கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1986.02

Page 1
蠶繭鰭 198°C “
விலே ரூ. 35
 
 
 


Page 2
*} -- |
l l s so į , od ołd· * , , o 1 se z reuodd < y &Sーyz片』g『, , , , ovaNy i sựs wNow( | 'q v × × × , , wawło 6 w w ocs-* ( - 'dvöss AGRwx oss | · :əəŋjo qɔ&###, , ,*>|}}o peəH
XA?ICI V NÍTRIVYŁ'w'S HWN *} Nv. 10.OdVMVHONVW ‘X’ ‘S ‘HWN- · }
--: saeuuea õusfeuer· | -|
swoŋwulwoɔ - swaawionā
TAILLBN 8 NVAJVHONVW ". 35. ,, , !|.......of•p•q•9 sooş)•#1¶ዞW·
ァ^
#
#、 ģ踩
逐
} į舒
| | | | } }
No卜),T)——)=======-- ~ ~~~=====
ܚܫܝ ܚܟܡܼܫܚܢܝ ܙ.ܝܪ ܀ - •
 
 
 
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
ஈனநிலை கண்டு துள்ளுவார்"
'Mallikai' Progressive Monthly Magazine 195 பெப்ரவரி-1986
21-வது ஆண்டு
மிக மிகக் கடினமான, ஆணுல் பயனுள்ள பணி.
இச் சிறப்பிதழ் திட்டம் நீண்ட காலமாக யோசிக்கப்பட்டது இன்று நிறைவேறுகின்றது. இன்று இப்படி ஒரு மாவட்ட மலர் தேவைதான என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டோம். அவசி யம் தேவைதான் என உறுதி கொண்டோம். காரணம் அழிவுக்கு மத்தியில்தான் ஆக்கம் பிறக்க முடியும். இன்றைய கட்டத்தில் மக்களின் நம்பிக்கையையும் நெஞ்சினுறுதியையும் திடகாத்திரப் படுத்த வேண்டியது ஆரோக்கியமான பேணுக்களின் கடமையாகும். மக்களின் ஆக்க சக்தியைச் செழுமைப் படுத்துவதின் மூலம்தான் வாழ்வின்மீது ஒரு பிடிப்பை, தளராத நம்பிக்கையை ஊன்றி வளர்க்க முடியும். சும்மா அழுகுணிச் சித்தர் போல, சாக்காட்டு ஒலமிடுவதால் எதையுமே நாம் சாதித்துவிட முடியாது.
இன்று இங்கு நடைபெறும் அழிவு, நாசகாரச் சூழ்நிலையில் நாம் நினைத்த அத்தனையையும் இம்மாவட்ட மலரில் சாதிக்க முடியவில்லை என்பதை நம்பிக்கொள்ளும் அதே சமயம், கூடியவரை வளர்ந்து வரும் ஒரு புதிய மாவட்டத்தின் ஆத்ம உணர்வைத் தொட்டுக் காட்டுவதில் நாம் ஒரளவு வெற்றி பெற்றுள்ளோம் என் பதைச் சொல்லத்தான் வேண்டியிருக்கின்றது.
இப்பணியை ஆரம்பிக்கும்போது மிகமிகச் சிரமமாகவே இருந் தது. சூழ்நிலை அப்படி. இருந்தும் நண்பர்களின் ஒத்துழைப்பு நமக்கு உறுதுணையாகவே அமைந்தது.
நிலைமை நமக்குச் சாதகமாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பர்க இம் மாவட்ட மலரை வெளிக் கொணர்ந்திருக்கலாம் என இப்போது யோசிக்கும் வேளையில் நினைக்கத் தோன்றுகிறது. ஆனல் அம் மாவட்ட மக்கள் நெருப்பாற்றில் எதிர் நீச்சல் போடும் இவ்வேளையில் அவர்க ளது புத்திரர்களின் படைப்பாக்கச் சக்தியை அதே கோலத்தில் வெளியிடுவதே சரியான நிலை என்ற முடிவுக்கு வந்தோம்.
-V -ஆசிரியர்

Page 3
இம்மாதம் 10-ந் திகதி மகத்தான ஆரம்பம்
ரெலி குளோப் !
அதி நவீன தன்னிவக்க மின்
ரெலிபோன் சாதனங்களை யாழ், பெருமக்கள் பெற்றிட
முதன் முதலாக
விற்பனை வசதியை வழங்கியும்
alsT
ரெலெக்ஸ் ரெலிபோன் அழைப்புகளை
அச்சமெதுவுமற்ற அமைதியான சூழலில்
தாமதமின்றிப் பெற்றுத் தந்தும் சிறந்த சேவையை ஆரம்பிக்கின்றது.
யாழ். ஸ்ரான்லி வீதி ஆர். ஜி. கட்டிடத்தில்
6 Gf. 6 m ரெலி குளோப் 0 25088
(ஆறு தொடர்புகள்)

பாதுகாப்பு வலையம்
தமிழ் மக்களின் கழுத்தின் மீது
போடப்பட்ட சுருக்கு வளையம்
வேறெந்தக் காலத்தையும் விட இன்று தமிழ் மக்கள் பயப் பிராந்தியுடனும், மரண பீதியுடனும் சொல்லொணுக் கவலையுடனும் தினசரி வாழ்ந்து வருகின்றனர்.
இராணுவ முகாம்கனைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் ஆயிரம் மீற்றர் தூரப் பாதுகாப்பு வலயம் சம்பந்தமாகப் பிரதான பிர தேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொது மக்கள் மடிக்குள் அணுகுண்டைக் கட்டி வைத்துக் கொண்டு நடமாடும் நிலையில் பீதியுற்று வாழ்கின்றனர்.
யாழ். கோட்டையைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் வலையம் மிக மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என இப் பட்டினத்தில் வாழும் பொதுசனங்கள் அஞ்சி அஞ்சி நடுங்கு கின்றனர். யாழ் குடாநாட்டின் இதய மையமே யாழ்ப்பாண நகரம்தான். இங்குதான் பிரதானமான சகல பொது ஸ்தாபனங் களும், கல்விக் கூடங்களும், பொதுசனத் தொடர்புச் சாதனங் களும், போக்கு வரத்து நிலையங்களும் நிலை கொண்டுள்ளன.
- எந்த நிமிஷம் என்ன நடக்குமோ? தெரியாத அவல நிலை
ஒருவகையில் சொல்லப் போளுல் தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மையோர் பணயக் கைதிகளாகவே வைக்கப்பட்டுள் ளார்களோ எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
இந்த உத்தரவால் தமிழ்ப் பொது மக்கள் மனசிற்குள்ளேயே வெம்பி வெதும்பி நிலைகுலைந்துள்ளனர். சாவு காலடியில் என்ற நிலையில் நடமாடித் திரிகின்றனர்.
மக்களின் வெளி உணர்வுகள் மாத்திரமல்ல, அவர்களது அற் தரங்க மன நிலை கூட ரொம்ப ரொம்பப் பாதிக் கப்பட்டு விட்டது.
அரசாங்தம் சும்மா சாட்டுச் சொல்லிச் சொல்லி இந்த அபாய விளையாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது,

Page 4
மக்களின் கருத்து மிகத் துலாம்பரமாகக் கடந்த வாரம் தெரிந்துபோய் விட்டது. தொழிற் சங்கக் கூட்டுக் குழுவின் தலைமையில் வரலாறு காணுத ஊர்வலத்தில் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டு விட்டது.
தமிழர்களின் ஜனநாயகப் போராட்ட வரலாற்றில் உழைக் கும் மக்கள் திரண்டெழுந்து வீதிக்கு வந்து ஊர்வலம் நடத்தி, "வரலாறு கண்டறியாத மாபெரும் உரிமைப் போர் ஊர்வலம்" என சகல வெகுசனத் தொடர்புச் சாதனங்களாலும் வியந் து பாராட்டப்பட்ட ஒர் ஊர்வலம் இதுவாகும்.
சகல மக்கள் பிரதிநிதிகளும் ஸ்தாபனங்களும் வெகுசன இயக்கங்களும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு கோரிக்கை விடுத்தது ஏதோ "தமாஷ் நிகழ்ச்சியல்ல. மக்களின் இதயக் குரல் இது. மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படும்போது உழைக்கும் மக்கள் பெரும்படை அதைச் சும் மா பார்த்துக் கொண்டு இருக்கும் பார்வையாளர் அல்ல, பங்கேற்றுக் களத்தில் குதித்து நீதி கேட்கும் நியாயப்படை என்பதை இத் தரணிக்கே அன்று ஊர்வலம் நடத்திய உழைக்கும் வர்க்கம் நிரூபித்துக் காட் டியதுடன், தனது வர்க்க சக்தியையும் வெகு துலாம்பரமாக நிரூ பித்துக் காட்டி விட்டது.
எங்கு திரும்பினுலும் மனிதத் தலைகள். மனித இதயங் கள் . மனுக்குலக் கோரிக்கைகள். .
- வாழ்வதற்காக நியாயம் கேட்கும் கரங்கள்...
அலட்சியம் செய்யப்பட முடியாத இவர்களின் கோரிக்கைகள் மனித நீதியை. அடிப்படை மனுக்குல உரிமையை, உயிர் வாழும் உத்தரவாதத்தை வேண்டி நின்றன. t
தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணில் உயிர் வாழ, கல்வி பயில, கடமைகள் புரிய, வேலைக்குப் போய்வர, மனைவி மக்க
-ன் சந்தோஷமாயிருக்க, நண்பர்களையும் அயலவர்களையும் நேசிக்க தமது மூதாதையர்களின் ஞாபகர்த்தமாக கிருத்தியங்கள் செய்ய, தரம் விரும்பும் ஆன்மீக மதங்கள்ை வழிபட, பொழுது போக்கான சம்பவங்களைப் பார்த்துக் களித்துச் சிரித்திட, தமது தாய்மொழி யில் கருமங்களை ஆற்றிட இன்னும் தினசரி மனித வாழ்க்கைக்கு இன்னென்ன தேவையோ அவற்றைச் செய்திட, மொத்தமாகச் சொன்னல் இந்த மண்ணில் நாமும் மற்றவர்களைப் போல், சகல தந்திரங்களையும் அனுபவித்துச் சுகித்திட் வேண்டுமென்ற பேரார் வத்தினுல் - அடிப்படையான உரிமையை மனதில் கொண்டே அத்தனை மக்களும் அணிதிரண்டு இயக்கம் நடத்தி ஊர்வலம் சென்று தமது தார்மீக எதிர்ப்பையும் கண்டனங்களையும் தெரிவித் தனர்.
மக்களின் இந்த ஜனநாயக் குரலைச் செவிமடுத்து அரசாங்கம் வலையத்தை வாபஸ் வாங்குவதுடன் அவர்களின் நேர்மையான கோரிக்கைகளையும் அங்கீகரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளு கின்ருேம் O
A.

யாசிக்காதே
காதலி - மீண்டும் என்னிடத்து நீ அந்தக் காதலை யாசிக்காதே.
அந்தநாள் வாழ்வை அரும்பரிசாய் நான் நினைத்த துண்டு - நீ வாழ்ந்ததனுலே. காலத்திள் வேதனை வருந்திய தில்லை காதலி நீ யென் வேதனை யாஞய் மண்ணின் வசந்த நாட்கள் மாசுரு வண்ணம் காத்தது உன் செளந் தர்யம் சுட்டு முந்தன் சுடர் விழிகள் மட்டும் தாங்கிய தென் பிரபஞ்சம் வென்றுனை நானும் அடைந்திருப்பின் விதியென் காலடி வீழ்ந்திருக்கும்
- இதுவன்று உண்மை
இது வெறும் மனுேரதம்.
அன்புக் காதலை விடவும் வேறு வேதனை யறியும் எங்கள் உலகம் இதமாம் தழுவலை விடவும் வேறு இன்ப மறியும் எங்கள் உலகம்
எண்ணி லடங் கா சகாப்தங் களதன் இருண்ட சாயம் இழை யிழை களாய்ப் பட்டிழை, பொன்னிழை யிட்டுப் பின்னிய காட்டு மிராண்டிக் குரூர வெறித்தனம் இரத்தக் கரை படிந் திறுகி யுறைந்து
பண்ணுமத்துக் கவிராயர்
தரவுடல் வீதியில்
சந்தையில் விலைபடல்,
*v3$
ஒவாப் பிணியெனும் கிடாரங்க ளிருந்து ஊழல் வடியும் சீழ்ப்புண் மண்டி வெளிப் பட்டுக் கிளம்பும் சதைப் பிண்டங்கள்
- காட்சிகள் இவையென்
கண்களில் தங்கின காட்சிகள் கண்களை விட்டக லாதன. உன்விழிப் பார்வைகள் இன்னும் பரவசம் ஊட்டுவன தான் ஆயினும் - என்ருல்
இமை மூடி விரட்டல் இயலா இக்காட்சிகள். காதலி - மீண்டும் என்னிடத்து நீ அந்தக் காதலை யாசிக்காதே.
மூலம்: ஃபைஸ் அஹமத் ஃபைல்
வெளியீட்டு விழா
யாழ் இலக்கிய வட்டமும், ஈழநாடு நிறுவனமும் இணைந்து நடாத்திய இரசிகமணி கனக செந்திநாதன் ஞாபகார்த்த குறுநாவல் போட்டியில் முதற் பரிசு பெற்ற நாவல்களுள் ஒன்ருண் நெல்லை க பேரனின் "விமானங்கள் மீண்டும் வரும்" வெளியீட்டு விழா சமீபத்தில் நெல்லியடியில் வெகு கோலாகல மாக நெைபற்றது.
இலக்கிய அன்பர்கள், அபி மாணிகள். எழுத்தாளர்கள் இவ் விழாவில் கலந்து விழாவைச் சிறப்பித்தனர்.

Page 5
விலாசம் மாறிப்போன கடிதங்கள் . . .
மலைநாடு கண்களில் எழில் கொஞ்சும் கல்வியின்மை யெனும் இனிய பூமி கறுப்புத்துணி இந்தத் தேசத்தின் கட்டப்பட்டுள்ளதால் பசிக்கு அவர்கள்
" மீன்களை விடிவே இல்லாத வாாது தரும வேதனை இரவுகளில் தேயிலைக் கடல். a அங்கே கடிதங்கள் மாதிரி உழைப்பு மந்திரத்தை அவதிப் படுகிருர்கள்.
தினம் உச்சரிக்கும்
姆 us கடின உழைப்போ பாட்டாளி பக்தர்கள், g டு
கவலைக் கடலில் மூழ்கி
தங்களின் சந்தோஸ் முத்தெடுக்க வாக்குகளை பிரயோகித்து முனைகின்ருர்கள்.
எடுத் தியம்பிட அங்கே கருணைக் கதிரவன்
உதயமானுல்
ஒற்றைத் தென்னையின் உரிமை வெளிச்சம் பரவும்.
கீழ் நிழலுக்காக W ஒதுங்கியவர்கள். -கலா விஸ்வநாதன்.
LLLMLLALMMMLAEELLMMStLELiMMLLALMM MATASMMMMEEEMMM SAMAiMMM MALEMSLMLLALTMMMMMLEEiMMMSMSLTTSLMM
சகல சோவியத் புத்தகங்களும் இங்கே கிடைக்கும்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல், சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ட நூல்கள், மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
40. சிவன் கோயில் வடக்கு வீதி, யாழ்ப்பாணம்.
124, குமாரன் ரத்தினம் ருேட் கொழும்பு- 2
പ്രത്യെ' ('ഥൂ'
6

ஞாபகார்த்த நினைவாக
அ. ந. க. சில நினைவுகள்
- அந்தனி ஜீவா
முற்போக்கு இலக்கியத்தின் முன்னேடிகளில் ஒரு வ ரா ன அ. ந. கந்தசாமி நம்மைவிட்டுப் பிரிந்து பதினேழு ஆண்டுகளாகி
lel-67.
மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் மலர்ந்த அந்ந் மா பெரும் படைப்பாளியைப் பற்றிய நினைவுகள் இன்றும் நம் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன.
எனது எழுத்துலக ஆரம்ப நாட்களில் எனக்கு அறிமுகமான இரு படைப்பாளிகளில் ஒருவர் அ. ந. க. மற்றவர் தான்தோன்றி கவிராயரான சில்லையூர் செல்வராசன்.
அ. ந. க. உயிருடனிருக்கும் பொழுதே அவரைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரையை "முதன் முதலில் சந்தித்தேன்" என்று மல்லிகையில் எழுதியிருந்தேன்.
அ. ந. க. சுகவீனமாக வந்துள்ளார். அவரை அடிக்கடி போய் பார்த்து வந்தேன். அப்பொழுது நான் இடதுசாரித் தொழிற் சங்கம் ஒன்றில் முழுநேர ஊழியஞகப் பணியாற்றிக் கொண்டி ருந்தேன். ஒருநாள் அ. ந. க. வைப் போய்ப் பார்த்த பொழுது அவர் பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிட்டியது. நானும், அ. ந. கவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவ ரான இளஞ்செழியனும் ஆஸ்பத்திரிக்கு விரைந்தோம்.
என்னைக் கண்டதும் அ. ந. கவின் கண்களில் புதிய ஒளி. அரு கில் அழைக்கிருர், தன் பக்கத்தில் வைத்திருந்த தனது அட்டைப் படம் பிரசுரிக்கப்பட்ட மல்லிகை இதழைக் காட்டுகிருர்,
*உயிருடன் இருக்கும் பொழுதே என்னைக் கெளரவித்து விட் டார்கள் இந்நாட்டுப் படைப்பாளிகள். நான் இறந்தாலும் என்னை மறக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுவிட்டது" என ஒரு குழந்தையைப் போலக் கூறுகிருர்.
ஜனவரி மல்லிகை இதழில் அட்டைப்படம், பெப்ரவரி மாதம் ( 1 - - 68) அ. ந. க. அமரராகிவிட்டார். அவர் இருக்கும் பொழு தும், இறந்த பின்னரும் படைப்பாளிகள் அ. ந. க. விற்குரிய கெளரவத்தைச் செய்தார்கள்.
முற்போக்கு இலக்கியச் சிந்தனையுடன் தன் படைப்புக்களை படைத்த அ. ந. க. வளரும் தலைமுறைக்கு எப்பொழுதும் வழி காட்டியாகவே இருந்துள்ளார். அவருடைய சிறுகதைகள், கவி
தைகள், மொழிபெயர்ப்புகள், 'மனக் கண்" நாவலை அச் சில் வெளியிட்டு அவரது ஆளுமையை நிலை நாட்ட நாம் முன்வர வேண்டும். O

Page 6
ஐஸ் கிறீம் வகைகள்
ஐஸ் சொக் ஐஸ் ஜொலி சொக்லட் கிறிப்ஸ் ஸ்ரோபறி கிறீம்
குளிர்பான வகைகள், சிற்றுண்டி வகைகள்
மற்றும்
பிறந்த தினம், திருமணம்
களியாட்டி வைபவங்களுக்கான
கே க் வகைகளை
குறித்த நேரத்தில் ஒடர் செய்து பெற்றுக்கொள்ள யாழ் நகரில் சிறந்த இடம்
கவைத்து மகிழுங்கள் கல்யாணி ஸ்பெஷல் ஐஸ் கிறீம்
zse 2aor7 கல்யாணி கிறீம் ஹவுஸ்
73, கள்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.

சென்ற இதழ் தொடர்ச்சி
சுந்தர ராமசாமியின் கருத்துக்கள
?-லகின் தலையாய தலைவர்கள்.அனைவருக்கும்,வாழ்க்கையைப் புற்றித்தான். கவலை தத்துவத்தைப் புற்றி அல்ல ஆகவே வாழ் லுக்கும் தத்துலுத்துக்குழான, போதனைக்கும் நடைமுறைக்குமான இசால்லுக்கும் தெயலுக்கும4ன தோற்றத்திற்கும் சாரத்திற்குமான முரண்பாடுகள் இவர்களை உறுத்துகின்றன. இந்த உறுத்தலும் வேதனையும் ஏற்பட்டபோது வாழ்வின் மெய்யான தளத்தில் தனது இருப்பை விதாபித்துக் கொண்டவர் புதுமைப்பித்தன். இந்தத் தளத்தில் நின்றுதான். “அவர் *8 தி ல் பேசுகிருர், செல்லரித்து போன் இந்தச் சமூகம் “அதன் சாஸ்திரங்களிலும், அவத்தங்களி லும் நீதிகளிலும் நின்று போலிப் பெருமைகள் “கொண்டிருக்கும் நினைவில் “வாழ்வின் ஸ்திதியில் சராசரி*மனிதன் நிாமூலப்பட்டுப் பேர்னதை புதுமைப்பித்தன் கூறுகிறர்: "அவர்ஃளங்கும் நீக்கமறிக் கண்டது. ப்ொப், போலித்தளங்கள், வேஷங்கள், முகமூடிகள், "இரவல் விசிறி மடிப்புக்கள். இவருடைய கலைப் பார்வை அவற் *றைக் கிழித்தது. இந்தக் கிழிப்பில் பிறந்தன. தலையாய சிறுகதை 'கள். இதுதான் அவருடைய படைப்பு W . を x 、、 ** iti Yi S SySe S S eSeeS Sq Sqq eAS SSt ggS YSSiSiiiii SSei eSA i eMeeS D y 26 "به سه به اختر . . " : " " و"ه :* கல்கி ஒரு காந்தீயவாதி, தான். வாழ்ந்த காலத்தில், தெல் வாக்கு மிகுந்த ஒரு அரசியல் சத்தியாக இவர் திகழ்ந்தார். இவ ருக்கு முன்வந்த சீர்திருத்தக்காரர்களைப் போலவே சமூக ஊனங் ஆகளை தனது எழுத்துக்களுக்கு கருப்பொருளாகக் கொண்டார். ராஜாஜி நடத்திய விமோகனத்தில் இவர் ஏழுதிய, கதைகள் இவரது சமூக அக்கறைகளை துலக்கமாகக் காட்டுகின்றன. இவரது இக்காலத்தியக் கதைகள் ஒரு இளைஞனுக்குரிய லுட்சிய வேகத்தை ஆயும் காட்டுகின்றன. கதைகள் மூலம் காந்தியச் சீர்திருத்தக் கருத் த்க்களான மத்விலக்கு, ஜாதி எதிர்ப்பு, மூடப்ப்ழ்க்கவழக்கங் ளை ஒழிக்க வேண்டியதின் அவசியடி ஆகியவற்றை வற்புறுத்திக் கொண்டு போகிறார். இந்த நாட்களில் கல்கியின் முக்கியமாஓ நோக்கம் சீர்திருதக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல் வது. இதற்கு அவர் கையாண்ட கி. பா யங் கள் என்ன ? tћ *வாச்கர்கள் புராண மரபில் வந்தவ்ர்கள். கனத மரயில் வித்தவர் கள். கதையில் சுவாரசியமான சம்பவங்கள் எவ்விதச் சிக்கறுமின்றி ஒன்றன் பின்'ஒன்ருக:விவரிக்கப்படுகின்றன' கவாரசியம்தான் *கதையின் ஜீவன். சுவாரசியத்தின் அம்சங்கள்' என்ன? வாசகர்கள் *உண்ர்ச்சிவசப்படும் வகையில் 'கதையை கூரக்கக் கூறுவது: ரதும் விஷயம் சிக்களின்றி எளிமையான றிடையில் கிதையை மூன்ன்ைபக்க துடும். ஒஇர்புராத,திஐசயில் கதையை வளர்த்தித் தொண்டு
● ಸ್ಲೀ! ဓါးမျိုး၊ ಓಸ್ಲಿ?நி :
றத்துஇைந்திக் ெ 3&
காண்டு அச்ை, ஆறியத் துடித்தும் 9

Page 7
வாசகர்களின் ஆவலைத் தூண்டிக் கொண்டிருக்க வேண்டும், இன் னும இவை போன்ற எண்ணற்ற யுகதிகள் உள்ளது. இலக்கியத் தளத்தில் கேவலமாகக் கருதப்படுபவை இந்த யுக்திகள். வாழ்வின் மீது ஆத்மார்த்தமற்ற உறவு கொண்டிருப்பதையே இந்தத் தந்தி ரங்கள் சுட்டுகின்றன. கேளிக்கையை நோக்கமாகக் கொண்ட எழுத்தாளன் பின்பற்றும் சகல தந்திரங்களையும் கல்கியும் கையாண் டார். இவருக்கு இருந்த லட்சிய வேகத்தின் காரணமாகவும், சீரி திருத்தக் கருத்துக்களில் அப்போது அவருக்கிருந்த முனைப்பின் கார ணமாகவும். யுக்திகள் சற் று ப் பின்னுெதுங்கிக் கருத்துக்களைச் சார்ந்த கதை வடிவம் இவருடைய ஆரம்ப முயற்சிகளில் முக்கியத் துவம் பெற்றிருந்தன. கல்கியின் பிற்காலக் கதைகளில் அவரது சீர் திருத்த வேகம் தணிந்து, சுவாரஸ்ய யுக்திகள் மேலோங்கிச் சென் றன. நாவல் சுருக்கங்கள் எனக் கருதத்தக்க கதை வடிவங்களைப் பிற்காலத்தில் இவர் அறிந்தார். இவற்றில் எதுவும் சிறுகதையின் அமைதியைக் காட்டவில்லை.
சிறுகதையின் மிக அடிப்படையான பண்பு சுருங்கக் கூறுதல், மிகக் குறைவாகக் கூறி வாசகர்கள் உள்ளத்தில் அதிக அனுபவங் களை ஏற்படுத்தும் பண்பு. மேலான கவிதையிலிருந்து படைப்பாளி பெற்றுக் கொண்ட ஒரு பண்பு. கல்கியை இந்தப் பண்புக்கு நேர் எதிராகச் செயல்பட்டவர் என்று சொல்லலாம். கதையைச் சிறிது கிறிதாக தேக்கரண்டியில் எடுத்து சுவாரஸ்யங்கள், மூடு மந்திரங் கள், விளக்கங்கள், வியாக்கியானங்கள் ஆகிய இனிப்புக்களையும் சேர்த்து கதையைப் புகட்டுகிருர். கல்கி தோற்றுவித்த இந்தப் பண்பு ஜனரஞ்சக எழுத்தின் அடிப்படையாக இன்று தமிழில் உறுதிப்பட்டு விட்டது. கல்கியின் பின்னும் தமிழில் தோன்றிய பல எழுத்தாளர்களும் தேக்கரண்டிகளையும் இனிப்புக்களையும் பயன் படுத்தியவர்களே. இந்த எழுத்தாளர்கள் வரிசையில் வந்தவர்களில் முக்கியமானவர்கள் அகிலன், நா. பார்த்தசாரதி போன்றேர். ஜனரஞ்சக உலகத்தில் வெற்றிகரமாகத் தொழில் புரிந்தவர்களின் பெயர்கள் ஒரு நீண்ட பட்டியலைச் சார்ந்தவை. இங்கு நாம் இந்த உலகத்தை இனங்கண்டு கொள்வதே முக்கியம். பெயர்களை அல்ல, கல்கியின் மீது நாம் என்ன விமர்சனத்தை வைக்கிருேமோ அதே விமர்சனத்தைத்தான் நாம் இவர்கள் மீது வைக்கவேண்டியிருக்கின் றது. ஒரு முக்கியமான வித்தியாசத்தோடு எழுத்தில் பாலுணர்ச் சியைத் தூண்டுவது கல்கி ஏற்றுக்கொண்டிருந்த தர்மத்திற்கு விரோதமாக இருந்தது. அவருடைய வாரிசுகள் என்று தமிழில் வந்தவர்கள் பாலுணர்ச்சியைத் தூண்டுவதே தங்களுடைய முக்கிய மான தொழிலாகக் கொண்டிருப்பவர்கள்.
பெரும்பான்மை மக்களிடம் தமிழை எடுத்துச் சென்றதற்காக கல்கியைப் பலரும் பாராட்டுகிருர்கள். நாமும் பாராட்டலாம். கல்கி சுவாரஸ்யமான கதைக% த் தமிழ் மக்களிடம் எடுத்துச் சென்ருர்; அதையும் நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனல் தமிழ்ச் சிறுகதையைக் கல்கி பெருவாரியான மக்களிடம் எடுத்துச் செள் ருர் என்று கூறிஞர் அது சரியான கருத்தல்ல.
எந்தக் கலை உருவமும் பெருவாரியான மக்களைச் சென்றடை வது வரவேற்கத்தக்கது. இலக்கியத்தையும் கலையையும் அனைவரும் அனுபவிக்கும் காலம் - அல்லது குறைந்தபட்சம் பெரும்பாலோர்
0

அனுபவிக்கும் காலம் - ஒரு தேசத்தின் ஒரு மொழியின் பொற் காலமாகவே இருக்க முடியும் ஏற்கனவே மக்களிடம் பரவியிருந்த கதை மரபின் தொடர்ச்சியான ஒன்றைத்தான் கல்கி அவர்களிடம் எடுத்துச் சென்றர். தான் வாழ்ந்த காலத்து வசனத்தையும் அற் தக் காலத்திற்குரிய சம்பவங்களையும் பயன்படுத்தி வாசகர்களின் கதை மரபை அவர்களுக்கு நினைவூட்டினர் என்று சொல்லலாம்.
கல்கியின் சிறுகதைகள் என பல தொகுதிகள் வந்துள்ளன. "அமர வாழ்வு", "சாரதையின் தந்திரம்", "வீணை பவானி" "கணையாழியின் கனவு" "ஒற்றை ரோஜா", "மாடத் தேவன் கணை" முதலியன.
ஒரு இலக்கிய ஆசிரியனின் பணியை அடிப்படையில் இரண்டா கப் பிரிக்கலாம். (1) தனது அனுபவங்கள் சார்ந்த அனுபவங்க ளின் மையத்தை ஸ்பரிசிக்கும் பார்வையை வாசகர்களுக்கு அளிப் பது. இப்பார்வை வாசகர்களைப் பாதித்து அவர்களுக்கும் வாழ்க் கைக்குமான உறவு நிலையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. கலை சமூகத்தைப் பாதிப்பது இந்த விதமாகத்தான்; இங்கு கலேளு னுடைய ஆளுமையே சமூகத்தைப் பாதிக்கிறது. சமுக த் தி ன் பொதுக் குணம் கலைஞனிடம் பிரதிபலித்து மீண்டும் அது சமூ கத்தை நோக்கி வருவது என்பது இங்கு இல்லே. (2) மற்ருெரு மனுேபாவம் வாசகர் சளின் பலவீனங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கியத் தொழில் செய்வது. அவனுடைய கனவுகளை யும், அபிலாஷைகளையும், கஷ்டங்களையும் தனது கதை உலகில் நிகழ்த்திக் காட்டி அவர்களைப போதையில் ஆழ்த்துவது. இந்த இரண்டு வழிகளில் இர ண் டா வது வழியைத்தான் கல்கி aos unresur nrtf.
கல்கியின் பலவீனங்கள் ராஜாஜியிடம் இல்லை. அவரி மேலான சிறுகதை எழுத்தாளராக இல்லாமல் இருக்கலாம். ஆனல் ஆத் மார்த்தமான சிறுகதை எழுத்தாளர். கல்கியின் ஆரம்பகாலக் கதைகளுடன் ராஜாஜியின் கதைகளே ஒப்பிட்டுப் பார்க்கலாம். கல்கியைப் போலவே ராஜாஜியும் ஜாதி ஒழிப்பு, மது விலக்கு, போன்ற சீர்திருத்தங்களையே வற்புறுத்துகிருர், ஆஞல் அவருடைய கதைகளில் யுக்திகள் ஏதும் இல்லை. தந்திரங்கள் இல்லை. விமர்சன ரீதியாகப் பார்க்கும்போது கல்கியை விடவும் பாராட்டத்தக்க சிறுகதைகள் எழுதியவர் ராஜாஜி என்ற முடிவுக்குத்தாள் நாம் வரவேண்டியிருக்கும்.
கல்கியின் நடை பெரிதாகப் புகழப்படுகிறது. டி. கே. கி. உ. வே. சாமிநாத ஐயர் போன்ருேர்களும் கல்கியை அவருடைய நடைக்காகப் புகழ்ந்து கூறியுள்ளார்கள், மக்களிடம் கருத்துக்களை எடுத்துச் செல்ல ஏற்ற நடையைக் கல்கி உருவாக்கிஞர். அவர் நடை மூலம் தமிழில் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் ஏற்பட்ட னர் என்பதும் உண்மைதான். அவருடைய பத்திரிகைத் தர்மத் துக்கு இந்த நடை ஏற்றதுதான். தமிழில் மறுமலர்ச்சி யுகத்தில் இந்த நடை ஆற்றிய பங்கு பெரிது. ஆணுல் கருத்துக்களை புரிய வைக்க அமைத்துக் கொள்ளும் நடை ஒன்று அனுபவங்களை உணர்ந்த ஏற்ற நடை மற்றென்று. கல்கியுடையது போன்ற ஒற் றைப் பரிமான நடையால் அனுபவங்களை பரிவர்த்தனை செய்ய முடியாது அனுபவங்களைப் பரிவர்த்தனை செய்ய அது தேலுைக்கு
星座

Page 8
தேதி விதிகMேMதிமங்ணி மாற்றமீ& rெள்ள வேண்டியிருக்கிறது. க்ர்த்ணிசிலிக்ஸ்வைஃகேர்ள்ண் வேண்டியிருக்கிறது "அற்றஇறக்ங்க ஆச்ருதிபேதங்சின் தேவிைப்படுகின்றன் அனுப்வங்கிளைக்கோட்சி இச்ாரூக்கே மாற்ற மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிறது: ' vilkaväĐãiv, w, , , AG» yw,
ல்படிைல்டிஃஎப்படி ஒரு சிருஷ்பூர்வமானகாரியமோ, அகே பூேஜ்ஜஜிப்புழ், ஒரு.இருஷ்டி பூர்வமான,கழித்தான்.படைப் క్స్టి அறவு.* ಟ್ವಿಕ್ಷೆ தற்ம்ொழியாட்சி
பட்ையாக ை பி"ட்ைக்கிரீன்'iசைேம் ፱፻፵ 2-Ա ** **/ ፭'& 一... ՀՀ டக்இரு :* '''W' {{ಕ್ಲಿಲ್ಲ? டிக்கும்போது, வாச்கினுக்கு “தன்னுடைய அனுப்வழி அழில் ம்ொழித் தொடர்பு, இலக்கிய ப்ரிச்சயம் ஆகியவற்ற்ைகீ"சார்ந்து கல்ண்வி க்கிண்டுபிடிப்புக்கள் நிகழ்கின்றன் தன்துக்ஃபு:னச் சூழல் முன் விரிக்தை அவன்it&ம்ாண்கிருன், ) இது தன்னறிவுக்கு ச் அசேல்லும் ஒரு 'பாங்க்ரீகும். இங்குக்படிைல்யுலகத்திைச் *rதல்தன்றிைவுக்கூடுவதால் ஏதும் கசப்பின்றி, ஏமாற்றம் இன்றிதவிேல்குனிவு இன்றி. இவன் அதைப் பெறுகிமூன்:"இலக்கிச ஆசிரியர்ஸ்வின் தெர்னிகஃர்பும் குறிப்புணர்த்தலையும் அவன் எழுப் இம்அேனுவே அடிக்கியுgஅவ்ன்தள் மீன்த் தளத்தில் விரித்துக் ரேண்டேயிருக்கிறன் பண்பிப்பு அனுபவமாகிறது. இந்த அனுவ வச்சிேழுண்ம் மூல்ம்ே மூண்டப்பு முழுமை" பெறுகிறது வல்ைப் பண்பும் பீசிக்ப்புல்மனக்கோண்டிTவர்ச்கனும் இணையும்போது திள்டைப்புகழ்சஸ்த்துவம் பெறுகிறது படைப்பாளி ஒரு சில eskaan "enfrr:Firðir Gasprš5 *நடந்துபோக 'மீதித் துர்த்தை வள்கென்ஆவண்டுப்பின்*முெழும்ை தரும்'ஆனந்தந்தோடு நீடிந்து \ கிெறது பிண்டிஞ்புfrயச் சந்திக்கிருன், ஆக ப்பிைப்பின்' ப்ோசகன் கொள்ளும் பங்கு தான் அவனிடம் அனுபவச் செதிலுமையைரம் இக்துதிறது. ஆணுல்துரதிருஷ்டவசமாக நகல்கியும் பின்னூல்.இன்று ஆஜரசிஆழ்வுத்துகொண்டிருக்கும் அவனது வாரிசுகளும் வசதிகரை *ன் இருத்கும்.இடம்,சென்று சந்தித்து சரியாகச் சொன்ஞ்ல் அவன்,துர்ங்கிக்கொண்டிருக்கும். இடிம் சென்று என்று:செரல்லு துக்கொண்டிருக்கிறர்கள்.
به بام - ۲۲ مه ۹ پل سده ۱۹ #### * شبكة ما يذ یہ؟"_"?"" (خدم.......ء ۔ ہ، 2۔ مجtڈ ܂ ܗ«ܝܫܝܢ ܕܩܝܬ̇ܝ ܪ ܕ இரைநூற்ருண்டுக் கர்லம்ாக"இந்த்ப்புட்டிப்பால் உன்ல்ே ಕ್ಲಿಕ್ಗಿಚ್ಗೆಜ್ಜೈನ್ಡ ழித்து ர்தி மான”பொருள்ை ஜீரணிக்கச் சக்தி'அற்றதிர்த் C ?? விட்டது. இந்தப் பரம்பரையில் வளர்க்கப்பட்ட்' வாச் ? இன்றும்ேேவிரிக்ளுண்டயு'ப்லiனங்களைச் சmந்த்*"கனவு களுக்குமிர்சிய'ஆன்ச்சிளுக்கும்; அசட்டு உண்ர்ச்சிகளுக்கும், இற்கோயில் விழ விரும்பும்'ம்ஞேபாவத்திற்கும், யதார்ததத்தை நேச நின்றுரீ'ப்ர்ர்க்கத் தெம்பற்ற "பலவீன்ங்களுக்கும் இன்ரியீாகி சுவரீர்ஸ்யூத*தீனிளைத்'தின்றுகொண்டு ரத்த சோன்சு கண்ட் நேnங்ானிதப்ால்'வ்ாழ்ந்து கொண்டிருக்கிருர்கள்: இந்த்ப் ப்ேரிக் 'ன்பே ஆர்ேந்த விகிட்ன் போக்கு’ என்று அன்று "வருணித்தார் கு.ப.ரீர்த்க்ேரிபாலன், "சிக்கல் ள்ே வெகு லேசர் ஒதுக்கிவிட்டு முக்ம் கேரளுதபடி வாழ்க்னிக்யின்செள்கரியமான “அம்சங்களை இேதைப்படுத்திச் சித்தரிப்பதும் மகத்திான சேனல்கள்ைக்° தண்டு கிண் மூடிக் கிெளிண்டுவிடுவது தர்ன் ஆன்ந்தவிகடன் மன்ப்பர்ன்மையின் 端ஐக்கல்கிஇந்த மீனப்பான்ன்மயின் முதன்டிைங்சீன எழுத்தன்
芷8

னர் ஏன்ருர்கு ராஜகோபாலன்இைந்தபுதிப்பீடுமிகச்சுழி பாக இகுக்கிறது. - Ye: v, w * * *{{{{ ه − * فیز میلیام با 3. : با ؛ uS
''காந்திய்"யுதத்தில் த்ோன்றிய தீஜிழ்க்ப்ப sshystår opsN ஜ் ಕ್ಲಿಕ್ಕೆ ಸಿಟಿ ஆக்ற்ை ‛ Gäffrsክኞኽfbáj‛ጀmm$ኽmዥ ஆதிதி
W #& !y && fჯ 'W' ჯჯ *რ.
臀
சேண்ளிேலும் அக்கற்ைகெர்ன்லின்'டாக்ட்ரீவத்ரீஜூதி நீரீயுடுவின் ¥ಜ್ಜೈ န္တိမ္ပိပါမ္ဗိန္တီးနိူင္ကိုစီရွီး ஹனுமான்", "ஆனந்த போதினி", "சுதேசமித்தி & — hö மகள்", "பாரத தே ", "பாரத மணி", திரு. வி. க. வின் *திேசபக்தன்' தேவ்சக்தி'ஓர்டி ன்ஸ்சுவிெக்கலிங்கத்தின் கருத்தி", கங்கு:கன்ேசனின் "சுதந்திரச்: சங்கு: ஸ்பாலின்? சீனிவாஜனின் விக்கொடி" போன்ற பல பத்திரிகைகள் திோன்றின?shஇந்தச் களில்சு:த்தில்தான் தமிழ்ச் சிறுகதையும் விளரத் த்ொடிங்கித்துக ஸ்'nsRன்சீனிவாசன், டி.எஸ் சிென்க்கேலிங்கம் கம்; சிலராமன்சூ வி:ரா' வோன்ற$பெருத்தலைகள் ஒன்ருகலஇணைந்தன:ைஇன்க்கள் இகrண்டிருந்த லட்சியத்தால்செவரப்பட்டி இளுைர்ஆகும் இலக்கிற பாதிகளால் அதே சமயம் இலக்கியப் படிைப்பில் ஆர்வம்(செண்டு இப்ர்க்ளோடு"இணைந்து கொண்டிார். பி.எஸ்&ராமையூா,சூதந்தா சரிஜன் (சிட்டி), கு.ப.ராஜகோபாலன்டிகந.பிச்மூர்த்திணிவொன்ற ity ಗ್ಧತೆ தாளர்களும்'இவர்கனேர்டு இணைத்து கொண்டினக்க
” '‰ ቋ› Wኮፍ { ( . (` ੧. ਅ . ؟!
மணுரிக்கொடி புத்திரிகை 1933ஜிருந்து (! §§ಳ್ಗೆ
நடைபெற்றது. அத சிறு ஆSத 器 லெஜிவந்த பூத்திரிகையுகத்தேய்ந்தப்ோழ் இ.இ ီ|ုး႔)ရုိး၊ களுக்குgழுதியுள்ள ஆனைவரும் லசிய்ல்ர்திகTக்ஸ் yTyTTyeySTTTTS TTTyy yyyeeyySTyySTTy
-ಸ್ಥ್ಯ?:ಸ್ಥ್ಯ? கள் எ 左 A. ན་ ξ5 ių g πς یا, th R 6 :ಞ್ಞಣ್ಣೀÑ తిgr ஐக்கிய ပုစ္ဆိဒ္ဒါ), நிறுவூ முயன்றர்கள் மணிக்கொடியின் థ్రోస్క్రిస్ట్ ழ்ல்மீக்கிரிஸ்ய்ே ஒளியைப் ப்ர்ப்பு:ஆர்க்ள் சிந்தல் "ಸ್ಲಿಂಗ್ಹ#ಟ್ಟಿಗ್ಗಿಲ 38's Late)
¥ ಟ್ರೆ??!frಙ್ಞಣ್ಣಿಗೆuir@à: *ಙ್ಗ''ನ್ತೆಲ್ಲೆಲ್ವಕಿ
ம்" அல்ல். శ్ర' }, வ s
s le. அல ; o se * い。 ܗ rege).
ಙ್ಕ್ತೆ கூற்றிலிருநீ
薄 ိုဟ်ခုံးကြီèမ္ဘ{နုံ yܪ ܫ ܕܐܲ؟ ܀ : 1ܕ݇ ܬ݂ܟ݂ waܔܰ
ந்து இாள்ள்லாம்: ^ "?t్య, , ; */ *** * • • • - •
y:
பூல နျရုံဖုံစ္ကိုစူ(U 57...ಒಳ್ಗೆಗ್ನೆ *** புதுளிமப்பித்தனும், 4 குடி படி ராஜகோபிாலனும் காழ்வின் பல வேறு மூகங்களில் அக்கறை கொண்ட்வர்கள்டி அரசியல், தத்துஇை இலக்கியம், கலைகள் ஆகியவற்றை அவர்கள்htஆவதuனித் துஞ் கொண்டிருந்தார்கள். 6) f' 'ဓါ% பெற்ற&அனுHRங்கள் ਨੂੰ படிபு:மூலழ் விசாலப்படுத்திக்கொண்இஅவற்றை ಶ್ದಿ:
ஒழ்க்களை உருவாக்கப்பயன்படுத்இர்கள் ஜிஇல் கள்த்’பிரிதான் அக்கின்ற”க்லையர்க்'இந்து திங்க்ள் விேல் கேலி மூலம் கிரrண் சமூக விமர்சன்த்க்ஸ்த்இேவ்ர்கள் "மூன் ஸ்ே தஈர்கள். இனத்துக்காகவோ ஜபுகளுக்ஆகவோ இல்ங்குள் சமரகம் செய்து கொள்ளவில்லஐங்கள்தலேட்டிபஐடிப்புத்தஜ்ஜிரிக்ஜ வில் படிக்கப்பட வேண்டும் என்று இருந்தி
ருத்தலுரழ்டி அந்த ஆசை இருந்திருப்பின் அது இயற்கையானது,

Page 9
ஆளுல் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் வாச கர்களின் பலவீனங்களுக்குத் தீணி போடவில்லை. நிதர்சன வாழ்க் கையை கலைப் படைப்பாக மாற்றும் நோக்கத்தையே இர்ைசள் இருவரும் கொண்டிருந்தனர். யதார்த்த வாழ்க்கை சார்ந்த பல விஷயங்களை எழுத்தின் பொருளாகக் கொள்வதைக் கொச்சையா கக் கருதப்பட்டு வந்த காலம் அது. இந்தத் தடைகளை அவர்கள் உடைத்தார்.
கு. ப. ரா. "கலை கலக்காக" என்ற கோஷ்டியைச் சார்ந்தவர் என்று ஒரு சிலரால் தவழுத வகைப்படுத்தப்படுகிருர். இவரது கதைகளிலிருந்து நேர் அனுபவம் பெற்றவர்கள் இவ்வாறு கூறுவது சாத்தியமில்லை. தான் வாழ்ந்த காலத்தில் மனித பிரச்னைகளே கு. ப. ரா. ஸ்ரின் எழுத்து பிரதிபலிக்கிறது. கு. ப. ராவின் ஆரம்ப காலக் கதைகள் சமூக தளத்திலும் , பிற்காலக் கதைகள் ஆண் பெண் உறவுத் தளத்திலும் இயங்குகின்றன என்று பொதுவாகச் சொல்லலாம். 1981 லிருந்து 1944 வரையிலுமான பத்து வருடங் கள் கு. ப. ரா. தீவிரமாகச் செயல்பட்டார். இவரது படைப்புக் கள் புனர் ஜென்மம், கனகாம்பரம் காணுமலே காதல் ஆகிய சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவரது காலத்திற் குப் பின் வாசகர் வட்டம் தொகுத்தளித்த "சிறிது வெளிச்ச* த் திலும் இவரது கதைகள் இடம் பெற்றுள்ளன. "இலக்கியம் ஒரு நாகரிகத்தின் மனப்போக்கு" என்று இவர் கருதினர். இலக்கியம் தற்கால நிலயைக் காட்டும் கண்ணுடியாக இருப்பதுடன் அதன் மேல் நோக்கையும் கருத்தாக உடையது" என்ருர், அத்துடன், "தேசம் கூட்டமாகச் சென்று சயிறு பிடிக்க முனைகிறது. நானும் கூட்டத்தில் கலந்து நின்று வடத்தில் பிடிக்கிறேன்" என்றும் இவர் கூறி உள்ளது இவரது சமூக அக்கறையைக் காட்டக்கூடியது.
கு: ப. ராவின் எழுத்துலகம் ஒரு யதார்த்த உலகம்தான். நடுத்தர மக்கள் வாழும் உலகம். பொதுவாக இந்த வர்க்கம் பொருளாதாரப் பிடுங்கள் கொண்டது. மேல்தட்டு மக்களுக்கு ஏற்ப வாழ வேண்டும் எனற ஆசை ஒரு பக்கம். மறு பக்கம் பொருளாதார நிலையில் கீழ்மட்ட மக்களைவிடவும் தாழ்ந்த நிலை. இந்த இழுபறிக்குள் இந்த வர்க்கம் மாட்டிக் ேொண்டிருக்கிறது. சமூக விமர்சனத்துக்கோ அல்லது சுய ஜாதி பகிஷ்கரிப்புக்கோ பயந்து ஆசார அனுஷ்டானங்களை முழுமையாகப் பின்பற்றி சமூ கத்தின் முன் நல்ல பிள்ளைகளாக் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. இந்த உலகத்திற் குள் நுழைந்து அவர்களது வாழ்க்கையை யதார்த்தமாகப் பார்க் கிருர், கு. ப. ரா. காதல் என்பதே இந்க வாழ்க்கையில் இல்லை, நிர்ப்பந்தமாகத் திணிக்கப்பட்ட திருமண விலங்கைப் போட்டுக் கொண்டு இளம் இதயங்கள் பரிதவிக்கின்றன. இளம் விதவைகள் இருள் குகைகளில் அமுக்கப்படுகின்றனர். சமூக மதிப்பீடுகள் பணம் என்னும் பேயாகி ஆட்டிக் குலைக்கப் படுகின்றன. உண்மை பாள கலைஞனுக்கு சமூக அங்கீகாரம் இல்லை.
(தொடரும்)
4.

கடலில் நடுவே
சில காலடிச் சுவடுகள்
*தாமரைச்செல்வி?
பங்குனி மாத வெய்யில் உக்கிரமாய் இருத்தது. வயற் கரை வாய்க்கால்கள் எல்லாம் Lunterth LurresTuorrai Gaugš S(I தன. பொங்கலுக்கும் மழையே
அரிவி வெட்டிய வயல்களை உழுது விடவும் முடியவில்லை. வயல்கரைகள் காய்ந்து போயி ருந்தது. முற்றத்து மண்ணில் மிதிக்கக் கூட முடியவில்லை.
தென்னை மரத்து அடிவளை வில் சாய்ந்து கொண்டு தகத கக்கும் வானத்தைப் பார்த்தான் ஆறு முகம் . 'நாலு மணி ஆகுது. ஆன இன்னமும் தலை வெடிக்கிற வெய்யில். " என்று மு னு மு னு த் துக் கொண்டு தோள் துண்டால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்
Tes.
சுற்ருடல் வெறுமையுடன் பார் த் தா ன். முன்பென்ருல் இந்த நேரம் சிறுபோகத்து வேலை கள் தொடங்கிவிடும். வரம்பு செதுக்கி மண் அனைத்து புல்லு அரித்து அடுத்த விதைப்பை எதிர்நோக்க தயாராகி விடுவார் கள். இந்தத் தடவை . சிறு போகம் செய்ய முடியுமோ தெரி
Unts.
நீளமாய் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான், முதலா
anau d u rr do t'i urrtës வேணும், சிறுபோகம் விதைக்கி நீங்களோ என்று கேட்கவேணும்"
"ஆறுமுகண்னை" படலையை திறந்து கொண்டு ரத்தினம் வர் தான
காலமை கிளிநொச்சிக்குப் போனஞன். அங்க சிறுபோகம் கூட்டம் நடந்தது. இந்தப் பக் கம் இந்த முறை தண்ணி இல்
லையாம், ஒரு த் தரும் காணி செய்ய ஏலாது"
"திக்கென்றது ஆறுமுகத் துக்கு"
"ஒமண்ணை, எல்லா வாய்க் காலுக்கும் குடுக்க குளத் தி ல தண்ணி காணுதாம். கொஞ்ச வாய்க்காலுக்குத்தான் குடுக்கி னம், அதெல்லாம் ரோட்டுக்கு அந்தப்பக்கம். இங்கையெல்லாம் ஒருத்தராலும் விதைக்க ஏலா தாம். இதைக் கேள்விப்பட்டு எங்கட பக்கத்துச் சனங்கள் பத சளிச்சுப் போப் நிற்குதுகள்"
ஆறுமுகம் ஒருதடவை சுற் றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடக்கிற மண் னைப் பார்த்தான்.
முதலாளியின்ர காணியில நாங்கள் கொட்டில் போட்டு இருந்து வருஷத்தில ரெண்டு
15.

Page 10
போகத்திலயும் சஷ்டப்பட்டு நின்று கொண்டிருந்தார்கள். உழைக்கிறம். அப்படி உழைச் இவர்களை மாதிரியே, முதலான் சுமே அரை வயிறுக்குக் காணுது. யின் iiij". களில் இரு8ே இனிச் இழிபா *லைவர்கள். இவர்களைக் கண்டதும் 體懿馬 蠶a ਸੰf பகிர்ந்து கொள்ளும் றது, ழுதலாளியும் கூட்டத்துக் மனதுடன் நெருங்கி வந்தார்கள். திச்பேசிய்வற்திருப்பர். வாறியே எல்லோர் முகங்களும் இருண்டு அவரிட்டைப் போய் விபர ம் போயிருந்தது.
கேட்பம்". "முதலாளி நித்திரையாம். "நீ 7 னு ம் அப்படித்தான் அதுதான் அவர் எழும்பிறவரைக் யோசிச்சு வந்தனன். வாங்கோ கும் காவல் நிற்கிறம்"
அண்ணை" O
ஆறுமுகம் வீட்டின் பக்கம் ஆக்ஸ் ஆறுமுகத்திரும்பி குடிசைக்கு பார்வையை உயர்த்திஞன். வரடியார்வதி வாசலில் நின்ருள். வீனமாய்க்' f, : මුද්‍රිජ් බුf;%, go: நவீனமாடிக் க:
ந்தை. வயிற்றுக்குள் ஆ । ': *" *^! ؤڈ سرs* YA', '}*8
asg. vasásiðaeyð GunTSðir பூக்கத்து ஷெட்டில் மோட்டார் புமாய்ஸ்த்து ப்ோன முகம் இக்:ஐக்குழி திட்! அக்கறையில்லாமல் வாரி முடித் வரிசையாய் இர்ண்டு டிராக்ட்
தலைமயிர், கிழிந்து *. ப்ேத்தளவுக்குனருந்துபோ கீ சிசின்னமுதலாவி நிற்கிருத் சேலீனுேதானுேவ்ென்று உமி போல்'தினத்துக் கொண்டிருக் ಹಿಜ್ಡಾ ஆற்றியிருந் لكن . " கைவில் அந்த இளைஞன் கறுப்புக் °锡 14% vs'. . . ཅི” ༥ ༤༣) ܪܝܳܐܐ ܚ݈ܝ̈8؟ s زده-. : بر W 熬置 60eire, மல்ல
..நாலு நாளாய், "ஒரேயடி கண்ணுடியை ஐக்கின்மேல் இரு nਜੋ விரலால் உயர்த்திக்கொண்டே
#&&! • டிகளிலிருந்து இறங்கினன், ೩3:**೩ಳ್ತ :%:":
அவ்ஸ் சொல்வதை நின்று ட்டு-' ट्र ':' + * * * *** দুৰ
கேட்க நேரமில்லாமல் ஆறுமுகம் " عب۔ " " ^ வர்சலுக்கு விரைத்தான். டி’ "அப்பr* எழும்பிவிட்டார் tr * , r' இப்ப வ்ருவார்' என்று சொல் மனதுககுள பாாவ ié ଔଞ୍ଚ**,ଶ୍rrä; Gl_ଞ Gudmrnrif திரிதாப் முகழ். எடிடாவு விக்கிலில் அமர்ந்தான். அவன் ஒதச சமதது கொண்டு.சே. போய் மன்ற பும்வரை பஈர்த்துக் திருசுணம். அவனுக்கு வாழ்க் கொண்டிருந்தவர்கள் முதலாளி தையே வுெறுத்துப் போது, வின்வரவால்களைந்துபோ ய்த்
கின்ற குற்ற உணர்வு, w'a e ، ہم قیم۔”
\,\வெள்ளைத், து வர,பால்
'பிெத்ததுகளுக்கே \ன்விற் ، ،"و f?, سیوهr#ش
o தோஃப் போர்த்தியபடி திரு کی۔ இத்தாசரபோ இழி நீறு நிெபுந்தார் பில்ஜே. இந்த நிலமையில் இன் + '. a னுென்று கூட்டத்தில்.முடிவாய்க்
r ' - m O -- ●ኑ ቘ... w: as فية Y . நெற்றியில்"விண்னென்றீ ಙ್ಗಣ್ಣಿಟ್ಟಿ-ಸ್ಥ್ಯ; Gւnoք
SA * y fflijrror s வவித்தது. Loop - ೫ குறை * முதலாள் தானே, குளத்தில
ww. i -,
Nr. Në atë" * g: ... , స్థ سد : ۲۰ ... ؛ هالی
வீட்டு முற்றத் கொஞ்சம்தீர்ஞம்" 色岛。 இஃந்ீல்த் ** தன் * ###
ఉష్ణో
፲፭ኳ
 
 
 

செய்யலாம்டு ரோடுக்கு இந்தம் பக்கம் ஒரு காணியும் செய்து ஏஇது"
முதலாளி. ۱۹۰۰ بود. به ا: ، ۹ ... که
கிங்க்ட் நிலமை எனக்குத் தெரியுது,என்ர கமங்களை ந பி ருக்கிறனிங்கள். இந்தக் காலத் திலிவேற தொழிலும் செய்ய
ஆணுல் நான் என்ன
செய்யலாம்:சொல்லுங்கோ . ஆவரும் வருத்தத்துடன்தீன் சொன்னுர். \ጽm & ... : % Šቻ ̆ዪs ஃ. க.ைசி. நம்பிக்கையும் Y. பறி Guntang நிலயில்: JY Qy,i s, gig இகாஞ்சநேரம் ஷ்இடிாணுமாப் நின்மூர்கள். பிறகு Tகல்ைத்து இவளியே வந்தார்கன். . . fissa : (சிறுபேர்கம் y's இல்லையெண் பால் அது முதலாளிமாரை மட் டுமில்லை' எங்களைம் & போல கவி வேலை செய்யிறவைங்க்ளயும். எவ் ஜனவு பாதிக்கும்: அதை ஆர் நினக்சுப் பார்க்கப் போகினம்? ** "அதுதானே அண்ணை, இப்ப பங்குனி, வாற கால போகத் தில் வரம்பு செதுக்கிற வேலே தொட்ங்கிஐப்&சி ஆகும் ஈஇடிை பில் வாதிடுமோசவிகள், 4.* அது வரைக்கும் என்ன செய்யிறது ஈனக்கெண்டால் ஆவினங்கேலே அண்ண*
ஆறிமுகத்திக்குத் தொண் _** வந்து, எது வேர் அட்ைத்துக்கிெர்ண்டது. ஒவ் வொரு நாளையும் ப்ேபடிக் கழிக் கப் போகிரிேம் என்ற நினைப் பில் வயிறு பிசைந்தது: " ... لا يمية. G* مرثا“ *انستہ شو مے تھے ۔ کنڑ: " முதலர்ளிக்குழுரதமோட்
(). ίο Επ σοσή
2ಜ್ಜೈ.*** நாங்களும்" செய்யலாந்தானே. ஒவக்கு ஒரு தரணிவிதைக் ஏன்ாட்டியும் இன் ஜெண்
விதைக்கலாம். கா சுள்’ள் ைவ் தேடிப்ப்ேபிப் குத்தகைக்கெண் *irbo srišgëve, Giáo Shasürafi
sr nir á snúað semÓgnveir d-líðus gier's
கல்லு ரேrterல் நடத்து §: ரோட்டுக்கு வந்திரீக்ஷித் “ஒன்று நீரிலந்து"பேரூ&ன் கடந்தி போனது:இங்ப்யில் நசி
ஜய் இறங்கிவிட்டது. - -, 熔°墨盟_塾狐
} 4. ك. ذر : إني جر: ه ج الأثري ؟
வேலையுள்ள் நேரம் s திறதில நாலு கிரீசு "மிச்
வீடிச்சு வைக்கவும் எங்களுக்குத் தெரியாது. உள்ள நேரம்தின் குடிச்சிட்டுபிறகு பட்டினீகி
ʻ:. . . t. y'l, ñ , 1' .. ... ... ائمہ ஏதோ எங்கடை க போகத்தான்ே போகுது, ாடி வாங்கோ") போது மெதுவாய் இ :: தது. அவனைக் கண்ட்தம் வினக் குக் கொளுத்த, மண்ணுெண்ணை இல்லை என்ருள் பார்வதி. ” இப்ப நிலவுதானேடிவிளக்கு வேண்டாம் இருங்கழி முற்றத் துக் ಇಂಕ್ಜೆಟ್ಗಿ வானத்தைதி மிர்ந்து பார் தான். '
S S S S S SSSSLSSeee SA A i 0kk S kA S S S ASASqS SAS S SLLSS S AAAS c. . . . அடுத்து வந்த st சில, дAt te கும் அவர்களப்பொறுத்தஜஐg ழிலும்,உன்னைப்பிடி ? என்று கடந்துபோனது:சூஒத் தில் தண்ணிதிறக்கப்ப்ட்டு விட் ட்து ஸ்ன்ற*செய்திய்ைத்தலுக ருக்குச் சம்பந்தமில்லாதஅேந்தில் செய்தியாக * விண்ர்ந்தார்கள்? விதைக்கக் கூடிய 'சயல்களில் விதைப்பு நடந்து முழ்ந்து தில் டது. நெல் விதைக்கவும் பசக் dேrடவும் முதலாளி தங்களைக் கூப்பி வில்ல்ைய்ே சின்த்ல் ஆதில்

Page 11
கம் அவர்களுக்கு நெஞ்சு நிறைய ஏற்பட்டது. வழக்கமாய் இந்தப் பக்க வயல்களுக்குப் புல்லு மருந் தடிக்கவும் பூச்சி மருந்தடிக்கவும் ஆறுமுகமும் ரத்தினமுந்தான் போவது முழக்கம், அதற்குக்கூட முதலாளி கூப்பிடவிங்?ல. தாங்க முடியாமல் முதலாளியிடம் கேட் கப் போஞர்கள்.
வாசல் ஹாலில் முதலாளி பிள் மகன்தான் டிரான்ஸிஸ்ட ரில் கிரிக்கட் கொமண்டரி கேட் டுக் கொண்டிருந்தான். இவர் களைக் கண்டதும் வயலில மருந் தடிக்கினம் அப்பா அங்க போயிட் டார். நில்லுங்கோ வருவார்" என்ரூன்.
அவனிடமாவது விஷாத்தை சொல்லிக் கேட்போம் எ ன் று வாய் திறக்க அவன் ரேடியோ வுடன் உள்ளே போய்விட்டான். "பெரிய பட்டப்படிப்புப் படிச்சு உத்தியோகம் படர்த்து என்ன பிரயோசனம். தகப்ப னிட்ட சொல்லி எங்கட பிரச்சி akurspuáš savafišesák a u-rv(945. வருஷம் முழுதும் இவையஞக்கா கத் தானே உழைச்சனுங்கள், அலுத்துக் கொண்டவன் முதலா ளியின் காரைக் கண்டதும் மரி யாதையாய் விலகி நின்றன்.
"என்ன ரெண்டு பேரும் வந் திருக்கிறீங்கள்"
முதலயளி வயல்ல மருந் தடிநடக்குதாம். எங்களை மறந்து போனிங்களே. ஏதாவது வேலை
தந்தால்தானே நாங்க ளு ம் உழைச்சு சீவிக்கலாம். சரியான கஷ்டமாக்கிடச்கு"
இங்க பார் ஆறு புழகம். உங் க3ள இந்தக் காணியில குடி வைச்ச மாதிரி அந்தக் காணி யிலயும் அவங்களை வைச்சிருக்கி றன். அந்த வயல் வேலகளைத் தாங்கள்தான் செய்ற வேணும் எண்டு அவங்கள் சொல்லுருங் கள். நீங்கள் வேற எங்கையா
夏8
Gaugu Gurruti. Gauaray Gaffnungitu3asmr வன்"
எங்கை போறது. முழுக் கூலிச் சனமும் வேலை கிடைக்கா மல் அலையுதுகள், ஒரு இடத்தி லயும் வேலை இல்லை முதலாளி? அப்ப நான் என்ன செய் பிறது. இந்தாங்கோ இருபது ரூபா ஆளுக்குப் பத்துப் பத்து எடுங்கோ, கணக்கில எழுதி வைக்கிறன். பிறகு வேலை செய்து கழிக்கலாம்"
20 ரூபாவைக் கொடுத்து விட்டு அவர் வீட்டுக்குள் போய் sí Limtrř. ஆறுமுகம் விரக்தி யோடு அந்தக் காசைப் பார்த் தான்.
“ штi pri 86атiћ : or t”. О மாதத்துக்கு முந்தியே முதலாளி அட்வான்ஸ் தாருர். இந்தப் பத்து ரூபாவைக் கொண்டுபோய் என்னத்தைச் செய்யிறது.
சரி, இதாவது தந்தாரே வா போவம். எனக்குத் தெரிஞ்ச பெடியன் செல்வம் எண்டு முரசு மோட்டையில இருக்கிருன். அவ னிட்ட போய்க் கதைச்சுப் பாப் பம் அங்கை ஏதாவது வேலை ா டு க்க லா மோ எண்டு. வா Gl unreuth“
இருவரும் அங்கிருந்து பரந் தன் வரை நடந்தே வந்தார்கள். பரந்தன் சந்தியில் செல்வத்தை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந் தது. சைக்கிளில் வந்தவனை ரத் தினம் மறித்தான்.
"கடவுளே வேலையோ.. இங்க உள்ள சனங்களே ஒடியா டித் திரியுதுகள். கா னிகள் விதைச்சது குறைவுதானே. எத் தினை பேருக்கொண்டு ᏣᏴ ᎧᏁ ᏑkᏍᏪ குடுக்கிறது. ஏன் உங்கட முத லாளி இந்தப் பக்கம் செய்யிற வயல்ல உங்களுக்கு வேலை தரக் கூடாதே"
அவர் என்ன செய்யிறது இங்க அவற்ற காணியில உள்ள

வைக்கும் வேல் வேணுந்தானே? ஆறுமுகம் மெல்லிய குர வில் சொன்னன்.
அஆச, ஆன அவற்ற காணியில் இருக்கிற கங்காணி ராமு வ ச வில குடியிருக்காத த ன் ர சொந்தக்காரரையும் தனக்குத் தெரிஞ்சவைகளையும் கூட்டிவந்து வயல் வேலை செட்ய விடுமுன்தானே. அந்த இடத் துக்கு நீங்கள் செய்யலாம் தானே?
இந்தப் புதிய செய்தியால் இருவரும் கொஞ்சம் அதிர்ந்து போப் நிமிர்த்தார்கள்.
மறுநாள் காலையில் போப் முதலாளியிடம் கேட்டபோது *ராமுதான் அங்க கங்காணி, அவன்தான் பொறுப்பு. பாத்துக் கொள்ளுறதும் அவன்தான். என் ஞல என்ன செய்ய ஏலும்" GToivo?i.
"நீங்கள் இப்படிச் சொல்லக் கூடாது முதலாளி. உங் க ட காணியில நீங்களே வேலை தரேல எண் டா ல் தாங்கள் எங்க போறது?
"சரி சரி . இனி புல்லுப் பிடுங்கும் நேரம் பார்ப்பம்"
அரை குறையாய் ம ன ம் திருப்திப்பட வீட்டுக்குத் திரும் பினர்கள்.
ஆறுமுகம் வீட்டுக்கு வந்த போது பார்வதி சொன்ஞள்
காலமை வண்டிவ் கொண்டு முத்து வாழுளும். காட்டில விறகு வெட்டி வர உங்களையும் வரச் சொன்ஞன். என்ன போரிங் களே. . "
"போகாம என்ன செய்யி றது. இருபது ரூபா எண்டாலும் துருவான். தன் உள்ளங்கைகளை ஒரு தடவை விரித்துப் பார்த் துக் கொண்டான். காய்த்துப் போயிருந்த கைகளைப் ப்ரபர
வென்று தேய்த்துவிட்டுக் கொண் டான்.
அடுத்து வந்த நாலு நாளும் காட்டிற்கு விறகு வெட்ட முத்து வுட ன் போஞன். இந்த நாலு நாளும் ஒரு நாளைக்கு இரண்டு நேரம் சாப்பிட்டார்கள். மறு படியும் எங்காவது வேலை கிடைக் குமா என்று அலேந்தான்.
விதைத்த காணிகளில் புல் பிடுங்கும் வேலேகள் ஆரம்பம்ா யின. முதலாளி தங்களைக் கூப் பிடுவார் என்று நான்கு நாட் ாள் பார்த்துக் கொண்டிருந்தார் கள். பிறகு மனம் தாளாமல் முதலாளியிடம் ஒடிஞர்கள்.
“ o.first- asrir 6 Gofusuy yritas இருக்கிற வேற ஆட்கள்தானே வேலை செய்யினம். அந்த இடத் துக்கு தாங்கள் வாறம் முதலாளி"
முதலாளி ஒரு நிமிஷ ம் அவர் களை ப் பார்த்த விட்டு, "அங்க பக்கத்தில இருக்கிற ஆக்
கள் . . . ஒவ்வொரு நாளும் வந்து வேலை செய்யச் சுகம். நீங்கள் இங்கயிருந்து எப்பிடி
நேரத்துக்குப் போய் வாறது. வேலைதான் கணங்கிப் போகும்" 676iroyrt.
"முந்தியெல்லாம் ஐம்பத் தைஞ்சம் கட்டையிலயிருந்து தினங்களை டிரக்டரில ஏத்தி இறக் கிறனிங்கன்தானே? இப்பவும் எங்களை டிரக்டரில கூட் ւգ մ பாய்க் கூட்டிவரலாம். வேணு மெண்டால் கூலியை ரொண்டு ரூபா குறைச்சுத் தாங்கோ"
"ஒரு பத்துப் பதினஞ்சு பேருக்காக டிராக்டர் ஓட முடி y Gud? sráiv suborr snrayGar?” அவரது குரலில் சூடு ஏறியது.
"சரி நீங்கள் டிரக்டரில் ஏத்த
வேணும் நாங்கள் நடந்தே வாறம்
“a.ăsGarrent - Ge Lu ri wu
கரைச்சல் சவித்துக் கொண்டே
9

Page 12
g. 6r 6s 6Tr Serbeg, gyfrestri என்றபடி அவரது மகன் வற்
Neolir •
ரோட்டுக்கு அங்கால்போய் ராணி செயயவங்கலால முடி துே. ஆணு. இதுகளுக்கு அங்க போய் வேலை செய்ய முடியாமக் கிடக்கு. இது அநியாயம். என் னட்டை இதை விடுங்கோ. தான் பார்த்துக்கோள்ளுநரன், நான்ாக்கு தாலவை நீங்கள் எல்ல ரூம் இங்க வாங்கோ துே இலக்கு பி GLrasapit ib
அவனது வார்த்தைகள் ஒரு விஞரடி திகைப்பையும் மினுவினுடி தம்பிக்கையையும் தர அவர்கள் உற்சாகமாய் கலைத்து பேரர்ை கள். தந்தையும் மகனும் உள்ளே வாதாடுவது கேட்டது
வீட்டுக்கு வந்த பின்பும் ஆறுமுகத்துக்கு ஒரே பரபரப் பாய் இருந்தது.பார்வதியைப் பகாத்தான். வயிற்றுக்குள் குழந் தையுடன் அவள் பட்டினி கிடப் வதைக் காண நெஞ்சே வெடித் தது. அவள் பில்லைக் கடித்துக் கொண்டு அத் த. ஏழ்மையை ஏற்றுக் கொள்வதை உனர்ர்க Lungsl SC (Správ ny typ av nr uh புாலிருந்தது வேல் ஏதும் சேய்தால் இந்த அவலம் இல்க்ல. தரை வயிறுக்குக் கஞ்சி குடிக்க லாம்.
மறுநாள் டிரக்டர் பெட்டிக் தன் அவர்கள் பதினைந்து பேர் கள் ஏறிக்கெயள்ள முதலாளி யின் மகனே டிராக்டரை ஒடிக் AasrTsirG69 G3 . Jguārš தீப்பாப் நிகண்த்தோமே என்று ஆறுமுகத்தக்கு நெஞ்சம் நெகிழ்ந் ற்து. என்ன இருந்தாலும் படிச் அவன் இல்லையா " துணிச்சல் இருக்கும். எத்தடை ஏழ் ைஐ புரியும்.
bjusa Gyözbei: ன்ைறு
குல் திச் திக் நெஞ்சுக்
as
கொண்டது வயதுக்குன் பிதி இணந்து பேரளவில் புல்லு' பிடுங் கிக் கொண்டிருந்தார்கள். டிராக் க்டர் போய் நின்றதுhஆவயலுக்
குள் நின்ற ராமு று விது
வென்று வந்தான்.
நாங்கள் புல்லுப் டுங்கி
முடிப்பம் ஏண்டுதானே சொன்
ஒனுன் தம்பி. பிறகு ஏன் ஆC
ளைக் கூட்டி வந்தனிங்கள்
*அதுக்க்ென்ன, அவைய ளோடை  ைவயலும் பிடுங்கட் ம், எல்லீாரும் இறங்கிப்போய்
a 64 tijuniCair.
வர்கள். இறங்கி வயலுக்
குள் போக முற்பட நாமு மறித் தான்.
இது. சரியில்லேத் தம் பி இவைகள் வேல்க்கு வரத்தேவிை பில்லே, நாங்களே விடுங்குவம்
*ராமு! நீ இப்பிடி மறிச் சால் தீ கூட்டிவத்த பிற ஆட் கள்ை நான் இந்த திமிசம் கலைச் சுப் போடுவன் னிங்கட ஈனிக் editory gely so gg, die வேலை குடுக்காமல் மற்றலுக்கு
குடுக்க முடி யுமே. நீங்கள் Gurrači (Sasnir உள்ள வேதிலுயில பகிர்ந்து செய்யுங்கோ. அதுக
ஒளும் ஏழையள். இதுகளும ஏழை
ssird ... G-mróGar ersöns சொன்னவன்
முதலாளிமாருக்குள்ளதோன்
போட்டியும் பொருமையும் இருக் குதேண்டால் உங்களிட்டையும் கூடவா பட்டிணி எண்ட ஒன்
స్థితి நீந்துன்மசைக் கூடவிரதிேனச் சுப் பார்க்கேலை" என்று சொலில் 葱。臀* कुक्र wsVoጀኂy toco, ****சரிபூனகரி: விடு அண் அவங்களும்டில்ேலே செய்யட்டுக் என்ருன்வயலினுள்கூறின்றிருந்து தொழிலாளிSஒருவன்கல்சூரியூwழி

gyrrpeiriogaeir உழைக்கின்றவர்க்கம் அடிமைத்தனத்துள் அகப்படாத் விடுதலைப் பறவைகள் சம்மை நிறுத்திவைத்து சரிந்து விழவ்ோ கேள்வி கேட்கவோ Lurragólfoei aurr95 சுதந்திரப் புகுஷர்கள்,
எங்களில் பலர் தங்களின் பெயர்களின் பின்னுல்- •z பட்டததைச் சுமந்துகொண்டே தோள்களிலே மண்வெட்டியையும் சுமப்பவர்கள் உத்தியோகக் கனவுகளை எங்களின்- G இதயத்தின் ஆழத்திலே புதைத்துவிட்டு. கலப்பை பற்றிய
rint aiči s; GF35&mrs கிட்டாயமாக வரவழைத்துச் கொண்டவர்கள்.
பச்சைப் பயிர்கள் ப்ாய்லிரிக்கத் தொடங்கையிலே எங்கள் கனவுகளும் நாற்ருய் உருமாறும்.
வை
Luigtréð aðriráð
பச்சை வயல் கனவுகள்
செல்வி சிவாஜினி சுப்பிரமணியம்
சுமையோடு சாமரம் வீசுகையிலே எங்கள் நெஞ்சங்களில் சந்தோஷக் குயில்கள் சங்கீதம் பாடும்.
இரவின் சுகும் இருளில் davattei sayfðu SGa பப்கின்ற தண்ணீருக்கு dalerréondesa) nitu
பளிதில் ஒடுங்கும் போதெல்லாம் விசும்புகின்ற எங்கள் இதயங்களுக்கு பயிர்களின் இதமான வருடல்தான் இருனே விலக்கி ஒளி தருகின்றது.
வானத்திவே மழையையும பூமியிலே செழுமையையும் எதிர்பார்த்திருக்கின்ற எங்கள்கனவுகள் தனவாகும் போதெல்லாம் இந்த பண்ணிற்கு நன்றி செலுத்த
翅g

Page 13
கிளிநொச்சிப் பிரதேச கலை இலக்கிய வளர்ச்சி
1920 erficio கிளிநொச்சி படிப்படியாக மக்கள் குடியேற் றங்கள் ஆரா பிக்கப்பட்டன. காடு அடர்ந்து கிடந்த பகுதிகள் கழனிசளாக்கப்பட்டன என்றும் 19^0 ஆம் ஆண்டுகளுக்குப் பின் னரே இப்பிரதேசத்தில் மக்கள் யாழ்ப்பானக் குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து திர ந் த ரமா கக் குடியேறத் தொடங்கினர். அத்தோடு கிளி நொச்சிப் பிரதேசத்தில் இந்தி பத் தொழிலாளர். ஞம் காலத் திற்குக் காலம் வந்து குடியேறி னர். தமிழ் மக்களின் பாரம்பரி யக் கலை, கலாச்சாரங்களை இப் பகுதியில் முன்ஞெ தத்துச் செல் வதில் இப்பிரதேசத்தில் குடியே றிய மக்கள் பெருந்தொண்டாற் றியுள்ளனர்.
g)úu9g045JFub urt pruhufiu வரலாற்றுப் புகழ் கொண்டது. பண்டை நாட்களில் இப்பிரதே சத்தில் புராதன மக்கட் குடி யேற்றங்கள் இருந்து ஸ் ளன. உருத்திரபுரத்தல் கண்டுபிடிக்கப் பட்ட சிவாலயம், ஊற்று பிர தேசத்தில் காணப்படும் பழைய நகர இடிபாடுகள், குஞ்சுப் பரற் தனில் அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி என்பன இப்பிரதேசத்தின் பழம் பெருமையைப் பறைசாற் றக்கூடியன.
வ. சிவானந்த சர்மா
நாடகத்துறை
ஐம்பதுகளின் நடுப்பகுதியில் கிளிநொச் H மாவட்டத்தில் கலை, கலாச்சார, அறிவியல், J6ur பாட்டுத் துறைகளில் மெல்ல மெல்ல ஒரு விழிப்புணர்வு ஏற் படத் தொடங்கியது. ga நொச்சியின் கலாச்சாரப் பாரம் பரியத்தினை வெளிப்படுத்திக் காட்டும் முக்கிய சாதனமாக நாடகத்துறை இங்கு கொடிகட் tg. பறந்தது. நாகங்களில் தடித்துப் பு+ழ் பெற்றடநாடகக் கலைஞர்களான மு. குலசிங்கம்,
இ. சத்தியமூர்த்தி. அ. மரிய தாஸ் ஆகியோர், பல வில்லுப் பாட்டு நிகழ்ச்சிகளை மேடை யேற்றிய வில்லிசைக் கலைஞர்
asan7nraur). வட்டக்கச்சி வயிர முத்து அண்ணுவியார் ஐம்பது களின் நடுப்பகுதியில் ந \ட்டுக் கூத்துக்கள் சிலவற்றை மேடை யேற்றினர். தேயிட த்தைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை என்ப வர் கோலாட்டம், வ ச ந் த ன் கூத்து என்பனவற்றைத் தயாரித் தளித்தார்.
பத்திரிகைத்துறை
1952 இல் கிளிநொச்சியில் குடியேறிய சி. வி. செபஸ்ரியான் என்பவருடைய பங்களிப்பு பத்தி ரிகைத் துறையில் குறிப்பிடத் தக்கது. இவர் கொழும் பு
罗塞

யுனைட்டெட் பிரின்டேர்ஸ் மூல மாக "தமிழ் ஒலி" என்ற வாரப் பத்திரிகையை 1953 ல் நடத்தி ஞர். இதன் பின் யாழ்ப்பாணம் ஆனந் தா அச்சகத்திலிருந்து புதுச் செய்தி" என்ற மாலைத் திசைரியை 1930ல் வெளியிட் L-ro.
இவ ற்றை விட 1959 இல் கிளிநொச்சியிலிருந்தே ஒரு பத்தி ரிகை வெளியிடப்பட்டது. திரு நகர் கிராம முன்னேற்றச் சங் கத்தின் செயலாளராக இருந்த சற்குணம் என்பவர் "மறுமலர்ச்சி" என்ற பெயரில் ஒரு வாரப்பத்தி ரிகையை வெளியிட்டார்.
இ ைத விட "கலைக்கதிர்" என்ற பெயரில் ஒரு விவசாயப் பத்திரிகையும் வெளியிடப்பட்ட தாகத் தெரிய வருகிறதெனினும்
போதிய விபரங்கள் கிடைக்க வில்லை.
சிருஷடி இலக்கியம்
கண்டாவளை antsnõu கு. இராசையா என்பவர் "கண் டா வளைக் கவிாயர்" என்ற
புனைபெயரில் நீண்டகாலம் கவி தைகளை எழுதி வருகிருர். கலி பரங்குகள் பலவற்றை நடத்தி usinaTTii.
சி. ஆர். சலோஷியஸ் என்ப வரும் கிளிநொச்சியில் பல கவி யரங்குகளில் பங்கு கொள்வது டன், பத்திரிகைகளில் எழுதியும் வருகிருர்,
பரந்தனை வசிப்பிடமாகக் கொண்ட தாமரைச் செல்வி" யும், அவர் கணவன் வரனியூர் சி. கந்தசாமியும், திருவையாற்றி னெப் புகுந்த வீடாகக் கொண்ட செனமினி" யும், செவ்வந்தி
எஸ். வன்னியகுலம்,
வி, கே. திருலோகமூர்த்தி,
மகாலிங்கம், பரந்தன் கலைப் புஷ்பா, சிவாஜினி சுப்பிரமணி யம் ஆகியோரும் சிறு க  ைத. கவிதைத் துறையில் தமது பங் களிப்பினைச் செய்து வருகிருர் கள். இவர்களுள் செவ்வந் தி மகாலிங்கம் ஒரு நாடகக் கலை ஞரும் ஆவார்.
அ ண்  ைமக் காலங்களில் தொழில் ரீதியாக இங்கு வந்தி ருக்கும் பல புதிய எழுத்தாளர் கள் (எழுத்துலகுக்கு இவர்கள் பழையவர்களே) கிளிநொச்சியின் இலக்கிய வளத்தை மேம்படுத்தி வருகின்றனர்.
எஸ். எஸ். அச்சுதன்பிள்ளை. களனி" இராசரத்தினம், நவ. பாலகோ பால், திருக்கேதீஸ்வரன், கே.
left பாலசிங்கம், பாலன், கோப்பாய் சிவம் ஆகியோர் இவர்களுட் குறிப்பிடத்தக்க சில ரா வர். எஸ். எஸ். அச்சுதபிள்ளை ஒரு நாடகக் கலைஞருமாவார்.
மன்றங்கள்
பல கலே இலக்கிய மன்றங் கள், வாசகர் வட்டங்கள் என் பன அவ்வப்போது தோன்றி அநேக நற்பணிகளை ஆற்றிக் காலகதியில் மறைந்தும் போயின. நாடக மன்றங்கள் பலவற்றைப் பற்றி, நாடகக் கலை பற்றிய கட்டுடி9ரயில் காணலாம். கிளி நொச்சி இலக்கிய வட்டம் உதவி அரசாங் க அதிபராயிருந்த செ. யோகநாதன், பிரபல எழுத் தாளர் என். ஆர். சந்திரள் முத வியவர்களால் உருவாக்கப்பட்டு பல இலக்கிய அரங்குகளை நடத் தியது.
பிரதேச முத்தமிழ் நுண் கலைக் கழகம் 976 ஆம் ஆண் டில் ஆரம்பிக்கப்பட்டு சிலகாலம்
இயங்கியது
8

Page 14
மறுமலர்ச்சி -
இடையில் சிலகாலம் ஏற் tட்டிருந்த தேக்க நீலக்குப் பின் 984 ஆம் ஆண்டிலிருநீது ஒரு புத்துணர்ச்சியுடன் பலமன் றங்கள் இயங்கத் தொடங்கின. அநேக கூட்டங்கள் கலை நிக்ழ்ச் சிகள் நடைபெறலாயின.
பல இடங்களிலிருத்தும் உற் காகமிக்க கலைஞர்கள் பலர் வந்து சோந்ததும் கிளிநொச்சி தனி மாவட்டமாக்கப்பட்டதும் இந்த எழுக்கிக்குரிய காரணங்க ளாக அமைந்தனவெனலாம.
தற்போதைய கிளிநொச்சி மாஓட்டத்தின் முதலா9து அர ாாங்க அதிபர் திரு. என். ஜெய நாதன் ஒரு கலை இலக்கிய ஆர் வலராகவும். நாடகக் கலைஞரா கவும் இருப்பதும், கிளிநொச்சி அபிவிருத்திப் பகுதி உதவி அர சாங்க அதிபர் திரு. க. குண ராஜா (செங்கை ஆழியான்) ஒரு நாடறிந்து எழுத்தாளர் என்பதும் இப்பகுதியின் கல கலாசார வளர்ச்சிக்கு உற்சாக மூட்டும் உந்து சக்திகள் என லாம். 嘉默
கடந்த வருடம் புனரமைச் கப்பட்ட பத்திரிகையாளர் வாச கர் நலன்புரிச் சங்கம், புதிதாக அமையப் பெற்ற ஈழநாடு வாச கர் வட்டம் முன்பு 6 - கலம் இயங்கி இடையில் செய லற்றிருந்து மீண்டும் அண்மை யில் புனருத்தாரனம் செய்யப் பெற்று திருநெறிக் கழகம் என் பன கலை. இலக்கிய ஆன்மீக ரீதியில் தமது பங்களிப்புக்களைச் செய்து வருகின்றன.
நீர்ப்பாசனத் திணைக்களத் தில் கொழும்பத் தலைமையகத் தில் நீண்டகா(9ம் இயங்கிவரும் மிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் கிளிநொக்கிப் பிரபந்திடத்தில் ஆரம்பிக் கப்
金
பட்டு பிராந்தியப் பணிப்பாளர்
திரு. ம. சதாரத்தினம் அவர்க ளின் வழிகாட்டலில் சிறந்த பணியாற்றி வருகிறது. இக்கழ ஆம் அகில இலங்கை ரீதியில் றுகதைப் போட்டி மற்றும் கிளிநொசீசிப் பகுதி மாணவர்க ளுக்கிடையிலான Li di si போட்டி முதலியவற்றை நடித் துவதுடன் "அருவி" என்ற அரை யாண்டுச் சஞ்சி கை ஒன்றும் வெளியிடுவது, குறிப்பிடத்தக்க செய்தி.
இத்தகைய கலா சின் ரப் பாரம்பரியமுடைய கிளிநொச்சி மாவட்டத்தின் கலை, இலக்கிய, ஆன்மீக, பொருளா தாரவளர்ச்சி முறைகளை எடைபோடும் முயற் சியின் ஓர் ஆரம்ப கடிங்டமாக மல்லிகை" சிறப்பு மலர் வெளி யிடுகிறது. இந்த உற்சாகம்மிக்க வெளியீடு இப்பகுதி மக்களின் ஆர்வத்தை மேலும் வளம்படுத்த உதவுமென நம்பலாம். O ”محہ ح^مسحمحمحصہ سمتحصحیح حیح حصہ حصہ مسیحی
புதிய ஆண்டுச் சந்தா'
983 gyrraio errøšas ரூந்து புதிய சந்தர விவரம்பின் வருமாறு
தனிப்பிரதி 2 - 30 ஆண்டுச் சந்தா 40 0ே (தபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சந்தாக்கள் ஏற்றுக் கொள்ளப்படமா டர்
மல்லிகை
234B, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்
 

வழியற்று வந்தோர்க்கு வாழ்வளிக்கும் கிளிநெச்சி
எஸ். வன்னியகுலம்
'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆளே கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை" எனத் தமிழ் நாட் டிலே போற்றப்படுவது மதுரை மாவட்டம். ஈழத்திலும், தமிழ்ப் பிரதேசங்களிலே கிளிநொச்சி மாவட்டம் இத்தகைய ஒரு சிறப் பிடத்தை வகிக்கிறது. இத்தகு பெருமையினைப் பொற்றுக் கொள் வதற்கு அது தனியே ஒர் உணவுக் களஞ்சியமாக விளங்குளது மட்டும் காரணமன்று. வட இந்தியாவினின்றும் நெருக்கடிகளின் போது தெற்கு தோக்கிப் புலம் பெயர்ந்தோர்க்கும், சமுத்தினின்று வடக்கு நோக்கிப் புலம் பெயர்ந்தோர்க்கும் வாழ்வளித்து வருவது தென்மதுரை. அதுபோன்று ஈழ்த்திலே. யாழ்ப்பாண மாவட்டத் தினின்று தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்தோரையும், தென்னி லங்கையினின்றும் வடக்கு நோக்கி நகர்ந்தோரையும் இருகரம் நீட்டி வரவேற்று வாழ்வளிக்கிறது கிளிந்ொச்சி மாவட்டம்.
கிளிநொச்சி மாவட்டம் வரலாற்றுச் சிறப்புடையது. வளம் நிரம்பிய மண்ணையுடையது நிரம்பிய சிற்ருறுகளையும், வற்ருத வளமுடைய குளங்களையும் கொண்டது. அடர்த்து செறிந்த காட்டு வளமுடையது. இம் மாவட்டம் பச்சிலைப்பள்ளி, பூநகரி, க்ரைச்சி ஆகிய மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது; சுமார் 17460 ஏக்கர் பரப்புடையது. பெருமளவு நிலப் பரப்பையும் சிறிதளவு மக்கள் தொகையையும் கொண்டது. 112, 4 கிளோ மீற்றர் பரப்புடைய யாழ்ப்பாண மாவட்டத்தில் 90 . 18 சதவீத மக்கள் வாழ்கின்றனர். ஏறக்குறைய இதேயளவு (959 - 8 கி. மீ.) பரப்ப ளவுடைய கிளிநொச்சி மாவட்டத்திலே 9 . 82 சதவீத மக்களே வாழ்கின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்துடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒருபங்கு மக்களே கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்
கிளிநொச்சிப் பிரதேசத்தின் குடியேற்ற நிகழ்வுகள் மூன்று வகையினவாக இடம் பெற்றிருக்கின்றன. ஆதிக் குடியேற்றங்கள், விவசாயக் குடியேற்றங்கள், அக தி கள் குடியேற்றங்கள் என அவற்றை நாம் வகைப்படுத்தலாம்.
கிளிநொச்சிப் பிரதேசத்திலே காணப்படும் சிதைவுற்ற குளம் களும், அணைக்கட்டுகளும், பயிர் செய் நிலங்சளும், இடிந்து தகர்ந்த கட்டிடங்களும் வரலாற்று சமூகவியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 13 ம் நூற்ருண்டிலே வன்னியர்களின் ஆட்சிக்காலத்தில் இ பிரதேசத்திலே நிரம்பிய குடித்த்ொகை இருந்தமையை இச் சிதைவுகள் சான்று படுத்துகின்றன. இந்நூற்
霧5

Page 15
ரூண்டிலே ம்ாகன் என்ற அரசனின் படையெடுப்புடன் பெரும ளவு கேரளரும், தமிழரும் இப் பிரதேசத்தில் குடியேறியுள்ளனர். பனங்காமம், மேல்பற்று, முள்ளியவளை, கருவாய்ப்பற்று, கரிக் கட்டுமூலை, தென்னமரவடி கச்சாப் போன்ற ஏழு வன்னிமைகள் வன்னியர்களின் ஆட்சியின் கீழ் நீண்டகாலமாக இருந்து வந்திருச் கின்றன.
13ம் நூற்ருண்டிலே டொன் கொழிக்கும் பூமியாக விளங்கிய கிளிநொச்சிப் பிரதேசம், பின்னர் தென்னிந்திய தமிழ் மன்னரி களதும் தென்னிலங்கைச் சிங்கள மன்னர்களதும் போர் நடவடிக் கைகள் காரணமாக கைவிடப்பட வேண்டிய அவல நிலக்குள்ளா கியது. தென்னிந்தியாவிலே சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத் தின்போது, தென்னிலங்கையைத் தாக்குவதற்கு யாழ்ப்பாணம் ஒரு தளமாகக் கொள்ளப்பட்டது. அங்கிருந்தே சோழப் படைகள் தென்னிலங்கையை நோக்கிப் பெயர்ந்துள்ளன. தென்னிலங்கை யினின்றும் சிங்களப்படைகள் யாழ்ப்பாணத்தைநோக்கிப் பெயர்ந்த போது இரண்டு படைகளும் வன்னிப் பிரதேசங்களிலேயே ஒன்றை ஒன்று எதிர்சிொண்டன. இதனுல் வன்னி மை ப் பிரதேசங்கள் அடிக்கடி போர்க்கனமாக மாறின. எனவே, மத்திய வன்னிமைப் பிரதேசத்தினின்றும் மக்கள் கடற்கரையோரங்களை நோக் கிட் புலம் பெயர்ந்தனர். இவர்கள் முல்லைத்தீவு, பச்சிலைப்பள்ளி, பூத கரி, யாழ்ப்பாணம் போன்ற கடற்கரைக் கிராமங்களை நாடி சென்றனர், கொடிய நோய்களும், தாங்கொணு வரட்சியும், வெள்ளப் பெருக்கும் இப் பி ர \ர் த சங்க ளினி ன் றும் மக்கக்ளச் கரையோரங்களை நோக்கி நகரச் செய்தன. இதஞல், நிறைந்த வளமும் சிறந்த வாழ்வும் கொண்ட இன்றைய கிளிநொச்சிப் பிற தேசத்தை மீண்டு I அடர் காடுகள் மண்டின. இதன் பின்னர் இருபதாம் நூற்றண்டின் முதற்காற் பகுதிவரை இப் பிரதேசம் கைவிடப்பட்ட பிரதேசமாகவே விளங்கி வந்திருக்கிறது.
மீண்டும் 1946 ம் ஆண்டளவில் இப் பிரதேசத்திலே விவசாயக் குடியேற்றங்கள் அரும்பத் தொடங்கின, விவசாயக் குடியேற்றம் கள் யாவும் குளங்களை அண்டிய பிரதேசங்களிலேயே ஆரம்ப காலங்களில் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டிலேயே இரணைமடுக் குளத்தின் அருகாமையில் கணேசபுரக் குடியேற்றத் திட்டம் ஆரம் பிக்கப்பட்டது. இதன் பின்னர் படிப்படியாகக் குடியேற்றத் திட் டங்கள் அமைக்கப்பட்டு, இன்று ஐம்பதுக்கும் மேற்பட்ட குடி யேற்றத் திட்டங்களை இப் பிரதேசம் கொண்டிருக்கிறது. விவசா யக் குடியேற்றத் திட்டங்களே கிளிநொச்சிப் பிரதேசத்தின் குடி சனச் செறிவையும், குடிசனப் பரப்பையும் தீர்மானிக்கின்றன. 1871 ம் ஆண்டில் 14313 ஆக இருந்த குடித்தொகை 19 18 ல் 100520ஆக அதிகரித்து விட்டமைக்கு இவ் விவசாயக் குடியேற்றத் திட்டங்களே காரணமாகின்றன.
கிளிநொச்சிப் பிரதேசத்தில் குடியேற்றத் திட்டங்களை பாரிய குடியேற்றத் திட்டங்கள், மத்திய வகுப்புக் குடியேற்றத் திட்டங் கள், படித்த வாலிபர் குடியேற்றத் திட்டங்கள், கிராம விஸ்தரிப் புத் திட்டங்கள் என வகைப்படுத்தலாம். வட்டக்கச்சி, இராம நாதபுரம், முரசுமோட்டை, கணேசபுரம், உருத்திரபுரம், திருவை யாறு, வன்னேரிக்குளம், அக்கராயன் குளம், கரியால நாகபடுவாய்
36

ஆகியவை பாரிய குடியேற்றத் திட்டங்களுள் அடங்குவன. இவை யாவும் ஒருவருக்குச் சராசரி 2 - 3 ஏக்கர் மேட்டு நிலத்தையும் 5- ஏக்கர் வயல் நிலத்தையும் கொண்டவை.
கல்மடு கண்டாவளை, புவியம் பொக்கனை, வெலிக்கண்டல், அக்கரரயன் குனம் (சிறு பகுதி). பரந்தன், கமரிக்குடா, புத்து முறிப்பு ஆகியன மத்திய வகுப்புக் குடியேற்றத் திட்டங்களாகும். இவை ஒருவருக்குச் சராசரி 5 - 10 ஏக்கர் வரையிலான வயற் காணிகளை உடையவை.
நிருவையாறு பிரம்ந்தலாறு, விஸ்வமடு, முழங்காவில் ஆகி யன படித்த ஆண் / பெண் குடியேற்றத் திட்டங்களாகும். இவை மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக்காக ஒதுக்கப்பட்டவை. பள உதவி அரசாங்க அதிபர் பிரிவில் எட்டுக் கிராம விஸ்தரிப்புத் திட்டங்களும், பூநகரி உ. அ. அ. பிரிவில் இருபத்தி நான்கு கி. வி. திட்டங்களும் இருக்கின்றன. V−
இக் குடியேற்றத் திட்டங்களிலே முழங்காலில் படித்த வாலி பர் குடியேற்றத் திட்டம். குழாய்க் கிணற்று நீர்பாசனத்தையும், பளை, பூநகரி உப அரசாங்க அதிபர் பிரிவுக் கிராம விஸ்தரிப்புத் திட்டங்கள் மழை நீரையும் நம்பியிருக்கின்றன. ஏனைய குடியேற் றத் திட்டங்கள் யாவற்றுக்கும் அவ்வப் பிரதேசத்திலுள்ள குளங் கனே நீரை வழங்குகின்றன. இரணைமடுக் குளம், வன்னேரிக்குளம், அக்கராயன்குளம், கல்மடு, கண்டாவளை, புத்துமுறிப்பு, விஸ்வ மடு, பிரமந்தலாறு ஆகிய குளங்கள் நீர்ப்பாசனத்துக்குப் பயன் படுத்தப்படுகின்றன. இவற்றுள் இரணைமடுக் குளமே மிகப் பெரி யது. இது 8404 - 2 ஏக்கர் நிலத்தையும் 106500 கன அடி நீரையும் உள்ளடக்குகின்றது.
வடபுலத்தினின்றும் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டி னின்றும் கிளிநொச்சி நோக்கிய குடிப்பெயர்வு, விவசாயக் குடி யேற்றத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. குடா நாட் டின் குடியிருப்பு, பயிர் செய் நிலப் பற்றக் குறையும், உணவுப் பொருட்கள் பற்ருக்குறையும், வேலே வாய்ப்பின்மையும் கிளி நொச்சி நோக்கிய குடிப்பெயர்வை ஊக்கப் படுத்தின. குடியேற்ற நடவடிக்கைகளின்போது இப் பிரதேசக் காடுகள் யாவும் அழிக்கப் பட்டுக் களனிகளாக மாற்றப்பட்டன. இருந்தும் 1950 ம் ஆண்டு வரை நிரந்தரமான குடிசைகள் கிளிநொச்சி பிரதேசத்தில் அரு கியே காணப்பட்டன. விவசாய நிலங்களிலே காவற் குடில்களையே காணக்கூடியதாக இருந்தது. பயங்கர மலேரியா போன்ற நோய் களுக்குப் பயந்து குடாநாட்டிலிருந்து கொண்டே வலல் நிலங்களை விவசாயிகள் கவனித்து வந்துள்ளனர். விதைப்புக் காலங்களிலும் பின்னர் அறுவடைக் காலங்களிளுமே யாழ்ப்பாண விவசாயியைக் கிளிநொச்சியில் காண முடிந்தது. நாடு சுதந்திரமடைந்ததும், கிடைத்த வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் நிரந்தரமா கவே கிளிநொச்சியில் குடியேறத் தொடங்கினர். கரைச்சிப் பிரிவில்
1946 ம் ஆண்டில் 3 89 ஆக இருந்த குடித்தொகை 1953ங் ஆண்டில் 14276 ஆகத் திடீரென உயர்ந்து, 1981ம் ஆண்டில் 88869 ஆக வளர்ந்துவிட்டது,
27

Page 16
1988 ல் சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் அது உப உணவு உற்பத்திக்கு மிகுந்த ஊக்கமளித்தது. இக் காலப் பகுதி யிலேயே பெருமளவு படித்த வாலிபர்கள் யாழ்ப்பாணத்தினின் றும் கிளிநொச்சிக் குடியேற்றங்களை நோக்கி சர்க்கப்பட்டனர்.
ஈழத்தின் இனக்கலவர வரலாற்றுக்கும் கிளிநொச்சி மாவட் டத்தின் குடிசன வளர்ச்சிக்கும் நிறையவே தொடர்புண்டு. தென் பகுதியில் உருவாகும் ஒவ்வோர் இனக் கலவரத்தின்போதும் பெரு மளவு மலேயகத் தமிழ் மக்கள் கிளிநொச்சி நோக்கிப் பெயர்ந்து வந்துள்ளனர். அகதிகளாக வரும் இந்த மக்களுக்கெனத் தனிப் பட்ட குடியேற்றங்கள் அண்மைக் காலம் வரை உருவாக்கப்பட வில்லையாயினும் கிளிநொச்சிப் பிரதேசக் குடித்தொகையிலே அவர் களின் இணைவு பெருந் தாக்கத்தை ஏற் படுத் தி வருகின்றது. கரைச்சியில் இன்று 2 . 4 வீத மலையகத் தமிழ் மக்கள் வாழ்கின் றனர். 1 . வீதம் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். 0 . 4 வீதம் தமிழ் மக்கள் (பரம்பரையாக வாழ்பவர்) வாழ்கின்றனர். 19 7 ம் ஆண்டின் பின்னர் மலையகத் தமிழ் மக்களின் கிளிநொச்சி நோக் கிய குடிப்பெயர்வு மிக அதிகளவாகவே காணப்படுகின்றது.
இவ்வாறு பல்வேறு வகையிலும் வாழ்வு தேடி வந்த மக்கள இனவரையும் வரவேற்று வாழவைக்கும் கிளிநொச்சி மாவட்டத்தின் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதும் அவசியமானதாகிறது. யாழ்ப் பாண மாவட்டம் ஏற்கனவே தனது குடித்தொகைக் கொள்ளன வில் வரம்பு மீறிவிட்டது. புதிய பயிர் செய் நிலங்களோ குடியி ருப்பு நிலங்களோ அங்கு உருவாவதற்கில்லை. செறிவுப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமளவுக்கு நிலத்தின் வளமும் உகந்ததா கவில்லை. எனவே யாழ்ப்பாண மாவட்டத்தினின்றும் குடிசனட் பெயர்வு தவிர்க்க இயலாதது. இந்தக் குடிப்பெயர்வை இருகரம் நீட்டி வரவேற்கும் வளப்பம் கிளிநொச்சி மாவட்டத்துக்கே உண்டு பெருமளவு நிலப்பரப்பு வளமான மண், நீர் வளம், போச்கு வரத்து வசதி, தமிழ் - சிங்கள மக்களின் உற்பத்திப் பொருட் கெர்ன்வளவு விற்பனவு மத்திய நிலையம் காரணமாக கிளிநொச்சி மாவட்டம் எதிர்காலத்தில் முதன்மையான ஓரிடத்தை வகிக்குட என்பதில் ஐயமில்லை. இப் பிரதேசத்தின் விவசாயப் பொருள தார வளத்தினைப் பெருக்கும் வகையிலே, அத்தொழில் சார்ந் தொழில் நுட்பங்களை உட்செறிவிக்கும் வகையிலும் விஸ்தரிப் நடவடிக்கைகளே விரைவுபடுத்தும் வகையிலும் பெருமளவு விவச யப் பண்ணைகளும் விவசாய அலுவலகங்களும் இப் பிரதேசித் லேயே அமைக்கப்பட்டுள்ளன,
கிளிநொச்சி மாவட்டத்தின் மூலவளங்கள் இதுகாலவரை பூ ணமான வழ9கயிலே பயன்படுத்தப்படவில்லை. மனித வாழ்வியலை செழுமைப்படுத்தும் வகையிலே இம் மூலவளங்கள் யாவும் பயன் படுத்தப்படுமாயின், எதிர்காலத்திலே புவியியல் ரீதியாக மட் மன்றிப் பொருளாதார ரீதியாகவும் கிளிநொச்சி மாவட்டே தமிழ்ப் பிரதேசங்களின் கேந்திர நிலையமாகவும் அமைந்து விடுப்
28

கிளிநொச்சியின்
நாடகத்துறை வரலாறு
நீண்டகாலம் கலை இலக்கிய வரலாற்றினை உடைய கிளி நொச்சி மாவட்டத்தின் நாடகத் துறை அறுபதுகளின் ஆரம்பத் தில் மறுமலர்ச்சி பெற்றதென்று சொல்லலாம். ஐம் பது க Gwyf sir நடுப்பகுதியில் பரவலான குடி யேற்றத் திட்டம் மூலம் இங்கு வந்து குடியேறிய பலதரப்பட்ட மக்களின் இரசனைக்கு விருத்தூட் டியவை ஆலய உற்சவங்களின் போது மேடையேற்றப்பட்ட நாடகங்களே. இந் நாடகங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை.
கிளிநொச்சி மக்களிள் கல் யாற்றலே மேம்படுத்தி. ஆர்வத் தினை வளம்படுத்தி உற்சாகமூட் şusuf suG Irreezu 8rmule பைத் தலைவராயிருந்த திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள் ஆகும். அறுபதுகளின் ஆரம் பத் தி ல் நாடக விழாக்கள். நாடகப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கி இவர் உற்சாகமூட்டிய தைத் தொடர்ந்து பல புதிய நாடக மன்றங்களும், நாடகக் கலைஞர்களும் தோன்றினர். இத் தகைய நாடக மன்றங்கள் கலை ஞர்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்து சுருக்கமாகத் தருவதே இக்கட்டுரையின் நோக்கம்.
1968 இல் இளைஞர் கலை வளர்ச்சி நாடக மன்றம்" என்ற
க, செ, வீரசிங்கம்
பெயரில் ஒரு மன்றம் திரு க. செ. வீரசிங்கத்தின் முயற்சி யால் உருவானது. இம் மன்றத் தின் வளர்ச்சியில் இவருடன் சேர்ந்து பங்கு கொண்டவர்களில் பெ. திருச்செல்வம், பி. எம். தோமஸ், எஸ். பி. ராஜ கதிர வேலு எஸ். சிவநதேன். அ" பஞ் சாட்சரம், லோறன்ஸ், பஞ்ச சோதி, சி பாலசிங்கம், நா. சோதிநாதன் ஆகியோர் குறிப் பிடத்தக்கவர்கள்.
JavGgnrášsák a ( Apeny á2 சங்கத்தின் செயலாளராயிருந்த திரு. மயில்வாகனத்தின் வேண்டு கோளுக்கிணங்க் கூட்டுறவாளர் தின விழாவிலே போடு காப்பு? என்ற நாடகத்தை இவர்கள் மேடையேற்றிஞர்கள். இந் நாட கத்தில் திருவாளர்கள் சு. பேரா யிரசிங்கம், அ. பஞ்சாட்சரம் கதிரேசுத்தம்பி (sy ub to rów) யோசெப் கனக்ரத்தினம், திருச் செல்வம் ஆகியோர் நடித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த நாடக மன்றம் கடமையின் காவலன் தாலியைக் கட்டு உன்னைப்போல் ஒருவன் முகத் தார் வாட்டில், பண்டிதர் பசு பதி. வேண்டாம் கல்யாணம் கைமாறு நகரம் தத்த பரிசு சந்தியில் வரப்பிரசாதம், உத யத்துச் செவ்வாய், பார்குற்றம்

Page 17
சிகிரிக் காவலன், தர்மத்தின் சுவடு, ஆகியவற்றையும் இன் னும் பல நா ட கங்களை யும் மேடையேற்றினர்.
கலைவலர்ச்சி ராடக மன்றம் இப்பிரதேசத்தில் ஆரம்ப கால நாடக வளர்ச்சிக்கு அடிகோலி பது மட்டுமன்றி, அதிக நாட கங்களை பல தடவைகள் மேடை யேற்றிய பெருமையும் உடை
Lé.
கிளிநொச்சிப் பகுதி யின் கலை வளர்ச்சி பற்றிக் குறிப்பிடும் போது பாகவதர் நடராஜா முக்கிய இடத்தை வகிக்கிருர். இவர் ஒரு சிறந்த பாடகர் பக்கவாத்தியக் கலைஞர். இவரது புத ல் வர் களும் இவரைப் போலவே நடிகர்களாகவும், பக்க வாத்தியக் கலைஞர்களாகவும் உள்ளனர்.
பாக வதர் நடராசாவின் முயற்சியால் பரந்தன் கலைமகள் நாடக மன் றம் இயங்கியது. குளுளன், 6u6ñr6ufo, puntador அ கண்ணிர்ப் பூக்கள் ஆகிய பல நாடகங்க ளேப் பல தடவைகள் மேடை யேற்றிய பெருமை இம் மன்றத் துக்குரியது.
1965, 66 இல் நடைபெற்ற கிராமசபைச் சாகித்திய விழா வில் இவர்களது நாடகம் பரிசு பெற்றமை குறிப்பிடத்தக்க அம் சமாகும். பாகவதர் நடராசா வின் புதல்வியார் இளைஞர் கலைவளர்ச்சி மன்றத்தின் கட மையின் காவலன்" நாடகத்தில் சீதையாக நடித்துப் பாராட்டுப் பெற்றனர்.
முரசுமோட்டை தாமு அவர் களும் ஒரு நாடகமன்றம் அமைத் துப் பல நாடகங்களை மேடை பேற்றியுள்ளார். நந்த ஞர்,
ம்ார்க்கண்டேயரி என்பன குறிப் பிடத்தக்க இசை நாடகங்களா கும். "நந்த ஞர்" 1965 இல் சாகித்திய விழாவில் முதலிடம் பெற்றது. மேலும் இவர் சிறந்த ந டி க ர் என்று ஜனதிபதியின் பாராட்டைப் பெற்றவர். இவர் நல்ல குரல்வளம் மிக்கவர்.
இவர்போலவே வட்டக்கச்சி கிருஷ்ணபிள்ளை, வைரவி போன் ருேரும், தேசீய உப்புக் கூட்டுத் தாபனத்தைச் சேர்ந்த நல்ல தம்பி அவர்சளும் பாராட்டத் தக்க கலைஞர்களாவர்
பிரபல அரசி ய ல் வா தி வி. பொன்னப் பலத்தின் சகோ தரர் வி. மாசிலாமணி ஆயுர் வேத வைத்தியராக இங்கு சேவை யாற்றியவர். அக்காலத்தில் இலர் முயற்சியால் "ஸ்ரார் நாடக மன்றம்" கிளிநொச்சியில் ஸ்தா பிக்கப்பட்டது. 1963 - 86 ஆம் 7 ஆம் ஆண்டுகளில் நடை பெற்ற சாகித்திய விழாக்களில் இம்மன்றத்தின் நாடகங்களான பாண்டியன் பரிசு அறத்தின் நிழல், கண்ணன் காட்டிய வழி ஆகிய நாடகங்கள் பரிசு பெற் றன. இம் மன்றத்தின் நெறியா ளராக செவ்வந்தி மகாலிங்கமும் செயலாளராக எம். சிவபால னும், பொருளாளராக மங்கை தியாகராசனும் இருந்த னர். எம். கணபதிப்பிள்ளை, எம். தர்ம ராசா, அழகராசா, வேலாயு தம், சிவநாதன், ஞானச்சந்தி ரன், தணிகாசலம், யோகராசா போன்ருேரும் மன்ற உறுப்பினர் களாக வும் நடிகர்களாகவும் இருந்தனர்.
இம்மன்றம் முன்பு குறிப் பிட்ட நாடகங்களைவிட, வன்னி ராணி, பண்டார வன்னியன், ஒதெல்லோ பேர்ன்ற நாடகங் களையும் மேடையேற்றியது.

விரார் நாடக மன்றத்தின் உறுப் பினர்களான எம். கணபதிப் பிள்ஜா, மங்கை தியாகராசன் ஆகியோர் பல்வேறு நாடக மன் ங்களில் வேறுபட்ட பல பாத் திரங்கனில் திறமையுடன் நடித் துப் பெயர் பெற்றவர்களாவார் கள்.
1967 இல் கதாசிரியரும் நடி a a lor ar stair- நடராசனின் முயற்சியில் உருவானது ஹரே கிருஷ்ன நாடக மன்றம். சுவீப் கந்தரம்பிள்ளை" என்ற இவர்க ளது முதலாவது நாடகம் சுமார் நாற்பது தடவைகள் மேடை யேறிப் ப்ொதுமக்களின் பாராட் டைப் பெற்றது. இதன் பின் தோஞ்சலி, நீதியின் சோதனை" நினவுகள் சாவதில்லை, Guevi ணமி மயக்கம் முதலிய பல நாடகங்களைப் பல தடவைகள் மேடையேற்றினர். முன்னர் குறிப்பிட்ட மங்கை guunt sorrt சன் மற்றும் எட்மன் மைக்கல் ஆகியோரும் என்: நடராசனு ட்ன் இணைந்து இந்த eňvrtř மன்றத்தின் வளர்ச்சிக்கு e agjë தவர்களாவர். 1980 வரை இயங் கிவந்த இம்மன்றம் பின் ன ரி ஒய்ந்து விட்டது
1966 வரையில் ஆரம்பிக்கப் பட்ட "பரந்த இரசாயனக் கலை
மன்றம் திருவாளர்கள் பரம் சோதி, வேலாயுதம், ஜெய ராசா, மனேகரன், செவ்வந்தி
மகாலிங்கம் ஆகியோரின் முயல் பொல் உருவானது. வேல் போன விதானையார் எனக் கென்ருெர் இதயம், மினிஸ்கேட் மீனுட்சி முதலிய நாடகங்களைப் பலமுறை மேடையேற்றியது.
1972 ஆம் ஆண்டளவில் உருத்திரபுரம் பகுதியில் "செந் தமிழ்க் கலாமன்றம் என்ற பெயரில் ஒரு மன்றம் உருவாக் சுப் பட்டது. மு. குலசிங்கம், கமலநாதன், அமரர் அன்ரன்
கெமிக்கல் அன்ரன். தேவராச7 கு. பாலேந்திரன், மங்கை தியாக ராசன் ஆகியோர் ஆரம்பகாலத் தில் இம்மன்றத்தின் உறுப்பினர் களாகவும் நடிகர்களாகவும் இருந் தவர்கள்
மலர்ந்த வாழ்வு, பாவம் பரி பாரி, நவீன யமன் தர்பார் சூனியம் ஆகியவை இம் மன்றத்
ன் பிரபல நாடகங்களாகும் செந்தமிழ்க் கலாமன்ற இயக்கு ர்"திரு. மு. குலசிங்கம் ஆரம்ப காலத்தில் இளைஞர் கலைவளர்ச்சி மன்றத்தில் "அங்கத்துவம் பெற் றிருந்தவர். மேலும், இவர் ஒரு பிரபல வில்லிசைக் கலைஞர் என் பதும் குறிப்பிடத்தக்கது
ஆரம்பகாலத்தில் இளைஞரி துலை வளர்ச்சி மன்றத்தில் நடித்து வந்த பெ. திருச்செல்வம், சத்தி மூர்த்தி, ஞா. பெனடிக்ற் ஆகி யோர் 1978 ஆம் ஆண்டளவில் அம் மன்றத்திலிருந்து பிரிந்து *முத்தமிழ் நவரச நாடக மன் றம்" என்ற புதிய மன்றத்தை உருவாக்கினர். இவர்கள் மிகக் குறுகிய காலத்தினுள் "வாய்மை" என்ற சரித்திர நாடகத்தைத் தயாரித்து மேடையேற்றினர். இந்நாடகம் அரியாலை நாடகப் போட்டியில் போட்டியிட்டுப் பரி கம் ப்ெற்றது. இந்நாடக மன்ற இயக்குநர் திரு. பெ. திருச்செல் வம் சிறந்த நடிகர் பரிசை 1967 ஆம் ஆண்டெ சாகித்திய விழாவில் பெற்றர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போல ஞா. பெனடிக்ற் அவர்களும் அந்த ஆண்டில் இரண்டாம் பரிசைப் பெற்றிருந்தார்.
இம்மன்றத்தைச் சார்ந்த திரு. சத்தியமூர்த்தி, பெ திருச் செல்வம் இருவரும் சிறத் தி

Page 18
சித்திரக் கலைஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இம்மன்றத் தில் பெண்களும் நடித்தமை ஒரு சிறப்பம்சமாகும்.
புனித திரேசா ஆலயத்தின் பங்குத் தந்தையாக இருந்த திரு. எட்மன்மைக்கல், திரு. சலேசியஸ் ஆகியோர் இவ்வால யத்தில் ஒரு கலைப்பிரிவு ஒன்றை ஆ  ைமத்து நெறிப்படுத்தினர். திரு. சலேசியஸ் ஒரு சிறந்த
நாடக எழுத்தாளரும் நெறிப்
படுத்துபவருமாவார்.
அடிவானத்துக்கு அப்பால், பலிக்களம் மலையில் கிறிஸ்து, கைம்பெண் வளர்த்த கழுதை ஆகியன இவவர்கள் முயற்சியில் மலர்ந்த நாடகங்களாகும்,
திருவாளர்கள் மரியதாஸ். எட்வேட் அருள் நேசதாசன், எட்வேட் கிறிஸ்ரி தேவதாசன் ஆகிய மூன்று சகோ தரர்களும் சிறந்த நடிகர்கள். இவர்களது பங்களிப்பு புனித திரேசா ஆலயத்தின் க்கலப் பிரி வுக்கு மிகவும் உதவியது. மேரி
எட்வேட்
அந்தோணிப்பிள்ளை, மலர், மல் விகா, அன்ரன், 6T6). Gas. ஜோன், ஏ. ஜெ. பிரான்சிஸ்,
இராக்கினி, ராஜ்குமார், நாே ஸ்வரன் முதலியோரும் இவர்க ளது நாடகங்களில் நடித்தார் selv.
நீாடக மன்றங்கள் பவவற் றயும் ஒருங்கிணைத்து பிரதேச ரீதியில் நல்ல முறையில் இயங் கச் செய்யும் நோ க் குட ன் 1978இல் அப்போதைய உதவி அரசாங்க அதிபர் எஸ். யோக நாதனின் தலைமை யில் திரு. க.செ. வீரசிங்கத்தின் முய்ற்சி யில் ஓர் புதிய அமைப்பினை உருவாக்குவதற்காக -7-76 ல் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் உதவி அரசாங்க
2
அதிபர் எஸ். யோகநாதனைத் தலைவராகவும், கே. எஸ். வீர சிங்கத்தைச் செயலாளராகவும், பதின்மூன்று செயற்குழு உறுப் பினர்களையும் கொண்ட் பிர தேச முத்தமிழ் நுண்கலைக் கழ கம்" உருவாக்கப்பட்டது.
இக்கழகம் பாடசாலை மான வர்களிடையே as L. GB) 625) pr போட்டி, பேச்சுப் போட்டி முத லியவற்றை நடத்தி வந்ததுடன் 1978 தை மாதத்தில் உழவர் விழா ஒன்றை வெகு சிறப்பாக நடத்தியது. இவ்விழாவை முன் நின்று நடத்திய வர்களுள் க. செ. வீரசிங்கம், ea. ஜெயபாலன், JY. 67t"Gaju, க. பாக்கிய நேசன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இக்கழகம் "நல்ல தீர்ப்பு என்ற நாடகத்தைத் தயாரித்து பல தடவைகள் மேடையேற்றி யது. இந் நாடகத்தில் ப. வை. ஜெயபாலன், கு. பாலசந்திரன், க. செ. வீரசிங்கம், மு, குலசிங் கம், பேசி. தேவராசா. நடரா ஜன் போன்ருேர் முக்கிய பங் கேற்று நடித்தனர்,
காலகதியில் பல்வேறு நெருக் கடிகள் வசதிக் குறைவுகளால் இச் சங்கம் இயங்காமல் போன மட்டுமல்லாமல் கிளிநொச்சியின் நாடக முயற்சிகளும் தடைப் பட்டுப் போனது வருத்தத்துக் குரியதே. இன்றும் பல தல்ல கலைஞர்கள் இலைமறை காயாகக் கிளிநொச்சியில் வாழ்ந்து கொண் டிருக்கின்றனர்.
பிரதேச முத்தமிழ் நுன்கலைக் கழகம் மீண்டும் புனருத்தாரணம் செய்யயபடுமானுல் நல் ல பல அறுவடைகளைப் பெறலாம் என் பது நிச்சயம்.

அபிவிருத்திக்கான வழிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள நாடுகளுக்குள்ள உரிமை
யூரி. குவோஸ்தேவ்
உலகம், கூடிய விரைவில் 21 ம் நூற்ருண்டில் பிரவேசிக்கும் ாள்ருலும், ஒவ்வொரு நாடும் தனக்குப் பிடித்தமான அபிவிருத்தி வழியைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளும் பிரச்னை இன்னமும் தீரா மலே இருந்து வருவது மட்டுமின்றி. அது முன்னேவிட அதிகச் சிக்கலாகவும் ஆகி வருகிறது. காலனியாதிக்க சாம்ராஜ்யங்கள் கடந்த கால விஷயமாகி விடவில்லையா என்று கேட்கத் தோன் றும். ஆஞல், மூன்ருவது உலகத்தில் அமெரிக்கா இப்பொழுது பின்பற்றும் கொள்கை. மற்றவர்களின் உரிமை சளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தயங்குவதைப் பிரதிபலிப்பது வருந்தத்தக்கது. தங்கள் பிற்பட்ட நிலைமையை உதறி விட்டு முன்னேற முய லும் நிகரகுவா, ஆப்கானிஸ்தான், அங்கோலா முகலிய கூட்டுச் சேரா நாடுகளைக் கவிழ்ப்பதற்குப் பல கோடிக்கணக்கான டாலர் ஒதுக்கப்படுவதற்கு இது காரணம் அல்லவா?
மத்திய அமெரிக்காவில் வாஷிங்டன் செயல்படும் விகத்தைக் கவனித்தால் போதம், 94 di) (senirrigaurranted, uphor Gull . ப்ரூட்" என்ற அமெரிக்கக் கம்பெனியின் நலன்களைப் பாதிக்கக் கூடிய நிலச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்தத் துணிந்து ஜாகபோ அர்பென்சின் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்க சி. ஐ. ஏ. உளவு நிறுவனம் உதவி செய்தது. அதன் பிறகு அமெரிக்கக் கைக்கூலிகள் ஒரு லட்சத்திற்கு அதிகமான குவாடிமாலா சி வி லிய ன் களே க் கொன்றுள்ளனர்.
இகழ்ச்சிக்கு உரிய கடந்த காலக் காலனியாதிக்கம் எத்த வடி விலும் மீண்டும் புதுப்பிக்கப்படுவதை சோவியத் யூனியன் முழுமை யாக எதிர்க்கிறது சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சித் திட்டத்தின் புதிய பதிப்பு, மாஸ்கோவின் இந்தக் கோட்பாட்டு நிலையை நன்கு பிரதிபலிக்கிறது. அது குறிப்பாக, புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாடுகள் எவ்வளவு வேறுபட்டவையாக இருந்தாலும், அவை எற் தப் பாதையைப் பின்பற்றிய போதிலும், அவற்றின் மக்கள், அர் நியர் தலையீடு இன்றித் தங்கள் பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தின் மூலம் பிணைக்கப்பட்டிருக் கின்றனர். அவர்களை சோவியத் யூனியன் முழுமையாக ஆதரிக்கி றது. "புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாடுகள் தங்கள் எதிர்காலத் தையும், தங்களுக்குப் பிடித்தமான சமுதாய அமைப்பையும் தேர்ந்து எடுத்துக் கொள்வது அவற்றின் புனிதக் கடமையாகும் என்பதில் சோவியத் யூனியனுக்குச் சற்தேகமேயில்லை" என்று அந்த தஸ்தா வேஜு கூறுகிறது.
மூன்றுவது உலக நாடுகளில் ஏற்படும் வாஷிங்டனுக்குப் பிடிக் காக மாற்றங்கள் "அத்நிய சித்தாந்த ஏற்றுமதி" யின் விளைவு என்ருே, சோவியத் விஸ் கரிப்புக் கொள்கையின் விளைவு என்ருே அமெரிக்கா கூறுவதற்குச் சிறிதும் ஆதாரம் இல்லை, O
9.

Page 19
சோவியத் பொருளாதாரம் புதிய கடமைகளை நிறைவேற்ற புதிய ஞானம்
ஃபியோதர் பிரேயுஸ்
இவ்வாண்டு புதிய தொழில் நுட்பத்தைப் பெரும்ளவில் அறி முகம் செய்து வைக்கப்பட்டதன் விளைவாக, சி,00,000 தொழிலா ளர்கள் சோவியத் தொழில்துறையில் ‘உபரி யாகியுள்ளனர். தற் போது 4 ,00,000 தொழிலாளர்கள் மறு பயிற்சிக்குப் பின்னர், உடலுழைப்பு வேலைகளிலிருந்து இயந்திரமயமான வேலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சோவியத் யூனியனில், உழைக்கும் மக்களின் பற்ருக்குறை கடுமையாக இருக்கிறது; இந்த நாட்டில் தொழிலாளர்க்ள் உபரி? யாகும் நிகழ்வுப் போக்கு, தொழில்மயமாகியுள்ள மேலை நாடுகளில் ஏற்படும் இந்த நிகழ்வும் போக்கிலிருந்த பெருமளவு வேறுபடுகின் றது: அந்த நாடுகளின் வேலையில்லாத் திண்டாட்டம் மேன்மேலும் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, பிரான்சில் 1980ம் ஆண்டு களின் முற்பகுதியில் இயந்திர மனிதர்கள் புகுத்தப்பட்டதால் சுமார் 30,00 வேலைகள் இல்லாது போயின. முன்னறிவிப்புகளின் படி இந்தப் பத்தாண்டுகளின் முடிவு வரையில், மேற்கு ஜெர்மனி பில் ரோபோக்கள் புகுத்தப்படுவதன் விளைவாக 2,00,000 வேலை கள் இழக்கப்படும் என்று கெரிகிறது, மேலை நாடுகளில் இவ்வாறு உபரியாகும் தொழிலாளர்களின் கதி வேலையில்லாத் திண்டாட்ட மேயாகும். ஆல்ை, சோவியத் யூனியனில் எண்பதாம் ஆண்டுகளின் முற்பகுதியில் இயந்திர நிர்மானத் தொழிலில் ரோபோக்கள் அறி முகம் செய்யப்பட்டதன் விளைவாக உபரியாகிய 1, 0, 000 பேர் களில், தனியொரு தொழிலாளி கூட வேலையில்லாத் திண்டாட் டத்திற்கு ஆளாகவில்லை. இந்தப் பத்தாண்டுகளின் முடிவில் சுமார் 1,20,000 ரோபோக்கள் சோவியத் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் துறையில் புகுத்தப்படவிருக்கின்றன. இதஞல் 3.50,00. தொழி லாளர்கள் உபரியாவார்கள் என்று பொருளாதார ரிபுணர்கள் கருதுகின்றனர். ஆஞல் ரோபோ மயமாக்கப்படும் நிகழ்வுப் போக்கு மக்களின் தொழில்கள் சம்பந்தமாகவோ, அல்லது அவர் களது பொருளாயத அந்தஸ்து சம்பந்தமாகவோ அவர்களுக்கு பாதகம் விளைவிக்காது.
தற்போது, அடுத்த சோவியத் ஐந்தாண்டுத் திட்டம் தொழில் நிமெயங்களின் அலுவலர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. விஞ் ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் முன்னேற்றத்தை துரிதப் படுத்துவது குறித்தும், ஊழியர்களின் குறைப்பு, அவர்களின் தொழில் மறுபயிற்சி, மறு வினியோகம் ஆகியவற்றின் மீது ஆக்க மான விளைவு ஏற்படுத்துவது குறித்தும், திட்டம் மிகுந்த கவனம் செலுத்துகிறது.
புதிய நகல் திட்டம். 1986 பிப்ரவரி 25 ல் மாஸ்கோவில் துவங்கவிருக்கும் சோவியத் கம்யூனிஸ்டுக்கட்சி 27வது காங்கிரசின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படும். V
4.

நவ. பாலகோபால்
நாட்டினிலே விலையேற்றம் - இது
நானிலத்தோருக்கு வாட்டம்
ஏடுகளில் இதைப்பற்றி - செய்தி
எங்குமிருக்குது சுற்றி.
சினியின் விலையேற்றம் உச்சம் - நாளும்
விேப்பதற் கில்லை மிச்சம்
தானியமும் விலையேறி -தின்று
தாண்டவமாடுது சிறி.
உடுக்க உடைகளும் இல்லை - இங்கு
உண்மையைக் காண்பதே தொல்லை
குடிப்பதற்குமில்லை நன்நீர் - விழாக்
கூட்டத்தில் எதற்குத்தாள் பன்னீர்"
கோழையாய் வாழ்ந்திடும் ஏழை - உணவு கொள்வதில்லை மூன்று வேளை காளையெனப் பாடு பட்டும் - அவள்
கண்டதில்லை ஒரு பட்டும்.
வருங்காலம் எப்படிப் போகும் - உயிரி
வாழ்வதுவே இழி வாகும் தெரிதே யிவற்றினை யெண்ணி - ந்ாழும்
செய்திடுவோம் ஏதும் நண்ணி.
அலுவலகம் செல்லுவோரே - முதல்
அறிந்து செயற்பட வேண்டும்.
கல்கள் செழித்திட வேண்டும் - கமக்
காரர் விழித்திட வேண்டும்
முன்னேற்றத் தொழில்களேச் செய்து - நுட்ப முறைகளைக் கொண்டுநாம் உய்து
என்றென்றும் புத்திகொள் வாழ்வு - கொண்டால்
என்றும் வராதொரு தாழ்வு.
ᎦᏴ5,

Page 20
கண்டுபிடிப்பாரா? குண்டு!
கு. பரராஜசேகரம்
விஞ்ஞா னத்தின் விந்தைக ளாலே மனித வாழ்வை Gieth Luld costitu வல்லர செல்லாம் முயன்றிட வில்லை நல்லர சாட்சி செய்திட வில்லை ஏரின வளர்க்க முயல்வ தினிலும் போரிஹர வளர்க்கப் போட்டி நடக்குது.
ஆயுதப் போட்டியைக் குறைத்து உலகில் அமைதியைப் பேன உழைத்தோர்க் கென்று பரிசுத் திட்டம் பலவும் இதக்குது இருத்தும் என்ன? பருந்தைப் போல பறந்து உலகில் அமைதிப் புருவை வல்லர செல்லாம் கொல்ல முயலுது
ஆயுதம் விற்றிடத் தானே அவர்கள் அண்ணன் தம்பி அடிபிடிக் கெல்லாம் ஆபத் பாத்தவர் ஆகித் தோன்றி அவர்கட் கிடையே பகையை வளர்த்து ண்ெடு முடிந்து சேட்டைகள் விடுகினம் எறிய நாடுகள் சிக்கித் தவிக்குது.
கட்டிட முள்ள பகுதிகள் என்முல். கட்டிடத் திற்குச் சேத மெதுவும்
ண்டக் காம்ல் மனித உயிர்களே மட்டும் கொல்ல என்றே குண்டு கண்டே பிடித்தார் என்ரு லவர்க்கு மனித உயிர்களி லெத்தனை ஆசை?
உண்டு வாழ உயிரைக் காக்க என்று ஏங்கும் உயிர்கட் காக உணவுப் பயிரின் உற்பத் தியினை குண்டு போட்டுப் பெருக்கிக் காட்ட க்ண்டாற் குண்டு எப்படி இருக்கும்? *
36
 
 

கிளிநொச்சி மாவட்டம் புதிதாக மலர்ந்துள்ள மாவட்டமாகும். எதிர் காலத்தில் இம் மாவட்டம் செழித்துப் படர்ந்து வளர்ந்திடவும் அம் மாவட்ட மக்கள் புதிய சுபீட்சம் பெற்று வாழ்ந்திடவும் வாழ்த்துகின்றேம்.
மெய்கண்டான் பிரஸ் லிமிட்டெட்
181, செட்டியார் தெரு, கொழும்பு-11.
ャ ~yr
கிளை ; 164, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
দুল্লকুসু","ন্ম","ল্পr",

Page 21
எங்கேதான்
ச. முருகானந்தன்
2-க்கிரமமாகப் பெய்து கொண்டிருந்த பணியையும் பொருட்படுத்தாமல், காற்றே, வெளிச்சமோ வராத அந்தச் சின் னஞ்சிறிய சமையல் அறைக்குள் ஈர விறகு எழுப்பிய புகை மண்ட லத்திற்குள் முழுகி, இடிந்து போய்க்கிடந்த மண்ணடுப்பின்
வாழ்ந்தாலும்
கொண்டிருந்த காலத்திலையே வறுமைக்கும் பட்டினிக்கும் பழச் கப்பட்டவர்கள் தான், uoða யகத்தின் கொ டு ங் குளிரில் உயிரைத் தாங்கிப் பிடித்துக்
கொண்டு, உடமை வர்க்கங்களுக்
எதிரே அமர்ந்துகொண்டு தண்
ணிரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தாள் கண்ணம்மா.
அடுப்புப் புகட்டில் குப்பி விளக்கு எரிந்து கொண்டிருந் தது. அதி கா லை யின் வரவை சேவல் அறிவித்து விட்ட போதி லும் வெளியில் இன்னமும் இருள் முற்ருக விலகவில்லை.
முத்தையா அறை மூலையில் சாக்கைப் போர்த்திக்கொண்டு முடங்கிப் போயிருந்தான், அந்தச் சின்னஞ்சிறு குடிசை வீட் டில் குசினிபும், ஒரு அறையும் தாவாரமும் மாத்திரம் தான் இருந்தது. மலையக குச்சு லயங் களில் வாழ்ந்து பழக்கப்பட்ட இவர்களுக்கு இது ஒன்றும் புதிய g5 SVG
பம்பலக்கல்லை எஸ்டேட்டில்
தேயிலைக் கொழுந்து பறித்துக்
காக உழைத்து உழைத்துச் கண்ட மிச்சம் எதுவுமே இல்லை, இருந்த கொஞ்ச நஞ்சப் பாபாத் திரம் பண்டங்களையும், பிற உடமைகளையும் 8 கலவரத்தில் முற்ருக இழந்து விட்டு, கட்டிய துணியுடன் அகதி முகாமுக்கு வத்து அங்கு ஆறேழு மாதப் அஞ்ஞாதவாசம் செய்து, கடைசி யில் வன்னேரியிலுள்ள ஆனை விழுந்தான் குடியேற்றத் திட்டத் தில் வந்து சர் ந் தா ன் முத்தையா.
அக்கராயன் அகதி முகாம் லிருந்தபோது தான் கண்ணம்ம வைக் காதலித்துக் கைப்பிடித் தான். என்ருவது ஒரு நாள் விடிவு வரத்தான் செய்யும் என் அதீத நம்பிக்கையுடன் இருவருட எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் ஒற்று  ைம யா வாழ்ந்து வந்தார்கள். "றெட பான" வழங்கும் " ரே சன் வயிற்றைக் கழுவ உதவியது
 

அவர்களின் உதவியோடு, தமக்கு வழங்கப்பட்ட காட்டு நிலத்தை வெட்டி, துப்பரவாக்கி மிகவும் கஷ்டப்பட்டு இந்தக் வீட்டை அமைத்து விட்டார்கள். நேரிய காட்டுத் தடிகளை வெட்டி குத்துக்கால்நட்டு, புத்து மண் வெட்டிச் சுமந்து வந்து மணலோடு கலந்து தண்ணிர் ஊற்றி ஊறவிட்டுப் பிசைந்து குழைத்து. பெரிய பெரிய உருண் டையாக்கி, இருபக்கமும் பலகை யடித்து, நேர்தப்பாமல் அடுக்கி மொங்கானிட்டு இறுக்கி அந்த நான்கு சுவர்களையும் அமைக்க முத்தையவும் கண்ணம்மாவும் பட்ட சிரமம் அளப்பரியது.
பிறகு காட்டு மரங்களைக் குறுக்கு நெடுப்காக வைத்து வரிந்து கட்டி தென்னங் கிடுகுக ளால் வேய்ந்து ஒருவாறு குடி வந்தாகி விட்டது. பாத்திரம் பண்டங்கள் இலவசமாக "றெட் பானு'வால் வழங்கப்பட்டது. அருகிலேயே கிணறு வெட்டுவ தற்கும் பண உதவி கிடைத்த தால் சீக்கிரத்திலேயே அதையும் வெட்டக் கட்டி முடித்து விட் டான் முத்தையா. ஒரு நாள் இவனது நிலத்தைப் பார்வை யிட்ட நிர்வாகி நேரிலேயே தனது பாராட்டுதல்களைத் தெரிவித் தார்.
"எல்லோரும் முத்தையா வைப்போல உழைத்தால் விரை விeேயே வன்னேரி பொன்னேரி யாகி விடும்" - அவரது பாராட் டுதல்கள் அவனுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது.
வெட்டிப் பண் படுத் தி ய காணித்துண்டைச் சுற்றி நெருக் கமான வேலி அமைத்துப் பாது காத்து உள்ளே காய்கறித் தோட் டம் போட்டான் முத்தையா. தக்காளி, கத்தரி. மிளகாய் பேs ன்ற நாற் றுக் களை
கிளிநொச்சியிலிருந்து
குடிசை
வாங்கி வந்து பாத்தி அமைத்து நட்டான். அவனது முயற்சியைப் பாராட்டி அவனுக்கு ஒரு "வாட்டர் பம்ப்" வழங்கப்பட்டது. இதனல் அவ னது முயற்சிகள் மேலும் உயர்ச்சி பெற்றன.
இடையிடையே பட்ட வெண்டை, பூசணி, பயிற்றை வித்துக்களும், தூவப் பட்ட முளைக்கீரை விதைகளும் பச்சை பிடித்து முளை க்க த் தொடங்கியிருந்தன. k
ஊன்றப்
வெறும் காய்கறித் தோட்ட மாக மட்டும் நின்றுவிடாமல், ஒரு நிரந்தரத் தோட்டமாக அதை ஆக்கிவிட வேண்டும் என் பது கண்ணம்மாவின் ஆசை. கண்ணம்மா தன் எண்ணத்தைக் கணவனிடம் கூறியதும் அவனும் அதை ஆமோதித்து ஒரு புறத்தே வாழை மரங்களும், கரையோர மாக தென்னம் பிள்ளைகளும் நட்டான். தோடை, எலுமிச்சை. பலா, மா என்ற வகைக்கு ஒன் றிரண்டு மரங்களாக நட்டுப் பாதுகாத்தான். く。
பெரு மரங்களை நட்டபோது விவசாய அலுவலர்களின் ஆலோ சளைப்படி போதிய இடைவெளி விட்டு நாட்டிச் சதுர த் தி ல் இரண்டு முழ ஆழத்தில கிடங்கு வெட்டி குழியில் உப்பும், சாம்ப லும், எருவும் இட்டு பக்குவமாய் நாட்டினன், வானமும் வஞ்சகம் செய்யாததால் வைத்த பயிரெல் லாம் வளமாய்த் துளிர்த்தன.
வரண்டு கிடந்த வாழையெல் லாம் புதிய இலைகள் விட்டு தளிர்த்து வளர்ந்து தோகை விரித்தன. தென்னைகள் குருத்து விட்டன. மா வும் பல வ ம்
க்வேரூன்றின.
ius 9

Page 22
காய்கறி பலன் த ரத் தொடங்கியதும் இவர்களது கடன்பழு கொஞ்சம் குறைந்தது. கிளிநொச்சியில் வாரத் தி ல் இரண்டு நாட்கள் முறைச் சந்தை உண்டு. நாலா பக்கத்திலிருந்தும் விவசாயிகளும், வியாபாரிகளும் வருவார்கள். தடங்கலின்றி விற் பனையாகுமாதலினுல் முத்தையா வும் வாரத்தில் ஒரு தடவை முறைச் சந்தைக்குப் போவான். காய்கறிகளோடு வாழையிலையும் வெட்டிக் கட்டிக்கொண்டு விற் பனைக்குக் கொண்டு செல்வான்.
வன்னேரியிலிருந்து கிளிநொச்சி இருபது மைல் தான் என்ருலும் காலையில் ஒரு தடவையும் பின் னர் மாலையில் ஒரு தடவையும் தான் பஸ் வந்து போகும். பெரு மழை என்ருல் அதுவும் வராது.
இன்றும் முத்தையா சந்தைக் குப் போகும் முறை. அது தான்
அதிகாலையிலேயே கண்ணம்மா
எழுந்து தேநீர் தயாரிப்பதில் ஈடு
பட்டிருக்கிருள்.
அடுப்படியின் சலசலப்பில்
அருண்ட முத்தையா எழுந்து காலைக் கடன் க (p - iš as வெளியே சென்ருன், இருளுக்கும் வெளிச்சத்துக்கு மிடையிலான அந்த  ைமம ல் பொழுதில் வானத்து வெள்ளிகள் மங்கி மறைந்து கொண்டிருந்தன.
கண்ணம்பா தேநீரும் கைபு மாக வந்தபோது, அடுக்களைக்கும் திண்ணைக்கும் இடையில் உள்ள வாசற்படியில் புன்னகையோடு நின்றுகொண்டு குறும்பாகச் சிரித் துக்கொண்டிருந்தான். கட்டை யான" சற்றே பெருத்த தோற்றம் அதஞல் வயிறு தொந்தியாய்க் காணப்பட்டது.
"இவ்வளவு வேலை செய்தும் வண்டி வத்துதில்லையே' என்று செல்லமாகக் கேட்டபடி தேநீரை நீட்டினுள் கண்ணம்மா. ”
40
*ஏன்; அதால உனக்கு ஏதா வது இடைஞ்சலா?
அவனது குறும்பைப் புரிந்து கொண்டு அவள் நாணத்தோடு சிரித்தாள்.
*ம் நானும் கஷ்டப்படுறேன் பலன் தான் இல்லை"; அவளது மென்மையான வயிற்றுப்புறத் தையே நோக்கியபடி தேநீரை உறிஞ்சினன்.
ஆமா, அதுக்கென்ன இப்ட அவசரம் இரண்டொரு வருஷம் போகட்டுமே " என்று சொன்ன வள் கற்றுத் தயக்கத்தின் பின் தொடர்ந்தாள். "இந்த மாதம் இன்னும் முழுக்கு வரலிங்க"
"அப்படியா ? என்று மகிழ்ச்சி யோடு அவளை அணைத்து முத்த மிட்டான். "ஐயே ஒரு நேரப் காலம் இல்லீங்களா? எப்ட பார்த்தாலும் இதே எண்ணப் தான்" அவள் பிகு பண்ணினுள் தேத்தண்ணி ஆறுது எடுத்துக் குடிங்க"
நீ குடிச்சியா? அன்போடு கேட்டான் முத்தையா,
அவனுச்கு மனைவிமீது அளவி கடந்ஆேசை. "கண்ணு கண்ணு என்று உருகிப்போய் விடுவான் அவளுக்கு அவன்மீது உயிர்"
சரி பஸ் வரப்ப்ோகுதுங்க”
மரக்கறிகளை சாக்கில் கட்ட ஞன். கத்தரியும் வெண்டியு நிறைய இருந்தன. இரண் பெரிய பூசினிக்காய்கள், வாழை இலைக்கட்டு எல்லாவற்றையு எடுத்துக்கொண்டு சந்திக்கு பல ஏறப்புறப்படும்போது கேட்டால் க்ண்ணு உனக்கு என்னவேணும்
"நீங்கதான் வேணும். அடு கான பற்கள் பளிச்சிட்டன.

y
s
*வந்து கவனிக்கிறேன்" எட்டி
நடந்தான்.
பஸ் வழக்கம்போல நிறைந்த சனத்துடனேயே வந்தது, கால் வைக்க முடியாதபடி மூட்டை முடிச்சுகள். ஒருவாறு முடிச்சுக்க ளையும் ஏற்றித் தானும் ஏறிக் கொண்டான்.
பஸ் கிளிநொச்சியை அடைந் தது. துப்பாக்கி வேட்டுக்கள்
தீர்க்கப்பட்டன. " ஐ யோ , அம்மா" என்ற அலறல்கள்1.
முத்தையாவும் வேறு சிலரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். பாதுகாப்பு ப ைடயி ன  ைரத் தாக்க முயன்ற பத்துப் பயங்கர வாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட தாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோ ள் காட்டி "லங்கா புவத் தெரிவித்ததயக வாஞெலி யும், ரூபவாகினியும் அறிவித்தன.
ஒரு கை கொடுத்து
உதவுங்கள்
என்னுல் முடியவில்லை என்னைச் சுமக்க.
இதென்ன கொடுமை ! சிறகு முளைப்பதாலே பறக்க முடியாமல் நான் பாடுபடுகிறேன்.
கடந்து போன நாட்களில் கால்கள் மிதித்து இதயமே காயம். அதிலே விழும் என்
மூச்சுத் துளிகளோ முட்கள், !
ஒரு இளைய குரல்
துளிராகும் நாளைய Gurryahovaseir
கருகி உதிர்கிறது - பச்சையிலேயே
பழுத்த இலையாகி விட்ட வாழ்வுக்கு முன்னுல்.
என் சொந்த - ஆசைகளின் வருடங்களுக்கும் என் சொந்த மண்ணின் வெக்கைக்கும் இடையிலே
எனக்குள் நானே சிக்கிக்கொண்டு ..
ஒரு கை கொடுத்து உதவுங்கள் என்னல் முடியவில்லை என்னைச் சுமக்க1
- வாகதேவன்
d

Page 23
G3 smr156f
2தயத்துப் பணி, வரம்பின் மீதிருந்த அடர்ந்த சின்னப் புற் களின் மீதிருந்து பாதங்களுடாக உடலெங்கும் பரவுவது போல் ஒரு சிலிர்ப்பு. பனிக் காற்று முகத்தில் மோதி மூக்கு நுனி யைக் குளிர வைக்கிறது. தலைப் பாகையை இன்னும் சற்று இறு கச் சுற்றிக் கொண்டு துவாயால் தோள்களை இழுத்து முடிக் கொண்டான் "அவன். இந் த ஊடுருவும் பனிக்குள் என்னமாய் மனத் துள் ஒரு கதகதப்பு, என்னமாய் ஒரு நிறைவு பொங் கிப் புரள்கிறது. அந்த மூன்று ஏக்கர் பரப்பை சரிபாதியாய்ப் பிரிக்கும் அந்த வரம்பின்மீது நின்றுகொண்டு. அந்த ஒன்றரை ஏக்கரையும் அடைத்துக்கொண்டு வாளிப்புடன் நிமிர்கின்ற அந்த மிளகாய்க் கண்டுகளைப் பார்க் கும்போது மனத்தினுள் ஒரு நம்பிக்கை நிமிரத்தான் செய் கிறது. இன்னும் இரு வாரங்க ளுக்குள் செடிகொள்ளாமல் பூக் கள் நிறைந்து கன்னிப் பெண் களாய் தலை குனிந்து நிற்கும்,
நாற்றுமேடை போட்டதி லிருந்து இந்தப் பருவத்திற்குக் கொண்டு வரும்வரை அவ ன் பட்ட சிரமங்கள். துர ங் காத இரவுகள் எத்தன. செலவுக்கு வேண்டிய பணத்துக்கு என்ன செய்யல்ாம் என்து அவ னும்
அவளுமாக எத்தனை இரவுகள் தி ட் டம் வகுத்திருப்பார்கள். ஆஞல் தூங்காத கண்களின் அந்தச் சிவப்பு, இந்த மிளகாய்ச் செடிகளின் பசுமை வெள்ளத் தில் நிறைந்து குளிர்ந்துவிடும். ஆனல் நேற்று ராத்திரி தூங் காத கண்களின் சிவப்பை இன்று இந்த மிளகாய்ச் செடிகளினல் கூடத் தனிக்க முடியவில்லையே. காலையில் எழுந்து வந்த உடன் மனம் வழக்கம் போலவே அந் தக் குளிரை மீறிய கதகதப்பை உ ண ர் ந் த ரா லும் அதைத் தொடர்ந்து அக் கத சு த ப் பே பெரு நெருப்பாய் மாறி மன செல்லாம் சுடுவதுபோல் ஓர் உணர்வு. காதருகே மீண்டும் மீண்டும் நாகராஜன் அச் சொற் களைச் சொல்வதுபோல்.
பள்ளிப் பருவத்திலிருந்து தொடங்கிய நட்பு வளர்ந்து இறுகி, பா ச மா கி உறவில் முடிந்துகூட இன்று எவ்வளவு காலம்? இவ்வளவு காலமும் ஒரு வரை ஒருவர் புரிந்து கொண்டி ருக்கிருேம் என்று நம்பிக் கொண் டிருந்ததெல்லாம் எ வ் வளவு மடத்தனம்? அவளு அப்படிச் சொன்னன், அவ னு அப்படி என்னை நினைத்தான்? ம ன ம் தனக்குள்ளேயே கேட்டுக் கேட் டுத் தவித்தது.
49

தேனீர் அருந்துவதற்காக அவன் அழைக்கும் குரல் கேட்டு வி ட் டை நோக்கிப் பார்வை யைத் திருப்பினுன். அந் த ப் பனிக்குள் அவனிடம் வரத் துடிக் கும் பிள்ளையை அவள் சமாதா னப்படுத்துவதைப் பார்த் து உரக்கச் சொன்னன்.
"கண்ணம்மா! உங்கையே நில்லுங்கோ, அப்பா இந்தா வாறன்" சொல்லியபடியே கிணற் றடியில் முகம் கழுவித் துடைத் துக் கொண்டு வந்தவன். தன்னை நோக்கி ஓடிவந்த குழந்தையைத் தூக்கிக் குழியும் கன்னங்களில் முத்தமிடுகிருன். மனம் லேசா கக் கலகலக்கிறது.
கோப்பி ஆற்றிக் கொண்டி ருக்கும் அவள ரு கில் போய்
"பொட்டுவைத்த வட்டமுகம் என்னமுகமோ?" என்று கன் னத்தைக் கையால் தட்டுகிருன். மறுகன்னத்தைப் airbrusair
குஞ்சுக் கரம் தட்டுகிறது. அவள் கோப்பியை நீட்டியபடியே "எத் தினை நல்ல நல்ல பாட்டெல் லாம் புதுசா வந்திருக்கு ஒண் டைப் பாடமாக்குங்கோவன். உதென்ன பழைய கதாநாயகன் மாதிரி. என்கிருள்.
அவன் எழுந்து தோட்டத் திற்குள் போகும்போது அவள் அடுக்களைக்குள் நுழைந்தாள். அதற்குள் அடுப்படி சட்டி பாத் திரங்கள் கழுவி அடுப்புப் பற்ற
பொருத்தமாயிருக்குமே? என்று கேட்டு அவள் முதுகில் ஒரு அடி வைததான
"ஐயோ அம்மா" என்று அவள் துள்ளி விலகினல். அவ னது கண்ணம்மா "அம்மாக்கு ஏன் அடிச்சாய்?" என்று அவ னுக்கு ஒரு அடி போட்டு அவளை வந்து அணைத்துக் கொள்கிறது. இருவரும் சிரிக்கிருர்கள். w "இ ண்  ைடக் கு என்ன "புல்லு" என்ருன் அவன்" கோப் பியைக் குடித்தபடியே.
"ஏன் நேற்று தோசைக்கு அரைச்சு வைச்சன் மறந் து போச்சா?" என்கிருள் அவள்.
"ஓ. ஓ. இப்பதான் நினைவு வந்தது. சரி காரமா ஒரு சம் பல் அரைச்சு  ைவச் சிட் டு தோசையை ஊத்து. நான் இந்த மண்வெட்டியளைக் குடுத்திட்டு வாறன். அவன் கத்தப் போருன் ரண்டு நாளாச்செண்டு" என்ற படியே சேட்டைக் கொழுவிக் கொண்டு புறப்படுகிருன்.
படலையைத் திறந்த தும் பற்றைகள் வெட்டித் துப்பரவு செய்யப்பட்ட சிமெண்ட் வாய்க் கால் ரோட்டு நீளத் தி ற் கு வளைந்து செல்வது தெரிகிறது.
வாய்க்கால் துப்பரவு செய்து எத்தனை நாளாச்சு. இன்னும் தண்ணி தாற நோக்கமில்லை; மண்ணெண்ணையும் பெற்றேலும்
வைத்து தலை பின்னி பொட்டு , வாங்கவே உழைப்புச் சரியாயி
வைத்து கோப்பியுடன் நிற்கும் அவள். சுறுசுறுப்பும் துடிப்பும் அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
‘விடியக்காலமை அழகாய்ப் பொட்டு வைச்சுக் கொண்டு அலுவல் பாக்கிற உனக்கு இந் தப் பாட்டைப் பாடாமல் "ஒரு ராகம் பாடலோடு காதில் கேட் டதோ' எண்டு பா டி ஞ ல்
ருக்கு . . படலையைக் கொழுவி விட்டு மண்வெட்டிகளைச் சைக் கிளில் வைத்துக் கட்டியவன் புறப்பட ஆயத்தமாகும் போது மணி வருகிருன்.
‘என்னண்ணை தண்ணி எப்ப தருகினமாம்? சித்திரைக்கெண்டு கதைக்கினம், மெய் தா ே ത്ര அண்ணை? மணியின் குரலில் கவலை தொணிக்கிறது.
43

Page 24
“ஓம் மணி. அப்பிடித்தான் கதைக்கினம். போன வருசம் கடைசியாய் நானூறு ரூபா கட் டச் சொல்லி கடிதம் வந்ததே. ஒருவரும் கட்டேல்லையாம். அது கட்டினுல்தான் ,தண்ணி எண்டு கதைக்கினம்.
‘என்னண்ணை, உதைவிடவே தாங்கள் நாலாயிரத்துக்குக் கிட்டக் கட்டியிருக்கிறம். போன வருசம் வெங்காயம் புழுவிழுந்து திருவையாறு முழுக்க நட்டம். முப்பது நாப்பது எண்டு கட்டப் பட்டவை எவ்வளவு இருக்கி னம். வெங்காயத்துக்கு எண்ட பேரிலை இந்தத் திருவையாறு மண் எத்தனை லட்சத்தை விழுங் கியிருக்கும் தெரியுமே?
அவன் பேச்சு இவனுக்குத் திடீரெ ன்றுசிரிப்பை ஏற்படுத்து கிறது. அவன் சிரிப் புட னே சொல்கிருன்
நல்லாய்த்தான் கதைக்கி முய். இப்ப ரண்டு மூண்டு நாளாய் நான் இதைப் பற்றி யோசித்துக்கொண்டுதான் இருக் கிறன். இஞ்சை நா லை ஞ் சு பேரோடை கதைச்சு ஒழுங்கு பண்ணியிருக்கிறன். இண்டைக் கொருக்கா காணிக் கந்தோருக் குப் போய் கதைச்சுப் பாப்ப மெண்டு. நீ உன்ரை மூன்ரும் பகுதியிலையும் சில ஆக் களைக் சுட்டிக் கொண்டு வாவன் ஒரு பத்து மணிபோல. இண்டைக்கு வியாழன். சீ. யோ. இருப்பார்.
சைக்கிளில் விரையும் போது அன்று செய்ய வேண்டிய வேலை களை மனம் வகுத்துக் கொள்கி றது. வீட்டிற்குப் போனதும் சாப்பிட்டுவிட்டு செல்வத்தை கட்ைசி ஆயிரம் கண்டுக்கும் மருந்தடிக்க ஏற்பாடு பண்ணி விட்டு கிளிநொச்சி போய் காணிக் கந்தோர் அலுவ லே முடித்து லோன்றியில் உடுப்பு
Ast
களை எடுத்துக் கொண்டு போன கிழமை வாங்கின பத்து ரூபா
 ைவ யும் நாகராஜனிட்டைக் குடுத்திட்டு. a 9
மனம் தி டு க் கிட் டா ற்
போன்று நினைவுகளிலிருந்து தடு மாறி நின்றது. நேற்று அவன் சொன்ன வார்த்தைகள், அதன் அர்த்தங்கள் அவன் மாறிப் போனன இல்லை நான் மாறி விட்டேனு?
சொந்தக் காணியை குத்த கைக்குக் கொடுத்துவிட்டு கடை யில் நின்து சீரழிகிருனே என்று கவலைப்பட்டு, பரிதாபப்பட்டு நான் ஒரு ஆற்ருமையில் சொல் லப்போக அவன் எ வ் வள வு தூரம் விகற்பமாக எடுத்துக் கொண்டு சொன்னன்.
*உனக்குச் சொந்தக் காணி யும் வீடும் இருக்கிற திமிரிலை நீ இப்பிடிக் கதைக்கிருய். ஈடு வைச்ச காணி யை மீள ஒரு ஆருயிரம் ரூபாய்க்கு வழியில் லாமல் மணிசி பிள்ளையை ஊரிலை விட்டிட்டு இஞ்சை கடையிலை கிடந்து மாயிறன் நான். அவச ரக் கடன்களை அடைக்க ஒரு ஐநூறு ரூபா மாறித்தா எண்டு கேட்டதுக்கு திமிர் காட்டி
(89th . . . . . . . "
வெளிநாடு போவதற்காக ஐந்து வருடத்திற்குக் குத்தகை ஈடாகக் காணியை வைதது காசு வாங்கி செலவழித்தாகிவிட்டது. வெளி நாடு போகவுமில்லை. இரண்டு வருடம் கழிந்த நிலை யில் மீதி மூன்று வருடக் காசு ஆயிரம் கொடுக்காமல் காணி யில் கால்வைக்கவும் முடியாது
வளமான அந்தக் காணி யைக் கடந்து போக நேரும் போதெல்லாம் 'பாவம், ஆசை யிலை இழந்திட்டான். அவன்

பாடுபட்டு அனுபவிக்க வேண்டி
யதை எல்லாம் இன்னுெருவன்
அலுபவிக்கிருனே" என்று கவ லைப்படாமல் போக முடியவில்லை. வீட்டில் அவனுடன் மனவருத் தப்படாமல் இருக்கவும் மூடிவ தில்லை. அந்தப் பச்சாத்தாபம் தான் நேற்று அவன் ஐநூறு
ரூபா காசு கேட்டதும் இவன்
வாயிலிருந்து வெளிப்பட்டது.
நாகராஜா, நீ என்ன கஷ் டப்பட்டெண்டாலும் காணியை மீளுறது நல்லது. உன்  ைர காணிக்கை இந்தமுறை பயிர் வலு திறமாய் இருக்கு. நிச்சயம் இந்தமுறை லாபத்திலை அவன் ஒரு எழுப்பம் எழும்பி விடுவான்" வாழைக்குலை வேறை ஒவ்வொரு சந்தைக்கும் கொண்டுபோருன கஷ் டப் பட் டு மீண்டிட்டால் வாறமுறையாவது செய்து வீட் டையும் கொஞ்சம் ஒழுங்காகத் திருத்திப் போடலாம்
இதிலே என்ன தப்பெண் ணம் இருக்கிறது? இதிலே என்ன திமிர் இருக்கிறது? எ ன் னை ப் போல உன்னலாகுமா என்ரு இதைச் சொன்னன்?
இதற்கு அவன் சொன்ன பதில்தான் இவனைத் தேளாய்க் கொட்டி இந்த நிமிஷம்வரை துடிக்க வைக்கிறது. பா சப் பிணைப்பற்றவர்களிடம் இப்பேச் சுக்கள் வெறும் பேச்சுக்களாகவே போய்விடும். ஆனல் பா சப் பினைப்பில் இறுகிப் போனவர்க ளிடம் மாறுபாடான ஒரு சின் ானச்சொல்கூடப் போதும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்த. துயரத் தின் எல்லையில் போய் நின்று ஏன் ஏன் என்று தன் னை யே மீளாய்வு செய்யும் மனம்.
போன வருஷம் வரையும் இவனது வீடும் ஒற்றைக் கொட் டிலாகத்தான் இருந்தது, போன வருசம் அவனும் அவளுமாக மனம் வைத்துப் பாடுபட்டு,
45
தெய்வமும் அவர்கள் பக்கம் இருக்கவே செலவு போக வந்த பணத்தில் நகைகளை அடைவு எடுக்காமல் புதுப்பித்து விட்டு இரண்டு அறை விருந்தை என்று மண்ணுலே என்ருலும் வசதி யான பாதுகாப்பான ஒரு வீடா கக் கட்டிக் கொண்டார்கள்.
இவனுக்கு முன்பே தனது காணியில் தோட்டம் செய்ய வந்துவிட்ட அவஞல் கொட்டில் வீட்டிலிருந்து ஒரு அடிகூட முன் னேற முடியவில்லையே அந்த ஆற்ருமையா?
"கடவுளேயென்று இம்முறை ஏதும் மிச்சம் வந்தால் நிலத் துக்குச் சீமெந்து போட்டு சுவ ரையும் பூசி வெள்ளையடிப்பம்" என்று அவள் தன் ஆசையைச்
சொல்லியபோது, அவ னு ம் ஆமோதித்திருந்தான். ஆணுல் போனவாரம் நாகராஜனின்
கஷ்டங்களைச் சொல்லி
இந்த முறை அவன்ரை காணியை மீண் டு குடுப்பம். அவன் நல்லாய் வந்தால் எங்க ளு க் குச் சந்தோஷம்தானே? அப்ப வாங்கிக் கொண்டால் சரி தானே" என்று இவன் சொன்ன போது அவளும் தடையேதும் சொல்லவில்லை. 96.19)160ltu நியாயமான பேச்சுக்களை அவள் என்றுமே மறுத்ததில்லை.
இதை அவனிடம் சொன்னல் நம்புவான? காணியும் வீடும் இருக்கிற திமிர் எ ன் பா ன, இல்லை நடிப்பு என்பான? ஒரு வனுக்கு வாழ்வில் வசதிகளும் பணமும் பெருகப் பெருக உற வும் நட்பும் மறந்து கொண்டே
போகும் என்பார்களே, மாருக அவனுக்கும் பணமும் வசதிக ளும் வந்துவிட்டதே. அவன்
மாறிப் போய்விட்டானே என்று நினைத்து தாமே மாறிப் போற வர்களைப் பற்றி என்ன நினைப் பது?

Page 25
சிந்தனைகளின் நடுவே தியா குவின் வீட்டில் மண்வெட்டிகளை ஒப்படைத்துவிட்டு வந்து சாப் பிட அமர்ந்தான்.
சூடான தோசைகளையும் காரமான சம்பலையும் தட்டில் போட்டு அவன் முன் வைத்தாள் அவள். தனது யோசனையும் தானுமாக கவனமின்றிச் சாப் பிடும் அவனைப் பார்க்க அவளுக்கு கவலையாக இருந்தது.
"என்னப்பா ஒரு பிடி பிடிக் கப் போறனெண்டிட்டு . இப்ப என்ன நடக்குது? ஏன் தோசை மெதுவா இல்லையா, இல்லை சம் பல் உறைப்பில்லையா?
w அதெல்லாம் நல்லாயிருக்கு. நீசெய்து என்ன கூட r மல் போகும். என்னவோ யோசனை. ம்.
நாகராஜா எங்  ைக யும் போகமாட்டார், அங்கை கடை யிலைதான் நிப்பார். இப்ப கிளி நொச்சி போனலும் முதல் அங்கை போய்த்தானே மற்ற வேலை, பிறகேன் சாப்பாட்டுக் குள்ள தேவையில்லாத யோசினை" சாப்பிடுங்கோ வடிவாய். அவள் சொல்லியபடியே கல்லிலிருந்து எடுத்த தோசையை அவ ன் தட்டில் போடுகிருன்.
"சரி. உனக்குச் சுட்டு அலுக் கிறவரைக்கும் நான் இண்டைக் குச் சாப்பிடப் போறன் போடு. அவன் போலியாக விரைவு காட் டினன். பிள்ளை பின்னல் ஓடி வந்து கழுத்தைக் கட்டிக் கொண் டாள்.
"குஞ்சு, சிாப்பிட்டியாம்மா"
"ஒ. நான் உனக்கு முதல் சாப்பிட்டிட்டனே" அவள் பெரு மையுடன் நீட்டி முழக்கினுள்.
4份
"குஞ்சுக் கண்ணம்மா எத் தினை தோசை சாப்பிட்டாள் இண்டைக்கு? அவள் கழுத்தைக் கட்டுவதை விட்டு விட்டு முன் ஞல் வந்து ஐந்து விர ல் களை நீட்டி அபிநயித்தபடியே "மூண்டு தோசை அப்பா" என் ரு ள். அவன் உரக்கச் சிரித்துவிட்டு "பார் உன்ரை ம க ளின்  ைர கணக்கை. அசல் அம்மாதான்" என்ருன் அவளைச் சீண்டுவதற்கு.
"ஒ . ஒ . என்ரை அப்பா வைக் கேட்டுப் பாருங்கோ நான் கணக்கிலை எப்படியெண்டு. உங் கடை அம்மாதான் சொல்லியி ருக்கிரு. பத்து வயதிலேகூட ஜஞ்சும் ஐஞ்சும் எத்தனை எண்டு கேட்டால் கையெடுத்து எண்ணு வீங்களாம்"
"ஐயையோ. அதையும் ஒப் L9ëg-rrjafrr... சரிதாயே நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறன்" என்று கூறியபடியே எழுந்து போய் கையலம்பிக் கொண்டு வந்தவன், சரி நான் பிழையாய்ச் சொன்னதுக்குத் தண்டனையாய் ஒரு பேணி தேத்தண்ணி ,
*அதுதான் தெரியுமே. இந் தாங்க என்று ஆற்றிய தேனீரை அவன் முன்  ைவத் து வி ட் டு, "கையோடை ரண்டுதோசையை வாழையிலையிலை சுத்தித்தந்திட்டு சாப்பிடுங்கோ' என் கி ரு ள்
அவள்.
அவன் அவளுக்கு அடிக்கக் கையோங்குகிருன், "நளினம்
பண்ணிறியா நளினம்? சரி சரி, கெதியாய்த் தா. மினைக்கடாமல் போய் எ ல் லா அலுவலையும் முடிச்சிட்டு வந்தால்தான் பின் னேரம் கொஞ்சம் தண்ணி கட் டலாம்" என்கிருன்.
"என்ன மனமடாப்பா இவ ருக்கு" என்று நினைத்தபடியே பார்சலைச் சுற்றுகிருள் இவள். விசேட சாப்பாடு என்ருல் அதில்

ஒரு பங்கு நாகராஜனுக்குப் ாோயே தீரும். அது வழக்கம். அவள் கேளாமலே செய்திருப் பாள். ஆஞ ல், இரவு அவன் வேதனையையும் கண்விழிப்பையும் பார்த்து அவள். அதன் பிரதிபலிப்பால் வழமையில் ஏதாவது மாறுபாடு இருக்கும் என எண்ணித்தான் soloir...... ...
*அப்ப நான் வாறன். கண் ணம்மாவுக்கு டாட்டா" என்ற படியே வாசலுக்கு வந்து சைக் கிளை எடுக்கிருன் அவன்.
கடையில் இவனைக் கண்ட தும் நாகராஜன் "வாடாமச்சான் உன்னைத்தான் பார்த்துக் கொண் டிருந்தன் ஒரு முக்கிய அலுவல் எனழுன பரபரபபாக.
வழமைபோல் ஏதோ கிண் டலாகச் சொல்ல வாயெடுத்த வன் அவன் பரபரப்பைப் பார்த்து என்னடா என்ன விஷயம்? என் முன் தோசைப் பார்சலை நீட்டிய படியே.
மணிசி ஊரிலை இருந்து ஆள் அனுப்பியிருக்கிருளடா, ளைக்கு நாலைஞ்சு நாளா காய்ச்ச லாம். விட்டிடும் எண்டு இவளவு நாளா அறிவிக்காமல் விட்டிருக் கிருள். இப்ப காய்ச்சல் கடுமை யர்யிருக்காம். பிள்ளையும் அப்பா அப்பா எண்டு சொல்விக் கொண் டிருக்குதாம்" என்ருன் மிகுந்த சோகமாக, கண்கள் கலங்கிக் கொண்டு வந்தன.
*அப்ப போறதுதானே. காசேதன் வேணுமே" என்றபடி சேட் பொக்கட்டில் கைவைத் தான் இவன்.
"இல்லை மச்சான். முதலாளி லீவு தரேலாதாம். இப்ப யாவா ரம் கடுமையாய் நடக்கிறநேரம். ஒரு ஆள் சமாளிக்கேலாதாம். நீதான் பழகின ஆள் எண்டு
உணர்ந்தவளல்லவா
உன்னை வைச்சிட்டுப் போகட் டாம். உன்னை விட்டா வேறை ஆரடா எனக்கு. ரண்டு மூண்டு நாள் நிண்டு கொள்ளண் போய் பாத்திட்டு வந்திடுறன்.
இன்று செய்ய வேண்டிய வேலைகள் யாவும் வரிசையாய் அவன் கண் முன் வந்தன. நாளை யிலிருந்து மிளகாய் கண்டுகளுக்கு இறைக்க வேண்டிய நாள். தொடர்ந்து பசளை போட வேண் டும், பசளை வாங்குவதற்கு காசு ஒழுங்கு செய்ய வேண்டும்.
நாகராஜன் இவனது பதிலை ஆவலோடு எ தி ர் பார்த் துக் கொண்டு நின்றன்.
அவனது அழகான சுட்டிப் பயல் படுக்கையில் துவ ண் டு போய், அப்பா என்று சிணுங்கு வது போல. அருகே அமர்ந்து கணவனை ஒவ்வொரு கணமும் எதிர் நோக்கி வாசலையே பார்த் துக் கொண்டு அவன் மனைவி காத்துக் கொண்டிருப்பதுபோல, இவன் உணர்ந்து நாகராஜனை நிமிர்ந்து பார்த்தான்.
"சரி மச்சான், நீ இப்பவே வெளிக்கிடு. போகேக்கை பள் ளிக்கூடத்திலை ராசனிட்டைச் சொல்லிட்டுப் போ, வீட்டை போனவுடனை எங்கடை வீட்டை ஒருக்கா அறிவிச்சுவிடச்சொல்லி. அவள் சாப்பிடாமல் யோசிச்சுக் கொண்டிருப்பாள். நீ போய் பாத்து ஒண்டும் பயமில்லையெண் டா ல் மினைக்கெடாமல் வா.
ஊருப்பட்ட வேலையிருக்கு.
*பெரிய காரியமடா. நான் மினைக்கடாமல் வந் தி டு வன். நீயும் கண்டு வைச்சிட்டிருக்கி முய். பிரச்சினை இல்லையெண்டா நாளையிண்டைக்கு விடிய வந்திடு வன். என்றபடி அவன் புறப்படு
கிருன்,
O
7

Page 26
இலங்கையில் முதன் முறையாக
தேசிக்காய் வாசனையுடன்
எம் டீ சோப்,
இதே விலையில் இதைவிடச் சிக்கனமாகவும்
பளிச்சென்ற வெண்மையாகவும் சலவை ” Tசெய்யக்கூடிய வேறெரு சவர்க்காரம்
al- q AA qq LqAAAAAAAASAAAASMS00SCCCSeeSS LSLS S SSS SSSCLSSLLSLLLkqqqSS
கிடைக்க முடியுமா?
#ạr ... 非
a 32:vely
இன்றே வாங்குங்கள்
தேசிக்காய் வாசனை கொண்ட
எம் டீ சோப்
எம் டீ என்ரபிறைஸஸ் தொழிற்பேட்டை " அச்சுவேலி.
 

நவீன உலகாதிக்கவாத மிரட்டல்
- எட்கார்செபொரோவ்
லிபியாவுடன் எல்லா வர்த்தகத் தொடர்புகளையும் அமெரிக்கா நிறுத்தி லிபியாவின் சொத்துக்களையும் வங்கிக் கணக்குகளையும் லிபியா மத்திய வங்கிக் கணக்கையும் முடக்கியுள்ளது; வியியாவின் பொருளாதாரத்தை நிலை குலையச் செய்து அதற்குக் குழி பறிப் பதே இதன் நோக்கம்.
அமெரிக்கா இப்பொழுது ஆரம்பித்துள்ள லிபியா-எதிர்ப்பு இயக்கத்தின் நோக்கம் பற்றி யாரும் ஏமாற மாட்டார்கள். இவை *சர்வதேச பயங்கரவாதத்தினல் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட "அறச் சீற்றத்தில்ை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அல்ல. லிபியா பற் றிய வாஷிங்டன் நிர்வாகத்தின் மனப்பான்மை அமெரிக்க அயல் துறைக் கொள்கை முழுமையாலும் திட்டமிடப்பட்டது. இப்பொ ழுது லிபியா நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருப்பதால் அமெரிக்கா வின் "நவீன உலகாதிக்க" கொள்கை வெட்ட வெளிச்சமாகி விட் டது. உலகெங்கிலும் அரசுரிமை பெற்ற நாடுகளின் உள் விவகா ரங்களில் தலையிடவும், பிரகடனம்-செய்யப்படாத, யுத்தங்கள் நடத்தவும், அவற்றிற்கு எதிராக பகிரங்கமாகவும், ரகசியமாகவும் குழி பறிப்பு வேலைகள் நடத்தவும் அமெரிக்கா உரிமை கொண் டாடுகிறது என்பதே இதன் பொருள்:
இந்த ஆக்கிரமிப்புப் போர்த் தந்திரம், முக்கியமாக, சுதந்திர மயன கொள்கையைப் பின்பற்றும் நாடுகளுக்கு எதிரானதாகும். பாலஸ்தீனியர் உள்ளிட்ட அரபு நாடுகளின் நியாயமான லட்சியங் களை லிபியா ஆதரிக்கிறது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவோர் பக்கத்தில் லிபியா உள்ளது, இத்தகைய கொள்கை, அமெரிக்க நிர்வாகத்தைத் திருப்திப்படுத்த வாய்ப்பில்லை என்பது இயற்கை. நிகரகுவா, கம்பூச்சியா, அங்கோலா ஆகிய நாடுகளுக் கும் அமெரிக்க ஆணவக் கட்டளைக்குப் பணிய விரும்பாத மற்ற நாடுகளுக்கும் இது பொருந்தும்.
பொதுவாக உலக நிலவரத்திலும். குறிப்பாக வாஷிங்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவுகளிலும் நல்ல மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ள சமயத்தில் அமெரிக்கா தன் "நவீன. உலகாதிக்க" கொள்கையைச் செயல்படுத்தத் தீர்மானித்திருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது. அண்மையில் ஜெனீவாவில் நடந்த உச்சக் கட்ட ம்ாநாடு உலக நிலவரத்தில் நல்ல மாற்றத்திற்கு உந்துதல் அளித்தது. பிரதேசப் பிரச்சனைகள் பற்றி ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்திற்குத் தேவையான முன்னேற்பாடுகளை அது செய்தது. அமெரிக்கா தன் அத்தியாவசிய நலத்துறை பற்றிய மிகை படுத்தப்பட்ட தன் கருத்துக்களைக் கைவிட்டு ஜெனீவாவில் சோவியத் யூனியன் கூறியது போல எல்லா நாடுகளின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். இது நியாயமான, காலத்திற்கு உகந்த, பிரே ரணை இதற்கு அமெரிக்கா-சீரிய முறையில் பதிலிறுக்க வேண்டும்.
49

Page 27
uoта) Gpriћ :
வழக்கம் போல் மூர்த்தி மாஸ்டர் சாய்வு நாற்காலியில் இருந்துகொண்டு பத்திரிகை படித்துக்கொண்டிருக்க,
இளங்கோவும் வடிவழகியும் அங்கே வந்தார்கள்.
வடிவழகி நான்கு மோதகங் கள் வைத்த சிறு கிண்ணம் ஒன்றை மூர்த்தி மாஸ்டரிடம் கொடுத்து 'பிள்ளையார் கோயில் பிரசாதம்" என்ருள்.
"ஒ இன்றைக்குப் பிள்ளையா ருக்கு லஞ்சம் கொடுத்தீர்களா? யூார் கொடுத்தது? நீயா, உன் கணவன ? என்ன விசேஷம்? என்று மூர்த்தி மாஸ்டர் விசாரித் தார். Ca.
*விசேஷம் ஒன்று மில் லை. வேண்டுதலும் எதுவுமில்லை. இன் றைக்குப் பிள்ளையார் கோயிலில் சதுர்த்தி, இந்த மாதச் சதுர்த்தி விழாவை எங்கள் வீட்டார்தான் ஆண்டாண்டாகச் செய்கிறவர்க ளாம். ஐயர் வந்து சொன்ஞர்" . என்று வடிவழகி சொல்லிக் கொண்டே போக, அவளுடைய பேச்சுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வராதென்பதை அறிந்திருந்த இளங்கோ குறுக்கிட்டான்.
-வரதர்
"எனக்கு இதெல்லாம் துப்பு ரவாகப் பிடிக்கிறதில்லை. அன் றைக்கு ஐயரிடம் பூசைக்கென்று வடிவு காசு கொடுத்தபோதே சொன்னனன், இருந்தாலும் ஐயருடைய வருமானத்தை நான் ஏன் கெடுப்பானென்து விட்டு விட்டேன்",
"நீங்கள் சொல்லுவீர்கள்! நாங்கள் இந்தச் சமூகத்தில் சீவிக் கும் போது அதோடு ஒத்துப் போகத்தான் வேண்டும், இல் லையா மாஸ்டர் ?என்று வடிவழகி மாஸ்டரைத் துணைக்கு அழைத் தாள்.
ஏன் இளங்கோ, கோயிலில் பூசை திருவிழா என்று ஏதும் செய்தால் அது ஐயருக்கும் சரி. வேறு பலருக்கும் சரி உதவியாகத் தானேபோகிறது?என்று மூர்த்தி மாஸ்டர் கேட்டார்.
"மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டாமென்று நான் சொல்லவில்லை, அதை ஏன் "கடவுளுக்கு" என்று சொல்லிக் கொடுக்கவேண்டும்?. நேராக அ வர வரிடம் கொடுக்கிறது தானே?
இதற்கு வடிவழகி பதில் சொன்னுள் "அவரவர்களுக்கு நேரில் கொடுத்தால் எல்லாரும்

வாங்க மாட்டார்கள். ஏதோ பிச்சை வாங்குவதுபோல வாங்கு பவர்களுக்கும் ஒருவித தாழ்வு மனப்பான்மை ஏற்படும். கோயி லுக்கு - கடவுளுக்கு என்று கொடுத்தால் அவரவர் உரிமை யோடு அதைப் பெற்றுக்கொள் Caumorfiras65r !”
"உது சும்மா சமாளிப்பு 1, மனசுக்குள்ளே மூடக் கடவுள் பக்தி, வெளியிலே அந்த நம் பிக்கையில்லாதவர்கள் மத்தியில் பேசும்போது இப்படி ஏதாவது சொல்லிச் சமாளிப்பது!"
மூர்த்தி மாஸ்டர் மெதுவா கக் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே,
"உனக்கு உண்மையாய் உள்அடிமனசுக்குள்ளென்ருடிலும் கட வுள் பயம் இல்லையா இளங்கோ? என்று கேட்டார்.
"கடவுள் பயமா எனக்கா1? என்று இளங்கோ அலட்சியமாக சிரித்தான். பிறகு, என்ன மாஸ் டர், நீங்களா என்னிடம் இப் படிக் கேட்கிறீர்கள் 1, " கடவுள்" என்று ஒன்று இருந்தாலல்லவா நான் பயப்பட வேண்டும்? கட வுளை உண்டாக்கியவனேமனிதன் நானே? நான் சிறுவனக இருந்த போது "பேய், பிசாசு, முனி" என் றெல்லாம் சொல்வார்கள். எங் கள் ஊரில் முனி ஆலமரம்" என்றே ஒன்றிருந்தது. பொழுது பட்டால் அந்தப் பக்கம் யாருமே போசு மாட்டார்கள். அவ்வளவு பயம்- நம்பிக்கை. . இப்போது அந்தப் பேய், பிசாசு, முனி எல் லாம் எங்கே போய்விட்டனவோ தெரியவில்லை 1. அப்படித்தான். இந்தக் கடவுள் நம்பிக்கையும் 1 இது இல்லாமல் போக இன்னும் எத்தனை காலம் ஆகுமோ! ஏன் மாஸ்டர், சும்மா வம்புக்குத் தானே என்னைக் கேட்டீர்கள்?
நீங்களே கோயிலுக்குப் போகிற தில்லையே??
கோயிலுக்குப் போகிறது வேறு, கடவுள் இல்லையென்கிறது வேறு."
"ஏன் அப்படி? கடவுள் இருக் கிருர் என்று என்னுல் நம்ப முடிந் தால் மற்ற எல்லாரையும் விட நான்தான் பெரிய பக்த ஞ க இருப்பேன் ."
"இல்லை இளங்கோ, நான் கோயிலுக்குப் போயும் சாமி கும் பிடுகிறதில்லை. வீட்டிலும் கும் பிடுகிறதில்லை. ஆனல், கடவுள் இருக் கி ரு ர் என்ருே, இல்லை என்ருே நான் வாதாடட வர வில்லை?
"உதென்ன மாஸ்டர், இரண் டும் கெட்டான் நிலை? நம்பிக்கை இருந்தால் "கடவுள் உண்டு" என்று அடித்துச் சொல்ல வேண் டும். இல்லையென்ருல் இல்லை யென்று திடமாகச் சொல்ல வேண்டும் !"
மூர்த்தி மாஸ்டரை முந்திக் கொண்டு இதற்கு வடிவழகி பதில் சொன்னுள்: "ஏன் அப்படிச் சொல்லவேண்டும்? சில நேரங்க ளில் சந்தர்ப்பத்துக்குத் தக்க வாறு எங்கள் அபிப்பிராயத்தை மூடிக்கொள்ளத்தான் வேண் Oић 1“
"அது முதுகெலும்பில்லாத பேடித்தனம்"-இளங்கோ.
"இல்லை இளங்கோ, வடிவு சொல்வதிலும் கொஞ்சம் உண்மை இருக்கிறது. சில நேரங் களில் சிலமனிதர்களுக்கு முன் ஞல் எங்கள் வாயை மூடிக்கொள் வதும் நல்லதுதான். ஆளு, என் னுடைய நிலைமை அதுவல்ல. உண்மையிலேயே எனக்கு இந்தக் "கடவுள் விஷயம்" பிடிபடவில்லை. என்னுடைய அறிவுக்கு எட்டிய வரையில் எவ்வளவோ சிந்தித்
5.

Page 28
துப் பார்க்கிறேன். கடவுள் என்று ஒருவர் இருப்பார் என்பதை என் ஞல் நம்பவே முடியவில்லை!" .
"அது தானே!" என்று
இளங்கோ மிக அவசரத்துடன்
ஆமோதித்தான்.
"கொஞ்சம் பொறு இளங்கோ என்னுடைய அறிவுக்கு எட்டிய வரையில் கடவுள் என்று ஒருவர் இருப்பார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லைஎன்றுதான் சொன்னேன்". ஆஞல், இந்த விஷயத்தில் ஒரு சரியான தீர்மா னம் எடுப்பதற்கு இதுபற்றி என் னுடைய அறிவு போதும் என்பது என்ன நிச்சயம் ??
கடவுள் இல்லை என்று சொல் வதற்குக் கணக்கப்படிக்கத்தேவை யில்லை, நல்ல தெளிவான சிந்தனை ஆற்றல் போதுமே !"
"நல்ல சிந்தனைத் தெளிவு போதும், ஆனல், சிந்திக்கும் ஆற் றலை அறிவுதான் வளர்க்கிறது. அறிவை வளர்க்கும் கருவிகளில் படிப்பு முக்கியமானது . .
"சரி. அப்படியே வைத்துக்
கொண்டாலும் நீங்கள் எவ் வளவோ படித்திருக்கிறீர்கள், எவ்வளவோ நன்முகச் சிந்திக்கி நீர்கள். கடவுள் என்று ஒருவர் இருக்கிருர் என்பதை உங்களால் நம்ப முடியவில்லையென்ருல் நிச்ச யம் அது சரியாகத்தான் இருக் கும்!"
இல்லை இளங்கோ பெரிய பெரிய அறிஞர்களின் தீர்ப்புக ளும் சில சமயங்களில் பிழைத்துப் போகிறது. என்னுடைய பயம் என்னவென்ருல் உலகம் முழுவதி லும், முக்கியமாகப் பாரத நாட் டிலும் வாழ்ந்த-நாங்கள் பெரிய வர்கள். அறிஞர்கள். சான்ருேர் கள் என்று போற்றிப் புகழ்ந்து வரும் பல நூற்றுக்கணக்கானவர் கள் எல்லாரும் "கடவுள் இருக்கி முர் என்றே அடித்துச் சொல்வி
யிருக்கிருர்களே! அவர்கள் எல் லாரையும்விட நான் அறிவிலும் சிந்தணுசக்தியிலும் பெரியவன், வல்லவன் என்று சொல்வதா? அப்படி நினைத்துக்கூடப் பார்க்க முடியுமா?"
சற்று நீண்டுவிட்ட தமது பேச்சை மூர்த்தி மாஸ்டர் சிறிது நிறுத்தினர்.
அவருடைய கருத்துமிக்க உறுதியான வார்த்தைகளால் கட்டுப்பட்டவர்கள்போல இளங் கோவும் வடிவழகியும் சிறிது மெளனமாக இருந்தார்கள்.
வடிவழகி மெளனத்தைக் கலைத்தாள். நீங்கள் என்ன சொன்னலும் மாஸ்டர், உங்களு டைய அறிவையும், சிந்திக்கும் ஆற்றலையும் சுத்தமான மனத்தை யும் நான் சந்தேகிக்க மாட்டேன். உங்களுடைய கருத்து நிச்சயம் பெறுமதியுடையதாயிருக்குமென் பதில் எனக்குச் சந்தேகமில்லை. நான் கடவுளை நம்பாவிட்டாலும் ஊரோடு ஒத் தோ டத் தான். விரும்புகிறேன்."
ஏதோ சிந்தனையிலிருந்த இளங்கோ வடிவழகியை இடை மறித்தான்; கொஞ்சம் பொறு வடிவு. மாஸ்டர் ! நீங்கள் சொன்ன அந்தப் பெரியவர்கள், அறிஞர்கள். சான்ருேர்கள் எல் லாரும் கடவுள் இருக்கிருர் என்று தாங்கள் நம்பியிருக்க மாட்டார் கள். "கடவுள் கொள்கையும் அத ஞல் ஏற்பட்ட மதங்களும் இருப் பது மக்களுக்கு நல்லது என் நினைத்திருப்பார்கள். f4f4 நன்மைக்காக அவர்கள் ஒரு பொய்யை எதிர்க்காமல் விட்டி ருப்பார்கள். மேலும் படித்தவர் கள் எல்லாருமே சிந்தனையாளர் கள் அல்லர். அவர்களில் பலர் தாங்கள் படித்ததை - கடவுள் இருக்கிறர் என்று படித்ததை -
52

இன்னும் கொஞ்சம் விரிவாகவும்
விளக்கமாகவும் மக்களுக்குச்
சொல்லியிருப்பார்கள்!".
"அடி சக்கை 1 என்று மூர்த்தி மாஸ்டர் பெரிதாகச் சிரித்து தலையை ஆட்டி இளங்கோவின் கருத்தை வர்வேற்ருர். பிறகு "இளங்கோ! நீ சொன்ன கருத்து உண்மையில் சிந்திக்க வேண்டி யதுதான் 1" என்ருர்,
"சரி கடைசியாக இப்போது என்ன முடிவு எடுத்திருக்கிறீர் கள் ? கடவுள் இல்லை என்று தான?"-வடிவழகி.
மோம், ஒன்று இல்லை 1 இல்லவே இல்லை; அது மனிதனுடைய வெறுங் கற் பனைதான் !" என்று இளங்கோ அடித்துச் சொன்ஞன்.
கடவுள் என்று
வடிவழகி மூர்த்தி , மாஸ்ட ரைப் பார்த்தாள்.
அவர் சொன்னர்: "கடவுள் இருக்கிருர் என்ருல் இருந்துவிட் டுப் போகட்டும். மக்களின் வாழ்க் கையை ஒரு சீராக, ஒழுங்கா க அமைப்பதற்காகவே பெரியவர் கள் மதங்களைத் தோற்றுவித் தார்கள். ஒவ்வொரு மதத்துக்கும் தலைவனுக "கடவுள்" என்று ஒரு
வர் அவர்களுக்குத் தேவைப்பட் டது. எங்கள் வாழ்க்கையை நாங்
கள் செப்ப மாக அமைத்துக் கொண்டால் எங்களுக்கு மதம் தேவையில்லை. எனவே கடவுளும் தேவையற்றுப் போய்விடுகிருர்!"
பாராட்டுக்கள்.
ஞானம் மில், கண்டி வீதி, கிளிநொச்சி.
கிளிநெச்சி மாவட்டச் சிறப்பிதழ் வெளிவருவதற்கு எமது மனமுவந்த
ஆ ஞானம் ஸ்ரோர்ஸ்,
உரிமையாளர்: ஆ. பரமலிங்க்ம்
ஸ்ரேசன் வீதி, கிளிநெ 匣母9。
59

Page 29
கிழவுட் மக்கே (1891-1918): ஜமேக்கா தந்த கவிஞன் இரண்டா வது உலகமகா யுத்த வேளை, இவனது "சாகத்தான் வேண்டு ன்ெருல்" என்ற இக்கவிதை மக்கள் சபையில் வின்ஸன் சேர்ச்சி லால் படித்துக் காட்டப்பட்டது. உலக அங்கீகாரம் பெற்ற கவி ஞணுய், உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்றவர் மக்கே, குறிப் பாக ரஷ்யா சென்று லெனின், ரொஸ்க்கி ஆகியோரைச் சந் தித்ததுடன் மூன்ரும் அகிலத்திலும் பேசியவன். "தலிபரேற்றர்" "த மாசெஸ்" ஆகிய சஞ்சிகைகளில் இணையாசிரியராக விளங்கிய வன். பல கவிதைகள், நாவல்கள், சுயசரிதை, சமூகவியல், ஆய்வு களைத் தந்தவன். முதற் கவிதைத் தொகுதி ஜமெய்க்காவின் பாடல்கள்' 19 1-ல் வெளியாகியது. \வறும் மூன்று தனித் தொகுதிகள் வெளியாகியுள்ளன. இவரது கவிதைகளில் ஜமெக்க நாட்டாரியல் மரபுகளின் செல்வாக்கைச் சிறப்பாக விமர்சகர் கள் சுட்டுவர்.
சாகத்தான் வேண்டுமென்றல்.
கிழவுட் மக்கே
சாகத்தான் வேண்டு மென்ருல் . இறைச்சிப் பன்றிகளாய் அல்ல, சூழ்த்து குரைக்கும் விசர் வெறி நாய்கள் சபிக்கப்பட்ட எங்கள் கூட்டத்தை ஏளனம் செய்து அல்ல. சாகத்தான் வேண்டு மென்ருல் . ஓ! கெளரவமாய்ச் சாவோம் அருமந்த எங்கள் இரத்தம் விழலுக் கென்முகாமல் எங்கள் எதிரி அரக்கர்கள் கூட எங்கள் மரணத்தை மதிக்க நிர்ப்பந்திக்கப்படட்டும் ஓ! சகோதரனே, எங்கள் பொது எதிரியைச் சந்திக்க வேண்டும் எங்களை விடவும் எண்ணிக்கையில் விஞ்சினலும் நாங்கள் புத்திசாலிகள் என்பதைக் காட்டுவோம். ஆயிரமாய் வருகின்ற அத்தனை இடர்களையும் எங்கள் மரண அடி சந்திக்கட்டும் கல்லறை காண முன்னே, அந்த கொலைகாரரைத் திரண் டெதிர்ப்போம் மனிதர்களாய், சாகின்ற வேளையிலும் போராடுவோம்.
தமிழில் என். சண்முகலிங்கன்
64

சோவியத் யூனியனில் சமுதாய நீதி பெறும் உரிமை
- கென்னடி பிசரெவ்ஸ்கி
சோவியத் யூனியனில், நீதி பெறும் உமை அதன் அரசியல் சட்டத்தில் பதிவு செய்யப்படாவிட்டாலும், அத்தகைய உரிமை உள்ளது. சோவியத் மக்கள் அனுபவிக்கும் எல்லா உரிமைகளும் சுதந்திரங்களும் இந்த உரிமையில் சங்கமமாகின்றன.
சமுதாய நீதி என்பது, உண்மையான சமத்துவத்திலிருந்துதான் பிறக்கிறது. எல்லாச் சுரண்டல் முறைகளும் ஒடுக்கு முறைகளும் ஒழிக்கப்பட்டு, அனைவருக்கும் முழு வாய்ப்புகள் ஏற்படுத்தப்ப்ட் டுள்ள நாட்டில்தான் உண்மையான சமத்துவத்தை எய்த முடியும்.
சோவியத் சமுதாயத்தில் மக்கள் எப்பொழுதுமே தலைவிதியை நம்பியிருப்பதில்லை. வேலை, இலவச மருத்துவ உதவி, இல்வசக் கல்வி, குடியிருப்பு வசதி முதலியவற்றிற்கு அவர்களுக்கு உத்தர வாதம் அளிக்கப்பட்டுள்ளது. சோவியத் யூனியளில் வேலையற்றவர் களோ, வீடற்றவர்களோ, திக்கற்றவர்களோ கிடையாது. மேலை நாடுகளில் இருப்பது போன்ற ஏழை, பணக்காரர் என்ற வேற்றுமை செல்வம், பிறப்பு முதலியவற்றினுல் ஏற்படும் பகைமைகள் எதுவும் சோவியத் யூனியனில் இல்லை.
குடும்பங்களின் குறைந்தபட்சத் தேவைகள் அனைத்திற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே, சோவியத் யூனியனில்தான் ரொட்டி வில மிகக் குறைவு. சென்ற 30 ஆண்டு களாக இங்கு ரொட்டியின் விலை மாறவில்லை. தானியங்கள், சர்க்கரை மீன் ஆகியவற்றின் விலைகள் சென்ற 1953-ம் ஆண்டு முதலும், இறைச்சி. பால் ஆகியவற்றின் விலைகள் 1962-ம் ஆண்டு முதலும் மாருமல் இருது வருகின்றது.
70 சதவிகித சோவியத் குடும்பங்கள் இலவசமாகக் குடியிருப் புக்களைப் பெற்றுள்ளன. வாடகைக்காகவும், மற்றச் சேவைகளுக் காகவும் ஒரு சோவியத் குடும்பம் செலவிடும் தொகை அதன் சராசரி வரவு செலவில் 3 சதவிகிதம் மட்டுமே.
சோவியத் யூனியனில் குழந்தைகளுக்குச் சலுகைகள் மிகவும் அதி கம் *65 கோடிக் குழந்தைகள். சின்னம் சிருர்களுக்கான கிண்டர் கார்ட்டன், நர்சரி முதலிய பள்ளிகளுக்குச் செல்கின்றன. இவற்றின் செலவில் 80 சதவிகிதத்தை அரசு ஏற்கிறது. குழந்தைகளுக்குப் பயன்படும் பொருள்கள் மிக மலிவு.
1917-ம் ஆண்டு முதல் சோவியத் யூனியனில் ஆட்சி புரியும் சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சி, 1986, பிப்ரவரி 25-ம் தேதி மாஸ்கோ வில் ஆரம்பமாக இருக்கும் 27-வது காங்கிரசுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. தீவிரப்படுத்தப்பட்ட சமுதாய-பொருளாதார முன்னேற்றமே குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படைத் தேசியப் பணி என்று கட்சி அறிவித்துள்ளது.
廖5

Page 30
கடிதம்
பழமைக்கும் புதுமைக்கும் எப்பொழுதும் போராட்டம். வடி வழகியும் இளங்கோவும் வழக்குரைக்கிருர்கள். அண்மைக் காலமாக தமிழக எழுத்தாளர்கள் உட்பட ஆளுனப்பட்டவர்கள் பலர் அவசிய சங்கதிகள் தான். மூர்த்தி மாஸ்டர் வடிவில் நீதிபதி. என்னமாய் ஜமாய்க்கிருர் வரதர். தெளிந்த ஆற்றுப்படுக்கையான படைப்பு,
இலக்கணத்தை மீறும் இலக்கியம் *.
பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக விளங்கும் வரதர் தலை *சிறந்த எழுத்தாளர்; சித்தனையாளர்? வெளியீட்டாளர் விமர்சகர். இவையனைத்துக்கும் மேல்ாக நல்ல பண்பாளர். மல்லிகைப் பந்தல் மூலம் மறுமலர்ச்சி மணம் பரவச் செய்வது மல்லிகைக்கும் வாசகர் களுக்கும் ஆரோக்கியமான நல்விருந்து.
மெளனம் கலையாது இன்னும் பல பழம்பெரும் ஜாம்பவான்கள் இருக்கிருர்கள். விட்டுவிட்ாதீர்கள்.
ஜனவரி 1986 இதழ் கனகச்சிதம்-தமிழர் திருநாள் பொங்கல்; மாற்றுக் கருத்துக் கிடையாது. அதற்கொரு சிறப்பிதழ் அட்டை யுடன் அது சரி, உள்ளே ஒரு வார்த்தை. !
ஊரெழு அ. க. த. கிருஷ்ணராசா
மல்லிகை பொங்கல் சிறப்பிதழ் -இந்த வருஷத்துப் பொங்கல் புதையலாகக் கிடைத்தது.
என்னேடு ரசனைக்கும், உங்கள் ரசனைக்கும் நீண்ட உடன் பாடுண்டு. அட்டைப்பக்க வர்ண அமைப்பைச் சொல்லுகிறேன். புதுக்கவிதை எனப்படுவது -எந்தவொரு பெரிய விஷயத்தையும் சுருங்கச் சொல்லி முடிப்பது எனச் செல்வார்கள். அதை நீங்கள் அட்டைப்படத்தின் மூலம் செய்து காட்டி வருகிறீர்கள்."எழுத்துத் துறையும் பெண்களும் பற்றி எழுதிய மரகதா சிவலிங்கம் சில பெண் கவிஞர்களை விட்டுவிட்டார். அவர்களைப் பற்றியும் குறிப்பிட லாம். மைத்ரேயி, ஊர்வசி போன்றேர் சிறந்த நம்பிக்கையினை ஊட்டி வரும் படைப்பாளிகளாக பிரகாஷிக்கிருர்கள். V சுந்தர ராமசாமியின் கட்டுரை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். படிக்கக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்படவில்லை. இப்போது அதற்கான தொரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ள உங்களுக்கு ரொம்ப வும் நன்றி சொல்லியாகவே வேண்டும்.
"தூண்டிலை" நிறுத்தி விடாமல் தொடர்ந்து பிரசுரம் பண்ண முயற்சியுங்கள். மல்லிகையில் இருத்து எதுவுமே இல்லாமல் போய் விடக் கூடாது. (paslo இப்னு அலகமத்
56

உத்தியோக நிமித்தம் நான் கிளிநொச்சிக்கு வந்து ஒருசில மாதங்களுக்குள் கலை, இலக்கிய, சமயத் தொடர்பு காரணமாக திரு. நா. சோதிநாதன் ஆசிரிய ரையும், பழம்பெரும் நாடகக் கலைஞர் க. செ. வீரசிங்கத்தை யும் நட்புப் பாராட்ட நேர்ந்தது.
நாடகக் கலையைப் பற்றிப் பேசும் பொழுதெல்லாம் அவர் கள் இருவரும் திரு. பெஞ்சமின் திருச்செல்வத்தைப் பற்றிக் கூறு வது வழக்கம். "அவர் ஒரு நல்ல கலைஞர். அவரிடம் பல திறமை கள் உள்ளன. அவசியம் சந்திக்க வேண்டும்" என்றும் சொல்லிக் கொண்ட
Tft
பலதிறமைகள்" என்பவை என்ன என்ன என்பதை இவர் கள் சொல்லாமலே சஸ்பென் ஸிலே விட்டுவிட்டார்கள். திருச் செல்வம் ஒரு நாடகக் கலைஞர்
என்பதைமட்டும் நான் மனத்
தில் இருத்திக் கொண்டேன்.
85 ஜனவரி மாதம் இரு பத்தேழாம் தேதி கா லை யில் ஆசிரியர் திரு. நா. சோதிநாதன் என்னைத் 'திரு' வுக்கு அறிமுகம் செய்வதற்கு அழைத்துப் போஞர்.
வீட்டை நெருங்கும்போதே இது ஒரு கலைஞரின் வீடு என்
அவரை நீங்கள்
கிளிநொச்சியில் ஒரு பல்கலை வேந்தன்
- Gantiri Qaib
பது தெரிந்தது. வீ ட் டி னு ஸ் நுழைந்ததும் அது கலைஞர்களின் வீடு என்று புரிந்தது. ஆம் இவரது குடும்பமே கலைக் குடும் பம்தான்.
அழகிய சிறிய வீடு வீட் டைச் சுற்றி அழகிய பூஞ்சேலை. வீட்டின் ஹோலில் நுழைந்ததும் ஒரு கண்காட்சி அ  ைற க் குள் நுழைந்த உணர்வு. அதே நேரம் அது ஒரு ஓவியக் கண்காட்சியா, புகைப்படக் asairast 8unr, கலைப்பொருட் கண்காட்சியா, கைப்பணிக் கண்காட்சியா என்ற
வியப்பு.
எட்டுக்கு ஆறு அளவுள்ள் அந்தச் சிறிய ஹோலில் அத்தனை விதமான அழகுப் பொருட்க ளும், கன கச்சிதமாகக் கருத் தைக் கவரும் வகையில் கொலு வைக்கப்பட்டிருந்தன.
அங்கு வைக்கப்பட்டிருந்த "புக்செல்ஃப்", "டீப்போ , கம் பிக் கதிரைகள் எல்லாமே வித்தி யாசமான டிசைன்களில் கலைப் பொருட்களாக உருவாக்கப்பட்
டிருந்தன. அவற்றைச் திருச் செல்வம் தாமே உருவமைத்துக் கொடுத்துச் செய்வித்தத்ாகச் சொன்னுர்.
அழகு மிளிரும் வட இந்திய ஓவியங்கள், இவரது ஓவிமங்கள் என்பன சுவரை அலங்கரிக்கின்
57

Page 31
றன. நாடகங்களில் பயன்படுத் தப்படும் வாள்கள், கத்திகள், வில், திரிசூலம், கிரீடம், அம்பு ருத் தூணி முதலியன வைக்கப் பட்டிருந்தன.
முதற் பேச்சு காளியைப்
பற்றி ஆரம்பிக்கிறது காளியின்
உக்கிரமான பயங்கரத் தோற் றத்தில் கூட ஓர் அற்புதமான அழகு இருக்கிறது என்று சொல்லி மயங்குகிருர், r
சுவரில் மாட்டப்பட்டிருந்த பக்தமிரா படத்தின் மீது எனது கவனம் செல்கிறது. கும்பரான வின் வற்புறுத்தலால் விஷமருந் தும் மீராபாயின் அந்தக் காட் சியைக் கதையாக அவர் சொல் லும்போதே அவரது முகபாவம், மெய்ப்பாடுகள், குரலின் தன்மை என்பன அவரை ஒரு தேர்ந்த கலைஞன் என்று எடுத்துக் கூறு கின்றன.
ஒவ்வோர் ஒவியங்கள் பற்றி யும் அவர் த னது தனித்துவ மான-வேறுபட்ட ஒரு கோணத் திலமைந்த கருத்துக்களை சுவை யான கவிதைத் துணுக்குகளை அள்ளி வீசுகிருர்,
சிலசில ஒவியங்களில் காணப் படும் தலறுகளை நாசூக்காகக் கிண்டலோடும், வும் , சுட்டிக் காட்டினர். ஒரு பிரபல நிறுவனம் வெளியிட்ட க லண் டரி ல் பத்த மீராவும், கிருஷ்ணனும் தோன்றும் காட் சியை சிவன் - பார்வதி என்று அவர்கள் குறிப்பிட்டிருந்ததைக் காட்டினர். அந்த நிறுவனத்துக் குத் தாம் கடிதம் எழுதி இது பற்றிக் கண்டித்ததையும் கூறி ஞா.
இத்தனைக்கும் அவர் ஒரு கத்தோலிக்கர் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி. இந்து சமயத் தத்துவங்கள் பற்றியும்,
கண்டனமாக
கடவுள்களின் வடிவங்கள் பற்றி யும் அவர் மிகப்பல விஷயங்களை ஆழமாகவும் நுணுக்கமாகவும் தெரிந்து வைத்திருக்கிருர்.
இந்து மதமும் கலை யும் இரண்டறக் கலந்தவை எனவும். இந்துமதம் இல்லாமல் தமிழரின் கலை கலாசாரங்களும் இ ல் லை என அவர் கூறிய கருத்து மிக வும் உண்மையானது.
மாணவனுய் இருக்கையில் இலக்கியப் பாடத்தை மிகவும் விரும்பிப் படித்து விசேஷ சித் தியடைந்த திருச்செல்வம், பண் டைய தமிழிலக்கியங்களிலும், புரா ன இதிஹாசங்களிலும் மிகுந்த பரிச்சயமுள்ளவராக உள்ளார். இவரது கலை வாழ்க் கைக்கு அவை மிக வும் உறு துணையாக உள்ளன.
அவர் சில புகைப்படங்களைக் கொண்டுவந்து காட்டியபோது திகைத்தே விட்டேன். ஒரு நாட கக் கலைஞராக அவரைக் காண
வந்து, அங்கிருந்த பொருட்க ளின் வடிவமைப்பு, அவரால் செய்ய ப் பட் ட களிமண்
பொம்மை. இவற்ருல் அவரை ஒரு சிற்பக் கலைஞராகக் கண்டு, அவரது ஒவியங்கள் சிலவற்றைப் பார்த்ததோடு ஓவியக்கலை பற் றிய அவரது ஞானத்தை அவர்
பேச்சிலிருந்து உணர்ந்து அவரை
ஒர் ஒவியராகக் கண்டு, அவரது கவிதைகள் சிலவற்றை அவரே சொல்லக் கேட்டு அவரை ஒரு கவிஞராகக் கண்ட நான் இப் போது அவர் தரமான புகைப் படக் 'கலை ஞ ன் என்பதையும் கண்டபோது தி கை க்கா ம ல் என்ன செய்வது?
கிளி நொச் சி விவசாய ஆராய்ச்சி அலுவலகத்தில் தமது ஒவியத் திறமையைப் பயன்படுத் தும் வகையில் ஒரு வேலையைச் சம்பாதித்துக் கொண்டிருக்கி
58

முர். சாதாரண உழவு யந்திரச் சாரதியாகச் சேர்ந்த இவர் தமது முயற்சியால் வயர்ந்து விவசாய விரிவுரைகளுக்கு பயன் படும் விளக் கப்பட ங் களை வரைந்து கொடுக்கும் தொழி லில் ஈடுபட்டிருக்கிருர், இப் போது,
அந்த விளக்கப்படங்களையும் சில அபூர்வக் காட்சிகளையும் தமது கமராவினுள் எழிலாக அடக்கியிருந்தார் இவரோடு இன்ன விஷயத்தைப் பற்றித் தா ன் பேசலாம் என்றில்லை. கலை, இலக்கியம், நட னம், நாடகம், ஒவியம், புகைப்படம், வில்லிசை சமயம் என்றிப்படிச் சகல துறைகளிலும் முத்திரை பதித்துள்ள இவர், இவை எல் லாவற்றையும் பற்றி மணி க் கண்க்கில் கதைக்கத் தயாராக இருப்பார்.
ஆனல் ஒன்று. எல்லோரு டனும், எல்லா நேரமும் இப்ப டிக் கலகலப்பாகப் பேசமாட் டார். மிக வும் அமைதியான தோற்றமுடைய திருச்செல்வம், ஆழ்ந்த மெளனத்தையே அதிக மாக நேசித்து அநுபவிப்பவர்.
ளம் வயதில் மெய்வல்லு னர் பயிற்சியிலீடுபட்டுப் போட் டிகளிலும் பங்குபற்றியிருக்கிருர். இவரது ஒரே மகள் ஒரு நடன மாணவி, வெளிநாட்டிலுள்ள இரண்டு புதல்வர்களும் விளை யாட்டு வீரர்கள். அத்துடன் வளரும் கலைஞர்கள். ஒருவர் நாட்டியம் பயின்று வருகிருர், இவர் பல குரல்களில் பேசி நடிக்கும் ஆற்றலுள்ளவர்.
பெஞ்சமின் திருச்செல்வத் தைப் பற்றி இப்படி அநேக சிறப்புக்களை அன்றைய முதற் சந்திப்பிலும் பின்னர் பல சந் திப்புக்களிலும் நான் அவதானிக்
கவும் கேட்டறியவும் முடிந்தது. அவருடைய சிறுவயது வாழ்க்கை பற்றியும், கலைத்துறையில் அவ ருக்கு ஏற்பட்ட ஈடுபாடு பற்றியும் கேட்டேன்.
இளமையில் பெற்ருேரை இழந்து கத்தோலிக்க விடுதி ஒன்றில் இருந்து படித்த இவர் கிறீஸ்தவ முறையில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்பட் டவர். இருந்தாலும் இலக்கிய நூல்களை மிக வும் விரும்பித் தேடிப் படித்தார். சி. பா. த. பரீட்சையில் இலக்கியத்தில் அதி விசேட சித்தியைய் பெற்றுக் Q5r6ött-ri.
நாடகங்களில் சந்தர் ப் ப நாடகங்களை வெறுக்கும் இவர், நல்ல இலக்கிய நாடகங்களையும் இயற்  ைசு யோ டொட்டிய யதார்த்த பூர்வமான நாடகங் களையும் தயாரித்து வழங்க வேண்டுமென்று கூறுகிருர்.
சந்தர்ப்பம் சூழ் நிலை கள் பொருத்தமில்லாமலிருப் தால் ஒய்ந்திருக்கும் இவர் போதிய உற்சாகம் கொடுக்கப்பட்டால் மேலும் ஆக்கபூர்வமான செயல்
களில் இறங்குவார் என்பதில் ஐயமில்லை.
‘கடமையின் காவலன்'
நா ட க த் தி ல் கும்பகர்னனுக நடித்துப் பல பாராட்டுக்களை யும் பரிசுகளையும் பெற்று க் கொண்ட சம்பவம் இ வ ர து நாடகத்துறை வாழ்க்கையில் முக்கியமான ஒன்று.
W,
போதிய வசதிகள் கிடைத் தால் ஒவிய - புகைப்படக் கண் காட்சி ஒன்றை நடத்தத் தயார் என்று கூறும் இவருக்குக் கிளி நொச்சி மக்கள் உற்சாகமூட்டி இவரது திறமைகளை வெளி க் கொணர முயல வேண்டும்.
59

Page 32
மல்லிகை கிளிநொச்சி மலருக்கு
எமது வாழ்த்துக்கள்.
கரைச்சி தெற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் கிளிநொச் சி.
 

பாரதியே பிறந்திரனேல்.
கண்டாவளேக் கவிராயர்
பாரதியோ பிறந்திரனேல் uritjšopih
செய்யத்மிழ்ப் பாடல் இல்லை
ஊரதிலே உணர்ச்சிமிகு கருத்துக்கள்
உரைக்கவொரு கவிஞ ணில்லை
பாரதமே சுதந்திரத்தை வென்றெடுக்கு
பாக்கியம்தான் கிடைப்ப தில்லை
பாரதிபாச்சொல்லவொரு கவிஞனின்று
பாரிலெங்கும் இல்ல்ை இல்லையே!
தேனென் றெடுத்துப் புகழ்வனே
தெளிந்த தெள்ளமுதம் தாளென் றெடுத்துப் புகழ்வனே
சிறந்த் தமிழ்ப் புலவோர் வானென்றெடுத்துப் புகழ்பா
ரதியாம் மாகவியை நானென் னெடுத்துப்புகழ்வேன் இந்த நானிலத்தே எண்ணத்தே எழுந்த ஏற்றம்
ழப்பிலா அமிர்த மாகக் கிண்ணத்தே வடித்து மக்கள்
திரகித்துக் கொள்ள வைத்த மண்ணெலாம் போற்றும் பாணன்
மனிதருள் மதியம் போல்வான் பண்ணவன் பரதம் தந்த
பாரதி பாவல் லோனே! தாழ்ந்தவர் உயர்ந்தோர் என்னும்
தரமிலா வாழ்வைச் சாடி வாழ்பவர் இனத்தால் ஒன்றென் வழியினைச் சுட்டிக் காட்டி ஆழ்ந்ததோர் கருத்தைச் சொன்ன
அவன்குரல் ஒலியி னலே வீழ்ந்தவர் எழுந்தால் வீரம் ,
சோர்ந்தவர் வெறிய ராஞர் சாரதியாய்க் கவித்தேரைச் சனங்கள்முனே
தடையின்றிச் செலுத்திச் சென்றே பாரதத்தின் பணிவிலங்கைப் பறித்தொடிக்க
பரவசங்கள் மூட்டி நின்றன் பாரதியின் உணர்ச்சிமிகு பாடலாலே பாரதத்தாய் தூக்கம் நீத்தாள்
6.

Page 33
ஊரதனில் ஒதுங்கிநின்ருர் உணர்ச்சியற்ருேர் ஊக்கமானர் உணர்வு பெற்றே!
சாதியென்ற கெடுபிடியில் சிக்கியங்கே
தத்தளித்த சமூகம் கண்டு வேதியணுய்ப் பிறந்திருந்தும் வெகுண்டெழுந்த
பாரதியே விளக்கம் காட்ட ஒதுமந்தப் பூனைகுட்டி போட்டகதை
உவப்பாக உணரச் சொல்லி ஆதிமக்கள் ஆக்கிவைத்த அடக்குவழி அதுவென்ப அறிய வைத்தான்!
பெண்ணென்ற பெருமைதரு இனமப்போ
பேறுகாணு தொடுங்கி வாழத் தண்ணுென்றக் குரல்கொடுத்துத் தட்டியெழுப்பிச்
சமத்துவமாய் ஆண்க ளோடு பண்ணுென்றப் பாட்டிசைத்துப் பாடியாடப்
பங்குடையாள் பெண்ணு ளென்றே விண்ணதிரக் கவிமுழங்கித் தாய்க்குலத்தார்
வீறுநடை போட வைத்தான் எங்கெங்கும் தமிழுணர்ச்சி எழவே செய்தான்
ஏற்றமுறு தமிழ்க்குலத்தின் எழிலை யெல்லாம் பொங்குதமிழ்க் கவிதைகளில் புரிய வைத்தான்
புவியெங்கும் தாழ்வுமனம் போக்கி நின்றன் பங்கமிலாக் காவியங்கள் படைத்து நல்ல
பக்திநெறி மக்களிடை பரவச் சொன்னுன் சங்கைமிகு பாரதியின் தத்வ கீதம் -
தமிழினத்தின் புத்துணர்வைத் தூண்டும் தானே !
se
6To பதிவிரதைகள்?
பணம் தாங்கள் மட்டும்
பத்தும் செய்யும் இராமர்களைத் தேடவில்லை.
என்று சொல்பவர்களிடம் ஏனென்ருல் ,
ஒரு கேள்வி ? தீக்குளித்துத்தான்
நீங்கள் மட்டும் єтцђ60pup
பணத்திற்காக உறுதி சேய்ய வேண்டுமா,
எதையும் செய்யத் தயாரா? srečr6r...? ...? ... ?
-ந.குமரகுருபரன் -மெல்வி மகாலிங்கசிவம்
62

கொழும்புக் கடிதம்
கே. விஜயன்
10 - 1 - 86 ஞாயிறு மாலை 4- ?ரி மணிக்கு அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணி மண்டபத்தில் ஒரு கருத்தரங்கு நிகழ்ந் தது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினுல் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கில் "கைலாசின் ஆளுமை' என்ற பொருளில் பேராசிரியர் பொ. பூலோகசிங்கமும், வீரகேசரி பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச் செல்வனும் உரையாற்றினர்கள்.
திரு. H. W. தம்பையா அவர்கள் தலைமை வகித்தார். பல மூத்த எழுத்தாளர்களின் நடுவில் இளம் தலைமுறையினரும் பலவிதமான எதிர்பார்ப்புகளுடன் உரைகளைச் செவிமடுத்தனர்.
பேராசிரியர், கைலாசின் பண்டைத்தமிழ் இலக்கியத்தின் ஆளு மையை எடுத்துரைத்தார். சில உதிரியான சம்பவங்களையும், கைலாசின் பண்டை இலக்கிய பற்றுதலுக்கு ஆங்காங்க்ே நடந்த சில விசயங்களையும் எடுத்துச் சொனனதுடன் திருப்தி கொண்ட வராகவே பேராசிரியரின் உரை இருந்தது. அதுமட்டுமல்லாமல் கைலாசின் ஆளுமை நவீன இலக்கியத்தில் மட்டுமே இருந்தது என எவரோ மார்தட்டுவதைப் போலவும், அப்படியெல்லாம் அவ ரைத் தனிமைப்படுத்தி விடாதீர்கள். அவர் பண்டை இலக்கியத் தின் மீது அமோகமான பற்றுதல் கொண்டிருந்தார் என இடித் துரைப்பதைப் போலவே பேராசிரியரின் உரை அமைந்திருந்தது.
கூட்ட முடிவில் சில இளைய தலைமுறைப் படைப்பாளிகளுடன் உரையாடிய பொழுது. பொதுவாக கைலாசபதியின் பங்களிப்பை அறியாத, அதே நேரத்தில் அறிய ஆவலுடன் வந்தவர்களுக்கு சில சத்தான உண்மைகள் கிடைக்கவில்லை என்பதைப் போல அங்கலாயித்துக் கொண்டனர்.
தமிழ் இலக்கியத்தின் பல்வேறு கூறுகளுக்கும் கைலாசபத் எவ்வாறு பரந்துபட்ட ரீதியில் தனது பங்களிப்பைச் செலுத்திஞர் என உரை நிகழ்த்தப் போவதாகச் சொன்ன வீரகேசரியின் பிர தம ஆசிரியரும் இதே ஏமாற்றத்தைத்தான் தந்தார். கைலாசபதி அவர்களைப் பற்றிய செழுமையான ஆய்வுகள் இன்னும் தயாராக வில்லை என்பதையே இந்த உரைகள் எடுத்துரைப்பதாகவே எனக் கும் படுகிறது. வந்திருந்த சில படைப்பாளிகளும் சொன்னர்கள்.
எனினும் திரு. லெ. முருகபூபதி அவர்கள் கைலாசின் இலக்கி Kப் பங்களிப்பை ஆராய்ந்து புத்தகமாக வெளிப்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டுவிட்டது எனவும், பொருளாதார ரீதியில் பல உத விகள் கிட்டியுள்ளது எனத் தெரிவித்த பொழுது நாவில் நறுந் தேன் துளிகள் சிந்தினுற்போலிருந்தது. O
63

Page 34
* ο ευ 6ύ கை என்றும் மலர எமது வாழ்த்துக்கள்
தெங்கு பனம் பொருள்
உற்பத்தி விற்பனவுக் கூட்டுறவுச் சங்கம் கிளிநொச்சி.
 

SSS SBqHu HqksqTkCkBuLS SJHHrBBeLSSSLSSSSSSLSSSSSSLSSSBeBSBLBBSekSTSLBLeLSLSSLSLSS SS YeAeSSSSSLSLSS
E ATÉ SULIERS (OM MISSIO, A GENTS
WARETES OF coNst, *ER Goodos
OLMAN GOODS 'N f : ... s Rே s
THE EARL TSUPPLIERS FOR ALL YOUR }
N E EDS
WHOLESALE & RETAIL
Dial: 26587
Τ O -
E.SITTAMPALAM8 SONS 223, FIFTH CROSS STREET, COLOMEBO - 11.

Page 35
* Maikai
| REiseic. A
Phone 24 629
WWE EPA Best ConTipi timer Els of:
PRL. S. W. SEWUG
440, ARMOU COLOME இச் *ஞ்சிகை 2848 சுரங்கேசன்துறை :
அரும் ஆசிரியரும் வெளியிடுபவருமான ெ
சாதனங்களுடன் ாழ்ப்ானார் காந்தர்
நீகத்திலும் அச்.ெ ப்பெற்துது
 

リr リ
* RNEW5"#AFEr, Alf, G. Rico. Sri Atxaga
(73, NEWS as
Pede
L'es-Fi il
W鼻l、 『鼻リ。 Estl-B&IFARL W FEF-EER
AANGEBODENTEAMR
R STREET
O-2.
ரீதி, யாழ்ப்பானம் முகவரியில் இட்
டாமினிக் ஜீவா அவர்களால் ஜி.
அச்சகத்திலும்,அட்டை விஜயா ஆழுத