப்ப டைந்து போனது போல ஒர் உணர்ச்சி அவளுக்கு.
இந்த ச் செல்லாச்சிக்குத் தன்னைக் கிழவி என்று எல்லோ ரும் அழைப்பதில் ஒருவகை மன நிறைவு இருபது ஆண்டுகளுக்கு முன் , தொட்டுத் தாலி கட்டிய வனை இழந்த அந்தத் தாலி யைக் கழுத்திலிருந்த க ழ ற் றி எடுத்த அந்தக் கணமே, அவள் தன் உள்ளத்தால் தன்னைச் கிழவி ஆக்கிக் கொண்டவள். ஆல்ை இன்றைக்கும் அவளைப் பார்த்து எவருமே கிழவி என்று சொல்லு வதற்குத் தயங்கும் தோற்றம். உண்மையில் அவள் தோற்றத் தைக் கண்டு, அவள் வயதினை இன்று கணிப்பதாக இருந்தாலும் ஒரு பத்து வயதைக் குறைத் து சுமார் ஐம்பது வயது இருக்க லாம் என்றே மதிப்பிடலாம்.
26

இந்தக் கிழவியைச் செல் லாச்சிக் கிழவி என்று சொன் ஞல், இவள் யாரென்று எளிதில் எவரும் இனங்கண்டு கொளள மாட்டார்கள், "பு ட் டு க் கா ற ஆச்சி" என்ருலே இந்தப் பகுதிக் குஞ்சு குருமன் எல்லாம் ' எங் கடை ஆச்சி" என்று உரிமை யோடு அன்பாக அவளே நி%னத் துக் கொள்ளும். அவள் கணவன் இறந்துபோன அடுத்த மாதமே அவள் தன் கையிலே பிட்டுக் குழலை எடுத்தவள்தான். இன்று ஆணும் .ெண்ணுமான அவளது இரண்டு பிள்ளைகளினதும வாரி சுகள் பலரைக் கண்டதன் பிற கும் அவள் அந்தப் பி ட் டு க் குழலை கீழே வைக்கவேயில்லை.
*ஏனெணை ஆச்சி. அடுப்பும் நெருப்புமாகக் கிடந்து அவதிப் படுகிருப்! உன்ரை பிள்ளையன் தானே நல்லாயிருக்கினம் ஆரோ டையாவது பேய் ரன்" என்று இடையிடையே யாராவது அவ ளுக்கு ஆலோசனை சொல்லுவ துண்டு.
"நான் கையடிச் சித்தான் அவையளை வ ள ர்த் த ஞ ன், என்ரை கை கால் ஆடும் வரை யும் ஆரும் என்னைப் பார்க்க வேண்டாம். அதுக்குப் பிறகும் அதேதோ அந்த முருகன் விடட வழி" என்ற பதிலே எப்போதும் அவளிடமிருந்து வரும்.
"என்ன செய்யலாம்! பெரிய ரோஷக்காரக் கிழவி' என்பது எல்லோருக்கும் நன்முகத் தெரி պւb.
புட்டுக்காற ஆச்சி அவித்துக் கொடுக்கும் பிடடின் சுவையும், அவளது சுத்தமும்தான் அந்தப் பகுதியில் பலராலும் அறியப் பட்ட ஒருத்தியாக இவளை ஆக்கி விட்டிருக்கிறது.
எப்பொழுதும் நீறணிந்த நெற்றியுடன் துலங்கும அவள்,
அப்பொழுதுதான் கோயிலுக்குச் சென் று வழிபாடு முடித்துக் கொண்டுவந்து நிற்பவள்போலத் தோன்றுவாள்.
அவள் அவித்துக் கொடுக்கும் பிட்டுக்குரிய அரிசி மாவைத் தன்
கைப்படப் ப த மா க இடித் கெடுத்து, நன்முகச் சுண்டப் பொன்னிறத்தில் வறு த் து க் கொட்டி, அளவாக உப்புநீர்
விட்டுக் குழைத்து தேங்காய்த் துருவலையும் அடை அடையாகக் குழலில் போட்டு அவிக்கும் அந் தப் பிட்டிலே ஒரு தனிய ன சுவையும் மணமும் எப்படியோ வந்து சேர் ந் து விடுகின்றன. பருத்தித் துறை வடையைப்பற் றிச சில கித்துப் பெருமையாகப் பேசும் பேராசிரியர் கணபதிப் பிள்ளை அவளுடைய இந்த ப் பிடடை ஒருதடவை சுவைத்துப் ப ர்த்திருக்க வேண்டும் பருத் தித்துறை வடை பற்றி அவர் மூச்சு விட்டிருக்க மாட்டார்.
இந்தப் புட்டுக்காற ஆச்சி யால் இன்று படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியவில்லை. அவள் ஒருகாலத்தில் தன் கணவனேடு சேர்ந்து போய், கோயில் வீதியி லிருந்து கேட்ட கத ப்பி சங்க உரைகள் தெளிவில்லாது துண்டு துண்டாக ஏனே அவள் ஞெ சில் நினைவலைகளாக எழுகின்றன.
ஊழிக்கூத்து சங்கார தாண்டவம் . .
ஊழிக் கூத்து என்பது இது
தானே, என்னவோ!
திரிசடைக் கடவள் எரிதழல் கையில் ஏந்தி உக்கிரமாக ஆடும் சக கார தாண்ட வம் என்பதும்
இப்படித்தா ைஇரு க் கு மே 1ா!
சர்வலோக சங்கார தாண்ட வித் தின் முடிவில் மலர்வது புதிய உலகமாம். புதிய பூமியாம்
27

Page 16
அவளுக்குக் கண்களை நிறைக் கின்றன. நேற்றுக் காலே.
வைக்றையின் இருள் முற்ரு கக் க%யவில்லை.
கால நேரத்து இளங் காற் றில் சுகமாக உறங்கிக் கொண்டு கிடந்தவர்கள் துடித்துப் பதைத் துக் கொண்டு, குழந்தை குட்டி களை வாரி அள்ளிக் கொண்டு வீடுகளைவிட்டு வெளியே ஒடி. வருகிருர்கள்.
தலைக்குமேலே வட்டமிடுகின் றன பொம்பர்கள்" ஒன்று. இரண்டு . . மூன்று.
'ஹெலிகப்டர்கள்" இரண்டு தாழப்பறந்து திசைமாறிச் சுற்று கின்றன. மேற்குத் திசையிலி ருந்து ஷெல்" பாய்ந்து வருகி றது இலக்கில்லாது வெடிக்கின் றன. சிதறுகின்றன.
ஒரே ஊழிக் கூத்து. எங்கும் புகை மண்டலம்,
அன்புக் குழந்தை களை அனைத்துக் கொண்டு உயிருக் கஞ்சி பதுங்கு குழிகளுக்குள்ளே மூ ச் ச ட ங் கி ப் படுத்தவர்கள், Lurg) srritjakastra ஒதுக்கிடம் எங்கே கிடைக்குமென்று தேடித் தவித்தவர்கள், கண்ணிர்விட்டுக் கதறி அழுதவர்கள், சின்ன பின் னமாகச் சிதறி உயிர் தறந்த வர்கள், அங்கங்களை இழந்து குரு தியில் மிதந்தவர்கள், குடியிகுக்
கும் இல்லங்கள் இடிந்து சிதைந்து
தரைமட்டமாக விழும்போது பதுங்கி இருந்து பார்த்துக் கண்
ர் விட்டவர்கள். .
புட்டுக்காற ஆச்சி அடுப்பை மூட்டிவிட்டு, குழைத்து வைத்த மாவைப் பின் தொடவே இல்லை. அவள் திகைத்துப் போய், கல் லாகத் தன் குடிசைக்குள்ளே சமைந்து போளுள்.
அப்படியே அந்தக் கரிய பகற் பொழுது கருகி, மாலை இருள் சூழ்கின்றது.
பொம்பரும், ஹெலி யும்
வெற்றிப் பெருமிதத்தில் மிதந்து மறைந்து போகின்றன.
பதுங்கி இருந்த மக்கள் ஒதுக்கிடங்களை விட்டு அஞ்சி அஞ்சி வெளியே வருகிறர்கள்.
வளேயிலிருந்து எலிக்குஞ்சுகள்
போல.
“யாருக்கு என்ன நடந்
ததோ!" உறவுகளை நிகன த் து
ஏங்கும் இதயங்கள், அடுத்த வீட்டுக்குச் சென்று விசாரித்த றிய முடியாத ஊழிக் கூத்து
இல்லங்களில் விளக்குகனை ஏற்றிவைத்துக் கொண்டிருக்க அஞ்சும் மனத் தயக்கம், விளக் குகள் மின்னி, மின்னி எரிகின் றன.
ஒரு இரண்டு மணி நேரம் ஊழித்தாண்டவம் அடங்கி, இருள் கவிந்து கிடந்திருக்கும். மக்கள் ஒழுங்காகச் சுவாசிக்க ஆரம்பித்திருக்க மாட்டார்கள் மீண்டும் "ஷெல்" வந்து வெடித் துச் சிதறுகிறது. பீரங்கி வேட் டுகள் கடலிலிருந்து கிராமத்துக் குள வந்து விழுகின்றன.
இருந்தாற் போல பாக்கு நீரிணை வெடித்துச் சிதறும் குண் டுச் சத்தம் இதயத்தை உலுக் குகிறது.
"வாருள்களாம் . வாருன் 56trth கடலாலே வாருன் களாம் . *
'ஊருக்குள்ளே வந்தா ல் இனிமேல் கிழடுகட்டை, குஞ்சு குருமன் ஒண்டும் மிஞ்சாது"
"ஷெல்லுமடிக்கிருன்.. இந்த இருட்டுக்கே எங்கே ஒடிப் போறது?"
28

பொடியன்கள்
எங்கடை
உள்ளுககு
விடமாட்டாங்கன், eraupr”
இந்தக் கிராமமே இப்ப? த் தான் பேசிக் கொண்டு மூச்சடங் கிக் கிடக்கிறது.
மீண்டும் ஒரு இரண்டு மணி நேரச் சோதனை. குண்டுகள் வெடித்துத் தீர்ந்து அடங்குகின் றள.
என்னவாம் ஒரு தையும் காணன்?"
சத்தத்
“Glumrqausivaser திரத்திப்
கிராமத்தின் யான ஒரு பெருமூச்சு
புட்டுக்காற ஆச்சி இரண்டு உலகமகா யுத்தங்களைக் கண்ட வள். இரண்டாவது மகாயுதத காலத்தலும் இப்படி ஒரு பயங் கர வெறியாட்டம். அப்பப்பா அவள் கண்டதே இல்ல.
"பாவம். இந்தச் ளெல்லாம் ஒரு பகலும் இரவும் ஒவபட்டினி. குழந்தைகள் பசி யிலே துடித் ப் போய்விடுங்கள்" என்று ஆச்சி ஒருதடவை நினைத் துக் கொண்டாள்.
அடுப்பிலே பிட்டு அவித்து கொண்டிருக்கிறது.
மீண்டும் ஆச்சி ம ன தி ல் கதாப்பிரசங்க நினைவு.
போட்டான்களாம்"
நம் பிக்கை
வைகை ஆறு பெருக்கெடுத்து நாட்டுக்குள்ளே புகுந்த வேளை, குடிமக்கள் அனைவரையும் அணை கட்டிக் கரையை அடைக்குமாறு மன்னன் அரிவர்த்தன பாண்டி பன் கட்டளை பிறப்பித்தானம். பங்குக்கரையை அடைப்பதற்கு எவருமற்ற மூதாட்டி வநதி'
அடிச்சுத்
சனங்க/
னச் செல்வியின் பணியை முடிப் பதற்கு, அவள்மேல் அருள் கூாந்து கூடையும் பண்வெட்டி யும் கையிலேந்தி பரமனுர் கூலி யாள் வேடந்தாங்கி வந்தாராபே ! அந்தப் பிட் , வாணிச்சி அவிக் கும் பிட்டில் உதிர்ந்க பிடடுக்க ளைத் தனக்குக் கூலியாகத் தர வே ண் டு மென று கேட்டுக் கொண்டு வேலைககமர்ந்தாராமே!
கடந்த இரவு பாக்கு நீரிணை கரைபுரண்டு குருதிக் கடலாக நாட்டு + குள்ளே புகுந்து எல்லா ரையும் அள்ளிக்கொண்டு போவ தற்கு முனைந்து நின்ற போது, இந் த ப் பொடியன்க்ள் அணை போட்டு மூர்க்கமாகத் தடுத்தாரி di 6666, ... , ...
நாங்கள் எல்லாம் வந்தி களா? இந்தப் பொடியன்கள் எல்லாம். .
"ஆச்சி!"
குரல் கேட்டு அவள் கண்டு கொண்டிருக்கும் கனவு கலேகிறது.
*வா , மேளை வா . நேத் தெல்லாம் என்ன செய்தியள் ராசாத்தி!" -
"இந்தப் பிள்ளையளோடை
கிடங்கு க் கே கிடந்ததுத ன் ஆச்சி இரவெண்டாலும் ஒரு தண்ணி வென் னி எ ரிச் சு க் குடுக்க விட்டாங்களே! இரவிர வாகப் பசிக்குது பசிக்கு தெண்டு சிணுங்குகிருன்"
இடுப்பிலிருந்த குழந்தையை இறக்கி மடியின்மேல் இருத்திக் கொண்டு, அடுக்களைத் தாழ் வாரத்து மணலின் மேல் அவள் அமருகிருள்.
"என்ரைராசா கொஞ்சம் பொறடி குழலிலே ஆவி வரட் டுக்கு, உடனே தள்ளித்தாறன்"
ஆச்சி குழந்தையைச் சமா
என்ற பெயர் கொண்ட செம்மதானப் படுத்திக் கொண்டிருக்
&9

Page 17
கும் போது, இன்னெருத்தி ് ஜலப் பெட்டி ஒன்? ற க கையில் தூக்கிக் கொண்டு அங்கு வந்து சேருகிருள்.
வந்தவள் ஆறுதலாக . . -- சார் கொள்ளாமல அடுக்க
ாலுக்கெதிரே நின்று கொண் டிருக்கிருள்
ஏன் பிள்ளை நிக்கிருய். இரன்!
அதன் பிறகும் له وي Gir ساعد காருவதாக இல்லை.
.ண்ண மேனை யோசிக்கின் முய், இரு இரு'
தயக்கத்துடன் அமர்ந்த அவள் அருகில் இருந் தவன் வெட்கத்தோடு இது த வை பார்த்துவிட்டு ஆச்சியின்
ע6 (6 מG) L
முகத்தைக் கூறிப்பாக நோக்கி.
கையிலே கர்சில்லே ஆச்சி பிள்ளையள் கிடந்து . என்று சொல்ல வந்ததைச் சொல்லி
முடிப்பதற்கு இயலாமல் குரல் சம்மித் தடுமாறச் சொற்களை ன்ெறு விழுங்குகிருள்:
அதுக்கிப்பென்ன, தரலா
மிரு”
"முந்தியும் தர வேண் டி க் கிடக்கு. ஆச் யின் ரை சீவியமும் இதுதானே!"
அவள் குரலில் வேதனையோடு ஆச்சிமேல் கொண்ட அநுதாபம் வெளிப்படுகிறது.
இதற்கிடையில் இன்னும் இரண்டு சிறுவர்கள் பொட்டி களைத் தூக்கிக் கொண்டு அங்கு வந்து சேருகிருர்கள்.
அவர்களைத் தொடர்ந்து இன் னெருத்தி இரண்டு குழந்தைகள் பின்தொடர்ந்து வர, இடுப்பில் ஒரு குழந் ைத  ைய ச் சுமந்து கொண்டு அவசரமாக அங்கு வந்து சேருகிருள்.
குழந்தைகள் மெல் ல ச் சிணுங்க ஆரம்பிககின்றனர்,
*பொறுங்கோ ராசாவை பொறுங்கோ. ால்லாருக்குந் தாறன்"
ஆச்சி சொல்லிக் கொண்டு தன் வேலையைச் சுறுசுறுப்பாகக் கவனிக்கிருள்.
"பொடியன்கள் பாணுக்கு அலஞ்சு போட்டுப் போகுதுகள்"
இறுதியாக வந்தள்ெ மண லில் அமர்ந்து கொண்டு அருகே இருந்தவளைப் பார்த்துச் சொல் லுகிருள்.
"ஏன், பாண் இல்லையாமே?"
தேத்து நடந்த இந்தக் கூத் துகளுக்கே, பேக்சரியிலே எப்பி டிப் பாண் போடுவினம்!"
“ GF (Gulonth , , ... ”
போவம் பொடியன்கள்!"
"இரவு பகலாக ஊணுறக் கம் இல்லாமல் பொடியன்கள் அலையுதுகள்"
ஆச்சி எல்லாவற்றையும் காதில் வாங்கிக் கொண்டு பனை ஒலைத் தட்டில் பிட்டை அவித் துத் தள்ளிக் கொண்டிருக்கிருள்.
ஆச்சி இரண்டு புட்டு த் தாவனெண. இந்தக் கிலியன் அழுகிருன்’
ஆச்சிக்கு அவள் வார்த்தை கள் காதில் விழுந்ததாகத் தெரிய வில்லை மாவைக் குழைத்துக் குழலில் அள்ளிப் போடுவதும், தேங்காய்த் துரு வலை மேலே துரவுவதுமி மீண்டும் மாவை அள்ளிப் போடுவதுமாக குழலே நிரப் பி. பிட்டுப்பான மேல் வைத்து, நெருப்பைப் பெரிதாக எரித்து வேகமாக ஆச்சி இயங் கிக் கொண்டிருக்கிருள்.
30

"பொடியன்கள் எங்கே நிச் குதுகளாம்" திரும்பவும் அவர் களுக்குள்ளே உரையாடல் ஆரம் பிக்கிறது.
கடற்கரையிலேதானும்"
வந்தவன்கள் Gurrutiau டான்களே, பேந்துமேன் அங்கே நிக்குதுகள்?"
தேங்கடை பிரே தங்களை எடுக்கத் திரும்பி வருவாங்களாம். வந்தால் ஊருக்குள்ளேயும் வந்
திடுவங்களெல்லே!"
ஆச்சியின் தட்டில் வரிசை வரிசையாக பிட்டுகள் வந்து
குவிகின்றன.
ஆச்சி அவித்து முடித்திருக் கும் பிட்டு அங்கே இருக்கின்ற வர்களுக்கும் கொடுத்து, இனி மேல் வரப்பே கின்றவர்கள் சில ருக்கும் கொடுப்பதற்குப் போது மானது.
"ஆச்சி இவ்வளவு புட்டும் அவிச்சுப்போட்டியள். எங்களுக் குத் தந்துவிடுங்கோவன்?
ஆச்சி யாரையும் திரும்பிப்
பார்க்கவில்லை. பிட்டுகளை அவித்
துத் தள்ளிக் கொண்டிருக்ருருள்.
. ஆச்சிக்கிண்டைக்கு என்ன
ம் ந்தது! ஒருந்ாளும் இந்த ச்சி இப்பிடி நடக்கிறவவில்லை"அவர் கள் தங்க ளுக்கு ஸ் வியந்து கொண்டு பொறுமையாகக் காத் திருக்கிருர்கள்.
ஆச்சி தான் வைத்திருக்கும்
மா மூழுவதையுமே பிட்டாக அவித்தவித்துத் தள்ளி முடிக் கிருள்.
அடுக்களைக் கொட்டிலைவிட்டு வெளியே வந்து, குடிசைக்குள் புகுந்து, கடகப் பெட்டியொன் றைத் தூக்கிக் கொண்டு மீண்
3.
டும் அடுக்களைக் கொட்டிலுக் குள் நுழைந்து ●画@生儿 பெட் டிக்குள்ளே பிட்டுகளை வேகமாக எடுத்து அடுக் கி முடிக்கிருள்:
தட்டுப் (டியால் அத் து
இடகப் பெட்டியை P எடுத் துக் கொண்டு அடுக்களைக் èar டிலுக்குள் இருந்து முற்றத்துக்கு வருகிருள்.
凸L@á 5L西岛°°数 தலை யில் சுமந்த வண்ணம் அங்கிருப்ப வர்கள் எவரையுமே கவனிக்காது
மோக அவள் வெளியே ஒடு கிருள். . .
கடற்கரையை நோக்கி.
O
sesse & 880000000
குகைச் சிங்கம்
அன்று
எழுபத்து நான்கில் எட்டுத் திக்கும் முட்டி முழங்க - தமிழ் முரசம் கொட்டிய
வீரசிங்கம்"
இன்று இ8லயென நிற்கும் ஒன்பதுமர் சாட்சியில் கண்கள்? சேதமுற்று வெறிச்சோடிய இதயத்துடன் விசனித்து இருக்கிறது காலனை
எதிர் நோக்கியவாறே
ச. ம, அச்சுதன்
MMMMMMMMMMMMM^^*

Page 18
அ. சோமசுந்தரம்பிள்ளை
பட்டயக்கணக்காளர் அருணு சலம் சோமசுந்தரம்பிள்ளை அவர் களைத் தெரியாதவர்கள் யாழ்ப் பாணத்தில் இல்லை எனலாம். லடமராட்சிக் கிராமங்களுள் ஒன் ரு?ன துன்ஞலையைச் சேர் த் த இவரது சகப்பனர் ஒரு ஆசிரியர். மனைவி திருமதி லீவாவதி சோம சுந்தரம்பிள்ளை பேராதனை பல் கலைக் கழகத்தின் பீ. ஏ. பட்ட தாரி இவரும் ஒரு வருடம் பருத்தித்துறை மெ த டி ஸ் ற் பெண்கள் கல்லூரியில் ஆசிரியை யாகக் கடமையாற்றி, திரும ணத்தின் பின்னர் கணவருடன் அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்திவருகிறர்.
இவருக்கு பணியான மூன்று பிள்ளைகள். இரண்டு சகோதரர் கள். இராஜசுந்தரம் என்று ஒரு வர் பங்களாதேசத்தில் பொறி யியலாளராக இருக்கிருர், மற்ற வர் இன்று யாழ்ப்பாணத் கில் பிரபலமான குழந்தை லைத்திய நிபுணர் திரு. சிவபாதசுந்தரம் மூன்று சகோதரிகளில் திருமதி மகேஸ்வரி தியாகராசா எம். ஏ. பி. எச். டி. தற்போது பேரா
கிய
ஒரு இலக்கிய அபிமானி
9) 6)35 சாதனையாளரானுர்
நெல்லை க. பேரன்
தனை பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக இருக்கிருர், மிகவும் தமிழ் ஆர்வமும் இலக் ஈடுபாடும் கொண்டவர் மகேஸ்வரி. இவரது மைத்துனர் இலங்கை வங்கியின் முகாமை யாளராக இருந்தவரும், பொரு ளாதார மூஃாசாலியுமான திரு. சி. லோகநாதன் அவர்கள், இத் தனை செல்வாக்கும் பரம்பரை வசதியும் படைத்த மோமசுந்த ரம்பிள்ளை, ஆரம்பத்தில் பருத் துறை ஹாட்லிக் கல்லூரியில் ஆறு வருடங்கள் படிப்பித் கார் . அப்போது பீ. ஏ. (இந்தியா) பட்டதாரியாக இருந்தார். வணி கத் துறையில் ஈடுபாடு கொண்ட இவர், கொழும்பு சென்று கணக் கியல் படித்து 958 ல் பட்டயக் கணக்காளரானர். சி லே ர ன் பிரிண்டர்சில் பத்து வருடங்கள் கணக்காளராகக் கடமையாற்றிய இவர் சுயதொழில் ஆரம்பிக்கும் நோக்குடன் பிறந்த பண்ணிற் குச் சேவையாற்றும் நல்லெண் ணத்துடனும் 1988 ல் பாழ்ப்பா ணம் வந்து சேர்ந்தார் பரம்ப
ரைச் சைவமாக வாழ்ந்த இவ
32
 

மதுபானம் பாவிப்பதில்லை. நண் பர்களுடன் பெரிய பார்ட்டிகளில் கலந்து கொண்டாலும் ஒறேஞ் பார் லிதான் குடிப்பார் என்று
இவரது மனைவியார் என்னிடம் கோவில் அம்மன் தேர்த்திருவிழா
மகிழ்ச்சி பொங்கக் கூறினர்.
அமைதியான கி ரா மிய ச் சூழலில் வாழ விருப்பம் கொண்ட இவருக்குக் கொழும்பு வாழ்க்கை யும் ஆடம்பரங்களும் பி டி க் க வில்லை. யா ழ் ப் பா ன த் தி ல் ஸ்ரான்லி வீதியில் சொந்தமாக ஒரு "கணக்காய்வு வ ரி யு ம் முகாமைத்துவ ஆலோசனையும்" வழங்கம் நிறுவனம ஒன்றை ஆரம்பித்துத் திறம்பட நடத்தி வருகிருர். இதேசமயம் திரு. சி. லோகநாதல்ை ஆரம்பிக்கப் பட்ட "மேச்சன்ற் பினன்ஸ் விமிட்டெட்" நிறுவ ன த் தி ன்
முகாமைத்துவப் பணிப்பாளராக
வும், தலைவராகவும், கொன்சல் ரன்சி அன்ட் பினன்ஸ் அன்ட் டெவலெப்மென்ட் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொடர்ந்
தம் அப்பதவிகளை வகித்து வரு
@cyrff.
பருத்தித்துறை ல ய ன் ஸ் சுழகத்தின் முதலாவது தலைவ ராக இருந்தார். பின்னர் டாக் டர் எம். கே. தலைவரானுர். இவர்களது முயற் சியால் மல்லிகை இருபதாவது ஆண்டு மவர் விமர்சனக் கூட்டம் புலோலி ஞானசம்பந்தர் கலை மன்றத்தில் நடத்தப்பட்டதும், பேராசிரியர் சிவத்தம்பி அக்கூட் டத்தில் லயன்ஸ் கழகங்களிள் பார்வை இலக்கியத்தின் மீது விழுந்தது இது தா ன் முதல்
தடவை என்று பாராட்டியதும்
இங்கு நினைவு கூரத்தக்கவை.
மல்லிகை, ஆனந்தவிகடன், கல்கி என்பனவற்றை ஒழுங்காக வாசிக் கம் இவர், அவுஸ்திரேலிய லிவசாயச் ச ஞ் சி கை யான
முருகானந்தம்
"வேர்ல்ட் ஃபாமிங்" என்ற புத்த
கத்தையும் வாசிக்கத் தவறுவ
தில்லை.
ப ரு த் தி த் து ைn சிவன்
உபயகாரரான இவருக்குச் சிவன் கோவிலில் மிகவும் ஈ டு பாடு உண்டு. சிவன் கோவிலின் அருகே யுள்ள பர்வத பத்தினி கல்யாண மண்டபம் கட்டுவதிலும் மிகவும், உதவியாக நின்று உழைத்தார்.
கட்டைவேலி ஞானசாரியார் கல்லூரியின் எட்டு மாண வ எழுத்தாளர்கள் தமது கையெ முத்துச் சஞ்சிகைக்காக இவரைப் பேட்டி சுண்டிருந்தனர். இதன் முன்னர் நான் வெ - - "சந்திப்பு" என்ற சிறு பேட்டி நூ லைப் படித்துவிட்டு இநத மாணவர்களுக்கு மாதா மாதம் வேண்டிய தமிழ்ச் சஞ்சிகைகளை யும் அறிவு நூல்+ளையும் வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்து வரு கிருர். கே ளா ம லே தேவை உணர்ந்து வழங்கும் பண்பாளர்.
மல்லிகைக்குச் சொந்தமான கட்டிடத்தை வாங்குவதிலும் ஜீவாவுக்குக் கணிசமாக உதவியுள் ளார். இன்னும் அச்சுயந்திரம் வாங்கவும் பல பொருளாதாரத் திட்டங்களை முன்வைத்துள்ளார். ஜீவாதான் இவற்றை ஏற்றுச் செயல்படுத்த முன்வ1 வேண்டும். அ டி க்க டி யாழ்ப்பாணத்தில் இருந்து ஊருக்கு இவரது காரில் பிரயாணம் செய்யும் வாய். பு எனக்கு உண்டு. அப்போது பல விஷயங்களையும் க  ைத ப் பார். Gnr nr எந்தக் கட்சியான லும் அவரது உண்மையான உழைப் பையும் இலக்கிய நேசிப்பையும் நேர்மையையும் தான் கெளரவிப் பதாகக் கூறுவார். "நீ ஒருவ ருக்கு நன்மை செய்தால் பலனை எதிர்பாராதே. அவ ன் உன் பணத்தில் என்ன செய்கிறன் எ ன் று ஆராயாதே" என்று
33

Page 19
அடிக்கடி கூறுவார். மிக வும் அமைதியாக இவர் கூறும் கருத் துச்கள் பேச்சுக்கள் நிச்சயம க மதிக் சப்படத்தக்கவை.
ஜீவா அடிக்கடி நன்றியுணர்ச் சியுடன் கூறுவார் பாரதி விழா விற்கு ரகுநாதன், ராஜம் கிருஷ் ணன். ராமகிருஷ்ணன் யாழ்ப் பாணம் வருகை தந்த நேரம். மண்டபத்திற்கு முற்பணம் கட் டப் பணம் தேவைப்பட்டது. இவரிடம் மெதுவாகக் கேட் டேன் உடனே அப்பணத்தைத் தந்துதவியதுடன் வெற்றிரமாக அவ்விழா நடக்க உ த விகள் வழங்கிஞர்.
அடுத்து எனது சைக்கிள் பல்கலைக் கழகத்தில் களவுபோய் விட்டது வேலைகள் அப்படியே மு டங்கி ப் போ ய் விட்டது. இதைக் கேள்வியுற்ருர் இவர். அப்பொழுது இவரது கார் கராஜில் பழுதுபார்க்க நின்றது. ஜீவாவுக்க ஒரு சைக்கிள் வாங் கித் கந்த பின்னர்தான் நான் கராஜில் காரெடுத்து ஒடுவேன் எனச் சபதமிட்டு, அதன்படியே
எனக்கொரு சைக்கிள் வாங்க உதவியவரும் இவரே!
எல்லா இலக்கிய நண்பர்
களின் பெயர்களையும் அறிந்திருக் கும் இவர், எழுத்தாள நண்பர் களை அறிமுகம் செய்து கொள் வதில் ஆழ்ந்த விருப்பமுடைய வராகவும் இருக்கின் ருர் மல்லி கையின் நீண்ட நாளைய வாச கர். மிக மிக அ டக் க ம பாக இருந்து கொண்டே பல நல்ல காரியங்களுக்குப் பக்கபலமாகத்
திகழும் இவர் அடக்கமானவர்
அதிகம் பேசாதவர்.
இவருடன் நெருங்கிப் பேசிப் பழகுவதே ஒரு இனிமையான அனுபவமாகும்.
எல்லோரும் வள்ளல்கள்
வதிரி பரமானந்தா ஆச்சிர மத்திற்கு இவர் செய்யும் உதவி கள் அளப்பரியன. அங்கு அை தைத் தம்பதிகளுக்குத் திருமணத் திற்கான பட்டு உ ைட களை
இவரே வாங்கிக் கொ டு த் து வருகின் ருர்.
தமிழ் ப் பிரதேசங்களின்
அபிவிருத்தி தொடர்பாகப் பல திட்டங்களுடன் செயலாற்றி வரும் இந்த நல்ல மணிகரை நண்பராகப் பெற்றதில் மல்லிகை
யும் எழுத்தாளர்களும் பெரு மைப்பட வேண்டும்.
@త్త డిణా த கு தி களும்
கொண்ட எழுத்தை நேசிக்கும் இம்மனிதரின் பெயர் 1986 ல் உலகில் சாதனை புரித்தவர்களின் பட்டியலில் மென் ஒவ் ஆர்சீவ் மென் ற் - 1988 இடம் "பெற் றுள்ளது. இலங்கை எழுத்தா ளர் அனைவருக்கும் பெ ரு  ைம தரும் விடயமாகும். புலோலி ஞானசம்பந்தர் கலைமன்றத்தில் இப் பெ ரு மைக் கா க இவர் 6 - 6 ல் தேநீர் விருந்து அளித்துக் கெளரவிக்சப்பட்டமை யும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வசதியும் வா வாயும் உள்ள ஆகி விடுவதில இல. மனமு: நன்ருக வரவேண்டும். மானிட நேயம் மிக்க இந்த மனிதர் மிக நீண்ட காலம் வாழ்ந்து மல்லிகையின் நூருவது ஆண்டு மலர் வெளி யீட்டு விழாவிற்கும் த லை  ைம வகிக்க வேண்டும் என்பது இந்த எழுத்தாளனின் ஆசையாகும்.
繫 ğ
3A

அமரரின் வழியில் தொடர்வதே அவருக்கான அஞ்சலியாகும்
எஸ். விஜயானந்தன்
எம்மிடமிருந்த த ல் ல அநுபவமிக்க தேசியத் தலைவரான தோழர் சரத் மத்தெட்டுவேகம அவர்களே இயற்கை பறித்தெடுத்து விட்டது. என்ருலும் அவரின் நாமம் முற்போக்கு மனித குலம் உள்ளவரை நீடித்து நிலைத்து நிற்கும். அவர் உழைக்கும் மக்களி னதும், ஒடுக்கப்படும் மக்களினதும் ஆதர்ச புருடராகவும், மிக நெருங்கிய தோழராகவும் இறுதிவரை செயற்பட்டார்.
கட்சி அங்கத்தவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள் என்று சகலரின் நம்பிக்கைக்குரியவராக இருந்கதால், சரத்தின் இழப்பை அனைவரும் தங்கள் குடும்பத்தின் ஒருவரது இழப்பாகக் கருதி துயருறுகின்றனர். ཆ་
சரத் சகல வசதிகளும் நிறைந்த ஒரு குடும்பத்தில் பிறந்திருந் தாலும், தான் வளர்ந்த மலைநாட்டில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர்களது அடிமை நுகத்தடியின் அல்லல்கள் அவரது வாழ்க்கையையே மாற்றியமைததது. ஆளம் வயதிலேயே ஏழை மக்களைப் பற்றியும், தோட்டத் தொழிலாளர் பற்றியும் சிந்தித்துச் செயற்பட்டார்.
ஒரு சமுதாய மாற்றத்தின் மூலம்தான் அடித்தள மக்களது அல்லல்கள் அகன்று அ மக்களுக்கு உண்மையான பூரண விடுதலை கிட்டும் என்று நம்பினர். அதன் அடிப்படையிலேதான் இறுதி வரை செயற்பட்டார். அதனுலேதான் அவரது அகால மரணத் தால் ... வடக்கு, கிழக்கு, மலையகம் அடங்கலாக இலங்கை முழு வதிலுமுள்ள சகல மக்களும் தொடர்ச்சியாக அஞ்சலிகளைத் தெரி வித்த வண்ணம் இருக்கணறனர்.
சரத்துக்குத் தனக்கென ஒரு உலகக் கண்ணேட்டம் இருந்தது. அக்கண்ளுேட்டம் தான், இனறு பல கோடி மக்கள் பின்பற்றும் மாக்சீச, லெனினிச ஞ்ஞான, சோசலிசப் பார்வையாகும் இந்தச் சர்வதேசப பார்வையே அவரை முழு மனிதனுக நெறிப் படுததி பூரண மனிதனுக வாழவைத்தது.
தொழிலாள, விவசாய மற்றுமுன்ள அனைத்து மக்களினதம்
நலன் பேணப்பட்டு, ஒன்றுபட்டு மக்களினது விடாப்பிடியான தளராத உறுதிமிக்க போராட்டத்தின் மூலமே சமூக மாற்றத் துக்காக நிற்கும் பெரும்பாலான மக்கள் சத்தியின் பக்கம் நிற்ப தின் மூலமே புரட்சி சாத்தியப்படும் என்பதை அநுபவ ரீதியாகக் கண்டு கொண்டார். அதன் அடிப்படையில் இயக்கங்களை வழி நடத்தினர்.
"வெகு ஜனங்கள் காணப்படும் இடங்களெல்லாம் வே லை செய்ய வேண்டும். பாட்டாளி வர்க்க வெகுஜனங்களிடையே அடித்தள மக்களிடையே வேலை செய்து அவர்களது நம்பிக்கையைப் பெற வேண்டும்" என்று மாமேதை லெனின் வலியுறுத்தினர். அதனைச் சரத் ஒழுங்காகப் பின்பற்றினர், O
95

Page 20
பயங்கரச் செயலுக்குப் பதினுறு ஆண்டுச் சதி
யூரி குரித்சின்
காட்டுமிராண்டித்தனமான காலத்தில் வாழ்ந்த ஹெராட் என்ற அரசன், தன் நாட்டில் பிறந்த எல்லாக் குழந்தைகளையும் கொன்(?ன். ஏனெனில் அந்தக் குழந்தைகளில் ஒன்று அவனுக்குத் தொல்லை கொடுக்கக்கூடும் சான்று குறி சொல்பவர்கள் சிொல்லி விட்டனர். பிறகு, ஆயிரக்கணக்கான ஆண்டு புளுக்குப் பின், ஒரு நாகரிக நாட்டின் அதிபர் தனக்குப் பிடிக்காத ஒருவன் பலியாசக் கூடும் என்ற நம்பிக்கையில், சிவிலியன் மக்கன் மீது குண்டு வீச உத்தரவிட்டர்.
சுடாஃபியைக் கொல்வதுதான் திரியோன் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலின் முக்கிய நோக்கம். இதற்கு ஏற்றபடி, லிபியாத் தலைவர் வாழ்ந்த வீடு உள்பட குண்டு வீச்சுக்கு இலக்கு கள் தேர்ந்து அடுக்கப்பட்டன.
"வாஷிங்டன் போஸ்ட்" பத்திரிகையின் ஏப்ரல் 18ம் தேதி இதழில் இநத விவரங்களைக் காணலாம். இத்தத் தாக்குதல்சளுக்கு திட்டம் வகுத்த அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ளது. கடாஃபி விபத் தில் இறந்ததாகக் கூறும் ஓர் அறிக்கையை தேசிய டந்தோபஸ்து சபை முன்னதாகவே தயாரித்து வைத்திருந்ததாக அவர்கள் கூறு கின்றனர். அவர்களுக்கு இத்தகைய அறிக்கை எதற்காக?
உண்மைகளை மூடி மறைத்து உலகத்தை ஏமாற்றுவதற்காகத் தான். வாஷிங்டன் விரும்பாத அயல் நாட்டுத் தலைவர்களை அமெ ரிக்க உளவாளிகளைக கொண்டு கொலே செய்வது சட்ட விரோ தம் என்பதை 1970 ம் ஆண்டுகளின் கடைசிப் பகுதியில் அமெரிக்க நாடாளுமன்றமே ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.
16 ஆண்டுகளுக்குமுன் கடாஃபி பதவிக்கு வந்தவுடன் லிபியா பிரதேசத்தில் இருந்த அமெரிக்கா தன் துருப்புக்களை வாபஸ் பெற வேண்டும் என்றும், லிபியாவில் எண்ணெய் எடுப்பதன் மீது உள்ள ஏகபோகத்தை அமெரிக்கக் கம்பெனிகள் விட வேண்டும் என்றும் வற்புறுத்திஞர். அமெரிக்க ஆணவக் கட்டளைக்கு லிபியா பணிய மறுத்தது. ஏகாதிபத்தியத்திறகும், புதுக் காலனியாதிக்கத்திற்கும் எதிரான போராட்டம், தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவு முதலியவை லிபியாவின் அயல்துறைக் கொள்கையில் முக் கி ய இடம் பெறத் தொடங்கின.
ஒன்று மட்டும் தெளிவு. அதாவது, அமெரிக்கா மூன்ருவது உலக நாடுகளில் ஆணவத்துடன் எதேச்சையாக நடந்து கொள்வ தற்குத் தடையாக லிபியா இருந்து கொண்டு, அமெரிக்க ஆளும் வட்டாரங்களுக்கும், ராணுவ தளவாடத் தொழில் கூட்டமைபபுக் களுக்கும் இடையருத தலைவலி ஏற்படுத்தி வருகிறது. O
36

தோழர் சரத்துக்கு தோழனின் அஞ்சலி
- கலா விஸ்வநாதன்
இந்தத் தேசத்தை ஆர்வமாக ஆழமாக நேசித்த - தோழர் சரத் இன்றில்லை.
இலங்கை தேசிய அரசுப் பேரவையில் அவசர கால சட்டத்தை
எதிர்த்து உயர்ந்த ஒருகை ஓய்ந்து விட்டது.
கூர்மையான வாதங் களால் நேர்மையாக நிதானமாகப் பேசிய அந்த *செவ்வாய் மெளனித்து விட்டது.
கலவானைத் தொகுதியில் நான் வளர்ந்த தும்பறை யூரில் தொழிலாளர் நலனுக்காய் கவிபாடிய என் மீது தோழரே! உங்கள் சிவப்பு பார்வை அன்றுதான் பட்டது.
மலையகத் தொழிலாளரின் மனக் கதவுகளை தட்டித் திறக்க மகத்தான பணி புரிந்த மாணிக்கபுர மன்னு!
தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினை தீர தலைநிமிர்ந்து பேசிய தன்னிக ரற்ற நெஞ்சமே!
இந்நாட்டு மக்கள் எல்லோரும் நேசிக்கக் கூடிய ஒரேயொரு
இளந் தலைவா!
உங்கள் இழப்பு பேரிழப்பு பெருந் துயரம் உழைக்கும் மக்கள் உங்களை உணர்வார்கள் ஒரு யுக விடியலின் போது
உங்கள் நினைவு வரும். O
கடிதம்
இப்போதுதான் படித்தது
போல இருக்கிறது. "மல்லிகைப் வெளியீடு வெளிவருவ தாகச் சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன். அதற்குள் முதல் நூலைத் தயாரித்து வெளியீட்டு விழா வைத்த செய்தி யைத் தினசரிகளில் படித்து விட்டு அப்படியே ஆச்சரியப்பட்டு விட் டேன்.
மல்லிகைப் பந்தல் மேலும் பல நூற்களை வெளியிட வேண்டு மென விரும்புகின்றேன், மல்லி கைக்கென்று ஓர் அடித்தளம் ஏற்கனவே உண்டு. இதை நம் புங்கள். துணிந்து புத்தகங்களை வெளியிடுங்கள் அவை சீக்கிரம் விலை போகும் என்பது திண்ணம். உங்களுடைய அயராத உழைப்பு வீண் போகாது. கனதியான வாசகர்களைக் கடந்த காலத்தில் உருவாக்கியதில் மல்லிகைக்குப் பெரும் பங்கு ன் டு. ஆகவே
உங்கள் முயற்சி என்றுமே வெல்லும்.
கொக்குவில். ஆர். தனராஜன்
37

Page 21
லிபியா - கூட்டுச் சேரா இயக்கம் மீது தாக்குதல் (இந்திமஜித்)
லிபியாமீது அமெரிக்கா நடத்திய கொள்ளைக்காரத் தாக்குதல். உலகம் முழுவதிலும் சீற்றத்தை எழுப்பியுள்ளது. மத்திய தரைக் கடல் பகுதியில் நடத்தப்பட்ட கொள்ளைத் தாக்குதல்களின் விளை வாக ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலைமை பற்றி, டெல்லியில் நடந்த கூட்டுச்சேரா நாடுகளின் அயல்துறை அமைச்சர்களைக் கொண்ட அந்த இயக்கத்தின் இணைப்புக் குழுக் கூட்டம் அணுகி ஆராய்ந்தன.
இந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ள நூறுக்கு அதிகமான நாடுக ளின் சார்பில், இந்த இயக்கத்தின் தலைவர் ராஜீவ் காந்தி பேசுகை யில், அமெரிக்காவின் பயங்கர நடவடிக்கைகளைக் கண்டித்து. இந்த நெருக்கடியான நிலையில் கூட்டுச்சேரா இயக்கமானது, லிபி யாவை முழுமையாக ஆதரிப்பதாகக் கூறினர்.
சுதந்திரத்தை விரும்பும் லிபியா இந்த இயக்கத்தின் ஓர் உறுப்பு நாடு. அதன்மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலானது. கூட்டுச்சேரா நாடுகளின்பால் அமெரிக்க ஆக்கிரமிப்புக் கொள்கை யின் அபாயமும், ஆணவமும், பகைமையும் அதிகரித்து வருகின் றன என்பதற்கு மற்றும் ஓர் அத்தாட்சியாகும். லிபியா மீது நடத்தப்பட்ட தாக்குதல், கூட்டுச்சேரா இயக்கத்தின் மீது நடத் தப்பட்ட மற்றுருெரு தாத்குதலே. இதற்கு முன் கிரெனெடாவும் லெபனனும் தாக்கப்பட்டன. ஆப்கானிஸ்தான், அங்கோ லா, நிகரகுவா முதலிய நாடுகளில் மக்கள் புரட்சியின் முன்னேற்றத் தைத் தடுக்க அமெரிக்கா முயல்கிறது எல்லாவிதமான எதிர்ப் புரட்சிக் கும்பல்களுக்கும் நவீன ஆயுதங்களைச் சப்ளை செய்வது உள் பட சகல உதவிகளையும் வாஷிங்டன் அளிக்கிறது.
இந்த நாடுகள் அனைத்தும் கூட்டுச்சேரா இயக்க உறுப்பினர்கள், அவை செய்யும் "குற்றம்" தங்கள் விருப்பம்போல் வாழ நினைப்பதும், அமெரிக்க ஆணவக் கட்டளைக்குப் பணிய மறுப்பதும்தான். வன் முறை, ஆணவக் கட்டளை , பயங்கர நடவடிக்கைகள், ஆக்கிரமிப்பு முதலியவை அமெரிக்கக் கொள்கையின் இயல்பாகவும், மாமூலான விஷயமாகவும ஆகி வருகின்றன என்பதை லிபியாவுக்கெதிராக நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிரூபிக்கிறது. இதற்கு நவீன உலகா திக்கம் அல்லது ரீகன் சித்தாந்தம்" அல்லது வேறு என்ன பெயர் கொடுக்கப்பட்டபோதிலும், அதன் உட்கருத்து மாறவில்லை. அது சுதந்திர அரசுரிமை நாடுகளை, அமெரிக்காவின் அடிப்படை நலன் கள் எனப்படுவனவற்றிற்காக அதன் (அமெரிக்காவின்) கொள்கை யைப் பின்பற்றும்படி செய்வதாகும்,
ராணுவ ரீதியாக மிகவும் முக்கியமானது என அமெரிக்காவால் கருதப்படும் பிரதேசத்தில் அமெரிக்காவின் இந்த "நலன்களுக்கு" முற்றிலும் மாறுபட்ட கொள்கையை லிபியா பின்பற்றுவதால் லிபியா ஜமாஹிரியா மீது விமானத்தாக்குதல் நடாத்தப்பட்டது.
98.

லிபியாவில் இருந்த ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டையும் 6?urr புரட்சி ஒழித்துக் கட்டியதை 'ஏகாதிபத்தியம் மறக்கவில்லை. லிபி யாவை அடக்கியதன் மூலம் அரசியல் ரீதியாகவும் பொருளர் தார ரீதியாகவும் சுதந்திரமான, ஏகாதிபத்திய - எதிர்ப்புக் கொள் கையைப் பின்பற்றும் மற்ற வளர்முக ந டுகளுக்குப் "பா-ம் கற் பிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் முயல்கிறது.
லிபியா ஆக்கிரமிப்புச் செயலில் பட்டவர்த்தமாக வெளிப்படும் ‘நவீன உலகாதிக்கக் கொள்கை"யின் நோக்கம், தேசிய விடுதலே இயக்கங்களை நசுக்கி, அவற்றைப் பின்னுக்குத் தள்ளுவதேயாகும்: இந்தக் கொள்கையானது, மக்கள் சுதநதிரத்திற்கும், அமைதிக்கும் அச்சுறுத்தலாகும். சோவியத் யூனியனும், சோஷலிச சமுதாய நாடு களும் கூட்டுச்சேரா நாடுகளும், உலகெங்கும் உள்ள நல்லெண்ணம் படைத்த மக்களும் இந்தக் கொள்கையை ஒரு ம ன தா சு சு கண்டிக்கின்றனர்.
தாகூர் நூல்கள் 60 6) gld
ரவீந்திர நாத தாகூரின் பெயர், சோவியத் நாட்டில் மிகப் பிர பலமானது. 1917 அக்டோபர் புரட்சிக்கு ப் பிறகு, சேவியத் யூ" யனில் தாகூரின் கதைகள் மற்றும் நாவல்கள், 23 மொழிகளில், 163 தடவைகளில் மொத்தம் 60 லட்சம் பிரதிகள் வெளியிடப் குபற்றன.
தாகூரின் 135-வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடச் சோவியத் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்"
மே 1'-ல் “சகோல்னிகி பூங்காவில் இவ்விழாவைக் கொண் -ாடச் சோவியத் - இந்திய நட்புறவு விழாவாக அது திகழும். அவ்வமயம் பல அரங்குகளில் இ லக் கி ய நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும்; கவிஞர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் இசைவாணர்கள் இவற்றில் பங்கேற்பர் . * மாபெரும் இந்திய நாட்டின் மகத்தான"புத்ல்வன்' என்ற இலக்கிய நிகழ்ச்சி: பிரதான அரங்கில் நடைபெறும். தாகூரின் வாழ்க்கை மற்றும் இலக்கியப் பணிகள் குறித்து, பிரபல சோவியத் இந்திய இயலா ளர்களும் எழுத்தாளர்களும் பேசுவர்; மாஸ்கோ நாடக மன்றக் கலைஞர்கள், T அவரது படைப்புக்கள் சிலவற்றை அரங்கேற்றுவர் இசைவாணர்கள் அவரது பாடல்களைப் பாடுவர்.
இவ்விழாவில் ஒரு மாபெரும் ரஷ்ய, இந்திய இசைக் கச்சேரி நடைபெறும். அதில் ரஷ்ய, இந்திய்ப் பாடகர்கள் பங்கேற்பர். இந்திய ரஷ்ய இசைக் க்ருவிகளை இசைவாணர்கள் இசைப்பர்,
O
39

Page 22
மீண்டும் ஒளிராத ஒன்று
- அன்பு ஜவஹர்ஷா
இருள் மேகங்கள் சூழ்ந்தே வருகின்ற கரு வானத்தில் . களங்கமிலா ஒளியான நம்பிக்கை நட்சத்திரமே மறைந்தா போனுய்?
ஆயுள் பாதியிலும் கொள்கைப் பற்றும், சத்திய வேட்கையும், மனித நேயமும் பளிச்சிடத்தானே பவனி வந்தாய்.
எரியும் பிரச்சனைக்கு நீ மட்டுமே. சரியான திசையில் குளிர்மை தந்தாய்,
துரம கேதுக்கள் . வால் வெள்ளிகள் எரி நட்சத்திரங்கள் மத்தியில் நீ தனியே நின்று சரித்திரம் அமைத்தாய்.
இதெல்லாம் விபத்துக்களுக்கு என்ன .
விளங்கவா போகிறது?
°乳x。。。。 குத்திக் கிழித்தது alaitäsatun ? இல்லை.
எங்கள் இதயத்தையே,
சுமத்தல்
- மேமன் கவி
அலையாய் எழுந்து இதயம் தொடு மனுஷா சக மனுஷனின் பிணம் உனக்கான ஆகாரமா?
பின் ஏன் - மூச்சில் விஷம் தூவி விரலில் நகமாய் ஆயுதம் வளர்ந்து குருதித் தாகம் உனக்கு?
நிஜம் கலந்த நல்லவை சுமத்தல் தற்காலிகச் சிலுவை தானே!
சுமத்தலுக்கான -
புஜம் இருதயத்தி லிருந்து ஒரு கஜம் தூரம்தானே!
பின் - சுமத்தல் கஷ்டமல்லவே!
கனவுப் படலையடியில்
நிர்வாணம் வரவழைக்கத் தெரிந்த உனக்கு உன்னதம் மட்டும் வரவழைக்கும் ஒளடதம் தெரியாமல் போனதேன்?
வக்கிரமா? ஆக்கிரமமா?
எழு மனுஷா வானத்தின் தாகதவம் உன் கரத்திற் 历r5é凸T6可以
G
40

šDGaužit
அட்டைப்பட ஒவியங்கள் வெளியீட்டு விழா
- பேணு
கடந்த 07-06 - 86 சனிக்கிழமை நல்லூர் இந்து விடுதி மண்டபம் பெரு விழாக்கோலம் பூண்டது. மணக்கும் மல்லிகையின் முதலாவது பிரசுர வெளியீடாக அதன் அட்டைகளை அலங்கரித்த 33 பேன மன்னர்களின் குறிப்புகள் அடங்கிய தொகுப்பு நூலான *அட்டைப்பட ஓவியங்கள்” நூலின் வெளியீட்டு விழா டாக்டர் எம். கே. முருகானந்தனின் தலைமையில் ஆரம்பமாகியது. மல்லிகை யின் அபிமானிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்று மண்டபம் நிரம்பி வழிந்தது முதல் தடவையாக இவ்வளவு திரளான சனக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
டாக்டர் முருகானந்தனின் அழைப்பை ஏற்று வண. பிதா நேசநாயகம் அடிகள் தமது ஆசியுரையுடன் மங்கல விளக்கினை ஏற்றும் வைபவத்தைத் தொடக்கி வைக்க, ரெலிகுளோப் அதிபர் திரு. ம. சிவராசா, கவிஞர் இ. முருகையன், யாழ், மாநகர ஆணையாளர் திரு. வி. கே. சிவஞானம் ஆகியோர் தொடர்ற்து மங்கல விளக்கினை ஏற்றினர்.
திரு. முருகானந்தன் தலைமையுரையின் போது, "சுமார் 22 ஆண்டுகளின் முன் கன்முக இருந்த மல்லிகை இன்று செடியாகி, மரமாகி வளர்ந்து, நூல்களை வெளியிடும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. உலகின் சகல விதமான இலக்கிய சஞ்சிகைகளுக் கும் பொருளாதாரக் கஷ்டம் இருப்பது இயல்பு. ஜீவா வியாபார லாபம் கருதாமல் கலா லாபம் கருதிப் பாடுபடுபவர். மல்லிகையை ஆரம்ப வாசகர் முதல் பேராசிரியர்கள் வரை படிக் கிரு ர்கள். அட்டைப் படங்களில் பழைய எழுத்தாளர்களைப் பற்றி அறிய முடியும். எழுத்தாளர்கள் வாழும்போதே மரியாதை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இப்போது இத்தகைய நூல் வெளி வருவது பொருத்தமானதே. கலாசார விழிப்புள்ள காலம் இது. இலக்கியம் வளரும் இன்றைய காலகட்டத்தில் எழுத்தாளர் கள் ஒருவரை ஒருவர் தூற்றுவது விசனிக்கத்தக்கது. சினிமாச் செய்திகளுக்கும் சினிமாக் கிசுகிசுக்களுக்கும் இன்று யாழ்ப்பாணப்
4.

Page 23
பத்திரிகைகளில் இடமில்லாதது போன்று, இலக்கியக் கிசுகிசுக்களுக் கும் பத்திரிகைகளில் இடமளிக்கக் கூடாது. இதனுல் எமது இலக் கியப் பாரம்பரியமும் மதிப்பும் காப்பாற்றப்படும்" என்ருர், w
இதனைத் தொடர்ந்து மல்லி கையின் அச்சுக்கோப்பாளர் திரு. கா. சந்திரசேகரத்திற்கு திரு. பா. இரத்தினஸபாபதி ஐயரும், திரு. ச. முத்துக்குமாருவுக்கு கலாநிதி சபா. ஜெயராசாவும் மலர் மாலைகளை அணிந்து கெளரவித்தனர். மல்லிகைக்கு விசுவாசமாக உழைக்கும் இவ்விரு உழைப்பாளிசளும் கெளரவிக்கப்பட்டமை வேறு எந்த இலக்கிய ஆசிரியர்களும் செய்யாத வகையில் மிகவும் பெருமைப்படத்தக்க ஒன்று எனலாம்.
பேராசிரியர் கா. கிவத்தம்பி வெளியீட்டுரையை நிகழ்த்துகை யில் 1965-ல் ஆரம்பிக்கப்பட்ட மல்லிகை இன்று தனக்கெனப் பிரசுர நிலையத்தை ஆரம்பிப்பது வரவேற்கத் தக்கது. மல்லிகை இன்று தானே பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. மல்லிகை யில் இதுவரை வெளிவந்த பல்வேறு கருத்துக்களும் போராட்டங் களும் குறிப்பிடத் தக்கவை. மல்லிகை முற்போக்கு இலக்கிய வட் டக் குழுக்களின் ஒரு கருத்து நிலை வெளிப்பாடாக இருந்து வருகி றது. சில குறைபாடு இருப்பினும் முற்போக்கு இயக்கம் முழுவ தற்கும் களம் அமைத்துக் கொடுக்கிறது. மல்லிகையில் எழுதப்படும் மாக்சியம் உண்மையான மாக்சியம் அல்ல என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. மாக்சியவாதியின் நோக்கில் முழு வாழ்க்கையும் அடங் கும். சமூகம், பொருளாதாரம், அரசியல்,பண்பாடு அனைத்தும் இதில் உண்டு. கவிதை நாடகம் பற்றி முருகையனும், க. நா. சி. பற்றி கைலாசபதியும் நாடகம் பற்றிய அண்மைக்காலமாக வெளி வந்த சர்ச்சைகளும் மற்றும் முற்போக்கு இயக்கக் கோட்பாடுகள் பற்றி, பல்கலைக் கழக விமர்சனம் பற்றியெல்லாம் வெளிவந்த கட்டுக*ரகள் ஈழத்த இலக்கியத்தின் காத்திரம ன வளர்ச்சியின் கனதிக்கான சநியீடாக மல்லிகை" தொழிற்படுகின்றதைக் காட்டு கிறது. மல்லிகையில் வந்தவற்றைப் பிரசுரிப்பதே ஒரு வரலாற்றுத் தேவையாகி விட்டது. மல்லிகையின் சாரம் அதன் அட்டையில் இல்லை. அதன் உள்ளே இலக்கிய மணத்தில் ஊறிப்போய் இருக்கி றது. இந்தக் குழந்தையைவிட நல்ல குழந்தைகளைப் பெற்றுத் தரும்படி ஜீவாவை நான் கேட்கவில்லை ஆனல் இதுபோன்ற இன் னும் பல நல்ல குழந்தைகள் ஜீவாவின் கருவில் இருக்கின்றன. எதிர்காலத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றில் மைல் கல்களாக விளங்கம் டானியல், ஜீவா போன்றவர்களின் நூல்கள் வெளிவர வேண்டும்’ s76sari.
"அட்டைப்பட ஓவியங்கள்" நூலின் முதலாவது பிரதியை திரு. மனேசுரபூபன் டாக்டர் எம். கே. முருகானந்தனிடம் இருந்து பெற்றுக்கொண்டார். W
அறிமுகவுரை நிகழ்த்திய டாக்டர் நந்தி பேசுகையில், "நான் உட்படப் பலர் இந்நூலின் கதாநாயகர் களாக இருக்கிருேம். மல்லிகையில் வருகிறதெல்லாம் ஆராய்ச்சிக்குரியவை ஆகிவிடுமா என்றுசில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கேட்கிருர்கள் உண்மை யில் பல்கலைக்கழகம் மல்லிகையையும் அதன் எழுத்தாளர்களையும் உரிய
42

இடம் கொடுத்து மதிக்கவேண்டும். அப்போதுதான் யாழ்ப்பாணத் ல் பல்கலைக் கழகம் இருப்பதன் உண்மைப் பயனை அடைய முடியும், பேராசிரியர்கள் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும்" என்ருர்,
திருமதி பத்மா சோமகாந்தன் (புதுமைப் பிரியை) பேசுகையில் "எழுதும் களங்கள் பெருகியுள்ள இக்காலத்தில் பிரசுரங்கள் பெருக வில்லை. செயலற்றுப் போயுள்ள எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத் தைத் திரும்பவும் புனருத்தாரணம் செய்யவேண்டும். புதிய தல் முறை எழுத்தாளர்கள் சமகால நிகழ்வுகளைப் பற்றியும் எழுத வேண்டும்" என்ருர்,
திரு. செங்கை ஆழியான் பேசுகையில், 'ஜீவாவின் கோட்பாடு களுக்கும் எனது இலக்கியக் கோட்பாடுகளுக்கும இடையே நீண்ட் இடெைவளி உண்டு. ஆனலும் மாறுபட்டவர்களின் கருத்துக்களையும் பிரசுரிக்கும் சமநிலைப் பத்திரிகை ஆசிரியராக ஜீவா இருக்கிருர், இந் நூலில் சில குறைபாடுகளை அவத னித்தேன். அறிமுகஞ் செய்யப்பட்ட எழுத்தாளர்களின் ஆளுமைகள் பற்றிய முழுமையான கருத்துக்கள் இடம் பெறவில்லை. இலங்கையர்கோன் நாடக ஆசிரியராக மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். வரதரையும், சொக்க யுைம் பற்றி 100 பக்கங்களுக்கு விமர்சிக்கலாம். ஆனல் இங்கு ஒன்றரைப் பக்கத்தில் முழு விபரங்களின் சுருக்கம்கூட எழுதப்படவில்லை. மார்ட்டின் விக்கிரசிங்ஹ பற்றிய கே. ஜி. அமரதாசாவின் கட்டுரை யும், கா. சிவத்தப் பியின் கட்டுரையும் திருப்திகரமாக உள்ளன. மேலும் நூலில் ஒழுங்குபடுத்தப்பட்ட கதாநாயகர்கள் கால ஒழுங் கிலா அல்லது இலக்கியச் சொல்நெறி ஒழுங்குக் கோட்பாட்டின் அடிப்படையிலா ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது தெரிய வில்லை. முற்போக்கு அணிசாராத 22 பேர் கெளரவிக்கப்பட்டுள் ளமை பாராட்டத்தக்கது. எனினும் ஜீவா நூலை அச்சிட முன்னர் மீள்பரிசீலனை செய்திருக்கலாம்" என்ருர்,
திரு. டொமினிக் ஜீவா பதிலுரை வழங்குகையில், செங்கை ஆழியான் கிளப்பிய பல பிரச்சினைகளுக்கு விடையளிக்கும் விதத்தில் தம்க்கேயுரிய சிம்ம கர்ஜனையுடன் பேச்சை ஆரம்பித்தார்.
"குறைபாடுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள நான் விரும்ப வில்லை இதுவரை 100-க்கு மேற்பட்ட எழுத்தாளர்களையும் புத்தி ஜீவிகளையும் அட்டையில் போட்டுக் கெளரவித்தது மல்லிகை ஒன்று தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு எழுத்தாளர்கள் சந்தித்து எழுதிய விடயங்களை நான் எப்படி மாற்றியமைக்க முடி யும்? மேலும் இவை ஆராய்ச்சி மாணவர்களுக்குத் தகவல்களுக்காக மல்லிகையில் வந்தவாறே பிரசுரிக்கப்பட்டுள்ளன. இல்லாத விபரங் களை அவர்களே தேடிக் கண்டுகொள்ள வேண்டும். எல்லாவற்றை யும் முழுமையாகக் கொடுக்கும் அளவிற்குச் சுகமான இலக்கியத் தொண்டு செய்ய நான் தயாராக இல்லை இன்று யாழ். நூலகம், நயினுதீவுத் தேர், சந்நிதித் தேர் என்பன எரிக்கப்பட்டு இந்த மண்ணின் கலாச்சாரம் பூண்டோடு நசுக்கப்படுகிறது. நான் பேன வைத்திருக்கும் போராளி, நான் மல்லிகைக்காக உழைத்துக் கொண்டிருக்கையில் என்மீது "ஷெல்" விழுந்து நான் எரிந்து
43

Page 24
சாகவேண்டும் என்று ஆசைப்படுபவன். மக்களின் விடுதலைக்காகப் போராடும் இலட்சியம் எனக்கும் உண்டு. நான் ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்து நான் நம்பின சர்வதேச இலட்சியத்தி ஞல் இன்று இவ்வளவு தூரம் முன்னேறியுள்ளேன். எங்கள் சர்வ தேசக் கொள்கைதான் டானியல் என் போன்றவர்களை உருவாக்கி யது. எம்மைத் தெரிந்தவர்கள் இன்று மாக்சியத்தைத் தூக்கிப் பிடிக்கிருர்கள். இங்கு நான் பிரசுரிக்கும் புத்தகங்கள் சில மாதங் களில் தமிழ் நாட்டிலும் வெளிவரும். நான் மனிதர்களை நேசிக்கும் மனித மதத்தைச் சேர்ந்தவன். இந்த நூல் வெளியீட்டிலும், வேறு உதவிகளாயும் எனக்குக் கிடைக்கும் காசு நிச்சயமாக அடுத்த நூல் வெளியீட்டிற்கு உதவும். தெருவில் பிச்சை எடுத்து வாழ்ந்தாலும் மல்லிகைக்கென்று வரும் பணத்தில் ஒரு சதமேனும் எடுக்கமாட்டேன்" . என்ருர்.
இறுதியாக பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் திரு பூரீதர்சிங் நன்றியுரை கூறினர். "ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை இன்று ஆர்வத்துடனும் அதிக அளவிலும் விற்பனை செயது ஆதரிக்கும் இவர் நன்றி சொல்வதன் மூலம் எழுத்தாளர்களுடன் கலந்து கொண்டமை சாலவும் பொருத்தமானதாகும் பரபரப்பான பாது காப்பற்ற சூழலிலும் இந்த மாலைப் பொழுது இனிமையும் பயனும் மிக்க ஒன்ருகக் கழிந்தது. ஒவியர் வி. கே யின் அழகான ஒவியத் துடன் "லித்தோ பிறிண்ட்" செய்யப்பட்ட கவர்ச்சியான நூலான 'அட்டைப்பட ஓவியங்கள் விழாவிற்கு வந்த அனைவரது கரங்களே யும் அலங்கரித்தமையைக் காணமுடிந்தது. நீண்ட காலம் சந்திக் காத பல பழைய முகங்களை யும் பார்த்துப் பேச முடிந்தது. பிரமாண்டமான இந்த விழா வை ஏற்பாடு செய்த ஜீவா விற்கு
இலக்கியப் பாராட்டுக்கள்.
o
அனைவருக்கும் நன்றி
GT6t ழைப்பை ஏற்று மல்லிகைப் பந்தல் முதல் வெளிேேன"பேட் ஓவியங்கள்' வெளியீட்டு விழா விற்கு வருகை தந்து எனது இலக்கிய உழைப்பைக் கெளரவித்து மதித்துப் போற்றிய சகலருக்கும் எனது தனிப்பட்ட நன்றியையும் மல்லிகையின் ஆழ்ந்த விசுவா சத்தையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
இந்த நன்றி விசுவாசம் என்றென்றும் இந்த மண் ண்ல் நிலைத்திருக்கும் என உறுதியாக நம்புகின்றேன்.
அழிவுகளுக்கு மத்தியிலும் இடை விடாத ஆக்கம் செழித்து வளர எதிர்காலத்திலும் தொடர்ந்து பாடுபடு வேன் என உறுதி கூறுகின்றேன்.
- டொமினிக் ஜீவா
44

களத்துக்கு வராத கண்ணன் சரத் !
— ‘omrsúlasm”
மரணங்கள் நிச்சயிக்கப் பட்டவையே;
தேதி மட்டும் தெரியாது
மரணங்கள் ஜீரணிக்கப்பட வேண்டியவை யென்ருல் ஒல் மரணங்கள் மன்னிக்கப்படக் கூடியவையுமல்ல. அவற்றி லொன்றுதான்
சரத்* உனது மரணம்:
தமிழர் வாழ்வு 影
தமிழர் வளங்கள்,
தமிழர் நிலங்கள், ஒல்லாம் எரிந்துகொண்டிருக்கின்றன. வடக்கிலும் - கிழக்கிலும் வீசும் காற்றிலும் "பிண வாடை"
எங்கள் இளைஞர்கள்
காற்றைச் சுத்திகரிக்கும் பணியில் முன்னேறுகின்றனர்; இந்த வேளையில் உனக்கும் மரணமா?
இதைத்தான் மன்னிக்க முடியவில்லை.
*சரத் முத்தெட்டு வேகம" 1
நி. பலர்கள் கூடிய சபையில் வேதம் சொன்னவன்; அம்மணமாக நின்றவர்கள் மத்தியில் ஆடை கட்டியவன். அமாவாசை இருட்டின் நடுவிலே . . ஒரு தனி வெள்ளி. சரத் !
- லெனினையும்
வீதிக்கு வீதி விக்ல கூறி விற்றவனல்ல. . சமதர்மத் தத்துவத்தை விற்க சந்தையில் நின்ற தரகனல்ல.
மனித நேசிப்புக்கு
இனங்களும், மதங்களும் இடைஞ்சலல்ல, சரத் என்ற மனிதன் errr .S. தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் வடக்கிலும் - கிழக்கிலும் ஒரு குருஷேத்திரம் நடக்கிறது.
நீ களத்துககு வராத கண்ணன் பழைய பாசத்தால் எங்கள் காண்டீபம் நழுவும்போது நீ கீதை உரைத்த மாயவன். எங்கள் புழுதித் தெருக்களில் நடக்காமலே உனது பயணத்தை முடித்திருக்கலாம், உன்போன்ற சிலரால்தான் இன்னும் 'மாவலி வற்றவில்லைப் போலும், 1986 நடுப் பகுதியிலும் ஒரு சிங்களவனின் இறப்புக்கு யாழ்ப்பாணத்திலும் கறுப்புக் Glasnt quum ? அது உனக்கன்றி வேறு யாருக்கு? தெற்கில் இன்னும் ஈரம் உணவிரல்லை யென நீ தனிமனிதனக நிரூபித்தாய்.
45

Page 25
வடக்கும் அப்படியொன்றும் பாலைவனமல்ல என
fB
ஆளுல
ாங்கள் ஒட்டுமொத்தமாகக் காட்டியுள்ளோம். இந்த மண்ணை உன்னைப்போல் நாங்களும் நேசித்தோம்
அகரப்படைகளின் ஆட்சி நடக்கிறது. அள்ளி விழுங்கிய அன்னை மண்ணதே
கொள்ளை டோகுதே
நீயும் கொள்ளைக் கெதிராகக் குரல் கொடுத்தாய்.
ஆனல் முடியவில்லையே. உனது சாம்பல் மேட்டில் பூக்கள் மலருமா? அல்லது .
கோரை புற்களால் சாம்பல் மறையுமா? பூக்களையே எதிர்பார்க்கின்ருேம்
வணக்கம் சகோதரா! சென்று வருக:
என் ஸி. பி. ஏச். வெளியீடு
ஆயுபோவன்.
உங்கள் நூலாம் நூலிலிருந்து
உரையெழுதிப் பயன் சொல்லி உழன்ற தமிழ் இலக்கி யத்துள் புதிய அணுகுமுறை யொன்றைப் புகுத்தி வைத்த பேராசான் அறிவர் கைலாசபதி நினைவுக் கட்டுரைகள் பதினென் றும், கவிதையொன்றும் இடம் பெறும் தொகுப்பு இது.
ஐம்பது வயது நிரம்பு முன் கைலாசபதி மறைந்தார். அவர் பிறந்தது 1913-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 5-ஆம் நாள். மறைந்தது 1982-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 6-ஆம் நாள். அவருக்குத் தமிழ் கற்பித்த பேராசிரியர் சு. வித்யானந்தன் முதல், அவர் சார்ந்திருந்த இலக் கிய இயக்கத்துடனிணைந்து பங்கு பெற்ற தோழர்கள் மட்டுமல்லா மல், அப்பாற்பட்டு எதிர் முனை யில் நின்ற எழுத்தாளர்கள் ஈருகச் சூட்டிய புகழ்மாலைகள் தொகுப்பில் இடம் பெறுகின்றன. இலங்கைத் தமிழ்ப் பத்தி ரிகை உலகத்தில் புத்துணர்வை யும் புது நோக்கையும் புகுத்திய கைலாசபதி தமிழிலக்கிய உல கில் புது ஆரரய்ச்சி நெறி முறை களையும் புகுத்தினர். ஒப்பிலக்கி
யம், சமூகவியல் நேரக்கு ஆகிய வற்றுக்குக்  ைக லா ச பதி முன்னேடி.
இலங்கைத் தமிழிலக்கியப் போக்குகளை வரையறுத்து, வழி காட்டி முன்னின்றர். இலங்கைத் தமிழ் முற்போக்கு எழுத்தாளர் சங்கம நன்முறையில் இயங்குவ தற்கு அரும் பணியாற்றினர்.
மார்க்சிய - லெனினிய வர லாற்றியல் பொருள் முதல் வாதக் கருத்தை மனமாற ஏற்று ஒழுகி நூல் பல இயற்றியவர், இத்தகைய பேரறிஞரை வியந்து நல்ல பல சீரிய கருத்துக் களை எதிர்பார்த்திருந்தபோது திடுமென மறைந்து தமிழர் உள் ள ங் களி ல் வேதனையை நிரப்பிச் சென்று விட்டார்.
தமிழாராய்ச்சியின் கொடு முடியாக இலங்கிய கைலாசபதி பற்றிய நினைவுக் குறிப்புகளைத் தொகுத்து வழங்கிய டொமினிக் ஜீவா பாராட்டுதலுக்குரியவர். பேராசிரியர் கைலாசபதியின் க ட் டு  ைர கள் சிலவற்றைத் தொகுப்புகளாக வருங்காலத்தில் செஞ்சுரி வெளியீட்டகம் வெளியிடும்.

வன்முறையும் கூட்டுச் சேரா இயக்கமும்
- ஈ. ரியசப்த்சேவ்
கூட்டுச்சேரா இயக்க இணைப்புக் குழுவின் பிரதிநிதிகள் லிபியா தலைநகருக்கு விஜயம் செய்ததானது, சுமார் 1 0 நாடுகளின் சார் பில் லிபியா ஆட்சியுடன் விடுதலை பெற்ற நாடுகளது ஒருமைப் பாட்டின் வெளிப்பாடாகும், வாஷிங்டனின் லிபியா - எதிர்ப்பு வெறியானது, வளர்முக நாடுகள் முழுவதன் விஷயத்திலும் அமெ ரிக்கா பின்பற்றும் கொள்கையின் பிரதிபலிப்பே. பொருளாதாரத் தடைகள், அரசியல் நிர்ப்பந்தம், ராணுவ பலத்தை நேரடியாகப் பயன்படுத்துவது முதலியவை இந்தக் கொள்கையின் பகுதிகள்.
*புதிய உவகாதிக்க வாதம் என்ற இன்றைய அமெரிக்கக் கொள்கையின் அபாயகரமான விளைவுகளைக் கூட்டுச்சேரா நாடுக ளின் தலைவர்கள் உணர்ந்து உள்ளனர்" என்று லிபியா தலைவர்க ளில் ஒருவரான மேஜர் ஜெல்லுட், வெளிநாட்டுப் பத்திரிகை நிரு பர்களின் கூட்டத்தில் பேசுகையில் கூறினர். ராணுவ பலத்தின் மூலம் லிபியாவைப் பணியவைக்க முயல்வது, புதிதாகச் சுதந்திரம் பெற்ற எல்லா நாடுகளின் சுதந்திரத்திலும் தலையிடுவதாகும். சிறு நாடுக ளின் உதாரணத்தின் மூலம் இதைத் தெளிவாக அறியலாம். கிரெனெடாவை அவை மறந்து விடவில்லை. இஸ்ரேலிய ஆக்கிர மிப்பை லெபனன் ஏற்றுக்கொள்ளும்படி செய்வதற்காக, "பன்னட் டுப்படை என்ற போர்வையில் ரீகன் நிர்வாகம், அந்நாட்டின் மீது அவகாரகனமான நிபந்தனைகளை விதித்தது.
வாஷிங்டனின் மோதல் நிலைக் கொள்கைகளிஞல் மத்திய கிழக் குக்கு ஏற்படக்கூடிய அபாயத்தை அரபு ராஜியத் தலைவர்களும் அர சியல் தலைவர்களும் பத்திரிகைகள் மூலம் எடுத்துக் காட்டி வருகின்ற னர். நாடுகளுக்கிடையே பிளவு ஏற்படுத்தி, அவற்றை ஒன்ருேடு ஒன்று மோதவிடும் காலனியாதிக்க காலப் பிரித்தாளும் சூழ்ச்சியோடு இது நின்றுவிடவில்லை. கூட்டுச்சேரா நாடுகளுக்கிடையே ஆயுதப் போட்டியைக் கிளப்பிவிட்டு, ஏற்கெனவே வெளிநாட்டுக் கடன்சுமை யைத் தாங்கமுடியாமல் தவிக்கும் அந்த நாடுகள், தங்கள் சொற்ப வருமானத்தை அபிவிருத்திப் பணிகளுக்கெல்லாம் யுத்தங்களுக்காகச் செலவிடும்படி செய்யும் ரீகன் நிர்வாகத்தின் அதிகார-அரசியலில் தான் அபாயம் அடங்கியுள்ளது.
இந்தக் கொள்கை ஒழுக்கமற்றது என்பதை லிபியர்கள் அறிந் துள்ளனர். வியத்நாம், லெபனன், கிரெனடா, நிகரகுவா, ஆப் கானிஸ்தான் முதலிய மற்றும்பல நாடுகளைப்போல் லிபியாவும், அமெரிக்கப் படையின் ஆணவத்தை அனுபவித்து விட்டது. திரிப் போலி கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் என்னவெனில், ஒரு நாட்டின் பலம், அந்நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவேண்டும் என்ற விருப்பத்தில் மட்டும் இல்லை என்பதாகும். சர்வதேச ஒருமைப் பாடு கிடைக்கிறதென்ற உணர்வின்மூலம் விடுதலை பெற்ற பல நாடு களின் தீவிர, சர்வாம்ச ஒத்துழைப்பு லிபியாவுக்குக் கிடைப்பதன் மூலம் இந்தப் பலம் பன்மடங்கு அதிகரிக்கிறது. r
47

Page 26
திறந்த கோயில் இ. சிவானந்தன்
9ண்கோண் வடிவில் ஒரெப்பன் நிலத்தில் ஒரு குடிலில் சாங்கோ பாங்கமாய்ச் சப்ற வாரியார் சாமி செய்து பூங்கா சூழ்வரப் புதுப்புது விடலைகள் புடைசூழ, தேங்காய் உடைத்தவர் திருவிளக்கேற்றியே கோயில் செய்தார்.
மறவன்புலவிலே மாடுகள் ஒறனை பூட்டி வண்டில் எருவினை ஏற்றியே இழுத்துப் படித்த பின் திரும்புகையில் புழுதிகள் பறித்தவர் நடைநடையாகவே நிரவிய பின் மாங்காய் வடிவிலே மணல் தறை ஆனது கோயில் நிலம்
ஊரவர் காவலை உறுதிப்படுத்திடும் பான்மையினல் உழைப்பவர் காசுகள் அபிவிருத்திக்கென உதவியதால் கோயில் திருப்பணி கற்பணி ஆகிட நேர் எழுந்து வானை நிறைத்தது, விடலைகள் ஆடினர் வீறு கொண்டு.
வாகனம் ஒன்று இரண்டென வந்தவை பெருகிடவே வாகன சாலைகள் பற்பல கட்டிய காரத்தால் சிங்கம், புலியுடன் சின்ன எலி முதல் மயில்கள் என வண்ணக் குதிரையும், அன்னமும், ஆடும், நாகமுமாம் •
சூரன், சிங்கன், தாரகன், கஜமுகன் பூத கணம், யாளிகள், குதிரைகள், எருதுகள் பற்பல் 'சைசு'களில் கோயில் அட்ங்கலும் குருக்களும் போய்வர முடியாமல், காராம் பசுவுடன் கன ரக வாகனம் செய்துவந்தார்
வாகனம் மெத்திட வாலில் பூசவும் நேரமின்றி வாறவர் போறவர் விழுந்து கும்பிடவே இடமுமின்றி தூசு படிந்தது தூண்கள் மறைந்தன ஒட்டறையில் பூசிய “பெயின்றுகள் பொருக்கு வெடித்தன பூச்சழிந்தது. வாகனம் போய்வர வாறவர் போறவர் நடமாட கூடிய விடலைகள் கும்மாளத்தொடு களியாட சோலைகள், வீதிகள் சுகநலம் கண்டிட வேணுமென்றே வாரியார் எடுத்தொரு வல்லமை கூடிய தீர்மானம்
கோயிலை முதலிலே இடிப்பது தான் என்று கூறிவிட்டார். வாசலும் அறைகளும் வாகன சாலையும் வேண்டாமாம் பூசையும் கூடொரு புதுமுறையாகவே நடத்துவாராம் தேவை இன்றைக்கொரு திறந்தகோயில்" எனத் தீர்த்துவிட்டார்.
பிடுங்கி அடுக்கிட, பெருந்தொகைக் காசுடன் ஆள் தேவை
பெற்ருேல் ஊற்றியே “பொம்ஸ் "சும் அடித்திடல் போதும்என் வாகன காரர்கள் வழிபாடுகாராகள் வாயடைத்தார் Icarf. விடலைகள் ஆடினர் வீரர்கள் தாம்என ஆர்ப்பரித்தார். கோபுரம் தேர்களும் காங்கை தணித்திடும் சேரிளைகளும் நீறிடும் சாம்பலாய் நிலத்தினில் வீழ்ந்தன வாகனங்கள் மக்கு மழன்றிட மரவிறகாகியே பழைய பவ சிக்கல் அறுந்தன சீர்ை இழந்தது கோயில் சரி,
48

நிதானம் தவறத ஒரு
நேர் கோட்டு வழிப் பயணி:
தா லையில் குளித்துக் கொண் டிருந்தேன்.
அப்பொழுதுதான் எனது மகன் திலீபன் இந்தத் தகவலை ரேடியோவில் சொன்ன்ை: 'உங்க சரத் கார் விபந்திலே செத்துப்போய் விட் டாராம். இப்பதான் சொன் ஞங்கள்!"
தொடர்ந்து குளிக்க இயல வில்லை. கிணற்றங்கட்டில் அப் படியே குந்தி இருந்து விட்டேன்.
ஒரு யாழ்ப்பாணத்துக் கவி ஞன் குறிப்பிட்டது போல மர ணங்கள் மலிந்து விட்ட பூமி இது தினசரி சாவுகள் மரண ஒலங்கள் அவலங்கள்; திடீர் இழப்புக்கள்: சர்வ நாசங்கள் மலிந்து விட்ட இப் பிரதேசத் தில் இவைகள் அனைத்தையும் பா ர் த் து, கிரகித்து, மனம் நொந்து வாழ்ந்துகொண்டிருக்கும் என்னைப் போன்ற வர்களுக்கு மரணம் என்பதே பழகிப்போய் விட்ட ஒரு சங்கதியாகப் போய் விட்டது.
இருந்தும் தோழர் சரத் முத் தெட்டுவேகம இறந்து விட்டார் என்று மகன் சொன்னதும் அப் படியே மனமிடிந்து போய் விட் டேன். இந்தத் திடீர்ப் பிரிவு சொல்லொணுத சோ க த்  ைத என்னுள் பிரவசிக்கச் செய்தது.
எதற்குமே கிறுங்காத மன வலிமை வாய்ந்தவன் நான். துயரத்தை, அவலத்தைக் கண்டு
கேட்டு வந்த
டொமினிக் ஜீவா
துடை நடுங்கும் சுபாவம் எனக்கு என்றுமிருந்ததில்லை. எதையும் நேருக்கு நேராகச் சந்திப்பதில் பின் நிற்காதவன், நான்.
உண்மையைச் சொல்லப் போனல் எனது தாயாரின் மறை வுதான் என்னை வாழ்க்கையில் ஒரு தடவை திக்கித் திணற வைத்த ஒரு சம்பவமாகும், அது வும் வயோதிபம், மூப்பு என்ற காரணங்களால் ஏ ற் பட் - இழப்பு இது தெரிந்தும் தவித்துப் ப்ோய்விட்டேன், அதற்குப் பின் நான் சோகத்தால் துவண்ட
சம்பவம் தோழர் சரத்தின் இந்
தத் திடீர் இழப்புத்தான்.
இந்த அகால மரணம் என்னை ரொம்பவும் பாதிக்கச் செய்து விட்டது. அதன் தாக்கத்தை அந்தக் கணமே நான் உணர்ந்து கொண்டேன்.
பல தடவைகள் பல சந்தர்ப் பங்களில் நான் தோழர் சரத் தைக் கண்டு உரையாடி இருக் கின்றேன்.
இனிமையாகப் பழகும் அந்த இளம் வயது அரசிய்ல்வாதி, அர சியல் வாதிகளுக்கேயுரிய எந்த விதமான பந்தா"க்களுமில்லா மல் ஒரு நெருங்கிய நண்பனைப் போல், ஓர் உண்மையான தோழ ஜனப் போலப் பேசிப் பழகுவார்.
கொழும்பு செல்லும் சந்தர்ப் பங்களில் எல்லாம் அனேகமாக அவரைச் சந்திப்பது வழக்கம்
49

Page 27
கடைசியாக இரண்டொரு மாதங்களுக்கு முன்னர் புதிய நசர ம7 டபத்தில் சந்தித்து உரையாடினேன்.
இனப் பிரச்சினை உச்சக் கட் டத்தை அடைந்து இனச் சங்கார மாகத் தமிழ்ப் பிரதேசமெங்கும் வியாபித்திருந்த வேளை.
தோழர் சரத் பாராளுமன்
றத்தில் இனப்பிரச்சினை பற்றிக்
காரசாரமாக வாதித்து ‘நமக் காக நியாயம் கேட்பதற்கும் ஒரு மனிதன் இருக்கிருன் எனத் தமிழ் மக்களின் பெரும்பான்மை யோர் மனசை ஆசுவாசப்படுத் திக் கொண்டிருக்கும் அந்தச் சந்தர்ப்பத்தில் தான் நான் அவ ரைச் சந்தித்தேன்.
விபரங்களைச் சாங்கோபாங்க மாகக் கேட்டுத் தெரிந்து கொண் L-fTÍT. "
உணர்ச்சி வசப்பட்டு அவ ரது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு நான் சொன்னேன்: *தோழர் சரத்! நீங்கள் கலவான எம்.பி. மட்டுமல்ல, முழுத் தமிழ் மக்களுடையவும் பிரதிநிதி நீங் கள், அப்படித்தான் தமிழ் மக் கள் எல்லாரும் கருதிககொண் டிருக்கிருர்கள்!" என்றேன்.
குழந்தையைப் போல, அவர் "ஓ-ஹோ-ஹே'வெனப் பெருங் குரலெடுத்துச் சிரித்தார். ‘அப்ப டியா?" என்ருர். பின்னர் நேச மான முறையில் என்னுடைய தோளழத் தட்டியபடி "இங்கு உள்ள சிங்கள மக்களாயிருந்தா லும் சரி, அங்குள்ள எனது தமி ழ்ச் சகோதரர்களாயிருந்தாலும் சரி, என்னை ஒரு கூட்டுக்குள் அடைக்கக் கூடாது. அது பெருந் தவறு. ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும் அவர் கள் என்ன பாஷையைப் பேசின லும் சரி நான் அவர்கள் பக்கந்
தான் நின்று நியாயம் பேசு
வேன்! - அவர்களுக்காகக் குரல் கொடுப்பதுதான் என்னுடைய கொள்கை!"
நான் சொல்வது சரிதான எனக் கேட்கும் முறை யில் தலேயை ஆட்டினர்.
ஒடுக்கப்பட்ட மக்சளுக்காக இந்த மண் மீது நின்று நியாயக் குரல் கொடுத்துப் போராடிய அந்தச் சர்வதேசச் சிந்தனையா ளன் இன்று நம்மிடையே இல்லை.
மிக நுணுக்கமாக ஒன்றை அவதானிக்க வேண்டும். தமிழ்த் தலைவர்கள் எனச் சொல்லப்பட்ட வர்கள் தங்களைப் பின்பற்றும் மக்களுக்காகவும், சிங் க ள ப் பெருந் தலைவர்கள் தாம் பிரதி நிதித்துவம் வகிக்கும் மக்களுக் காகவும் எதிரும் - புதிருமாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக் கும் நெருக்கடி யான இன உணர்ச்சி கொழுந்து விட்டெரி யும் காலகட்டத்தில் சகல மக் களுக்காகவும்- குறிப்பாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காக - குரல் கொடுத்த ஒரேயொரு தேசியத் தலைவன் சரத்தான்!.
ஒரு தேசியத் தலைவனுக்கு இருக்கக்கூடிய அத்தனை பண்புக ளும் இலட்சணங்களும் பொருந் தியவராக அவர் கடைசிவரை மிளிர்ந்து வந்தார்.
ஒரு இளம் தேசியத் தலைவனை இன்றுநாடுஇழந்து தவிக்கின்றது.
p 3896( ஒரே,657מLלו6) חTחLj யொரு தனி மனிதனுக நின்று கொண டு முழு நாட்டுககாகவும்மனித குலம் அனைத்துக்காகவும் -சிந்தித்துச் செயலாற்றியவர் அவர். யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் தான் கொண்ட கொள்கைக்காகக் கடைசிவரை விடாப்பிடியாக உ  ைழ த் தவர் தோழர் சரத், மனுக் குலத்தை நேசித்த மாமனிதர் அவர்.
50

ஒரு மாமனிதனை இழந்து இன்று நாடு சோகத் தால் துவண்டு துடிக்கிறது தோழர்களை அவர் நேசித்த பாங்கு நெஞ்சு நெகிழ வைக்கும் ஓர் உண்மை உணர்வாகும். அவர்களோடு அவர் பழகிய தன்மை நினைத்து மகிழத்தக்க ஒன்ருகும். அரசியல் எதிராளிகளுடன் கூட அவT காரசாரமாக விவாதிப்பதுணடு, ஆனல் என்றுமே அவர்களின் தனி மனித உணர்வுகளைப் புண்படுத் தியதில்லை. சரத்தை அவரது அரசியல் எதிரிகள் கூட மனசார நேசித்தனர்.
மதிக்கத்தக்க தோழனெருவரை நண்ப si 5 ள் இழந்து இன்று துக்கிக்கின்றனர். அவர் தோன்றிய குடும்பம் பிரபலமான நிலப் பிரபுத்துவக் குடும்பம். ஆனல் அவர் நிலமற்ற உரிமையற்ற உழைக்கும் மக்க ளின் தொண்டனுகவே கடைசி வரை உழைத்தார் மரணித் தார்.
எங்குமே நடக்காத ஒரு அதி சயம் இன்று தமிழ் மண்ணில் நடைபெறுகின்றது. சகல அரசி யல் கருத்துக் கொண்டவர்களும் பாமரப் பொது மக்களும் உழைப் பாளி வர்க்கமும் தமிழ் மண் ணில் இன்று அவரது ஞாபக அஞ்சலிக் கூட்டங்களை நடத்து கின்றனர்; அப்படியான நினை வஞ்சலிக் கூட்டங்களில் பங்கு கொண்டு தமது சகோதரனுக்கு இறுதி மரியாதையைச் செலுத்து கின்றனர்.
தமிழ் மக்கள் இன விரோதி கள் அல்ல என்பதை நிரூபிப்ப தற்கு இது போதுமான காரண மாகும.
தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை எவர் சரியாகப் புரிந்துகொண்டு அந்த நியாயத்
அற்புதமான
5I
தின் பக்கம் செம்மையாக நின்று கொடுக்கின்ருர்களோ, அவர்களை மனசார நேசிப்பதில் தமிழ்ப் பெரு மக்கள்முன் நிற்பார் கள் என்பதற்குத் தோழர் சரத் சாட்சி. 缸
இனவாதிகள் இரண்டு பக்க மும் எப்படித்தான் கூக்குரலிட் டாலும் தமிழ்ப் பொது மக்கள் இனவாதத்தின பக்கம சாய்ந்த வர்களல்ல நின்று நிதானமாகச் சிந்திக்கத் தெரிந்த மக்கள் பல
கட்டங்களில் இனவாதிகளின் விஷக் கூக்குரல்களை நிராகரித் தது முண்டு.
இருந்தும் 1983 ஜூலைச்குப் பின்னர் தமிழ் மக்கள் சொல் லொணுத் துன்ப, துயரங்களுக்கு ஆட்பட்டதின் பின்னர் தான் தமது பின் சந்ததியினரின் எதிர் கால சுபீட்ச வாழ்வைக் கருத் தில் கொண்டு தமக்கென ஓர் ஆட்சியதிகாரம் வேண்டுமென முற்றுமுழுசாக நம்பினர் செயல்
பட்டனர்.
-இதைச் சரிவரப் புரிந்து கொண்டு, இந்த நி யா யக் கோரிக்கையின் அடிப்படையி லேயே "பிரதேச சுயாட்சி" என்ற தத்துவத்தைச் சிங்கள மக்கள் மத்தியில் தெளிவாகக் கொண்டு சென்றவர்தான் நமது முத்தெட்டுவேகம.
சரத
தெளிவான நேர்க் கோட்டில் சளையாது பயணம் செய்த அந்த மாமனிதன் இன்று மறைந்து விட்டார். அவர் Lu UI u 60öI Lib செய்த நேர்க் கோட்டுப் பாதை இன்றும் எம் முன் தெளிவாகத் துலங்குகின்றது.

Page 28
அணு சக்திச் சாதன விபத்துக்களும் அணு ஆயுதங்கள் மூலம் பேரழிவும்
- எட்கார் செபொரோவ்
"செர்னுேபில்லில் ஏற்பட்ட விபத்தானது, உலகம் முழுவதையும் பாதிக்கும் அணு ஆயுத யுத்தத்தினுல் எற்படக்கூடிய பேரழிவு பற்றி மனித சமுதாயத்தை மீண்டும் சிந்திக்க வைத்துவிட்டது. உலகம் முழுவதிலும் , ள்ள அணு சக்தி மின் விசை உற்பத்தி நிலையங்களில் பல விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. ஆனல் அணு ஆயுத யுத்தத்தின,ல் ஏற்படக்கூடிய பேரழிவு நிகழ்வதால் அது ஒரே ஒரு முறைதான் நிகழமுடியும், செர்னே பில்லில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர் என்ற செய்தி பொய். ஆனல் அணு ஆயுத யுத்தம் மூண்டால் உல கம் முழுவதிலும் கோடிக் கணக்கானவர்கள் மடிவார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அணு ஆயுதங்களைக் கொண்டு முதலில் நடத்தப்படும் தாக்கு தலில் 45 கோடி பேர் மடிவார்கள். கதிரியக்கம், காயங்கள், மருத் துவ வசதி இன்மை முதலிய காரணங்களால் மற்றும் பல கோடிப் பேர் மடிவார்கள்.
அணு ஆயுத யுத்தத்தினல் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கும் பயங் கர விளைவுகளில் இலவ ஒரு சிலவே. ஆனல் செர்னே பில் விபத்தின் மூலம் பிரசார ஆதாயங்கள் பெற விரும்பும் மேற்கத்திய நாடுகளின் த%லவர்கள் இந்த அபாயங்கள் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. ஒலர் நெவாடாவில் அணு ஆயுதச் சோதனைகள் நடத்திக் கொண் டிருக்கும் அதே சமயத்தில், செர்னேயில் விபத்துக்கு அங்கு பந்தோ ப்ஸ்த்து ஏற்பாடுகளின் பற்ருக்குறையே காரணமென்று குற்றம் சாட்டுகின்றனர். வேறு சிலர், இந்த விபத்துப் பற்றிப் போதிய தகவல்கள் இல்லையென்று, கூறும் அதே சமயத்தில், "நட்சத்திர புத்த திட்டமானது, முற்றிலும் தற்காப்புத் திட்டமே என்றும் சொல்கின்றனர்.
ரஷியருக்கு எதிராக அமெரிக்கா அணு ஆயுத யுத்தம் நடத்தி ஞல், அது (அமெரிசகா) வெற்றி பெற முடியுமென்று நம்பும் செல் வாக்கு உள்ள சக்திகள் அமெரிக்காவில் உள்ளன.
鞋 செர்னேயில் அணுசக்தி மின் விசை உற்பத்தி நிலையம் பற்றிப் புகார் கூறுவோருக்கு, அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் ஆதாயம் கிடைக்காது. சோவியத் சமாதானப் பிரேரணைகளுக்குப் பதில் அளிக்கும் முறையில் ஏதாவது செய் வ ைத த் தவிர்ப்பதற்கான சாக்குப் போக்குகளைத் தேடிக் கொண்டிருப்பவர்கள், தங்கள் உண் மையான சொரூபத்தை அவர்களே காட்டிக் கொள்ளும் காட்சி யையும், அணு ஆயுதப் போட்டி நீடிக்கப்படுவதை நியாயப்படுத்தப் படுவதையும் தான் நாம் காண்கிருேம்.
5
2

இளம் இலக்கிய நெஞ்சங்களுக்கு ஒரு வார்த்தை நேரிலும் கடித மூலமும் இலக் கியம் சம்பந்தப்பட்ட பல கேள்விகள் டேட் கிறீர்கள் அதை விடுத்து பலரும் அறியத் தக்கதாக- எனக்கு 4 புதிய அறிவு பெறக் கூடியதாக - கேள்விகளே எழுதி அனுப் புங்கள் பாஸ்பரம் கலந்துரையாடும ஒர் இலககியக் களமாக இப பகுகயைப் பய படுத்துவதால் பல தகவல்களை நாம் பெற் றுக் கொள்ள இயலும்,
0 முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், யாழ் இலக்கிய வட்டமும் இலக்கிய முயற்சிகளை நாடளாவிய ரீதியில் பன்முகப் படுத் தும் நோக்கத்திற்காக விழிப்புணர்வுடனும் ஆர்வத்துட னும் ஈடுபடுவதாக அறிகிறேன். தற்போது இவ்விரு சங்கங்களுக் கிடையே ஒற்றுமை வேற்றுமை என்ன? காலப் போக்கில் இவ் விரு சங்கங்களும் ஒன்றிணையும் சாத்தியங்கள் உண்டா?
யாழ்ப்பாணம். செ. துரைசிங்கம்
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாடு தழுவிய ரீதியில் இயங்கி வருவது. இலக்கிய வட் டம் ஒரு குறிப்பிட்ட பிரதேசத் தில் இயங்கிக் கொண்டிருப்பது. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு இலக்கியத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண் டு இயங்கி வருவது, இலக்கிய வட் டத்திற்கும் தன க் கென ஒரு
கொள்கை உண்டு வேற்றுமை கள் அதிகம் இல்லை. ஈழ த் து இலக்கியத்திற்கு ஆக்கபூர்வமான முறையில் பங்களிபபுச் செய் வதே இவ்விரு சங்கங்களின் பிர தான நோக்கமாகும் இரண்டும் ஒன்றிணையத் தேவை யில்லை. தத் தமது வழிகளில் இயங்கி வரு வதே வருங்கால இலக்கிய வளர்ச் சிக்கு ஆரோக்கியத் திசை வழி காட்டுவதாக அமையும்.
9ே உயர் சமூகத்து ஆண்களை விட அச் சமூகத்துப் பெண் மணிகளுக்கே சாதி அகம்பாவ உணர்வு தலை தூக்கி நிற்கின் றதே, அது ஏன்?
மல்லாகம், கே, ரி, செல்வம்
அறியாமைதான் காரணம்: வெளி உலகத்துடன் தொடர் பின்மை அடுத்த காரணம். தங்களிடம் சொல்லிக் கொள்ளத் தக்க பெருமைகள் இ ல் லா து
53

Page 29
போன கையறு நிலையில் கையில் உடனே கிடைக்கும் திடீர் ஆயு தம் இந்தச் சாதி அகம்பாவம் தான். வளர்ந்து வரும் இன்றைய சமூக இள ந் தலைமுறையினரி டம் - அவர்கள் ஆளுக இருந் தாலும் சரி, பெண்ணுக இருந் தாலும் சரி - இந்த வெறி பிடித்த சாதி அகம்பாவ உணர்வு அற்றுப் போய் விட்டது என்றே கூற வேண்டும்.
O இளந் தலைமுறையினர் அதி
எழுதுகின்றனரே. தரமில்லாததையும் வரிந்த கட் டிக் கொண்டு எழுதுகின்றனரே,
இதைத் தவிர்க்க வழி என்ன?
கோப்பாய். க. தயாளன்
ஆரம்ப எழுத்தாளர் ஒரு தவறைச் செய்கின்றனர். வரிந்து கட்டிக் கொண்டு - அது புதுக் கவிதையாக இருந்த போதிலும் கூட - பக்கம் பக்கமாக எழுதி
அனுப்புகின்றனர். மற்றது ஆர்வ
மேலீட்டால் எழுதி எழுதிக் குவிக்கின்றனர். அது பிரசுர மாக வேண்டுமெனக் கவலைப்
படுவதில்லை. நின்று, நிதானித்து மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எழுத்துலகில் பிரவேசிக்க வேண்டுமென்ற அ டி ப் ப  ைட அறிவு கூட இல்லாமல் எழுந்த மானத்திற்கு எழுதி, எழுதிய தைச் சிலர் திருப்பிப் படித்துக் கூடப் பாராமல் அனுப்பி வரு கின்றனர். அவற்றில் எழுத்துப் பிழைகள் அநேகம். இதையெல் லாம் தவிர்த்து தம்மை இலக்கிய உலகில் நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள் ள விருப்ப முடையோர் கொஞ்சம் பொறுப் புணர்ச்சியுடன் நடந்து கொள் வது வரவேற்கத்தக்கது.
O மல்லிகைப் பந்தல் வெளி யீடாக ஒரு புத்தகம் வெளி
历4
வந்துள்ளது. அடுத்து என்ன
செய்ய உத்தேசம்?
ஆர். ரகுநாதன் மக்கள் மல்லிகை மீது எத் தகைய அன்பும் ஆதரவும் வைத் துள்ளனர் என்பதை வெளியீட்டு விழாவிற்கு வந்த சனத் திரளை வைத்து ஊகிக்கக் கூடியதாக இருந்தது. பல திட்டங் களை வைத்துள்ளேன். 22 வது மலர் வேலை இடையில் வருகிறது. தர மான நூல்களை அடுத்து அடுத் துத் தரலாம் என்பதே எனது எண்ணம். O இன்று பெண் எழுத்தாளர் கள் அடுக்கடுக்காகப் புத்த கங்கள் போடுகின்றனரே, பழம் பெரும் எழுத்தாளர்கள் இதைப் பார்த்து என்ன நினைப்பார்கள்? க. நவநீதன் பார் இதுகளின் ரை துணிச்சலை! எங்களை விட இது கள் காரியவாதிகள்!” எ ன் று வெளியே சொன்னபோதிலும் கூட, உள் மனசில் ஏதோ ஒரு வெப்பிசாரம் இருக்கத்தான் செய்யும்.
வயாவிளான்,
நவாலி,
"6TL
O பட்டதாரிகளுடன் ԼմէՔ3 கிறீர்களே, அவர்கள் எப்
பொழுதாவது உங்களை மட்டந்
தட்டிய அனுபவம் உண்டா?
கரவெட்டி. எஸ். கதிரவேல்
படிப்பாளிகள் என்பதைவிட படைப்பாளிகள் என்ற முறை யில் தான் நான் பெ ரும்பான்மை யான பட்டதாரிகளுடன் பழகு வது வழக்கம். மட்டந் தட்டக் கூடிய அநுபவம் எனக்கு ஏற். பட்டதில் கல. அப்படியானவர் களுடன் நான் பழகியதாகவும் எனக்கு ஞாபகமில்லை.
O கஷ்டமான கால ங் கள ல கைகொடுக்கும் நண்பர்களை

எப்டடி நீங்கிள் பாராட்டுவீர் கள்?
சாவகச்சேரி.
உடன் பாராட்டிவிட மாட் டேன். மனசில் ஒரு பதிவு நிக
ழும் முதலில். அப்புறம் அவர் களைக் கூர்ந்து கவனிப்பேன். சந்தர்ப்பங்கள் வரும்பொழுது
எனது செயலாலும் அன்பான நடத்தையாலும் அவர் க ள து உள்ளத்தைக் குளிரவைப்பேன்.
9 தோழர் சரத்தினுடைய
அஞ்சலிக் கூட்ட மேடை களில் உங்களைக் காணவில்லேயே என்ன காரணம்? சண்டிலிப்பாய். த. உதயன்
நேரமின்மைதான் காரணம். அடுத்து பிரயாணச் சிக்கல். கடந்த நாற்பது வருடங்களுக்குக் கிட்டத்தட்டதாகக் காற்றுடன் சண்ட்ையிட்டு க த் தி முடித்து விட்டேன். இனிமேல் காற்று டன் மோ துவ  ைத ச் சற்று நிறுத்தி, ஏதாவது ஆக்கபூர்வ மாகச் செய்ய மனச் ச ப த ம் பூண்டுள்ளேன். நான் நினைப் பதை, சாதிக்க எண்ணுவதை என் மனசில் பட்டதை இனி மேல் எழுத்தில் வடித்து வைத் தால்தான் எதிர்காலச் சந்ததி
யினருக்கும் பயன்படும் என்ற எண் ண ம் என் ம ன சில் மேலோங்கி உள்ளது. சும்மா
மே  ைடயி ல் முழங்க வதைக் குறைத்து எழுத்தில் பதிய வைப் தே பயனுள்ள காரியமாகும்.
உங்களைப் புகழ்வதை விரும்பு வீர்களா?
G3s Tu'n untui. வ. தவனேசன்
புகழ் புனுகைப்போன்றது. அதை வெளியே பூசிக் கொண் டால் சுகந்த மணம் வீசும். அதையே மென்று விழுங்கினல் ஆபத்து. பூசிக் கொள்ளும் புகழ்
ரைன் , LiùLug 【哥擅
என்ருல் எனக்கு ஆட்சேபனை யில்லை. அதையே நான் விழுங்கி
விடக் கூடாது என்பதில் கன் னும் கருத்துமாக இருக்கின் றேன்.
0 சமீபத்தில் நா ட கங்க ள்
யாழ்ப்பாணத்தில் திடீர் தி டீ ரென மேடையேறுகின்ற னவே, அவைகளைப் பார்த்திருக் கிறீர்களா?
உடுவில், பா. சிவநேசன்
எரியும் பிரச்சினைகள் இன்று ஒவ்வொரு கலைஞன் நெஞ்சத் தையும் எரித்துக் கொண்டிருக் கின்றது. இந்த எரியும் பிரச்சி னைகளை உள்ளடக்கிய நாடகங் கள் இன்று இப் பிரதேசத்தில் மேடையேறுகின்றன. எல்லாவற் றையுமல்ல; சிலவற்றைப் untrigë துள்ளேன். பாராட்டத் தக்க முயற்சி. வருங்காலத்தில் இன் னும் மெருகேறும்.
0 மினி சினிமாக்கள் இன்று
யாழ்ப்பாணத்துத் தெருக் களை ஆக்கிரமித்துக் கொண்டுள் ளனவே, இவைகளால் கலைக ளுக்கு வளர்ச்சியுண்டா?
தெல்லிப்பழை. அ. கனகராசன்
கலைகளுக்கு வளர்ச்சியோ இல்லையோ, இளந் தலைமுறை யின் சிந்தனையையும் கல்வியை யும் இன்று பாழடித்து வருவன இம் மினி சினிமா க்க ளே. ஆரோக்கியமான கலை வளர்ச் சிக்கு மினி சினிமாக்கள் உதவ வேண்டுமானல் இங்குள்ள கலை ஞர்கள் தயாரிக்கும் கலைப் படைப்புக்களை வெளியிடும் மக் கள் சாதனமாகத் தம்மை உரு மாற்ற வேண்டும். தாமும் இம் மண்ணில் மலரும் கலைப்படைப் புக்களை உருவாக்கித் தர முனைய வேண்டும்.
55

Page 30
O குழப் படி க் காரர்களும்,
சொட்டுரஞ்சிகளும் மலிந் துள்ள இலக்கிய உலகில் இவர் களையெல்லாம் எப்படிச் சமா ளிக்கிறீர்கள்? அளவெட்டி. எம், தேவபாலன்
வெகு சுலபம். இவர்களைப் பற்றி நா ன் எப்பொழுதுமே அக்கறை காட்டுவதில்லை. சரக் கில்லாதவன்தான் குழப்ப til பண்ணப் பார்ப்பான். மற்றவர் களின் கவனத்தைத் த ன து குழப்படி மூலம் கவரப் பார்ப் பான். இதை மனத் த த் து வ ரீதியில் புரிந்து கொண்டவன் நான். கொண்டோடிச் சுப்பர் களான செய்தி காவிடி ளை நான் கிட்டவே அண்ட விடுவதில்லை. இவர்களை எந்த நிகழ்ச்சிகளுக் கும் அழைப்பதுமில்லை. காலக் கிரமத்தில் இவர்களே தனிமைப் பட்டுப் போய் ஒதுங்கி விடு வார்கள்.
& 50 க்களில் 60 க்களில் 70 க்
களில் புதிய பதிய எழுத் தாளர்கள் தோன்றியது போல 80 க்களில் துடிப்புள்ள எழுத்தா ளர்கள் தோன்றவில்லையே. கார ணம் என்ன?
வேலணை. க. சிவநாதன்
*0 க்குப் பிறகுதான் எரியும் பிரச்சினை பாமர மக்களைச் சென் றடைந்தது. இந்த எரியும் பிரச் சினையில் முகிழ்ந்து வெளிவரக் கூடிய படைப்புக்கள் நிச்சயம் வெளிவரும். இ ன ங் காணக் கூடிய சில இளம் எழுத்தாளர் கள் தோன்ருமலில்லை. கூர்மை யடைந்து வரும் கலை இலக்கியப் பாதையில் 80 நிச் ச யம் ஒரு புதிய திருப்பத்தை முத்திரை பதிக்கும் என்பது திண்ணம்.
.ே யாருக்காக நீங்கள் பச்சாத்
தாபப்படுவதுண்டு? புத்தூர். ம, கனேஸ்
பிரச்சினைகளுக்குப் பயந்து
பிறந்த நாட்டையும் வாழ்ந்த
விட்டுவிட்டுப் பிறதேசம்
வீட்டையும் இனனங்களையும் ஒடும் சிாகக் கூட்டத்தை நினைத்துத் தான் நான் அடிக்கடி பச்சாத் தாபப் படுவதுண்டு.
r வாழும்போது கலை ஞ னை
மதிக்காதவர்கள் இறந்ததின் பின்னர் தலையில் தூக்கி வைத் துக் கொண் டு கூத்தாடுவது ஏன்?
மாதகல், எஸ். புவனன்
வாழும்போது மதித்து விட் டால் சில கலைஞர்களுக்குத் தலை கொழு த் து விடும். தடம் புரண்டு விடுவார்கள் சில ர். எனவே தான் மரணத்தின் பின் வாழ்கின்றனர் உண்மைக் கலை ஞர்கள்.
 ேஉங்களுக்குச் சங்கடந் தரத் தக்கதான கே ள் வி ைய யாராவது கேட்டுள்ளார்களா?
உடுப்பிட்டி, சு. தவயோகன்
சங்கடமான கேள்வியல்ல மலிவான சினிமாத் தனமான கேள்விகளைச் சிலர் கேட்கிருர் கள். நான் அவைகளுக்குப் பதில் சொல்வதைத் தவிர்த்து விடுவ துண்டு.
O உங்களைப் படிப்பித்த வாத்
தியார்களிடம் பிற்காலத்தில் கதைக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற் பட்டதா? அந்த உணர்வு எப்
படி இருந்தது?
வட்டுக்கோட்டை ம. திவ ாகரன்
நான் சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற காலம். என்னை அரிவரி படிப்பித்த தங்கம் அக்கா டீச்சர் பேப்பரில் எனது பெய ரைப் பார்த்து விட்டு என்னை ஒருதடவை தன்னை வந்து பார்க் கும்படி என து சகோதரிடம் சொல்லி வைத்தார். என் மன சிற்குள் ஒரு பயக் குறு கறுப்பு. அவரை நேரில் சந்திப்பதைத் தவிர்த்து வந்தேன். *ସ୍ପୃ*

ா
ESTAT SUPPLERS CMMISSION AGRTS
VARIETIES OP CONSUNMR GOGODS OLMAN GOOOS TIN FooDS GRANS
THE EARLEST SUPPLERS FOR ALL YOUR
N E EDS
WHOLESALE & RETAIL
Dial: 26587
To
ESITTAMPALAM8 SONS 223, FIFTH CROSS STREET, COLOMBO - 11.

Page 31
Mallikai
REGISTE EO A5 i
(
APG II 4.79
...--
P.S.W.SHAWU
140, ARM
COLO
இச் சஞ்சிகை 34B காங்கேசன்து
S ASS SS SS SSLSLSL S LSLLLS LLLLLeeeLLLLSS S LLSSLSLSLSSL S SLA SLA TAS
 
 

था ।
JUNE 19.
A NEWys PAPEM, AT G P. O, KRI LANKA K. W. J. 73 NEWS / 86)
DE:rg
WALL PANELLING CHiPBOARD S TIME
". .
GANTELTAR
OUR STREET, MBO-2,
ாற வீதி, யாழ்ப்பாளம், முகவி சிங் ஆதி" AAS S LLS S AAAAS LLLL AA SLLLLLLSLLLTLAAS SLLLS S LLLLL LLLLLL TTTT LLTLLL