கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1985.11

Page 1
醚 PROGRESSNEM
நவம் 山前 1985
விலை: ரூபா 2-50
 
 
 


Page 2
Sole Agents for
女
THULHIRIYA TEXTILE MILLS
女
PUGODA TEXTILE MILLS
VJT H A TEXT LE
J. B. SUPER MARKET, 196 E, KEYZER STREET,
COLOMBO 1). Tel. No. 22754 w

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
čDGSS):
"Malikai' Progressive Monthly Magazine
9 35 நவம்பர் - 1905
21-வது ஆண்டு
உங்கள் சிந்தனைக்குச் சில.
இலக்கியச் சுவைஞர்களுக்கு ஒரு வார்த்தை.
இந்த இதழ் பிந்தி வருகின்றது. உங்களுக்குத் த்ெரிந்த கார ணங்கள்தான் அதற்குச் சமாதானம்; என்ற போதிலும் கூட, நமக்கு மனசுக்கு ஏதோ செய்கிறது. முழு நேரமும் இலக்கிய விசாரமும் உழைப்புமே நமது அடிப்படை வேலை என்ற நிலையா அம், நம்மை மறந்து உழைத்த சந்தர்ப்பத்திலும் காலம் பிந்தி விடுகின்றது; தவறிவிடுகின்றது.
ஆண்டு மலரின் தயாரிப்பு இந்தப் பின்னடைவுக்கு ஒரு கார் ணம். மற்றுப்படி நமது வேலையில் எந்தச் சுணக்கமும் இருப்ப தில்லை. மின்சார வெட்டுக் காரணமாக அச்சக ஒழுங்கு குலைந்து வருவதும் பிறிதோர் காரணம்.
நமது புத்தக வெளியீட்டைப் பற்றி நாம் ஆழமாகச் சிந்திச் கின்ருேம். சிலர் ஒளிவு மறைவாக நம்மைக் கிண்டல் செய்வதும் எமக்குத் தெரியாததல்ல. ஆடிக்கொரு தடவையும் அடுத்த ஆண்டு ஆவணிக்கொரு தடவையும் சஞ்சிகையை வெளியிட்டுவிட்டுத் தமது முதுகில் தாமே தட்டிக் கொள்ளும் இவர்களின் "இலக்கிய நாற்றம்" பற்றி இங்கு நாம் விசாரப்படவில்லை. சரியான திட்டத் திற்காகவும் நிரந்தர அமைப்புக்காகவுமே நாம் பொறுப்புணர்வு டன் காத்து இருக்கின்ருேம்.
மற்றையோரின் பணத்தில் சுடச் சுடச் செய்து நாம் பெயர் பொறிக்கத் தயாராகவில்லை. நாமே நமது இறுக்கமான அமைப் பில் நிரந்தர வெளியீடுகளுக்காகவே இத்தனை தயக்கமும் சுணக்க மும் காட்டுகின்ருேம். *
மாதா மாதம் மலரும் மல்லிகைக்குக் குந்தகம் வராமல் இந்த புத்தக வெளியீட்டுத் திட்டம் அமையவேண்டும். அதற்காக ஆலோ சனைகளை நாம் நண்பர்களிடமிருந்து எதிர்பார்க்கின்ருேம் ,
- ஆசிரியர்

Page 3
பாரச் சிலுவை
சமீப காலமாக எனக்கொரு யோசனை அடிக்கடி தோன்றி வருகின்றது.
-இந்த நாட்டு மண்ணில் முற்றி விளைந்த எழுத்தாளர்கள் பலரின் ஆக்கங்கள் இன்னமும் நூலுருப் பெருமல் தேங்கிக் கிடக் கின்றனவே, இவைகளைத் திரட்டிப் புத்தகமாக்க முயற்சித்தால் என்ன? என்ருெரு யோசனை என்னைப் பீடித்து. யோசிக்க வைப்ப துண்டு.
கடந்த காலங்களில் ஒரு சில எழுத்தாளர்களின் படைப்புக் கள் சென்னையில் பிரசுரமாக ஏதோ ஒருவகையில் ஒத்துழைப்பு நல்கி எந்துள்ளேன் என்பது உண்மைதான். அது என் மனசுக்குத் திருப்தியில்லை. புத்தகங்கள் தமிழ் நாட்டில் வெளிவருகின்றனவே தவிர, யாருக்கு அந்த நூல்கள் வந்து சேர வேண்டுமோ அவர் களுக்குப் படிக்கக் கிடைப்பதில்லை என்ற துர்ப்பாக்கிய நிலையும் கூடவே வளர்ந்து வருகின்றது.
இதற்கு மாற்று வழி எமது எழுத்தாளரின் படைப்புக்களை இங்கேயே பிரசுரித்து, இங்குள்ள சுவைஞர்களுக்குக் கிடைக்க வழி செய்ய வேண்டும். இதைச் சொல்வது சுலபமாக இருக்கின்றதே தவிர, இதை நம9டமுறைப்படுத்துவதில் உள்ள சிரமம், இப்படி யாக இங்கு புத்தகங்களைப் பதிப்பித்தவர்கள்தான் நன்கு உணர்வர்.
சும்மா வாய் வாதத்திற்காகச் சொல்லிப் போட்டுப் போய் விடலாம். இதை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பாரிய கஷ்டங்களை முகம் கொடுத்து ஏற்றுக் கொள்பவர்தான் உணர Փւգպմ).
-இருந்தும் இந்தப் பாரச் சிலுவையைத் தோளில் சுமக்க ஒரு சிலராவது முன் வரத்தான் வேண்டும்.
இச் சிலுவை சுமத்தலில் தோள் கொடுத்து ஆறுதல் சொல் லக் கூடியவர்களைத்தான் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.
எத்தகைய சிரமங்கள், கஷ்டங்கள், நெருக்கடிகள் இருந்த போதிலும் கூட, இந்த மண்ணில் நூல்களை வெளியிட வேண்டும் என்ற ஆரோக்கியமான யோசனைக்கு நடைமுறை உருவம் கொடுக்க நான் எப்பொழுதும் ஆவலாக உள்ளேன். ஆனல் இது ஏதோ ஒப்புக்குச் செய்யும்செயலல்ல. இது ஒரு கலைச் சேவை மட்டுமல்ல இது ஒரு பிஸினஸ்ஸகும் கூட.
இதைச் சாதிப்பதற்கான மன ஆர்வமுள்ளவர்கள் தோள் கொடுக்க முன் வந்தால் பிறக்கம் போகும் புத்தாண்டில் நாம் இந்த மண்ணுக்கும் மொழிக்கும் ஏதாவது செய்யலாம்.
Olafat gain

சாத்தியமான தீர்வு காண்பது சகலருக்கும் நன்மையானது.
முன்பொரு தடவையும் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். சிறுபான்மை இனப் பிரச்சினை சம்பந்தமாக ஒரே பேச்சு மயமா கக் காட்சியளிப்பதாகக் குறைப்பட்டிருந்தோம். அதன் பின்னரும் இப் பேச்சுக் கச்சேரி செயல் ரூபமெடுத்ததாகத் தெரியவில்லை.
ஆசியாவில் பேச்சு, ஐரோப்பாவில் பேச்சு, அங்கு பேச்சு. இறகு பேச்சு எனப் பேச்சு வார்த்தைகள் பற்றியே தகவல்களும் செய்திகளும் வருகின்றனவே தவிர, இப் பேச்சுக்களை மீறி இனப் பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வு இதுவரையும் எட்டக்கூட வில்லையே என்ற ஏக்கமே தான் நம் மனதை வாட்டுகின்றது.
இந்தத் தேசத்தில் வாழும் சகல மக்களும் இப் பிரச்சினையில் ஒரு சமாசத் தீர்வு எப்படியும் வந்துவிட வேண்டும் என மனசார விரும்புகின்றனர்.
தமிழ் மக்களோ தினசரி வாழ்வில் நரக நெருப்பின் ஜூவா லையைத் தாங்கிய வண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நிம் மதியற்ற, பீதியுற்ற, அதிபயங்கரம் மிக்க வாழ்வையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
- இந்தப் பாமர மக்களுக்கு ஒரு விடிவு வேண்டும்; இந்தப் பயப் பிராந்தி வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வேண்டும். நியாயமான- சரியான- பக்கச் சார்ப்ற்ற, ஒரு அரசியல் தீர்வு வேண்டும் எனத் தமிழ் மக்களில் அநேகர் விரும்புகின்றனர்.
- இருந்தும் நியாயத் தீர் இன்னமும் கிடைப்பதாகத் தெரியவில்லை. ay g Cp
இந்தக் கும்மிருட்டு வேளையிலும் கூட, இடையிடையே சிறு துணுக்கு வெளிச்சம் தெரியாமல் கூடப் போகவில்லை. இச் சிற் ருெளியின் குளிர்ச்சியில் நம்பிக்கை கொண்ட நெஞ்சங்கள் எதிர் கால எதிர்பார்ப்புகளுடன் இவ்வொளியையே உற்றுநோக்குகின்றன. முன்னைநாள் இடதுசாரித் தூண்களில் ஒருவரும், இன்றைய காலித் தொகுதி அங்கத்தவருமான டாக்டர் தஹநாயக்கர் பாராளு மன்றத்தில் பேசிய பேச்சு (இந்த நம்பிக்கையைக் கொஞ்சம் தூண்டி விட்டது போலத் தெரிகின்றது.
- இது வரவேற்கத் தக்க கருத்துப் பரிமாற்றமாகும். அவரது கருத்துக்கள்_அத்தனையையும் தமிழ் மக்கள் ஏற்று கொள்வார்களோ இல்லையோ'நமக்குத் தெரியாது, ஆளுல் இத்தி

Page 4
யாவில் உள்ளது போல, சோவியத் யூனியனில் உள்ள நடை முறைக்கொப்ப இந்த நாட்டுச் சிறுபான்மை இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனக் கருத்துச் சொல்லியுள்ளார் டாக்டர் தஹநாயக்கா, , சிந்திக்கத் தெரிந்த முற்போக்கான உழைக்கும் சிங்கள மக்கள் மத்தியில் இன்று இப் பிரச்சினையால் புதியதொரு திருப்பம் ஏற் பட்டு வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
ஆனல் அரசாங்கமோ இதை ஆறப் போட்டுக் கஞ்சிவடிக்கப் பார்க்கின்றது.
இந்த இனப் பிரச்சினை நெருக்கடிகளால் தேசத்தின் பொரு ளாதாரமே சீர்குலைந்து போய் விடும் என நாம் மெய்யாகவே அச்சப்படுகின்ருேம். இப் பொருளாதார சீரழிவின் நேரடித் தாக் கங்கள் உழைக்கும் மக்களின் தோள்கள் மீதுதான் திணிக்கப்படும் என்பதையும் நாம் அனுமானிக்கின்ருேம். இந்தச் சீரழிவுகளில் இருந்து முழுமையாகவும் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு- அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் சரி. முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, சிங்களவர்களாக இருந்தா ஆம் சரியே- கையாலும் கருத்தாலும் உழைக்கும் வர்க்கத்தின் தோள் மீதுதான் தங்கியுள்ளது என்பதை அவர்கள் முற்று முழுதாக உணர்ந்து செயல்பட வேண்டும். بیر
உண்மையான தொழிலாள, உழைக்கும் வர்க்கத்தின் தேசிய பாசம்தான் இப்பிரச்சினைக்குச் சரியான - சுமுகமான தீர்வு கண்டு கொள்ள உதவ முடியும் என நாம் உறுதியாக நம்புகின்ருேம்.
நமக்கென்ன போச்சு- என வாழாவிருந்தால் கடந்த காலத் தில் கடல் கடந்து வந்து நம்மையெல்ல்ாம் ஆட்டிப் பட்ைத்த ஆக் கிரமிப்பாளர்களைப் ப்ோல், வேறு சில சர்வதேச தீய சக்திகள் தமது முழு நாட்டையுமே விழுங்கி ஏப்பமிட்டுவிடும். இது அனுபவ சாத்தியமாகும். я
-இந்த எதிர்கால அபாயத்திலிருந்து நாடு முழுவதையும் காப்பாற்ற வேண்டியது சகல முற்போக்குச் சக்திகளின்- தேசத்தை நேசிப்பவர்களின்- மாபெரும் தேசபக்த கடமையாகும். அதற்கு ஒரேயொரு வழி இங்கு வாழும் சகல மக்களினுடைய பிரச்சினை களும் குறிப்பாகச் சிறுபான்மை இனங்களுடைய நியாயமான கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு நியாயத் தீர்வுகாணப்படவேண்டும்.
கசப்பான, கடினமான, கூர்மையாக்கப்பட்டுள்ள பிரச்சினை ஆக்கபூர்வமாகப் புரிந்து கொள்ளப்பட்டு, சரியான நெறி முறை களில் அணுகித் தீர்க்கப்படுவதே இன்று இந் நாட்டிலுள்ள சகல ரினதும் பாரிய தேவையாகும்.
பரஸ்பரம் புரிந்து கொள்ளப்பட்டு, விட்டுக் கொடுக்கப்பட்டு, பொது உடன்பர்ட்டுக்குச் சம்மதிக்கப்பட்டு, நேச பூர்வமாகவும் நியாய நிலைப்பாடுகளுக்குட்பட்டும் இந்தத் தேசிய இனப் பிரச்சி னையைச் சகலரும் அணுக முற்படும் போதுதான் இப் பாரிய, சிக் கல் நிரம்பிய பிரச்சினைக்கு நியாயத் தீர்வு கிடைக்க முடியும், 9
4

மறுமலர்ச்சிக் காலத்து மறக்கமுடியாத நண்பர்
இப்பொழுது நான் இடை யிடையே சந்தித்துக் சுதைக்கிற ஒரு மறுமலர்சிக் கால நண்பர் பண்டிதர் ச. பஞ்சாட்சர சர்மா அவர்கள்.
சர்மா அவர்களைப் பார்த்த தும் என க் கு அந்தக்காலம்மறுமலர்ச்சிக் காலம் நினைவுக்கு வரும். அவரோடு கதைக்கின்ற போது "அந்தக் காலத்துக்குப் போய் உ ல வு கிற ஒரு மன நிறைவு ஏற்படும்.
"மறுமலர்ச்சி"யின் ஆரம்ப காலத்திலிருந்து அதன் கடைசிக் காலம் வரை இடையருது என் ணுேடு உழைத்தார் சர்மா.
அந்த நாட்களில் எனக்குச் சிறுபிள்ளைத்தனம் - இளம் வய துக்குரிய ஒரு முரட்டுத் துணிச் சல் அதிகம். ஆனல் சர் மா அவர்கள் வாலிப காலத்திலும் "பெரியவ" ராகப் பொறுப்புடன் வாழ்ந்தார்.
ஆழ்த்த அறிவும் அடக்கமும் பொறுமையும் அவரது அணி கலன்கள்.
இதஞல்- மறுமலர்ச்சியில் சில ஆழமான நல்ல விஷயங்கள் ஒழுங்காக அமைந்திருந்தனவென் முல் அதற்குச் சர்மா அவர்களே பெரிதும் காரணமாக இருந்தா ரென்று சொல்லலாம்.
- வரதர்
அடக்கம் என்ருல் அவரு டையது அளவுக்கு மிஞ்சிய அடக்கம். அந்த இளம் வயதி லேயே அவர் பண்டிதர் பரீட் சையில் சித்தியடைந்திருப்பா ரென்று நான் எதிர்பார்திருக்க வில்லை. அவரோடு நெருங்கிப் பழகியிருந்தும் கூட அவர் பட் டம் பெற்ற ஒரு பண் டி த ர் என்ற விஷயம் எனக்குப் பல காலம் தெரியாமலே இருந்தது.
கலைஞர்கள், இலக்கியவாதி கள் எல்லோரும் வானளாவப் புகழ்பெற்று விடுவதில்லை. சிலர் இளவயதிலேயே பெரும் புகழ் பெற்று, பலராலும் அறியப்பட் டவர்களாக இலங்குகின்றனர். வேறு சிலர் குடத்து விளக்குக ளாக அமைதியான இலக்கியப் பணி புரிந்து வருகின்றனர்.
இந்த இரண்டாவது வகை யைச் சேர்ந்தவர் பண்டிதர் ச. பஞ்சாட்சர சர்மா. நாற்பது களின் நடுப்பகுதியில் ஆரம்பித்த மறுமலர்ச்சி இலக்கியவாதிகள் குழுவில் இவர் குறிப்பிடத்தக்க
ஒருவராக இருந்தார். இவரது உற்சாகமான செயற்பாடுகள் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள்
பலர் உருவாகுவதற்கும் "மறு மலர்ச்சி" பத்திரிகை வெளிவருவ தற்கும் பின்னணியில் உந்து சக்தியாக இருந்திருக்கின்றன

Page 5
இப்பணிகளில் எனக்குப் பக்க பலமாக நின்று தோள் கொடுத் தவர்களுள் ச. ப. சர்மா அவர் கள் மிக முக்கியமானவர்.
1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதின்மூன்ரும் திகதி பிறந்த ச: ப. ச. இளவயதில் மகாவித்துவான் சி. கணேசை யர் அவர்களிடம் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்றுப் பதி னேழு வ ய தி ல் பாலபண்டித பரீட்சையில் தேறினர். அது மட்டுமல்லாமல் வட மொழி இலக்கண இலக்கியங்களில் ஊன் றிக் கவனமெடுத்துக் க ற் று சம்ஸ்கிருத பண்டிதராகினர்.
ஆசிரியத் தொழிலை விரும்பி
ஏற்ற இவர் இந்து சமயபாட நூல் எழுதியும் இந்தியாவிலி ருந்து வடமொழிப் பரீட்சை
நடத்தும் பிரபல ஸ்தாபனங்கள் மூலமாக இங்கு சம்ஸ்கிருதப் பரீட்சைகளை நடத்தியும், அதற் கி  ைச வாக மாணவர்களுக்கு சம்ஸ்கிருத வகுப்புகள் நடத்தி
பும் கல்விப்பணியாற்றினர்.
வாசிக்கப் பழகிய இளவய திலேயே லோகோபகாரி,ஆனந்த விகடன், ஈழகேசரி ஆகிய நல்ல இலக்கிய ஏடுகளை விரும்பி வாசித்து இலக்கிய உலகில் அடி, யெடுத்து வைத்தார்.
1939இல் அதாவது தமது இருபத்து மூன்ருவது வயதில் இலங்கை விகடன்" பத்திரிகை மூலம் எழுத்துலகில் பிரவேசித் தார். "நல்ல வாசகனக இருந்த ண ன் னை எழுத்தாளனுக்கியது யாழ். தமிழிலக்கிய மறுமலர்ச் சிச் சங்கத்தின் தொடர்பும், குறிப்பாக வரதர், அ. ந. கந்த சாமி ஆகியோரின் ஊக்குதலு மேயாகும்" என்று கூறுவார்
. . . "f
மறுமலர்ச்சியிலும் அதைத் தொடர்ந்து ஈழகேசரி. ஆனந் தன், கலைச்செல்வி, நவசத்தி
6
(சென்னை) , வீரசக்தி (கோவை) கலாமோகினி (திருச்சி), பாரத தேவி (சென்னை), காந்தியம், ஈழநாடு என்பவற்றிலும் பல புனைபெயர்களில் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங் கள் போன்றவற்றை எழுதியி ருக்கிருர், முக்கியமாக மறும லர்ச்சியில் மட்டும் ஏக காலத் தில் பல்வேறு புனைபெயர்களில் இவர் எழுதியிருப்பது குறிப்பி டத்தக்கது.
வடகோவைவாணன், பரம், நச்சிஞர்க்கினியன், பாரத்ஜென், வாத்தியார், அக்ஷரம், இரட்டை யர்கள் (இரட்டையர்களுள் மற் றவர் கவிஞர் சரவணமுத்து) ஆகியன இவர் உலவிவந்த புனை பெயர்களுட் சிலவாகும்.
மறுமலர்ச்சியின் ஆரம்ப கர்த்தாக்கள் ஐவருள் ஒருவராக இருந்ததுடன், அ. செ. முருகா னந்தன், க. செ. நடராசா, அ. ந. கந்தசாமி ஆகியோர் வெளியூர்களுக்குப் போய்விட்ட பின் பத்திரிகை வெளியீட்டு வேலைகளில் எனக்கு வலக்கரமா யிரு ந்து உழைத்தவர் ச. ப. சர்மா அவர்கள்.
ஈழகேசரியில், "ஈழத்துப் பேணு மன்னர்கள்" என்ற தலைப் பில் கனக செந்திநாதன் அவர் கள் "கரவைக்கவி கந்தப்பஞர்" என்ற புனைபெயரில் எழுதிய எழுத்தாளர் அறிமுகக் கட்டு ரைத் தொடரில் சர்மாவைப் பற்றியும் மிசு வும் பாராட்டி எழுதியிருந்தார்.
பல வடமொழி நூல்களின் பதிப்பாசிரியராகவும், மூன்று பாராட்டு விழா மலர்களுக்குத் தொகுப்பாசிரியராகவும் இவர் பணியாற்றியிருக்கிருர்.
தமிழ், வடமொழி இரண் டிலும் புலமை, பாண்டித்திய முடைய இவர் வேறும் மூன்று நான்கு மொழிகளில் பரிச்சய

மும், பத் துக் கு மேற்பட்ட மொ ழி களி ல் எழுத்துக்கனை வாசிக்கும் ஞானமும் உடைய வர்.
கல்லூரி ஆசிரியர் பதவியி லிருந்தும், சிவானந்த குருகுலத் தின் சம்ஸ்கிருத விரிவுரையாளர் பதவியிலிருந்தும் ஓய்வு பெற்ற பின்பும் உயர்வகுப்பு மாணவர் களுக்கு தமிழ், சம்ஸ்கிருதம், இந்து நாகரிகம் என்பவற்றை இவர் போதித்து வருகின்ருர், சமய, சமூகப் பணிகளில் ஈடு பட்டிருப்பதுடன் பண்டித பரீட் சைகளை நடத்தும் பழைய நிறு வனமான ஆரிய தி ரா விட பாஷாபிருத்திச் சங்கத் தி ன் பரீட்சைச் செயலாளராகவும் பணிபுரிகிருர்,
"தொன்மை மறவேல்" என்ற கடைப்பாட்டினை விரும்பி ஏற் றுள்ள இவர், அபூர்வமான பழைய சஞ்சிகைகளையும் நூல் களையும் ஏடுகளையும் சேகரித்து அபூர்வமானதொரு நூலகத்தை வைத்திருக்கிருர், அதேவேளை ல் புதுமைகள் புரட்சிகளை ஆராய்ந்து விரும்பி ஏற் கும் மனப்பான்மையையும் கொண்ட வர். பழைய பண்டித பரம்ப ரையினரால் ஒரு காலத்தில் தீண்டத்தகாததென வெறுத் தொதுக்கப்பட்ட மல்லிகையை ஆரம்பம் முதல் விரும்பி வாசிக் கும் இவர் பண்பு இதற்கோர் உதாரணமாகும். தொடர்ந்து பல்வேறுபட்ட சிற்றிலக்கிய ஏடு களையும் புதிய நூல்களையும் ஆர்வமுடன் வாங்கி வாசித்து வருகிருர். இப்போது சிருஷ்டி கர்த்தாவாக இல்லாவிடினும் நிறைய வாசிப்பவராகவும், நண்பர்களுடனும், குடும்பத்த வர்களுடனும் இலக்கியச் சர்ச் சைகள் செய்பவராகவும் இருக் கிருர்,
இவரது குடும்ப அங்கத்த வர்கள் அனைவருமே கலைத்துறை யில் ஈடுபா டு டையவர்களே. இன்று வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களான செளமினி, கோப்பாய் சிவம் ஆகியோ ர் இவரது பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஏனைய பிள்ளைகளும் ஆன்மீகத் துறையிலும், இசைத்துறையி லும், கலைத்துறையிலும் பிரகா சிப்பவர்களே.
சிறுவயதில் நல்ல சிறுவரிலக் கிய நூல்களைத் தேடி வாங்கி வந்து வாசிக்கச் செய்தும், ஆங் கில, மற்றும் பிற மொழிக் கதை களை மொழிபெயர்த்துச் சொல் லித்தந்தும் தமது இளமைக் காலத்தை வளமுடன் ஆரம் பித்து வைத்த இத் தந்தையைப் பற்றி இவரது பிள்ளைகள் பெரு மைப்படுகிருர்கள்.
வாஞெலிப் பேச்சுக்கள், சைவநற்சிந்தனைகள் முதலிய வற்  ைற வழங்கியிருப்பதுடன் இடையிடையே சமயப் பேச்சுக் களையும் நிகழ்த்தி வருகிருர்,
எழுபத்தாரும் ஆண்டு தமது
கிராமமாகிய கோப்பாயிலே மணிவிழாக் கண்ட வேளையில் சிவானந்த குருகுலத்தினரால் "துவிபாஷா துரந்தரர்" என்ற
பட்டம் வழங்கிக் கெளரவிக்கப் பட்டவர்.
இவரது பல்துறைப்பட்ட இலக்கிய சிருஷ்டிகள் எண்ணிக் கையில் சிலவாக இருப்பினும் அவற்றின் தரத்தை இன்றைய தலைமுறையினர் அறியும் வகை யில் நூலுருப் பெற வேண்டும். சர்மா அவர்கள் இன்னும் பல காலம் சிறப்புடன் வாழ வேண் டும் என்பதே இலக்கிய வாதிக ளின் விருப்பமாகும். O

Page 6
அளத்தல்
பின்வரிசைகளில் srniyGBas5mr யாரோ எதற்கோ ஒருதரம் குசு குசுத்ததை விட, மற்றப்படி இந்தச் சபை அமைதியாயிருக் கிறது. விசிறியின் ரீங்காரமும் பேச்சாளர் கு ர லும் மட்டுந் தான். விமர்சனத்துக்காக நூலை பத்து நிமிஷமாக அவர் உற்சா கத்துடன் ஆய்ந்து கொண்டிருக் கிருர்- தத்துவார்த்தக் கண் ணுேட்டத்தில்,
கட்டுபெத்தை மண் டி க் கிடக்கின்ற காட்டுச் சூரியகாந் திச் செடிகள், வெய்யிலுக்கு மணங் கிளப்புகின்ற புற்கள் - கபூக் தரையை மூடிக் கம்பள மய்க் கிடக்கிற புற்கள். இத மான மணம். நில அளவை வெளிக்களப்பயிற்சிக்கான நிலம். மேடும் சரிவும் வளைவுந் தொலை வுமாய்ப் பரந்து கிடக்கின்றது. இடையிடையே பொருத்திக் கொண்டிருக்கிற கட்டிடங்கள்புதுக் கருக்கு அழியாதவை.
இவர்களுக்கும் புதிதாய்த் தானிருந்தது. "த்றில்" லாய்த் தானிருந்தது- வெள்ளை த்
தொப்பியும் கையிற் களக் குறிப் புக் கொப்பியுமாய், இந் த க் குழுவில் ஏழுபேர். அன்றைக்கு யார் சங்கிலி பிடித்ததென்று நினைவில்லை. ராஜாவும் சந்திரே யுந்தான் அளந்தார்கள், குழு வின் எல்லாக் குறிப்புகளிலும் அந்த அளவுகள் பதிந்தன.
-சாந்தன்
பயிற்சி ஆசிரியந் ஃபெர் ஞண்டோ, பிறகு குறிப்பு க் கொப்பிகளைப் பரிசீலித் துக் கொண்டிருந்தபோது கேட்டார்.
"எப்படி இது உங்களுக்கு வருகிறது?"
& fi u rr 6ër Jey676j56igyub பார்க்க எல்லா அளவுகளும் வஞ்
சகமில்லாமல் ஆறடி ஆறடி
கூடியிருந்தன.
இந்த "ரேப்" சரியில்லை,
ஸேர். . . " நாடாச் சுருளை
வட்டப்பெட்டிக்குள்ளால் இழுத் துக் காண்பித்தான் ராஜா. முன்னுல் ஒரு துண்டில்லை. நால டியிலிருந்துதான் ஆரம்பித்தது. '..... அப்படியிருந்தும் சரி யாய்த்தான் அளந்தோம்" என் முன் சந்திரே,
எப்படி?
"இல்லாத மூன்றடியைக் கூட்டிக் கூட்டி . . .
ஃபெர்ர்ணுண்டோ விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்.
கூட்டம் நடந்து கொண்டி
ருக்கிறது.
O

இலக்கிய விமர்சனமும்
கோட்பாடும்
சமீபத்தில் சில விமர்சகர் கள் தமது ரசனையே மக்கள் ரச
இனடாகப் பாவனை காட்டி கலே,
இலக்கியம், அரசியல், தத்துவம் பற்றியெல்லாம் மணிக் கணக் காக விளாசுகின்றனர். "நாம் கூறுகிருேம் நீங்கள் கேட்டுத் தொலையுங்கள்" என்ற தோரனை யில் தம் கருத்துக்களை முன் வைக்கின்றனர். ஆட்சேபிக்க வில்லை. ஆளுல், அவை பற்றி எமது கருத்தினைக் கூற முனையும் போது 'nai For GFrraSurras தழுவி" ச் சென்று விடுகின்றனர். அவர்கள் கூற்றின்படியும் இது "சுதந்திரக் கருத்துப் பரிமாறலா க" வும் படவில்லே.
இக்கால கட்டத்தில் இலக் கிய விவகாரமாகவும் த த் தம் கருத்துக்களைச் சுதந்திரமாக எழு தப் பத்திரிகைகள் போதிய இட மளிக்காதென்பதனைக் கருத்திற் கொண்டே இதுபற்றிச் சுருக்க மாக எழுத ஏதுவாகிறது.
இலக்கியம். தத்துவம், அர சியல், சித்தாந்தம் என்று எத் துறையை நோக்கினும் அனைத் திற்கும் மூலமாக்விருப்பது பொரு ளேயாகும். பொருளிலிருந்தே சிந்தனை அல்லது கற்பனை பிறக் கின்றது. சிந்தனை அல்லது கற்ப னேயிலிருந்து பொருட்கள் சிருஷ் டியாவதில்லை. சுருங்கக் கூறின் மூ% யிலிருந்தே கிந்தனை உதய மாகிறது; சிந்தனையிலிருந்து மூளை உதயமாவதில்லை.
சிறந்த இலக்கியங்கள் யாவும் பொருள்முதல்வாதப் படைப்பு களே. பொருள்முதல்வாத இலக்
கியங்களே யதார்த்த இலக்கியங்
களாகும். இத்தகைய இலக்கியங் களுக்குச் சிந்தணு சக்தி அல்லது
கற்பனை ஊற்று இலக்கிய வடி
வம், உருவம், உத்தி ஆகிய வளங்களுக்கு உதவுகிறதேயன்றி, கற்பனை வளத்திஞலோ அன்றேல் சிந்தணு சக்தியாலோ இலக்கியக்
கருத்துக்கள் - இலக்கியக் கோட்
விளைபொருளேயாகும்"
பாடுகள் - இலக்கியக் கருவூலங் கள் மாறுபடுவதில்லை. வாழ்க்கை யிலிருந்து சிற்தனை பிறப்பதே தவிர, சிந்தனையினல் வாழ்க்கை சிருஷ்டிக்கப் படுவதில்லை. "நமது உணர்வும் சிந்தனையும் புலனியக் கத்திற்கு அப்பாற்பட்டதாக எவ்வளவுதான் தோன்றினுலும் அவை யாவும் மூளை என்ற பொருளாலான உடல் உறுப்பின் என்னும் எங்கல்ஸ் கற்று நுண்ணித்துன ரத்தக்கது.
ஆண்மீக வாதிகளும், கற் பளுவாதிகளும் சிந்தனையால் உரு வகப்படுத்திய பிரபஞ்சங்களை முதன்மைப்படுத்திச் சிருஷ்டித்த இ லக் கி யங் கள் யதார்த்த
நெறியோ சமூகவியற் கண்ணுேட்
டமோ இன்றி அமைவதன் கார ணமே சிந்தனையிலிருந்து வாழ்க் கையை நோக்கும் பி ச தா ன கண்ணுேட்டமேயாகும்.
"கவின்கல உணர்ச்சிப் பரி மாற் றத் தை நிலைக்களஞகக்

Page 7
கொண்டது" என்னும் கூற் று உண்மையாயின் இவ்வுணர்ச்சிப் பரிமாற்றம் கலைஞனுக்கு எங்கி ருந்து, எப்படி, வவ்வாறு, ஏன் தோன்றுகின்றது? தாளம், லயம், சுருதி இம் மூன்றும் பிசகாமல் ஓசை நயத்தோடு இசை வெளிப் படும் போது மனிதன் உணர்ச்சி வசப்படுபவனுயின், அது, அவன் கொண்ட கருத்துருவத்தின் இசைவிஞலன்றி வேறில்லை. இக் கருத்துருவம் அவன் ஜடப் பொரு ளின் உந்து விசையின் உணர்வி னுாடாகப் பரிணுமம் பெற்று அவன் சிந்தனையைக் கிளறி விடு கிறதேயன்றி வேறனறு. கவின் கலெக் கலைஞனும் பொருள் முதல் வாதததினுலாய கருத்துரு வத்திஞலேயே a-Gorritë Gau F படுகிருன்.
"கலைஞன் முழுக் கற்பனையி வாழ்ந்து, சமுதாய நிகழ்வுகளி விருந்து பெறப்படும் உரிபொருள்ை மையமாக வைத்துக் கற்பனை யைப் படரவிட்டே, பெறும் பட்டறிவின் வழியே ஒரு படைப் புக்குக் கலை வடிவம் கொடுக்கின் முன். கலைஞனது உ ன ர் ச்சி கவைஞனிடத்துத் தோன்றுவதற் குச் சிறந்த உத்தியாகப் பயன் படுவதும் இந்தக் கற்பனையே’ என்று மூன் வைக்கும் கருத்துக் களில் உள்ள முரண்பாடு ஒன்றே ச ஒலதும் இவர்களுக்குப் பூஜ்ஜி பம் ஒன்ரூகின்றது. சிலர், "கலை ஞன் முழுக் கற்பனையிலிருந்துசிமுதாய நிகழ்ச்சிகளிலிருந்து" என்றெல்லாம் கூட அர்த்தமில் லாம ல முரண்பட்டு வாதிப்பர்.
"கற்பனையிலிருந்து - சமுதா பத்திலிருந்து" என இரு நேரி எதிர் முரணுள கோட்பாட்டை முன் வைப்பதிலிருந்தும் இப் பூஜ் ஜியம் புலப்படுகின்றது. க ஞளை முழுக் கற்பனையிலாழ்த்த வைப்பதே சமுதாய நிகழ்ச்சிகள் தாம்" என்பதே உண்மையாகும்.
தம் வாதங்களில் இப் படி யாக வார்த்தைக் குழப்பங்களை யும் அர்த்தமற்ற கருத்துவமை களையும் முரண்பட்டு முன் வைக் கின்றனரே தவிர, எடுத்துக் கூற வருவதைக் கருத்துக் கோவை யாகக் கலைச் சொற்களையேனும் 60s unreitaussib). as r pr of th இவர்கள் விஷயத்தைத் தெளிவு படுத்துவதற்குப் பதில் அனைத் தையும் குழப்பியடிப்பதேயாகும்.
உள்ளதை உரைப்போர்நிலப்பாட்டிக்னச் சித்தரிப்போரி மெல்லியல்வாதிகள் அல்ல ர். சரித்திர விஞ்ஞான ரீதியாகச் சமுதாயத்தைப் பார்க்கும் இலக் கியவாதிகளே மெய்யியல்வாதி கள். மெய்யியற்பாடு என்பது
மக்கள் இயக்கமும், இயக்கத்தின்
தன்மையும் எப்படிப் பரிணுமம் பெற்று உத்வேகப் படுகின்றன, தத்த வமும் நடைமுறையும் ஒன் றுக் கொன்று பிசகின்றி இணைந்து கொள்ளும் போது அவற்றின் பயன்பாடு எத்தகைய விளைவுக ளைச் சமுதாயத்தில் உண்டாக்கு கின்றன என்பதற்கான பதவுரை க்ளே அவை. சுருங்கக் கூறின் பிரபஞ்சங்களைப் பற்றி வரலாற்று ரீதியாகவும், விஞ்ஞான வாயி
லாகவும் விளக்கம் Tத ருவதே
லோகாயதவாதம் - மெய்யியல்
வாதமாகும்.
எழுத்தாளன் தான் விரும் பும் ஏதாவது ஒரு கருத்தினைப் பிரசாரம் செய்யவே இலக்கியம் படைக்கிருள். "கலை கலைக்காக"
என்பவனும், அந்தக் கருத்தைப்
பிர சா ர ம செய்வதற்காகவே எழுதுகிருன். எந்தக் கலை இலக் கியவாதியும் வர்க்கம் சாராதகுறிக்கோளற்ற- கோட்பாடற்ற இலக்கியங்களைப் படைத்ததே பில்லை. "சரர்புடைக் கருத்து" க் களையே உலகில் தோன்றிய சகல களை இலக்கியங்களிலும்
0
y

சத்திய வெளிப்பாடாகவுள்ள இலக்கியத்தையும் வாணிக இலக்கியவாதிகள் நீசத்தனமாகத் தத்து எடுத்து "ஜனரஞ்சகம் என்ற பாதாளக் குழியில் தள்ளி விடுவதன் விளைவே இந்த வாதங் ser apá entrevi.
uperuntrasib, prrubruaruh போன்ற காப்பியங்களும் சார் புடைக் கருத்துருவங்களைத் தாங் கிய பிரசார இலக்கியங்களே. "armilaoli sayassaiassir u6w வாகி, அவை வலியுறுத்தப்படும் போது இலக்கியம் என்ற போர் வையில் இக்கருத்துப் போராட் டங்களும் அவற்றின் வழிப்பூசல் களும் மிகும்" என்கிற இவர்தம் கூற்றே இதற்குத் தக்க சான்று. *கருத்துப் Gurprintru el-Labase pub அவற்றின் வழிப் பூசல்களும் மிகும்" எனவாகின் ‘பூசல் இல் லாத மாய உலகில் வாழ்கிருர் க்ளா?" என்றும் வினவத் தோன்று கின்றது.
மனிதகுலம் எந்த வர்க்கத் தின் ஆதிக்கத்தால் சுரண்டப் படுகிறது. அடக்கப்படுகிறது. ஒடுக்கப்படுகிறது sroširu Gao SŠ தெரிந்தும் தெரியாதவர்களாகப் பாசாங்கு பண்ணும் கற்பஞ வாத - வேதாந்தக் கலை இலக் கியவாதிகளே, "போராட்டங் களின்றி மக்களுக்கு மீட்சி கிடைக்கும்" என்ற போலியான வா த த் மத முன் வைப்பர். நோகாமல் பின்ளே பெற" ஆசைப்படும் இலக்கிய மலடி களப் பொறுத்தவரை கலை இலக் சியம் பொழுது போக்கிற்கா கவோ ரசித்துச் சுவைப்பதற்கா கவோ இருக்கலாம். எம்மைப் பொறுத்தவரை கலே இலக்கியங் களும் சமுதாயத்தில் பெரும் பங்கு வகிக்கும் சிறந்த சாதனம் asarmore,5ub,
பூசல் உள்ள சமுதாயத்தில் :: எங்கே தேடுவது? வடிக்  ைச என்னவென்ருல்,
இந்த மாயப் பிரபஞ்ச வாதி களே, "சமுதாயக் கண்ணுேட்ட முள்ள யதார்த்த பூர்வமான பிரம்ம இலக்கியங்கள் "இஸ்ம்" கள்" எனக்கூறுவதாகும். "இஸ்ம்" களைச் சாடுவோரும் மறு "இஸ்ம்" வாதிகளாகின்றனர் என்பதைப் புரியாமையே ஆகவும் வேடிக்கை யாகும்.
கலை இலக்கியங்களில் முற் போக்கு, பிற்போக்கு என இரு அம்சங்கள் இருக்கவே செய்கின் றன. புராதனப் பொதுவுடமை சமுதாயத்தினின்றும் பரிணமித்த இன்றைய சோஷலிஸ் சமுதாய அமைப்புவரை - ஒவ்வோர் சமூ தாய அமைப்புகளிலும் அவ்வச் சமுதாயச் சார்பு இலக்கியங்க ளும் "சார்பெதிர்ப்பு" என்னும் சார்பு இலக்கியங்களுமாகவே திகழ்கின்றன. இன்றைய உலகில் முதலாளித்துவ சமுதாயச் சார்பு இலக்கியங்கள் பிற்போக்கு இலக் கியங்களாகவும், சோ ஷ வி ல சமுதாயச் சார்பு இலக்கியங்கள் முற்போக்கு இலக்கியங்களாக வும் கணிக்கப்படுகின்றன. பிர புத்துவ சமுதாய அமைப்பில் முதலாளித்துவ சமுதாயச் சார்பு இலக்கியங்கள் முற்போக்கு இலக் கியங்களாகவும், முதலாளித்துவ சமுதாய அமைப்பில் சோஷலிஸ் சமுதாயச் சார்பு இலக்கியங்களே முற்போக்கு இலக்கியங்களாகக் கணிக்கப்படுவதனயும் அவதா னித்தால், அவ்வக்கால கட்டம் களில் சமுதாய முன்x னற்றத் துக்குத் துணைபுரியும் சகல கலை இ லக் கி ய வடிவங்களும் முற் போக்கு அம்சங்களாகத் திகழ்ற் தமையை அவதானிக்கலாம். முற்போ க்கு லக்கியங்கள் யாவும் தற்போக்கு இலக்கியம் களே. இதற்குள் "நற்போக்கு இலக்கியங்கள்" என்ற மதிற் பூனை கள் இலக்கியக்களத்தில் என்றும் இருந்ததில்லை.
சமுதாயத்தை ஆய்வு செய்து அதற்கு வழிகாட்டுவதே இன்க்கி

Page 8
யம் என்னும் உண்மையை எழுத் தாளன் புரியாதவரை அவனுக்கு இலக்கியம் வணிகமாகவே இருக் கும். இலக்கியம் என்று வரும் போது வணிகம்" என்பதானது முழுக்க முழுக்கப் பிற்போக்கு அம்சமே. இதனை உணராதவர் கள் டார்வின் ஆராய்ச்சிப் பிர கடனத்தையே "கோட்பாட்டுக்கொள்  ைக" என்கின்றனர். டார்லின் பிரகடனம் ஒரு கொள் கையன்று: அது, விஞ்ஞான ரீதி யான ஆய்வின் கண்டுபிடிப்பு.
மனிதனை மனிதன் சுரண்ட முடியாத அமைப்பில் வணிக
இலக்கியம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. சோ ஷலி ஸ அமைப்பில் திறமைக்கேற்ற
ஊதியம்" பெறும் ஒரு மனிதன், பொதுவுடமை அமைப் பில் "தேவைக்கேற்ற ஊதியம்" பெறு வான். இதனைவிட மனிதனுக்கு வேறு என்ன சுதந்திரம் வேண் டிக் கிடக்கிறது?
தனிநபர் ஆதிக்கத்திலுள்ள சொத்துக்கள் - உற்பத்திச் சாத
னங்கள் உற்பத்தி உறவுகள், உற்பத்திச் சக்திகள் - மக்கள் கரங்களுக்கு மாற்றப்பட்டுப்
பொதுவுடமையாவதுதான் ஜன தாயகத்தின் மிகச் சிறந்த அம் சம். இந்த அம்சம் இலக்கியத் தில் அதன் சார்புடைக் கருவூ லங்களாகத் திகழ்வதை எதிர்ப் போரி உண்மையில் இயக் க இயல் மறுப்புவாதிகளே தவிர, இயக்க இயல் இலக்கிய வாதியல் லர் இத்தகையோர்தாம் "சமு தாயத்தில் என்றும் பணிப்போர் பணிவோர்" என இரு வர்க்கம் இருந்தே தீரும் என்பர். இவர் கள் முதலாளித்துவ சமுதாய அமைப்பில் உள் ள பணிப் போர் - பணிவோர்" என இரு வர்க்கத்தினரைக் காண்கினற daurriřo 6r 6ör La 25Y aloira) LoGiu.
ஆனல் முதலாளித்துவ சமுதாய
அமைப்புத் தகர்ந்து அதிகாரங் கள் யாவும் மக்கள் கரங்களுக்கு மாறும்போது அந் த த் தனி நபரோ அல்லது பலவானே மக் கள் மீது அதிகாரம் செலுத்த முடியாதென்பதை அரசியல் அரிச் சுவடி படிக்கின்ற மா ன வ ரி கூடப் புரிவர். பொருள்களில் ஏற்படும் உருவ மாற்றங்கள் குண மாற்றங்களாகவும் பரிண மிக்கின்றன" என்னும் மெஞ்ஞா னத்தை விளங்கிக் கொண்டால் இலக்கிய விவகாரத்தில் இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்காது.
பொதுவுடமை நாடுகளில் இலக்கியங்கள் முதலாளித்துவ தாசிர்களின் - தனிநபர் ஆதிக்க ாவன்களுக்கு உறுதுணை புரிய வேண்டும் என்று சிலர் அங்க லாய்க்கின்றனர். சரித்திரத்தை இப்படிப் பலாத்காரமாகப் பின் னுக்குத் தள்ள எத்தனிப்போர் "இலக்கியத்தில் சுதந்திரம்" பற் றிப் பேசுவதுதான் ஆக வும் விந்தை. பொதுவுடமை நிலவு வதாகக் கூறப்படும் நாடுகள் எங்கே இருக்கின்றன? முதலா ளித்துவ மு கா ம் சோஷவிஸ் முகாம் என இரு முகாங்கனையே இன்று நாம் உலகில் காண்கின் ருேம். முதலாளித்துவ சமுதாய அமைப்பு முற்ருகத் தகரும்வரை சோஷலிஸ் சமுதாய அமைப்பதி காரங்கள், தனிநபர் வாதிகளுக் கும் வணிக இலக்கியக்காரர்களுக் கும் கொடுமுடிகளாகவே வின்ங் கும
"வேதம், உபநிடதம் ஆகிய வற்றில் தெரிவிக்கப்பட்ட கருத் துக்களையும் ஆய்ந்து தெளிதல் வேண்டும்" என்பது வாஸ்தவமே. *எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதே அறிவு" என்றுதான் நாமும் கூறுகின் G3oylib, O

கோப்பாய் சிவத்தின்
நியாயமான போராட்டங்கள்’
இலங்கையில்
தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்
ஈழத் தமிழ் இலக்கிய உலகு இன்னும் உறக்க நிலையில் ஆழ்ந்து விடவில்லை என்பதனை எடுத்துக் காட்டுவது போல கோப்பாய் சிவத்தின் இரு நூல்கள் அண் மையில் வெளியிடப்பட்டுள்ளன. "Sauruuorsor Gurg TL-Liser" ஏழு சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல், ! 84 மீ ஆண்டு ஆக்கவுரிமைகள் வியா பாரக் குறிகள் பதிவகத்தில்ை நடத்தப்பட்ட போட்டியில் இத்
தொகுப்பு 5000 ரூபாவுக்கான பரிசிலைப் பெற்றுக் கொண்ட பெருமையுடையது "இலங்கை
யில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ் சிகைகள்" என்ற நூல் 18 11 ல் இருந்து 1981 ம் ஆண்டுவரை சழத்தில் வெளியான தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பற் றிய தகவல்களைத் தி ரட் டி த் தரும் ஒரு கையேடாகும். கதைத் தொகுதியை கிளிநொச்சி பத்திரிகையாளர் வாசகர் நவன் புரிச் சங்கம் வெளியிட்டிருக்கின் றது. நெருக்கடி மிகுந்த இக் காலகட்டத்திலே சங் கத் தி ன் இந்த முயற்சி ஒரு பெருஞ் சாதனையே. நியாயமான போராட்டங்கள்
இந்தத் தொகுதியிலுள்ள கதைகளுக்குக் கட்டியங் கூறுவது
எஸ். வன்னியகுலம்
போல அமைந்துள்ளது என்: செல்வரத்தினம் வரைந்துள்ள அட்டைப் படம். ஒரு மரண
ஊர்வலம் புறப்படப் போகிறது என்ற சிறுகதையை இப் படம் சித்திரிப்பினும். கேள்விக் குறி பாக ஒரு பெண்ணிள் கூந்தல் விழுந்து கிடப்பது அர்த்தம் பொதிந்ததாகவுள்ளது. இன்றும். பண்கள் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கேள்விக் குறி களாக வே இருக்கிருர்களென் பதை இவ்வட்டைப்படம் குறிப் பாற் சுட்டுகின்றது. நூலுக்கான முன்னுரையைச் செங்கை ஆழி யான் வழங்கியிருக்கிருர், நூலின் பின்புற அட்டையில் கோப்பாய் சிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள் ளார்" இத் தொகுதியிலுள்ள சிறுகதைகள் சில ம ல் லி கை போன்ற ஈழத்தின் பிரபலமான் இலக்கிய ஏடுகளில் பிரசுரமா னவை. (கதைகளின் இறுதியிலே அக்கதைகள் பிரசுரிக்கப்பட்ட இலக்கிய ஏடுகளின் பெயரை ஆசிரியர் குறிப்பிட்டிருக்கலாம்)
இந்நூலிலுள்ள ஏழு சிறு கதைகளும் ஸப்தஸ்வரங்கள் போன்றவை. இத் தொகுதியி லுள்ள ஏழு கதைகளும் ஒருக் கமைந்து ஒர் அற்புத இராக மாக மிளிர்கின்றன. இந் நூலி
18.

Page 9
லுள்ள சிறுகதைகளை ஆண், பெண் உறவு நிலைகளைச் சித்தி ரிப்பவை. மனிதாபிமான உணர் விளைச் சுட்டி நிற்பவை, குரல் வன நெரிபடும் பிராமண சமூ சத்தின் அவலங்களைச் சித்திரிப்ப வையென மூன்று faunras வகுக்கலாம்.
கணிப்பு ஏக்சங்கள், நிழல் களும் நிஜங்களும் ஆகிய மூன்று கதைசளும் ஆண் பெண் உறவு நிலைகளைச் சித்திரிப்பன. சிதைந்த கடு, அவனும் இவரும் மனிதா பிமான உணர்வினைச் சுட்டி நிற் Luav. Junruunrost Gurrgm. Li கள் ஒரு மரண ஊர்வலம் புறப் படப் போகிறது ஆகிய இரண்டு aseUPasseyyub prnrLD602ır v eyp 5 4 சிற்தனைப் புரட்சியின் யத்தை வலியுறுத்துவன
ஆண் பெண் உறவு முறை
கள், உணர்வுகள் எவ்வளவுதான் அத்வைதமானவையாக இருப்பி னுங்கூட பல சந்தர்ப்பங்களி லும் அவை கயதலத்தின் அடித் த ளத் தி ல் ) அமைக்கப்பட்ட வையே. குறிப்பாக ஆண் வர்க் கம் எப்பொழுதுமே பெண்களைத் தனது சுயநல நோக்கங்ளுக்கா கவே பயன்படுத்தி வருகின்றது. பெண்களினது உணர்வுகளையும், ரக்கங்களையும், சிரமங்களையும் கட ஆண்கள் புரிந்து கொள்ள முயல்வதில்லை. பெண்ணுனவள் தாயாகவோ, மனைவியாகவோ, சகோதரியாகவோ அன்றே ல் நட்புக்குரியவளாகவோ இரு ந் தாற்கூட ஆண்கள் சுயநல நோக் குடனேயே அவர்களுடன் பழகு கின்றனர் என்பதைக் கணிப்பும், ஏக்கம் சளும் சித்திரிக்கின்றன. 'நிழல்களும் நிஜங்களும் ஆண் பெண் உறவு முறை அமைய வே ண் டிய அடித்தனத்தைச் கட்டி நிற்கின்றது. காதல் உணர் வென்பது, ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் பரீட்சையோ அன்றிய் பரிசோதனையோ வைத்
4
அவசி
துப் பெற்றுவிடக் கூடிய ஒன்று அன்று. தமது உள்ளத்தையும் உணர்வுகளேயும் ஒருவருடிகொரு வர் பரிபூரணமாகச் சமர்ப்பணம் செய்து கொள்ள வேண்டும் அல் லது அர்ப்பணஞ் செய்துகொள்ள வேண்டும். மனதால் அவாவுப் பட்ட இரு காதலர்கள் சுயமரி யாதையையும், சுய கெனரவத் தையும் ஒருவருக்கொருவர் விட் டுக் கொடுக்கத் தயங்கியமையி ஞல் ஈற்றில் இருவருமே ஒரு வரை ஒருவர் தோற்றுப்போப் விடும் அவலம் இக் கதையில் அற்புதமாக வடிக்கப்பட்டிருக் கின்றது:
கோப்பாய் சிவத்தின் கதை கள் யாவற்றிலுமே மனிதாபி மான உணர்வு இழையோடியி ருப்பினும் அவனும் இவரும், "சிதைந்த கூடு" ஆகிய கதை களிலே இவ்வுணர்வு மிக ஆழ மாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. காதல் அல்லது பக்தி உணர்வு ஆணுக்கும் பெண் ணு க்கு ம் இடையே ம் ட் டு ம் இறுக்கம் கொள்வதன்று. இரண்டு ஆண் களுக்கிடையிலும் கூட அவ்வு ணர்வு உதயமாகவல்லது என் பதை "அவனும் இவரும்" உரு வகப்டடுத்துகின்றது. முன்பிள் அறிமுகமற்ற அவனது மரணத் தால் இருவரும் இறத்துபோவது
கோப்பெருஞ் சோழனையும், பிசிராத்தையாரையும் ன மது கண் முள் நிறுத்துகின்றது.
இரண்டு கா தற் சிட்டுக்கள் கண்போலக் காத்துவந்த ஒரு கூட்டை அகற்றப்போய், அதி லிருந்த முட்டை ஒன்றைத் தற் செயலாக்வே உடைத்துவிட்ட இளைஞன், உடைந்துவிட்ட அம் முட்டையில் சிதைந்துவிட்ட தன் குழந்தையைக் கண்டு அவலம் கொள்கிருன். சில தந்த கூடு பாரதி யின் சிட்டுக்குருவியை
நினைவில் நிறுத்துகின்றது.

ஸப்தஸ்வரங்களிலே த. தி ஆகிய இரு பதங்களும் உச்சஸ் தாயிக்குரியவை. இச் சிறுகதைத் தொகுதியிலே நி யா யமான போராட்டங்கள், ஒரு மரண வளர்வலம் புறப்படப் போகிறது ஆகிய இரு கதைகளும் தனி ரக மானவை; சமூகப் பிரக்ஞை கொண்டவை; பிராமணியத்தின் இன்றைய அவலத்தையும் சமூக நெருக்கடிகளையும் சித்திரிப்பவை: நியதிமாறிய திருமணங்களால் விளையும் சமூக அநர்த்தங்களைச் சுட்டிக் காட்டுபவை. கருளுகர ஐயர் குலம் மாறி மணஞ் செய் ததால் தனியே கருணுகரராக மாறியவர் தமது குலத்தினின் றும், குலத் தொழிலினின்றும் தடுக்கப் பட்டவர். uo taw aí இறந்துபோகத் தமது ஒரே மகளைக் கண்போலக் சாத்து வளர்த்து ஆளாக்கிவிட்டு இன்று 'அது' வாகிக் கிடக்கிருர். பிரா மணியம் விழிப்புக் கொண்டது. தன் சகோதரன் குல ம் மாறி மணஞ் செய்திருப்பினும் பிறப் பால் அவ ன் பிராமணனே, எனவே பிராமண முறைப்படியே அவர் த கன ஞ் செய்யப்பட வேண்டுமென சண்முகக் குருக் கள் வரிந்து கட்டிஞர். கருளுக ரரது மனைவியின் சகோதரஞே (குலத்தில் குறைந்தவன்) பிரா மனர்களுக்கு அவரது கிரியைக Syffib u rävs Goes rresir ar so if au» Lo இல்லை என்றும், பிரா ம ன முறைப்படியன்றிச் சைவக் குருக் கனே கிரிகைகளை நடத்த வேண் டுமென்றும் வாதாடிஞன். வாக் குவாதம் கைகலப்பாக மாற முற்பட்டபோது முதியவர் ஒரு வர் தீர்ப்பு வழங்கினர். யார் கருணுகரரது (தாழ்குல மனைவிக் குப் பிறந்த) மகளின் எதிர்கா
லத்திற்குப் பொறுப்போ அவர்
கள்தான் கரு ஞ க ர ருக்கு கொள்ளி வைக்கவும் வேண்டும், அவரை எங்கு தகனஞ் செய்வது
எ ன் பதனைத் தீர்மானிக்கவும் வேண்டுமென்று. L9grnrubaduub அந்தக் குலமுறை பிறழ்ந்த அப லேயைத் தத்தெடுக்கத் தயாரில்லை. சண்முகக் குருக்கள் நடையைக் கட்டுகிருர். (ஒரு மரண ஊரிவ லம் புறப்படப் போகிறது).
இவ்வாருண கதைகள் இந்தி யப் புனைகதை இலக்கியத்திற்குப் புதியனவன்று. தென்னிந்திய stályb. oavu Tarr, arritasnyaw எழுத்தாளர் பலரும் இவ்வா முன கருக்களைப் புண்கதை வடி வில் தந்துள்ளனர் ஆயின் ஈழத்து இலக்கிய உலகில் பிரா மணியத்தின் சிதை வினே த் துணிந்து இலக்கியப் பொருள் ஆக்கியவர் கோப்பாப் சிவமே, அந்தத் துணிவிற்காகவும் இலக் கிய நேர்மைக்காகவும் அவரை எத்துணைப் பாராட்டினுந் தகும். யூ. ஆர். அனந்த மூர்த்தியின் æsirsuru- sön'suom'sur 'subssvarrprm“ வும் இவ்வாருன ஒரு கருவையே பொருளாகக் கொண்டது. இர் தக் கன்னட நாவலில் வரும் நாரணப்பா (u9 prm un sur f). தாழ்ந்த ஜாதிப் பெண்ணை மண முடித்ததால் அந்தச் சமூகத்தி of 6ör Wy b SPgist u. a. அவர் மரணித்துவிட்டார். அவ ரது அழுகிச் செல்லும் உடல் எந்த விதிப்படி அடக்கஞ் செப் வது என்பது பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வை முன்  ைவத்த பிராணேஷாசாரியே (தலைமைப் பிராமணர்) பின்னர் அந்தக் கைம் பெண்ணுடன் அத்வைதமாகிவிடுகின்ருர். சமஸ் கார அக்கும். ஒரு மரண வார் வலம் புறப்படுகின்றதுக்கும் நிறை யவே தொடர்புண்டு.
நியாயமான போராட்டம் களும், ஒரு பிராமணப் பெண் தாழ்ந்த ஜாதிக்காரன் ஒருவனு டன் ஓடிவிட்டதால் உருவான சமூக முரண்பாடுகளைச் சித்திரிக்

Page 10
கின்றது. தாழ்ந்த ஜாதிக்காரன் ஒருவனுடன் ஓடிவிட்டதால் அந் தப் பிராமணக் குடும் பமே ஒதுக்கிவைக்கப்படுகின்றது. ஆயி னும் அந் த க் குடும்பத்தின்ஒடிய பெண்ணின் - பாட்டிமரணப்படுக்கையில் கிடப்பவள், இந்த முடிவு சரியான தென
நியாயப்படுத்துகிருள்.
osra- Gzmru umrdi), உண்ரை கொக்காவின்ரை சம்பந்தமெல்
லாம். குழம்பிறதுக்கு ஆர் கார ணம், நல்ல சம்பந்தம் வந்த பொழுதெல்லாம் சீதனக்காக குடுக்க வழியில்லாமல் கொம்மா கஷ்டப்பட்ட பொழுது மாமா மாரிட்டையும், பெரியம்மாமா ரிட்டையும் போய்க் கேட்டவள் தானே. அப்ப அவை ஒரு சல்லிக் காசு ம் குடுக்கெல்லே. தாங்க ாாய்ப் பார்த்து ஒரு நல்ல சம் பந்தம் செய்து வைக்கவுமில்லை. இப்ப அவள் முப்பத்தொரு வய துக்கு மேலை வேறை ஒரு வழியு மில்லாமல் இப்பிடி ஒரு வாழ்க் கையைத் தே டி க் கொண்ட பிறகு குற்றம் சொல்ல அவைக் கென்ன உரிமை இருக்கு. . . எனப்பாட்டி வினவுவது கோபா லெப் பார்த்து மட்டுமல்ல பிரா மன சமூகத்தைப் பார்த்தும் sr6ä
இந்த இரண்டு கதைகளிலும்
வர் க்க முரண்பாடுகள் என்ற பதத்தைப் பயன்படுத்தாமலே அதன் குரூம்சங்களைத் துல்லிய மாகக் கோடிட்டுக் காட்டியிருக் grt suur. Gurg6tmismr நெருக்கடிகணினல் பிராமணீயக் கட்டுக் கோப்புகளைத் தகர்த் தெறிய முனையும் ஒரு பகுதியின ரையும், போலிக் கெளரவங்களைக் கவசமாக முன்வைத்துத் தமது வர்க்க நலன்களைப் பேணி க் கொள்ள முயற்சிக்கும் மேல்தட்டு வர்க்கத்தினரையும் மோதவிட்டு அச் சமூகப் பிரச்சினையை ஆசிரி யர் அழகாகச் சித்திரிக்கின்ருர்,
Ba)LDmʻ6af?unu areyp4B Jsayavaur t' பில் பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நால்வகை வருணப் பாகுபாட்டி னுள்ளும் உயர்வாக வைத்துப் போற்றப்பட்டவர் பிராமணர். பேரரசுகளை உருவாக்கவும் உருக் குலைக்கவும், சமூக நியதிகளைக் கட்டிக் காக்கவும் வல்லவர்களா கத் திகழ்ந்தவர்கள் இவர்கள், இன்று இந்தச் சமூகம் இவ்வா முன இழி நிலைக்குத் தள்ளப் பட வேண்டியதன் க்ா ர ன ம் என்ன? தீபத்தட்டும், விபூதி சந் தனமும் ஏந்த வேண்டிய கைகள் துப்பாக்கி ஏந்த வேண்டிய துர்ப் பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்ட தன் தார்ப்பரியந்தான் என்ன? காலம் இரண்டாயிரம் ஆண்டு கனாக ஓடிவிட்ட பின்னருங்கூட பிராமண சமூகத்தினரின் சிந்தனை மு த லா ம் நூற்ருண்டிலேயே நிலைத்து விட்டது. அந்தச் சிந் தன, சமூக நிலைப்பாடுகளினின் *றும் கீழிறங்க அவர்கள் தயா ரில்லை. இதுவே இன்றைய பிரா மணியம் எதிர்நோக்கும் பாரிய சமூக முரண்பாடு.
இந்த முரண்பாடுகளை விரி வாக ஆராய்வதற்கு சிறுகதை சிறந்த ஒரு சாதனமாகிவிட முடியாது. நாவலே இந்த ப் பரந்துபட்ட கருவூலத்தை உன்
ளடக்கவல்லது. எனவே நசித் துப் போகும் இந்த சமூகத்தின் அவலங்களையும், அவற்றுக்கான
தீர்வுகளையும் சிவம் நாவல் வடி வில் முன்வைப்பாராயின் நிச்சய மாக அம் முயற்சி இலக்கிய உவம் கிலே ஒர் உயர்வான இடத்தை அவருக்குப் பெற்றுக் கொடுக்கும்.
"முதலில் தகுதியாய்ந்த ஒரு நர்வலைப் படைத்துவிட்டு அதன் பிறகு நகைப்பிற்கிடமான வகை யில் அதையே திருப்பித் திருப்பி எழுதும் பல நாவலாசிரியர்கள் இந்திய நாவலாசிரியப் பாரம்பரி

யத்தில் உண்டு" என க. தா. கப்பிரமணியம் குறிப்பிடுவது தனியே இந்திய நாவலாசியர்க ளுக்கும் கூட ப் பொருத்தமா னதே. ஆயின் கோப்பாய் சிவம் இதற்கு விதிவிலக்கானவராகின் ரூர், ஏனெனில் அவரது பார்வை விசாலமானது, ஆழமான து கலைத்துவம்மிக்கதுங்கூட.
இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகஸ்
ஈழத் தி ன் இலக்கிய வர லாற்றை ஆராயும் மாணவர்க gy des th. ஆய்வாளர்களுக்கும். இலக்கிய ஆர்வலர்களுக்கும் வழி காட்டும் ஒரு சிறந்த கைநூலா கும் இது. 18 - 98 is ஆண்டுக் காலப் பகு தி க்கு ஸ் ஈழத்தில் வெளிவந்த 375 தமிழ்ப். பத்திரிகைகள் சஞ்சிகைகள் பற் றிய விபரங்கள் இக் கையேட்டில் தரப்பட்டுள்ளன.
இக் கையேடு இன்னும் முக் கிய பகுதிகளை உள்ளடக்குகின் நறது. முதலாவது பகுதியிலே இக்காலப்பகுதிக்குள் வெளிவந்த அல்லது வெளி வந்து கொண்டி ருக்கும் பிரபல்யமான பத்திரிகை கள் சஞ்சிகைகள் அவற்றின் சமூக முக்கியத்துவம் இலக்கிய சேவை ஆகியன சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண் டாவது பகுதியிலே அனைத்துப் பத்திரிகைகள் ச ஞ் சிகைகள் தோன்றிய ஆண்டு வரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. பத்தி ரிகையின் பெயர், ஆசிரியர் அல் லது வெளியிடும் நிறுவனத்தின் பெயர் முகவரி, ஆரம்பித்த ஆண்டு ஆகிய விபரங்கள் இப் பட்டியலில் அடங்குகின்றன. மூன்முவது பகுதியில் பத்திரிகை களும் சஞ்சிகைகளும் அகர வரி சைக் கிரமப்படி பட்டியலிடப் பட்டுள்ளன.
ஏறக்குறைய ஒன்றரை நூற் முண்டுக் காலப் பகுதியில் சமுத் தில் வெளியான பத்திரிகைகள் சஞ்சிகைகளின் விபரங்களைத் தேடிச் சேகரிப்பதென்பது அத் துணை எளிதான காரியமன்று. சில விபரங்கள் அறியமுடியாது போய்விடுவதுமுண்டு. விட ப் பட்ட விபரங்களைப் பெருந்தன் மையுடன் தமக்கு அறியத்தரு மாறு ஆசிரியர் தமது முன்னுரை யிலே விண்ணப்பித்திருச்கினழுர், இக் கையேட்டுக்கான அணிந் துரையை யாழ்ப்பானப் பல்க இலக் கழகப் பேரா சிரியர் அ. சண்முகதாஸ் வழங்கியிருக்கி ருர்கள். ஈழத்து இலக்கியத்தில்
ஆர்வமுடையோர் ஒவ்வொருவ
ரிடமும் இவ்வாருன கை நூல் ஒன் றிருப்பது அவசியமான தாகும். O
SMMLMLMLL LiqLA A LALLAAAALL LMLALALSLAL ALLATL LLLLLLLAL
புதிய சந்தா விவரம்
1983 ஏப்ரல் மாதத்தின் ரூந்து புதிய சந்தா விவரம் பின் elCn3tory. .
தனிப்பிரதி 2 - 0 ஆண்டுச் சந்தா 36 - 00 (தபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சந்தாக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா
மல்லிகை
2348, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
LMLSqL M TMLLLMqMLLLLLLLLM LLLMMMLSqLT SiiiLLAT TMLMLL LML LMLALAL TTLAMLS
7.

Page 11
மிகவும் குற்றவாளி என்று நாங்கள் கரு தும் ஒரு கைதியை இருபதாண்
ay unruuserLorraor
டுகளுக்கும் மேலாக ரோபள் தீவில் தென்ஞப்பிரிக்க ஆட்சியா ளர்கள் சிறைப்படுத்தி வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கேப் மாகாணத்திலுள்ள மிகவும் கட்டுக்காவலுள்ள ஒரு சிறைக்கு அவரை மாற்றினர். தென்ஞப் பிரிக்க நிறவெறி ஆட்சியாளர் களுக்கு சிம் ம சொப்பனமாக விளங்கும் இந்த மனிதர்தான் தெல்சன் மண்டேலா. நாட்டின் ஸ்தல மக்களது உரிமைகளுக்கா கய் போராடும் நிறுவனமான ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் (ஏஜன்சி) தலைவர்.
ஏஜன்சி தலைவரை வெளி
உலகிலிருந்து அறவே துண்டித்து அரசியல் போராட்டத்தைக் கைவிடும்படி அவரை நீர்ப்பந் திப்பதற்கு நிறவெறி ஆட்சியா ளர்கள் பல ஆண்டுகளாகவே தலைகீழாக நின்று பார்த்தனர். ஆளுல் பயமுறுத்தல்களோ நீண்ட சிறைவாசமோ டிஞ்சா நெஞ்சம் படைத்த இந்த வீரரின் உறுதியை அணுவும் குலத்த விடவில்லை.
தன் பேரில் தென்னுப்பிரிக்க 数器。 தலைவர்கள் பல்வேறு SöS) Gratunruju dvasby iš Gods aurrent ஆரம்பித்தனர், ம் எண் டே லா "வன்முறையைக் கண் டி த் து"
நெல்சன் மண்டேலா சிறைக்கூடத்திலிருந்து போராடுகிறர்
நிலைகுலையாத நெஞ்சுரம் கொண்டவர்
டிரான்ஸ்கெப் பள்டுஸ்தானில் குடியேறினல் அவரை விடுகலை செய்வதாக, Q scires9u9áfiáša
அதிபர் பிபட்டர் போதா அறி வித்தார். டிரான்ஸ்கெப் பன்டுல் தான் பெயரளவில் "சுதந்திர மான" பிரதேசம். ஆளுல் அதன்
மக்கள் வெள்ளையரின் தென்னுப்
பிரிக்காவுக்குச் செல்ல வேண்டு மானுல் விசேட அனுமதி பெற வேண்டும்,
நீண்ட நெடிய சிறைவாசத் தால் மன உறுதி குலைந்து மண் Gl-Gunt 2) pršá3 avG56untrř Orsirupy போதா நம்பினர். ஆளுல் இதில் அவர் தப்புக்கணக்குப் போட்டு விட்டார். எந்த நிபந்தனைகளின் பேரிலும் விடுதலையாக நெல்சன் மண்டேலா அடியோடு மறுத்து விட்டார். "எனது சொந்த விடு தலையைவிட எனது மக்களின் விடுதலேயே எனக்கு அருமையி ggh goy(6M) Duurrsaw gy“ av div sp சிறை யிலிருந்து அவர் ஒர் அறிக்கை வெளியிட் டா ர். G3Ag?mrassdir76urañw Lurf6um45 JayGSdö56ih am7 கறுப்பர்கள் வாழும் இடமான சோலெட்டோவில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான கூட்டத் தில் இந்த அறிக்கையை அவரு டைய மகள் வாசித்தார்.
"ஆயுதத் தாங்கிய போராட் டம் அரசாங்கத்தால் எங்கள்மீது திவிக்கப்பட்டுள்ளது" என்ருர்
 

ரெல்சள் மண்டேலா, "இதை ராங்கள் நிறுத்த வேண்டும் என்று
அதிகாரிகள் விரும்பிஞல் அவர்
கள் முதல் நடவடிக்கை எடுத் துக் கொள்ள வேண்டும். அவரி கள் எங்களுக்கு சட்ட அந்த ஸ்தை வழங்க வேண்டும். ஓர் avâuud al 8urras or i s àr தடத்த வேண்டும். எங்களுடன் பேச்சுவார்த்தைகள் ந டத் த வேண்டும். இதனை அவர்கள் செய்யும் வரை எங்கள் போராட் டம் தொடரும்" என்று அவர் கறிஞர்.
மண்டேலாவிடமும், ஏஜள் சியிடமும் தென்னுப்பிரிக்க நிற வெறி ஆட்சி இணக் க ம பா ன போக்கைக் கடைப்பிடிப்பதாக வெளி உலகை நம்பச் செய்வ தற்காக, உ ல கப் பொதுஜன அபிப்பிராபத்தின் கண் களி ல் மண்ணத் தூவுவதற்காக பியட் டரி போதா இது போன்ற இதர பல தகிடுதத்தங்களைச் செய்தார்: சில யோசனைகளையும் வாக்குறுதி களையும் தெரிவித்து ஏகமாக டமாரமடித்தார். இந்தப் பிர aprrr arranotuudio 6 i 6 u grao மேலேய பத்திரிகைகளும், தசவல் ஒலிபரப்புச் சாதனங்சளும் "இன ஒதுக்கல் தனது தோற்றத்தைப் படிப்படியாக மாற்றி வருகிறது" aralüvipy assa. L' Lu dio av af LunrLஆரம்பித்தனர். முக்கியமாகப் பைளுன்சியல் டைம்ஸ் என்னும் பிரிட்டிஷ் பத்திரிகை 1930 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்திலும், 1980 ஆம் ஆண்டுகளிலும் அஸ்தி aurravÁL-ŮLuLL - JayaM&F&šs (plg. பாத இன ஒதுக்கல் கொள்கை யிலிருந்து கணிசமான அளவு விலகிச் செல்லும் ஏராளமான சீர்திருத்தங்கள் தென்னுப்பிரிக் காவில் நிறைவேற்றப்பட்டு வரு கின்றன என்று எழுதிற்று.
ஆளுல் வர்ண இன வெறி யர்களின் அண்மைய நடவடிக்
9
ao as 6fr Dawsonpráv sr som s ált காட்டுகின்றன?
இந்த ஆண்டு ஜனவரியில் "புதிய ஒதுக்கப்பட்ட நாடாளு மன்றத்தின் (இதன் கதவுகள் சு று ப் புப் பெரும்பான்மையின ருக்கு மூடப்பட்டு விட்டன) முதல் கூட்டத் தொடரில் போதா பேசும் போது, கறுப்பர் களுடன் கலந்து பேசுவதற்கு ஏதோ ஒரு புதிய அமைப்பை" அதாவது "அதிகார பூர்வமற்ற ஒரு சபையை" அமைப்பது பற்றி எதிர்பாராத விதமாகக் குறிப்
*Un rit; ஆப்பிரிக்கர்களுக்கு மனை உரிமைகள் (இப்போது அவர்களுக்கு இந்த உரிமை இல்லை) வழங்கப்படும் என்றும் வாக்குறுதியளித்தார். ஆ ைல், அடுத்த மூச்சிலேயே, "முன்கூட்
டியே நிர்ணயிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரல்" இல்லாமல் சில
குறிப்பிட்ட GSrris itselytsir கவே இந்தச் சபை கூட்டப்படும் என்றும் கூறிஞர். இந்தச் சபை வெள்ளை அதிகாரிகளால்தான் அமைக்கப்படும் என் ப ைத ச் சொல்ல வேண்டியதில்லை. எனி
னும் போதாவின் இந்தப் பேச்சை
வைத்துக் கொண்டு, இன ஒதுக்
சளுக்கப் பக்கப் பாட்டுப் பாடும்
G un av u TF Torsrħassir f *
டோரியா அதிகாரிகள் சீர்திருந்
தங்களைக் கொண்டுவரப் பாடு
படுகின்றனர் என்று கதைகட்ட
ஆரம்பித்து விட்டனர்.
எனினும் இந்தத் தடவை யும் "சீர்திருத்தவாதி" போதா வின் செப்படி வித்தை நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஒரு சில வாரங்களிலேயே அவர் ஒரு பெரிய பல்டி" அடி த் தார், "வர்ண இனங்களைத் தனித் தனி யாக வளர்ச்சியுறச் செய்யும் கொள்கையின் பிரதான அம்சம் கள் விவாதத்திற்குரிய பொரு

Page 12
எல்ல" என்று ஒரு போடு போட் டார். ஒருவருக்கு ஒரு வாக்கு
drairp e Manub69)'u பகுத்தும் மூன்று சபைகளைக் கொண்ட நாடாளு மன்றத்தில் கறுப்பர்
as Sug iš aš ry s srr särssnravgi SPC
சபையை அமைக்கும் பேச்சுக்கே
இடமில்லை என்றும் திட்டவட்ட மாக அறிவித்தார். இவ்வாறு நெல்சன் மண்டேலாலை விடுதலை செய்யும் யோசனையைப் போலவே ஆப்பிரிக்கர்களுக்கான சபையும் வெறும் ஏமாற்று வித்தை என் பது தெளிவாயிற்று.
fortfa unir Gurfiau Loar வைத்து இன்ஞெரு சமிக்கையை பும் அறிவித்தது. அதாவது வெள்ளையர்கள் பிரதேசங்களிலி குர்து ஒதுங்கி தனியிடங்களில் கறுப்பர்கள் நிர்ப்பந்தமாகக் குடி யேற்றப்படும் கொள்கை மாற் றப்படும் என்று அது கூறிற்று.
ஆளுல்ை தென்ஞப்பிரிக்க நாடாளு
மன்றத்திலிருந்து சு மார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இந் தத் தேன்சொட்டும் சொற்பொ ழிவு கன் நிகழ்த்தப்பட்டு ஒரு சில வாரங்கள் கழிவதற்குள் ளாகவே ஆயுதந் தாங்கிய CurraSerri ortraio Grm siv எனும் ஆப்பிரிக்கக் குடியேற்றத் தில் புகுந்து குடிசைவாசிகளைக் கார்களில் வலுக்கட்டாயமாகக் தூக்கிப் போட்டுக் கொண் டு தனியிடங்களுக்குக் கொண்டு சென்றனர். கிராஸ்ரோட்ட் வாசிகன் இதை எதிர்த்தபோது நிறவெறிப் போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதன் விளை வா ய் 20 ஆப்பிரிக்கர்கள் சொல்லப் u *Lowriř; 100 GB_uriř smru oGp Lsjö
5avrř.
கிராஸ்ரோட்ஸ் படுகொல் தடைபெற்றுக் கொண்டிருந்த போத ரகசியப் போ லீ சா சி ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் தலைவர்களைக் கை து செய்து
காராக்கிருகத்தில் அடைத்தனர். இந்த நிறுவனம் 600 க்கு மேற்: பட்ட அரசியல், சமய, இளை ஞர் நிறுவனங்களைத் தமது அணி களில் ஒன்றிணைக்கும் மிக ப் பெரிய பொது ஸ்தாபனமாகும். கைது செய்யப்பட்டவர்கள் மீது மரண தண்டனை விதிக்கக்கூடிய தேசத் துரோகக் குற்றம் சாட் டப்பட்டுள்ளது.
இதுதான் வர் ன இன வெறியர்கள் தம்பட்டமடிக்கும் "சீர்திருத்தங்களின்" a sigento யான சொரூபமாகும். ۰به
யாழ் நகர மண்டபமே
வீரம் செறிந்த வரலாற்று மண்ணில் அரை நூற்ருண்டுகாலம் தலைநிமிர்ந்து நின்ருய், நில குலையாமல் ஓ யாழ்ப்பாணத்து மாநகர மண்டபமே! உன் எழில் எங்கே? உன் கோலம் என்னே! உன் வாழ்வில் . . . நீ கண்டு களித்த முதல்வர்கள் எத்தனை மாநாடுகள் எத்தனை விழாக்கள். நாடகங்கள் அரசியல் கூட்டங்கள் எத்தனை எத்தனை ஆ உன் அழகில் மயங்கிய தென்னகத்தார் அன்று உன்னைப் போல் ஒரு மண்டபத்தை தலைநகரில் நிறுவினர் நன்றியற்றவர், இன்று நீதி கொன்றனர்.
எஸ். பி. கே.
ያ0 ·

சக்திக்கினிமேல்
சரியாய் விழாவெடுப்போம்!
FLT3FJ to
எண்ணியெண்ணிப் பார்க்க இதயம் கனக்கிறது மண்ணின் மலர்வு மனதில் தெரிகிறது இன்றுநேற் றல்ல ஈதெத்தனையோ கோடி ஆண்டுகளின் முன்னிருந்த அண்ட வெளியதனை எண்ணியெண்ணிப் பார்க்க இதயம் கணக்கிறது! மண்ணின் மலர்வு மனதில் றெரிகிறது.
இன்றுநேற் றல்லயிவை எத்தனையோ கோடி ஆண்டுகளின் முன்னே எம் அண்ட வெளிக்குள்ளே, பென்னம் பெரிய பிரளம் தோன்றியதால் தீப்பந்து நின்று திகிலாட்டம் ஆடியது! தீப்யந்தில் நின்றும் தெறித்த கிறுதுளிகள் பால்வெளிகள் தோறும் பரந்து குளிர்வடைந்து ஒன்றிலொன்று தங்கி உருளத் தொடங்கிற்று கல்லாகி மண்ணுகிக் காற்ருல் உயிர்ப்பாடு புல்லும் புதரும் புழுவும் பறவைகளும் மெல்லப் பழகும் விலங்கினமும் தோன்றி பூவுலகம் ஒன்றும் புதிதாப் விளங்கியது
தீப்பந்தாய் நின்றிங்கே தெய்வ அருள் சொரிந்து காப்பிட் டுயிர்களினைக் கட்டி வளர்ப்பவனும் பூம்பந்தாய்க் காலேயிலே பூத்து விரிபவனும் சூரியனே வாழ்வின் சுழற்சிக்குக் காரணமாம்!
சூரிய ஒளியாலே சொந்தம் விரிகிறது சூரியன் வந்து சொரியும் ஒளிமழையால் ஜீவத் தளிகா ஜெனித்து விளைகிறது! அச்சீவ சத்துகளை ஆசையுடன் நாடுகிமுேம் அன்ருடம் ஒடி அதைப்புசித்து வாழுகிருேம் சீவசத்தை உண்பதஞல் சீவன் இருக்கிறது, சீவன் இருப்பதஞல் நாம்சிவனைப் போற்றுகிருேம்! ஒம்சிவசிவா என்றே உளத்தால் துதிக்கின்முேம் சூரிய ஒளியாலே சொந்தம் விரிகிறது சூரியனே வாழ்வின் சுழற்சிக்குக் காரணமாம்
பூமியிலே சத்து புதிதுபுதி தாய்விளைய சாமியை நாம்படைத்தும் சண்டையிட்டும் வாழ்கிருேம் ஒவ்வோர் கணமாக ஒவ்வோர் பொழுதாகச் செவ்வையாய்ச் சக்தி சிரிக்கின்ற பூமியிலே சக்தியைத் தேடிச் சமர்புரிய வந்தவர்தாம்!
31

Page 13
சினி பருப்பென்றும் சிறுகடுகு உள்ளியென்றும் தேனென்றும் பாலென்றும் தெவிட்டாக் கணியென்றும், கீரை பயறு கிழங்கரிசிச் சோறென்றும் சக்தி விளைகிறது சாப்பிடவும் நாம்பிறந்தோம் சக்தியிங்கே யார்க்கும் சமமாய்க் கிடைப்பதில்லை சக்தியைத் தீவழியில் சாதித்துக் கொண்டவர்கள் சக்தியால் மற்றவரைச் சாகவைக்கப் பார்க்கின்ருர், சக்தி எல்லார்க்கும் சமமாய்த்தான் பூக்கிறது சக்திப் பகிர்வு சமமாக் கிடைப்பதில்லை இந்தச் செயலால் இழுபறிகள் தோன்றியது பந்தம் பிடிப்பு படுகுழிகள் ஏராளம்
சக்திஎல் லார்க்கும் சரிசமமாய்ப் பூக்கிறது பூப்பதனை உண்பதளுல் பூரிப்புக் கொள்கின்ருேம் பூரிப்பால் ஓடிப் புதியவற்றைத் தேடுகிருேம் தேடித் தினமும் தின்று கொழுப்பதளுல் நாடி இனவிருத்தி நன்ருய்ப் புரிகின்ருேம் நாடி இனவிருத்தி நன்ருய்ப் புரிவதனுல் நாடுமிலை வீடுமிலை நாம்வாழ என்கின்ருேம் போரிட் டுலகைப் புதுப்பிக்கப் பார்க்கின்முேம் சூரிய ஞலேதான் சூழ்ச்சி நடக்கிறது உண்மை இதுவொளிய ஒன்றும் பிழையில்லே
சக்தியால் இங்கே சமத்துவ வாழ்வடைய சக்தியை நாங்கள் சரியாய் உருவகித்தோம் வீரமென்றும் செல்வமென்றும் வெற்றிதரும் கல்வியென்றும் தேவை அறிந்ததற்கோர் தெய்வ உருக்கொடுத்து போற்றித் துதிக்கின்ருேம் பூரணத்தைக் காணவில்லை! சக்தியை நாங்கள் சரியாய் வழிபட்டு முச்சக்தி வேண்டியநாம் முச்சந்தி நிற்கின்ருேம் சக்தி விழாச் செய்யும் சரித்திரத்தில் வென்றவர்நாம் நீராவிச் சக்தியிஞல் நீள்ரெயிலை ஒட்டுதற்கு ஆரோ வழிசெய்ய அதிலேறிப் போகின்ருேம் நீராவிச் சக்தியிஞரல் பிட்டவித்து உண்பதற்கே ஆராய்ச்சி செய்தவர்நாம் ஆசையெமக் கவ்வளவே சக்தி விழாச் செய்யும் சரித்திரத்தில் மூத்தவர்தாம்
சக்திக் கினிமேல் சரியாய் விழாவெடுப்போம் போலிகளாய் அன்றி புதிய எழுச்சியுடன் சக்திக் கினிமேல் சரியாய் விழாவெடுப்போம்
மூளைகள் இன்றி முறியும் துவக்குகளால் ஆள நினைக்கும் அதிகார வர்க்கத்தை கீழ இறக்கக் கிழர்ந்தெழுவோம் நாமினிமேல் வெல்லும் வழியை விடிவுதரும் நல்லொளியை சொல்லால் விளக்குகிற சூட்சுமத்தின் முத்திரையை வாழவழி காட்டுமுயர் வாணியைநாம் போற்றிடுவோம் வாணி எமக்குநிதம் வாழ வழிதருவாள்!

அன்பு நெஞ்செனும் தாமரைப் பூவினில் அமர்ந்து வாழ்பவள் ஆசைக் கலைமகள் இன்பம என்னும் உருவம் எடுத்தவள் இனமை நல்கும் வரத்தைத் தருபவள் உண்மை யான புலவர்கள் நாவினில் உவந்தெந் தரும் உலவித் திரிபவள் கண்ணின் உள்ளே மணியெனக் கொண்டுராம் கடமைக் கன்றி அவளுயிர் போற்றுவோம்! கொடுமை கண்டு கொதிப்பவர் நெஞ்சினில் கூடித் தொண்டு புரிபவர் கைகளில் பாடி இன்பம் பரப்புவார் வாக்கினில் பாவம் செய்யப் பயந்திடும் சிந்தையில் கோடி ரூபாக் கொடுத்திடும் போதிலும் கோண நீதி புரிபவர் உளத்திலே நாடி நாடி இருப்பவள் நாமகள் நாளெலாம் அவள் வாழ முயலுவோம்! பொங்கல் பூசை புரிவதில் மட்டுமே பொழுதைப போக்கிக் களித்துக் கிடப்பதா? எங்கள் நாடும் இயந்திரம் செய்யவும் இ%ளஞர் கூடி இடர்களைக் கொல்லவும் தங்கமான தமிழ்க்கலை ஓங்கவும் தரணி பெங்கும் சமத்துவம் பூக்சவும் எங்கும் உள்ளோர் எழுச்சியில் வெல்லவும் ۔۔۔۔۔ இனிய வாணி இசைவள் தொடருவோம் ••
AEELMMtgEELMMMMEESM0LLkEEA0tttLEESMSMLLEEiMMMEEEMM SLEMiMMMEEEEEMMEEMMMLMLMMMYSATMMMS
சகல சோவியத் புத்தகங்களும்
இங்கே கிடைக்கும் V
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல், சிறுகதைகள் உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ட நூல்கள், மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
40. சிவன் கோயில் வடக்கு வீதி, யாழ்ப்பாணம்.
124, குமாரன் ரத்தினம் ருேட் கொழும்பு 2:
SLSLLqSAAASMALAAMAASASAMAMASAASAAA SASMAAASAAA SLALAASAAMATAMMMAEASAM MLAELSLAMALALAALMMALMMSATLES

Page 14
உனது அடுத்த தலைமுறை
எனது தடை சறுக்குமென்ரு நீ நினைத்தாய்.. ? தாமரையில் தெளித்துவிட்ட தண்ணிரா எனது நடை? தோட்பட்டை நனையும்படி காகம் முக்கிவிட்ட எச்சத்தின்
இருசொட்டா
எனது தடை?
சொல்விவிடத்
தேவையில்லை
an Gör தலக்கும்மேல் என்பாதம் பதிவதனை நீயறிவாய். பதிந்து அது உன்னுடைய விதைவரைக்கும் மிக எழிதாய் புதைவதையும் நீயுணர்வாய். என்னுடைய
UT Gnivas air இரும்பு கொண்டு செய்ததல்ல. நீ வைத்த நெருப்பிளிலே சூடு கண்டு இறுகியது. சுட்டுப்போப் சுட்டுப்போய் அக்கினியைப் பழக்கியது. கல்லென்ன மேடென்ன என்பாதம் நடைபோடும் நீயென்ன தீயென்ன கூசாமல் அடிவைக்கும்
ஒரு பூவும் நுனிப்புல்லும் சிறு புள்ளும் சிற்றெறும்பும் செத்ததென்ருல் கேளு? இதயத்தைக் கழற்றி எறிந்து விடுகிறேன்
Will திராட்சைப் பழம்போல கருங்கச் செய்கிறேன்.
அழகான அழுக்கு
கற்று முடித்தோர் எல்லோரும் இப்போது கெளரவச் சிறைக்குள் கைதியாஞர்கள். அதனுல் பேனை பிடிக்கத்தான் பிரியப் படுகிருர்கள். . . வியர்வை சிந்துவதற்போ வெட்கப் படுகிறர்கள்
கல்வி - புத்திக்கு ரத்தம் பாய்ச்சிஞலும் கூட உற்சாகத்தையல்லவா உறிஞ்சி விடுகிறது
எல்லாப் பட்டங்களும் எல்லைக் கற்களாகி விடுவதால் ... சூட்டிக் கொண்டவர்கள் giGas சுமந்து திரிகிருர்கள்.
கல்வியோடு கை குலுக்கிய பிறகு
fa) தொழில்களின் மேலே தீண்டாமைக் கொடுமை
பள்ளிக் கூடங்கள் மேதைகளைப் பெற்றெடுப்பது தலையணைகள் தத்தெடுக்கத்தான?
கீற்றவர்களுக்குக் கையெழுத்துப் போடுவது மட்டும்தான் கடமையாக வேண்டுமென்ருல் எல்லோரும்
முட்டாள்களாகி முழுநேரம் உழைப்போம்.
- வாசுதேவன்
24

தமிழர் பழக்க வழக்கம் பற்றிய
* சோவியத் தமிழறிஞர் நூல்
சோவியத் தமிழறிஞரான விதாவி ஃபூனிகா, தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள். பண்பாடு முதலியவை பற்றி எழுதியுள்ள புதிய நூலே, மாஸ்கோ "நெளகா" பிரசுராலயத்தார் வெளியிட் டுள்ளனர். பிறப்பு முதல் இறப்பு வரை தமிழர் பற்றிய குறிப்பு கள்" என்பது இந்த நூலின் தலைப்பு.
தென் இந்திய மொழிகளை, குறிப்பாகத் தமிழை, சோவியத் யூனியனில் ஆழ்ந்து படிப்பது, 19 0 ம் ஆண்டுகளில் ஆரம்பமான தாக இந்த நூலாசிரியர் குறிப்பிடுகிருர்,
தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு, கலாசாரம் முதலியவை பற்றி சோவியத் யூனியனில் சித்தாந்த ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் பெருமளவில் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. திரா விட தேசிய இனங்களின் கடந்த கால வரலாற்றுக்கும், நகழ் கால வரலாற்றுற்கும் இடையே உள்ள இடைவெளியை இட்டு திர ப்ப சோவியத் ஆராய்ச்சியாளர்கள் முயல்கின்றனர். தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள் முதலியவை பற்றி இந்த நூலில் விதாலி ஃபூர்ணிகா விளக்கி, இந்த ஆராய்ச்
சிக்குப் பங்காற்றியிருக்கிருர்,
நூலாசிரியர் தென் இந்தியாவுக்கு விஜயம் செய்த பொழுது சேகரித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் எழுதியிருக்கிருர். தமிழர்களின் தோற் றம் பற்றி நூலாசிரியர் சில ஊகங்களைக் கூறியிருக்கிறர். ஆரியர்கள் நிலையான வாழ்க்கை மூாழத் தொடங்கி, கலாசாரத்தை வளர்க்கத் தொடங்குவதற்கு நெடுங்காலத்திற்கு மு ன் பே இந்துஸ்தானத்தில் திராவிடர்கள் வாழ்ந்து வந்ததாக அவர் கருத்துத் தெரிவித்திருக்கிருர்,
தமிழர் பெயர்களின் ஆரம்பம், அதிருஷ்ட எண்கள், துரதி ருஷ்ட எண்கள், திருமணச் சடங்குகள், சமக்கிரியைகள், பஞ் சாங்கம். பண்டிகைகள் முதலியவை பற்றி ஒரு தனி அத்தியாயம் எழுதியிருக்கிறர். O
25

Page 15
நம் காலக்
கதாநாயகன்
UTழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும் தனியார் பஸ்கள் போன மாதம் அநுராதபுரத்தில் நடகத சம்ப வத்திற்குப் பிறகு, புதிய புதிய காட்டுப் பாதைகளைத் தேடிப் பிடித்து புனித நகரை எட்டிக் கூடப் பார்க்க விரும்பாதமாதிரி மதவாச்சியிலிருந்து ஓடிப்பிடித்து ஒளிந்து, மறைந்து கிளித்தட்டு விலத்துக் கொண்டிருக்கின்றன. இருந்தும் ஆங்காங்கே அடிக்சடி கல்லடி, பொல்லடி, அர்ச்சனை கள், அபிஷேகங்கள் சனங்களுக்கு நடந்தபடிதான். என்ருலும் எங் கடை சனங்கள் யாழ்ப்பாணத் துக்குப் போகாமல் இருக்குதுகளே? அப்பிடி இருந்த இடத்தில முடங்கிக் கிடக்கவும் தான் முடியுமே? ஏதோ உயி G pr rr an ill இருக்கிறவரையில இயங்கிக் கொண்டுதானே இருக்க வேணும்?"
பஸ்ஸில் அமர்த் திருந்து ஏதோ கனவுகளில் மிதந் து கொண்டிருந்த சரவணின் மன தில் இப்படி ஒரு நினைவோட்டம் படர்ந்தது. அடுத்த கணம் அவ னுள்ளத்தில் திடீரென சவுக்கடி பட்டது போல தாளவொண்ணு வேதனை வலித்தது. "எத்தனை காலம் எவ்வளவு கனவுகளோடை எப்படியெல்லாம் மனதைக் கட் டுப்படுத்தி காத்திருந்தன்? கடை
2.
வராமல்
கண்ணுடி பளிரெனப்
யோகா பாலச்சந்திரன்
சியிலே எல்லாம் வெறும் ஏமாற் றம்தான், மனதுக்குப் பிடிக்காத குடும் ப ம் நடத்துறதைவிட, சும்மா இப்பிடியே இருந்திட்டுப் போகலாம் போலக் கிடக் கு. அதுக்குக் கூட எனக்குச் சுதந்திர மில்லையே?’ சரவணின் இதயம் விம்மியழுது வடித்தது.
இப்போது நேரம் பகல் ஒரு மணி இருக் சம். பஸ்ஸில் இருந்த இருபத்தியைந்து முப்பது டேரும் உயிரைக் கை யி ல் பிடித்துக் கொண்டு இருடிகிறமாதிரி திரு திருவென வழித்துப் பரபரத்த படி திகில் மண்டிய முகங்களோடு அமர்ந்திருக்கின்றனர். சா ர தி 4თ m fib G3 ცუფ Q) போட்டியிட்டுக்  ெ1ாண்டு பறந்தார். பஸ் குரு நாகல் புத்தளம் பாதையில் ஒடிக் கொண்டிருக்கிறது. திடீ ரென "ஐயோ? எள அலறிஞர் சாரதி. வாகனத்தின் முன்புறக் பிளந்து பல்லாயிரம் துண்டுகளாய் சிதறி யது. பிரயாணிகள் அத்தனை பேரும் தீக்கோழிகளாய் தத்தம் தலைகளை இருக்கைக்கு அடியில் பதுக்கினர். சாரதியின் வலது கன்னத்திலிருந்து இரத்தம் பீறிட் டது. ஆளுல் பஸ்ஸோ கடமையே கண்ணுகப் பறந்தது கொண்டி ருக்கிறது. க ம பார் ஒன்றரை இரண்டு மைல் பறந்தபின் ஒருக குக்கிராமமும் சிறு கடையும் சில குடி வ ச களு ம தென்படவே

பஸ்ஸை ஒரமாய் நிறுத்தினரி அந்தப் பொறுப்புமிக்க சாரதி.
கீழே இறங்கி காயத்  ைத த் துடைத்து மருந்து கட்டிக் கொண்டு, கூடவந்த மற்ற ச்
சாரதியிடம் வண்டியை டைத்தார்.
ஒப்ப
கீழே இறங்கி அருகிலிருந்த குடிசையில் சிறிது நீர் கேட்டார். குடிசையிலிருந்து வெளிப்பட்ட முப்பது வ ய து
šas 6T Guar, a Gp- (pGpav தும் இரத்தம் தோய்ந்த நிலையில் ன்ற சாரதியைக் கண்டதும், "ஆனே பெள மாத்தயா மே பிஸ்ஸகு மினிசு கெரண வெட? என்று கத்தியபடியே உள்ளே ஒடிப்போப் தண்ணீர்வாளியோடு வந்தாள். காயத்தைக் கழு வி கட்டுப் போட்டு, தன்கையால் போட்ட இஞ்சித் தேத்தண்ணி ரும் சொடுத்து உபசரித்தாள். கள்ளங் கபடமறியா அக் கிராமப் பெண்ணின் அன்பை நினைத்து அதிசயித்தான் சரவணன்.
பஸ் மீண்டும் தனது அவல மான கொழும்புப் பயணத்தைத் தொடர்ந்தது. கண் முன் ன ல் நடந்த நடக்கின்ற முன்னுக்குப் பின் முரளுன சம்பவங்களின் தாக்கங்களை சீரணிக்க முடியா மல் சரவணன் சிலையாய் உறைந்து போளுன்.
தம்பாட்டுச்கு சிவனே என்று எங்கோ போய்க் கொண்டிருக் e5tb u ?pruumrGavasfhasabn7 உன்மத்த
மாய்த் தாக்கும் கும்பல் ஒரு புறம், மனிதன் கற்பிக் கும் பேதங்களை உடைத்தெறித்து
அன்பேயுருவாய் உருகி உதவும் அதே இனப் பெண் மறுபுறம். கடத்த கலவரங்களிலும் இப்படி எத்தனையெத்தனை மானிட சுருதி பேதங்களை சந்தித்தேன். இதில் எது சரி எது பிழை
மதிக்கத்தக்க
"எல்லா விதத்திலும் மனுச வாழ்க் கை அர்த்தமில்லாமல் போச்சது. காசுக்காக, சொத் துக்காக, வசதி வாய்ப்புகளுக் காக மனுசர் எதுவும் செய்வி னம் பெத்த தாயைக்கூட விற் பினம். கணக்க ஏன்? சகோதர பாசம், இரத்தபாசம் எண்டது கூட இப்ப பணம் பண் டம் என்றவுடனே இரண்டாம் பட் சம் தானே? பொது வாழ்க்கை யில மட்டுமல்ல ஒரு குடும்பத் திலயும் கூட மனிதாபிமானம் என்ற விஷயம் இப்ப இல்லையே? அதாலதானே என்ர நிலை இப்ப இப்பிடி முடிஞ்சிட்டுது?
பஸ்ளின் ஓட்டத்திலும் சர வணனின் மனவோட்டம் படு வேகம். அவன் அகத்தில் கிள ரும் சலிப்பு முகத்தில் தாரான மாய் வடிந்தது. காலேயில அவ னது தங்கை வனிதா கட்டிக் கொடுத்த காலை ச் சாப்பாடு, usei sorrunt Go greviv(9 Lumiado களும் கேட்பாரற்று தோல் பையி னுள் புழுங்கிக் கொண்டு கிடர் தன.
கிட்டத்தட்ட இருபது வரு ஷங்களாக கொழும்பில் கடைச் சாப்பாட்டை சாப்பிட்டு அலுத் துப் போன சரவணன், வீட்டுச் சாப்பாடு கிடைக்கும் போதெல் லாம், அதுவும் யாழ்ப்பாணத் தில் அம்மா, தங்கை வனிதா இருவரும் கட்டிக் கொடுக்கும் இடியப்பம். கிழங்குப் பிரட்டல். சொதி. சோற்றுப் பார்சல்களை அலாதி பிரியத்தோடு ஒரு பிடி பிடிப்பான். இன்று அதெல்லாம் கசந்து கிடந்தது. பாசமே போலி யானபின் பார்சல் என்ன வேண் டிக் கிடக்கிறது. s
அப்படி என்ன சரவணனுக்கு
குடி முழுகிப் போய்விட்டது? ஒய்வு பெற்ற தபாலதிபர் சின்னத்துரையின் நான்காவது
7

Page 16
மகள் சரவணன். ஐந்தா வ து கடைக்குட்டி வனிதா. முதல் மூன்று பேரும் ஆண்கள் ஆளுக் கொரு திக்கில் ஆதன பாதனத் தோடு கலியானம் செய்து வீடு வாசல், காணி பூமி எ ன் று அமோகமாய் ஆள்வதாக பாவனை பண்ணிக் கொண்டிருக்கிருர்கள். சிறு வயதிலிருந்தே வனிதாவுக்கு உயர்ந்த மா ப் பிள்ளை தான் கிடைக்க வேண்டுமென்று ஆசை
யோடு கனவு கண்டனர் பெற்
ருேர். அந்த ஆசையின் சுவடு கள் வனிதாவின் இள நெஞ்சி லும் சிலையில் எழுத்தாய் பதியக் கேட்க வேண்டுமோ? பல்வேறு காரணங்களால் வனிதாவுக்கு கவியாணம் கூடிவராமலே வய தும் முப்பதைத் தாண்டி விட் டது. தங்கச் சி வனிதாவைக் கரையேற்றுவதில் தனக்கு முக் கிய பங்கிருக்கிறது என்ற பொறுப் புணர்வில் சரவணனும் கட்டைப் பிரமச்சரியம் கடுமையாய் காத் துக் கொண்டாள்.
மாற்றுச் சம்பந்தங்கள் வரும் போது, ஒருவருக்குப் பிடித்திருந் தால் மற்றவருக்குப்பிடிககாது. கடைசியில் இப்படியே போய்க் கொண்டிருந்தால் என்ன கதி என்று பெற்முேர் மட்டுமல்ல, வனிதாவும் படு பயங்கரமாய் கவலைப்படத் தொடங்கிஞள், வேலனைச் சம்பந்தத்தில் மாப் பிள்ளையை அவளுக்கு நிறையப் பிடித்துக் கொண்டது. காரணம் நல்ல ஸ்திரமான அரசாங்கத் தொழில், ஆளும் கட்டுமஸ்தான கவர்ச்சிக்காரர். பழக்க வழக்கம் களும் பழுது அல்லவாம் ஆளுல் சரவணனைக் கட்ட வேண்டிய பெண் னே எல்லாவற்றிலும் சோடை, தனியார் துறையில் தொழில் புரியும் தனக்கு அர சாம்கத்தில் தொழில் செய்யும் உழைக்கும் பெண்தான் மனைவி யாக வேண்டும் என்று சரவணன் கண்ட கனவுக்கு வேலணை ப்
பெண் ணுக் கும் காத தூரம். தொழில், படிப்புத்தான் இல்லை. சீதன மு ம. வனிதாவுக்குக் கொடுக்கும் தொகையில் பாதி கூடத் தேருது. அதைக் கூட். சரவணன் பொருட்படுததவில்லை. பார்வைக்கும் சகிக்கவில்லை.
மனம் திறந்து சரவணன் தன் ஏமாற்றத்தை, விருப்பமின் மையைப் பல தடவைகள் வெளிப் படுத்தியும் கூட. தன் பக்கத்துத் தராசு உயர்ந்து எடுப்பாக நிற் கிறது என்பதற்காக வனிதா பிடி வாதமாக நிற்கிருள். தான் உயி ரையே வைத்திருந்த இந்தத் தங்கச்சிக்காகவா, கொழும்பில் இத்தனை ரதி, திலோத்துமைகளை எல்லாம் புறக்கணித்து காத்துக் கிடந்தனன்" ச ர வண ன ஸ் நெஞ்சு நொந்தது.
"பாவம், குஞ்சண்ணை. அம் மாச்சி தந்த பழைய வீட்டை பெண்டாலும் அண்ணைக்கு குடு மேனை. உனக்குப் பெரிய புது வீடு கிடக்குதுதானே. அவனுக் குத்தான் ஒண்டும் காணுது" - பெத்த மனம் கே ட் காம ல் அம்மா வனிதாவிடம் பல தட  ைவகள் கெஞ்சிப்பார்த்தாள். வனிதாவின் பொருளாசையும், பிடிவாதமும் பெத்தவளைக் கூட அதிர வைத்தது. ஆண்பிள்ளை யெண்டாலும் சரவணன் மென் Gescu unresov au6iv . சங்கோ ஜி. உணர்ச்சி வசப்படுகிறவன். அவ னுக்கு வாழ்வு இப் படி யா அமைய வேண்டும் என்று அன்னை யுள்ளமும் அழத்தான் செய்தது.
முடிவில் இந்தச் சம்பந்தம் போளுல் வனிதாவுக்கு, அவள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற மற்ருெரு வ ர ன் கிடைக்காது என்ற நிலையில் பெற்ருேர் கதி கலங்கி நிற்கும் போது, சரவ ணன் விட்டுக் கொடுத்து தியா கியாக நேர்ந்தது. இனியும் கலி யாணம் தன்னுல் இழுபறிப்பட்
25

டால் அயலவை சிரிப்பினம். அதுவும் என்னுல ஒரு பெண் பிள்ளையிட்ட வாழ்க்கை வீணுய் போச்சுது என்ற கதை ஏன் வளரவேணும். சரி. எனக்கு அனந்தது அவ்வளவுதான்* என முடிவெடுத்த வீட்டுக் கொடுத் தான் சரவணன்.
கண்ணைத் திறந்து கொண்டு ஒரு எடுப்பான ஆண்பிள்ளையை, மகளின் மனம் போல வாழ வைப்பதற்காக, உயிரோடு பலி கொடுக்க வேண்டியதாகி விட் டதே எள அன்னை நெஞ்சம் அடிது வடித்தது. ஆல்ை இப் படி ஒரு நிலையை ஏற்படுத்திய சமூகத்தின் புற் று நோயைத் தீர்க்க அவளது கண்ணிருக்கு
மட்டுமல்ற ஆளுன சரவணனின்,
as air Refugšgh sin, arál Sð áRGOUயாது.
சரவணனின் நெஞ்சைப் போல வெளி வாளம் கறுத்து மண்டிப் டோயிருந்தது. பஸ் வண்டி கொழும்பு நகருக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. களனிப் பாலத்தினடியில் குடிசை assfiev asiv Shufu "Oh sdavš கொளிகளினூடாக காணும் மாந்தரின் சுயாதீன சந்தோஷம் a- 5sară.9ei sorrupei G L rr li விட்டதே. குளமான கண்களைத் தாழ்த்திக் கொண்டான் சரவ ணன். "இப்படி ஒரு வாழ்வை ஏற்பதைவிட ஒரு நல்ல சமூகத் தேவைக்காக செத்துப் போயி ருக்கலாம்" நீண் ட பெருமச் சோடு சரவணனின் நெஞ்சில் ஒரு பொறி தட்டியது. O
நட்சத்திர இரவு
u6of, நாய்களின் கால்களிலே நட்சத்திரங்களைக் கொட்டின
gy6sponu assifieir asGivesGam7nr ஆகாயத்தை நோக்கி ஏங்குகின்றன.
29
சமுதாயந்தின் அநீதி
ஏராளமான வயிறுகள் காப்பாற்ற இரண்டே கைகள். ஒரு வயிற்றிலே அடிக்க 67 iš så07 Guurr ardas, siir ஒரு பெண்ணைப் படைக்க விலாவிலிருந்து ஒரே எலும்பு இதயத்தைச் சிறையிலடைத்துப் பூட்ட இருபத்து நான்கு எலும்புகள் வானம்வரை ஆயுதபாணியான மனித வர்க்கத்திற்கு பொதுமொழிப் பேசத் துடிக்கும் நாக்கு அதைக் கடிக்கித்
5urypyrr 4s alsTour முப்பத்திரண்டு பற்கள்.
-குப்ரியானேவ்

Page 17
களை பிடுங்குவோர்கள்
கே. ஜி. அமரதாஸ
காப்புக்கள், பூக்கள். முத்தாரங்கள் அணிந்து உடல அலங்கரித்து வயலில் பூத்த பூக்கள் போன்று இளம் யுவதிகள் விடியற் பொழுதில், வரிசையாக ஒழுங்கான முறையில் இசைக்கேற்ப கண்கவரும் தடையில் வயலில் களை பிடுங்குவதில் ஈடுபடத் தான் செல்கிருர்கள்.
Gøs updão Luprafu கழுத்துக்ளும் அணிகள் தாங்கிய கொங்கைகளும், இளம் சூரியனின் கதிர்களால் துலங்குகின்ற அரைகளும், அழகும் சிறப்பும் எய்துவனவாகும்" W நிழலுள்ள மரங்கள் உன்ளுெடு பெண்ணே கோபமுண்டோ சொல்வீரே.
தலையைச் சுற்றி துணியைக் கட்டி, இடுப்பைச் சுற்றி சேவல பணிந்து, அழகிய முறையில் வயலிலிறங்கி oðarGaumrfsGarm'G) போட்டியிட்டு, அயல் அனைத்தும் எதிரொலியாக்கி பாடுகிருளவள் தித்திக்கும் குரலில் அரும்ை நண்பரே. பார்க்கத்தக்கது களை பிடுங்குவதில் இவ் விளம்பெண்கள் ஆயத்தமாகும் இனிய விதம்.
(சிங்கள நாடேவடிப் பாடல்)
 

கலைப் பண்பாட்டில் விழுமிய மதிப்பீடுகள்
சோ. கிருஷ்ணராஜா
மனித பிரக்ஞையின் தொடர்பின்றி, புறநிலை உலகைப் பிரதி பலிப்பதுதான் கலை எனின், கலைப் படைப்புக்கள் எத்தகைய சிறப் பியல்பையும் கொண்டிருக்க மாட்டா. இயற்கையும் சமூகமுமான புறநிலை உலகம் எவ்வாறு உளதோ, அவ்வாறே அதனை மீள் உரு வாக்கம் செய்வது கலையின் நோக்கமுமல்ல புறநிலை உலகை மணி தருடன் தொடர்புபடுத்தி - அவர்களது கருத்து நிலை சார்த்ததும், கலாரகனை சார்ந்ததுமான பிரக்ஞையுடன் தொடர்புபடுத்தியேகலைகள் உருவாக்கப்படுகின்றன.
புறநிலை உலகை உள்ளவாறு அறிய முயலுதல் அறிவின் இயல் பாகும். அதுவே அறிவின் முக்கிய நோக்கமுமாகும். மனிதர் தம் தேவையை ஒட்டி புற நிலை உலகை மாற்றம் செய்ய புயலுகின்ற னர். அறிவு அவர்களிற்கு உதவுகிறது. இயற்கையையும், சமூகத் தையும் மாற்ற மயலும் மனித முயற்சிக்கு: தம் செயற்பாடுகள் பற்றிய மதிப்பீடு அவசியமாகிறது. தேவைகள். இலட்சியங்கள் என்பவற்றிலிருந்தே மதிப்பீடுகள் உருப்பெறுகின்றன. இவ்வாறு தான் இருத்தல் வேண்டும்', 'இது விரும்பத்தக்கது" என்பன போன்ற மதிப்பீடுகளே விழுமியத் தீர்ப்புக்களின் அடிப்படை யாகும்.
விழுமியங்கள் தம்மியல்பில் பலதரப்பட்டவை. தனிமனித விழுமியங்கள் சமூக விழுமியங்கள் என்றும், ஒழுக்கவியற் விழுமி பங்கள், கலைப்பண்பாட்டு விழுமியங்கள் என்றும் விழுமியங்களைப் பாகுபாடு செய்யலாம். எவ்வாறெனினும், அனைத்து விழுமியம் களும் மனித மதிப்பீடுகளிலிருந்து உருவாக்கப்படுதலினல், மனித வின் அகவயப் பண்புகள் அவற்றில் முக்கிய இடம் பெறுகின்றன. விழுமியங்கள் மனிதப் பிரக்ஞையின் ஒரு கூருகும். அவை சமுகாய அகத்தில் இருப்புடையன. கலை விழுமியங்கள், சமுதாய அகத்தில் இருப்புடைய காயிருத்கலே, அவை வாழ்க்கை விழுமியங் களிலிருந்து வேறுபடாதிருப்பதற்கொரு காரணமாகும்
கலை உருவாக்கம் முற்றிலும் தூய அறிவினடிப்படையிஞல் மட்டும் பெறப்படுவதில்லை. மாமுக கலஞன், சமூகமும் தானும் ஏற்றுக் கொண்ட கருத்து நிஇ சார்ந்ததும், கலாரசனை சார்ந்தது மான மதிப்பீடுக்ளின் ஊடாகவே - அவற்றிஞல் செழுமைப்படுத் தப்பட்டே - கலேயைப் படைக்கிருன். இங்கு புறநிலை உலகம் கலைஞனல் தன்வயப்படுத்தப்பட்டு கலையார் வெளியிடப்படுகிறது.

Page 18
கல் வெளிப்பாட்டில் கல்ஞனது அறிக்கை அம்சமும், விழுமிய அம்சங்களும் கலையின் கூறுகளாகப் பிணைந்து வெளிவருகின்றன. கலைஞன் தன் நோக்கு நிலையிலிருந்து இயற்கையையும் சமூகத் தையும் புரிந்து கொள்ளவும், மதிப்பிடவும் முயல்கிருன். ரசிகள் கலைஞளுல் வெளிப்படுத்தப்பட்ட விழுமியங்களை கலையினூடாக உணர்ந்து கொள்கிருன்.
கலைஞனும் நுகர்வோனும் கண்ட விழுமிய ஒருமைப்பாடு ஒே ற்ேர்வாகும். அதுவே கலைப் பண்பாட்டிற்குரிய இன்றியமையா நிபந்தனையுமாகும். மேற்படி ஒருமைப்பாடு இல்லாத பொழுது கலைப் பரிமாற்றம் சாத்தியம்ாகாது. கல் விழுமிய மதிப்பீட்டில் காணப்படும் இவ்விணக்கல், கலை விழுமியங்கள் பற்றிய தணியாள் வாதக் கோட்பாட்டை தவருனது எனக் காட்டுகிறது. தனியாள் அனுபவத்தின் வெளிப்பாடாக ஒரு கலைப்படைப்பு உருபாக்கப் பட்டாலும், அப்படைப்பு ரலவே எல்லோராலும் உணரப்படக் கூடிய விழுமிய மதிப்பீடுகளைக் கொண்டிராத பொழுது கல்யா சாது. கலைஞனதும், ரசிகனதும் விழுமிய மதிப்பீடுகளில் ஒத்த தன்மை காணப்படுவது; கலை ஒரு தொடர்பு சாதனமுமாகும் என்ற உண்மையைப் புலப்படுத்துகிறது. அதுவே யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் கலையின் இன்றியமையாத இயல்புமாகும்.
வரலாற்று வளர்ச்சிப் போக்கில் எவ்வாறு சமூக, பொருளா தார, அரசியல் நிறுவனங்கள் உருப் பெற்று வளர்ச்சியடைந்து வந்தனவோ. அவ்வாறே கலப் பண்பாடும் உருப்பெற்று வளர்ச்சி படைந்து வந்துள்ளது. அத்துடன் அது சமூக வாழ்வின் எல்லா அம்சங்களிலும், நிலைகளிலும் செல்வாக்குச் செலுத்துகிறது.
சமுதாயம் தன் வளர்ச்சிப் போக்கில் நிலையான விழுமிய மதிப்பீடுகனை எக்காவத்தும் கொண்டிருக்கலில்லை. சமூதாய மாற் றத்தின் தேவைக்கேற்ப விழுமியங்களின் உள்ளடக்கப் பண்புகளும் மாற்றம் பெறுகின்றன. கலப்பண்பாட்டில் விழுமிய மதிப்பீடுகள் பெற்ற மாற்றத்தை இரு முறைகளில் நோக்கலாம. 1. விழுமியங்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாய வளர்ச்சி நிலையில் உருவாக்கப்பட்டதாகும். ஸ்தூலமான சமூகச் சார்பு நிலைகளி ஞல் தோற்றம் பெற்றவை. எனவே, சமூக ஆசைவியக்கத்தில் சமூகக் குழுக்கள், வர்க்கங்கள் என்பனவற்றின் தலன்களேப் பேணும் விதத்தில் எவ்வாறு கலை விழுமியங்கள் உருவாக்கப் பட்டன என ஆராய்தல். 2. கலப் பண்பாட்டு வரலாற்றில் விழுமிய மதிப்பீடுகள் எவ் வாறு பேணப்பட்டு வளர்ந்து வந்துள்ளன என ஆராய்தல். ஒரே நாணாத்தின் இரு பக்கங்களைப் போல, மேற்குறிப்பிட்ட இருவகை ஆராய்ச்சி முயற்சிகளும், கலை விழுமியங்கள் பற்றிய புரிந்துணர்வுக்கு உதவும். "ஒரு சமூகத்தின் கலை வரலாறு பற்றிய பூரண அறிவிற்கு அவை இன்றியமையாதவையாகும்.
கல்கள் தனிச் சிறப்பியல்பு வாய்ந்த முயற்சிகளாகக் கருதப் படுதற்குரிய நியாயம் என்ன? கலையில் உள்ளடக்கிய விழுமியங் களெ அவற்றின் சிறப்பியல்பிற்குக் காரணமாகிறது. கலைகள் மனித வாழ்க்கையை மேம்படுத்துகிறது. அதன் மூலம் சமூக முன் னேற்றத்திற்கான தமது பணியைச் செய்கின்றன. s
32

சென்ற புரட்டாதி மாதம்
இத்தாலியின் சமகால நாவலாசி ரியர்களுட் தலைசிறந்தவர் எனக் கருதப்படும் "இத்தாலேர் கல் விளுே" இரத்தம் கட்டிபட்ட நோ யா ல் பீடிக்கப்பட்டார் என்ற செய்தி தெரிந்ததும் இத் தாலிய பத்திரிகைகள் அவரது வைத்திய அறிக்கைகளை உடனுக் குடன் வெளியிட்டன. அவர் தமது 8 வது வயதில் அவரது தஸ்கனி மாகாணத்திலுள்ள தம் இல் லத் தி ல் காலமானவுடன் இத்தாலியும் உலகெங்கும் உள்ள இவக்கிய ஆர்வலர்களும் துக்கம் அனுஷ்டித்தனர். அவர் 14 சிறந்த நாவல்களையும் சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டவர். உட்பொருள் பொதிந்த உருவகக் கதைகளே எழுதும் கற்பளு சக்தி யில் தலையாயவர். புதிய தும் முன்னரே தெரிந்து உரைக்க முடியாததுமாகிய பண்பு வாய்ந் தவற்றைப் பொருளாக க் கொண்டு எழுதுவதை மக்கள் விரும்புவர் என உணர்ந்த அவர், 40 ஆண்டுகளாக எல்லையற்றது போல் தோன்றும் தமது கற்ப இளத் திறத்தால் சொற்கள், கருத்துக்கள். இலக்கிய வடிவங் கள் ஆகியவற்றின் புவியியற் பரப்பை விஸ்தரித்த வண்ணம் இருந்தார். அவர் இறந்த செய்தி
33
கற்பனை மன்னன்
காவல் நகரோன்
கேட்ட அமெரிக்க எழுத்தாணர் *ஜோண் அப்டைக்" கூறிஞர்: "அவர் க  ைத இலக்கியத்தை முன் ஒருபோதும் எட்டாத உன் னத இடத்துக்கு எடுத்துச் சென் ருர், அதே சமயம் முற்காலக் கற்பனை இலக்கியங்களின் மூலஸ்
தானத்துக்கும் ß 6ăT GC) b கொண்டு சென்ருர். அவரது அமானுஷ்யமான Ly S9 au ga படைக்கு ம் ஆற்றலை இனி எங்ே காணப்போகிருேம்”
தமது இலக்கிய வாழ்க்கைக் காலம் முழுவதும் அவர் இரண்டு தனித்துவமான நடை களை மாறி DrTsáš Ganas aurrew UnTrf. Gypsau nr வது நடை விவேகம் மிக்க அறி வாளி யின் ஹாஸ்யங்கலந்த சரக்கு. அதற்கு நல்ல எடுத்துக் காட்டு "கொஸ்மி கொமிக்ஸ்" இன்பியல் சார்ந்த விஞ்ஞானக் கதைகளின் தொகுப்பு. முதல் அணுவின் உள்ளே உயிரின் தோற்றம் முதல் டைனேசோப் என்ற இராட்சத விலங்குகளும் அவற்று + கு அப்பாலுள்ள உயிரி னங்களும் தோன்றிய வரலாறு,
அண்டத்தின் பரிணும வளர்ச் சியை ஒவ்வொரு காலகட்டமா கப் பதிவு செய்கிறது. கல்வி
னுேவின் இரண்டாவது நடை

Page 19
நம்து உலகின் யதார்த்தங்களைச்
சுற்றிப் புனைந்த கதைகளில் கையாண்ட வரண்ட இம் மண் ணுக்குரிய நடை கடினமான காதல்கள்" என்ற க  ைத த்
தொகுப்பில் அவர் இஸோற்ரு சீாட்டியின் வீர தீர அனுபவங் கண் வருணிக்கிருர் . அவள் சன செருக்கமுள்ள கடற்கரை ஒன் றில் உல்லாசமாகப் பொழுது போக்கிச் சென்று, கடலாடும் போது நீச்சல் உடையின் கீழ்ப் பாகத்தை இழந்து விடுகிருள். அவள் தன்னை ஒரு வசீகரமான அந்நியன் வந்து காப்பாற்று வான் எனக் கற்பனை செய்தது நிறைவேறவில்லை.
கியூபா தீவில் 1923ல் இத் தாலிய பெற்ருேருக்குப் பிள்ளை யாகப் பிறந்த கல்விைே, பின்
னர் தமது நாட்டுக்குத் திரும்பி
ஞர். வட இத்தாவிய எல்லைப் பகுதியிலுள்ள "ஹிவியேடு" பிர
தேசத்தின் சிறுநகரான சான்றி பாவில் வளர்ந்தார் இத்த்ாலி இரண்டாம் உலக ப் போரில் பிர வே சித் க போது அவர் *யெளவன டாஸிஸ்டுகள்" இயக் சத்தில் சேர்ந்து பிரேள்சு றிவி பேணு பிரதேச முற்றுகையில் கலந்து கொண்டார். 1947 ல் Joyal rh anu Li - £3)éi; gartrefu a pholi'r பகுதிக்கு ஒடிப்போய் எதிர்ப்பு இயக்கத்தில் சடுபட்டார். போர் இறுதியில் கல்வினே முற்ருகத் தம்மை அர்ப்பணித்து பொது வுடைமைவாதியாளுர், ஆல்ை 1956 ல் ஹங்கேரிய எழுச்சியின் போது பொதுவுடைமைக் கட்சி யிலிருந்து விலகினர். asadlañ). as6Äyef9G3esyp GBu umrrf?eör LuaLu da கரமான நிஜத்தைக் கண்டபடி பால்தான் அதற்கு எதிர்மாரு சத் தாம் கற்பனை நிறைந்த கதைகளை எழுதியதாகக் கூறி ளுர், அவர் இறப்பதற்கு முன்
பின்னுட்
அமெரிக்க வார சஞ்சிகையான "நியூஸ் வீக்" குக்கு அளித் த பேட்டியில் "போரின் காரண மாக எனக்கும் யதார்த்தத்துக் கும் இடையில் உள்ள தொடர்பு என்றென்றும் முற் ரு க மாறி விட்டது.
கல்விஞேவின் ஆரம்பகாலக் கதைகளும் "சிலந்திக் கூட்டுக்கு வழி" என்ற முதலாவது நாவ லும் யதார்த் கப் படைப்புகளே. ஆனல் விரைவில் அவர் அந்த இலக்கிய வழியைக் கைவிட்டு கற்பஞ லோகத்தில் சஞ்சரிக்கும் புதிய பாதைகளில் செல்லலா ஞர். இப் புதிய லோகத்தில் ந "ட்டார் கதைகளும், வீரதீரர் களும் அவர்களது பிரதாபங்க ம் சமூக உட்பொருட் கதை களும் நிறைந்திருந்தன. அவரது கதைகள் நகைச்சுவை மிக்கவை. வேண்டுமென்றே நம்மை வசீக ரிக்கும் பொருட்டுச் சிறுபிள்ளைத்
த ன மாக எழுதப்பட்டவை. அவருக்குப் பிடித்த விடயம் கதாவஸ்து. சாதாரண ஆண்
களும் பெண்களும் சமூகம் தம் மீது திணித்த கட்டுப்பாடுகளை உடைத்தெறியச் செப்யும் அதி தீவிர முயற்சியும, ay auriassis டைய பலவீனங்களுப் பற்றிய தாகும். அவருடைய "மரங்களில் வசிக்கும் பிரபு” என்ற கதையில் கொசிமோ என்ற 18 ம் நூற் ருண்டுப் பிரபு தனது பெற்ருெ ருக்கு எதிராகப் புரட்சி செய்து, மாளிமை வாழ்வைக் கைவிட்டு, மரக்கொப்புகளில் திருப்தியோடு வாழ்கிருர்,
சமீபத்தில் வெளிவந்த "ஒரு குளிர்கால இரவில் பயணி" என்ற கதை, எழுதும் தொழில் நுட் பத்தைப் பொறுத்தவரையில்

வைரம் போல ஹொலிப்பது. ஆனல் அதை உள்ளிட்ட அவ ரது சில படைப்புகள் வெறும் விவேக அப்பியாசங்களே தவிர,
நடையழகு மிக்கவையே தவிர'
உள் ளி டு அற்றவைகள் என விமர்சகர்கள் குறை கூறியிருக்கி முர்கள். இடையிடையே சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு குற் றம் சொல்லக்கூடிய நடையில் அவர் எழுதியுள்னார். எனினும் அவரகு படைப்புக்களில் பெரும் luntaurr6rabólás Garras 5pb. இழையோடும். அனைத்துலகும் ஒப்புக் கொள்ளும் உண்மைகள் வார்த்  ைத களின் பின்னல்
என்ற புதிய நாவலின் மொழி பெயர்ப்பு சென்ற புரட்டாதி மாதம் அமெரிக்காவில் வெளி வந்தது. அதில் கதையின் தலைப் புப் பெயருடைய பாத் திர ம் கல்விளுேவின் கருத்தை நன்ருக எடுத்துக் கூறுகிருர், பலோமர் தமது இலட்சிய நோக்கில் தேடி அ லை யும் நினைவில், மூழ்கிக் கிடப்பவர்: உலகை வெளியே இருந்து கொண்டு, கண்விழித் துக் காத்து, அவதானிக்கிருர். *விடயங்களை மேல் மட்டத்தில் நோக்கி அறிந்து கொண்ட பின் னரே, அவற்றின் அடியில் மறைந்து கிடக்கும் உண்மை
மறைந்து நின்று, இசைபோல யைத் தேடிக் காணலாம்" என் வெளிவரத் துடித்துக் கொண்டி கிருர், ருக்கும். "திருவாளர் பலோமர்" O
ஒரு குழந்தையின் உருக்கமான வேண்டுகோள்
670ausar syubuorrl sy'ůLurrt föë Frř !
எனது கரங்களோ சிறியவை. பாலைத் தட்டி ஊற்றும் எண் ணம் எனக்கில்லை; எனது கால்களும் குறுகியவை தயவு செய்து மெதுவாக நடவுங்கள். அப்போதான நானும் உங்களுடன் கூடிவர முடியும். நான் அலங்காரமான, அழகான பொருட்களை விரும்பித் தொடும் போது எனது கைகளைத் தட்டாதீர்கள். எதனையும் விளங் கும் தன்மை எனக்கில்லை. தயவு செய்து உங்களுடன் பேசும்போது என்னை அவதானியுங்கள். உண்மையிலேயே நீங்கள் அவதானிக்கிறீர் க்ள் என்பதை நான் உணரச் செய்யுங்கள். எனது உணர்வுகள் மிருதுவானவை. நாள் மூழுவதம் என்னை தச்சரிக்க வேண்டாம். மூடத்தனம் என்ற உணர்வு இல்லாத தவறுகள் செய்ய என்ன விட்டுவிடுங்கள். நான் போடும் படுக்கை அல்லது போடும் படம் பூரணமாக இருக்கும் என எண்ண வேண்டாம். ந*ன் முயலுவ தற்காகவே என்னில் அன்பு கொள்ளுங்கள். ஞாபகத்தில் வைத்தி ருங்கள். தான் ஒரு குழந்தை ஒரு முதியவனல்ல. சில நேரங் களில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை எள்ல்ை விளங்க முடியவில்ல். உங்களை நான் பெரிதும் விரும்புகிறேன் தான் நாஞக இருப்பதற்காகவே என்னை அன்பு கூருங்கள். நான் செய் பவைகளுக்காக என்னை நேசியாதீர்கள்:
தமிழில்: மூ. சி. சினித்தம்பி

Page 20
எட்டுக் கையெழுத்துச் சஞ்சிகையாளர் நெல்லை க" பேரன்
கையெழுத்தச் சஞ்சிகைத் துறை யில் மிகவும் தீவிரமாக ஈ டு பட்டு வரும் கட்டைவேலி ஞானசாரியர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் எழுத் தாற்றலை ஊக்குவிக்கும் நோக்குடன் எட்டுக் கையெழுத்துச் சஞ்சிகைகளின் ஆசிரியர்களான ஆ. மாயூரன் (வசந் தம்), சி. சிவரூபன் (இளவேனில்), கு. கஜேந்திரா (ம ந் த மா ரு தம்) வி பரமதாஸ் (தாரகை), அ. மோசஸ் அனேஜ் (மு ல் லை), ஈ. அகல்யா . (தென்றல்), சி. கலைமகள் (சாரல்), ஆ. மாயூரன் சி. அருட்செல்வி (தாமரை) ஆகியோர் தமது ஆசிரியர் திரு. வல்லிபுரம் அவர்களின் அனு ச ர னை யு டன் "சந்திப்பு" என்ற சிறு நூலை வெளி யிட்டுள்ளது.
வெளியீட்டு விழா கட்டைவேலி ஞானசாரியார் கல்லூரியில், அதிபர் திரு. கி. சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்றது. அதிபர் தமது தலைமை யுரையின் போது, "எழுத்தாளர்கள் திடீரென்று உருவாவதில்லை. நீண்ட காலப் பயிற்சியின் பின்னர்தான் ஒரு வர் எழுத்தாளராகிருர். uז600 חמeuחf க்ள் தாம் படிக்கும் காலத்தில் இலக் 9. 9a5usă கிய ஆசிரியர்களைச் சென்று சந்தித்த லும் கையெழுத்துச் சஞ்சிகைகளை நடத்துவதும் ஒரு வகையில் தமிழ் பாடத் துறையின் வெளி க்க வர ப் பயிற்சி ஆகும். இவர்களின் திறமை களை உணர்ந்து தட்டிக் கொடுக்கும் பாங்கு ஆசிரியர்சளுக்குத் தேவை. இத் துறை யில் இம்மாணவர்களது வகுப்பு ஆசிரியர் வல்லிபுரம் பயன் கருதாது தொண்டாற்றி வருகின்ருர், ஒரு பாரகியை உருவாக்கியதால் முழு இந்தியாவிற்கும் பெருமை. சிதம்பர பத்தினி" என்ற பெண் எழுத்தாளரை இக்கல்லூரி அன்று உருவாக்கியது. கு. கஜேந்திரா மாணவர்களாகிய நீங்கள் வீண்
 
 
 

F. Joscou
பொழுதுபோக்கு நேரத்தை உங்கள் எழுததாற்றலை வளர்ப்பதற்காகக் செல்வழியுங்கள்" என்ருர்,
திரு. நெல்லை க. பேரன் பேசு கையில், "மாணவர்சளின் சல்வி ஆர் வத்தைத் திசை திருப்பி அவர்களே எழுத்தாளர்கள் ஆக்கும் நோக்கம் என் க்கு இல்லை.Tஅவர்களின் தம் விருப்பப்படியும் பெற்ருேளின் விருப் பப்படியும் எஞ்சினியர்கள். டாக்டர் கள், கணக்காளர்களாக வருவதற்குப் படிக்கட்டும். ஆனல் அதே வேளையில் ப்ொறியியலாளரான நீல பத்மநாதன், சுஜாதா, டாக்டர்களான லட்சுமி நந்தி, நிர்வாகசேவை உத்தியோகத் தர்களான இலங்கையர்கோன் மஹா வி, செ. கதிர்காமநாதன் Glav யோகநாதன், செங்கை ஆழியான் போன்றவர்களை முன்னுதாரணமாகச் கொண்டு கல்வித்துறையை வளர்ப்ப தோடு எழுத்துத்துறையிலும் மா வர்கள் தம்து ஆற்றல்களை வெளிப் படுத்த வேண்டும்.
மிகச் சிறு பராயத்திலேயே பல் வேறு இலக்கிய கர்த்தாக்களையும் விமர்சகர்களையும் சந்திப்பதுடன் அவர்களைப் பற்றி அழகாக எழுதுவ தோடு, சிறந்த வர்கை ஒவியங்களை யும். கவிதைகளையும் கட்டுரைகளை պմs. துணுக்குகளையும் மாணவர்க ளுக்கு ஏற்பத் தயாரித்து மிகுந்த சி மத்துடன் தமது கையெழுத்துப் பத் திரிகைகளை ஒவ்வோர் g) L - D T as iš ாவித் திரிந்து விளம்பரப் படுத்தும் இம் மாணவர்களையும், இவர்களை வழிநடத்தும் ஆசிரியர் திரு. சி. வல்லிபுரம் அவர்களையும் இலக்கிய உலகில் அறிமுகப்படுத்தும் நோக்குட னேயே நெல்லியடி கல், இலக்கிய நண்பர் கழகம் இச்சிறு நூவினை வெளியிட்டுள்ளது" என்ருர். இச் சஞ் ஒகை ஆசிரியர்கள் தீபாவளிச் சிறப் பிதழாக “சித்திரக் குன்றம் என்ற ஒவியங்களான சஞ்சிகை வெளியிட் டுள்ளமை பற்றியும் இவர் பிரஸ்தா பித்தார்.
& .

Page 21
ملاعبالهد.متن طبسته
அ. மோசஸ் அளுேஜ்
بعض:سمن"۔
வி. பரமதாஸ்
1985 ம் ஆண்டிற்குரிய ஐந்தாம் வகுப்பு மாணவர்சளுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் கட்டைவேலி ஞானசாரியர் மான வர்களில் ஆறுபேர் சித்தியெய்தினர்கள் என்பதும், இவர்களில் ஐவர் கையெழுத்துச் சஞ்சிகை ஆசிரியர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. சித் தி பெற்றேர் விபரம் வருமாறு: கு. கஜேந்திரா (மற்த மாருதம்) ஆ. மயூரன் (வசந்தம்) , வி. பரமதாஸ் (தாமரை) ச. பிரபாகரன் (தளிர்), த. சுகந்தன (மல்லிகை), சிறீகந்தவேள்.
இலக்கியத்துறையில் ஈடுபாடு கொள்ளச் செய்ததுடன் புல மைப் பரிசில் பரீட்சையிலும் இவர்களைச் சித் தி பெற வைத்த பெருமை இவர்களது ஆசிரியர் திரு. சி. வல்லிபுரம் அவர்களுக்கே உரியது என்பது குறிப்பிடத்தககது. «Öp
தரம் இரங்கல்
d வெடிச்சத்தங்கள் ரு பத்திரிகை
မှီ###3 விழுந்து site- பயப்பிராந்தியமாய் புதுக் கவிதை காட்சி அளித்து ஒன்று ஒய்ந்து போகையில்; கவிதைப் போட்டியில் : to St. -Lð Gt-L س - يج பரிசு பெற்றுப் O :: శిr. p பாராட்டும் பெற்றது. மீடேகிறது
சி. சதாசிவம் வதிரி ரவி சஞ்சயன்
3.
 
 

கடும் நிதானத்தின்
கவனயீனங்கள்
ம. இரகுநாதன்
கடந்த ஒக்டோபர் மல்லிகையில் "கடும் நிதானத்துடன் ஒரு கட்டுரை” எழுதிய க. சின்னராஜன் முருகையன் கூறிய பல கருத்துக்களைக் கோட்டை விட்டுவிட்டு வெறுமனே சோலைக்கிளிக் காக வக்காலத்து வாங்க முயற்சிக்கிருர். அவரின் கடும் நிதானம் கோட்டைவிட்ட சில அமிசங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
முருகையனுக்கு தனிப்பட்ட முறையில் சோலைக்கிளியில் ஆத் திரமே. வெறுப்போ இருக்கவில்லை. தகைமை வாய்ந்த ஒரு விமர் சகர் - கவிஞர் என்ற வகையில் அவர் 'மழைப் பழம்" தனக்கு விளங்கவில்லையே? இது யாருக்காவது விளங்குகிறதா? என்று தவித் கின்றர். அவரின் தவிப்பு நியாயமானதுதான் என்பதைப் பலரும், உணராமலில்லை. அதைக் கருத்திற் கொள்ளாமல் - அந்த மழைப் பழத்துக்கு விளக்கம் கூற முன்வராமல், சோலைக்கிளி ஒரு தர மான கவிஞன் என்றும், அதற்குச் சான்ருக அவரின் கவிதையாற் றலைக் காட்டாது சோலைக்கிளியின் "எட்டாவது நகரம்" என்ற கவிதை மல்லிகை ஆண்டு மலரிலே வெவிவந்திருப்பதே அவர் தர மான கவிஞர் என்பதற்குச் சான்ருகும் என்றும் கூறுகிருர், இது எவ்வளவு புத்திசாலித்தனம்? ஆண்டு மலரிலே கவிதை பிரசுரமா ஞல் அவர் தரமான கவிஞரா? இது என்ன வேடிக்கை? சோலைக் கிளியின் கவிதைகளைத் தொடர்ச்சியாகப் படித்து வந்தவர்களுக்கு அதன் தரம் லிளங்கியிருக்கும் என்கிறர் சின்னராஜன். அவ்வாரு யின் சின்னராஜஞவது சோலைக்கிளியின் கவிதைகளைத் தொடர்ச்சி பாகப் படித்திருப்பார்தானே? . சில வேளை அவ்வாறு படித்துத் தான் தரமான கவிஞர் என்ற முடிவுக்கு வந்ததாகவும் கூறுவர ராக்கும். அப்படியானல் சின்னராஜன் மழைப்பழம் பற்றி ஒரு விளக்கத்தைக் கூறியிருக்சலாம். அதற்குப் பொருத்தமானவரும் அவராகவே இருக்கும். அவர் அதை விடுத்து வெறுமனே சோலைக் கிளிக்காக வககாலத்து வாங்க வருவது வேடிக்கையாகவுள்ளது.
மேலும் முருகையன் மல்லிகை ஆசிரியரையோ அவரின் செயற் பாட்டையோ "பேய்த்தனம்" என் று குறிப்பிடவில்லை. அவர் மழைப்பழம் போன்ற சில அர்த்தமற்ற (சத்தற்ற, அபத்தமான) படைப்புககளை நினைத்தே தான் அபத்தம், பேய்த்தனம் என்று குறிப்பிடுகிருர், சாதாரணமாக வாசிக்கும் போதே இது புரிகிறது.
39

Page 22
ஆளுல், கடும் நிதானத்துடன் வாசித்தவருக்கு இது கூடப் புரியா மற் போனது அதிசயம்தான்.
ஒட்டுமொத்தமாக முருகையனின் அங்கலாய்ப்பு- மழைப் பழம் விளங்கவில்லையே என்பதுதான். அது புளூ பிலிம் என்று அவர் கடிந்து கூறுகிருர் என்று நினைப்பதைவிட அது விளங்க வில்லையே என்று அங்கலாய்க்கிருர் என்பதுதான் முக்கியம். உண் TTtLLtLTT TT TTTTL L LLLLa TTLLTTT TTTTT TTLTTTLLL LLLLLL aLLLLLLTT இருப்பது எவ்வளவு பரிதாபம். அதற்குத்தான் பதில் கூற வேண் டும். அதற்காக முருகையனின் ஆதிபகவனில் வந்த காட்சியை எடுத்துக் காட்டுவது - மழைப் பழத்துக்கு நியாயம் கூறுவதாக் இருக்காது.
மேலும் முருகையன் யாப்புப் பற்றிச் சாதாரணமாகக் கூறிய கருத்தினையும் இவர் கோட்டை விட்டுவிட்டு, அணிச் சிறப்புக்காக பொருளை விடுத்து வெறும் சொல்லலங்காரங்களுக்காக வந்த செப் புட்களை நினைத்துக் கொண்டு குழம்புகிருர், முருகையன் அதைக் கூறவில்லை. யாப்பிலக்கணப் பயிற்சியினல் வரும் ஒசையுணர்வு நுட்பங்களை புதுக் கவிதையாளர்கள் இன்னும் நன்கு கிரகித்துக் கொள்ளவில்லை என்றே முருகையன் கூறுகின்றர். புதுக்கவிதை அமைப்பில் ஓசை உணர்வும், பொருட் சிறப்பும் நிறைந்த கவிதை களை முருகையன் உட்பட வேறும் சிலரிடத்துக் காண முடியும். இதனை நன்கு விளங்கிக் கொண்டால் புதுக்கவிதையாளர்கள் எதிர் காலத்திலாவது சிறந்த கவிதைகளைப் படைக்க முடியும். இதுவே தமிழ் இலக்கியத்துக்கு நல்ல எதிர்காலத்தைத் தருவதாக இருச் கும். இதனை விளங்கிக் \oகாள்வது நல்லது.
இறுதியாக முருகையன் போன்றவர்கள் அக்கறையாக இருந்து போலிகளை இனம் கண்டு சுட்டிக் காட்டினுல் தரமான படைப் புக்கள் வளர வாய்ப்பாக இருக்கும். அதனை இவர்கள் செய்ய வேண்டும். அதற்காக ஈட்டியாற் குத்தி கொலை செய்து விடுவார் கள் என்று ய 'ரும் பயப்படத் தேவையில்லை. முருகையன் மருத்து விச்சியாகச் செயற்பட வேண்டும். அதற்குரிய தகுதி அவருக்கு உண்டு நிச்சயமாக அவர் மரண விசாரணை அதிகாரியாக மாறி விடமாட்டார். "நல்ல குருநாதர் நம்மை வருத்துவது கொல்ல வல்ல - கொல்லவல்ல. பொல்லாப் பிணியறுக்க" என்ற உண் மையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மல்லிகையின் ஜீவத் துடிப்புக்களே. புதிய ஆண்டு பிறக்கப் போகின்றது. இப் புத்தாண்டில் உங்களது சந்தாவைப் புதுப்பித்துக் கொள் வதில் எம்முடன் ஒத்துழைக்கும்படி அன்புடன் வேண்டிக் கொள்ளு &cü Gayth.
எமது சிரமத்தில் ஒரு பகுதியை நீங்சள் தாங்கிக் கொள்வதா ஞல் எமது அறிவிற்பிற்காகக் காத்திராமல் உங்களது புத்தாண்டுச் சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
- ஆசிரியர்
A0

சென்ற ஆண்டு வெளியான
சிங்கள நாடகங்களும் அரச நாடக விழாவும்
1956 ல் சரச்சந்திராவிஞல் தயாரிக்கப்பட்ட "மனமே" நாட கத்துடன் சங்கள நாடக உல குக்கு ஒரு நவ பரிமா ன ம் கிடைத்தது. அன்று முதல் இன்று வரையில் வெளியாகி உள்ள சிங்கள நாடகங்களைப் பற்றி பேசும்பொழுது "மனமே" ஒரு குறிப்பிட்ட இடத் தினை வகித்து வருவதனை யாரும் மறுக்க முடியாது. o perGo” நாடகத்தின் உந்துதலின் பின் அதிகமாக எல்லாரும் நாடகங்
களைத் தயாரிக்க முற்பட்ட காலங்களில், நாடகப் பாங்கே அற்ற எது எதுவெல்லாமோ
'நாடகங்கள்" என மேடையேற் றப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் ஒரு சில சிறந்த நாடகங்களும் சிங்களத்தில் தயா ரிக்கப்பட்டு வந்துள்ளன.
57 ல் சந்த கிந்துரு (குண சேன கலப்பத்தி), பவ்காரயோ (ஹென்றி ஜயசேன), கந்த வளளு (ஈ. ஆர். சரத்சந்திர (- 58 ல் இவை- அடுத்து 59 ல்ஹஸ்திகான்த்த மந்தரே (சரத்) , எலொவ கிஹின் மொலாவ ஆவா (சரத்)- 61ல் ஜனேலய (ஹென்றி), சிங்கபாஹன் (சரத்) முஹஜூவபுத்து (குணசேன கலப் பத்தி- 62 ல் சியல்லம ஹொந் தடய் (பீ. எல். ஆரியதாஸ)-- 63 ல் பித்தி ஹத்தர (லெஸ்லி போதேஜூ)- 64 ல் வஹலக்
பதி,
- LDUü,
- இப்னு அல9மத்
நெதி கெயக், திலகரத்ன),
(பிரேமரஞ்ஜித் தவத் உதேசணக் (ஹென்றி)- 65 ல் இப்பிகட்ட (தயாநந்த குணவர்தன), ஆட்
க்காமல் பிபில (சதிஸ்சந்திர் எதிரிசிங்ஹ) - 66 ல் மனரீஸ் ஜன வெட வர்ஜன (ஹென்றி ஜயசேன)- 67 ல் லியதம்பரா (குணசேன கலப்பத்தி).
இதன் பின்னர் வெளியான நாடகங்களில் குறிப் பி ட் டுச் சொல்லக் கூடியவை, ஏகா அதி மெதனின் மாருவெனு, அஹஸ கடாவெடே, தாராவோ இகிலெதி, விகுர்த்தி, வெனி ளியே வெலன்கர்.
சிங்களவர்களிடையே நடை முறையாகி இருந்து வரும் நாட்டியம், கவி போன்றவற் றினை முக்கியமாக்கி சில நாட கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேவன எலி, சந்த கிந்துரு, நரி பெஹெஞ. ப ராஸ் ஸ, ஜஸயா ஹாலெங்சினு, ஹஸீன வடய, ஆண்டி டிகஸ், அம்ப்ல பெரஹண்ட போன்ற நாடகங்கள் இம்முறை சார்ந்து தயாரிக்கப்பட்டவைகள் ஆகும். இத்தோடே பேச்சு வழக்கில் இருந்து வரும் கட்டுக் கதைகள், தேவ சரித்திரங்கள் போன்ற வையும் நாடகங்களாக மேடை யேற்றப்பட்டுக் கொண் டும் வந்துள்ளன.
4

Page 23
சென்ற ஆண்டு மொத்தம் நாற்பத்தைந்து நாடகங்கள் மேடையேற்றப் பட்டுள்ளன. இவற்றுள் ஆறு நாடகங்கள் மட் டுமே அரச நாடக விழாவுக்கா கத் தேர்ந்தெடுக்கப் பட்டுள் 66 ”GafaruntaiGu வென்தேசிய", ஜயசேகர அபோன்ஸஅவின் "பாதாலேசோல் தா து வா" சொமி ரத்னயக்கவின் "ரண்
சலகுண" நீல் அலெக்ஸ்ஸின் 'சிஹின ஸாப்புவ" ஹேரத்தின் "மாயாதேவி" தயா வயமன் னின் "நெயனகே குது வ" இவையே அந்த ஆறு நாடகங் களும்
போட்டிக்காகத் தேர்ந்தெ டுக்கப்படும் நாடகங்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்
படுகின்றன என்பதில் சந்தே கமே.
இவர்கள் கதை, மேடை யலங்காரம், தயாரிப்பு, இயக் குநர்கள், நடிகர்கள், இசை,
உடை என்பனவற்றை மிகவும் அவதானித்துத் தெரிவு செய்தல் மட்டும் போதாது. அந்தந்த நாடகங்கள் வெளிவந்த கால கட்டம், சூழ்நிலை, அது சமூகத் தில் ஏற்படுத்தப் போகும் மாறு தல்கள் என்பவற்றை எல்லாம் ஆராய்தல் அவசியமாகிறது,
கிரிக்கட் கலைக்குக் கொடுக் கப்படும் ஊக்கம் நாடகக் கலைக் குத் தரப்படாதது ஏன்? என ரஞ்சித் சில்வா ஒரு முறை திவ யினவில் எழுதி இருந்தார். உண்மைதான். கலை எனும் பொழுது பாரபட்சமின்றி இவர் கள் உற்சாகம் கொடுத்தல் வேண்டும். சர்வதேசிய மட்டத் தில் புகழ் தேடுவதற்கு முன்னர் தேசியத்துக்குள் நாம் முழுமை
சமன் சொய்ஸாவின்
சந்திரத்ன மாபிடிகம
பெற வேண்டும். இதனல் அரசு
தலையிட்டுத்தான் இவற்றைச் செய்ய வேண்டும் என்ற கூற்று அவசியமானது. அரசியல் இந்தத் துறையில் கலக்குமேயாஞல் நாம்
இனித் தரமான எந்தவொரு நாடகத்தினையும் எதிர்பார்க்க முடியாது (காமினி பொன்சே
காவின் "சாகரலக் மெத" எனும் திரைப்படத்தினை இந்த அரசு தடைசெய்து இருந்தமை குறிப் பிடத்தக்கது).
சென்ற ஆண்டு வெளியான நாடகங்களுள் தெரிவு செய்யப் பட்ட ஆறு நாடகங்களில் சிறந்த கதையமைப்பு, நெறியாள்கைக் காக ஜயசேகர அபோன்ஸ9 வின் "பாதாலே சோல்தாதுவா" என்ற நாடகம் விருதினைப் பெற் றுக் கொண்டுள்ளது. இந் நாட கத்துடன் சரிசமமாகவே இருந்து வந்த 'மாயாதேவி இரண்டா
மிடத்தினைப் பெற்றுக் கொண்
டுள்ளது. இவ்விரு நாடகங்க ளும் சிறந்த படைப்புகள் என்ற கூற்றுக்குள் அடங்குபவைகளா கவே தயாரிக்கப்பட்டுள்ளன. மாயாதேவியை விட, 'சோல் தாதுவா" சிறந்ததா, இல்லை சோல்தாதுவாவை விட மாயா தேவி சிறந்ததா எனச் சொல் கடினமானது. இருந்தும் இவ்விரு நாடகங்களுக்குமான தேர்தல் நடுவர்கள் ரொம்பவும் திணறியிருப்பார்கள் என்றே சொல்ல வேண்டும்.
கபில குமார காலிங்க எழுத நீல் எலக்ஸ் இயக்கி சிஹின சாப்புவ மூன்ருவது இடத்தி னைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பரிவர் தனை செய்த "ரண்கலகுன" நாடகம் சிறந்த பரிவர்தன நாடகத்திற்கான விருதினைப் பெ ற் று க் கொண்டுள்ளது. இதனை சொமீ ரத் ன யக் க
இயக்கி உள்ளார்.
4器′

சௌபாக்யே வென்தேசிய "நெய்னகே சூதுவ போன்ற இரு நாடகங்களுக்கும் குறிப் பிட்டுச் சொல்லக் கூடிய இடம் கொடுக்கப்படவில்லை. இருப்பி னும் "நெய்ணுகே சூதுள" வில் நடித் த நிஹால் சில்வாவுக்கு ஒரு சான்றிதழ் கிடைத்துள்ளது.
அடுத்து, இந்த அரச நாடக விழாவின் போது சிறந்த நடிக ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் "பாதாலே சோல்தாதுவா" வில் ரொபட் அ ல் ல து "பம்பரா" எனும் பாத்திரமேற்று நடித்த ஜயசேகர அபோன் ஸகு, சிறந்த திரைப் பட ந டி க ரா ன அபோன்ஸ்"), ந்தக் காலகட் டத்தில் ரூபவாஹினியில் ஒளி பரப்பாகும் "ஸிஹlன நிம்னய" டெலி நாடகத்தில் க சிப்பு க்
காய்ச்சுபவராகப் பாத்திரமேற்று.
நடித்து வருவதும் குறிப்பிடத் தக்கது. கிங்ஸ்லி லோஸ், அஜித் ஜீன தா ஸ போன்றவர்களின் நடிப்பிலான மாயாதேவி, ரண் சலகுன போன்ற நாடகங்கள் இவ்விருவருக்கும் சிறந்த பாத் திரங்களைக் கொடுத்து இருந்தும் ரசிகர்கள் ஏனே இவர்களை ஏற் றுக் கொள்ளவில்லை. இதுவே இவர்களின் துரதிஷ்ர்டமாகும்.
ரஷ்யாவில் இருந்த எவீனு இடநெவ்ன என்ற நாட்டியக்
காரியின் பாத்திரத்தினை ஏற்று
சரண் சலகுன” வில் அனேஜா வீரஸிங்ஹ நடிகையாகத் தெரிவு பட்டிருந்தார். நடிகராக திலக் குமார ரத்னு யக்க tp656ח ரணஸிங்ஹ சிறந்த துணை நடிகையாகவும்
தரிவு செய்யப்பட்டனர்.
நூற்றுக்கும் மேற் பட்ட மேடைகளைக் கண்டு வரும் இந்த சிங்கள நாடகங்கள் ரசிகர்களி டையே வெகுவாக வரவேற்கப் படுகின்றன. என்ருலும் நாட
நடித்த சிறந்த
Fl
சிறந்த துணை
கத்தினைப் பார்க்கும் போதே கைதட்டி ஓ’ வென சிரிக்கத் தூண்டும் வசனங்கள் இருப்பின் ரசிகர்களிடத்தே பெரும் வர வேற்பினைப் பெறுகின்றன.இப் படி ரசிரகர்களின் வரவேற்பினைப் பெற வேண்டும் என்ற காரணத் தினல் தற்போதைய நாடகக் காரர்கள் இழிவான பல வசனங் கள் எல்லாம் புகுத்தி வருகின் றனர். களனி பாலம் நாட கத்தின் வசனங்களுக்காகவே இந்நாடகம் அதி வரவேற்பினைப் பெற முடிந்தது.
நிம்மதி எங்கே, அடுத்த வீட்டில்- ஐந்து நிமிஷங்களுக் குள் அவளதும், எம். பியினதும் பெ ர ஹெ ர நடந்திருக்கும்மழை வரும்போது நாங்க ள் எல்லாவற்றையும் செய்வது நின்று கொண்டே - இவனது பாரம் எவ்வளவு என ஒரு அதி காரி கேட்கும் போது ஒரு பெண் அவனது பாரத்தினைச் சொல்ல- உனக்கெப்படித் தெரி யும் என்று அந்த அதிகாரி கேட்க அவர் இருப்பது எனது பக்கத்து வீட்டில் எனப் பெண் சொல்ல. . . இப்படியான வசனங்களுக்கு ரொம்பவும் வர வேற்பு உண்டு. இதனுல்தான் * களனிப் பாலம் ரொம்பவும் பிரபலமானது எனக் கருதவும் இடமுண்டு.
இப்படியான ஒரு காலகட் டத்துள் தர்மஸ்ரீ பண்டார நாயக்க இந்த வருஷம் "மகராக் ஸ்ஸயா எனும் நாடகத்தினைக் கொண்டு வந்துள்ளார். அதே நேரம் "அத்" நாடகமும் வெளி யாகி உள்ளது. இவற்றின் வர வேற்பினைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
43

Page 24
அகதிகள் முகாம்
சிதம்பர திருச்செந்திநாதன்
മക്കകക്കകക്ട് &&&&&&b
கிணநாதன் வெளி நாடு போவது பற்றி கனவு கூடக் கண்டதில்லை. என்னவோ தெரி யவில்லை, அவன் கொஞ்சம் கூட அக்கறை காட்டாமல் மண் ணுேடு போராடிக் கொண்டிருந் தான்
சேர்ந்து தண்ணி அடிச்ச நண்பர்களும், சந்திக் கடையில் கூட நின்று புகை விட்டவர்க ளும், நாளொரு தேசமாகப் போய்ச் சேர்ந்து, போனவுடன் கடிதம் போட்டு, மாதமொன்று எழுதி, பிறகு கழுதை_தேய்ந்து கட்டெறும்பான மாதிரி கடி தமே இல்லாமல் போன பின்ன ரும்கூட க ண ந |ா தன் வெளி நாட்டு விவகாரத்தில் ஈடுபட வில்லை.
நண்பர்கள் போன புதிதில் கோர்ட்டும் சூட்டுமாகக் கலர் கலராகப் படங்கள் எடுத்து
"வா மச்சான் வா" என்று எழுதினுலும் கணநாதன் அதனை தன் கருத்தில் கொள்ளவில்லை. தனி மரமான பின் னர் சேர்ந்து "தம்" அடிக்க, முழுப் போத்தலை குறையாக்க எல் லாமே கஷ்டமாக இருந்தது.
"ஏன்டாப்பா உன்னேடை சேர்ந்து தி ரிஞ் ச எல்லாரும்
************ ***********
போய் ச் சேர்ந்திட்டாங்கள் நீ யும் ஏன் மினைக்கெடுருய் போய்ச் சேரன்" என்று தெரிந் தவர்கள் வற்புறுத்தியும்
தம்பி, நீயும் போறதெண் டால் போவனெடா, எங்களுக் கும் கொஞ்சம் ஆறுதலாய் இருக் கும்" என்று தாய் தகப்பன் சொன்ன போதும் கணநாதன் இதுபற்றி எதுவிதமான கணிப் பையும் எடுக்கவில்லை. -
கணநாதனின் த கப் பன் பொன்னம்பலத்தார் ஊ ரி ல் நல்ல தோட்டக்காரன். இரண்டு ஆண்களும் மூன்று பெண்களு மாகக் குடும்பம் இருந்தது.
மூத்த மகனும், மகளும் கலியாணமாகி தணிக் குடித்த னங்கள் போய்விட்டார்கள்.
இப்போது இருப்ப்து கண
நாதனும், அவனுக்குப் பிறகு இருக்கும் இரண்டு பெண்களும் தான்: அவர்கள் ப்டித் துக் கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்து மண்ணின் பாரம்பரிய பிரச்சனையான சீத னத்துக்காக அவர் களு க் குத் தோட்டக் காணிகளும் வளவுக் காணிகளும் அந்தக் காலத்துப் புண்ணியவான்கள் விாங்கி விட்ட படியால் இருந்தன:
64

தோட்டத்தால் மிஞ்சுவதை சேர்த்து வைத்தால் சீத ன க் காசுக்குப் பரவாயில்லை என்று கணநாதனுக்கு யோசினை. பிற கேன் வெளியால போவான்.
யாழ்ப்பாணத்துப் பெடியன் கள் ஊர்தேசம் பார்க்க வெளி யால போறது குறைவு. கூடப் பிறந்த பெண் சகோதரங்கள் காணி பூமியுடன் மதிலுடன் கூடிய கல்வீடு வளவும் கழுத்தை மறைக்கும் நகைகளுமாக புகுந்த வீட்டுக் கஸ்டங்களைக் குறைக் கும் புண்ணியவதிகளாக வாழ வேணும் என்பதற்காகத்தான் போய், உடலையும் உயிரையும் பணயம் வைத்து உழைக்கின் முர்கள் என்பது அவன் தீர்மா னம். எனவே ஏன் வெளிநாடு போவான் எ ன்று கொஞ்சக் காலத்துக்கு முன்னர் தொடக் கம் அவன் யோசித்துக் கொண் டிருந்தான்.
சீதனப் பிரச்சனையை ஒரு மாதிரிச் சமாளிக்கலாம் என்ற மனத்துணிவு காரணமாகவும், சொந்த நா ட் டை விட்டுப் போட்டுப் போறதுக்கு மனம் வராமையுமே அடிப்படைக் கார ணங்கள் என்பது கணநாதனுக்கு மட்டும்தான் தெரியும்.
இவைதான் காரணங்கள். நான் வெளிநாட்டுக்குப் போகா மைக்கு என்று க ண ந |ா த ன் யாருக்கும் சொல்லவில்லை.
இவ்வாருண மனப் போக்கு இருந்த போதுதான் சொந்த மண்ணில் நடமாடச் சுதந்திரம் பறிபோனதும் வாழ்வும் சாவும் தெருவிலே நிர்ணயமாகும் கால மும் கனிந்து வந்தது.
நாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணிலேயே எங்கள் எதிர் காலம் கேள்வி க் குறியான போதும் கணநாதன் வெளிநாடு போவது பற்றி யோசிக்கவில்லை.
அங்கொன்றும் இங்கொன் றுமாக நடக்கும் சம்பவங்களைக் கேள்விப்படத் தொடங்கிய பின் னர் தாய் தகப்பன் இருவரும் பழையபடி கணநாதனை வெளி நாடு போகச் சொல்லி நச்சரிக் கத் தொடங்கி விட்டனர்.
கடைசி மகனில் தாய் தகப் பனுக்குப் பாசமும் அதிகம்.
"இஞ்சை இருக்கிற நாங்கள் தான் எக்கேடு கெட்டாவது போகின்ருேம், நீதன்னும் நிம்ம தியாக இருக்கப் பார். வெளி நாடு போய் நிம்மதிதான் இல் லாவிட்டாலும் கடைசி உயிரா வது மிச்சம். அப்பு ராசா நாங் கள் சொல்லுறதைக் கே ள். காசுக்கு யோசிக்காதை. இருக் கிற தோட்டக் காணியில கொஞ் சத்தை வித்துப்போட்டு காசு தாறம், நீ எவ்வளவு கெதியில போக முடியுமோ அவ்வளவு  ெக தி யி ல போய்ச் சேர். நீ இஞ்சை இருக்கிற வரைக்கும் நாங்கள் மடியுக்கை நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கின்ற வாழ்க்கை வாழ வேண்டியிருக்கு" எ ன் று அவர்கள் மன்ருடத் தொடங்கினர்.
ஒவ்வொரு நாளும் சொந்த மண்ணில், கிராமத் தெருவில், உயிரை விடும் துர்ப்பாக்கியம் அதிகரிக்க அதிகரிக்க, இருக்கிற சொத்துக்களை அரை குறைக்கு விற் று க் கொண்டு குடும்பம் குடும்பமாக எல்லோரும் ஒடிக் கொண்டு இருக்கையில், பொன் னம்பலத்தாரும் பெண்சாதியும் மகனை "நீ உழைக்கப் போக வேண்டாம். உன்னைப் பாது காக்கப் போ" என்று சொல்லத் தொடங்கினர்.
சொந்த மண்ணைப் பற்றி யும், மண்மீது உள்ள பற்றினை யும் கதை கதையாக எழுதிய வர்களே சொத்துச் சுகங்களைப்
5

Page 25
பாதுகாக்க வெளிநாடுகளுக்குப் போய்விட்ட பின்னரும் கண நாதன் தாய் தகப்பனின் பாச மான வேண்டுகோளுக்கு முற்றும் முழுதாக சம்மதம் தெரிவிக்க வில்லை.
ஆனல், நிலைமை மேலும் மேலும் மோசமாகப் போய்க் கொண்டு இருந்ததாலும், ஒரு நாள் அதிகாலை நித்திரை விட்டு கணநாதன் எழுந்த போது தன் தலைமாட்டில் தாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு "என் னம்மா" என்று கேட்டான்.
"Grosšv6andr Tintrefnir, DinTL TL6õT என்று சொல்லாமல் போராசா. உனக்கு விருப்பம் இல்லாட்டி யும் எனக்காகத்தன்னும் போ" என்று வார்த்தைகளை முடிக்கா மல் தாய் கண் சலங்குவதைக் கண்டு மனம் வெதும்பி எது வித மறுப்பும் சொல்லாமல் தா ய் மனத்தை நோகடிக்க விரும்பாமல்
"நான் போறன் அம்மா" என்று சொல்லி தாயின் கண் ணிரைத் துடைத்து உறுதியா கப் போவது பற்றி யோசித் தான்.
"என்ரை ராசா, உன்னை விட்டுப்போட்டு இருக்க எனக்கு மனம் வருமே. இருந்தாலும் நான்தான் உன்னைப் போகச் சொல்லுறன். நீ வெளி யில இருந்தால் கண்ணுல காணுட்டி யும் கடைசி உயிரோடை தன் னும் இருக்கிறியே என்று மன ஆறு த ல் படலாம். ஆனல் இஞ்சை நீ இருந்தால் உன்ரை உயிர்தன்னும் மிஞ்சுமோ.. என்று சொல்லி கண் கலங்கி ஞள்.
'இல்லை அம்மா, நான் போறன்" என்று சொல்லி அன் றைக்கே போவதற்கான அலு வல்களைப் பார்க்கத் தொடங்கி விட்டான்.
46
ஒரு லட்சம் பெறுமதியான தோட்டக் காணியை தற்போ தைய சூழ் நிலை காரணமாக ஐம்பதினுயிரம் ரூபாவுக்கு விற்று பாஸ்போட் எடுத்து ஏஜென்சிக் குக் காசு கட்டி ஏனைய செலவு களையும் பார்த்து, குடும்பத்த வர்கள் கண்கலங்க ஒரு நாள் அதிகாலைப் பொழுதில் கொழும் புக்கு பஸ் எடுத்தான்.
பஸ்சும் எத்தனையோ இடர் பாடுகளையும், கல்லெறிகளையும் தாங்கிக் கொண்டு கொழும்பு போய் சேர்ந்ததும், பிறகு மேற்கு ஜேர்மனிக்குப் பிளேன் ஏறியதும் தனிச் சரித்திரமாகக் கூடியவை.
எப்படியோ தாய் தகப்ப னின் வேண்டுகோளை ஏற்று உயிரைக் காப்பாற்ற ஜேர்மனி வந்தாகி விட்டது.
தந்தியும் அடித்து கடிதமும் போட்டு வீட்டுக்காரரின் கடிதத்
திற்காக ஒரு மாதத்திற்குமேல் காத் திருந்து கடைசியாக
வந்தது.
தகப்பனர் பொன்னம்பலம் தான் எழுதியிருந்தார்.
"அன்பார்ந்த தம்பி, இங்கு அம்மா சகோதரர்கள் எல்லோ ரும் நல்ல சுகமே உள்ளோம். நிம்மதியாக உள்ளோம் என்று எழுத முடியவில்லை. ஏ தோ நல்ல காலம் நீ போய்ச் சேர்ந் தது. இங்கு உன் கடிதம் வந்து சேர அதிக நாட்கள் எடுத்தது. அது மாதிரி இந்தக் கடிதமும் உனக்கு எப்ப வந்து சேருமோ தெரியாது. எப்படியோ நீ உங்கு நல்ல சுகமே இருப்பாய் என நம்புகின்ருேம்.
உனக்கு முன்னமே போய்ச் சேர்ந்த உன்னுடைய நண்பர் கள் உதவியாக இருப்பார்கள் என நினைக்கின்றேன். எங்களைப் பற்றி யோசித்து ம ன  ைத க்

குழப்பிக் கொண்டிராமல் நல்ல படியாக நேரத்துக்குச் சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று உன்ரை அம்மா எழுதச் சொன்ன.
தங்கச்சிமார் இரண்டுபேரும் தாங்கள் சந்தோஷமாக இருப் பதாகவும் உன்னையம் சந்தோ ஷமாக இருக்கச் சொல்லி எழு தச் சொன்னர்கள். இரண்டு பேரும் எழுதின கடிதங்கள் இத் துடன் உள்ளன.
இனிமேல் உங்கு யாராவது வந்தால் ஏதாவது குடுத்துவிட லாம் என்று அம்மா சொன்ன. ஆனல், அதுக்கு எதிர்காலம் ஒத்துழைக்குமோ தெரியாது.
இங்கு லொறிப் போக்கு வரத்து ஒழுங்காக இல் லா த படியால் பொயிலை நல்லாய் விலை விழுந்து போச்சு. நல்ல
திறம் கன்றுகள் கூட அநியாய
விக்ல போகுது. எண்ணெய் தட் டுப்பாடு சரியாய் இருக்கிறபடி யால் இந்தமுறை வெங்காயம் நடேலாதுபோல.
கனக்கச் செலவழித்து வெங் காயத்தை நட்டுப்போட்டு பிறகு நல்ல விலைக்கு விற்கலாமோ தெரியாது. நீ போசுேக்க இருந்த நிலைமையை விட இப்ப நிலைமை சரியான மோசம். எங்கைபோய் முடியப் போகுதோ தெரியாது. ஏதோ அம்மாளைக் கும்பிட்ட புண்ணியம் நீ பிரச்சனை இல்லா மல் போய்ச் சேர்ந்தது.
தெரிஞ்சாட்கள் யாரையா,
வது பிடிச்சு சின்னணுய் தன்னும்
ஒரு வேலை எடுத்துப் போடு.
உன்ரை சீவியத்துக்காகச் சொல் லவில்லை. எங்கடை சீவியத்துக் கும் உதவும் இனிமேல் தோட் டம் செய்து தாங்கள் நல்லாய் வருவம் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அப்பிடி இருக்கு காலம்.
47
வேறை என்ன தம்பி. சந்தோ ஷமாக இருக்கவும். உடன் பதில் போடு மறந்து போகாதை
என்ரை ராசா, உனக்கு எழுதக் கூடாது என்றுதான் இருந்தன். உன்ரை மனத்தை ஏன் குழப்பு வா ன் என்று. ஆனல் பாரன் கஸ்ட காலத்தை. உடன் பதில் போடு மறந்து போகாதை. எழுதின பிறகுதான் யோசிச்சன், நீ எங்கடை விலா சத்துக்கு கடிதம் போட்டால் எங்கை போய்ச் சேருமோ?
5b, 5 u Termr Go Lu if f mr ui மனம் குழம்பிக் கவலைப்படாதே. நாங்கள் இப்ப எங்கடை ஊரில இல்லை. உன்ரை கடிதம் கிடைச்ச அடுத்த நாள் இஞ்சை ஒரு பிரச் சனை நடந்து எங்கடை ஊரே எ ரிஞ்சு போச்சடா தம்பி. போட்ட உடுப்புகளோடை நாங் கள் இப்ப ஒரு பள்ளிக்கூடத்து அகதி முகாமில இருக்கிருேம்"
மேற் கொண்டு கணநாத ஞல் கடிதத்தை வாசிக்க முடிய வில்லை. மனம் சூனிய மா கி என்ன செய்வது என்று தெரி யாமல் தடுமாறிஞன்.
கடிதம் போடாமல் இருக்க முடியாது. வேறை ஊரில இருக் கிற எங்கடை சொந்தக்காரர் யாருக்காவது அனுப்பி, ஐயா வுக்கும் அம்மாவுக்கும் கடிதம் கிடைக்க வழி செய்வம் என நினைத்து
"அன்பான ஐயா, அம்மா, தங்கச்சிமார் மற்றும் யாபேருக் கும் என்று எழுதத் தொடங்கி, ஒரு ஒற் று  ைம பாருங்கோ, நானும் இஞ்சை ஒரு அக தி முகாமிலதான் இருந்து கொண்டு அவர்கள் தாற காஞ்ச க் காசில சமைச்சுச் சாப்பிடுறன். நீங்களும் உங்கை அகதி முகா மில எண்டால்..." o

Page 26
கொழும்புக் கடிதம்
கே" விஜயன்
1983 ல் ஏற்பட்ட இரத்தக் குளிப்பிற்குப் பின்னர் கொழும் பில் ஓர் இலக்கியத் தேக்கத்தை உடைத்தெறிய இலங்கை முற் போக்கு எழுத்தாளர் சங்கம் கங்கணம் கட்டிக் கொண்டு புறப் பட்டு விட்டதைப் போல, புயல் வேகத்தில் இரண்டு காரியங்களை செய்து முடித்துவிட்டது. உண்மையிலே பல எழுத் தாள நண்பர் களுக்கு உடல் புல்லரித்து ஒரு புத்துணர்வு கிளர்ந்தெழுந்து விட் டது என்ருல் மிகையாகாது.
அங்குமிங்கும் போவானே, நானே ஓர் உதாரணம். நரகாசுர தரவேட்டைக்கு முன்னர்- அதாவது 83 ஜூலைக்கு முன்னர் எழுதி மூலைக்கு ஒன்ருக வீசிக்கிடந்த என்னுடைய சில கதைகள் இந்தச் சில நாட்களில் மீண்டும் ஜீவனைப் பெற்றன என்ருல் பாருங்களேன். "சமுதாய மாற்றக் காலகட்டத்தில் எழுத்தாளன் பணி" என்ற கருத்தரங்குடன் இந்தக் காரியங்கள் துளிர்விட்டன. வீரகேசரியின் பிரதம ஆசிரியர் சிவநேச செல்வனின் சொற்பொழிவு 3 - 1 - 85 அன்று அகில இலங்கை "முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின்" மண்டபத்தில் நிகழ்ந்தது. 17 - 1 - 85 ஞாயிறு மாலை இதே மண் டபத்தில் இ. மு. எ. ச " வின் புணருத்தாரணக் கூட்டம் நிகழ்த் தது. தலைமை வகித்த பிரேம்ஜி அவர்கள் தனக்கே உரித்தான அலாதியான பாணியில் சில சகாப்தங்களின் வரலாற்றை ஒரு சில நிமிடங்களில் விளக்கிஞர் h காவலூர் ராசதுரை, திருமதி அன்னலட்சுமி ராசதுரை. கரவை கந்தசாமி போன்ற பழம் புலிகளின் நடுவே இளம் தலை முறை படைப்பாளிகளில் பலரும் பிரேம்ஜி தந்த சுளைகளை ரசிப் புடன் விழுங்குவதைக் காணக்கூடியதாகவிருந்தது.
முற்போக்காளர் எனச் சொல்லிக் கொண்ட சில ஆரம்ப கர்த்தாக்கள் இப்பொழுது இந்தியாவில் ஒளிந்து கொண்டிருக்கி ருர்களே என ஒரு நக்கலடிப்பு சபையில் எழ, சும்மா கண்டவர் களே நிண்டவர்களை (முரண்பாடான கருத்துக்களைக் கொண்டவர் களை) எல்லாம் சேர்த்துக் கொள்ளாமல், தேசிய இனப் பிரச்சி னையில் இதுதான் எங்கள் கொள்கை என வெட்டொன்று துண்டு இரண்டாகக் காட்டி, இஷ்டமானுல் வா. கஷ்டமானல் போ என்பதைப்போல கோட்ப்ாட்டை விடுத்துக் கொள்ள வேண்டும் என திரு. ராமதாஸ் கொஞ்சம் ஆக்ரோஷமுடன் கூறினர்.
பல நண்பர்கள் பேசினர்கள். கூட்டத்தின் அடிப்படை நோக் கமே சமகாலப் பிரச்சினைகள் கூர்மையடைந்துள்ள இந்தக் கால கட்டத்தில் எழுத்தாளர் ஒன்றியத்தைக் கட்டியெழுப்புவதுதான் அந்த உணர்வலைகள் எல்லாருடைய பேச்சிலும் தொனித்தது. அவசியமும் அவசரமுமான இந்தப் பணியில் நாட்டின் பல்வேறு இலக்கிய அமைப்புகளும் வீறுடன் தம் பணியில் ஈடுபட வேண்டிய காலகட்டம் இது.
மேமன் கவியின் நன்றியுரையுடன் கூட்டம் இனிது கலைந்தது.
48

இலங்கையும் அக்டோபர்ப் புரட்சியும்
வை. மாஸ்லவ்
எங்கள் காலத்தின் மகத்தான சரித்திர நிகழ்வான அக்டோ பர் சோஷலிஸப் பெரும் புரட்சி, 68 ஆண்டுகளுக்கு முன் 1917 நவம்பரில் நடந்தேறியது. பிற்போக்குச் சக்திகளுக்கெதிரான எல்லா முற்போக்கு சக்திகளினதும் வெற்றிகரமான போராட்ட நிகழ்வின் போது, மனிதாயத இலட்சியங்களை அமுலாக்குவதன் முக்கியத்து வத்தைக் காட்டும் ஒரு புதிய அத்தியாயம் மனிதகுல வரலாற்றில் ஆரம்பமாவதை அது குறித்தது. அக்டோபர்ப் புரட்சியின் மகத் தான இலட்சியங்களும், சர்வதேச நிலைகளின் மாற்றங்களும் உல கின் ஒவ்வொரு பகுதியிலும் சாதகமான பாதிப்புகளை ஏற்படுத்தின.
அக்டோபர் சோஷலிஸப் பெரும் புரட்சியும் உலகின் முதலா வது சோஷலிஸ் அரசின் தோற்றமும் இலங்கை மக்களின் தேச விடுதலைப் போராட்ட வளர்ச்சியில் நேரடிப் பாதிப்பை உண் டாக்கின.
அக்டோபர் சோஷலிஸப் பெரும் புரட்சியை வரவேற்றவர் களில் இலங்கை மக்களின் தேச விடுதலைப் போராட்ட இயக்கத் தலைவர்களில் ஒருவரான சேர். பொன்னம்பலம் அருணசலமும் ஒருவராவர். அக்டோபர்ப் புரட்சியானது எந்தெந்தப் புதிய சக்தி களை உலகிற்களித்தது என்பதை சேர். பொ. அருணுசலம் விளங் கிக் கொண்டிருந்தார் என பீற்றர் கெனமன் தம் நூலிற் குறிப் பிடுகிருர், தம்மையும் மற்றும் தேச விடுதலை இயக்கத் தலைவர் களையும் "பொல்ஷெவிஸத்திற்கு அபிமானங் காட்டுகிருர்க" ளென ரைம்ஸ் ஒஃப் சிலோன்' பத்திரிகை குற்றஞ் சாட்டியபோது, சேர். பொன். அருணுசலம் தக்க பதிலடி கொடுத்தார்.
M சேர் பொ. அருணசலம், இளம் சோவியத் அரசின் நடவடிக் கைகளை- குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகளால் கட்டவிழ்த் து விடப்பட்ட முதலாம் உலக யுத்தத்தில் பங்கு பெற மறுத்த மையை - சிறப்பாக வரவேற்ருர். அக்டோபர் சோஷலிஸப் பெரும் புரட்சியையும் முதலாம் உலக மகாயுத்தத்தையும் பற்றி எழுதிய கட்டுரையொன்றில் "இந்த யுத்தத்தில் நம்பிக்கையளிக்கிற ஒரே விஷயம் அதிற் பங்கு கொள்ள மறுத்த ருஷ்ய மக்களின் நிலைப்பாடே" என அவர் குறிப்பிட்டார். எல்லா நாடுகளிலுமுள்ள வெகுஜனங்களும் அவ்வுதாரணத்தைப் பின்பற்றுவார்களென நம்பு கிறேன்" எனவும் அவர் எழுதினர்.
இலங்கையின் ஜனநாயக மற்றும் தொழிலாளர் இயக்கங்களின் வளர்ச்சியிலும், அக்டோபர்ப் புரட்சி சாதகமான பாதிப்புகளை
(9

Page 27
ஏற்படுத்தியதானது, பல்வேறு காரணிகளின் பரஸ்பர த்ாக்கங் களின் ஒரு தர்க்க ரீதியான பெறுபேறேயாகும். முழு உலகுமே காணக் கூடியதாக உள்நாட்டு, மற்றும் வெளிாாட்டு சக்திகளின் எதிர்ப்புகளுக்கிடையிலும், மனித வரலாற்றிலேயே முதல் தடவை யாக, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி அதை நிலைநாட்டியும் வைத்திருந்த ருஷ்ய உழைக்கும் மக்களின் சக்தி, இக்காரணிகளுள் ஒன்ருகும். ருஷ்யப் புரட்சி தோல்விகரமானது எனக்காட்ட ஏகாதி பத்தியப் பத்திரிகைகள் பட்ட பாடுகள் யாவும் பிசுபிசுத்துப் போயின - இலங்கையர்கள் ருஷ்ய வெகுஜனங்களை நம்பினர்கள். இளம் சோவியத் குடியரசிற்கு மிகக் கடினமான ஆண்டாக அமைந்த 1918 ல் கூட, "இளம் இலங்கை லீக்" கின் தலைவர்களிலெருவரான வலன்ரைன், எஸ். பெரேரா, தாமெழுதிய "வருங்காலத்தின் பார்வை" என்ற நூலில், "மக்கள் பிரதிநிதிகளால் மக்கள் நலங் காக்க அமைக்கப்பட்ட தம் வெகுஜன அரசின் உண்மையான ஸ்திரப்பாட்டை ருஷ்யர்கள் உணர்ந்திருந்தார்கள் என்ற உண் மையை ருஷ்ய உலகிற்கு உணர்த்தும்" என எழுதினர்.
காலனித்துவத்திற்கெதிராகப் போராடிய சக்திகளுக்கு மட்டு மன்றி, மூலதனத்திற்கெதிராகப் போராடிய இலங்கையின் ஜன நாயக சக்திகளுக்கும், ருஷ்யப் புரட்சிகர சக்திகளின் வெற்றி, ஒரு உற்சாகமூட்டும் உதாரணமாக அமைந்தது. சோவியத் ருஷ்யா வின் வாழ்வில் நடைமுறைப்படுத்தப்பட்ட விஞ்ஞான சோஷலிஸத் தால் கவரப்பட்ட இலங்கை ஜனநாயக இயக்க முக்கியஸ்தர்களில் ஒருவரான ஏ. ஈ. குணசிங்கவும் அவரைப் பின்பற்றியோரும், அத னைக் கற்றதன்மூலம், ஜனநாயக காலனித்துவ எதிர்ப்பு இயக்க வளர்ச்சிக்கும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்குமாகப் பெரும் பங்காற்ற வேண்டியுள்ள பாட்டாளி வர்க்க ஸ்தாபனங்களை இலங்கையில் அமைக்க வேண்டியது அவசியம் என்ற தீர்மானத்திற்கு வந்தனர்.
பொருளாதாரக் கட்டமைப்பு, தேசிய இனப் பிரச்சனைத்தீர்வு கல்வியறிவின்மை ஒழிப்பு, எல்லோர்க்கும் வாய்ப்புப் போன்ற சோவியத் அரசின் சாதனைகள் சோஷலிஸ் அமைப்பின் அநுகூலங் கள் பற்றிய விளக்க உதாரணங்களாக அமைந்தன. இவ்வனுப வங்களை நிச்சயமாக நம்பி, தம் மக்களின் பொருளாதார உரி மைக்கான போரில் இலங்கை முற்போக்குச் சக்திகளும் முன்னே றிஞர்கள்.
சமூக மாற்றத்தை விழையும் சகல பகுதி நேர்மையான மக்களினதும் போராட்டத்தில் அக்டோபர் சோஷலிஸப் பொரும் புரட்சியின் இலட்சியங்களால் உருவான சோவியத் அரசின் இருப்பு ஒரு முக்கிய காரணியாக அமைந்து வருகிறது. காலனித்துவத் திற்கும் ஏகாதிபத்தியத்திற்குமெதிரான தம் போராட்டத்தில் இலங்கை மக்கள் பொறுப்பானதொரு சகாவாகத் தாங்கள் கரு தும் சோவியத் யூனியனின் உதவிகளை எப்போதும் நம்பி வந்துள் ளார்கள். இதுவும் அக்டோபர் சோஷலிஸப் பெரும் புரட்சியின் ஒரு விளைவுதான்.
தமிழில்: தங்க தேவன்
O

சைபீரியாவில்
கண்டடுெக்கப்பட்ட
புராதனப் புத்தகங்கள்
பலகையை அட்டையாகப் போட்ட ஒரு புத்தகம், நோவோசி பிர்ஸ்க்கில் உள்ள அசாதெம்கோரோட்க் அரிய புத்தகங்களின் பாதுகாப்பகத்தில் அண்மையில் சேர்க்கப்பட்டது. 410 ஆண்டு களுக்கு முன் வெளியிடப்பட்ட இந் த ப் புத்தகம், ரஷ்யாவின் முதலாவது பதிப்பாளரான ஃபெதொரோவ் என்பவரால் அச்சி டப்பட்டது. நொவோசிபிர்ஸ்க் பல்கலைக் கழக மாணவர்கள் கோடை விடுமுறையில் கிராமங்களுக்குச் சென்று ஆராய்ச்சிகள் நடத்திய போது. இந்தப் புத்தகத்தைக் கண்டுபிடித்தனர்.
சைபீரியாவில் கண்டெடுக்கப்பட்ட ஃபெதொரோவின் மற் றப் புத்தகங்களுடன் இப்போது இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆண்டுகளில் மாஸ்கோ, 7 ஜாப்லதோவோ, ல்வோவ், ஒஸ்க்ரோக் முதலிய இடங்களில் ஸ்தாபிக்கப்பட்ட அவருடைய அச்சகங்களில் பதிப்பிக்கப்பட்ட உள்ளன. நொவோசிபிர்ஸ்கில் உள்ள அரிய புத்தக நூலகத்திற்கு நிபுணர்கள் உயர்ந்த மதிப்புக்
கொடுக்கின்றனர்.
இந்த விஷயத்தில் நொவோசிபிர்ஸ்க் நசரமானது, கீவ், நோவ்கொராட், விளநிமீர், புஸ்கோவ் முதலிய நகரங்களை விடப் பெரிதும் முன்னேறி விட்டது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் வெகுதூரம் வரை கலாசாரம் பரவுவதில் ஃபெதொரோவ் செல் வாக்குச் கெலுத்தினர் என்பதற்கு இது ஓர் அத்தாட்சி.
அந்தக் காலத்தில் சைபீரியாவில் குடியேறியவர்கள் புத்தகங் களில் மிகுந்த ஆர்வம் காட்டினர். அங்கு வேட்டைத் தொழிலை யும், விவசாயத்தையும் வளர்த்த கஜாக்குாளும், கைவினைஞர்களும் கலாசாரத்திற்கும் வித்து ஊன்றினர். அவர்கள் பழைய புத்தகங் களைத் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்தனர். அக தெம்கோ ரோதோக் நிபுணர்களும். உயர் கல்வி நிறுவணங்களின் மாணவர்களும் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக ஏராள மான புராதனப் புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
O

Page 28
கருத்துக்கு ஒரு சேர்ப்பு
*எனது வாழ்க்கை திறந்து வைக்கப்பட்டிருக்கும் புத்தகம்’- என எப்போவோ ஒரு தரம் நீங்கள் குறிப்பிட்டிருந்ததாக ஞாப கம். மல்லிகை ஆண்டு மலர் அறிமுக விழாவில் வதிரி தமிழ் மன்றத்தில்- நீங்கள் மனந்திறந்து தெரிவித்திருந்த கருத்துக்களைப் படித்தபோது உண்மையிலேயே சிலிர்த்துப் போனேன். காரணம் இவ்வளவு தெட்டத் தெளிவாக ஒளிவு மறைவின்றி உங்களது கடந்த கால வாழ்க்கையைக் கூறியிருந்தீர்கள்.
கொஞ்சம் புகழ், வெகுசனச் செல்வாக்கு, மக்கள் மதிப்பு வந்து விட்டால்ே தங்களது வாழ்க்கையைப் போர்த்து மேவி முகமூடி யணிந்து பெருப்பித்துக் காட்டும் நமது காலத்தில் நீங்கள் தெனி வாக உங்களது கடந்த காலத்தைக் கூறியிருப்பது மெச்சத்தக்கது.
அன்று கூறிவைத்த ஐந்து அம்சங்களைவிட, அருவது அம்சத் தையும் உங்கள் வாழ்வில் கண்டிருக்கின்றேன். சிற்றேடுகளை நடத் துபவர்களில் பலர் அரசாங்க ஊழியராக மாதச் சம்பளம் பெற்று வருபவர்களைத் தான் எனக்கு ஏற்கனவே தெரியும். பகு தி நேர வேலைதான் இலக்கியம். அவர்களது குடும்பத்திற்கு ஓய்வூதியப் பாதுகாப்புக்கூட உண்டு. ஆனல் உங்களுக்கு எந்தவிதமான எதிர் காலப் பாதுகாப்புமில்லை. அவர்கள் ஏதோ அர்ப்பணிப்பு எனக் கதைப்பது தமது பகுதி நேர வேலைக்காகத் தான். அதே சமயம் நீங்கள் அர்ப்பணிப்பு எனக் கூறுவது இழப்பை இயல்பாக ஏற்றுக் கொண்டு பணி செய்வதினலேயே. முற்று முழுசாக இலக்கியத்தை நம்பி முழு நேரமும் அதற்காகவே அர்ப்பணித்த வாழும் ஒரே யொரு ஜீவன் நீங்கள்தான் என நான் அறிதியிட்டுக் கூற முடியும்.
வாழ்க்கை வசதிகளையும் உத்தியோகச் சலுகைகளையும் எதிர் காலக் காப்புறுதிகளையும் தமக்கும் தம்மை நம்பிய குழந்தை குட் டிகளுக்கும் ஏற்கனவே செய்து வைத்துக் கொண்டு இலக்கிப அர்ப்பணிப்புச் செய்யும் சில சிற்றேட்டுக்காரர்களை விட, இப் பணியில் உள்ள சிரமங்களைச் சரிவரப் புரிந்து கொண்டு அதை மனதார ஏற்று, தன்னளவில் சர்வ தேசச் சவால் விடும் உங்க ளது துணிவை நெஞ்சார வரவேற்கின்றேன்.
வெறும் துணிச்சல் என்ருல் அது அர்த்தமற்றது. உங்களது துணிச்சல் காரிய சாத்தியமான - நடைமுறை ரீதியானது. எனவே தான் நீங்கள் வெளியிடும் மேடைக் கருத்துக்களை - எழுத்தில் வெளிவரும் எதார்த்த நிலைக் கருத்துக்களை மனதில் உள்வாங்க முடிகின்றது. சம்மா ஜப்பானைப் பார், அமெரிக்காவைப் பார், பாரிஸைப் பார் என்ற வெளிப் பார்வைகளுக்குப்_பதிலாக யாழ்ப் பாணத்தைப் பார் எனச் சொல்லத் தோன்றுகிறது.
உடுவில். க. சோதிலிங்கம்
52

O கடவுள் உங்கள் முன்னுல் தேர்ன்றி உ டன டி வர மொன்று கேட்கச் சொன்னல் என்ன கேட்பீர்கள்? காரைநகர். அ; அருட்சோதி
இது சுகமான கற்பனைதான் இருந்தாலும் சொல்லுகின்றேன். இந்த மண்ணில் இன்று தினசரி நடைபெறும் நரபலிகள், வனித சங்காரங்கள், அழிவுகள், இரத்த சேதங்கள் உடனடியாக நிறுத்தி அருளும்படி அந்த இறைவனி டம் வரம் கேட்பேன். அதற்கு அத்தனைக்கும் ஈடாக வேண்டு மானுல் என்னையே பலியாக எடுத்துக் கொள்ளச் சொல்விக்
கேட்பேன். இந்த மண்ணில் இந்த மனுக்குல அழிப்மைக் காண்பதை விட, எ ன் னை யே
இந்த யாகத்தில் ஆகுதியாக்கி
விடுவது மேலல்லவா?
O மல்லிகையில் வருகின்ற படைப்புக்கள் அத்தனையும்
53
தரமானவைதான? முகஸ்துதிக்
காகவும் பிரசுரமாகின்றனவா? சாய்ந்தமருது. எம். ஆர். சமன்
கூடியளவு தரமானவைக
ளைத் தேர்ந்தெடுத்துத்தான் பிர
சுரிப்பது வழக்கம். முகஸ்துதிக் காகப் பிரசுரிக்கலாமென்ருல் எனக்கும் நிறைய மச்சான்
orrupair, Lp(5Loch a ar உண்டு,
அவர்களுக்கும் தமது பெயரை அச்சிலே பார்க்க ஆவல் அதிகம்.
O மல்லிகையில் மலையகத்தை யொட்டிய ஆக்கங்கள் வருங் காலத்தில் இடம் பெறுமா?
அக்கரைப்பத்தன. மரு. மயில்
கேள்வி கேட்கும் உங்களைப் போன்றவர்களின் ஆர்வம் மலை யகப் படைப்பாளிகளுக்கு இல் லையே! மலையகச் சிருஷ்டியாளர் களைப் பார்த்துக் கேட்க வேண் டிய கேள்வி இது.

Page 29
9 தூண்டிலிற் சில சமயங்க
ளில் விழல் கேள்விகளுக் கும் விடையளித்து வருகின்றீர் களே, இது சரியா?
தென்மட்டுவில். சி. சதாசிவம்
மரத்தில் இருக்கும் இரண்டு பட்சிகளை விட கையில் இருக் கும் ஒரு பறவையே மேல் என் ருெரு ஆங்கி லப் பழமொழி யுண்டு. கேட்கப்படாமல் மன சிற்குள் நிறைந்திருக்கும் அபூர் வமான கேள்விகளை விட, சிர மத்தையும் பாராமல் பொறு மையுடன் எழுதி அனுப்பும் கேள்விகள் விழல்களாக இருந்த போதிலும் கூட அவற்றுள் பொங்கித்ததும்பும் ஆர்வத்தை மனதில் கொண்டே அவற்றுக் குப் பதில் சொல்லப் படுகின் AOgil •
O சமீப காலமாக இலக்கியச் சூழ்நிலை சூடு பிடிக்க த் தொடங்கியுள்ளனவே இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கோண்டாவில். க. அருள்தாஸ்
நீண்ட கால மெளனத்திற் குப் பிறகு இலக்கிய ಙ್ಗಣ್ಣ இன்று புதிய ஜொலிப்புடன் இயங்கத் தொடங்கியுள்ளது. வரவேற்கத்தக்க சங்கதிதான் சம்மா கூட்டம் கூடிப் பேசிக் களிக்காமல் ஆக்கபூர்வமான செயல்கள் இவைகள் மூலம் முகிழ்ந்தாலே பிரயோசனமான வையாக அமையும்.
O பழம் பெரும் எழுத்தாளர் களை இன்  ைற ய இளம் எழுத்தாளர்கள் அறிந்து வைத்தி ருக்காமல் இருக்கின்றனரே, இது யார் தவறு?
இணுவில். ம. யோகராசா
இப்படியான இளம் எழுத் தாளர்களுக்கு தம்மைப் பற்றிய அறிமுகம் செய்யக் கூடிய படைப்புக்களை நூலுரு வில் வெளியிடாமல் இருந்த துஇருப்பது- பழை ய வ ர் கள் செய்த முதல் தவறு. தமக்கு முன்னேடியாக ஒரு பரம்பரை உண்டு. அப்பரம்பரை பற்றிய சரியான ஞானமில்லாமல் பேஞ பிடிப்பதும் இலக்கியம் பேசுவ தும் இளசுகளின் தவறு.
0 பட்டினி கிடந்த அனுபவம்
ஏதாவது உண்டா?
மாணிப்பாய். த, தவசீலன்
எனது வாழ்வே முழுநேர எழுத்தாள வாழ்க்கை- அதி லும் தமிழ் எழுத்தாளன் நான். என்னிடம் பசியைப் பற்றிக் கேள்வி கேட்கிறீர்களே. உங்க ளது அறியாமையை என்னென் ւմՖ!!
O எழுத்தாளர்கள் எல்லோ
ரும் நேசிக்கப்படத்தக்க மனப் பக்குவம் உள்ளவர்கள் தாளு? எப்படியானவர்களை நேசிக்கலாம்?
Largos). s. ai ygsliv
எழுத்தாளர்களை நேசிப்பது என்பது அவரவர் மனப்பான் ம்ையைப் பொறுத்தது. நேசிக் கத்தக்க பல அரிய பண்புகள் சிலரிடம் இருக்கும். எந்தவித மான பந்தாகளுமில்வாமல் முக மூடிகளற்று மனிதனுகப் பழ கும்- மனிதர்களை தேசிக்கும்எழுத்தாளர்களை நேசிக்கலாம்.
D சில சமயங்களில் ம ன ம்
விரக்தியடைந்து விடுகின் றது. இறந்து விடலாம் போலத் தோன்றுகின்றது. எதிலுமே
54

பிடிப்பற்று மனம் சோம்பிப்
போகின்றது. எ ன் ன செய்ய லாம்?
a. Sa sin f6
பதுளை.
யாழ்ப்பாண வாழ்க்கையை ஒரு கணம் எண்ணிப் பாருங் கள். இந்த நெருக்குவாரச் சூழ் நிலையில் மாதா மாதம் மல்லி கையை வெளியிடும் துணிச்சலை உற்று நோக்குங்கள். மனு க் குலத்தை நேசிக்கும் ஒரு தத்து வத்திற்கு நெருக்கமாக வாருங் கள். மனிதர்களை நேசிக்கப் பழ குங்கள். சிரியுங்கள், - அப்பு றம் இந்த நோ யெ ல் லா ம் பறந்தே போகும்.
O உங்கள்
அவர்களை எப்படித் தேர்ந் தெடுக்கிறீர்கள்?
நண்பர்கள் யார்?
அராலி. ம. கஜேந்திரன்
மூன்று வகையான நண்பர் கள் எனக்குண்டு. கொள்கை வழிப்பட்ட நீண்ட கா லத்
தோழர்கள். இலக்கிய நேசிப்பும்
கலை ஆர்வமுமுள்ள நண்பர்கள். இவை இரண்டையும் தவிர்த்து எ ன் எனக்காக நேசிக் கும் நேசர்கள். நான் நண்பர்களைத்
தேர்ந்தெடுப்பதில் சிரமப்படுவ
தில்லை. என்னை என் குறைபாடு களுடன் நேசிக்க விரும்புபவர் களிடமே அந் த ப் பாரிய பொறுப்பை விட்டு விடுவேன். அப்படி நேசிக்க முனைபவர்களை யும் நான் உடனடியாக ஏற்றுக் கொண்டு விடுவதுமில்லை. சில நுட்பமான - அவர்களே அறி யாத -- பரிசீலனையின் பின்னர் தான் நான் அவர்களை நண்பர் களாக ஏற்றுக் கொள்வது வழக் கம். அப்படி ஏற்றுக் கொண்ட பின்னர் முற்று முழுதாக அவர் களை நம்புவதும் நேசிப்பதுமே எனது பலம்,
O மல்லிகைக்காக ஏற்பட்ட கடன் தொல்லைகளால் நீங்
கள் எப்போதாவது சிரமப்பட்ட
துண்டா?
இளவாலை. த. பூரீதரன்
பல ஆண்டுகளுக்கு முன்னர் அச்சகச் செலவுககாக எனது மனைவியின் காப்பை விற்றுக் கடன் அடைத்ததுண்டு. அதே சமயம் ஒரு தீர்மானத்திற்கும் வந்தேன். எக் காரணம் கொண் டும் "மல்லிகை கடன் தரவேண் டும்" என யாருமே சொல்லக் கூடாத நிலை இருக்க வேண்டும் என ம ன சில் தீர்மானித்து அதை இன்றுவரை வலு இறுக்க மாக அமுல் நடத்தி வருகின் றேன். மல்லிகைக்கு அச் சுக் கோக்கும் நண்பராக இருந்தா லும் சரி, அச்சடிக்கும் அச்சக மாக இருந்தாலும் சரி, பேப் பர்க் கடையாக இருந்தாலும் சரி இன்றுவரை ஒரு சதமேனும் பாக்கியில்லை. இந்தத் தார்மீகத் திமிருடன்தான் நா ன் யாழ்ப் பாண வீதிகளில் தலை நிமிர்ந்து நடக்கின்றேன்.
O இப்பொழுது வெளிவரும்
தமிழ் சினிமாக்களை நீங்கள் பார்ப்பதுண்டா? குப்பிளான். ம. ச. ராஜகுலம்
அலுப்பு: அறுப்பு. வெகு சன சாதனங்களை எந்தளவிற்கு மலினப்படுத்தி மக்களைப் பேய்க் காட்டலாம் என்பதற்கு அடை யாளம், இன்றைய தமிழ் சிளி மாக்கள். நம்பமுடியாத கதை: அதி வீர, சூர பராக்கிரமம் நிறைந்த நாயகன்; அவனுக் கொரு கிராமத்து, அதே சமயம் நவீன பட்டணத்து நா க ரி க உடை நடை அலங்கார பூஜி தையான நாயகி, காதலிப்ப தைத் தவிர வாழ்க்கையின் வேறெந்தப் பிரச்சினைகளையுமே

Page 30
அறியாத இவர்களின் டப்பாங் குத்து நடணம்: வண்ணத்தை அள்ளிக் கொட்டியிருக்கும் படப் பிடிப்பு: நவீன சாதனத்தை எப்படிக் கையாள வேண்டும் என்ற ஞானமேயற்ற டைரக் டர்; இத்தனை கூட்டுக் கலவை களையும் ஒரு படத்தில் பார்த் துத் தெரிந்து கொண்டால் போதும், சகல தமிழ்ப் படங் களுமே இப்படித்தான் இன்று தயாராகின்றன. O தமிழில் உங்களைக் கவர்ந்த
எழுத்தாளர் யார்? நாவல் களில் யாருடைய நாவல் சிறந் தது?
ஆவரங்கால். a. s. u Tsůsův முதற் கேள்விக்கு விந்தன். இரண்டாவது கேள்வி க்கு தி. ஜானகிராமனின் மோக முள், O Gigurt Go போகும் போது உங்களைக் காணவிரும்பிய
வர்  ைக த ட் டி அழைத்தால் திரும்பிப் பார்க்கும் வழக்கம் உண்டா?
ச. மேகமூர்த்தி சிலர் இந்த அநாகரியப் பழக் கத்தை இன்றும் நடைமுறை யில் கடைப்பிடிக்கின்றனர். மன சுக்கு எரிச்சல் தரும் நிகழ்ச்சி இது. யா ரா க இருந்தாலும் எனன, அவசர அழைப்பாக இருந்த ப்ோதிலும் இப்படிக் கைதட்டி அழைப்பவர்களின் கையோசைக்கு நான் மதிப்ப ளித்துத் திரும்பிப் பார்க்கும் பழக்கம் இதுவரையில்லே. அப்ப டித் திரும்பிப் பார்த்தால் அவர் களது இந்த நாகரிகமற்ற செயலை நாம் மறைமுகமாக ஆதரித்த வர்களாவோம்.
கன்னகம்.
O உங்களது எதிர் காலத்
திட்டமென்ன?
வோலி, த. சூரியகுமார்
மல்லிகையை இன்னும் இன் னும் சிறப்பாகவும் கனதியாக வும் வெளியிட முயற்சிப்பது. படைப்பாளிகளின் ஆக்கங்களை நூலுருவில் கொணர ஆக்க பூர் வமான செயல்பாடுகளை நடை முறைப்படுத்துவது.
o இலக்கியத் துறையிலும் சஞ்
சிகைத் துறையிலும் இத் தனை காலமாக மனமொன்றிய ஈடுபாட்டுடன் உழைத்து வரு கின்றீர்களே, இதனுல் என்ன பலனைக் கண்டீர்கள்?
முல்லைத்தீவு. a. DLn se
உங்கள் கேள்வியில் தொக்கி நிற்பது பொருளாதார ரீதியான வசதி வாய்ப்புக்கள் எப்படி என் பதுதான். நாம் இந்தச் சமூகத் திற்காக - சமுதாயத்திற்காக ஏதோ ஒருவகையில் உழைத் தோம் என்ற ஆத்ம திருப்தி தான் முக்கியம். அது நிறைய உண்டு. மற்றும்படி ஏழு பிறப் பெடுக்க நேரிட்டாலும் நானேர் எழுத்தாளஞகவே பிறக்க விரும் புகின்றேன்.
O நீங்கள் அடிக்கடி பிரயாணம் செய்பவராச்சே. பிரயாண
அவலங்களில் சிக்கிக் கொண்ட
அனுபவங்கள் உண்டா?
ஏழாலை, எஸ், மகாலிங்கம்
நிறைய. அந்தச் சி ர ம ப் பிரயாணங்களுக்கு மத்தியிலும்
சில உயிர்புள்ள இதயங்களைத் தரிசித்து மனம் நெக்குருகியுள் ளேன். பிரயாணங்கள் ஒரு பக் கம் இருக்கட்டும். வீட்டிலிருந்து மல்லிகைக் காரியாலயத்திற்குத் தினசரி வந்து போவதே ஒரு தி கில் நிறைந்த பிரயாணந் தானே!

ESTATE SUPPLIERS COMMISSION AGENTS
VARETES OF CONSU MER GOGSDS ojLMAN GooDs TN FOODS
GRANS
THE EARLIEST SUPPLIERS FOR ALL YOUR
N E E DS
WHOLESALE 8 RETAL
Dial : . 26587
To
E.SITTAMPALAM8 SONS
223, FIFTH CROSS STREET, COLOMB OG - 11 .

Page 31
Ma11ikai
REGISTERED AS A NE
K. W.
Phore : 2 4 629 ຕໍ່
With Best Compliments
PE. S. W. SEWUGl 140, ARMOU) * COLOMB
இச் சஞ்சிகை 23AB காங்கேசன்துறை வி வரும் ஆசிரியரும் வெளியிடுபவருமான ெ சாதனங்களுடன் "ாழ்ப்பாணம் Hij vert zij grt தகத்திலுரர் ஆச்சி " பெற்றது
 
 

NOWEMBER 1985
W, PAPER AT G. P. C. SRI LANKA | | BI| NEWS 85)
Dealers in:
WALL PANELLING CHIPBOARD & TEMBER
N(EETTE AR R STREET,
O. 12.
தி. பாழ்ப்பாணம். முகவரியின் வசி" டாமினிக் ஜீரை அவர்களால் புல்லின் 1: அச்சக் க்திலும் அட்டை வீஜய அழுத்