கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1985.07

Page 1
YWYY
W
| Μια η οιόςν.
ga osa: 1985 விே
aérouluri: 6 LITL)
 
 
 
 
 

No. |( No
ONLY ING

Page 2
தரமான பொருட்களை மலிவான விலையிற் பெற மக்கள் ஸ்தாபனமான கட்டைவேலி - நெல்லியடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தை
கூட்டுறவுச் சங்கத்தின் உயர்வு மக்களின் உயர்வு ! இங்கு பொருட்களும் மக்களதே ! இலாபமும் மக்களதே ! மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே கூட்டுறவுச் சங்கத்தின் ஒரேயொரு நோக்கம், இந்நோக்குடன் பின்வரும் பொருட்களை மக்கள் முன் வைக்கிருேம். * பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள்
* பாட நூல்கள்
* கட்டிடப் பொருள் கூட்டுத்தாபனப் பொருட்கள்
* இறக்குமதி செய்யப்பட்ட துணி வகைகள்
* உயர் ரக சேட்டிங், சூட்டிங்
* தைத்த ஆடைகள் ...
* உயர் ரகப் புடவைகள் * கைத்தறி ஆடைகள்
* இரும்புச் சாமான்கள்
x விவசாய உபகரணங்கள்
* கிருமி நாசினிகள்
* சிறந்த காலணிகள்
* அழகியற் சாதனங்கள்
* அறிஞர்களின் நூல்கள்
* ஒடு, சீமெந்து
இன்னும் பலப்பல
நல்லனவற்றை நயமான விலைக்கு வாங்குகிறீர்கள் என்பதோடு நாட்டுக்கும் சேவை செய்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்'
'Mallikai” 'Progressive Monthly Magazine
DOD ஜூலை - 1985
அன்பார்ந்த வாசகர்களுக்கு
85 బిలిపి இதழ் சற்றுத் தாமதித்தே வெளிவருகின்றது.
காரணம் மல்லிகை அலுவலகத்தை புதுப்பித்து, பெருப்பித்து, பல வசதிகளை உள்ளடக்கி அபிவிருத்தி செய்ய தேண்டிய கட்டாய தேவை எற்பட்டதால், இரு வாரங்களுக்கு மல்லிகை அச்சுக் கோப்பு அலுவல்களை ஒத்தி வைக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலை உருவாகி விட்டது.
மல்விகைக் காரியாலயத்தை முன்னர் பார்த்தவர்களுக்குத் தெரியும். பல வசதிக்குறைவுகள் நம்மை தெருக்கின "விரலுக்குத் தகுந்த வீக்கம்" என்கின்ற முறையில் நாம் நமது வேலைகளைச் செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆளுல் மல்லிகை வளர வளர, நாமும் சில அபிவிருத்தித் திட்டம்களை அமுல் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
மல்லிகையின் பின் பகுதி ஆட்டுக் கொட்டில் போலக் காட்சி தந்தது. அது நீண்ட காலமாக மனவச தெருடிக் கொண்டே இருந்தது. அதைச் சிறிது செப்பனிடலாம் என எண்ணி ஆரம் பித்த வேலை கிறிது பெரிதாக உயர்த்து நமது பட்ஜட்டையும் மீறி வளர்ந்து விட்டது.
இந்தக் கட்டத்தில் நமது பொருளாதார நிலையைப் புரிந்து கொண்ட பல மல்லிகை அன்பர்கள் மனமுவந்து உதவ முன் வந்தனர். மல்லிகையின் அபிமானியும் நிரந்தர விளம்பரதாரரு மான அபர் திரு. சி. கிவலிங்கம் என்பவர் ஓராண்டுக்கான விளம் பரப் பணத்தையே முற் பணமாகத் தந்துதவிஞர். மற்ருெரு சகோ தரர் அ ஈஸ் கணிசமான ஒரு தொகையைத் தத்தார். பல பெண் வாசகர் டிகா உதவி செய்தனர். எதிர்பார்த்திராத வகையில் கூட, பல நண்பர்கள் உதவினர். அன்பர் சோமசுந்தரம்பிள்ளையும்உதவினர்.

Page 3
இதை ஏன் எழுத்தில் பதிவு செய்கின்ருேம் என்ருல் பின் ைெரு காலத்தில் மல்லிகையின் சொத்து பொதுச் சொத்து, அது எனது முதுசொம் அல்ல என்பதை இலக்கிய உலகம் நன்கறித்தி ருக்க வேண்டும் என்பதற்காகவே.
இத்தனை ஆக்க வேலைகளுக்கு மத்தியிலும் ம ல் லி கை யி ன் 21 வது மலர் வேலைகள் வெகு துரிதமாக நடந்தேறி வருகின்றன.
இம் முறை மலர் வேலை செய்யும் போது நம்மையறியாமல்ே மனசிறகுள் மகிழ்ச்சிmம் நிறைவும் நிரம்பி வழிகின்றன.
சென்ற காலங்களில் மலருக்கு வேலே செய்வது என்பதே ஒரு சிரமமான காரியம். நாம் எதிர்பார்ப்பவர்களிடமிருந்து கட்டுரை கள், கதைகள், கவிதைகள் வந்தடையாது. மற்றும் விளம்பரதார ரிடமிருந்து விளம்பரம் கிடைப்பதும் சிரமமாக அமையும். சகோ கர எழுத்தாளரிடமிருந்து ஒத்துழைப்பும் அவ்வளவு சுலபமாகக் கிடைப்பதுமில்லை. .
ஆணுல் இத்தத் தடவை இந்த மலருக்கு வேலை செய்ய ஆரம் பித்த உடனேயே கட்டுரைகள், கதைகள், கவிதைகள் வந்து சேரத் தொடங்கின. அவை மகிழ்ச்சியும் நிறைவும் தருவதாக அமைந்து விட்டன. மற்றும் நாம் நெருங்கிய விளம்பரதாரர்கள்- அவர் களுக்கு இந்தத் தேசிய நெருக்கடியில எத்தனையோ சிரமங்கள் இருந்த போதிலும் அவைகளைப் பொருட் படுத்தாமல்- வினட்ப ரம் தந்துதவ முன் வந்து ஒத்துழைத்தனர். மற்றும் சூழ்நிலையும் நமக்கு வேலை செய்வதற்கு ஒத்ததாக அமைந்து விட்டது.
ஆகவே மனம் வைத்து ஒரு தரம்மிக்க ஆழமான, கனதி பான மலராக, இந்த இருபத்தோராவது மலரை வெளிக் கொணர ஆவன செய்து வருகின்ருேம். V
இந்த மகிழ்ச்சியான ஒத்துழைப்பிற்கு நமக்குத் தெரிந்தவரை ஒரு பின்னணியுண்டு.
கடந்த வருட மல்விகை மலர் பலருடைய மனதில் நல்ல தர்க்கத்தையும், நம்மைப் பற்றிய ஒரு சரியான மதிப்பீட்டையும் நமத உழைப்பைப் பற்றிய தெளிவான கணிப்பீட்டையும் உரு வாக்கிக் த* கள்ளது என்ற உண்மையை நாம் மனசாரப் புரிந்து கொண்டுள்ளோம்.
அந்தப் புரிந்து கொள்ளலுக்கு அமைய மலரப் போகும் இந்த 21 வது ஆண்டு மலர் அமைய வேண்டும் என மன உற்சாகத்து டன் தினசரி வேலைகளைத் தொடர்ந்து செய்ய முயலுகின்ருேம். நண்பர்களும் நமக்கு ஆலோசனை நல்கலாம்.
படைப்பாளிகள் கடைசி வரையும் காத்திராமல் மு ன் ன ர் வந்த இதழ்களில் அறிவித்தபடி நேர காலத்துடன் தமது ஆக்கங் களைத் தந்து டிவிஞல் அது எமது வேலைகளைப் பகிர்ந்து கொள்வ தாக அமையும். மலர் வெகு சிறப்பாக அமைய சகல தரப்பினரி டமும் உதவியையும் ஆலோசனையையும் கேட்டு திற்கின்ருேம்.
நமது விடா உழைப்பிலும் நண்பர்களின் நன் முயற்சியிலும் தான் தரமான ஒரு மலர் தயாராக முடியும் என்பதைப் பூரண uD m7as j5fTub A5ubuqâ@6i7Gqyub.
- ஆசிரியர்

பஞ்சாப் தீர்வுபாதை காட்டுகின்றது!
சிக்கல் நிரம்பியதும், துவேஷத்தால் முறுக்கேறி, மு டி வில் பாரதப் பிரதமரின் உயிரையே திடீரெனக் குடித்ததுமான பஞ் சாப் பிரச்சினையை இளைய பிரதமர் ராஜீவ் காந்தி வெகு நிதான மாகவும் கண்ணியமாகவும் இராஜததிர புத்தி நுட்பத்துடனும் தீர்த்து வைத்ததையிட்டு இந்திய அரசியல்வாதிகள் மாத்திரமல்ல, சர்வ தேசிய ராஜியவாதிகளும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பரந்த விரிந்த மனப்பான்மையும் நெஞ்சுறுதியும் ஆரோக்கியமான அரசியல் தீர்வு முனைப்பும் நமது அரசியல் தலை வர்களுக்கும் கைகொடுத்து உதவ வேண்டும் என உண்மையாகவே ஆசைப்படுகின்ருேம்.
தீர்க்கவே முடியாது எனச் சூளுரைக்கப்பட்ட பஞ்சாப் பிரச் சினையின் தீர்வுக்கு அந்த நாட்டின் பிரதமர் எத்தகைய தீர்வுப் பரிகாரம் காண முன் முயற்சி எடுத்துக் கொண்டாரோ அத்தகைய முன் முயற்சிகளையும் பரிகாரங்களையும் நமது நாட்டு ஆள்வோர் கவனத்தில் எடுத்துக் கொண்டால் பரஸ்பரம் புரிந்து கொள்ளல் மூலம் அரசியல் தீர்வுக்கு ஒரு வழி சமைக்க முடியும்.
கசப்புக்களையும் விரோதங்களையும் அவநம்பிக்கைளையும் வளர்ப்
பதினல் மாத்திரம் பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியாது. அதற்
குப் பாரதப் பிரதமரின் தீர்க்க தரிசனப் பார்வை அவசியம் தேவை.
உலகத்தில் எந்தப் பாரிய பிரச்சினைகளும் பேசித் தீர் க் மூடியாதவைகளல்ல.
அணு ஆயுதப் போர் மூளக் கூடாது என்பதற்காகவே சர்வ தேச மட்டத்தில் இன்று இரண்டு மகா வல்லரசுகளும் பேச வேண் டிய அவசரத் தேவைக்கு உட்ப ட் டு. பேச்சுவார்த்தைகளை தொடர் கட்டமாக நடத்தி வருகின்றன.
அப்படி ஒரு சர்வ நாச உலக அணு யுத்தத்தை நிறுத்துவ தற்கே பேச்சு வார்த்தை உதவுகின்றதென்ருல், ஒரு தேசிய இன நெருக்கடியைப் பேசித் தீர்க்க முடியாது எனச் சொல்வது இன் றைய யதார்த்தமல்ல.
ஆனல் எந்த விதமான நியாயத் தீர்ப்புமற்ற, தமிழ் மக்களி னது குறைந்த பட்ச அபிலாஷைகளைத்தானும் புரிந்து ஏற்றுக் கொள்ள முடியாத பேச்சுக்களை - அவை எத்தனைதான் அலங்கா ரமான வாய்ப் பந்தல் வார்த்தைகளுக்குட்பட்டிருந்தாலும்- பே"

Page 4
வது. . காலக் கடத்தலாக இருக்கலாமே தவிர, அவைகளால் பிரச்சினையில் ஒரு சிறு பகுதியைக் கூடத் தீர்த்து வைக்க இய லது என்பதே நமது கருத்தாகும், w
தேசியக் கசப்பும் கூர்மையடைந்த அவிசுவாசமும் பரஸ்பரம் குரோதமும் நிரம்பியிருந்த பஞ்சாப் பிரச்சினையில் அந் நாட்டை ஆளும் அரசும் அதன் இளம் பிரதமரும் எத்தனை பொறுமையா கவும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் அணுகி, ஒர் உடன்பாட்டிற்கு வந்துள்ளனர் என்பதைச் செய் தி க ள் மூலம் ப டி த் து அறியும் போது, இதே அணுகுமுறையை ஏன் இந்த நாடும், இந்த நாட்டை ஆள்வோரும் முன் உதாரணமாகப் பின் பற்றக் கூடாது என்று நாம் கேட்க விரும்புகின்ருேம்.
தமக்குள்ள சகல ஜனநாயக உரிமைகள்- குறிப்பாக மனித உரிமைகள்- அத்தனையும் பறிக்கப்பட்டு விட்டதாகத் தமிழ் மக் கள் அத்தனை பேர்களும் இன்று ஒரே முகமாகக் கருதுகின்றனர். இந்தப் பயப் பிராந்திதான் வட - கீழ் மாகாண மக்களை இன்று ஆட்டி அலைக்கழிக்கின்றது.
அதே மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கைகளை ஒப்புக் கொள்வதுதான் சரியான நியாயத் தீர்வுக்கு ஒரேயொரு வழியாகும்.
கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுவது என்பது ஆண்டுக் கணக்காகப் பேச்சுக்கள்- கலந்துரையாடல்கள்- சம்பாஷணைகள் என்பதன் மூலம் நடந்தேறி வருகின்றன.
இனியும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுதல் என்ற காலங் கடத்தல் தேவையில்லாத ஒன்ருகி விட்டது.
பொது மக்களும் இந்தக் காலக் கடத்தலில் நம் பிக்  ைr இழந்து விட்டனர்.
ஆக்க புர்வமான தீர்வைக் கூட்டாகக் கண்டடைய வேண் டிய காலத்தின் தேவை இன்று முகிழ்ந்துள்ளது.
இந்தியா கசப்பான தனது உள்நாட்டுப் பிரச்சினைக்கு மிகத் தீர்க்கமான தீர்வொன்றை நடைமுறையில் செய்து காட்டிப் பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்தியா அதற்குக் கொடுத்த விலை நினைத்துப் பார்க்கவே (Լpւգ սյո՞:Ֆ Ֆl.
துணிச்சலும் இளமையும் தீர்க்க தரிசனமும் எதிர்காலச் சிந் தனையும் பின்னணி வகித்து நின்ற தினுல்தான் அப் பிரச்சினையை இத்தனை சீக்கரத்தில் ஒரு முடிவுக்குக் கொண்டுவர முஉந்தது.
இங்கு ஆள்வோருக்கும் இத்தகைய பண்புசள் அவசிய ம்
தேவை அப்படியான நெறிமுறை வழி காட்டுதலின் வெளிச்சத் தின் ஊடேதான் நமது சிக்கல் நிரம்பிய பிரச்சினை தீர வழியுண்டு.
அதே பஞ்சாப் தீர்வு நமது பிரச்சினைத் தீர்வுக்கும் ஒரு வழி காட்டியாக அமையட்டும். O

தாய்மொழி வழிக் கல்வியும்
மார்க்வRயக் கடப்பாடுகளும்
ஒரு குறிப்பு
Mars சாந்தன்
கடந்த பெப்ரவரி இதழில் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் எழுதிய விமர்சனக் கட்டுரையிற் குறிப்பிடப் பட்டிருந்த மார்க்ஸி யக் "கடப்பாடுகள் பற்றிய கருத்தும் அது பற்றி மே இதழில் சோ. கிருஷ்ணராஜா அவர்கள் தெரிவித் த அபிப்பிராயமும் தொடர்பாகப் பின்வரும் உண்மையைச் சுட்டுவது அவசியமா கின்றது.
‘தேசியப் பிரக்ஞையைக் கல்லியாலும், தொழில் வழங்குவதன் மூலமும் உத்தரவாதம் செய்ய முடியாது போன, செய்யத் தவ றிய வரலாற்றின் தவிர்க்க முடியாத பலாபலன் இது என்று தம் கட்டுரையில் பேராசிரியர் குறிப்பிடுவதே சரியாகவும் (கல்வி, தொழில் தவிர்ந்த ஏனையவற்றைம்ம் இங்கு குறிப்பிட்டிருக்கலாம்) தாய்மெழி வழிக் கல்வியை இதற்காகக் குறை கூறுவது பொருத் தமற்றதாகவும் படுகிறது.
"தமிழ் நிலைப்பட்ட மார்க்ஸியம்" எனப் பேராசிரியரால் அடையாளங் காணப்படுகின்ற நிலைப்பாடானது, அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்தே, பேராதன லிஞ்ஞான- குறிப்பாகப் பொறி யியல்- மாணவரிடத்தும் மற்றும் கட்டுபெத்தை தொழில் துட் பக் கல்லூரி மாணவரிடத்தும் தன் முகிழ்ப்பைக் காட்டத் தொடங் கியிருந்தது. இவர்கள் யாவரும் ஆங்கில மொழி வழி தம் கல்குரு யைப் பெற்றவர்களாவர். ஆனல் அதே நேரத்தில் இவ*களின் சமகாலத்தவரான கலைத் துறையினர் மிகப் பலர்- தாய்மொழி வழிக் கல்வியாளர்- பேராசிரியரால் குறிக்கப்படுகின்ற "தேசியப் (?) பின்னணியில் மார்க்ஸியத்தை வரித்துக் கொண்டவர்களா கத் தம்மை இனங்காட்டிக் கொண்டிருந்தார்கள் என்பதும் இங்கே நினைவு கூரப்பட வேண்டும்.
அப்போதிருந்த பல்வேறு மயக்க நிலைகள் காரணமாக மேற் குறிப்பிட்ட ஆங்கில மொழிக் கல்வியயாளரின் அந்நிலைப்பாடு அவதானிக்கப்படாதிருந்த்தோடு, அவதானிக்கப்பட்ட வேளைகளில் புறக்கணிப்பிற்கும், அத்தோடு அதன் வீச்சைப் புரிந்து கொள்ள முடியாத பலவீனங் காரணமாக- விமர்சனங்களுக்குக்கூட ஆளாக நேர்ந்தது என்பதையும் இங்கே குறிப்பிடுதல் பொருந்தும். O
5

Page 5
தாய்ப்பறவை தவிக்கிறது
- அன்பு முகையதின்
தாய்ப்பறவை ஒன்று தவித்துத் துடிக்கிறது வேதனையில் அப்பறவை விம்மி அழுகிறது
அன்பைக் குழைத்தூட்டி அருகில் வைத்தென்றும் இன்ப மொழிபேசி இதயச் சிறைக்குள்ளே அனைத்து வளர்த்த அழகுக் குஞ்சுகளை கொஞ்சமும் ஈரமில்லா கொடியோர்கள் பிடித்துப்போய் கூடுகளில் பூட்டிவைத்து
கொடுமைமிகச் செய்வதனை எண்ணியா தாய்ப்பறவை ஏங்கி அழுகிறது?
தன்னுடைய குஞ்சுகளின் தலைவிதியை அது நினைத்தா கண்ணீர் பொசிய கதறி அழுகிறது?
கூட்டுக்குள் இருக்கும் குஞ்சுகளைப் பார்ப்பதற்கும் கொத்திவந்த இரையை கொண்டுபோய்க் கொடுப்பதற்கும் இயலாது தாய்ப்பறவை இடைவழியில் நிற்கிறது நெஞ்சில் சுமையோடு நின்றங்கே துடிக்கிறது.
வீதிகளில் செல்வோரிடம்
விநயமாய் மொழிகிறது நீதிக்காய் அப்பறவை நின்றங்கே தவிக்கிறது எல்லா இடமும் இருளாய்த் தெரிகிறது இருளுக்குள் தாய்ப்பறவை
இருந்து குமைகிறது. (e
 

கலாநிதி சபா. ஜெயராசா
பிரபல எழுத்தாளரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிரமுகர்களில் ஒருவரும். மல்லிகையில் ஆரம்ப காலம் தொட்டே எழுதி வருபவருமான திரு. சபா. ஜெயராசா கல்வியியலில் கால நிதிப் பட்டம் பெற்றுள்ளார்.
نمٹمضمٹعن۔تیسیمینانچہ:ٹینین- متنخع
'கலைத் திட்டத்தின் பரிணும வளர்ச்சி தொடர்பான ஆய்வு' ஆய்வுப் பொருளாக மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சி தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பெற்ற புனை கோள் அங்கீகரிக்கப்பட்டு இப்பட்டம் வழங்கப் பெற்றுள்ளது.
யாழ். பல்கலைக் கழகம் கல்வித் துறையில் முதலாவது வழங் கிய கலாநிதிப் பட்டம் இதுவே.
வெளிநாட்டில் நமது எழுத்தாளர்
பிரபல எழுத்தாளர் திரு மதி யோகா பாலச்சந்திரன் நைரோபியில் நடைபெறும் சர்வ தேச மகளிர் தசாப்ப மகாநாட் டில் இலங்கைப் பிரதிநிதியாக கலந்து கொள்கிருர். இதற்காக அவர் சமீபத்தில் கென்யா நாட் டுக்கு புறப்பட்டுச் சென்றுள்
"Ti"
இலங்கைக் குடும்பத் திட்டச் சங்கத்தின் உதவி பணிப்பாள ராகப் பணிபுரியும் திருமதி பாலச்சந்திரன், ஏற்கனவே அமெ ரிக்கா, டோக்கியோ, நேபாளம், தாய்லாந்து, பங்களாதேஷ் ஆகிய பல நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார். O
7

Page 6
12 வது உலக இளைஞர் விழா நல்லெண்ணத்தை மேலும் வளர்க்கும்
12-வது உலக இளைஞர், மாணவர் விழா ఖలిపి) 27 முதல் ஆகஸ்டு 3 வரை மாஸ்கோவில் நடைபெறும்.
விழாத் தயாரிப்பின் இறுதிக் கட்டத்தை விளக்கும் முறையில் ஜூலை 10 ல் மாஸ்கோவில் பத்திரிகையாளர் கூட்டம் நடைபெற் றது. சர்வதேசத் தயாரிப்புக் கமிட்டியின் நிரந்தரக் குழு வின் இணைச் செயலாளரும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருமான ஜீன் - கிளாட் கென்னடி இக்கூட்டத்தில் பேசுகையில், விழாத் தயாரிப்புக்கள் உலகளாவிய முறையில் நடைபெற்றுள்ளன என் ருர், பல்வேறு அரசியல், சித்தாந்த, மதக் கண்ணுேட்டங்களைக் கொண்ட சுமார் 3000 இளைஞர் ஸ்தாபனங்கள் இணைந்துள்ள 135 க்கும் அதிகமான தேசியத் தயாரிப்புக் கமிட்டிகள் நிறுவப் பெற்றுள்ளன. அவற்றுள் யுத்த - எதிர்ப்பு மற்றும் பிற இளைஞர் இயக்கங்களும், தேச விடுதலை, சுதந்திரம், ஜனநாயகம், சமுதாய முன்னேற்றம் இவற்றுக்காகப் போராடும் நாடுகளுடன் ஒருமைப் பாடு காட்டும் கமிட்டிகளும் உள்ளன.
விழா நிகழ்ச்சிகள் பற்றி ஜீன் - கிளாட் கென்னடி பேசுகை யில், இளைஞர் பற்றிய உலகளாவிய பல பிரச்னைகள் இவ்விழா விவ் விவாதிக்கப்படும் என்ருர், சமாதானம், பதற்றத்தணிவு, படைக்குறைப்பு, தேச சுதந்திரம், புதிய சர்வதேசம் பொருளா தார அமைப்பு, இளைஞர்களின் உரிமைகளைப் பாதுகாத்து விரிவு படுத்துதல், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு இவற்றுக்கான பணி யின் பல்வேறு அம்சங்கள் குறித்துப் பிரதிநிதிகளின் மனந்திறந்த விவாதங்கள் பரந்த அளவில் நடைபெறும்.
போர் அபாயத்திற்கு எதிராகவும், நாடுகளிடையே சமாதா னம் மற்றும் நட்புறவுக்காகவும் மேலும் பணியாற்றுதல், தொடர் புகளை விரிவுபடுத்துதல், இவற்றுக்கான பரந்த வாய்ப்புக்களை மாஸ்கோ இளைஞர் விழா அளிக்கிறது. O
மாஸ்கோ டாக்சி டிரைவர்கள், தலைசிறந்த ஊழியர்கள் என உலகப் புகழ் பெற்றவர்கள். எனினும் அவர்கள்கூட 2 வது உலக இளைஞர் விழாவின் 300 கேந்திரங்களுக்குச் செல்வதற்காக குறுக் குப் பாதையை நன்கு அறிந்திருப்பர் என்று சொல்ல முடியாது.
எனவே உலக இளைஞர் விழாவுக்காகப் பணியாற்றும் 50ரி டாக்சி டிரைவர்களுக்கும், அடிப்படை மொழி வகுப்புக்கள் நடத் தப்படுகின்றன. நான்கு முக்கிய மொழிகளில் இன்றியமையாத சொற்ருெடர்களைப் புரிந்து கொள்ளவும் பேசவும் அவர்கள் பழகி வருகின்றனர். பல்வேறு நாடுகளின் கலாசாரங்கள், பழக்க வழக் கங்கள், மரபுகள் பற்றிய விரிவுரைகளும் நடத்தப்படுகின்றனg *
8

அவலே நினைத்துக் கொண்டு
தம்பிஐயா கலாமணி
திரு. க இரத்தினம், அரியாலேயூர், வே. ஐயாத்துரை போன் முேர் தமது பட்டறையில் வளர்ந்தவர்கள் என்று கட்டுரையாசிரி பர் எஸ். தம்பிஐயன் கூறுகிருர். அவர்கள் இவருடன் சேர்ந்து இரண்டைாரு நாடகங்கவில் நடித்தார்களே ஒழிய இவருடைய பட்டறையைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்றும், திரு. இரத்தினம் தமது வளர்ச்சி முழுவதற்கும் வி.வி. வைரமுத்துவே காரண மென்று நன்றிப் பெருக்குடன் கூறிக் கொள்கிருர் என்றும், திரு. அரியாலேயூர் வே. ஐயாத்துரை, ஆரியகுளம் ஆறுமுகத்திடமும், கலட்டி கணபதிப்பிள்க்ள அண்ணுவியாரிடமும் வேறு சிலரிடத்தி லும் நாடகத்தைப் பயின்றதாகவும் கூறுகிருர் என்றும் காரை செ. சுந்தரம்பிள்ளை கூறியவற்றிலுள்ள உண்மைகளை எடுத் து நோ வோம், முதலில் பட்டறை என்பது வேர்க்சொப் எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் என்பதையும், அதன் அர்த்தம் என்ன என்பதையும் நாடகவியல்ாய்வாளரான செ. சு. அவர்களுக்கு நான் கூ விளங்கவைக்க வேண்டிவதில்லை. வே. ஐயாத்துரை, க" இரத்தினம் ஆகியோருக்கும் எஸ். த. வுக்கும் உள்ள உறவு முறையைக் கூட செ. க. அறியமாட்டார். வே. ஐயாத்துரை, க், இரத்தினம் ஆகியோ ர் அல்வாயில் ஒரு வருடமாகத் தங்கி யிருந்து, கவிஞர் முe செ. பின் அனுசரனயுடன் எஸ். த. தயா ரித்துப் பழக்கிக் கொண்டிருந்த 'சதிஅகல்யா" எனும் நாடகத்தில் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் சிறுவயதிலே வேறு சிறிய பாத்தி ரங்களில் நடித்திருந்தாலும் கூட, இவர்களை நாடக உலகில் பிர பலியம் பெறச் செய்தது "விதி அகல்யா" எனும் இந்நாடகம்தான். அளகசிங்கம், திரவியம் ஆகியோர் மூன், பின் அகலிகையாகவும், பாலசிங்கம், சபாரத்தினம் முன், பின் இந்திரளுகவும், கவிஞர் ஐயாத்துரை கெளதமராகவும், சிவலிங்கம், சோமு முன், பின் நாரவராகவும் நடித்த இந்நாடகத்தில் அகலிகையின் தோழியாகவே இரத்தினம் நடித்தார். எ னினும் இப்பாத்திரத்தினூடாகவே இரத்தினம் எல்லோரினதும் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற் நக் கொண்டார். இந்நாடகம் திருகோணமலே கினேசன் தியோட் Lர் உட்பட பல மேடைகளைக் கண்டது. அதன் பின் சத்தியவான் சாவித்திரியில் முன் சாவித்திரியாக, ஆரிச்சந்திராவில் முன் சந்திர மதிய , சாரங்கதாராவில் சித்திராங்க யாக கிருக்கார ரசமுள்ள ாத்திரங்களையே ஏற்று இரத்தினம் நடிக்கத் தொடங்கிஞர். இந் நாடகங்களில் எஸ். த. பெரும்பாலும் சோகரசம் பொருந்திய பின் பாத்திரக்கண் ஏற்று நடித்துக் கொண்டிருந்தார்.
9

Page 7
எஸ். த. வுடன், ஐயாத்துரை, இரத்தினம் என்பவர்கள் கொண்டிருத்த நாடகத் தொடர்புக் காலம் இருபது வருடங்களுக் கும் மேற்பட்டது. எஸ். த. உடனும் அண்ணுசாமி ஆசிரியருட னும் ஒன்ருக நாடகமாடியதஞலேயே, சிறுபிள்ளைகளாக இருந்த தாமும் சமயோசிதமாகப் பேசப் பயிற்றுவிக்கப்பட்டார்கள் என ஐயாத்துரையும், இரத்தினமும் இன்றும் தயங்காமல் கூறிவருகிள் றனர். எஸ். த வைப் பார்த்துப் பயின்று கொண்ட சோகரசம் நான் பிற்பட்ட காலத்தில் வி. வி. வைரமுத்துவுடன் இணைந்து இரத்தினம் நடித்த போதும் வெளியாகியது என இரத்தினம் பற்றி ஐயாத்துரை குறிப்பிடுவார்.
காரை செ. சு: மே மாதக் கட்டுரையில் குறிப்பிடுவதுபோல கவிஞர் வே. ஐயாத்துரை, ஆரியகுளம் ஆறுமுகத்திடம் நாடகம் பயின்றவரல்லர். தாம் பழக்கிக் கொண்டிருந்த கோவலன் - கண் ணகி எனும் ஒரே ஒரு நாடகத்தில் ஏற்கனவே பிரபல்யமடைந் திருந்த ஐயாத்துரையையும், இரத்தினத்தையும் சேர்த்து நடிக்கச் செய்தவர்தான் கலட்டி கணபதியே ஒழிய, அவர் தமக்கு அண் ணுவி இல்லை எனவும் ஐயாத்துரை அவர்களே என்னிடம் கறி யுள்ளார். அக்காலத்தில் ஆரியகுளம் ஆறுமுகம் அவர்கள் யாழ்ப் பாணத்தின் பல பாகங்களிலும் சிறந்து விளங்கிய கலைஞர் க ளே ஒன்றிணைத்து நாடகங்களை மேடையேற்றி வந்தவர் என்பது குறிப் பிடத்தக்கது. நாடக நடிகர்களுக்கு அவர்கள் வகிக்க வேண்டிய பாத்திரங்கள் குறித்த அறிவிப்பு நோட்டீசிலேயே அச்சடித்து வழங் கப்படும். சிலவேளைகளில் நாடக அரங்கிற்குள் நுழையும்போதும் இவ்வறிவிப்பு நிகழ்வதுண்டு. வெவ்வேறிடத்துக் கலை ஞர் கள் மேடையிலேயே ஒன்று கூடி ஒத்திகை இன்றி நடிப்பார்கள். இது அக்காலத்து ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட ஒன்று. ஒரு வரையொருவர் விஞ்சக்கூடிய கலைஞர்கள் தமது திறமையை எல் லாம் வெளிப்படுத்தி, நாடகப் பண்புக்கு இசைவாக ஒன்றுகூடி நடிப்பதென்றல், அது எவ்வளவு தூரம் வியப்பிற்குரிய ஒன்ரும் இருந்திருக்க வேண்டும். இதனையே எஸ். த. தனது கடிதத்தில் எவ்வித முன் ஆயத்தங்களுமின்றியே திடீரெனவும் நாடகங்களே மேடையேற்றினேம்" எனக் குறிப்பிட்டார். இதன் தாற்பரியம் விளங்காத செ. சு. தமது மே மாதக் கட்டுரையில். எஸ். த.வில் குறை காணும் நோக்கமாக, தமிழர்களைப் பொறுத்தலரையில் எந்தக் கலைக்கும் நல்ல பயிற்சி வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறர்கள். ஆனல் நாடகக் கலைக்கு மட்டும் இது தேவை யில்லே என எண்ணுகிமூர்கள். அதனுல்தான் நீ கதையைச் சொல்லு நான் நடித்துக் காட்டுகிறேள் என்று பொறுப்பற்றுச் சிலர் கூறு கின்ருர்கள். இதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். எவ்வித முன் ஆயத்தமுமின்றி நாடகங்களைச் சிலர் நடிக்க முயன்றதால்தான் தமிழ் நாடகக் கலே தேக்க நிலையை அடைந்ததேச தெரியவில்லை" என தமிழ் நாடகக் கலையின் தேக்கம் பற்றிய பற்றிய ஒரு கண்டு பிடிப்பையும் கூறுகிருர்,
இக் கண்டுபிடிப்பை அறிவித்திருக்கும் செ. சு. முள் ஆயத்த மின்றிக் கலைஞர்கள் பங்கு கொண்டமையால் ஏற்பட்ட உண்மை யான விளைவுகளை ஆராய முன் வரவேண்டும். திறமையான பல கலைஞர்களை எவ்வித மூன் ஆயத்தமுமின்றி ஒரே மே  ைட யில் தோன்றச் செய்ததன் மூலம் அக்கல்ஞர்களிடையே ஒரு போட்டி
0.

ம்னப்பான்மையை உருவாக்கி, அவர்தம் திறமையை எல்லாம் வெளிப்படச் செய்து நுகர்ந்து கொண்டிருந்தவர்களே அக்காலகட்ட ரசிகர்கள். ரசிகர்களின் இப்போக்கிஞல், ஒவ்வொரு நாடகத்திலும் கில நிெப்பிட்ட பாத்திரங்களுக்குத் தோன்றுபவர்கள் அபார திறமை வாய்ற்தவர்களாக இருக்க வேண்டியது அவசியமாயிற்று. ஏனெனில் அத்தகைய பாத்திரங்கனே நாடகத்தை த கர்த் திச் செல்ல வேண்டியவகையில் அந் நாடகங்களின் கதையம்சமீ இருந்து வந்தது. உதாரணமாக, கணவன் உயிரை மீட்டுத் கருமாறு எம தர்மனுடள் வாதாடும் சாவித்திரி, தனது வாதத்தைப் பலமுள்ள தாக முன்வைக்க வேண்டியிருந்தது; பாண்டியனிடம் வாதாடும் கண்ணகி நீதிக்காகக் சொற்போர் புரிய வேண்டியிருந்தது. எம தர்மன் ரைன் கொடுத்தாலன்றி அல்லது "அறநெறி பிழைத்த யானே கன்வன்" என்று பண்ேடியன் உயிரை விடுத்தாலன்றி இத் தாடகங்களைத் தொடர முடியாதென்பதை தாம் அனைவருமே நன்கறிவோம்.
இவ்வாருண பாத்திரங்களிலேயே எஸ். த. பெரும்பாலும் நடித் துக் கொண்டிருந்தம்ைபால், எமதர்மஞக, பாண்டியனுக இன்னும் வேறு பாத்திரங்களாக நீடித்தவர்கள் முன்னரேயே தயாரித்துக் கொண்டுவரும் கேள்விக் கணைகளுக்கு விடையிறுத்து நாடகங்களைக் கொண்டு நடத்த வேண்டிய பொறுப்புக்காளாகி இருந்தார். எஸ். த. வின் திறமை மீதும், வளர்ச்சி மீதும் பொருமையுற்றிருந்த சிலர் எஸ். த* வை மடக்க வேண்டும் என்று தூபமும் இட்டுக் கொண்டிருந்தார்.
ஒருமுறை யாழ். சென்ற் பற்றிக்ள் கல்லூரியிலே முன்னேநாள் செனட்டர் நல்லையா தலைமையில் சத்தியவான் - சான்த்திரி நாட கம் வாசிகசாலை நிதிக்காக நடாத்தப்பெற்றது. சத்தியவான்அண்ணுசாமி, சாவித்திரி - தம்பிஐயா, எமதர்மன் - அச்சுவேலி மார்க்கண்டு. பல தர்க்கங்களின் பின்பும் தள்னெப் பின் தொடரும் சாவித்திரியை நோக்கி, "என்னைப் பின் தொடருவதற்கு உன்னைப் போன்ற புத்தியில்லாத பெண்தான் எத்தனிப்பாள். அதனல் தானே பேதம்ை என்பது மாதர்களிகலம் என்று கூறியிருக்கிருரி கள்" என்று எமதர்மன் கூறி முடிக்குமுன், சாவித்திரியாக நடித்த எஸ். த. "சுவாமி, பேதமை என்பது மாதர்க்கணிகலம் என்ற பொன்மொழியை கலையரசி ஒனவை மூதாட்டி அருவியது. பெண் ணுளவள் வீட்டிலிருந்து குடும்ப காரியங்களைக் குறைவின்றிச் சரி வரப் பர்ர்ந்து வருகிருள். ஆடவரோ வீட்டை விட்டுப் புறத்தே சென்று பலவிதக் காரியங்களிலும் ஈடுபட்டு விகாரப்பட்ட பன தோடு வீட்டிற்கு மீழுகிருர் முறை தவறி நடக்சவும் முளைகின் ரூர். அந்நேரத்தில் பெண்ணுளவன் கனவளின் விபரீதப் போக்கை அறிந்தும் அறியாதவள் போல நடந்து யாதொரு கலவரமுமின்றி நாயகனைத் தேற்றிக் காலங்களிக்க வேண்டும் என்பதுதான் அப் பொன்மொழியின் உண்மைக் கருத்து. அதைவிடுத்த நீங்கள் கூறு வதுபோல பெண்களெல்லாம் புத்தியில்லாதவர்களாளுல் சீதை, நளாயினி, அனுசயை போன்ற பெண்களெல்லாம் உலகில் பிரகா சித்திருச்க முடியாதே" என்று கூறவும், சிசிப்பொலியோடு கரகோ ஷமும், பார்வையாளரின் பல கோணங்களிலிருந்தும் பரவியது. LTTT TTTJTTLTLLLLLLL LLLLLL STLTLT TLCLL S SL LLTELETTTLLLLLTLT TLY

Page 8
5ர்ா" என்று கூறவும் செய்தார். செனட்டர் நல்ஃபாவும் றும் ரசிகர்களும் மிகவும் பாராட்டிய நாடகமாக இது அமைந்தது
அட்டுரையாசிரியர் நிரு. எண். தம்பிஐயா தம்மிடம் வைரமுத்து சிறு பாத்திரம் தகும்படி கேட்டதாகவும் தாம் அவ்வாறு கொடுத் முதல் முதலில் வைரமுத்துவை மேடையேற வைத்ததாகவும் . பதில் எள்ளளவும் உண்மையில்லே. வைரமுத்து சிறு சிறு பாத்திாய் ளிேல் பல தடவைான் மேடையேறி அனுபவம் பெற்றிருந்த அா கட்டத்தில்தான் திரு. தம்பிஐயா கூறிய மிதிதெனு - சத்தி வில் தடித்தார் என்று அறிக் கொள்ளும் செ. சு. வின் ஆரம்பகா வானுெலிப் பேட்டியைக் கேட்டிருக்க மாட்ட ாரென நிரேக்கி0ாங் ஏனெனில் அப்ப்ேட்டி வெளிவந்த காலம் செ. சு, வின் ளெ நாடக வரலாற்ருய்வுக்குப் பல வருடங்கள் முற்பட்டது. அப்போ டியில் வைரமுத்துவே தான் முதல் முதலில் மதிவத ஞ - சத்திய சீலனில் ஆசிரியரான ஒரு சிறு பாத்திரம் ஏற்று நீடித்திருப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு பேட்டியில் கூறியிருப்பதை வைரமு இன்று மறந்திருக்கவும் கூடும். ஏனெனில் அல்வாயில் தொஃ காட்சியில் இடம் ப்ெற்ற பேட்டியில் வானுெவிப் பேட்டிக்கு மா சுவே வைரமுத்து கருத்துக்களேத் தெரிவித்திருத்தார், வடரோட் என்ற ஒரு பிரதேசத்தில்தான் :ாம் நாடகக் கலேமைக் சுற்று கொண்டார் என்பதையோ, ஒது . டேறுவது போல "பட்டத் ரீட் டிச் சிறந்த நடிப்புலக மாணிக்கமாக ஆக்கியவர் வளர்ப்புத் தந்த யாகிய திரு. சு. முருகேசு ஆசிரியர்தான் என்பதையோ இப்போ' டியில் ஒரு சிறிதும் குறிப்பிட்டர்ரல்லர். வைரமுத்துவின் இ செய்ன்கடை வடமராட்சியிலுள்ள பவர் கண்டித்திருத்ததை' குறிப்பிடத்தக்கது. ஆனல் வைரமுத்துவின் இம் மாறுபாடாபா கருத்துக்களுக்குப் பின்னணியில் இருந்தோர். அப்பேட்டிக்கோ அவரை நெறிப்படுத்தியிருந்தோர எனவும் பின்பு பலர் பேெ கொண்டார். நந்தனூர் நாடகத்தில் மிகவும் 亞孟暫LLDT平 而** மனியின் நடிப் விளங்குவதற்கான உண்பைக் காரணத்தை கூடத் தெரிவிப்பதற்கு இடமளிக்காத வரையிலேயே இப்பே' அமைந்திருந்தமையும் விசனத்துக்குரியதே. இநீ தெறியாளர் கரு கும் விவரமுத்துவுக்கம் இதற்கான உண்மைக் காரவிந்தைக்க "சாதி அமைப்புகளுக்கு எதிராக நந்தனுர் போன்ற சுத்துக்க வே புரிந்து போன்றவர்ாடு ஆடிக்கிாட்டும் போது நான் துவ 3. ਲ !"னே வடிவிம் பெற்று மனித உள்ளங்கள் உலுக் எடுக்கின்றன" என்று இவக்கிய கர்த்தாவான டானியல் போன் வர்கள்தான் உஒனர்த்து வேண்டியிருக்கிறது.
வைரமுத்து சிறு சிறு பாத்திரங்களில் பல த ட அ  ைநடி தோன்றி அனுபவம் பெற்றிருந்த காலத்தில்தான் மதிவதன. சிக்கியசீலனில் நீடித்தாரென்னின், மதிக தனுவுக்கும் - ஆத்திய ஒதுக்கும் ஆவர்தம் தோழர்களுக்கும் பாடம் புகட்டும் ஆரிேயரான தோன்றும் ஒரு சில காட்சியில் மட்டும் ஒரு பா ட் டு ம் பாபு இரு துண்டு வசனமும் பேசி நடிக்க வேண்டிய அவசியம் என் எம் !-டிருக்கவேண்டும்; முக்கியமான ஒரு பாத்திரத்திலே ய நடி திருக்கலாமே. Máis for "FT AF I 83வரமூத்துவிங் ஆன்சன யப் பூர்த்தி செய்வதற்காக Tாள். த. வில்ை புகுத்தப்பட்ட ஒன்று என்பை மறுக்கும் செ. சு. இத் நாடகத்தில் பின் சத்தியசீலனுக பிரதான
ாத்திரத்தில் எஸ்த நடித்திருந்தார் என்பதைக்கூட மறு

ள்வரக் கூடும் ஆணுல் தமது மாணவண் தனது அனுமதியின்நி ாடகம் பழக்க ஏற்படுத்திக் கொண்டமைக்காக முருசேக ஆசிரிய டன் பிளாங்கிக் கொண்டாலும் பின்பு தமது மாணவனும் பங்கு YA.” அந் நாடகத்தின் பெற்றிக்காகப் பல வழிகளிலும் கவி ா மு. செ. அதுசரனயாக இருந்தமையையோ, அந்நாடகத்தில் த. வின் நடிப்பின் சிற'ஒல் விளம்பர நோட்டிஸ்களில் "இலங்க்ை ராதா" என அடைமொழி கொடுத்து எஸ். த. பெயரை விளம்பரப்படுத்தியிருந்தேைனாபோ, 'திரு. முருகே சிரியர் ஒப்புக் கொன்ராவே செய்வார்.
எஸ். த. வின் 'இராஜபாட்டுக்குரிய தோற்றமின்மையை' குறை ாகக் காணும் செ. சு. "இராஜபார்ட்" பாட்டும்தான் ஒருவரின் El திறனேக் காட்டவள்வது என நிரேக்கிருர் போலும், ாக நாடகங்களின் வெற்றிக்கு ஸ்திரிபார்ட்டின் நடிப்புத் திறன் ாள் காரணமாக இருந்ததென்பதை ரசிகர்கள் அறிவார்கள். அக் வத்தில் மேடையேற்றப்பட்ட நாடகங்களுட் பல துன்பியல்
டகங்களாக அமைந்திருந்தமையால் பிற்பகுதியே ரசம் மிக்கதாக ႔နှီ’’ சோகரசம் பொருந்திய இக்காட்சிகளிற் தோன்றி ாகத்தை வெளிப்படுத்தக் கூடிய திறமை அநேகருக்கு இருக்க வே. இதனூலேயே எஸ். த. பின் ஸ்திரிபார்ட்டாக வேஷமேற்க பண்டியிருந்தது. தமது ஆரம்பகாலம் கொட்டு பல ருடங்க ாாக எஸ். த. வுடன் நாடகமாடி வந்த வி. வி. வைரமுத்து வசந்த ா சபாவைத் தோற்றுவித்து நடித்து வந்தபோது, அவரைப் பல்யமடைச் செய்தமைக்கு ஸ்திரிபார்ட்டாக நடித்த க. இரத் மும் முக்கிய காரணியாக இருந்து வந்தார் என்பதை செ. து. ப்புக்கொள்ள வேண்டும்.
எஸ். த . வீன் கடிதத்தின் உள்ளார்ந்தத்தை விளங்கிக் கொள் ாது மே மாதி இதழில் கட்டுரை எழுதியுள்ள செ. சு. வை ாவி, த. வின் கடிதத்தை மீண்டும் ஒருமு ைபடிக்குமாறு கேட்டுக் காள்வதே சாலப் பொருத்தமானது எனக் கருத வேண்டியுள்ளது. னெனில் எஸ். த. வின் கருத்து என்பதற்காக "தேவரை பாரிச் ாத்தினரின் வளர்ச்சியில் சில மைல் கற்கள்தான் இசை நாட ாந்துறைக்கு இவர்கள் ஆற்றிய பங்களிப்பு" என்பதை மறுத்துக் ாறும் செ. சு. பின்போரிடத்தில் அதே கருத்தையே தனது கருத் ாகவும் கூறிக் கொள்கிருர், வடமராட்சியில் உரிமை மறுக்கப் பட்ட மக்கள் மத்தியில் ஏற்பட்ட இசை நாடக வளர்ச்சிக்கு ாஸ், த. இரண்டு காரணங்களே வலிந்து கூறியிருப்பதாகக் கூறும் செ. சு. "பாரம்பரியம்" என்ற சொல்லின் அர்த்தத்தையே பறத் வராய் சைவப் பாரம்பரியத்தை இந்துப் பாரம்பரியம் என்று க் குழப்புகிருர், தேவரையாணிச் சமூகத்தையும் சைவப் பாரம் பரியத்தையும் எள். த. பயன்படுத்தியிருந்த சத்தர்ப்பங்கஃா, மலோட்டமாக நோக்கிய தகுல்தான் பேராசிரியர் கா. சிவத்தம்பி ாறும் "தேவரையாளிச் சமூகம்" எனும் பாத்த பொருளயும் செ க. வே உணர முடியாதனார் ஆகிருர், சாதிக் கொடுமைகன் ாண்டவமாடிய அக்கால கட்டத்தில் ஆஸ்வாப், வதிரி, கொற்ரு பத்தை என்னும் ாேர்கள் சந்திக்கும் மத்திய ஸ்தானத்தில் ஒரு ாவப் பாடசாவேயை அமைத்து, அதனூடாகக் கல்வியில் மட்டு மன்றி ஏரேய துறைகளிலும் வளர்ச்சியுற்றவர்கள்தான் தேவரை பாளி சமூகத்தினர். இசை நாடக வளர்ச்சியில் இச் சமூகத்தினரின்

Page 9
பங்கை மறுத்த கையோடு உடனடியாக அடுத்த பத் தி யில், "Casal 6pruires a வித்தியாசாகயின் தோற்றத்தின் பின்னர் இசை நாடக வளர்ச்சி மேலும் இம்மக்கள் மத்தியில் அதிகரித்த தெனலாம். இதற்கு முக்கிய காரண கர்த்த அடைந்தவர்
எதுவுமே அறியமாட்ட என்பது போல் முதிச் செல்லும் செ. க., தம்து மாமனரான முருகேசு ஆசிரியரின் பங்களிப்பை மட்டும் முதன்மைப் படுத் முயல்வதோடு. அல்வாயூர்க் கவிஞர்
கனின் பங்கையும் ஒரு சிறிதும் குறிப்பிடாது ஏனைய வடமராட்சிக் கலைஞர்களைக் கோஷ்டி சேர்க்க முனைவதில் உன்ன குட்சமம், எஸ். த. வை இருட்டடிப்புச் செய்வதற்கும் மேலாக, விஞர் மு. செ. யை இருட்டடிப்புச் செய்யும் முயற்சி என்றே கொள்ள வேண்டியுள்ளது
கவிஞர் மு. செ. வழிவந்த கலேஞர்களுள் மறக்கப்பட (plglt Un75 கலைஞர்களுள் ஒருவர் திரு. வி. பாலசிங்கம்அவர்கள். எஸ் த. வின் மைத்துனரான இவர் அக்காலத்தில் நடித்தும் கொண்டிருந்த நாட கங்களின் எண்ணிக் குறைவெனினும், அவை பல ம்ேடெக்ளைக் கண்டு சக்கைப்போடு பேர்ட்டன. இவற்றுள் மூக்கியமானது பக்ததுருவன். சமூக GFGurr - yr Aias ஆதரவில், யாழ். நகர மண்ட பத்தில் ஐந்து கிராமங்களைச் சேர்ந்தவர்களின் நாடகங்கள் மேடை யேறியபோது, விேஞர் மு. செ. யின் மேற்பார்ளையில் எஸ். த. விளுல் தயாரிக்கப்பட்டு மேடையேறியது இது. இதில் துருவளுக வி. பாலசிங்க்மும், சுரீதியாக சி. கத்தவனமும், சுருதியாக எண்; கிருஷ்ணபிள்ளையும், உத்தமஞக மு. கனகசிங்கமும், ஆத்தான பாத ணுக எஸ். தம்பிஐயாவும், நாரதராக அல்வாப் சவல்யின் மகள் தருமவதியும் 4த்திருந்தனர். இது எல்லோருடைய ஏகோபித்த பராட்சிதல்களையும்பெத்து. அண்மையிற்கூட திரு. கே. டானி பல் என்னுடன் க்தைத் கொண்டிருந்தப்ோது, இத்நரடிகத்தில் வி.பாலசிங்கத்தின் நடிப்புப் பற்றி நின்வு கூர்ந்தார். யாழ. நகர மண்டபத்தில் மேடையேறிய பின் வெவ்வேறிடங்களிலும் பக்த துகுன் மேடையேறியது நாரதராக தருமவதியும், துருவணுக பாலசிங்கமும் பாடிப் பாடல்களைக் கேட்கவென்றே ஒரு முறைக்கு மேலாக இதனைப் 47ர்வையிட்டோரும் உண்டு. அம்பனுக்கடவை யில் பக்த்துருவன் மேடையேறியபோது, ரசிகர் ஒருவா மேடை யிற் தோன்றி, "நான் தற்த காசுக்கு துருவனின் பாட்டு ஒனறு இதும்" என்று கூறிய போது ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தமைமை இன்றும் மளுேகரா நாடகமன்றத்தின் ஹார்மோ னிய வித்துவானகிய கிரு. மு. பொன்ளையா நிகிS சுவர்.
(தொடரும்
4.

கலை இலக்கியங்களும்
நேர்ச் சிந்தனை ஒழுங்குபடுத்தலும்
& Drt- ogu Jiraft
பாதை தவறிய பகற் பொழுதின் குருவிக்கு பனிமலைக் கோபுரத்துக் கற்பனை!
கலை இலக்கியங்கள் சிந்தன் ஒழுங்கு படுத்தும் பணிக்குரிய சாதனங்கள் அனைத்து மனிதரதும் சிந்தனைச் செயல்முறை ஒரே வகையாகவே இயங்குகின்றது என்பதை அண்மைக்கால உளவியல் வலியுறுத்துகின்றது. மனிதரது உணவு சமிபாட்டுத் தொகுதிக் குரிய உறுப்புகள் அனைத்து மனிதருக்கும் ஒரே பண்புடைம்ைபில் இயங்குகின்றன. குருதிச் சுற்ருேட்டம் எல்லா மனிதருக்கும் ஒரே வகையான செயல் முறையுடன் இயங்குகின்றது. அவ்வாறே கிர் திக்கும் செயல் முறையும் அவாத்து மனிதருக்கும் ஒரே அமைப்பு டள் தொழிற்படுதிேன்றது.
சமிபாட்டுத் தொழில் எல்லா மனிதருக்கும் ஒரே பண்புடன் இயங்குவதாயினும், சூழல் வேறுபாடும், உணவு வேறுபாடும், அதள் பெறுபேறுகளேத் தாக்கும். அவ்வாறே சிந்தனை முறைமை அனைவர்க்கும் ஒரே வகையானதாயிருப்பினும், சமூக இருக்கை நில் சிற்தனைப் பெறுபேறுகளையும், உணர்வுகளையும் வாதிக்கும்.
சிந்தாயின் செயற்பாடுகளைப் பொறுத்தவரை மனிதரிலே ஏற்றத் தாழ்வுகள் இல்லை. அனேத்து மக்களும் சமத்துவமானவர் கள். இந்த அடித்தளத்திவிருத்துதான் கல்வியும் அறிவும் அனைவர் கும் பொதுவானவை என்று விளக்கப் படுகின்றது. எந்த அறிவி யலையும் எந்த மனிதருக்கும் எந்த வயதிலும் கற்பிக்க முடியும், இவ்வாருன சமத்துவம் வர்க்க நிலைகளாலும், "சுரண்டல் வழி முறைகளாலும் தாக்கியும், தொருக்கியும் வீழ்த்தியடிக்கப்படுகின்றது"
சூழலைப் பகுத்தாராய்தல், பலவகையான செயற்பாடுகளினதும் அடிப்படை விதிகளைக் கண்டறிதல், பரந்து விரிந்த சிந்தனைத் தொகுதிகளைக் கையடக்கமான சூத்திரங்களுக்குள்ளே கொண்டு வருதல் போன்ற செயற்பாடுகள் சிந்தனை முறைமையிலே விக்ாத்

Page 10
திறன்களேக் கொண்டு வருகின்றன. மனித வரலாற்றின் நீண்ட நெடிய சிந்தனேப் பாரம்பரியம் இவ்வகையான செயற்பாடுகள் ாக்குவித்து வந்துள்ளது.
ந்ெதது ஒழுங்குபடுத்துதலில் விஞ்ஞாளிகள் ஒருவழியிலும். க3ல இலக்கிய ஆக்கங்கள் நர்சரங்கள் வேருெரு வழியிலும் அபிவிருத்தியை ஏற்படுத்தி வந்துள்ளன. சமூகச் சிந்தனே ஒழுங்கு படுத்துதல் வரலாற்றில் மார்க்லியம் மருத்தான மாறுதங்கள் தற் படுத்தியமை கருத்திற் கொள்ளுத் தக்காது நியதிகளே விளக்கும் சிந்தன ஒழுங்குபடுத்தலோடு நின்றுவிடாது நியதிகளே மாற்றிய மைக்கும் முறைமை மார்க்கியம் முன்வைத்தது.
ார்துவியம் சிந்தளே ஒழுங்குபடுத்துதவிவே மேற்கொண்ட அடித்தனம் கலே இலிக்கிய விமர்சன் நெறிகளிலே தான்றிச் சுவறத் தொடங்கியது. இவற்றின் ரெயிலே பார்க்ளியம் தழுவிய இந்தரே முறைம்ை, மார்க்கிேய விரோதமாள் முறைம்ை சான்ற இருமைப்ப்ாடான இனேய முடியரசு சமாந்தரங்கள் வளர்ச்சி ப்ெற்றன. இவற்றை முறையே நேர்ச் சிந்தனேகள் எதிர்ச் சிந்த னேக்ள் என்று வேறு வார்த்தைகளிகுலும் குறிப்பிட முடியும்
இலங்கையின் கல் இலக்கிய வளர்ச்சிக்குரிய தேர்ச் சிந்தனே ாள் சுதந்திரத்துக்குப் பின்னர் சமூக அடுக்கமைப்பின் அடி மட்டங் ாளில் "வாழ்ந்தோர் எழுதத் தொடங்கியமையிலிருந்து வேகம் பெறலாயிற்று சமூக ஒடுக்குமுறைகளால் வஞ்சிக்கப்பட்டவர்கள் கவி இலக்கிய பார்த்தாக்களா வளர்ந்தவேளே நேர்ச் சிந்தங்கள் துலக்கமுறத் தொடங்கின்
எதிர்ச் சிந்தனேகள் தமூக அடுக்கமைப்பின் வாய்ப்பு நிவேகளேப் பெற்ருேராம் கலே இல்க்கிய விமர்சன் முறைமைகளில் முன்வைக் கப்பட்டன. எதிர்ச் சிந்தனேகள் தமது ம்ாயத் தோற்றங்களே நேர்ச் சித்தனே வடிவிலமைப்பது ற்குரிய பல்வேறு உபாயங்களே முன் விவத்து விந்துள்ளன. உண்மை சத்தியம் தேடல் உள்ளுணர்வு, நித்தியம் போன்ற ஒதுக் கருக்கள் வலிந்திழுக்கப் பெற்றன. நிறுவன ஒழுங்கற்ற அதிதீவிர உதிரித் தளங்கள் எதிர்ச் சிந்தனே
ங்ே கானப் பெற்றின்
தேர்ச் சிந்தனேயாளர் தமது வாழ் நி இல் அனுபவங்களிலே இளர்ந்த சாதீயத்தைக் க3ல் இலக்கியங்களின் LIGT ETT LE LEFT GFDL வே: 'அவை சிந்தனே ஒழுங்குபடுத்தவ நேர்க்சுதியிலே விரைவு படுத்தின. சாதிய தி'க்கத்திவிருந்து வர்க்க முரண்பாடுகள் வரையிலான நீண்ட வீச்சினோத் தழுவிக் இவயார்கங்கள் படிமலர்ச்சி கொண்ட்மைன்ய இலங்கையின் வே இலக்கியப் பாரம்பரியம்
ாஒத்துக் காட்டுகின்றது.
பாடியம், டொமினிக் ஜீவா முருகையன் ஆஸ்தியர், தெணியான் ாேவிங்கன், நீர்வைப் பொன்ளேயன் இளங்கீரன். ரகுநாதன், பெனடிக்ற் பாவின் யோகநாதன்,சாந்தன் புதுவ இரத்தினதுரை சிங்கியூர் செல்வராசன் கனகராசன், ராஜ பூரீகாந்தன் நிக்குவல்லே as Le Teil, y ffil நுஃமான் சேரன், வினவிருரு, மேம்ன்சுவி (இது முழுமையான பட்டியவன்று)
直f
 

2ழக்கTரித்து சாதியத்திலிருந்து வருக்க ஒடுக்குமுறை
உள்ளடக்க வீச்சு தெளிவாச்ப் புலப்படுகின்றது. இஐஇஇஇத்துக்கூறப்படத்தக்க எழுத்தாக்க ஒப்புவமை இந்தியத் தமிழகத்திலே காண முடியும் ரகுநாதன், ஜெய தன் நீல பத்மநாபன், வள்ளனநிறுவன், பொன்னின் முத்திரம், நாஞ்சில் தாட்ங், ராஜம் கிருஷ்ணன் போன்ற த்தாளர்கள், சாதியத்திவிருந்து வர்க்க ஒடுக்குமுறை வரையி உள்ளடக்கப் பொலிவுடன் ஆக்க இலக்கியங்குள் போவது ரிச் சித்தனே ஒழுங்குபடுத்தல் மேற்கொண்டவர்
நேர்ச் சித்தனே முறைமையிகளச் சிதறடிக்கச் செய்வதற்கும், ரிச் சித்தனே முறைம்ைபினே வலிந்து வளர்ப்பதற்கும் இந்தியத்
இலங்கைக் கலே இலக்கிய தேர்ச்சிந்தஇன மு றே என்பது பி இா ார்ப்பதற்குரிய விமர்சன தெறிமுறை ஆசிரியர் கார்த்திகேயன் ாசிரியர்கள் சு. கைலாசபதி, "துரி, சிவத்தம்பி போன்ருேராத் ட்டியெழுப்பப் பெற்றன. நேர்வலுவினுடைய தாக்கமானது ஒப்பு மிக்க இளைய தலைமுறையினரே உருவாக்கி வருவதாலும் |றியப்படத்தக்கதாகவுள்ளது.
சிந்தனே அலேக்கழிப்புக்கு எதிரான நேரனுபவங்கள் கிராமிய புகளில் வளர்ச்சி பெற்று வந்துள்ளமை இங்கு இணைத்து நோக்க வண்டியுள்ளது. "உமிகுற்றிக் கைசவித்தல்' மவட்டுப் பசுவிற்
கறத்தல்" "செக்கிழுத்த மாடு! 'குவியவாதம், துெ பேச்சு' 'விழலுக்கு இறைத்தல்" போன்ற தொடர்புள் எதிர்ச் னே முறைமை பற்றிய கிராபியப் பட்டறிவைப் புலப்படுத்து
நேர்ச் சிந்தனை எதிர்ச் ந்ெத&ள என்பவற்றுக்கிடையே நடு ல், கூட்டுச் சேராம்ை, சமரச்ம் என்பவற்றை ஏற்படுத்த 내부 ாது ஒன்றின் இழப்பிலேதான் மற்றையதைப் பெற முடியும்
இலக்கிய வரலாறு போன்று சிந்தன் வரவாறும் ஆராயப் கின்றது. இலக்கியங்கள் நேர்ச் சிந்தனை வளர்ச்சியிதுே செலுத் ம் பங்கு விமர்சன நெறியிள் நீண்ட தேடலாகும்.
霹
மனதை அரிக்கும் கேள்வியாக இருந்தாலும், தகவலறிய வேண்டிய கேள்வியாக இருந்தாலும், இலக்கியத் தேவை கருதிய கேள்வியாக இருந்தாலும் கேளுங்கள்
தூண்டில் 234 B, கே. கே. எஸ் வீதி, யாழ்ப்பாணம்

Page 11
செங்கை ஆழியான் கதை7
பருவகால மனிதர்
குளத்தின் அனேக்கட்டில் நின்றபடி குளப்பரப்பில் குவித்து கிடக்கும் பறவைகளேப் பார்க் கும்போது மனதிற்கு திம்மதியாக இருந்தது. வெண்கொக்குகள், நீர்க்காகங்கள், வேறும் பெயர் தெரியாத பல பறவைகள் குளத் நில் நீந்தியும் நீரினுள் மூழ்கியும் மீன்பிடித்துக் கொண்டிருந்தன.
பிடித்த மீனை அஞவசியமாக வானில் எறிந்துவிட்டு. அது துடித்தபடி செங்குத்தஈக விழும் பொழுது அப்படியே வாயில் முழுங்கிக் கொள்ளும் நீர்க்காகங் கன அவர் வியப்புடன் பார்த் தார். அருகில் நின்றிருந்த மனை வியையும் திரும்பிப் பார்த்தார்கு
மயில்வாகனத்தாருக்கு alj தக் கிராமத்தின் அழகும் அமை தியும் பிடித்துக் கொ பட்டினத்தில் வாழ் ந் த வர். பென்சன் காலத்தை அமைதியா கக் கழிக்கும் எண்னத்துடன் இக்கிராமத்திற்கு வந்இருக்கிறர். அவருக்கி இக்கிராமத்தில் முப்பது viasrřo pri ŭunray67aü disrraaloujoub பத்தேக்கர் மேட்டுக் காணியும் உள்ளன. மேட்டுக்காணியில் அழ கான சிறிய வீடொன்று உள் னது. பட்டினத்தில் இருக்கும்
Gerais l-ar.
போது எப்போதாவது வருடத் தில் ஓரிரு தடவை கிராமத்திற்கு வந்து இரண்டு மூன்று நாட்கள் தங்கிவிட்டுப் போவார்.
அறுவடைக் காலத்தில் வத்து நெல் லே லொறிகளில் ஏற்றிச் Qas divaurríř.
இவ்வளவு தான். பென்சன்
எடுதத்தும் மனைவியையும் அழைத்
துக் கொண்டு இங்கு நிரந்தர மாக வாழும் எண்னத்துடன் வந்துவிட்டார். அவருடைய பிள் ளைகள் அனைவரும் வெளிநாட்டில் இருக்கிருர்கள். அவரை யும் தாயையும் அங்கு வந்துவிடும்படி பலதடவைகள் அவழத்தும் அவ ருக்குப் பிடித்தமாகவில்லை.
'a envig 40 Biad 8prruplé பிடிக்கவில்லைப் போலவிருக்கிறது கண்மணி" என்று ம&ளவியைக் Gall-Tiř,
கண்மணி அமுக்கமாகச் சிரித் தான். உங்களுக்குப் பிடித்துக் கொண்டால் எனக்கும் பிடித்த மாதிரித்தான்.
"என்ன ஐயாவும் அம்மாவும் குளத்தங்கரையில கிக்கிறியள்?" சேட்டவாறு மருதவேலு வர் தான் அவரது தோட்டத் துர
8
 

asări ua) ara Lorrs Gub பார்வை செய்து வருப வன் அவன்.
அவர் அவன்ப் பார்த்துச் சிரித்தார்:
அங்க பாருங்க..."
ue år c9 சுட்டிக்காட்டிய இடத்தின் மயில்வாகனம் பார்த் தார். இரண்டு பெரிய பறவை கள் வாவில் தாழப்பறத்து குளத் தில் இறங்கின. அவற்றின் அகன்ற இறகு விரிப்பும் அவற் றின் பருமழும் அவருக்கு வியப்
பைத் தந்தது. சபிவ நிறமான
அப்பறவைகள் தம் இறகுகளே மடித்துக் கொண்டு நீரில் மிதந்
*பெவிகள்... * - თrcirტფfo eu?diarrasaruh.
* a-gs asealogo dias lerri gaur... ... இந்தப் பருவத்திற்கு இங்க் வரு விணம், கொஞ்ச தாள் இருப்பி னம் பிறகு வடக்கே பறந்து போயிதிவினம். உங்களே மாதி ரித்தான் ஐயா.. என்று மருத வேலு சிரித்தான்.
"தான் இனி இக்கிராமத்தை விட்டுப் போகமாட்டன்" என்று அவசரம்ாக அவர் குறுக்கிட்டார்.
அவர்கள் (5ovisoppre
ருந்து திரும்பி வரும்போது சூரி பன் மேற்கு வாவில் சரியத் தொடங்கியிருந்தான். வீட்டிற்கு வந்து வெளிவிருற்தையில் கிடந்த ஈசிச்செயரில் ஒப்வாகச் சரிந்து GasrravLFrr. assroe sosh Gay GFairydr.
நகரத்தின் சத்தங்களிலிருந்து விடுபட்டிகுப்பது அவருக்கு நிம்ம் தியாக இருந்தது. கிராமத்தின் வயல்கள், ஆறுகள், காடுகள் so' to đã m & cụ tề sáN6ntbourgth இருந்தன
தொடங்கிஞர்.
வீட்டின் முள் கிழக்கு மேற் ாேக மண் பாதை சென்றது. அதில் கிராமத்தவர்கள் செல்வது தெரித்தது, மற்தைகள் மேய்ச் சல்ல முடித்துக் கொண்டு திரும் பிக் கொண்டிருந்தன.
அவர் வீட்டு வாசவில் ஒரு
aleir eir filey Asprair. ay at i நிமிர்ந்து உட்கார்ந்தார்.
"மரை இறைச்சி இருக்குது, வேணுமா ஐயா?
"நல்லதா? எள்ளு வில்.
@@ ಲ್ಯು ಆ பத்து ரூபா in . . . . . . . . .
“ሇፅ0,
அவன் உள்னே வந்து இறைச் சியைக் கொடுத்து விட் டு ப் பணத்தை வாங்கிக் கொண்டு சென்ருள்.
அவர் மீண்டும் ஈசிச்செயரில் சாய்ந்து வீதியை அவதானிக்கத் கிராமத்து ம்க் கள்தாள் எவ்வளவு எளிமையும் இனிமையும் வாய்த்தவர்க்ள்? அவர்களுடன் அவர் நெருங்கிப் பழகவில்லை என்ருலும் அவரைக் கண்டதும் அவர்கள் தரும் மரி யாதையும் பார்வையில் தெறிக் கும் சுளிவும் அவருக்குப் பிடித் திருத்தன.
தாரத்தில் ஒருவன் கடகம் ஒன்றினச் சுமந்தபடி வருவது தெரிந்தது. வரும்போது சிலர் அவனுடன் ஏதோ பேசவதையும் அவள் கடகத்தில் எதையோ அன்வி அவர்களின் கைாகவில் கொடுப்பதையும் கண்டார்: தூரத்தில் நின்றிருந்த சிறுவர் கள் பலர் ஓடி வந்து அவனிடம் வாங்கிச் சென்றதையும் கண் Llanrif.
கொண்டு வா...?

Page 12
வீதியோரத்தில் வீட்டு வாச வில் நின்று யாரையோ கூப் பிட்டு, ஓடிவந்த பெண்ணிடம் கடகத்திலிருந்து கைநிறைய அள் ali Garrugosuth o a o asdfrumrř.
overrara இருக்கும்?
அவள் அவர் வீட்டு வாச väö PLåšEsgub Gunvg. “SihL ! Qás aur... o ordivgy stavů. டார். அவனை அவளுக்குத் தெரி யும், சடத்த வாரம் அவள் வீட் டில் நிலம் சொத்தவத்த கணபதி
fdi.
அவள் படலேயைத் திறந்து உள்ளே வந்தான்.
கடகத்தில் என்ன?
"முதவிப்பழம் ஐயா. . . ordvGyör aarLS al-éalona;
"எனக்கும் கொஞ்சம் தா ...
அவன் கடகத்தை இறக்கிக் ேேழ வைத்துவிட்டுக் கைநிறைய அள்விஞன். பின்னர் ஏ தோ நினெத்தவளுக, "ஐயா. ஒரு பெட்டி கொண்டு வாங்க" என் gaiv. a.eirGowulos lig Galicibuildi) வந்த சண்மவி, மீண்டும் உள்ளே போய் (பட்டியொன்றுடன் வத்தாள்
கணபதி, முதவிப்பழங்களை அள்ளிப் பெட்டியில் இட்டான்.
நல்ல இனிப்பு ஐயா. . ஓட்டை உடைத்துவிட்டு வாயில் GunTL-Táid Väšas Gopr upmi Sofiad
чваедrмнѣ”
அவர் ஒரு பழத்தைக் கை யில் உருண்டையான பழுப்பு நிறப் பேழம். கோதை All-Arel-G airla Gurr,
LITrif, பழச்சதை வி ைத  ைய alled) g art is avoiasarrasi கழன்றது.
"நல்லாத்தான் இருக்குது. *
வாறன் ஐயா.. * அவன் கடகத்தைத் துரக்கித் தலையில் வைத்துக் கொண்டான்.
as mr as G3 au Gaiu7 Li mr up däb போருய்..?" என்றபடி அவர் மடியிலிருந்த பேர்ஸ்சைத் திறந் தார். இரண்டு ரூபாத் தான் ஒன்றின் வெளியில் எடுத்தார்.
கணபதி அவரை ஒரு வித மாகப் பார்த்தாள். அவள் பார் வையில் ஆத்திரமும் ஒரு வித இளக்காரமும் தெரிந்தது.
மயில்வாகனம் அவள் Lrf வையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், "காக காஞதே?? avdivyoff Jayhurresfagurras.
"தான் காசுக்குத் தரயில்லை artiroyal tetrus.
*Jr... Jeff). ... தம்பி, வீட் டுத் தோட்டத்தில போட் ட கத்தரிக்காய் இருக்குது கொஞ் சம் தரட்டா. . “ என்று முன் வற்த கண்மணி கேட்டாள்.
"சரி தாங்சோ அம்மா." எண்முள் கணபதி. மயில்வாகனத் திற்கு எதுவும் விளங்கவில்லை. அவள் கத்தரிக்காய்களே வாங்கிக் கொண்டு விடை பெற்று ச் சென்ருள்.
"கிராமத்தானுக்குப் பளத்
தின் அருமை புரியவில்லை" என் ருர் மயில்வாகனம் எரிச்சலுடன்,
"அப்படிபில்லேங்க. உங்களுக் குத்தான் மணிசரின் அருமை புரியவில்ல்" என்று கண்மணி arlois Fra, 喀,
ዳፀ

இலங்கையின் இன்றைய
தமிழ் இளைஞர் தலைமுறையும் இத்தலைமுறையினர் மார்க்வலியத்தை வரித்துக்கொண்ட வரலாற்றுப் பின்னணியும்
திரு. சோ. கிருஷ்ணராஜா அவர்களிள் விகற்ப வாசிப்புக் காரணமாக இங்கு கிளம்பியுள்ளதெனினும், தெளிவுற விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சினை பற்றிய சில முதற் குறிப்புக்கள்.
கார்த்திகேசு சிவத்தம்பி
இவ்வருத்தம் பெப்ரவரி மல்லிசை இதழில் வெளிவந்த எனது கட்டுரையில் ("சேரவின் கவிதைகள் பற்றிய ஒரு விமரிசனம்") தயன் கூறியுள்ள ஒரு கருத்து, "மார்க்ஸியத்தை வரித்துக் கொண்ட வாந் தலேமுறையினர் மீது நான் "சடித்தும் குற்றச்சாட்டு" ஆகவுள்ளது என்று திரு. சோ. கிருஷ்ணராஜா எடுத்துக் கூறி a Git GMT nrriř.
இந்தக் குற்றச்சாட்டு எனது "கவனக்குறைவிஞல் ஏற்பட்ட தென்றும் அக் குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ள முடியாததும், கண்டிக்கத்தக்கதும் என்று கூறியுள்ளார்.
திரு. கிருஷ்ணராசாவின் கருத்துப்படி ரற்றுக் கெரள்ள முடி யாத எனது கருத்து என அவர் ஒரு பற்தியிலே (தான்) சுருக்கித் தருவது, மூலக் கட்டுரையின் ஐந்தாவது பகுதியிலுள்ள மூன்று பத்திகளாகும். ۔{
நான் கூறியது மார்க்ஸியத்தை வரித்துக் கொண்ட இசைந் த8முைறையினர் மீது தான் சுமத்தும் குற்றச்சாட்டா இல்லையா என்று ஆராய்வதற்கு முன்னர் திரு. கிருஷ்ணராஜா அவர்களின் சுருக்கம், தான் எழுதியவற்றை வெகு கவனத்துடன் பிழையெதுவு மின்றிச் சுருக்கிக் கூறியுள்ளதா என்று பார்த்தல் அவசியமாகிறது.
குறித்த பந்திகளில் நான் கூறியுள்ளது இவைதான்.
**தேசிய நிலப் பகிரிவுப் பாரம்பரியத்தில் வராதது, தாய் மொழிக் கல்வி என்ற சனநாயக நிலைப்பட்ட உரிமையிரே அரசியல் திருஷ்டியும், தேசிய நோக்குமற்ற வகையில்
A.

Page 13
நடைமுறைப்படுத்தி இனம் சந்ததியினரைத் தமிழர் சிங்களவர் என்ற பிரக்ஞையோடு வளர்த்தெடுத்த கல்விப் பாரம்பரியத்தின் விளைபொருளாகவே சேரன் அரசையும் அதன் நடவடிக்கைகளையும் பார்க்கிருர். தேசியப் பிரக்ஞை யைக் கல்வியாலும் தொழில் வழங்குவதன் மூலமும் உத் தரவாதம் செய்ய முடியாது போன, செய்யத் தவறிய வரலாற்றிள் தவிர்க்க முடியாத பலாபலன் இது.
இற்தப் பரம்பரையினரின் மார்க்ளிய அறிமுகம் முற் றிலும் தமிழ் வழிக் கல்வி வாயிலாகவே வந்தது. எனவே அவர்கள் இலங்கையில் மார்க்ளியத்தின் தேசியம் பரிமா னம் பற்றிச் சிந்திப்பதற்கான கல்விப் பின்னவியோ போராட்ட அதுபவமோ அற்றவர்கள், ஆளுல் இதற்கு முந்திய தலைமுறையினரோ, மார்க்ஸியத்தைத் தேசியப் பின்னணியிலேயே பெற்றுக் கொண்டார்கள். "இலங்கை யில் மார்க்ஸியம், இனக் கட்டுக்கோப்புக்குள் நிற்காது என்ற கல்விப் பாரம்பரியத்திலும் போராட்டப் பாரம் பரியத்திலும் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள்"
இந்த இருதல்முறையின் ஒவ்வொருவரும் மற்றத் தல்முறையினரின் மார்க்ஸியக் கடப்பாட்டை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதுண்டு. சமூக அநுபவ மாறுபாடு களுக்கு இதுவும் ஒரு காரணம். வரலாற்றுப் பொருள் முதல் வாத அடிப்படையில் நோக்கும் பொழுது மேற் குறித்த கருத்து வேறுபாட்டின் உண்மை துலங்கும்"
இந்த மூன்று பந்திகளையும்தான் நண்பர் கிருஷ்ணராஜா பிள் வருமாறு த்ொகுத்துச் சுருக்கிக் கூறுகின்ருர்,
"தேசிய நி3லப் பகிர்வுப் பாரம்பரியத்தில் வராது தாய் மொழி வழிக் கல்விப். பரம்பரையினரின் மார்க்ஸிய அறிமுகம் முற்றிலும் தமிழ் வழிக் கல்வி வாயி லாகவே வந்தது. எனவே அவர்கள் இலங்கையில் மார்க் வியத்தின் தேசியப் பரிமாணம் பற்றிச் சித்திரிப்பதற்கான (சிந்திப்பதற்கான? கல்விப் பின்னணிகள் போராட்ட அநுபவமோ அற்றவர்கள். ஆளுல் இதற்ரு முந்திய தலை முனையினரோ மார்க்ஸியத்தைத் தேசியப் பின்னணியி லேயே பெற்றுக் கொண்டார்கள். இவர்கள் தேசிய க் கல்விப் பாரம்பரியத்திலும் போராட்டப் பாரம்பரியத்தி லும் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். வரலாற்றுப் பொருள் முதல் வாத அடிப்படையில் நோக்கும் பொழுது மேற் குறித்த கருத்து வேறுபாட்டின் உண்மை துலங்கும் என்று கூறும் பேராசிரியர் தனது கருத்திற்கான நியாயப்பாட்டை நிலநிறுத்த மார்க்ஸியக் கோட்பாட்டை துவக்கிழுக் Saivyffo
இந்தப் பந்தி, மேலே தரப்பட்ட மூன்று பந்திகளின் கருத்துத் திரிபற்ற சுருக்கமா என்று நோக்குதல் வேண்டும்.
சற்றுக் கவனத்துடன் பார்க்கும் பொழுது, திரு கிருஷ்ண ராஜச தரும் சுருக்கம், அந்த மூன்று பந்திகளிலும் காணப்பட்ட

கருத்தின் திரிவு படுத்தப்பட்ட சுருக்கம் என்பது தெளிவாகத் தெரியும். திரு. கிருஷ்ணராஜாவின் சுருக்கத்தில் இடம் பெருத ஆளுல் எனது கருத்துக்கு ஆதார சுருதியாக அமையும் பகுதி களுக்கே அடிக்கோடிட்டுள்ளேன். மிக முக்கியமான ஒரு வரலாற்று உண்மையைப் பக்கச் கோடு இட்டுக் காட்டியுள்ளேன்.
நாள் ஒன்றைச் சொல்ல, கிருஷ்ணராஜாவோ நான் வேறு ஐத்தான் கருதிக் கூறியிருப்பதாக எடுத்துக் காட்ட முன்
gir Caprir.
கிருஷ்ணராஜா அவர்கள் சுருக்கித் தந்துள்ள முறை யில் இளந் தல்முறையினர் மார்க்ஸியத்தை தமிழ் வழிக் கல்வி வாயி லாகப் பெற்றதஞல் ஏதோ குறைபாடுடையவர்கள் என நாள் கறியுள்ளதாகக் கருதி யு ள்ள  ைம நன்கு தெரிகிறது. ஆளுல் கோடிட்ட பகுதிகளே வாசிக்கும் வொழுது தமிழ் மொழி வழிக் கல்வி பற்றிய வரலாற்றுண்மையையே எடுத்துக் கூறியுள்ளதும் தாய் மொழிக் கல்வித்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்ட முறை யில் ஏற்பட்ட தவறு எடுத்துக் காட்டப்பட்டிருப்பதும் புதிய தலைமுறையினர் பழைய தலைமுறையினரின் நில்பாட்டை மார்க் ளிய நில்பாடாகவே ஏற்பதில்லை என்பதும் காட்டப்பட்டிருப்பது தெரியும்.
"தேவிய" என்ற தொடரை "முழு இலங்கையிலும் என்ற கருத்திலேயே பயன்படுத்தியுள்ளேன். முற்திய தலைமுறையைச் சேர்ந்த இலங்கை மார்க்ஸியச் சிந்தனையோட்டத்தைப் பொறுத்த வரையில் இது தவருன கருத்துச் சுட்டு ஆகாது.
நண்பர் கிருஷ்ணராஜா எடுத்துக் கூறுவது போன்று நாள் இளந் தலேமுறையினர் மீது எவ்விதக் குற்றச்சாட்டையும் கமத்த வில்லை என்பது வாசிப்போட்டத்தின் பொழுதே புஞைகும் உண் ம்ைபாகும். எனவே நான் கூறியது எனத் திரு. கிருஷ்ணராஜா கூறுவதற்கும் தான் கூறியுள்ளவற்றுக்கும் பெரு வேறுபாடுகள் உள் ளன என்பது நிருபணமாகின்றது.
எனது இந் நில்ைபாட்டினை தன்கு விளங்கிக் கொள்வதற்கு ஏன் இக் கருத்துக் கூறப்பட்டது என்பதனை நோக்குதல் வேண்டும்
臣、 தமிழ்ப் பிரதேசங்களில் முகாமிட்டுள்ள அரச இராணுவத்தி ளைச் சேரன் "அந்நியப்பதிவு" என்று கூறுகின்றர். தமிழ்ப் பிரதே சங்களிலுள்ள ஆரசுப் படையினரான சிங்கள்வர்களையே சேரன் இவ்வாறு குறிப்பிடுகின்ருர் என்பதிற் கருத்து வேறுபாடு இருத்தல் முடியாது. இலங்கைத் தமிழ்ப் பகுதிகளிலுள்ள சிங்களவரான அர சுப் படையினரை அப்பகுதிகளுக்கு அர்ரியர்களாகக் கருதும் நில் பாடு எக்வாறு தோன்றியது என்பது பற்றி ஆராய முவேயும் பொழுதே, மேலே காட்டப்பட்ட மூன்று பத்திகிளிலும் கூறப்பட்டு கருத்து முன் வைக்கப்பட்டது.
அதாவது, (ஆ) தேசிய நிகிலப் பகிர்வுப் பாரம்பரியத்தில் வராது, (ஆ) 'தாய்மொழி வழிக் கல்வி என்ற சனநாயக நிறப் பட்ட உரிமையினை "அரசியல் திருஷ்டியும், தேசிய நோக்குமற்ற வகையில் தரவடமுறைப்படுத்தி" இளம் சந்ததியினரைத் தமிழர்
2

Page 14
சிங்களவர் என்று வளர்த்தெடுத்த கல்விப் பாரம்பரியத்தின் விளை பொருளே" இந்த நிலைபாடு என்பது அதிற் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்ப் பகுதிகவிற் சிங்களவரை அந்நியராகக் காணும் மனப் பான்மையை மாத்திரமல்லாமல, சிங்களப் பகுதிகளில் வாழும் தமிழர்களேயும் அந்தியராகக் காணும் மனப்பான்மையையும் இது கட்டுகின்றது ‘தேகியப் பிரச்ஞையைக் கல்வியாலும் தராதரத் திற்கேற்ப தியாயமான மூறையில் தொழில் வழங்குவதன் மூல மும் உத்தரவாதம் செய்ய முடியாது போன "செய்யத் தவறிய" வரலாற்றின் தவிர்க்க முடியாத பலாபலன் இது" என்று கூறும் பொழுது இது ஒரு குற்றச்சாட்டு ஆகக் கூறப்படவில்லை என்ப தும். ஒரு குறிப்பிட்ட நிலப்பாட்டைட் விளக்குவதற்கான வரலாற்று விளக்கமே என்பதும் புளுைகும்.
இந்த வரலாற்று விளக்கத்தைத் திரு கிருஷ்ணராஜா அவர் கள் ஏற்காது விடலாம் இதன் அவர் தவருண விளக்கம் என்று கருதலாம். ஆனல் இதனை ஒரு குற்றச்சாட்டு என்று கறிவிட GypLştur.35 •
பாரம்பரியத் தமிழ்ப் பிரதேசங்களில் இலங்கை அரசின் இரா ணுவத்தினர் முகாமிட்டு இருத்தப்படுவதை 'அந்தியப் பதிவு" ஆக சேரன் ஒருவர் மாத்திரம்தாஞ கண்டுள்ளார்? இன்றைய தமிழ் இளைஞர் குழுக்கள் அவ்வொன்றுமே இந்த நிலப்பாட்டினையே கொண்டுள்ளன. அவர்களின் பிரகடணங்களும், நடத்தைகளும் அவர்கலின் இந்த நிலப்பாட்டைத் துல்லியமாக விளக்கி நிற் கின்றன.
எனவேதான் இந்த திலைப்பாட்டுக்கான கொள்கை நிலப் பின்னணியை வரலாறு பூர்வமாக எடுத்துக் கூற விரும்பினேன்.
அக் கட்டுரையில் நான் பிரதானமாகக் கருத்து நிலை அம்சங் களேயே எடுத்துக் கறியுள்ளதாலும் இலக்கியம் ககுத்துநிலைப் பட்ட ஒரு சாதனமாதலாலும் அத்தியப் பதிவு" என்ற கருத்துநிலை நி3லப்பாடு எவ்வாறு தோன்றிற்று என்பதை விளக்கவே அங்கு முயன்றுள்ளேன். இது என் மட்டத்தில், எள் அறிவுக்கெட்டிய வகையில் ரான் பெற்றுள்ள முடிபாகும். இந்த முடிவிற் பிழை யிருப்பின் அதனைச் சுட்டிக் காட்டி விவாதிப்பதே பொருத்தமான ஒன்ருகும்.
இக் கட்டத்தில் தான் அக்கட்டுரையிற் கூறியுள்ள, இது சம்பந் தமான மேலுமிரண்டு விடயங்கள் பற்றியும் மீள வற்புறுத்த விரும்புகின்றேன்.
முதலாவதாக அக் கட்டுரையிலும், குறித்த அப்பந்திகளிலும் ஈழத்துத் தமிழ் மக்களிடையேயுள்ள மார்க்ஸிஸ்டுகள் இரு தலை முறைகளுக்குரியவர்கள் என்று குறித்துள்ளேன் என்பதாகும். முத ாைவது குழுவினர், கட்டுரைப் பொருளாக அமைந்துள்ள தமிழ் மொழி வழிக் கல்வி வழியாக வந்தவர்கள். அதாவது சிங்களதழிழ் இனப் பிரிவுப் பிரக்ஞையினூடேயும் மார்க்ஸிஸ்டுகளாக இருப்பவர்கள். இரண்டாவது குழுவினர் இதற்கு முந்திய தலை முறையைச் சார்ந்த மார்க்ஸிஸ்டுகள். இவர்கள் கிங்களவர் - தமி முர் என இனப்பிரிவுணர்வு அற்றவகையில் ஒரே மார்க்ஸிஸ்ட் கட்டுகளில் அம்சத்துவம் வகித்து வத்தவர்கள், (இன்றும் வகித்து வகுபவர்கள்)
A.

இதில் ஒரு முக்கியமான சமூக வரலாற்றுண்மையுண்டு, இந்த முந்திய தலைமுறை மார்க்ஸிஸ்டுகளிடையே சிங்களம் தெரியாது, தமிழ் மாத்திரமே தெரிந்த தமிழர்களாகிய மார்க்ஸிஸ்டுஷ்ளும், தமிழ் தெரியாது சங்களம் மாத்திரமே தெரிந்த கிங்களவர்களா கிய மார்க்ஸிஸ்டுகளும் உள்ளனர். இவர்கள் தமது இன வேறு பாட்டைத் தேசிய நிலைப்பட்ட பிரிவாகக் கருதுவதில்லை. இவர்கன் பரஸ்பரம் ஒருவரையொருவர் தம் பிரதேசத்தின் அந்நியா களாகக் கருதுவதில்லை. இந்த இரண்டு தல்முறை மார்க்ஸிஸ்டுகளும் ஒரு வர் நிலப்பாட்டை மற்றவர் மார்க்ளிய விரோதமான நிலைபாடு என்று கூறி தம்முள் வேறுபட்டு நிற்கும் வரலாற்றுண்மையை நான் அடுத்து வற்புறுத்தியுள்ளேன்.
இதுவும் அத்தாட்சி கோராத, அத்தனை தெட்டத் தெளிவா துத் தெரிந்த ஒரு நிலைபாடாகும். இக்னய தலேமுறையினர் முந்திய தலைமுறையினரை 'பழைய இடதுசாரிகள்', பாரம்பரிய இடது சாரிகள் எனக் குறிப்பிடுவது எல்லோருக்கும் தெரிந்ததே.
இளத் தலைமுறையினரிடையேயுள்ள தீவிரவாத இயக்கங்கள் ஒவ்வொன்றுமே இன்று தம்மை மார்க்ஸிய நிலைப்பட்ட இயக்கங் சன் என்றே கூறிக மகான்கின்றன. இவை ஒவ்வொவறுமே தமிழ் இங்கண் இனப் பிரிவின் அடிப்படையிலேயே மார்க்ஸியம் இங்கு தொழிற்பட வேண்டும் என்று கருதுகின்றன.
இந்தக் கருத்து வேறுபாடு ஓர் அடிப்படையான கொள்கை நிலைபபாட்டிவிருந்து மேற்கிளம்புவதாகும்.
இலங்கை என்னும் தேசத்தில் எத்தனே தேசிய இனங்கள் உண்டு இதில் قr6لق بتك நிலைபாடுகள் உண்டு"
(1) இலங்கையர் என்ற ஒரு தேசிய இனம் இல்லையா? (2) இங்கணவர், தமிழர் என்ற இரு தேகிய இனங்கள்தானே
உண்டு, (முஸ்லங்களும் தனித் தேகிய இனமா?)
இலங்கையர் என்ற தேச (சிய) இளம் ஒன்று மாத்திரமே உண்டென்ருல், கிங்களவர், தமிழர், முஸ்லிங்கள் என்போர் அத னுள் வரும் தேசச் சிறு இனங்களே. ('தாஷஞவிற்றி கள்) மற் கறய நிலபாடு, இலங்கை என்பது முழுமையான இரு தேசிய இனங்களின் நாடு என்பதாகும். சிங்களவர் ஒரு இனம், தமிழர் மற்ருெரு இனம்,
இந்த 'தாஷனலிற்றி", "நேஷன்' என்ற கருதுகோள்கள் வரும்பொழுதுதான் ‘சுய நிர்ணய உரிமை' எனும் இன அரசிய லுரிமை வருகின்றது.
உண்மையில், வரலாற்று ரீதியா கய் பார்க்கும் பொழுது, தமிழ்த் தீவிரவாத இளைஞர் குழுக்கள் மார்க்ஸியத்தாற் கவரப் பட்டதற்கு ஒரு காரணம், மார்க்ஸியம் வற்புறுத்தும் சுய நிர்னய உரிமைக் கோட்பாடேயாகும்.
சற்று உன்னிப்பாக ஆராயும் பொழுது இரு நிலைப்பாடுகளி லும் புனர் விமர்சனஞ் செய்ய வேண்டிய கொள்கைநிலப்பட்ட விசயங்கள் பல உள்ளன என்பது தெரியவரும். ஆனல் இங்கு
25

Page 15
நாள் வற்புறுத்த விரும்புவது, இவ்வாறு கூறுவது ஒரு குற்றச் சாட்டு ஆகாது என்பதே.
மார்க்ஸிஸ்டுகளான தமிழ் இளைஞர்கள் இன்று எவ்வாறு கிங் கள எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர் என்பதே நான் அங்கு எடுத்துக் கொண்ட விடயமாகும்.
மேலும் ஈழத்துத் தமிழரிடையே இன்று தோன்றியுள்ள புதிய சமூக அநுபவத்தை விளங்கவும், விளக்கவும் முனையும் பொழுதே இநதச் சிங்கள - எதிர்ப்பு நிலப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளேன். சேரனின் கவிதைகளில் இப்புதிய சமூக அநுபவம் துல்லியமாகத் தெநிகின்றது என்பதளுலேயே, இதனை அங்கு எடுத்து ஆராய்ந் துள்ளேன். இந்த நிலையிலேதான், இப்பிரச்சினை கிருஷ்ணராஜா அவர்களின் வாசிப்பு விசுற்பத்துக்கு அப்பாலான மிக முக்கிய மான ஒரு பரிமானத்தைப் பெறுகின்றது. m
இன்று திட்டவட்டமான அரசியற் பிரக்ஞையான (அதன் காரணமாக ஒரு திட்டவட்டமான அரசியற் கோரிக்கையாக) க் கினமபியுள்ள இப் புதிய சமூக அநுபவம் ஏன் எவ்வாறு இன்று அது பெற்றுள்ள தன்மையைப் பெற்றுக் கொண்டது என்பது ஆராயப்பட வேண்டியதாகின்றது.
இதற்கான ஆய்வு இலங்கையில் தமிழ் இளைஞர்கள் "அடித்தன நோக்கு மாற்றம் பெற்ற வரலாற்றை உளளடக்குவதாக அமை யும். இன்று இந்த இளைஞர்கள் ஒரு புதிய அரசியற் பிரக் ஞையின பிரதிநிதிகளாக மாத்திரமல்லாமல், பழைய அமைப்பு இன் தொடர்ச்சிக்குச் சவாலாகவும் அம்ைத்துள்ளனர். எம9வே இவர்களின் மார்க்ஸிய நிலைபாடு சற்று நுணுக்கமாக நோக்கப்பட
முதலாவதாக நோக்கப்பட வேண்டியது இளைஞரியக்கங்களின் லிய பரிச்சய வரலாறு ஆகும். இன்றைய இளைஞசியக்கங் கவின் வரலாற்றை நோக்கும் பொழுது அவர்களது மார்க்ஸிய வரிப்பு வரலாறறை இரு நிலைகளிலே காணலாம்.
(1) முதலாவது நிலையினர் இனத் தேசிய வாதத்திலிருந்து மார்க்ஸ்பீய நிலைபாட்டுக்கு வந்தவர்கள். இவர்கள் ஆரம் பத்தில் மார்க்ஸியம் பற்றி அதிக சிரத்தை காட்டவில்லை. ம7ர்க்ஸியம் பேசும் இனங்களின் சுய நிர்ணய உரிமை வழியாக மார்க்ளியத்துக்கு வந்தவர்கள். இளேஞர் இயக்க வரலாற்றில் இவர்களே முதலிற் செயற்பட்டவர்கள்.
(2) இரண்டாவது நிக்லயினர் இந்தச் சூழலில் வாழ்ந்து, கல்வி கற்கும் பொழுது, முத்திய போராட்ட முறையின் சில போதாமைகள் காரணமாகவும், முரண்பாடுகளின் தாக் கங்களின் காரணமாகவும், மார்க்ஸிஸ்டுகளாகவே வளர்ந்து மேற்கிளம்பியவர்கள். இலங்கையின் வரவாறுகளே நோக்கும் பொழுது இந்த இரு நிலைகளையும் பிரித்தறிந்து கொள்வது சுலபமே. ஆளுல் செல்நெறி களின் தன்மைகள், தேவைகள் காரணமாக இன்று இவ்விரு நிலை யினரும் ஒன்றுபடுவதையும் நாம் அவதானித்தல் வேண்டும்.
26

தமிழ் இன்ஞர் மட்டத்தில் இவ்வாருக் இரு நில்ப்பட்ட மார்க்ஸிய வரிப்பு ஏற்பட்டிருப்பினும் இவரிகள் யாவரும் "பழைய இடதுசாரியினர்" நிலபாடுகளே மிகக் கடுமையாக விமர்சித்தன் ளார். ஆகேபோன்ற பழைய இடதுசாரிகளும் இவர்களேக் கடும்ை யாக விமர்சனஞ் செய்துள்ளனர்.
(இவ்வேக்ாயில் "பழைய இடதுசாரி" என்ற தொடரின் வர லாற்றை அறிற்து கொள்வது அவசியமாகும். சிங் கள இனப் பிரக்ஞையுடள் தொழிற்பட்ட ஜே. வி. பி. யின் வ ரு கை யும் தொழிற்பாடும் பாரம்பரியக் கட்சிகளின் உடைபாடுமே பழைய இடதுசாரிகள் புதிய இடதுசாரிகள் என்ற தொடரை இலங்கை யிற் பரிச்சயப்படுத்தினர்
சிங்காளப் பகுதிகளில் நிலைமை எவ்வாறிருந்திருப்பினும், தமிழ்ப் பகுதிகளில் புதிய பழைய மார்க்ஸிஸ்டுகளிடையே ரோக்கு நடை முறைகளில் இசைவின்மை புலப்படத் தொடங்கிற்று பொதுவா கப் rழைய இடதுசாரிகள் எல்லேரும்ே அவர்களுள்ளும் சிறப்பாகத் தமிழர்களாகிய பழைய இடதுசாரிகள் "இனப் பிரக்ஞை" யைக் கருத்து பூர்வம்ாக் எதிர்த்தவர்கள்; இனவாதத்தை "வஈப்புவாதம்" என்று சாடியவர்கள். சிங்கள இடதுசாரிகள் சிங்கள வகுப்புவாதத் தைத் தேசிய வாகம் ஏற்றுக் கொண்ட பின்னரும் இத் த மிழ் இடதுசாரிகள் தமிழினவாதத்தைத் தமிழ்த் தேசிய வாதமாக எற் றுக் கொள்ளாதவர்கள். மார்க்லியம் இன்று ஏற்றுக் கொள்ளும் எத்னிசிற்றி"க் கோட்பாட்டிற்கு இன்னும் தமிழில் இசைவான ம்ொழிபெயர்ப்பு இல்ல. சிங்கனத்திலும் அண்மையில்தாள் "ஜன வர்க்" என்ற தொடரைப் பயன்படுத்துகின்றனர்.
மார்க்ஸியத்துக்கும் இனக்குழு (எத்ணிசிற்றி) வாதத்துக்கு முள்ள தொடர்பு சர்வதேசிய மட்டத்திலேயே .இப்பொழுதுதான் ஆராயப்படுகின்றன. எறிக் ஹொப்ஸ்வாம் போன்ற உலகப் பிர சித்தி பெற்ற ம்ார்க்ஸிய அறிஞர்கள் ஒன்று மற்று கற்கு முரளுக வேண்டியதில்லை என்ற நிலப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு நோக்கும் பொழுது, இந்த இளைஞர் குழுக்கள் ம்ேற்கொள்ளும் மார்க்ஸிய நிலேபாட்டுக்கும். அவர்கள் இலக்கை யின் முழு அரச அமைப்பிலிருந்து அத்தியப்படுத்தப்பட்ட நடை முறைக்ளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவரும்.
கல்வி மொழி காரணமாக உயர் கல்வியும், உத்தியோகமும் மறுக்கப்படத் தொடங்கியதும் அந்தப் "பாரபட்சம்" காட்டப் படும் கல்வி நிலையங்களிற் படித்துக் கொண்டிருந்தவர்களே, தீவிரவா தச் செயல்களில் ஈடுபடத் தொடங்கினர் என்பது வரலாற்றுண் aubeuresie w
லெங்கையில் அகற்கு முன்னர் நிலவிய தேசியப்பகிர்வு" ப் பாரம்பரியம்கள் இப்பொழுது இடிபடலாயின, இந்த இடிபாட்டி இனக் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள் உருவகப்படுத்தி நிற்கின்றன. கல்வி மொழி மாற்றத்துக்கு, இலங்கையின் புதிய அரசியற் பண்பாட்டுருவாக்கத்துக்கும் தெருங்கிய தொடர்புண்டு. இனக்குழு எதிர்ப்புக்கு இடமளிக்கும் அரசியற் பண்பாட்டின் வளர்ச்சிக்கும் அல்வி மொழி வரலாற்றுக்கும் தொடர்புண்டு
2臀

Page 16
தாய்மொழிக் கல்வி முதன் முதலில் கல்வித்துறைக்கும், பண் பாட்டுத் துறைக்கும் அத்தியாவசியமான ஒரு சனநாயக இயக்க மாகவே தொடங்கியது. ஆனுல் சிறிது காலஞ் செல்ல, இந் நடைமுறை ருெம்பான்மை இனத்தின் மேலாண்மையை நில் நிறுத்துவதற்கான ஒரியக்கமாகவே மாறிற்று,
"இந்தியப் பொதுமை” போன்று இலல்கைப் பெர்துமை" எனும் கோட்பாடு சிங்கன, தமிழ், முஸ்லிம் மக்களிடையே வளர்த்தெடுக்கப்படவில்லே. இலங்கையில் பொதுமைக்குப் பதிலாக, சிங்கள - பெணத்தக் கோட்பாடே கல்வி மட்டத்தில் வளர்த் தெடுக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் ஆராயப்பெறும் பொருக்ாப் பொறுத்த வரையில் (அதாவது தமிழ்ப் பிரதேசங்கவில் சிங்கள் இ க்கையை அத்தியப்பதிவு ஆகக் காணும் பண்பு), கல்வித் துறையில் சிரேஷ்ட பாடசாலைகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நடைபெற்ற மாற்றங் களையே நாம் முக்கியமாக நோக்குதல் வேண்டும்.
சிரேஷ்ட வகுப்பு மட்டத்தில் பின்வரும் வருடங்களிலேயே பாடசாலைகளில் தாய்மொழிக் கல்வி நடைமுறைப் படுத்தப் ل5 ساكا لا
ஒன்பதசம் தரம் - 1956 பத்தாம் , , i 1957 பதிஞேராம் , , - 1958 uair Godfreiwirrub , , - 1959
1959 இல் பிரதானமாக சிங்கன மொழி வழிக் கல்விக்காறு வித்தியோதய, வித்தியாலங்காரப் பல்கலைக் கழகங்கள் தோற்ழ் விக்கப் பெற்றன. (1965 - 66 க்குப் பின்னர் இவற்றில் தமிந் வழிக் கல்வியும் புகுத்தப்பட்டது. 1975 இல் யாழ். வள்ளாக்ம் வக ததும் அவ்வகுப்புக்கள் அருகத் தொடங்கிப் பின்னர் அற்றுப் Gurru?68T)
தமிழில் முதலாவது கலப்பீட மாணவர்கள் 1961 இல் பல் கலைக்கழகம் சென்றனர்.
இந்த மாற்றங்கள் முதன் முதலில் கலைத்துறையிலேயே செற யப்பட்டன. -
(இந்த வளர்ச்சிக்கும் ஈழத்தின் தமிழிலக்கிய வளர்ச்சிக்கும் ஒரு தொடர்புண்டு. கதிர்காமநாதன், யோகநாதன், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் ஆகியோர் இந்தப் புது விளைச் சலின் அறுவடைகனே ۔۔۔۔
ஆனல், இந்தக் கல்வி மொழி மாற்றம் விஞ்ஞானம், பொறி பியல், மருத்துவம் ஆகிய துறைகளுக்கு வந்த பொழுது தான் நிலைமை சிக்கலுறத் தொடங்கிற்று.
விஞ்ஞானத்துறையில் முதன் முதலில் வந்த தாய்மொழிக் கல்வி மாணவர்கள் 1967 இல் பல்கலேக்கழகம் வந்தனர். 1970 இல் ஐக்கிய முன்னணி அரசு தரப்படுத்தலை அரசாங்கக் கொள்கை

யாக்கிற்று. 1971 இல் தமிழ் மாணவர் பேரவை தோன்றிற்று' தமிழ் மாளவர் பேரஃவையே இன்றைய தீவிரவாத இகளஞர் இயக் கங்களின் முதல் தனமாகும், 197 இல் நடந்த தரப்படுத்தல், இடதுசாரிக் கட்சி ஈகும் அங்கம் வகித்த ஓர் அரசாங்கத்திஞற் செய்யப்பட்டது என்பதளுல். பாதிக்கப்பட்ட தமிழ் இக்ாஞர்கள் அந்த இடதுசாரிக் கட்சிகளிலிருந்து அந்நியப்பட்டனர்.
பல்கலைக் கழக மட்டத்தில் 1971 - 75க் காலப்பிரிவில் சிறப் பாகக் கலை, சமூக, விஞ்ஞானத் துறைகளில் வித்தியோதய, த் தியாலங்கார வளரகங்களில் தமிழ் வழிப் போதனையும் நடை பெற்றது. பேராதனையிலும், கொழும்பிலும் தொடர்ந்து இரு மொழிப் போதனை நடந்தது. கொழும்பில் தமிழ் மொழிக் கல்வி படிப்படியாகக் குறைக்கப்பட்டது. -
1978 இல் யாழ்ப்பான வளாகம் தோன்றிய பின்னர் ஒதுக்கற் பாடு அதிகரிக்கத் தொடங்கியது.
கல்வித்துறையில் ஏற்பட்ட இந்த மாற்றங்களுக்கும், அரசியல் துறையிலேற்பட்ட மாற்றங்களுக்கும் காரண -> காரியத்தொடர் Lev().
தீவிரவாத இளைஞரிடையே தோன்றிய முற்கரிப்பிட்ட இரண் டாவது நி3லயினருக்கும், யாழ். வளாகத் தோற்றம், வளர்ச்சி, செயற்பாட்டுர்கும் ஒரு தொடர்பு உண்டு. முற்றிலும் தமிழ் மொழி வழிக் கல்வி வழி வந்த மார்க்ஸிஸ்ட் இளைஞர் களின் வளர்ச்சியினை இக்கட்டத்திலேயே கண்டோம்.
யாழ்ப்பாண வளாக வருகையின் பின்னர், குறிப்பாக அது தனியே தமிழ் மொழி வழிக் கல்விக்கேயுரியது என்று ஆனதன் பின்னர், தமிழ்ப் பட்டதாரி மாணவர் சிங்களப் பட்டதாரி மாண வருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு பெரும்பாலும் அற்றுப் போனது. அறுபதுகளிலும், எழுபதுகளிலும் பேரா த னை யி ல், போதனமொழி வேறுபாட்டுக்கிடையேயும், விடுதி வாய்ப்புக்கள் இடதுசாரி அரசியல் ஆதியன காரணமாக சில கட்டங்களில் சிங் கள - தமிழ் இ&ாஞர்கள் ஒருங்கு இணைவதற்கான வாய்ப்பு இருந் தது. யாழ், வளாகத்தின் தோற்றமும், அதன் ஒதுக்கற்பாடும் கல்வித்தறையில் இனப்பிரிவிக்னபுணர்வை . அந்நியப்பாட்டை - முடிந்த முடிபாக்கியது.
இதன் விளைவே சேரன் சுட்டும் புதிய சமூக அநுபவம்.
அனற்றேலி கொவ்லர் என்பார் தாம் எழுதிய "அரசியற் பங்கு கொனல் பற்றிய ஆய்வுகளில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வு நெறிமுறைகள்" எனும் கட்டுரையில் (இக்கட்ரை அரசியல் அறி வியல்கள், ஆய்வு நெறி முறைகள் எனும் நூலில் உள்ளது. மொஸ்கோ - 1982) கூறியுள்ள ஒரு காத்தினே இக் கட்டுரையின் முடிப்புரையாகக் கொள்ள விரும்புகிறேன்.
உண்மையில் அரசியற் சமூக ம்யப்பாடு என்பது தவி மனிதன் மீது குடும்பமும் உள்ளூர்ச் சூழலும் ஏற்படுத் தும் தாக்கமாகும் :னுல் அது (முதன்மையாக) சமூகத் இன் மீது முழு அ9 இல் அமைப்பும் ஏற்படுத்தும் தாக்க
器象

Page 17
முமாகும். இதனுள் பாடசால்கள் போன்ற நிறுவனங் களும் சமூக அரசியல் ஸ்தாபனங்களும் உள்ளடங்கும். இந்த நிறுவனங்களை அரசியற் கருத்து நிலையை கொண்டு செல்வனவாகும்."
qLCLTTTT LHEE LS LHlHLLLtlLlTL TLLTTTLSTT HHH LLLS LLLLLLTTTLTTTT வெளிவருவோர் அரசியல் நிர்ணயிக்கின்றனரி:
கருத்து நிலை வளர்ச்சியில் முக்கிய இடம் பெறும் இவ்வமிசம் கொண்டு இன்றைய இனக் கு மமப் போராட்டத்தின் வர்க்க அடிப் படைகளையும், வர்க்க இணைவுகவாயும் விளங்கிக் கொள்ளலாம்.
இக்கட்டுரையிற் குறிப்பிடப் பெற்றுள்ள தாய் மொழி வழிக் கல்வி பற்றிய வரலாற்றுத் தர வுகள் திரு. வி. ஆறுமுகத்தினல் தரப்பட்டன. அவருக்கு என் நன்றி. O
27 - 6-85 ல் எனது 58 வது பிறர் த தினத்தையொட்டி வாழ்த்து அனுப்பிய, தேரில் வற்து வாழ்த்திய, கட்டுரைகள் எழு திய, மானசீகமாக மனசிற்குள் வாழ்த்திய அாேவருக்கும் என் மன
மார்த்த நன்றிகள்.
- டொமினிக் ஒலீவா
நெஞ்சுக்கு மணம் தந்த ஜீவா நீ வாழ்க!
- வரதர்
சின்ன வயதில் பரட்டை நிலத்துக்கு
சிறுகதைகள் படித்ததிஞல் 3isoard-- எண்ணங்கள் எழுந்து உயர்ந்து
பொங்கி
திறைந்துநீற்கையிலே, தாள் பிறந்த மண்னேயும்
வாழ்ந்து வரஞகிற மக்களேயும் தாள்பார்த்து தாள் பார்த்த, கிரந்து கிடக்கும்
நெஞ்சிலே நிறைந்த சிற்தல்ாயால் குளிப்பாட்ட அங்கே, ஒரு சின்ன "மல்லிகை" முளைத் து
துளிர்விட்டு
ைெள விட்டுப்
படர்ந்துபூப்பூவாய்ப் பூத்து எம் இதயத்தில் மனக்கிறது! ஜிவா,
எங்கள் ரேஞ்சுக்குநல்வ மணம்தா? நண்பனே, Eጳ ጨዘማ‰b¢t

மல்லிகை சஞ்சிகையைத் தவருமல் வாசித்து வருபவர்களில் நானும் ஒருவன். தங்கள் ஜூன் மாத மல்லிகை இதழில் காரை கந்தரம்பிள்ளைக்குப் பதில் எழுதிய கலாமணியினுடைய சில கருத் துக்களைப் பார்த்த போது அழுவதா சிரிப்பதா என்ற எண்ணமே ஏற்பட்டது. அதன் காரணமாக மல்லிகை இதழ்கள் அக்னத்தை யும் மீண்டும் வாசிக்கலானேன்.
குறிப்பாக நெல்லியடி மகாத்மா தியேட்டரில் நடந்த அரிச் சந்திரா நாடகத்தில் சந்திரமதியாக நடித்தவர் என்று சொல்லப் பட்ட சாஸ். தம்பிஐயா "ஆ மகனே பாம்பு ஐ யோ மகனே பாம்பு" என்று பாடிய பொழுது பக்கவாத்தியக்காரர்களாகிய வைரமுத்துவும், காசிநாதனும் ஒத்தியங்க முடியாமல் திணறிஞர் களென்றும். பக்கவாத்தியககாரர்களை விரட்டிஞர் என்றும், இப் படியான பக்கவாத்தியக்காரர்களுடன் நாடகம் தடிக்க வேண்டாம் என்றும். முகாரி இராகத்தில் திரிபுடை தாளத் தி ல் பாடிய எஸ் தம்பிஐயாவை மேடைக்கு வந்து தாக்கி நிறுத்தி அறிவுறுத் திஞர் ‘சுபத்திரை ஆழ்வார்" என்று குறிப்பிட்டுள்ளார். கலாமணி என்பவர் குறிப்பிட்ட தம்பிஐயாவின் மகளாகவும் இருக்கலா மென்று எண்ணுகிறேன். அது எப்படி இருந்தாலும் நா ட கப் பேராசான், எமது குருநாதர் சுபத்திரை ஆழ்வார் நாடகப் பண் பில்லாமல் மேடைக்கு வந்து "அப்படிச் சொன்ஞர். இப்படிச் சொன்னுர்’ என்று குறிப்பிட்டது ஆழ்வார் ஐயாவை அவமானப் படுத்துவதாகவும், கல்லஞர்களைப் புண்படுத்துவதாகவும் அமைந் துள்ளது ஆழ்வார் ஐயா அவர்கள் தகுதியில்லாதவர்களைப் போற் றவும் மாட்டார். அவர்களைப் புண்படுத்தவும் மாட்டார். இது தான் உண்மை. ஆழ்வார் ஐயா இன்று இருந்திருப்பாரேயானல், கலாமணிக்கு எழுதும் பதில் கவிதைகளாகவே மல்லிகையை நிறைத் திருக்கும். இவன்றிக் கவனிக்கும் பொழுது தனிட பட்ட ஒருவரை உயர்த்திக் காட்டுவதற்காக எழுந்த முயற்சிதான் காரை செ. க. வின் கட்டுரைக்கு எழுதப்பட்ட பதிலகளாக எண்ணத் தோன்று கிறது. அத்துடன் இன்றைய காலத் தி ல் எம்மெல்லோராலும் போற்றப்படும் ஒரு பொலிவுற்ற கல்ஞர் வைரமுத்துவை இழிவு படுத்துவதாகவும் அமைத்துள்ளது. இந்த இடத்தில் வைரமுத்து வைப்பற்றிய சிறப்புக் குறிப்பொள்றை நாம் எழுதுவது தவிர்க்க (19ւգԱյո:55].
சென்ற ஐம்பத்தி நாலாம் ஆண்டு இளவாலை பெரியவிளான் வடசேரி விக்னேஸ்வரர் ஆலய வீதியில் நடந்த எமது சத்தியவான் சாவித்திரி நாடகத்துக்காக வைரமுத்து "சீன் உடுப்புகள்" கொண்டு வந்திருநதார். அந்நாடகத்தில் சுபத்திர்ை, ஆழ்வார். எமஞக நடிக்க. அப்பகுதிக்கு வைரமுத்து ஆர்மேனியம் வாசிக்கும் சந்தர்ப் பம் ஏற்பட்டது. எமனுக்குரிய முடுகு நடையில் அமைத்த சந்தப்

Page 18
பாடல்களே கபத்திரை ஆழ்வார் பாடிவிட அப்படியே அவர் குர வில் பக்கப்பாட்டுப் பாடி ஆர்மோனியம் வாசித்துச் சிறப்பித்ததை ஆழ்வார் ஐயாவே "இவள் வைரமுத்து ஒரு ஆர்மோனியச் சக்கர வர்த்திதானடா என்று எங்கள் முன்னிலையில் சொல்லியது இன் றும் எமது நினைவிலிருக்கிறது. இது இவ்வாறு இருக்க், இசை நாடகத் துறையில் ஈடுபட்டவராகக் கூறப்படும், ஆஞல் எமக்குத் தெரியாத எஸ். தம்பிஐயா என்பவருக்கு வைரமுத்து வாசிக்க முடி யாமல் திணறிஞர் என்று கலாமணி கூறியதை நாடக உலகம் எப்பவுமே ஏற்றுக் கொள்ளாது.
காரை செ. சு. நாடக ஆராய்ச்கியாளன் என்பதை மல்லிகை மூலம் உணரக் கூடியதாக இருக்கிறது. ஏனையவை ஏதோ பொறுக் காமையால் எழுதப்பட்ட பதில்களாகவே எண்ஓவேண்டி இருக் கிறது. சுமுகமான விவாதம் - விமர்சனம் வேண்டியதுதான். ஆஞல் தவருன கருத்துக்கள் அச்சில் வரும்பொழுது அவை றெக் கோட்டில் அமைந்து விடுகின்றன. உண்மை அறியாதவர்களும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். இத் தவறுகளுக்கு மல்லிகை இடமளிக்கிாது என்பதே எமது விருப்பமாகும்.
GDLufluas rmTsv. சி. ரி. செல்வராசா
ஜூன் மல்லிகையைப் பாரீதேன். இசை தாடகங்கள் பற்றி காரை. செ. கந்தரம்பிள்ளை ஆராய்ந்து எழுதிய கட்டுரைகள் பல ராலும் வரவேற்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் தனது தகப் பஞரை இருட்டடிப்புச் செய்து விட்டார் காரை. சந்தரம்பிள்ளை என மகன் திரு. கலாமணி குறைபட்டுக் கட்டுரையாக வடித்துள் ளார். ஆராய்ச்சிக் கட்டுரைக்கு முதலில் திரு. தம்பிஐயாவும், பின்ளர் மகன் திரு. கலாமணியும் பக்கம் பக்கமாக ஒரு வ ரின் புகழையே எழுதியுள்ள:ை வாசிப்பதற்கு ரொம்பக் கஷ்டமாக உள்ளது. ஒருவரையே புகழ்ந்து எழுதும் கட்டுரையை, அடுத் தடுத்து வரும் மல்லிகைகளில் வெளியிடுவதால் வாசகர்களுக்குச் சவிப்பும் ஏற்படுகின்றது. அது மல்லிகையின் தரத்தையும் குறைத்து விடும். இதஞல் ஆராய்ச்சியாளனின் உந்துசக்தி குறையக்கூடும். வாசகர்களுக்கு அவர்களின் புதிய கருத்துக்கள் கிடைக்காமலும் போய்விடும். ஆகவே ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு வரும் பதில் கட்டுரைகளைத் தரம் அறிந்து வெளியிடவும் காரை. சந்தரம்பின்க்ள நல்ல ஒழுங்கு முறையில் ஆராய்ந்துள்ளார். திரு. தம்பிஐயாவும் மகன் திரு. கலாமணியும் தான்தோன்றித்தனமாக எழுதியுள்ளனர், காரை. சுந்தரம்பிள்ளேயின் மகன் இவற்றிற்குப் பதி விறு க் கும் பக்குவ நிலையில் உள்ளாரா? எனத் தோன்றுகிறது. இவ்வாருன தரக்குறைவான செயல்கள் மல்லிகையைப் பலவீனப்படுத்திவிடும்.
கல்வியங்காடு க. விணுயகமூர்த்தி
இசை நாடகங்கள் பற்றி வெளிவரும் கட்டுரைகள், சுயசரி தைவா அல்லது ஆராய்ச்கியா என்று சலனப்பட வேண்டியுள்ளது: தம்பிஐயாவின் குடும்பத்தினருக்கே மல்லிகையின் அரைப்பங்குத்
昭兹

தான்களும் ஒதுக்கப்பட்டுவிட்டன. மகன், மருமகன் இனி மகளும் இளேந்து எழுதுவார்கள். அவர்கள் சுயசரிதைக்கே தனியிடம் மன முவந்து அளிததமைக்கு எமது பாராட்டுக்கள். நானும் ஒரு கலை ஞர் குடும்பத்தினள். எமது சுயசரிதைகளையும் எழுத இடம் தரு வீர்களா? என் அப்பள். பேரன், பூட்டன், கொப்பாட்டன் பரம்பரையான சங்கீத விற்பன்னர்கள். உங்கள் மல்லிகை மூலம் அவர்களேயும் வெளிக்கொணர ஆசைப்படுகின்றேன். தங்கள் பதிலே எதிர்பார்த்துள்ளேன்.
சித்தங்கேணி. ச. முரளிதரன்
மல்லிகையில் வெளிவந்த சிதம்பர திருச்செந்திநாதனின் "பூமி வட்டமானதுதான்" கதையை மொழிபெயர்த்து நான் தருணி” என்னும் பத்திரிகைக்கு அனுப்பினேன். அது 4 - 6 - 85 ஆத் திகதி இதழில் வெளிவந்துள்ளது. இரண்டு பிரதிகள் அனுப்பியுள்ளேன். ஒன்றினை எழுத்தாளருக்கு அனுப்புக. அந்தப் பத்திரிசையின் ஆசி ரியர் தமிழ்க் கதையொன்றின் மொழிபெயர்ப்பை அனுப்பும்படி கேட்டிருந்தார். அண்மையில் வெளிவந்த நந்தியின் கதையையும் மொழிபெயர்த்திருக்கிறேன். 1961 ம் வருடத்தில் சரஸ்வதி எள் னும் தென்னிந்திய சஞ்சிகையில் வெளிவந்த 1958 ம் ஆண்டின் இனக் கலவரங்களப் பின்னணியாக வைத்து என். கே. ரகுநாதன் எழுதிய "நெருப்பு" என்னும் கதையை மொழிபெயர்த்து பிரசுரிக் கும்படி வேண்டினேன். அவர் எனக்குச் சில மாதங்களுக்கு முன் கடித மொன்றினே அனுப்பிஞர். அக்கதை "சம்ஸ்கிருதி' என்னும் தலை சிறந்த சஞ்சிகையில் வெளிவரவுள்ளது. ந்ான் ஏற்கனவே புரூப்பை வாசித்து அனுப்பியுள்ளேன்.
சி. வி. வேலுப்பிள்ளையின் "தேயிலைத் தோட்டத்தில்" என்னும் கவிதையை சிங்களத்தில் மொழிபெயர்த்துத் தரும்படி வேண்டி யுள்ளனர். இவ்வாறு ஏனக்குப் பல தமிழ்ப் பணிகள் உண்டு. அவையெல்லாம் எனக்கு மிக்க மகிழ்க்கி தருகின்றன.
இன்று திவயின பத்திரிகையில் இன ஒற்றுமை பற்றி எழுதிய
அரைப் பக்கக் கட்டுரையில் ஜி. பீ. சேனநாயக்கவின் புகைப்படத்தை அட்டைப் படமாக அடக்கி உங்களால் மல்லிகை இதழ் ஒன்று வெளியிடப் பட்டுள்ளது எனவும், அதில் என்ஞல் மொழிபெயர்க் ப்பட்ட ஜி. பீ.யின் இறுதிக் கவிதையும் அடகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளன. இன ஒற்றுமை டற்றி தந்தா மாலினி பாடிய ஒரு பாடல் கொண்ட கசெற் ஒன்று வெளிவந்துள்ளது. அதற்குப் பதிலாக நீங்கள் இப்பணியைச் செய்துள்ளார் என்பதுதான் டுரையின் கருத்து. இப்பொழுது சிங்களவர்கள் அறிந்த ஒரு பெயர்தான் எமது டொமிவிக் ஜீவா.
disadf கே. ஜி. அமரதாஸ்
3.

Page 19
நானும் ஒரு வரிக்குதிரை ஒட்டுகிறேன், என் தலைமுறைக்குள் ஒரு பெரு வெளியைக் கடக்க,
இந்த யானை விழுத்த பன்னத்துள் இருந்து
faziv நிம்மதியாய் மூச்சுவிட,
ாள் ஆசைகள் நிறைவேறப் பிராத்தியுங்கள்
ஒரு கோழியின் இறகு உதிர்ந்தால் மறுகோழி கொக்கரிக்குமே அதைப்போல. . . .
அண்டி தகராத
குஞ்சுக்கும்
சிறு துன்பம்
நேர்ந்தால் வேலியெல்லாம் காக்கைகள் கொடிகட்டிக் கதறிடுமே அதைப்போல. . . .
தான் ஆசைகள் நிறைவேறப் பிராத்தியுங்கள். உங்கள் பிராத்தனைகள்
ஒடுகின்ற தண்ணியிலே
வரிக்குதிரைச் சவாரி
ட சோலைக்கிளி
எறியப் பட்டதுவாய்
ஒருபோதும் இருக்காது.
உங்கள் பிராத்தனைகள்
இருதயமே
இல்லாத காதலிக்கு வரைந்த மடல்போல போகாது;
நீங்கள் மனிதர்கள்
நானும் உங்கனைப்போல நகத்தாலே சுரண்டுபவன். வேதனைகள் வரும்போது அதையேதான் சப்புபவள்
நாங்கள் மனிதர்கள்
ஒரு பெண்ளுேடு சேர்ந்தே uerT அவள் முழுகி முடிந்ததும் LiS6a7 (Sub 2007 unitsar.
பெறுபவர்கள்
என் ஆசைகள் தீாப் பிராத்தியுங்கள் அதுவும்:
உயிரோடு கிளப்பப்பட்ட
FFrr söL Lðsir@b டமஸ்கஸ்ஸில் இறங்கும் (p67urya... ... pačrLurras... ... O
品4
 

12வது உலக இளஞர் விழா
மாஸ்கோவில் ஜூலையில் தடைபெறவிருக்கும் 12வது உலக இளைஞர் விழாவில், இந்தியாவிலிருந்து 500 இளைஞர்களும், இனம் பெண்களும் பங்கேற்பர். புதுடெல்லியில் ஜூன் 22 ல் பத்திரிகை யாளர் கூட்டத்தில் பேசுகையில் உலக இளைஞர் விழாவின் தேசி யத் தயாரிப்புக் கமிட்டித் தலைவரும், நயடாளுமன்ற உறுப்பினரு மான ஆனந்த் சர்மா இவ்வாறு கூறிஞர்,
இந்தியத் தூதுக் குழுவில் நிரம்ப விக்ாயாட்டு வீரர்களும் நடனக் கலைஞர்களும், இசைவாணர்களும், பாடகர்களும் இருப் பர். மாஸ்கோ இளைஞர் விழாவில் அமைக்கப் பெறும் "இந்திய அரங்கில்" இவர்களது நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்திய மக்களின் தேச விடுதலைப் போராட்ட வரலாறு, இந்தியக் குடியரசின் சாதனைகள், சோவியத் - இந்திய பொருளா தார வணிக, விஞ்ஞான தொழில் நுட்ப, கலாசார ஒத்துழைப் பின் வளர்ச்சி, சமாதானத்தை வலுப்படுத்துதல், போர் அபா யத்தை அகற்றுதல், பல்வேறு நாடுகளிடையே பரஸ்பர இனக் கத்தை வளர்த்தல் இவற்றுக்கான இந்திய அயல்துறைக் கொள்கைப் பணிகள். இவற்றை விளக்கும் மாபெரும் கண்காட்சியும் "இந்திய அரங்கில்" அமைக்கப்படும். O
உலக மாணவர், இளைஞர் விழாவுக்கு, அமெரிக்க இளைஞர் களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்; அமைதி விரும் பும் கொள்கை மற்றும் ஏகாதிபத்திய - எதிர்ப்புக் கொள்கையில் அவர் கள் பற்றுக் கொண்டிருப்பது கண்டு, ரீகன் நிர்வாகத்தின் சித்தாந் திகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு "ச்ோவியத் ரஷ்யா" என்னும் ஏடு எழுதுகிறது. V
உலக இளைஞர் விழாவில் பங்கேற்கும் அமெரிக்கத் தூதுக் குழுவின் பயணத்திற்கு, "சந்தேகத்திற்கிடமான அன்னிய வட்டா ரங்கள்" பண உதவி செய்கின்றன என்ற கட்டுக்க்தையை அம்ெ ரிக்கப் பத்திரிகைகள் பரப்பியுள்ளன. சோவியத் அயல் வணிக வய்கியின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இளைஞர் விழாப் பயணிகளுக்கான பணம் எங்கிருந்து கிடைக்கிறது என் பதை அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்களுர், அதைப் போன்ற இதர வட்டாரங்களும் நன்கறிவர் என்றும் அவர்கள் கழிசடைப் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள அதிதீவிர - வலதுசாரிகளின் அட்டூழியங் களால், இன்றைய அமெரிக்கர்கள் விரக்தி அடைந்துள்ளனர். பாஸ்கோ விழரவுக்கு ஆதரவு அளிக்க, எதிர் பார்த் த  ைத ப்
TTLELTS TLELE EEEEELLL LLLLTTMLLtTtT LTTTTTTtS
As

Page 20
45 லட்சம் உறுப்பினரைக் கொண்ட தேசிய மாணவரி சங் கம், கத்தோவிக்க இளைஞர் தேசிய சம்மேளனம், அரசாங்க நக ராட்சிக் கழக கத்தோளிக்க இளைஞர்களின் தேசியப் பேரவை, திருச்சபை, இளைஞர் மன்றங்கள் முதலியவை, மாஸ்சோஇளைஞர் மாநாட்டை ஆர்வமுடன் வரவேற்றுள்ளன. இவர்கள் "பல பதங் களைச் சார்ந்ததவர்கள். மாறுபட்ட அரசியல் கருத்துக் கொண்ட வர்கள். எனினும் இ&ரஞர்களின் சர்வதேச ஒருமைப்பாடு என்னும் உணர்வால் ஒன்றுபட்டவர்கள்.
12வது உலக இளைஞர் விழாவுக்குப் பணம் தருவது யார்? ஒரு விதத்தில், திருவாளர் ரீகன்தான் அவரது வன்முறை மற் றும் பயங்கரவாதக் கொள்கைக்கு எதிராக வெஞ்சினத்துடன் மக்கள் திரண்டு வருகின்றனர் இவ்வாறு அப் பத்திரிகை எழுதி யுள்ளது. d
*
1985, ஜடுவே 27 ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை மாஸ்கோவில் நடக்கவிருக்கும் 2 வது சர்வதேச இண்ஞர். மாண வர் விழாவில் கலே நிகழ்ச்சிகளும், களியாட்டங்களும், விக்ளயாட் டுக்களும் இடம் பெறும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யே கக் கமிஷன் இந்தத் திட்டங்களை வகுத்துள்ளது:
இந்த விழாவில் சோவியத், மற்றும் சர்வதேசக் கலைகள் உள்
பட 1100 விதமான கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும். சோவியத் தரப்பில் பாலே, கிராமிய நடனங்கள், கதம்ப நிகழ்ச்சிகள், சாஸ்த் திரீய இசை, தவீன இசை, சர்க்கஸ் முதலியனவற்றில் கமார் 25000 கலைஞர்கள் கலந்து கொள்வார்கள். *தாட்டின் இளைஞர் கள்" என்ற தலைப்பில் பிரத்தியேகக் கலேக் கண்காட்சி ஒன்று நட்த் தப்படும். இந்த விழாவில் கலந்து கொள்ளும் குழுக்களைத் தேர்ந்து எடுப்பதற்காகக் குடியரசுகளில் ஏற்கெனவே போட்டிகள் ஆரம்ப மாகி விட்டன.
விளையாட்டுக்களில் ஈடுபட விரும்பும் விழாப் பிரதிநிதிகளிடம் நகரில் உள்ள மிகச் சிறந்த விளையாட்டு வசதிகள் ஒப்படைக்கப் படும். உதாரணமாக, சர்வதேச இளைஞர் சமாதான ஒட்டப் பத் தயம் . லூஷ்னிகியில் உள்ள மத்திய லெனின் ஸ்டேடியத்தில் ஆரம் பமாகும். கால்பந்து, கூடைப் பத்து, வாலிபால், டென்னிஸ் முத லிய விளேயாட்டாளர்கள் ஆறு ஸ்டேடியங்களேப் பயன்படுத்துவர்.
இந்த விழாவில், போட்டிக் கோட்பாட்டை கைவிட சரிவ தேச ஏற்பாட்டுக் கமிட்டி தீர்மானித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கு முந்திய விழாக்களில் கையாளப்பட்ட இந்தக் கோட்பாட்டின்படி, விளையாட்டுக்களிலும் உடற் பயிற்சிகளிலும் வெற்றி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஆளுல் மாஸ்கோ இளைஞர் விழாவில் வெற்றி பெற்றவர்களோ, தோல்வி அடைந்தவர்களோ இருக்க மாட்டrரிகள், நட்புறவு மட்டுமே வெற்றி பெறும்

150 நாடுகளைச் சேர்ந்த 300 இளைஞர்கள் பயணம் செய்யும் சர்வதேச ரயில், ஜூன் 19 ல் புதாபெஸ்டிலிருந்து புறப்பட்டது. உலக இளைஞர், மாணவர் விழா முன்பு நடைபெற்ற பிராக் பெர்லின், ஹெல்சிங்கி, வியன்ஞ முதலிய ஐரோப்பியத் தலைநகர் களில் எல்லாம இது நிற்கும். சோபியா மற்றும் ஹவானுவைச் சேர்ந்த 10 இளைஞர்கள் சற்றுப் பின்பு இந்த யாத்திரையில் பங்கேற்றனர். 7 ல் 12வது உலக இளைஞர் விழா தொடங்குவ தற்கு முன்பு இந்த ரபில் மாஸ்கோவை அடையும்.
கற்றுலா மற்றும் இளைஞர் பரிவர்த்தனைக்கான சர்வதேசம் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த ரயில் பயனம் நடைபெறுகின்றது என்று சோவியத் நாட்டில் சர்வதேச இளைஞர் பயணக் கழகத்தின் துறைத் தலைவர் பேவல் கதோவ்ஸ்கி கூறினர். கடந்த 40 ஆண்டு களில் தலைநகர்களில் உலக இளைஞர் விழா நடைபெற்றுள்ளது. அவற்றை இனக்கும் முறையில் இந்தச் சர்வதேச ரயில் பயணம் தடைபெறுகிறது.
மாஸ்கோவில் நடைபெறவிருக்கும் சர்வதேச இளைஞர் விழா வுக்காக சுமார் 130 ந்ாடுகளில் தேசியக் கமிட்டிகள் நிறுவப் பெற் றுள்ளன; அவற்றில் 2600 க்கு மேற்பட்ட இளைஞர், மாணவர் அம்ைப்புக்கள் இனைந்துள்ளன. 1978 ல் ஹவாளுவில் நடைபெற்ற 11 வது உலக இளைஞர் விழாவில் 2100 அமைப்புக்களேக் கொண்ட சுமார் 100 தேசியக் கமிட்டிகள் பங்கேற்றன.
சர்வதேச ரயிலில் வரும் பயணிகளுக்கு மாஸ்கோவில் சிறந்த வரவேற்பு அளிக்கப்படும். O
++
ஜூலை மாதம் மாஸ்கோவில் ஆரம்பம்ாகவிருக்கும் 12வது சர்வதேச இளைஞர், மாணவர் விழாவுக்கான நிகழ்சி நிரல்களை வெவ்வேறு அரசியல் அமைப்புக்களைக் கொண்ட 34 நாடுகளையும், 9 சர்வதேச நிறுவனங்களையும் சேர்ந்த இளைஞர் மற்றும் மாணவர் இயக்கங்கள் வகிக்கத் தொடங்கி விட்டன. இந்த விழாவுக்கான சர்வதேச ஏற்பாட்டுக் கமிட்டியின் நிரந்தரக் கமிஷனில் அவை பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன.
இந்த விழாவுக்கான விரிவான த்கல் திட்டத்தை சர்வதேச ஏற்பாட்டுக் கமிட்டியின் விவாதத்திற்கு நிரந்தரக் கமிஷன் மார்ச் மாத இறுதியில் சமர்ப்பிக்கும். * ,
க்மிஷன் உறுப்பினர்களை, ஏற்பாட்டுக் கமிட்டித் தலைவரும் சோவியத் இளம் கம்யூனிஸ்டுக் கழக மத்தியக் கமிட்டியின் முதல் செயலாளருமான விக்தர் மிஷின் வரவேற்றுப் பேசு கை யில், மாஸ்கோ இளைஞர் விழா பற்றி உலகெங்கும் காணப்படும் உற் சாகம் நிரந்தரக் கமிஷனின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என்று நம்புவதாகக் கூறிஞர்.
விழா சம்பந்தமான எல்லா நிகழ்ச்சிகளும், அரசியல், மாண வர், கலாசாரம் குழந்தைகள். விளையாட்டுக்கள் என்ற தலைப்புக் களில் நடத்தப்படும் என்று விக்தர் மிஷின் கூறிஞரர்.
8ዋ

Page 21
மீண்டுமொரு
ஜனனம்
- மேமன்கவி
பூமியின் இழைகளில் நம்பிக்தைழின் சமிக்ஞை மெல்லங் சிறகு விரிக்கிறது. ஒப்பந்தங்களின் ஜனனத்தின் ஒசை ஒலிபரப்பாகிறது.
சரங்கள்தேச மருதாணியிட்டு மண்டியிட்டே நீள்கின்றன.
தேசசி விநேகிதனே நீ கொடுக்கும் சந்தர்ப்பக் கொடையிலே நம்பிக்கை மழை பொழியலாம்!
சமாதானம் - சரித்திரப் பக்கங்களில் தன் பங்கை சரிபார்க்கும் சரியான தருணம் உதயமாகிறது.
இனிஇந்தத் தேசகங்கா ஸ்நானத்தில் பாவங்கள் மட்டுமல்ல பொய் வாக்குகளும் கரையட்டும்!
அதுவரை
nureater a9ly-os r or அவதரிப்புகளுக்காய் அனலாய் காத்திருக்கிறது ag Arsybl
ஆற்றங்கரையில் ஒரு மாலை நேரம்.
- நயினை குலம்
மrலைநேர வென்ஸ் முகில்கள், பொன்னில் எரிந்து அவிந்து அடங்கி மேலே வானம்
மெலிதாப் சிவக்கும்.
மஞேரஞ்சிதம்
மனக்க
அரங்கேறும்
மாலை நேரம் சூரியன், கால்கள் வானில் தடுக்கி மேல்ேவீதியில் வழுக்கல் அந்த(ப்) பொன்னிற பூச்சில் புதுமணப் பெண்ஞய் பூரித்து ஒடும் நீரோட்டத்தின்
சுழற்சி நேரம் நகர்வதை நெஞ்சம் மறுக்க மாலைத் திரையில் காலம் சறுக்கும். . . நதிக்கரை விளிம்பில் அடர்ந்து செளித்து நாணிச் சாய்ந்து மூங்கில் நுனிகள் நீரின் மார்பில் முத்தம் பதிக்கும்: [37ayupas6rĥ6ör LorTofo 9 di G5 adayuh பொன்நகைபோல் வளைத்து நெளியும் நதியின் பாதம்.
அந்தியில்
தென்றலின்
தீண்டவினல் பூப்பெய்திய மல்லிசையின் செய்தியை
Agn AATAFA
S.

சுமந்துவரும் குளிர்காற்று
O to என் காலம் முகங்களில் உரகம் கதிரவனின் கிசுகிசுப்பில், கற்பிழந்த வாகையின் மலர்கள் காதலளின் மறைலால் நெஞ்சுக்குள் என் காலடியில் 色 தற்கொலை. ஏறிக்கொண்டது இறந்தபின்னராவது முள்ளாக. அணைக்கத் துடித்து வெற்றிகண்ட வாசலில் ஆற்றின் கரங்கள் ராளை அந்த நிர்வான உடைத்துப் பார்க்காத நறுமலரை தந்தி, சுமந்து செல்ல அடிநீரில் சலசலப்பு. : கையில் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது இன்று நான்மட்டும் இன்னமும் கைக்குட்டை, அவளின் நினைவுகளுடன் sy60árutrubai) உட்கார்ந்திருக்கிறேன். t -வாசுதேவன்
"ህዞ"ዛካዜ ሠዞ"ካሡ"ካዛstዞዞ"ካካu፡ fittel "","","mish, Suid
சகல சோவியத் புத்தகங்களும்
இங்கே கிடிைக்கும்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல், சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான
விஞ்ஞான,
தொழில் நுட்ட நூல்கள், மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகளுங்களும் இங்கே பெற்றுக் கொள்ளலாம். மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை 40. சிவன் கோயில் வடக்கு வீதி, யாழ்ப்பாணம்.
124 குமாரன் ரத்தினம் ருேட் கொழும்பு- 25
SMLAASAMMkEAMMAMEASMMEAMMEEAMAEAaMAASMASAMMAASAMMAALMMAA
V9

Page 22
மாஸ்கோ இளைஞர் விழாவின் விளையாட்டு வசதிகள்
Paas got (ori, LorraJøri விழாக்களில் பிரபல விளையாட்டு வீரர்களின் விண்யாட்டுக் காட்சிகளும், விழாவுக்கு வருவோர் கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டிகளும் தடத்துவது ஒரு நல்ல மரபாகி விட்டது என்று ஒலிம்பிக் விளையாட்டு வீரரும் ஒலிம்பிக் கமிட்டியின் தலைமைக் குழு உறுப்பினருமான வி. வாசின்
டாஸ் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறினர்.
1957 ல் முதலாவது இளைஞர் விழா நடைபெற்ற பொழுது எனக்கு வயது பத்துத்தான். அந்த விழாவில் உன்னதக் கருத்துக் களும் காட்சிகளும் என் நினைவில் நிலேயாகப் பதிந்துள்ளன. எனக் கும், என் வயதுடைய மற்றச் சிறுவர்களுக்கும் அது ஒரு மாபெ ரும் மகிழ்ச்சிகரமான அனுபவம் ஆகும். மாஸ்கோ வீதிகளில் பல விதமான மொழிகள் பேசும் இளைஞர்கள் உலாவிக் கொண்டிருந்த னர், சதுக்கங்களிலும், பூங்காக்களிலும் கலே நிகழ்ச்சிகளும் நிரூப ணங்களும் நடந்து கொண்டு இருந்தன. எங்கும் மலர்த் முகங்க ளைக் கண்டேன். சமாதானம், ரட்புறவு என்ற புனிதச் சொற்கள் எங்கும் ஒலித்தன. அந்த விழாவின் போது பல விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அவற்றைக் கண்ட பல இளைஞர்கள் பின் னர் விளையாட்டுப் பயிற்சி வகுப்புக்களில் சேர்ந்தனர். என்னுடைய விளையாட்டு வாழ்க்கையின் ஆரம்பம் அதுதான். தண்ணிரில் குதிக் கும் குழுவில் நான் சேர்ந்தேன்.
பிறகு 30 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பல முக்கிய மான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. பல போட்டி களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். ஆஞல் நேசப் போட்டி ஆணர்வையும், என்ளுேடு போட்டியிட்டவர்களுக்கு மதிப்புக் கொடுப் பதையும் நான் விடவில்லை.
12வது சர்வதேச இளைஞர், மாணவர் விழாவிலும் விளை யாட்டுப் போட்டிகள் தடைபெறவிருக்கின்றது. விளையாட்டுக்கள் உமாதாளத் தூதர்களாகும் என்பது வெறும் பேச்சு அல்ல.
மாஸ்கோவில் உள்ள மிகச் சிறந்த விளையாட்டு அரங்கங்களை, இளைஞர் விழாவுக்கு வருவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். மத் திய லெஸின் ஸ்டேடியத்திலிருந்து புறப்படும் சர்வதேச சமாதான ஒட்டப் பந்தயத்தில் இளைஞர்கள் கலந்து கொள்வார்கள். ஒரே சமயத்தில் 1000 சதுரங்கப் பலகைகளில் சோவியத் சதுரங்க விளையாட்டு நிபுனர்களும், சர்வதேச நிபுணர்களும் ஆடிக் காட்டுவார்கள்.
இந்தியாவிவிருந்தும் மற்ற நாடுகளிவிருத்தும் இந்த விழாவுக்கு வரும் பிரதிநிதிகள் தங்கள் நாடுகளின் தேசிய விளையாட்டுக்களை சோவியத் விளையாட்டு அர்ம்கங்களில் ஆடிக் காட்டுவார்கள். *
40

மேளங்கள்
ዖ`እ Siகாஞ்ச நேரத்திற்கு முன் னர்; தனது கடைக்கு மஞ்சள் நீர் தெளித்துக் கொண்டிருந்த அரிசிக் கடை முதலாளியும். கடைக் கதவுகளை இழுத்து மூடிக் கொண்டிருந்தார். குருவளிக்கு அள்ளுண்டு புறக்கும் இலைச் சரு குகளைப் போல் வீதியில் வாக னங்க்ள் தரிக்காது ஒடிக் கொண் டிருந்தன். வண்டிலின் ஆசனத் தட்டில் இருந்து கொண்டு, சூழ லைக் கவனிததுக் கொண்டிருந்த
முத்துவேலனின் நெஞ்சு பட
படத்தது
"என்ன தம்பி நடந்தது " ஆசனத்தட்டை விட்டு எழுந்து. இளைக்க, இளைக்சு- வீதியில் ஒடிக் கொண்டிருந்த இளேஞன் ஒரு வனை முத்துவேலன் விசாரித் தான்.
'காதை எங்க நீ வைச்சுக் கொண்டு இருந்த நீ , குண் வெடிச்சது கேக்க இல்லையோ?" கடிந்து கொள்ளும் பாங்கில் இளைஞன் ஒடிக் கொண்டே பதில் சொன்னன்.
இளைஞனின் கடுமையான வார்த்தைகள் முத்துவேலனுக்கு சுட்டுவிட்டது. உரோசம் அவனை ஆட் கொ ண் டது. நின்று கொண்டே ஓடியவனைப் பார்த் தான்.
வந்த நேரத்திலிருந்து முத்து வேலன், அவன் - புற ப் பட் ட பொழுது, மனேலி கண்மணி
tDIT. LInf6ù)3ìIằ195ửb
சொன்ன வார்த்தைகீளை அச்ை போட்டுக் கொண்டே ருத த*ன் தனது குடும்ப் வாழ்வின் பூரண நிதரிஸ்சனத்தைக் கண்டு கொள்ள அவளது வார்த்தைகள் முத்துவேலனுக்கு உதவின. எனவே அந்த் நினைவுக் கோடு நிறைந்திருந்தால் வ்ெடிச்சத்தம்
அவனுக்குக் கேட்காதது உண்மை
தான்.
o "புள்ளையன் நல்ல தீனைத் திண்டு எத்தினை நாளாப்ப்ோச்சி
ஏதும் உழைச்சிட்டியளெண் டால் கறியைச் சாமானை வாங் கிக் கொண்டு கெதியில வTங்க. கனக்க உழைக்க வேணுமெண்டு கடையிக்க நிக்கா தயுங்க”
அரசாங்கத்தின் ஐம் பது ரூபா அன்பளிப்பைக் கூட அசட்டை கெய்து பெற்ற அவ னது பிள்ளைகளுக்கு கண்மவி மட்டுந்தான் பொறுப்பர! இல் லைத்தானே எனவேதான் முத்து வேலன் தன் பங்களிப்பையும் மனதிற் கொண்டு, இன்றும் ஒரு நேற்ருகத் தன க் கு இருக்கக் கூடாதென்ற எதிர்பார்ப்போடு ஆசனத் தட்டில் மெளனித்திருந் தான். ஆஞல் அவன் மனதின் அந்த வல்லோசைகள் ஒலமாக ஒலித்தன.
அத்தெருவில் Lul 3-5affair பறப்புகளைக் கூட அவனல் காண முடியவில்லை. தானும் கடைக் கட்டிடங்களுந்தான் மிச்சமாகி விட்டதை உணர்ந்து கொண்
A

Page 23
கடைத்தெரு வெறிச்
டான்.
சோடிக் கிடந்தது. திடீரென வெடிச்சித்தமென்று அ வ ன் நின்ற தரைக்கு நடுக்கத்தைக்
கொடுத்தது. அதைத் தொடர்ந் தும் என்ன நடக்குமென்பது முத்துவேலனுக்கு மனப்பாடம் இன்றும் தனக்கொரு நேற்ருகி
விட்டதை எண்ணிக் கொண் டான். வ ண் டிலை உருட்டி வீதிக்கு ஏற்றித் தள்ளிக்
காண்டு விரைவாக நடந்தான்
"நேத்தைக்கும் கடன் அரிசி வாங்கித்தான் தி ண் டது க ள். இண்டைக்கு என்ன செய்யப் போகுதுகளோ தன் குடும்பத் திலுள்ள ஆறு வாய்களுக்கும். வயிறுகளுக்குமாக முத்துவேலன் உருகிக் கரைந்தான்.
கடப்பிற்கு வெளியே நின்ற கண்மணி வீதியில் வந்து கொண் டிருந்த தனது கணவனே ஏக்சுத் தோடு பார்த்துக் கொண் டு நின்ருள்.
"எனக்குத் தெரியும் திரும்பி வருவியளெண்டு தெருக் கரை யில் வண்டிலை நிறுத்தி, தன்ன ருகே வந்த கணவனிடம் கண் மணி கலக்கம் கவிந்த முகத் தோடு சொன்னுள்.
வெடிச்சத்தம் இஞ்சயும் கேட்டதே? மன Gör Gör நடந்து கொண்டே முத்துவேலன் கேட்டான்.
"என்ன சீன வெடியே கேக் காம இருக்க? இஞ்சையும் கேட் டுது. "அதுதான் தெரு விலை வந்து நிண்டனன்"
இப்புடி நெடுகக் குண்டு வெடிச்சுக் கொண்டிருந்தா முட் டுப்பட்ட சனங்கள் என்ன செய் யிறது கண்மணி?" வீட்டுத் திண் ஆண்யில் அமர்ந்து கொண்டே முத்துவேலன் கேட்டான்.
42
"அத என்னட்டயா சுேக்கி றியள் சலிப்போடு கண்மணி பதில் சொன்னுள்.
* வாய்க்க போட வெத்தி லைக்கும் வழி இல்லை' முத்து வேலன் செருமி வெளியே துப்பி ஞன்.
சூரிய கதிர்கள் பொட்டு. பொட்டாக விழுந்து கொண்டி ருந்த அந்த வீட் டி ல் சிறிது அமைதி நிலவியது. முத்துவேலன் அந்த அமைதியில் தனது எதிர் காலத்தை நினைவு கூர்ந்தான். இருள்ன் கருமை அவனை அச் சுறுத்தியது.
"இப்ப கன நேரமா வெடிச் சத்தம் கேக்க இல்லைத்தானே கண்மணி கடைக்குப் போட்டா", மனைவி, பிள்ளைகளை நோக்கிய முத்துவேலனின் மனம் அழற்சி கொண்டது.
"என்னங்க இலம்பைப் பட் டவன்ர உசிர், உசிரில்லையா? உந்த ருேட்டால ஆகும் திரும் பிக் கடைக்குப் போனத பாத் தியளா? பேசாம இருங்க" கண் மணி எச்சரிக்கை செய்து கன வனின் வேண்டுகோளை நிராகரித் தாள். தனக்குச் சீர் உடை கிடைத்து விடுமோவென்ற பயம் அவளுக்கு முத்துவேலன் அடக் கமாக இருந்தான்.
புனிதம் - மூத்த மகள் கடப்
பைக் கடந்து கொண்டு ஓடிவந்
தாள். அவள் வந்த வீச்சு அவர் களுக்கு ஏக்கத்தைக் கொடுத் தது. அவள் கூறப்போகும் தக வலை அறிய முததுவேலனும் மனைவியும் ஆர்வம்கொண்டனர். "அம்மன் கோயிலில் கஞ்சி காச்சீனம் அம்மா... 够
"மெய்தாஞ புனிதம்... 藏
சோர்வு கொண்டிருந்த கண்மணி
யின் நாளங்கள் உசார் கொண் டன. உள்ளம் பொருமியது.

"ஓம் அம்மா.. ரெண்டு கிடாரம் வைச்சு, பாளை, மட் டையெல்லாம் கொண்டு வந்து காச்சுகினம். நான் பாத்திட்டுத் தான் வாறான்" புனிதம் பட படத்துச் சொன்னுள்.
"அப்ப இண்டயப் பொழுத ஒரு மாதிரிச் சரிக்கட்டலாம்." கணவனுக்கும் கேட்கும் படியாக கண்மணி சொன்ஞன்.
"என்ன கஞ்சியாமே? முத்து வேலன் கேட்டான்.
"ஒமாம், நீங்கள் வீட்டில இருங்க : நானும் புள்ளையஞம் போய் கஞ்சி வாங்கிக் கொண்டு வாறம்" அவள் அவனை அர்த்தத் தோடு பார்த்தாள். அவன் எது வுமே கூறவில்லை.
பட்சிகள் கரைந்து தங்கள் இனத்தைச் சேர்த்துக் கொள் வது போல் கண்ம ணி கூவி அழைத்துத் தனது நான்கு பிள் ளைகளையும் தன் ன ரு காக்கிக் rெ ன் உ7ள் ,
"பெரிய கடைக்கும் போகா தயுங்க. வீட்டில இருங்க. தாங் கள் கஞ்சி கொண்டு வருவம்" கண்மணி உரத்துச் சொன்னுள்.
ஒலைப் பெட்டிகள், அலுமி னியச் சட்டிகள் ஆகியவற்றேடு தனது மனைவியும் பிள்ளைகளும் சென்று கொண் டி ரு ப்பதை முத்து லே ல ன் திண்ணையில் இருந்து கொண்டே கவனித் தான்.
"எங்களான வெளிக்கிடாத யுங்க . . * கடப்பைக் சுடந்து கொண்டு கண்மணி சத் தி ய முடிச்சொன்றை இறுக்கினுள்.
சரஸ்வதியைத் திண்ணையில் பரத்தி விருத்து அதில் முத்து (வலன் சரிந்து கொண்டான். ண்மணியைப் போலவே அவன் 63 மு ஆறு 'ப கொண்டு ந்
马 }
தோஷித்தது. தன் குடும்பத் திற்கு இன்று முழுசா தோன் பெனத் துக்கித்த முத்துவேல னுக்கு அந்த நிலையிலிருந்து விடு படச் சந்தர்ப்பங் கிடைத்தது. பெரு மகிழ்ச்சியைக் கொடுத் தத. அந்தச் சுகிப்பில் அவன் மனச்சுமை இறங்கியது. அவன் கண்கள் துயிலைத் தழு வின. உழைப்பாளிக்கு நிம்மதியான தூக்கம் புதை குழியில்தான் அதற்கமைய முத்துவேலனலும் நெடுநேரம் தூங்க முடியவில்லை . கோ ழி உறக்கத்திற்குப் பின் அவன் அயர்வு கலைந்தது.
வீட்டில் ஆட்கள் நடமாடி னர்! கடைக்குட்டி சந் தி ர ன் சுவரோரம் நின்று முத்துவேல னைப் பார்த்துக் கண்ணைக் கசக் கினன். சிறிது தொலைவில் கண் மணி யோசினை கவிந்த முகத் தோடு குந்தி இருந்தாள். எப் பாழுதும் ப ம் பரம் போல சுழன்று கொண்டிருக்கும் புனி தம் வீட்டுக் கடப்பைப் பிடித் துக் கொண்டு நின்ருள். புனி தத்தின் வழக்கமான இடம் அது தான். அவளது முகத்தில் ஈயும் ஆடவில்லை. அவளது முகம் வீங்கி இருந்ததை ஒரே பார்வையில் முத்துவேலன் கண்டு கொண் டான். அவன் இ த யத்  ைத ஏதோ பிருண்டியது போல் இருந்தது. ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதென்ற ஊகத் தோடு, அதைத் தெளிவுபடுத்த வேண்டுமென்ற அவா வோடு மனைவி கண்மணியை முத்துவே லன் நோக்கிஞன்.
"என்ன கண்மணி? எழுந்து குந்திக் கொண்டான்.
"எங்களுக்கு எங்க போஞ லும் இப்படித்தான்."
"கஞ்சிக்கெல்லே போ ன நீங்கள்." முத்துவேலனின் வார்த்தைகள் அழுத்த மாக
விழுந்தன.

Page 24
'அவன் விதானைக்கு இருந் திட்டிருந்திட்டுக் கொம்பேறு வாறது"
"என்ன?" அதட்டினன்
ஒடுக் க ப் பட்ட மக்கள் கோயில் கட்டிடத்திற்கு முன் குவிந்து நின்றனர். கண்ம யும் பிள்ளைகளும் அவர்களோடு சேர்ந்து நின்றனர். இவர்களுக் குக் கொடுப்பதற்காகக் கிராம சேவகரும், இன்ஞெருவரும் ஒரு கிடாரம் கஞ்சியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர். இதைக் கண்டுவிட்ட சிறுவர்கள் கிடாரத்தை வியூகமாக வளைத் துக் கொண்டனர்.
"எல்லாரும் வரிசையா இருந் தாத்தான் கஞ்சி" கிராம சேவ கரின் நிபந்தனை, நிபந்தனை முழு விகிதத்திலும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. சிறுவர்கள் முட்டி மோதிக் கொண்டு இழுபட்ட
s
"சொன்னக் கேக்க மாட்டி,
யளா? அப்ப நில்லுங்க வாறன்.
மறு பக்க ம் நின்றவரிடம் கிடாரத்தை ஒப்படைத்த பின், கிராம சேவகர் வேலிப் பக்கம் சென்று பூவரசந் தடியொன்றை இழுத்துப் பிடுங்கிஞர். இந்தச் சொற்ப வேளைக்குள் கிடாரத் திற்கருகே து னி ச் ச லா ன காரியத்தைச் செய்து விட்டாள். தன் கையிலி ருந்த அலுமினியச் சட் டி  ைய கிடாரத்துள் அமிழ்த்தி கஞ்சியை அள்ளிஞள். கஞ்சிச் சட்டியைப் புனிதம் கிடாரத்திற்குள்ளிருந்து துரக்கி ரு க்க மாட்டாள், சுமை வண்டியை இழு க் கும் மாட்டிற்கு விழும் அடிபோல், அவள் முதுகில் பளார், பளா ரென அடிகள் விழுந்தன. புனி தம் பதைபதைத்துப் போனுள், கையிலிருந்த அலுமினியச் சட்டி
நின்ற புனிதம் ஒரு
கிடாரத்துள் அமிழ்ந்து விட்டது கிடாரத்தினை மறு க ரை யில் நின்றவன் ஓங்கி அவள் முகத் தில் ஒலி கிளம்ப அடித்தான்.
"அம்மா." கோயில் கட் டிடம் எதிரொலி கிளம்பக் கத் திஞள்.
"சவ நாய், ல்க்யை வைச் சிட்டுது. இனி எப்படி இந்தக் கிடாரத்தை நாங்கள் பாவிக்கி றது" கிடர்ரத்திற்குள் கிடந்த அலுமினியச் சட்டியை எடுத்து, அதனுல் புனிதத்தின் தோள் மூட்டில் கிராம சேவகர் அடித் தார். அடி யி ன் பலத்தைத் தாங்க முடியாமல் புனிதம் தரை யில் சரிந்தாள்.
மணிசரா? அதுக்
"நீங்களென்ன இப்படி அடிக்கிறியளே!
குப் பசி மகளைத் தாங் கி ப்
பிடித்தபடி கண்மணி கிராம
சேவகரைக் கடிந்தாள் ଝୁଙ୍କ "நீங்க தொட்ட கிடா,
ரத்தை நாங்கள் எப்படி இனிப் புழங்கிறது” தனக்குள் கை நீட் டலாமென்ற ஊகத்தைக் கிராம சேவகரின் கண்மணியின் நெஞ் சில் தளிர்க்கச் செய்தன.
கா ந் தி க் கொண்டிருந்த வியிற்றுப் பசி அ வளு க் குத் தணிந்து விட்டது
“சீ... இப்புடித் திண்டு சீவிக்கிறதைக் காட்டிலும் y நஞ் சைக் குடிச்சுச் செத்துப் போக லாம். வாருங்க இந்தக் கஞ்சி உங்களுக்கு வேணும் பேட்டின் பின் தொடர் த் குஞ்சுகளாக முத்துவேலனின் குழந்தைகள் தாயைப் பின் தொடர்ந்தன.
நடந்த சம்பவத்தைக் கண் மணி கண்ணீர் மல்க விபரித் தாள். கேட்டுக் கொண்டிருந்த முத்துவேலனின் மனம் கொதித் தது. அவன் நெஞ்சில் சிலிர்த்தி
44°

ருந்த உரோமங்கள் நிமிர்ந்து குந்தின எவருக்காவது அடித்தால் தான் அவனது மரத்த கைகள் ஒயும் போலிருந்தது.
"என்ர புள்ளைக்கு விதானை அடிச்சவன? அவன்ர தலைபில அ ந் த க் கஞ்சியை ஊத்திறன் பார்" திண்ணையிலிருந்து எழுந்து அவன் இரண்டு எ ட் டு க் க ள் வைத்தான்.
"இஞ்ச வாருங்க.. * கண் மணி தடுத்தாள்.
'எனக்கு உழைப்பில்லாமல் போச்சு. நான் கஞ்சிக்கு விட்டிருப்பணு" அவன் அடிகள் முன்னேறின.
"கொஞ்சம் பொறு ங் க. இப்ப நீங்கள் போய் விதானைக்கு அடிச்சா நாங்கள்தான் புழை கார்ர். எல்லாரும் அவன் பக்கம் தான் நிப்பினம் என்ன செய் யிறது. எங்களுக்கு எல்வாப் பக் கமும் அடிதான் நீதி  ைய க் கேக்க ஆளில்லை. குண்டு வெடிக் கிறதாலதான் நாங்கள் பட்டினி யெண்டா இப்ப நாங்கள் பிறந்த
சாதியும் எங்களைப் பட்டினி போடுது'
வீ ட் டி ற் குள் இரு த் து
கொண்டு கண்மணி இப்படியெல்
லாம் பேக எப்படித்தான் கற் றுக் கொண்டாளென முத்து வேலன் அதிசயித்தான் கண்
மணி அவன் கரத்தைப் பிடித்து இழுத்தாள்.
"அவன் புள்ளைக்கு இப்படி அடிச்சாப் பொறுப்பாஞ வெறி கொண்ட காளை போல் முத்து வேலன் திமிரிஞன்.
நீங்கள் விதானைக்கு ஏதும் செய்தா, நாளைக்கு நானும், உங்கடை குஞ்சகளும்தான் கஷ் டப்பட வேணும்" மன்ருடும்
இல்லாட்டி உங்களை,
பாங்கில் கண்மணி கொஞ்சி ஞள்.
"அப்பா போக வேணும் இரு கரங்களையும் அகல விரித் து நீட்டிக் கொண்டு புனிதம் கிளித்
த ட் டு மறித்தாள். " அ வன் நின்றன்.
"போய்த் தி ண்ணையி ல
இருங்க. நாங்கத்ான் பட்டினி கிடப்பம். எங்கட சின்னஞ் சிறி சுகள் கேக்குமே? நான் போய் ஆரிட்டயும் ஒரு கொத்து அரிசி வாங்கிக் கொண்டு வாறன்
திண்ணையில் கணவனை அமர்த்தி விட்டு, கண்மணி அறைக்குள் புகுந்து கொண்டாள்.
"இஞ்சேருங்கோ நீங்க ள் ப றி  ைய எடுத்துக் கொண்டு கடல் பக்கம் போய் நண்ட மட் டியைப் பார்த்துக் கொண்டு வாங்க. சொதியொண்டாவது வைச்சுப் புள்ளையஞக்குக் குடுக் கலாம்" அ  ைற க்கு ஸ் விருந்து சொல்லத் தொடங்கிய கண்மணி சொல்லிக் கொண்டே ஒர் ஒலைப் பெட்டியோடு வெளியே வந் தாள். சொல்லி முடிப்பதற்குள் ஹெலிகோப்டரொன்நின் இனரச் சல் அவர்கள் காதுகளே அடைத் தது. புனிதம் ஓடிவந்து தகப்ப னின் டிடியில், படுத்துக் கொண் டாள். கடலின் மேலாகக் ஹெலி கோப்டரொன்று பறந்து கொண் டிருப்பதைக் கண்மணி முற்றத் திற்கு வந்து அறிந்து கொண்
6.
"அது எங்கயோ போகுது போல. அது போனப் புற கு கடலுக்குப் போங்க" ஒ லைப் பெட்டியோடு கடப்பை நோக்
கிச் சென்று கொண்டிருந்த கண்
மணி உரத்துச் சொன்னுள்.
"அ ப் ப ஹெலிகேயப்ரர் போகாட்டி எங்களுக்கு உப்புக் கஞ்சியோ??
45

Page 25
மகள் புனிதத்தின் கன்னத தைத தடவிக் கொண்டு மனை விக்குக் கேட்கும்படியாக முத்து வேலன் உரத்துச் சொன்னன். கண்மணியிடமிருந்து எந் த ப் பதிலும் கிடைக்கவில்லை.
புனிதத்தின் கன்னத்தைத் தடவிக் கொண்டு உற்று நோக் கிஞன். அம்மன் கோவிலுக்குக் கஞ்சிக்குப் போய் சாதி வெறி யர்களால் அவள் கன்னத்தில்
கப்பட்ட மக்கள்
பதிக்கப்பட்ட தழும்புகள் இன் னமும் தெரிந்தன. அவன் நெஞ் சுள் போர் வெறி மூண்டது.
"இந்தத் தழும்புகள் ஒடுக் மீது மதிக்கப் படாத காலம் எ ப் ப த ரா ன் 6augues Guront? ....... o
முத்துவேலனின் இ த யம் பெருமூச்சால் விரிந்தது.
பிரபல தமிழ் எழுத்தாளரான டொமினிக் ஜீவாவை ஆசிரி யராகக் கொண்டு தமிழில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மல்லிகையின் மே மாத இதழில் சிங்கள எழுத்தாளரும், இலக்கிய விற்பன்னருமான காலஞ் சென்ற ஜி. பீ. சேஞநாயக்க அவர்களுக்கு ஒரு முதன்மையான இடம் வழங்கப்பட்டிருந்தது.
ஜீ. பீ. பற்றி ஒரு நீண்ட கட்டுரையும், ஜி. பீ. இறுதியாகப் பட்ைத்த "ராஜாளியா" (ராஜாளி - கருடன்) என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பும் மல்லிகையில் வெளியிடப்பட்டிருந்தது டன், ஜீ. பீயின் புகைப்படமும் முகப்பு அட்டையில் அலங்கரிக்கப் பட்டிருந்தது. s
பொறுப்புவாய்ந்த சில சிங்கள ஸ்தாபன அமைப்புக்களும்" நபர்களும் சேனநாயக்க என்ற கலைஞரது அந்திய காலத்திற் காட்டிய அலட்சியத்தை எண்ணிப் பார்க்கும் போது, ஒரு தமிழ்ச் சஞ்சிகை அவருக்குச் செலுத்தியுள்ள கெளரவத் தை மிகவும் மேலான ஒன்ருகும்.
சிங்கள - தமிழ் இனப் பிரச்சனை தீவிரமடைந்துள்ள ஒரு சூழலில் மேற்குறித்தவாருன சஞ்சிகைகள் வெளிவருவது பலவாற் ருலும் முக்கியமானதாகும்.
"அத்த’ நாளேடு. தயா நுகேகொட்டுவ
இரு மாதங்களுக்கு முன் கொழும்பில் தற்செயலாக ஃப்லிப்ஸ்கு ஜோன் என்ற செக்கோசிலவாக்கியா நாட்டைச் சேர்ந்த பேராசி யரை சந்தித்தேன். அவர் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் நெடுங்காலமாக தமிழைப்பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கின் ருர். தொடர்ந்து அவருடன் உரையாடிய போது, பத்து வருடங் களுக்கு முன் உங்களைச் சந்தித்ததாகவும், மல்லிகை தொடர்ந்து வெளிவருகின்றதா? என்று விஞவிஞர். அச்சமயம் நான் கைவசம் வைத்திருந்த இரண்டு மல்லிகை இதழ்கள் கொடுத்தேன். அதை வாசித்துவிட்டு பேருவகை அடைந்ததுடன் தனது நல்வாழ்த்துக் களை மல்லிகைக்குத் தெரியப்படுத்துமாறும், தனது முகவரியையும் மல்லிகைக்கு எழுதுமாறும் வேண்டிஞர்.
முல்லைத்தீவு. ஏ. சி. மறீன்
46

தர்மஸ்வRறீ பண்டிாரநாயக்கவின் படைப்புகவில்
*சுத்திலாகே கதாவ”
இப்னு அஸ9மத்
நம் நாட்டின் திரைப்பட வெளி யீ ட் டு த் துறையைப் பொறுத்த மட்டில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வெளியீட் டுச் சபைகள் உள்ளன. இவற் றில் ஐந்தாம் சபை வெளியிடும் திரைப்படங்கள் அநேக மாக் சர்வதேச மட்டத்திலான தயா ரிப்புகளாகும். இந்தச் சபையின் வெளியீடுகள் மசா லா வைத் தொட்டுக் கொள்ளாத - கலை நயம் பொருந்திய உரத் த ப்
படைப்புகளாகும்.
மவட்ட நொண் பம்பரு
முஹ"து லிங்கினி, தடயம,
துண்வெளியாமய, தெவ ணி
கபன, ஹிமக்தர மாயா, ஆதர கதாவ போன்ற திரைப்படங் களே இந்த ஐந்தாம் சபையின் முந்திய வெளியீடுகள் ஆகும். இதில் முஹஅது லிங்கினி என்ற வர்ணத் திரைப்படம் ஏதோ வொரு "உள்" ஆதரவிஞல் ஐத் தாம் சபையில் வெளியிடப்பட் டது. இல்லாவிடில் இத்திரைப்
படம் ஐந்தாம் சபையில் வெளி
வர எந்தத் தகுதியும் கொண்டி ருக்கவில்லை. ஹிமகதர எனும் திரைப்படம் இதே நிலையிலானது தான். இவ்விரு திரைப்படங்க ளும் நான்காம் சபையில் வெளி வந்திருக்க வேண்டியவை. அப்
படி நடந்திருப்பின் இந்த ஐந்
தாம் சபையின் மரியாதை காக் கப்பட்டிருக்கும். அடுத்து - இதே ஐந்தாம் சபையில் வெளி யான ஆதர கதாவ" கலைநயத பொருத்தியதோடு, அதன் கதை
7
யம்சம் ஒரளவு முக்கியமாகக் கருதப்பட்டமையிஞலும் சற்று வரவேற்கத் தக்கது. ஆஞ ல் எதையோ சொல்ல நினைத்து வேறு எதையோ சொல்லிமுடித்து படத்தினை எடுத்த நோக்கமே இல்லாது போனது குறித்து வருந்த வேண்டியிருந்தது.
இந்த ஐந்தாம் சபையின் இறுதியான வெளி யீடு (தற் போதுவரை) தர்மஸ்ஸிறீ பண்
டாரநாயக்கவின் "சுத்திலாகே கதாவ" என்னும் வர் ண த் திரைப்படமாகும். ஐந்தா ம்
ச  ைபக் கே உரித்தானதொரு திரைப்படமாக இத்திரைப் படம் காட்சிக்கிறது என்பதில் சிறிதே னும் ஐயமில்லை. இத்திரைப் படத்தைப் பற்றிச் சொல்லும் முன்பாக இத்திரைப்படத்தை இயக்கிய, கலைஞர் தர்மஸ்ஸிறீ பண்டாரநாயக்க அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியது இங்கு அவசியமாகப் படுகிறது.
சர்வதேச மட்டத் ம், தேசீய ரீதியாகவும் பத்திஆ கள் பாராட்டுக்களைப் பெற்ற வஸிந்த ஒபயசேகரவின் "பல கெட்டயோ" என்னும் திரைப் படத்தில் கதாநாயகளுக நடித்து பலரின் பாராட்டுக்களையும், அபி மானத்தையும் பெற்ற ஒரு ஒப் பற்ற கலைஞர் இந்தப் பண்டார நாய்க்க (தமிழக எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் கூட இத்திரைப்படத்தினை பார்த்துப் ழ்கபந்திருந்தது குறிப்டத்தக்கது)

Page 26
தர்மஸ்ஸிறீ பண்டாரநாயக்கா திரைப்படத்துறைக்கு வரும் முன்பே மேடை நாடகத் துறை யில் அதிக ஈடுபாடு கொண்டி ருந்த வர் 'ஏகா அதிபதி' என்ற சிங்கள மேடை நாடகீம் இவ் ரது தயாரிப்பாகும்.
'ஹஸ்ஸ விளக்" என்ற சிங்
களத் திரைப்படத்தினை இயக்கி யதோடு இவரின் "திரைப்படி இயக்குநர் துறை ஆரம்பிக்கப் பட்டதெனலாம். இதுவரையி ஆ ம் வெளிவர்ாதி ஒரு வித்திய7ச qோண்த்தில் இத்திரைப்படம் அமைந்திருந்தது. இதில் இவரின் கலைத் திறன் எ ல் ல் ரஞ்'க்கும் வெளிச்சமாகி, ஒரு சிறந்த 'கலை ஞரை நாம் இனங்காண முடிந் தது. பெரும்பான்மை வேற் கண்ட இத்திரைப்படம் பல பi சுகளை வென்று, ரூபவாஹீனியி லும் ஒளிபரப்பப்பட்டமை குறிப் பிடத்தக்கது. அதன் பின்னர் தர்மஸ்ஸிறீயினுல் இயக் கப் பட்ட துன் வெ னி யா ம ய திரைக்கு வந்தது. இதுவும் ஐந் தாம் சபையின் வெளியீடாகும். பாலுமகேந்திராவின் "மூடுபனி என்ற தி  ைர ப் ப்டத் தி 3னப் போன்றே துன்வேணி யா மய என்னும் இத் திரைபபடமும் இயக்கப்பட்டிருந்தது. ஹஸ்ஸ் விளக் திரை ப் படத் தினை ப் போன்ற ஒரு வித்தியாசக் கோணத்தின் படைப்பே இது ஷ. "வஸந்த தொடுவல“ என் னும் உயர்ந்த கலைஞர் ஒருவரை கதாநாயகனுக நடிக்க வைத்து, இந்தக் கறுப் வெள்ளைப் படத் தினை தர்மஸ்ஸிறி தன் இரண் டாவது அடைப்பாக உல்கிற்கு முன் வைத்தார்.
நம் நாட்டிலிருக்கும் சிறந்த சிங்கள இசையன்மப்பாளர்களில்
ப்பிடத தக்கவர்களின் வரிசை ல், முதன்மையாக முதலாவ
: ԱմfrւՔ Ա./
யமைப்பாளர் திரு. பிரேமிலிறி சேமதாஸ். இந்த துன்வெனி திரைப்படத்திற்கு மிக மிக அற்புதமாக - கலாச்சாரம் கலந்து புதுமையான முறையில் இசையமைத்திருந்தார் எனலாம். இந்தக் கூற்றினை இ ன் ஞெரு பிரபல இசையமைப்பாளரான எச். எம். ஜயவர்தன ஒப்பு க்
கொண்டு, 'முஹவே லிங்கிணி" எ ன் னும் திரைப்படத்திற்கு இசையமைத்து அதற் கா கத் தனக்குக் கிண்டத்த :தீ விருதி&னத் தான் பெற்று க் கொள்ளாமல், அந்த விருது
துன்வெனியாமய சேமதாஸவுக் குச் சொந்தமானது "எ ன ச் சொல்லி தனக்கே கிடைத்த விருதினை நிரர்கரித்தார். அந்தக் கால கட்டத்தில் வெளியான திரைப்படங்களுள் சிறந்த திர்ைக் கதையினையும் துன்வெர்னியாமய பெற்றிருந்தது. தர்மஸ்ஸிறீயே ரைக்கதை வசனமும் எழுதி இதனை இயக்கி இருந்தார்.
லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸின்
கையில் ஒரு காலம் சிங்களத்
திரைப்பட உலகம் சிக்கியிருந தது. அவரின் பல உயர்ந்த படைப்புகளை நாம் அடிக்கடி காணும் வாய்ப்பும் இருந்து வந் தது. அஹளின் பொலவிட' என்ற திரைப்படத்திற்குப் பிற்கு வெளிவந்த லெஸ்டரின் பட்ைப் புகள் குறப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு தரமானதாக அமைய வில் என்பது என் கருத்து, ஒரே பாணியில் இவரது கதை கள் சோகம் சுமக்க நேரிட்டதும்
ஒரு காரணமாக இருக்கல்ாம்.
லெஸ்டர்ை விட இ ன் று நம் நாட்டில் பல சிங்களக் கலைஞா ஒள் தோன்றியுள்ளனர் இக்கலை ஞர்கள் லெஸ்டரை விடப் பல்
அற்புதமான - புதுமையாலு படைப்புகளை நம் முன் பாக  ைவத்து க் கொண்டிருக்கின் றனர்.
தாகத் தென்படும் பிரமல இச்ை
48

இனி "சுத்திலாகே கதாவ" திரைப்படத்தினைப் பற்றி க் கொஞ்சம் பார்ப்போம். சைமன் நவநத்தேகம அவர்களின் புகழ் வா பந்த "சுத்தீலாகே கதாவ" எனும் நாவலினை மையமாகக்  ெக ர ன் டு தயாரிக்கப்பட்ட திரைப்படம் இதுவாகும். பந் துல குணவர்தனவின் தயாரிப் பில் தர்மஸ்ஸிறீ பண்டாரநாயக் கவின் டைரக்டனில், சினிமாஸ் கோப் வர்ணத் திரைப்படமாக இத் திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக் கொண்டி ருக்கிறது.
ஜமீன் பரம்பரை போன்றே சிங்களக் கிராமங்களில் 'வலங் காரயோ’ ஆகிக்கம் இருந்து வருகிறது. ஏனைய கிராம வாசி களை இவர்சுள் தம் அடிமைக ளாக நினைப்பதும் உண்டு. வேறு சில கூலிப் படைகள் இவர்களின் இன்ப துன்பங்களுக்காகவே அடி மையாகியும் இருப்பர். இப்படி யான ஒரு 'வலங்" கார ஆதிக் கத்தினையும் இத்திரைப்படம் எடுத்தியம்புகிறது. “வலங் கார முக பிரபல சிங்கள ந டி கர் ஜோ அபேவிக்ரம நடித்துள் 67 TIT.
சுத்தீ வேருேர் கிராமத்தி லிருந்து இந்தக் கிராம வாசி யான ரொமியலைத் திருமணம் செய்ததன் மூலம் இக் கிராமத் தில் வந்து வசிப்பவள். ரொமிய லின் கைத் தொழில் கொலை செய்வது. அதாவது பிற ரின் கட்டளைகளையேற்று காசுக்காக மற்றவர்களைக் கொலை செய்வது இவன் வலவ்வே ஹாமு இட்ட கட்டளைக்காக ஒரு வ னை க் கொலை செய்து விட்டு ஜெயி லுக்குச் சென்று விடுகின்றன். சுத்தி, தா ன் கஷ்டப்பட்டு உழைத்து உண்ணத் தெரியாத வள். பிற கிராமத்தில் இருந்து வந்துள்ளோம் என்ற நினைப் னில் இவள் கூலி வேலை செய்து
9. محم
றங்கள் அவனை ச்
சாப்பிட விரும்பாதவள், இந்' நிலையில் கிராமத்தில் இருக்கும் ஒரு மளிகைச் சாமான் கடை யில் கடன் வாங்கி உண்பதற் காக நினைத்து, அவள் அந்தக் கடைக்குச் செல்கிருள். தான் கண்டிராத இவளைக் கண்டு இவ ளின் ? பற்றி விசாரிக் கத் துவங்குகிருன் கடை மு
லாளி. இவளின் கணவன் Qడి லில் இருப்பதையும், இவளின் நிலையையும் அறியும் கடை முத லாளி இவளை அனுபவிக்க எண்ணி தன் விருப்பத்திற்கு அழைக்கஅவளும் போலி வெறுப்புடன் முதலாளி சொல்லும் இடத்திற் குச் செல்கிருள். பின் முதலாளி யும் சென்று தன் ஆசையை நிறைவேற்றிட, சுத்தீ களைப்பும் பசியும் தன்னை ஆட்ட, ஒருவித உணர்ச்சியுடன் தடுமாற தன் சாப்பாட்டை அ வ ளு க் கு க் கொண்டுவந்து கொடுக்கிருன். அன்றிலிருந்து இவர்களின் கள் ளத் தொடர்பு ஆரம்பிக்கிறது. முதலாளி இவளுக்கு ஏராளமான பொருட்க ளை க் கடனுகக்
கொடுக்க முன்வருகிருன்.
கடை முதலாளி, சொமீ ரத்னயக்க, ஏழையாக இந்தக் கிராமத்துக்கு வந்து பின் வல வவே ஹாமுவின் தங்கையை மணம் முடித்துக் கடை முதலாளி ஆகிருன்.
ரொமியல் விடுதலையாகி வருகிருன். இவளது சில மாற் சந்தேகிக்க வைத்தும், பின் அவள் அவனின் கேள்விகளுக்கு அளிக்கும் பதில் களில் இருந்து சமாதானமடை கிருன். அஷஸ்ததயா எனும் வயல் வேலைக்காரனுக்கும், வல வ்வே ஹாமுவுக்கும் இடையில் தகராருென்று நடக்க வாய்ப்பு ஏற்படுகிறது. அவுஸ் த் த யா ஹாமுவின் வயலில் வருடக் கணக்காக வேலை செய்தவன்.
இதனுல் இவன் வேலை செய்யும்

Page 27
வயல் காணி இவனுக்கே சொந் தமாக வேண்டும் என்ற எண் ணத்தைக் கடை மு த லா ஸ்ரீ அஷஸ் ததயாவுக்குச் சொல்ல-- பின் இவன் ஹாமுவுக்குத் தொந் தரவு கொடுக்க முன்வருகிருன். அஷஸ்ததயாவின் அண்ணனைக் கொன்றுவிட்டு அந்தப் பழியினை அஷஸ் ததயாவின் மீது சுமத்தும் தி ட் டத் தி னை ரொமியலுக்கு அலவ்வே ஹாமு உணர்த்த, ரொமியலும் அப்படியே செய்து அவுஸ் ததயா மீது பழி  ைய ச் சுமத்துகிருன் பின்னர், குறிப் பிட்ட தொகையைத் தர மறுக் கும் ஹாமுவையும் ரொமியல் கொலை செய்ய நேரிடுகிறது.
அஷஸ்ததயாவின் அண்ண னின் மனைவி, தன் கண வன் மரணித்த பிறகு படும் கஷ்டங் களைப் பார்த்து, ரொமியல் மன மிரங்கி அவளின் தோட்டத்தில் வேலை செய்ய இணங்குகிறன். இந்த நிலையில் இவர்கள் இருவ ருக்கும் பாலியல் தொடர்பு ஏற் படுகிறது. இறுதியில் இவளே சுத்தீ - கடை முதலாளி ஆகி யோரின் தொடர்பினை ரொமிய லுக்குச் சொல்லு, சுத்தீயையும் கொலை செய்கிருன் ரொமியல். இதுதான் கதையின் சுருக்கம். சமுதாய வெளிச்சங்களைத் திரையல் கொண்டு வந்திருக்கும் இத்திரைப்படம் தர்மஸ்ஸிறியின் மற்றப் படைப்புகளிலிருந்தும் வேறுபடுகிறது. நன்கு சிரத்தை எடுக்து இயல்பாகவே நடிகர்கள் நடித்துள்ளனர். ஹாமு, ரொமி யல், முதலாளி. சுத்தீ, அவுஸ் ததயா போன்ற பாத்திரங்கள் உயர்ந்த நிலையில் உயிரூட்டப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சுத்தீயாகே கதாவ திரைப் படத்தின் வசனங்கள் விரசமாக இருப்பதாகச் சிலர் சொல்கின்ற
னர். உண்மையில் யதார்த்த நிலையை எடுத்துக் கொள்ளும்
பொழுது சுத்தீலாகே கதா வ
நாவல் எழுதப்பட்ட காலத்தில் இங்கு குறிப்பிடப்படும் கிரா மத்து மக்களின் பேச்சு நிலை இப் படி இருந்திருக்கின்றது. அத ணுல் அப்படியே அந்தப் பேச்சு வழக்கு முறைகளிலே வசனமும் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனல் இதனை ஒரு பிரச்சினையாக எடுத் துக்கொள்ள முடியாது. யதார்த் தத்தோடு சொல்லும் தன்மை
யினுல்தான் இத்திரைப்படம் சில
மணிகளை விழுங்குகின்றது என் பதும் குறிப்பிடத்தக்கது. அத் தோடு பிரேமஸிறீ கேமதாஸ் வின் சங்கீதம் சில நேரங்களில் பு குந்து இனிமையூட்டுகிறது. அதிக நேரமாக இத்திரைப்படத் தில் பிண்ணணி இசை சேர்த்தி ராததும் புதுமையான செயலா கும். எண்ட்ரூ ஜயமான்னவின் ஒளிப்பதிவு மிகத் திறமையாகச் செயல்படுவதும் இத்திரைப்படத் தின் விஷேசத்திற்கு உதாரண மாகும.
கலையை நேசிக்கத் தெரிந்த எல்லா மனசுகளும் நிச் ச யம் இந்த உன்னத படைப்பினைப் பார்க்க வேண்டும். இன்றைய சிங்களச் சினிமா உலகத்தின் அதி விஷேசப் போக்கினை அறிய இத்திரை ஓவியம் நிச் ச யம் வெளிச்சம் காட்டும் என்பதே என் கருத்து.
"முதலாளி என்ன நேர்ந் தாலும் என்னைக் கை வி ட் டு விடாதீர்கள் முதலாளி" என்ற வசனத்தை சுத்தீ பல மு  ைற கூறும் பொழுது அந்த வசன ஒலி விசுவரூபமெடுத்து நம் மன துகளில் மார்கழிக் குளிர் தூவு கிறது; இப்படியே இப்படத்தின்
இடைக்கிடை உயிரூட்டமான வசனங்கள் புல்லரிக்கச் செய் கின்றன.
காலத்தால் அழியாத ஒரு புது  ைம ப் படைப்பாக இத் திரைப்படம் விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. O
Ꮷ0

மௌனியும் சிதம்பர ரகசியமும்
- ஈழ்த்துச் சிவானந்தன்
மெளனி என்ற பழுத்த பழம் - எழுத்தில் ஆழ்ந்து முழுமை காட்டி முதிர்வு கண்டு முதிர்த்து விட்டது. மணி குலுக்கிப் மலர் தூவி மந்திரம் சொல்ல வேண்டிய மணி ஐயர், மெளனியாகி மந்திரச் சொற்களால் கதாபாத்திரங்களின் குண விசேடங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டியெழுப்பி, விரிவு, ஆழம், அறபு தம் எல்லாவற்றையும் தன் சிறுகதை சிற்பத்தில் செதுக்கி வெற்றி கண்டவர். இந்த வெற்றியை ஆமோதித்த புதுமைப்பித்தன் கீழ்க் கண்டவாறு எழுதிஞர்.
"தமிழ் மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும் சிறப்பாகவும் வழிவகுத்வர் ஒருவரைச் சொல்ல வேண்டுமென்ருல் 'மெளனி" என்ற புனைபெயரில் எழுதி வருபவரைத்தான் குறிப்பிட வேண்டும். அவரைத் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று சொல்ல வேண் டும். அவர் மொத்தத்தில் இதுவரை பத்துக் கதைகள்தான் எழு தியிருப்பார். கற்பனையின் எல்லைக் கோட்டில் நின்று வார்த்தைக் குள் அடைபட மறுக்கும் கருத்துக்களையும் மடக்கிக் கொண்டு வரக் கூடியவர் அவர் ஒருவரே!”
*ஒருவரே" என்ற புதுமைப்பித்தனின் வாக்கியத்தில் உள்ள ஏகாரம் தேற்றமில்லை. பிரிநிலை, பிற எழுத்தாளரிலிருந்து பல வகையிலும் பிரிந்து நிற்பவர் மெளனி. மணிக்கொடி காலத்து எழுத்தாளர்களில் இவர் சேர்க்கப்பட்டாலும் அவர் க ளே +டு இணங்கி குழுவாய் இயங்கியவர் அல்லர். இவர் கதைகளில் தனித் தன்மை இருப்பது போல் இவரும் தனியஞகவே ஒரு போக்கில் வாழ்ந்தவர். சித்தன் போக்கு, சிவன் போக்கு என்பது போல இவர் கும்பகோணத்திலும் சிதம்பரத்திலும் ஒரு போக்குடையவ ராகவே வாழ்ந்தார்.
இவரை நான் சிதம்பரத்தில் இவர் இல்லத்தில் சந்தித் து உரையாடிப் பழகியபோது இவருடைய விசித்திரங்கள் விளங்கா மல், இவருக்கு என்னை அறிமுகப்படுத்திய திருகோணமலை நண் பர் சத்தியமூர்த்தியோடு எனது விளங்காமையையும், குழப்பங்களை யும் கூறியபோது, விசித்திரங்களைச் சித்திரிப்பீர்கள் என்றுதான் உங்களைக் கொழுவிவிட்டு நான் விலகிக் கொண்டேன் என்ருர், அண்ணுமலை நகரிலிருந்து சிதம்பரத்திற்குப் போகும் போது இடையிடையே மெளனியைக் கண்டு கதைத்துத திரும்புவது என் வழக்கமாகியது. கதைக்கும் போது அவரிடம் சிறுகதை எழுதக் கேட்டும் பேட்டி கேட்டும் ஏமாந்ததும் உண்டு. "தமிழில் என்னல் இனிமேல் எழுத முடியாது. எண்ணங்களுக்கு தமிழ் வடிவம்
52

Page 28
கொடுப்பது சிரமமாய் இருக்கிறது. இனிமேல் எழுதுவதை விட்டு, நிறையப் படிக்கப் போகிறேன் என்றும், பேட்டியா. ஐயையோ
கேள்வி பதிலாக எதுவும் சொல்ல மாட்டேன். நான் பேசுவதிலி
ருந்து ஏதாவது அகப்பட்டால் எழுதிக் கொள்ளுங்கள்’ என்று
கூறியது இன்னும் நினைவிலிருக்கிறது.
சிதம்பர ரகசியம் போல், நீங்கள் சிதம்பரத்து ரகசியம். அங்கு தீட்சதர் ரகசியத்திற்கு வெளிச்சம் காட்டும் போது விளக்கமில் லாது போனலும், நம்பிக்கையில் கும்பிடுகிருேம். உங்களைப் பற்றி சிலர் விளக்கிச் சொல்லும்போது விளங்காவிட்டாலும் ஏ தோ ஒன்று இருக்கிறதென்று ஏற்றுக் கொள்கிருேம் என்று பேச்சுவாக் கில் ஒருநாள் நான் சொன்னபோது தலையைப் பலமுறை வளைத் தும் நெளித்தும் ஒரு பொருளைக் கூர்ந்து பார்க்கும் பறவைபோல தன் தலையை வளைத்தும் நெளித்தும் வீட்டுச் சுவரின் வெற்றி டத்தை நோக்கியவாறு சொண்டுக்குள் சிரித்தார். t
புதுமைப்பித்தன் மெளனியை சுவாரசியமான மனிதர் என்று குறிப்பிட்டது முற்றிலும் உண்மை. மெலித்த சிவந்த மேனி அதில் ஒரு பூணுரல், வெண்பஞ்சுக் கோலங்கட்டி கட்டற்று சுதந்தி ரக் கூத்தாடும் தலைமுடி, அவற்றில் ஒன்றுதானும் அவர் இறக்கும் வனர விடுதலை பெற்றுச் சென்றிருக்குமோ தெரியாது. அதற்குரிய சுய நிர்ணயத்தை சுயாதிபத்தியத்தை அவர் வழங்கியதால் அவர் இழப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை. ஆரோக்கியமான, அண்ணுந்த அந்த வெண் தொகுதி அவருக்கு முடிபோல முழிப்பாயிருந்தது. வாய்நிறைய வெற்றிலை, சுண்ணும்புச் சூட்டினலோ, வெயி ல் வெக்கையினலோ வெடிப்புற்ற சொண்டுகள். வெற்றிலைச் சாறு கசியாமலும் வெளிப்படாமலும் அடிக்கடி விழுங்கும் மிடருே சை. அவர் பல் வரிசையைப் பார்ப்பது கடினம் - எங்கிருந்தோ வந் தான் கதையில் அவர் கதாநாயகன் சங்கரனின் " ஊடுருவி காது வரையிலும் 19மந்து ஒடிய புருவங்களுக்கு வெகு ஆழத்தில் மங்கிக் களைப்புற்று பதுங்கிய கண்களைப்போல் நகை அரும்பும் செவ்விதழ் பிளவுள் வெற்றிலைக் காவியம் படைத்த காட்சி மின் வெட்டில் கண்ணில் பட்டாலுண்டு. அரையில் நான்குமுழ வேட்டி, மணிக் கூட்டைத் திருத்திக் கொண்டோ, வயிலினை வாசித்துக் கொண்டோ எங்கோ ஒர் உலகத்தில் இருந்து கொண்டு நிய உலகத்தவரோடு தொடர்பு கொள்வதைப் போன்ற சம்பாஷணை - சம்பாஷணையில் சுவாரசியம் மேலிட்டால் பக்கத்தில் இருப்பவர்களையும் மறக்கும் *Lf TT&of Bồ •
ஒருநாள் க. நா. சுப்பிரமணியத்தோடு கதைத்துக் கொண்டி ருந்தார். பக்கத்தில் இருந்த என்னையும் மறந்து மணிக்கொடிகால அனுபவங்களில் திழைத்து மகிழ்ந்து மீண்டபின் "ஒ. சிவானந் தம் உன்னையும் மறந்து இவரோடு பேசிண்டிருந்துட்டேன். இலக் கிய சுவாரசியமென்ருல் ஆ என்ன இன்பம்" என்று கூறி மயங் கினர்.
சிறுகதை வித்தையோடு வயலின் சங்கீத வித்தையும் தெரிந் தவர் மெளனி. சங்கீதமும் பெண்மையும் மெளனி கதைகளில்
52

நாதமாய் வியாபகம் பெறுவதைக் காணலாம். கதைகளில் கவித் துவமும் மனே தத்துவமும் இணைந்து ஒரு காவிய இன் பத் தை சுரக்க வைக்கும் திறனே, சொற்ப கதைகள் எழுதியும் இவரை உச்சநிலைக்கு ஏற்றியது. இவரையும் இவர் கதைகளையும் விளங் காத நிலை கண்டு மெளனியை உணரத்தக்க விதமாக ரசனையைப் பண்படுத்த வேண்டுமென்று மெளனி வட்டத்தினர் கூறு வர். இலக்கிய வட்டம், நாடக, வட்டத் தொட்டி போன்ற மெளனி வட்டமும் ஒன்றுண்டு. தருமு சிவராமு, க. நா. சு. ஆகியோரை இவ்வட்டத்துள் வைக்கலாம். இவர்களிருவரும் மெளனி கதைகள் தொகுதிக்கு எழுதிய முன்னுரை, அணிந்துரைகளில் ரசனையைப் பணபடுத்தல் பற்றிக் குறிப்பிட்டுள்வார்கள்.
சிறுகதை வார்ப்புக்குக் கிடைக்கும் வாய்ப்பான வார்த்தைகள் கட்டுரைக்கோ உரையாடலுக்கோ மெளனிக்குக் கிடைப்பதில்லை. இந்தப் பலவீனங்களும் விசித்திர பேதங்களும் கதையின் உருவ உள்ளடக்க நேர்த்திக்கு உதவிவியது போலும்.
25 ஆண்டுகளுக்கு முன்பு மெளனியின் சகபாடியான க. நா. சு. எதற்காக எழுதுகிறேன்? என்ற கேள்விக்குப் பதிலளித்து எழுதி இலக்கிய வட்டத்தில் வாசிக்கச் சொல்லிச் சில எழுத்தாளர்களைக் கேட்டுக் கொண்டார் அவர்களின் அந்தக் கட்டுரைகள் எழுத்துப் பிரசுரமாக வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் மெளனி இல்லை. லா, ச. ராமாமிர்தம், கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன், தி. ஜானகி ராமன், ந. பிச்சமூர்த்தி முதலிய க. நா. சுவின் நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் இடம் பெற்ற கருத்தரங்கில் மெளனி இல்லாதது யோசிப்பிற்குரியது.
மெளனியோடு பழகிய நாட்களில் அவருக்கு ஈழத்து எழுத்
தாளர்கள் பற்றி அறிய இருந்த அவா தெரிந்தது. பல எழுத்தா
ளர் பற்றியும் அவர்கள் படைப்புக்கள் பற்றியும் சொன்னேன். சிலருடைய ஆற்றல் குறித்து அவர் கூறியவற்றில் ஏற்கனவே சிலரை அறிந்திருந்தமை புலப்பட்டது. ஒருநாள் சிதம்பரம் ஆர்.
ரி. வேலுபிறதஸ் ஸ்ரூடியோவிற்கு படம் எடுக்க வந்திருந்தார்.
மெளனி கதைகள் தொகுப்பில் அப்படம் இரட்டை உருவ ம்
பிரசுரமாகியுள்ளது. படம் எடுத்ததும் "வீட்டுப்பக்கம் வாருங்கள்!
என்ருர் . இரண்டு கிழமை கழித்து அங்கு போனேன். ஈழத்துச்
சிவானந்தனுக்கு மனங்கனிந்த அன்பளிப்பு என 21 - 10-1967ல் எழுதி கையெழுத்திட்டு மெளனி கதைகள் தொகுதி ஒன்று தந் தார். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவிற்கு ஒன்று தரும் படி கேட்டேன். அப்படியே எழுதித் தந்தார். ஜீவாவுக்கு அதனை விமானத் தபாலில் அனுப்பினேன்.
பிரச்சனைக்குரியவர் அவ்ர். எழுதியதே புரியாது என்றெல் லாம் விமர்சிக்கப்பட்ட சிறுகதையின் திருமூலர் மறைந்துவிட்டார். அவர் மெளனத்தில் பிறந்த சிருஷ்டிகள் சாவுக்குப் பின்பும் சிகிச் சைக்குள்ளாகாமல் வாழக்கூடியன.
O
53

Page 29
0 மல்லிகையை உங்களது வரு
மானத்தைப் பெ ரு க் கி க் கொள்வதற்காகவா அல்லது வரு மானத்தோடு இலக்கியத்தை வளர்ப்பதற்காகவா ஆரம்பித் தீர்கள்?
அச்செழு.
வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக யாருமே இலக் கியத் துறைக்கு இதுவரை வந்த தில்லை. காரணம் இந்தத் துறை மனித உழைப்பை நித்தம் நித் கம் உறிஞ்சிக் குடிக்குமே தவிர, அதற்குரிய பொருளாதார புாது
Ordo. 5NGsdoordi
காப்புத் தராது. இதைத் தெளி
வாகப் புரிந்து காண்டுதான் இத்துறைக்கு வந்தேன். நான் எழுத்தாளனுக மலர் ந் த தின் அடுத்த கட்டம் பரிணும வளர்ச் சிதான் ச ஞ் சி  ைக த துறை. எனவே இயல்பாகவே நா ன் மல்லிகையாளன் ஆனேன்.
54
கள் பல காலத்திற்கு முன்னர் ஆரம்பித்த இந்த
O நீங்கள் பல
இலக்கிய இதழுக்கு மல்லிகை என்று ஏன் பெயர் வைத்தீர்கள் கெக்கருவ. ஏ. எஸ். ஜகனரா
முன்னரும் இப் பெயர் சம் பந்தமாகக் கூறியிருப்பதாக ஞாபகம். நானும் பல இலக்கிய நண்பர்களும் பல நா ட் க ள் யோசித்து, பல பெயர்களைத் தெரிவுசெய்து பின்னர் ஆராய்ந்து மல்லிகை எ ன் ற பெயரைத் தேர்ந்தெடுத்தோம். பல நண் பர்களின் சிந்தனையால் தோய்ந்து பிறந்ததுதான் மல்லிகை என்ற நாமம்.
O ஒருவன் த னது விரோதி
என்பதற்காக அவன் சொல் லும் தரமான ஜோக்கிற்குக் கூடச் சிரிக்காதவன் ரசனை பற்றி
 

என்ன கருதுகிறீர்கள்?
கொழும்பு - 1. எம். ரமணியன்
ம ன க் குரோதத்திஞல் மண்டை குழம்பிப் போனவன்மனநோய் பிடித்தவன் என்ற முடிவுக்கே வரலாம்.
0 நேயர்களின் கேள்விகளுக்
குப் பதில் அளிப் பதில் ஈழத்தில் வல்லவர்களான சுதந்
திரன் குயுத்தி, கலைச் செல்வி
தாண்டவக்கோன், சிரித்திரன் மகுடி போன்ருேருடைய நகைச் சுவையில் யாருடைய நகைச் சுவை உங்களைக் கவர்ந்தது?
கிளிநொச்சி. க. இரத்தினசிங்கம்
குயுத்தியாருடைய பதில்கள் குத்தல் நிரம்பியவை. தாண்ட வக்கோன் பதில்கள் தகவல் நிரம்பியவை. மகுடி" பதில்கள் தா ன் ஆழமான - தரமான நகைச்சுவை நிரம்பியவை.
O மல்லிகையின் அ ட்  ைட ப்
குறமகளது உ ரு வத்  ைத ப் பொறித்திருந்தீர்கள். அப்படியே தொடர்ந்து பெண் எழுத்தாளர் களது உருவங்கனை அட்டையில் பொறித்தால் என்ன?
ஹெந்தலை, சு. செந்தில்குமரஸ் கொஞ்சம் பொறுத்திருங் களேன்.
O நமது நாட்டில் இன்று ஏற்
பட்டுள்ள அரசியல் நெருக் கடிகள், முடிவில் இலக்கியத் துறையில் பாரிய மாற்றங்களே ஏற்படுத்துமா?
G5nru unru.
மகேற்திரன்
நிச்சயமாக. வேறெந்தக் காலகட்டத்தையும் விட, இன்று இம் மண்ணில் வாழ்ந்து கொண் டிருக்கும் படைப்பாளிகளுக்குப்
55
உரும்பராய்.
கடந்த ஆண்டு
பல புது அனுபவங்களும் படிப் பினை களும் ஏற்பட்டுள்ளன. இவை துல்லியமாகச் சீரணிக்கப் பட்டு, தேர்ந்தெடுத்துக் கலை உருக் கொடுக்கப்படத்தான் போகின்றன. அவை சிருஷ்டிக ளாக வெளிவரும் போது ஈழத்து இலக்கியத்தில் பாரிய மாற்றங் கள் இயல்பாகவே ஏற்படத்தான் செய்யும்.
O தமிழ் நாட்டின் அரசியல் வளர்ச்சியோடு இலக்கியம் பின்னிப் பிணைந்துள்ளது உண்
* மைதான். ஆளுல் எமது நாட்
அரசியலோடு இலக்கியத் என்
டில் தின் பங்கு எத்தகையது பது பற்றி.
su. Qguguas
தமிழகத்தில் அரசியல் தத்து வார்த்தக் கருத்துக்களோடுஎழுத் தாளர்கள் இணைந்து பிணைந்து செயலாற்றுவது குறைவு. ஆனல் நமது நாட்டில் தமிழ் எழுத்தா ளர்களில் கணிசமானவர்கள்மக்களால் இன்று ஏற்றுக் கொள் ளப்பட்டு மதிக்கப்படுபவர்கள்ஓர் அடிப்படையான அரசியல் தத்துவ நோக்குடன் நெருங்கிப் பிணைக்சப்பட்டுள்ளனர். காலப் போக்கில் இந்த விஞ்ஞான அணுகுமுறை இலக்கியத் தத்து வம்தான் சர்வதேச அந்தஸ்துப் பெறக் கூடிய படைப்புக்களை நல்க முடியும்.
O வளர்ந்து வரும் சினிமாவின்
போக்கு இலக்கியத்தினைக் கொச்சைப்படுத்துவதாகப் பலர் பலவாறு விமரிசனம் செய்கின்ற
னர். தங்களது அபிப்பிராயம் என்ன?
குப்பிளான். ஆர், ராஜமோகன்
தமிழ் சினிமாவில் தொழில் நுணுக்கம், நுட்பம் வளர்ந்த அளவிற்கு அதன் கலை விச் சு

Page 30
வளரவில்லை. அந்த அற்புதமான மீடியாவைப் பலர் மிக மிக மட் டரகமான ரசனையை வளர்ப்ப ற்குக் காலம் காலமாகப் பயன் படுத்தி வந்ததினுல், இதுவே தமிழ் சினிமாப் போக்கு என்ற நரகல் பாதை நிரந்தரப்படுத் தப்பட்டு விட்டது. அதன் பரி ணும வழியே இந்தக் கொச்சைத் தன்மை. புதிய சிந்தனையாளர் களும் இள ம் இரத்தங்களும் இந்தச் சாதனத்தை இப்படியே வைத்திருக்கப் போவதில்லை. புதிய மாற்றங்களுக்கு இவை உட்படப் போகின்றன என்ப
தைச் சமீபத்தில் வெளிவரும் நம்பிக்கையூட்டும் தகவல் க ள் மெய்ப்பிக்கின்றன.
O தமிழ் நாட்டில் கையாண்டு
வரும் எழுத்துச் சீர்திருத் தம் பற்றி உங்களது அபிப்பிரா யம் என்ன? அதனை இங்கும் பின்பற்றுவது நல்லதா?
வேலணை. கா. தவச்செல்வி
எழுத்துச் சீர்திருத்தத்தைப் பிரபல பத்திரிகைகள் இன்று அங்கும் கைக் கொள்வதில்லை. எழுத்துச் சீர்திருத்தம் அவசியம் தான். அதை எல்லாரும் ஏற் றுக் கொண்டு ஏக காலத்தில் கையாள்வதுதான் சரி. இப்படித் தொட் டம் தொட்டமாகப் பயன்படுத்துவது சிக்கலைத்தான் ஏற்படுத்தும்,
0 இருபத்தோராவது ஆண்டு மலர் தயாரிப்பு நிலை எப் படி உள்ளது? சென்ற ஆண்டைப் போலக் கன ங் காத்திரமாக மலர் தயாராகுமா? சென்ற ஆண்டு மலர் எனக்குக் கிடைக்க வில்லை. பின்னர் இரவல் வாங் கித்தான் படித்தேன். மலர் பெற என்ன வழி?
மன்னுர். al. 5 GDysgah
56
மலர் தயாராகிறது. படித் துப் பார்த்துவிட்டு அபிப்பிர: யங்களை எழுதவும். மலர் கைக் குத் தவருமல் கிடைக்க ஒரே யொரு வழி, நேரகாலத்துடன் காரியாலயத்துடன் தொடர்பு கொள்வதுதான்.
 ைஇசை நாடக வளர்ச்சி பற் றிய சர்ச்சையில் உங்களுக் கென்று ஒர் அபிப்பிராயம் இருக்
குமே? அ  ைத ப் பற்றிக் கூற (ւpւգ-պւDո ? மானிப்பாய். ஆர். யூனிதரன்
மிக அவதானமாகவும் கூர் மையாகவும் படித்து வருகின் றேன். அபிப்பிராயம் சொல்வது இந்தக் கட்டத்தில் உசிதமல்ல. சஞ்சிகை ஆசிரியர் என்ற முறை யில் கருத்துக்களை வெளியே சொல்லாமல் இருப்பதுதான் நாகரிகம். விவாதம் எல்லாம் முடிந்த பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அபிப்பிரா யம் சொல்லத் தெண்டிக்கின் றேன்.
O இலக்கியத் துறையில் நீங்
கள் சாதிக்க விரும்புவது பற்றி ஏதாவது . . . பரந்தன். க. கந்தசாமி
நான் என்ற தனி நபரல்ல. நாங்கள் - ஈழத்து எழுத்தாளர் கள் - பலதைச் சாதிக்க வேண் டுமென மெய்யாகவே ஆசைப் படுகின்றேன். நம்மீது கவிழ்க் கப்பட்டுள்ள இருள் அகலட்டும். புதிய சகாப்தத்தையே தோற்று விப்போம். அப்படிப் பின்னர் தோற்றுவிக்கலாம் எ ன இப் பொழுது வாழாவிருக்காமல் முனைந்து இலக்கியத் துறையில் ஆழமாக உழைப்போம். நமது சகோதரர் படைப்புக்கள் எப்படி யும் நூலுருப் பெறப் பாடுபடு

ESTATE SUPPLIERS COMMISSION AGENTS
VARETES OF
CONSUM ER GOGS)DOS
OILMAN GOODS
TN FOODS
GRANS
THE EARLEST SUPPLIERS FOR ALL YOUR
N E E DS
WHOLESALE & RETAIL
Dial: 26587
To
E. SITTAMPALAM 8kSONS
223, FIFTH CROSS STREET, COLOMB OG - 11.

Page 31
- Mallikai
S. REGISTERED AS A NEWS
( K. W.
SLLLS
Phone: 246 29 _ിട്ട്
With Best Compliments of:
PA SS-VM. SEEVNU
14O, ARMO COLOM
இச் சஞ்சிகை 23 B காங்கேசன்துரு ரூம் ஆசிரியரும் வேனியிடுபவருமான டொ களுடன் பாழ்ப்பாணம் பு: வங்கா அர்ச்ச
så side. L. GL for F.
 

JULY 19 d. Es
A PER AT G. P. CO SRI LA, PNKA
NEWS 65.
Dealers in
WALL PANELLING CHIPBOARD ER TIMBER
AMANCHETWYTHAGAIR JR STREET, 3O - I2.
வீதி, யாழ்ப்பாணம் முகவரியில் வசிப்பு வ ரிக் ஜீவா அவர்களால் டில்லிகை சாகா ச் சிலும், அட்டை விருபரி அழுத்தகத்திலும்