கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1985.02

Page 1

Badalah ONLYMAGAZINE

Page 2
www.ar \ سسمجیف عیسیسمهسیبسته
marmiv ܚܝ ܚܝ ܢܚ-- ܚܫܚܚܚܚܚ--
பயன்பல தரும் பணம்பொருள் உற்பத்திகளைப் பாவிப்போம்: எமது "கற்பகம்’
விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.
* தயிர், அப்பம், பாண் போன்ற உணவு
வகைகளைச் சுவையூட்டச் சிறந்தது .
: * பனம் சிரப்"
* நாள்தோறும் பருகிச் சுவைத்து இன்புற
அருமையான சுவையூட்டப்பட்ட பானம்
"பனம் கோடியல்’, 'பனம்பானம்”
* பனம்பழத்திலிருந்து சுத்தமாகத்
தயாரிக்கப்பட்ட சுவையான உணவு
6. 60TD ஜாம் 99
மற்றும் பனவெல்லம், கல்லாக்காரம், பனஞ்சினி, ஒடியல்யா புழுக்கொடியல் போன்ற உணவுப் பண்டங்களும் அழகிய கைப்பணி உற்பத்திப் பொருட்களும், வீட்டுப் பாவனைக்கு உகந்த தரம் வாய்ந்த பன ஒலே உற்பத்தி பொருட்களும் கிடைக்கப்பெறும்.
இலங்கை பனை அபிவிருத்திச் சபை தேசிய வீடமைப்பு செயலகம்,
கண்டி வீதி, t Q யாழ்ப்பாணம்,
தொலைபேசி 2 4 3 30 , 2 209 4
* கற்பகம் ' விற்ப& நிலயங்கள்:-
244, காலி வீதி, கே. கே. எஸ். வீதி, 11ம்பலப்பிட்டி. Mாழ்ப்பாணம்.
சந்தைசஆக்கம் 32, பொன்னம்பலம் வீதி,
.சீழ்ப்புனம் , . . م - " . Rة رة كعكة .
- rèl ܚܢ as Perce تس మే 23 ۔۔۔۔۔۔۔۔۔۔۔صبحمہہم و

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி பாதியினைய கலைக்ளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்?
"Malikai' Progressive Monthly Magazine
S Cs பிப்ரவரி - 1985
உங்களுக்கும் நமக்குமிடையே
உங்களுக்கெல்லாம் தாராளமாகத் தெரிந்த சிரமச் சூழ்நிலை
காரணமாக பிப்ரவரி 85 இதழ் சற்றுத் தாமதித்தே வெளிவரு கின்றது.
-இதைப் புரிந்து கொண்டால் போதும். என்ன கஷ்ட ரஷ் டங்கள் வந்துள்ள போதிலும் கட, மல்விசை அபிமானிகளின் ஆரிவத்தையும் அபிமானத்தையும் அக்கறையையும் மன தி ல் கொண்டு மல்விகையை வெளிக் கொார தளராது பாடுபடுவோம் என இச் சந்தர்ப்பத்தில் உறுதி கூறுகிஸ்ருேம். -
தமது இலக்கியத்திற்கு மிக தெருக்கமான இதயப் பிரைப்புக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த இராஜபாளைம் பிரதேசத்துச் சிறப்பு இதழ் வெளியிட முயல்வ்தாச முன்னரே வாக் குறு நி கொடுத்திருந்தோம். சிறப்பிதழ் வேலகள்ெல்லாம் ஆயத்தம் பன் னப்பட்ட நியிேலேயே இருக்கின்றவ. 85 ஜனவரியில் தமிழகம் போய் சகல விவரங்களையும் திரட்டி வற்து சிறப்பிதழ் தயாரிக்க லாம் என நாம் போட்ட திட்டம் தடைமுறைப்படுத்தப்பட முடி யாமல் முடங்கிப் போப் விட்டது. கூடிய சிக்கிரம் உங்களுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிப்போம்.
தொடர்ந்து கிளிநொச்சிச் சிறப்பிதழ் போட அங்குள்ள தவிர பர்கள் பெருமுயற்சி எடுத்து வருகின்றனர். உள்ளே தகவல்களே விரிவாகப் பார்க்கலாம். ஆக்கபூர்வமான வழிமுறைகளில் கல்விசை யின் எதிர்க்ாலத்தை வளப்படுத்துவதே இன்றைய நோக்கமாகும்,
- Aut
மல்லிகை 234B, - கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். மல்லிகையில் வரும் கதைகள் "சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே:

Page 3
மல்லிகை மாசிகைக்கு
எமது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்
மெய்கண்டான் அச்சகம் லிமிட்டெற்
161. செட்டியார் தெரு, கொழும்பு - 11
144, ஸ்டான்லி வீதி,
யாழ்ப்பாணம் GB Gir: 02 - 22 S 6
 
 

சாதிக்க இயலாதவர்கள் சாதனையாளர்களைமன்னிப்பதில்லை!
கல - இலக்கியத் துறைகளைச் சார்ந்த நண்பர்கன் ஆழமாகச் சிற்தித்துச் செயலாற்றக் கடிய கால கட்டத்தில் இன்று வாழ்ந்து Qasnraigugcyâ0626irC3oyub.
batasalay gaura nryuerrar - ay ig sagrrubmar - prëgadhe சுகிர விட்டுப் பீசிற்து நாம் தப்பித்துப் போய் நின்று இலட்சியம் Gusaugnrå Auauuasaiva).
படைப்பாளிகளே விட, இன்றைய வாழ்வின் பல சோதசை களுக்கு வில் கொடுத்து வாழ்ந்து வரும் மக்க்ள் ரொம்ப ரொம்பப் புத்திசாவிகள்; சாதல்ாயாளர்கள்; மதிக்கத் தக்சவர்கள்.
சிருஷ்டியாளர்கள் மக்களுக்குப் போதிப்பதை விட இன்று மக்கள் படைப்பாளிகளுக்குப் பல போதனைகனேப் பாடமாகச் சொல் வித் தரக் கூடிய அநுபவ முதிர்ச்சியில் புடம் போட்டு மிளிர்த்து வருகின்றனர்.
பல படைப்பாவிகள் இ ன் று தேங்கிப் போய் விட்டனர் இன்னும் பலர் விரக்தியடைந்து ஒதுங்கி விட்டனர் வேறு சிலரோ "இலக்கியம் உப்புப் புனிக்காகுமா?" என பொருளாதாரக் காக்குப் போட்டுத் தமது தோல்வி மனப்பான்மையைத் திரை போட்டு மறைத்துவிடப் பார்க்கின்றனர்.
இவரிகளையும் மீறி நமது நாட்டு இலக்கியம் இன்று புதிய வேகத்துடனும் புதிய கோளத்துடனும் வளர்ந்து வருகின்றது.
- இதைப் புரிந்து கொண்டு - இனங் கண்டு பிள்பற்ற இய லாதவர்கள் காலகதியில் ஈழத்து இலக்கிய உலகில் இருந்தே ஒதுக்கப்பட்டு விடுவார்கள் என்பது திள்ளம்.
ஒர் ஆளுமை மிக்க சிருஷ்டியாளரே கஷ்டங்கள், ர்ெருக்கடி கள், சிரமங்கள் இன்னும் இன்னும் நெறிப்படுத்தி. கர்மைப் படுத்தி, உறுதிப்படுத்துமே தவிர, அவனே மழுங்கடிக்காது. இயற் கையின் நல் இயல்புக் கொடைகளில் ஒன்று இந்தத் தகைமை,
அதைத் தவிர்த்து மிரண்டு, ஒதுங்கி, பயத்து தமது சள் கன்த் தாம்ே பொத்திய வண்ணம் தப்பிக்கப் பார்க்க அந்தப் படைப்பாளி முயன்ருல் முடிவில் இயற்கையே வஞ்சித்து விடும்.
தணியாத தாகமுள்ள இலக்கிய நெஞ்சங்கள் எற்த நெருப்பு மழையிலும் தீக்குவித்து மெருகேறி மீண்டு வரும். t

Page 4
இந்த நாட்டில் முன்பு தொட்டு எழுதி வரும் முதுபெரும் எழுத்தாளர் ஒருவர் மாத்தளை அருணேசர். பல ஆண்டுகளாக பல்வேறு துறைகள் பற்றியும் ஆழ்ந்த கன்ற கருத்துக்களை எழுத்துருவில் வடித்து வருபவர் இவர்.
ஈழத்தில் அதிகமில்லாது போனலும் தமிழகத்தில் வெளி வரும் பிரபல சஞ்சிகைகளில் தமது ஆக்கங்களை வெளி யிட்டு வந்தவர். - வருபவர்.
மலையச்த்தின் இம் முதுபெரும் எழுத்தாளரை 'மல்லிகை கெளரவிக்கின்றது. அன்னரது உருவத்தை அட்டையில் பதித்து மல்லிகை பெருமையடைகின்றது.
- ஆசிரியர் மலையக முன்னுேடி எழுத்தாளரில் ஒருவர்
மெளனம் சாதிப்பவர்
மாத்தளை கார்த்திகேசு
தமிழ் நாட்டு ஏடுகளில் தமது இலக்கிய ஆக்கங்கள் வெளி வந்தால்தான் தமக்கு இலக்கிய அந்தஸ்துக் கிடைக்குமென ஈழத்து எழுத்தாளர்கள் பலர் இன்று ஏங்கிக் கொண்டிருப்பது இலக்கிய உலகு அறியாததல்ல. ஆனல் அரை நூற்ருண்டுக்ளுக்கு முன்னரே "Pது எழுத்தாளர் ஒருவரின் ஏராளமான படைப்புக்கள் தமிழ் நாட்டு ஏடுகளை அலங்கரித்த உண்மை எம்மில் எத்தனை பேருக் குத்தான் தெரியும்.
அந்த மாபெரும் எழுத்தாளர்தான் எழுததுலகில் மாத்தளை அருண்ேசர் என்ற புனைபெயரில் அறியப்பட்ட்அ. ச. அருணசலம எனபதாகும். இவர் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த "சன்னிக் Sprinri என்னும் தோட்டத்தில் பிறந்தவர். இளம்ைக் காலத்தில் இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் கல்வி பயின்ருர். பல தோட் 'ங்களில் கண்டக்டர்ாக கட்மையாற்றி, கடைசியாக அரசாங்க நெல் கொள்வனவுப் பகுதியில் சேர்ந்து உத்தியோகம் செய்து 1984இல் விலகி ஓய்வுச் சிம்பளம் பெற்று வருகிருர்,
 

இவர் தமது இருபதாவது வயதிலையே முதன் முதலாக "லோகோபகாரி" என்ற வாரப் பத்திரிகையில் கட்டுரைகள் எழு தத் தொடங்கிஞர். அச்சமயம் அப்பத்திரிகையின் உரிமையாள ரும், ஆசிரியருமாக இருந்த திரு. பரலி க. நெல்லையப்பப்பிள்ளை யின் பாராட்டுதலை அக்காலத்திலையே பெற்றிருந்தார்.
பின்னர், ஆனந்த போதினி, லக்ஷ்மி, இரஞ்சித போதினி. அமிர்தகுண போதினி, திங்கள், மஞ்சரி, கலைக்கதிர், பூரீ இராம கிருஷ்ண விஜயம், மாதஜோதி, முதலான தமிழ் நாட்டுப் பத்திரி கைகளிலும். இலங்கையில் தேசபக்தன். இலங்கை இந்தியன், வீரகேசரி, தினகரன், விஞ்ஞானி, ஆத்மஜோதி, தினபதி, சிந்தா மணி முதலான பல பத்திரிகைகளிலும், விஞ்ஞானம், ஆராய்ச்சி, சமயம், மருத்துவம், சரித்திரம், அரசியல் என்று பல்வேறு பட்ட நாநூறுக்கும் மேல் கட்டுரைகள் எழுதி உள்ளார். இன்றும் எழுதி வருகின்ருர்.
தொடக்கத்தில் தமது சொந்தப் பெயரிலேயே எழுதி வந்த இவர், 1947 ஆம் ஆண்டில் "கலைமகள்' சஞ்சிகையில் "தந்தையின் உபதேசம்’ என்ற சிறுகதை ஒன்றை அருணேசர் என்ற புனைப் பெயரில் எழுதி உள்ளார். அதிலிருந்து இப் புனைப் பெயரிலேயே பெரும்பாலும் எழுதி வருகிருர். சிங்களTமொழியிலிருந்து கட்டு ரைகளைத் தமிழ்ப் படுத்தி மஞ்சரி சஞ்சிகையில் சில ஆண்டுகள் எழுதி வந்துள்ளார்.
இவர் எழுதிய 'ஒன்பது மணிகள்" என்ற நவரத்தினங்களைப் பற்றிய விரிவான நூல் ஒன்று சென்னை அமுத நிலையத்தினரால் 1962ல் வெளியிடப்பட்டுள்ளது. இந் நூலின் சிறப்பை உணர்ந்து அதன் சுருக்கத்தை மஞ்சரி சஞ்சிகை 1972 ஜூலை மாத இதழில் வெளியீட்டுக் கெளரவித்தது. М
திரு. அருணேசர் இணையிலா இந்து மதம், தமிழ் மொழியும் தமிழ் நூற்களும் தோன்றிய வரலாறு, விஞ்ஞானம் பிறந்த கதை, வைத்தியக் கலையின் வரலாறு, பண நாணங்களின் வரலாறு. தபால் முத்திரையின் வரலாறு அல்லது அஞ்சல் முறை ஏற்பட்ட விதம் ஆகிய நூல்களை எழுதி வைத்துள்ளார். அவை அச்சேரு மலே இருந்து வருகின்றன.
அடுத்த 1985 ஜனவரியில் 9 வது வயதை எட்டிப் பிடிக்கும் இவர் தமது ஆயுட் காலத்திலேயே இந் நூல்கள் வெளியிடப் படுமா என்ற ஆவலோடு எதிர்பார்க்கிருர்,
மலையக முன்னேடி எழுத்தாளர்களில் ஒருவரான இவரை 1976 ம் ஆண்டு கலாசாரப் பேரவை பொன்னுடை போர்த்திக் கெளரவித்தது. 19 8 ம் ஆண்டு மாத்தளை வள்ளுவர் மன்றமும் 1981 ம் ஆண்டு மாத்தளை இலக்கிய வட்டமும் பொன்னுடை போர்த்தியும் பணமுடிப்புக் கொடுத்தும் கெளரவித்தன.
அருஊேசர் அவர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் புத்தகமாகக் கட்டிப் பாதுகாத்து வைத்திருக்கிருர். கடத்த 1983 ம் ஆண்டுக் கலவரத் தின் பின் தொடர்ந்து தான் வாழ்த்து வந்த மாத்தளையை விட்டு மட்டுநகர் சென்று குடியேறி உள்ளார். O

Page 5
செங்கை ஆழியான் கதை - 2
பாலைப் பழம்
லைப்பழங்கள் மரத்தின் ஒவ்வொரு கினையிலும் சிலிர்த் துக் கிடந்தன. விசுக்கோத்தும் தாண்டவனும் அம்மரத்தின் கீழ் அப்படியே வியப்புடன் நின்று விட்டனர். மஞ்சள் நிறத்தில் திரண்ட பாலைப்பழங்கள் குண் டுப் பழங்களாகக் கணிந்து கிடந் தன.
கத்தியுடன் மரத்தில் தாவு வத்ற்கு விசுக்கோத்து தயாரா ஞன். அவன் வெட்டிப்போடும் கிளைகளிலிருந்து பழங்களைப் பறித் துக் கடகத்தில் நிரப்புவதற்குத் தாண்டவன் ஆயத்தமானுன்.
அந்த வேளையில்தான் அச் சம்பவம் நடந்தது.
அருகில் மெல்லியதொரு உறுமலும் சருகுகளின் சரசரப் பும் எழுந்தன இருவரும் உசா ராயினர். அவர்களுக்கு முந்நூறு யார் தூரத்தில் காட்டில் விளிப் பிருந்து அந் த வெட்டையில் கரியதொரு உருவம் எழுந்து நின்றது. கணப் பொழுதில் கரடி என்று புரிந்து கொண்ட இருவ ரும் பாலைமரத்தில் மிக வேக மாகத் தாவி ஏறிக்கொண்டனர்.
இருவரும் பதினேழு வயதுப் பிராயத்தினர். இளமைக்குரிய
துணிச்சல் இருந்தாலும் கரடி யைக் கண்டதால் ஏற்பட்ட
பயத்தில் உடல்கள் படபடவென நடுங்கின. விசுக்கோத்து ஒரளவு துணிச்சலானவன். தாண்டவன் பயத்தில் விறுவிறுத்துப்போஞன்,
"பயப்படாதை நான் இருக் கிறன்" என்று விசுக்கோத்து தாண்டவனுக்கு மெதுவாக ஆறு தல் கூறினன். இடுப்பில் செருகி யிருந்த கொடுவாக் கத்தியைப் பற்றிக் கொண்டான்.
வெட்டையில் ஏறிய கரடி காற்றில் எதையோ முகர்ந்து பார்க்க முயன்றது. முதலில் காற்றில் கலந்திருந்த மனித வாடை இல் லா து போனது அதற்கு வியப்பைக் கொடுத்தி ருக்க வேண்டும். சந்தேகத்துடன் நா லா பக்கமும் முகத்தைத் திருப்பி மோப்பம் பிடித்தது.
உச்சார மரக்கிளையில் அவர் கள் இருந்ததால் வாடை அதன் மட்டத்தில் பரவவில்லை.
"கரடி மரம் ஏறுமோ?" என்று பயத்துடன் தாண்டவன் கேட் டான். அவன் நெற்றியில் வியர் வை ஆருகத் துளிர்த்தது.
"அது இங்க வராது பயப் படாதை ..."
- "இது பாலைப்பழக் காலம். கரடியள் திரியினம்; தெரியாமல் பாலைப்பழம் புடுங்க நடுக்காட்
翁

டுக்க வந்திட்டம். அங்கினைக்க வீதிக்கரைகளில் பார்த்திருக்க லாம். ."
கரடி அவர்கள் இருந்த மரத்தினை நோக்கி வேகமாக வந்தது. நிலத்தில் விழுந்து கிடந்த பா லைப் பழங் களைப் பொறுக்கி வாயில் கொண்டது அது குனிந்து பொறுக்கிய வேகமும் வாயில் திணித்துக் கொண்ட வேகமும் பார்த்தால்தான் புரியும்.
மரத்தடியில் கிடந்த கட கத்தை அது சந்தேகததுடன் முகர்ந்து பார்த்தது. பின்னர் நிமிர்ந்து மரத்தைப் பார்த்தது.
இருவரும் பயத்தால் நடுங் இனர். அவர்கள் இருந்த வெட் டையில் பாலைமரத்திற்கு அருகில் வேறு மரங்கலில்லை. அத ஞ ல் அந்த மரத்திலிருந்து மற்ற மரத் திற்குத் த்ாவி ஏற வாய்ப்பில்லை.
மரத்தினைச் சுற்றிச் சுற்றி வந்து அது உறுமத்தொடங் கியது.
தெரியாமல் வந்திட்டம்." "பயப்படாதை." கரடி தன் கரங்களால் மரத் தில் விருண்டியது. கோபத்து டன் அண்ணுர்ந்து பார்த்தது.
"உது இனிப் போகாது போல இருக்குது. மரத் தி ல் ஏறப்பார்க்கிதோ?. .
விசுக்கோத்து_ஒரு முடிவிற்கு வந்தவனுகக் கத்தியை எடுத்து பாரிய பாலைமரக்கிளையொன்றை வெட்டிக் கீழே தள்ளிவிட்டான். அது ச்ரசரத்தபடி நிலத்தில் விழுந்த வேகத்தில் பயந்துபோன கரடி, வெகு வேகமாக அவ் விடத்தை விட்டுத் தாவி வெட் டையில் ஓடியது,
அதக்கிக்
புழுதியைக் கிளப்பியபடி அது பாய்ந்தோடிய வேகம் வியப்பைத்தர அவர்கள் இருவ ரும் ஒருவரையொருவர் ஆறுத லாகப் பார்த்துக் கொண்டனர்.
*சரி நீ இனி இறங்கிக் பழங் களைப் பறித்துச் சேர்" என்ருன் விசுக்கோத்து. த் n ன் ட வன் பயத்துடன் அவனைப் பரிதாப
மாகப் பார்த்தான்.
"நீயும் வா. அப்பதான்
இறங்குவேன்"
"சரியான பயத்தனி, சரி சரி பொறு பத் துப் பன்னிரண்டு கொப்புகளை வெட்டிப்போட்டு ஒரேயடியாக இறங்குவம்"
விசுக்கோத்து பாலைப்பழங் கள் நிரம் பிய கிளைகளாகப் பார்த்து வெட்டி விழுத்தினன். தாண்டவன் கைகளுக்கு எட்டிய பழங்களைப் பிடுங்கி வாயிலிட்டுக் கொண்டான். Ο
*அருமையான பழம் விசுக் கோத்து'
இருவரும். மரத்தைவிட்டுக் கீழேயிறங்கிப் பழங்களைப் பறித்
துக் கடகத்தில் இடத் தொடங்
கினர். பாலைப்பழங்களைப் பறித் துச் சேகரிப்பதென்பது மிகவும் மீனக்கெட்ட வேலை. சிந்திய நெல் மணிகளைப் பொறுக்குவது போல. இலைகளிடையே கலந்தி ருக்கும் சிறிய பழங்களைப் பறித் துச் சேகரிப்பதற்குப் பொறுமை தேவை
வாயிலும் இட்டுக்கொண்டு பழங்களைச் சேகரித்தனர். கட கம் நிரம்புவதாகவில்லை. :
அடிக்கடி தம்மைச் சுற்றி அவதானித்தும் கொண்டனர்.
ஒடிப்போன கரடி திரும்பி வர லாம் என்ற பயம்.

Page 6
"இவ்வளவு கஷ்டப்பட்டுச் சேகரித்துவிட்டு பட்டினத்திற்கு விற்பதற்கு வாங்கிக் கொண்டு போகிறவர்களுக்கு மலிவாகத் தானே விக்கிறம்? ஒரு சுண்டு இருவது சதம். அவங்கள் பட்டி னத்தில் ஒரு சுண்டு இரண்டு ரூபாவிற்கு விக்கிருங்களாம் . . " என்ற படி விசுக்கோத்தைப் பார்த்தான் தாண்டவம்
*அப்படித்தான் கேள்வி. . ஆளுல் நாங்கள் வேறென்ன செய்யிறது? பட்டினத்திற்குக் கொண்டுபோய் விக்க முடியுமே? குடியிருப்பில் மாணிக்கம் ஒருத் தன்தான் மொத்தமாக வாங்கிக் கொள்கிருன். சுப்பையன் அரு விலை கேட்பான். டூப்ப பாலைப் பழம் சேகரிப்பவையும் கிராமத் தில் அதிகம்’
மாலை கவியத் தொடங்கிய வேளையில் அவர்கள் இருவரும் ஒருவிதமாகத் தாம் கொண்டு வந்த கடகத்தை நிரப்பிக் கொண் டனர். இடையில் இர ண் டு தடவை விசுக்கோத்து மரத்தில் ஏறிப் பழங்கொப்புகளைத் தறித் துத் தள்ள நேர்ந்தது"
தாண்டவன் கடகத்தைத் தூக்கித் த லை யில் வைத்துக் கொண்டான். பாலை இலைகளால் கடகம் மூடப்பட்டது. இலையான் கள் மொய்க்காமல் கலை க்க க் கரத்தில் ஒரு பாலைக் கொப்ப ரையும் எடுத்துக் கொண்டான்.
இருவரின் வாய்களும் பாலைப் பழத்தின் பாலால் ஒட்டி அவஸ் தை தந்தன. உதடுகள் ஒன்ருே டொன்று ஒட்டிப் பிரிந்த போதி லும் அவர் கள் தொடர்ந்து பாலைப்பழங்களை வாயிலிட்டபடி நடந்தனர். w
"இன்றைக்குச் ச ரி யாசு க் கஷ்டப்பட்டிட்டம்"
பாலைப்பழங்களை
மாறி மாறிச் சுமந்து ஒரு விதமாகக் கிராமத்தின் கடைத் தெருவிற்கு வந்து சேர்ந்தனர். onu nr iš 6 , & கொண்டு அடுத்தநாள் கா லை பட்டினத்திற்குக் கொண்டு போகும் மாணிக்கம் கடைத் தெருவில் காத்திருந்தான்.
ஏற்கனவே ஒரு கடகத்தில்
அவன் பழங்களை வாங்கிச் சேக
ரித்து வைத்திருந்தான்.
"இப்பதான் வாறியள் சரி ayıf, GQasnralar() numrankı Qasımr... ... ... * என்று அவர்கனை மாணிக்கம் அன்பாக அழைத்தாள்.
"இண்டக்கு விலை கொஞ்சம் கூட" என்ருன் விசக்கோத்து.
மாணிக்கத்தின் முகத்தில்
வியப்புப் பரவியது.
"கம்மா காட்டில புடுங்கிற прић“ w
"அதைப் புடுங்கிப் தால் தெரியும், அண்?ா
urriř5
“arrivGorrfu (yr h as edwG) og பது சதத்திற்குத்தான் வாங்கி றன். பஸ்கூலி, இறக்குக்கூலி, ஏற்றுக்கூலி இதுகள் பானுல் எனக்கென்ன கனக்கவே தேறப் போகுது?.
"என்னவோ அண்ணே, இண் டக்கு விலை கூடத் தான். கண் டுக்கு முப்பது சதம் தரவேண்
டும். இல்லாவிட்டால் கொண்டு
போய் வத்தலாக்கிப் பாணி
suurt häes Gouroub" arstir (? är விசுக்கோத்து.
மாணிக்கத்திற்கு அவர்க
வின் போக்குப் புரியவில்லை.
o

இசை நாடகங்களும அதனுடன் தொடர்புடைய
சுவையான சில தகவல்களும்
தமிழகத்திலிருந்து இலங் கைக்கு இறக்குமதியாகிய கலே களுள் ஒன்று இசை நாடகக் கலையாகும். இசை நாடகம் என இங்கே குறிக்கப்படும் நாடகத் துக்கு பலரும் பல பெயர்களிட்டு அழைக்கின்றனர். பேராசிரிய ரும், யாழ் பல் கலே க் கழகத் துணை வேந்தருமாகிய மதிப்புக் குரிய ச. வித்தியானந்தன் அவர் கள் அண்ணுவி மரபு நாடகம் என்று இதனை
டகைக்கூத்து, விலாசம் L-rrrLorr மோடி, ஸ்பெஷல் நாடகம்
என்ற பெயர்களால் அன்ழைப்பர்.
魯 நாடகங்கள் முழுக்க முழுக்க
பிடுவதே பொருத்தமாகும். இக் கருத்தைப் பேராசிரியரும் துணை வேந்தருமாகிய சு. வித்தியானந் தன் அவர்களும் ஏற்றுக் கொண் டுள்ளார்கள்.
இசைநாடகங்களை ஆராய்ந்த
பொழுது பல சுவையான சம்ப
வங்கள் தெரிய வந்தன. இன்று நவீன தொழில் நுட்ப விஞ்ஞான வளர்ச் சி காரணமாக நாம் பல முன்னேற்றங்களைக் கண் டு ன்
ளோம். பழையன பல கழிந்தன.
புதியன் பல புகுந்தன, பழைய னவற்றை ஆராய்ந்து அவற்றை
அழைப்பர். வேறும் சில அறிஞர்கள் கொட்
பாடல்களாலேயே அமைந்தனவாகையால் இவற்றை இசை நாடகங்கள் 676ird குறிப்
காரை செ. சுந்தரம்பிள்ளை
அறியும் பொழுது எத்தனையோ உண்மைகள் புலனுகின்றன. அ ைவ வெறும் செய்திகளாக மட்டுமன்றி மிகவும் L). Sy61 luu னவாகவும் அமையக் காணலாம். ஆங்கிலத்தில் தியேட்டர் என்று சொல்லப்படும் ப த பம், வெறும் நாடக சாலையை மட்டும் குறிப்பதன்று. இன்று திே டர் என்ற சொல் பாமர மக் கள் மத்தியில் திரையரங்குகளை மட்டுமே குறிக்கின்றது. ஆளுல் உண்மையில் இச்சொல் நாடக சாலையையும், நடிகர்களையும், "இரசிகர்களையும் (அரங்கத்தை யும், பார்ப்போர் கூடத்தையும்) உள்ளடக்கிய பரந்த பொருளி லேயே பயன் படுத்தப்படல் வேண்டும் இப்பொருளில் நோக் கும் போது இசை நாடக ԼpՄ՛ւյ அல்லது பார்சி மரபு எ ன் று கருதப்படும் தியேட்ட்ர் பற்றி ஆராய்வதும் அதனுடன் தொட்ர் புடைய தகவல்களை அறிவதும் சுவையுடையதாகும். இச் சிறு கீட்டுரையில் இசை நாட்க வர லாறு ஆராயப்படவில்லை. அஞல் அந்நாடகம் 19ம் நூற்றண்டின் மத்தியில் இலங்கைக்கு "வந்ததி லிருந்து 1939ம் ஆண்டுவரை மேடையேறிய காலப் பகுதியில் காணப்பட்ட சுவையான சில தகவல்களும் அதன் பின்னர்

Page 7
ர ற் பட்ட சில மாற்றங்களும் ஆராயப்படுகின்றன. குறிப்பாக அர ங் க  ைம ப் பு, ஒலி, ஒளி அமைப்பு, ஒப்பனை, பக்கவாத்தி
யங்கள், ஆசன அமைப்பு, விளம்
பரம், ஊர்ப் பெரிய மனிதர்க ளும் அவர்கள் நடிகர்கள் மீது காட்டிய அபிமானம் என்பன வற்றுடன் சமூக அமைப்பும் ஓரளவு ஆராயப்படுகின்றன.
இசை நாடகங்களில் வரு கைக்கு முன்னர் ஈழத்தில் நாட
டுக் கூத்துக்களும், கிராமியக் கலைகளுமே மக்கள் கலைகளாக விளங்கின. அவற்றுள் நாட்டுக்
கூத்துக்கள் வட்டக்களரியிலேயே ஆடப்பட்டு வந்தன. இரசிகர் கள் நாலாபுறமும் இருந்து நாட கத்தைப் பார்த்து வந்தனர்.
நாடகங்கள் விடிய விடிய நடை
பெறும். இ ைச நாடகங்கள் இங்கு அறிமுகமானதும் நாடக வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது:
கொட்டகை அ  ைம த் து உயர்ந்த மேடையிட்டு கொட்ட கையின் மூ ன் று புறங்களையும் அடைத்து ஒரு முக வா யி ல் கொண்ட மேடை (புருேசீனியம்) அறிமுகப்படுத்தப் பார்வையாளர்கள் ஒரு பக்கத்தி லிருந்து பார்க்கும் முறை முதன் முறையாக ஏற்பட்டது.
சங்கரதாஸ் சுவாமிகளது நாடகக் குழு வருவதற்கு முன் னரும் மேடையில் முன்திரை பின்திரை பக்கத்திரை என்பன கட்டியே நாடகமாடினர். ஆஞல் னித்தனை திரைகள் கட்டிஞர்கள் அதன் நீளம் அகலம் என்ன என்பன பற்றிய சரியான தக வல்கள் கிடைக்கவில்லை. திரை கள் கட்டி ஆடிஞர்கள் என்பது மட்டும் உறுதி என்பதற்கு ஆதா ரங்கள் உண்டு. இந்திய நடிகர் கள் வந்த புதிதில் அதாவது 9 ஆம் நூற்ருண்டின் மத்திய பகு
" . از سا - با لا
தியில் தென்ஞேலையால் மூன்று பக்கமும் அடைக்கப்பட்ட கொட் டகையிலே திரைகளின்றி ஆடப் பட்டிருக்கலாமென ஊகிக்க இட மிருக்கிறது. ஏனெனில் இன்னும் இந்தியாவின் குக்கிராமங்களில் இவ்வாறு திரைகளற்ற கொட்ட கைகளில் இவ்வகைக் கூத்துக்க ளாடப்படுவதாகவும், ቃኝ " ub அ வ ற் றைப் பார்த்ததாகவும் நடிகமணி வி. வி. வைரமுத்து திரு. எம். எம். துரைசிங்கம் ஆகியோர் கூறுகிமூர்கள்.
அந்த க் காலத்தில் ஒலி பெருக்கி வசதிகள் கிடையாது. உரத்த குரலில் பாடத் தெரியா தவர்கள் நாடகங்களில் நடிக்கத் தகுதியற்றவர்களாவர். ஆயிரக் கணக்கான மக்கள் மத்தியில் எல்லோருக்கும் கேட்கத்தக்க தாக அக்கால நீடிகர்கள் பாடிப் பேசி தடித்தனர். மடுவம் அமைக் கப்பட்ட பின்னர் ஒலி எதிரொ லிக்காவண்ணம் இருப்பதற்காக மேடையிருக்கும் பகுதியின்மேல் சபையோருக்குத் தெரியாவண் ணம் ஒன்பது வெறும் பானைகள் வாய்ப்பக்கம் கீழே இருக்கத்தக் கதாகக் கட்டுவார்கள். இதஞல் ஒலி எதிரொலிப்பதில்லை.
அந்தக் காலத்தில் கா ஸ் விளக்கிலேயே நாடகங்கள் நடை பெறும். கார்பைற் லேற் என் னும் இன்னெரு வகை விளக்கும் பர்வனையில் இருந்தது. மேடை யின் இரு பக்கமும் வா  ைழ க் குற்றியை நட்டு, அல்லது பச் சைப் பனைமட்டை கொண்டே இணைத்துக் கட்டி அதன் மேலே தேங்காய்ப்பாதியை வைத்து அதற்குள் சீலையில் செய்த பந் தத்தை வைத்து எ ன் னெ ய் ஊற்றி எரிப்பர். இரண்டடி மூண்றடி நீளமுள்ள மெழுகு வர்த்திகளும் சில சமயங்களித எரிக்கப்பட்டன. இப் போது Gurrava sir Jólů umře palumer řas
ளது செவிப்புலனும் கட்புலனும்
10

நன்கு செயற்பட்ட க்ாலமாகை யால் அவர்கள் மின்விளக்குகள் இன்றியே நாடகங்களை நன்ருசப் முத்தும் கேட்டும் இரசித்த Sffr
ஈழத்தில் கூத்து மடுவங்க வின் ஆரம்பமும் சங்கரதாஸ் சுவாமிகளது நாடகக் குழுவின் வருகையும் இசை நாடக வர லாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தன. இந்த நா ட கக் குழு வே பார்சித் தியேட்டர் முறையில் மேடையமைத்து நாட கங்களைத் தமிழில் மேடையேற் றத் தொடங்கியது5
இவர்கள் பிரமாண்டமான கொட்டகைகளை அமைத்தன்ர் மேடை மட்டும் 80 அடி நீள மும் 40 அடி அகலமும் கொண் டதாகும். ஏற்றி இறக் கும் திரைகள் மட்டுமன்றிச் சிறு சக் கரங்கள் பூட்டப்பட்டுச் சுலப ம்ாக ஒரத்திற்குத் தள்ளி விடத் தக்க சதுர ஸ்கிறீன் முறையில் அமைந்த பல சீன்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. இந்தத் திரை களை இப்பொழுதும் பதுளையிற் காணலாம். ஆகவே மேடை யென்று இங்கே குறிப்பிடப் பட்ட பகு தி யின் ஒருபுறம் அடுத்த காட்சிக்குரிய காட்சிகள் அமைக்கப்படுவதற்குப் ப ய ள் Lu i - sv. Lurrrif69pontuurrerrrfassir தடிகர்கள் ந டி ப் ப த ந் கு சி ய மேடையின் பகுதியை மட்டுமே பார்க்க முடியும். மற்றைய பகுதி மறைக்கப்பட்டிருக்கும்.
ஆடுகள் மாடுகள், பாம்பு கள் என்பன கூடத் தேவையேற் படும் போது மேடையில் வரு வதைக் கண்ட இரசிகர்களுக்கு அந்த நாடகங்கள் புதுமையாக இருந்தன.
ஒத்து நாயனமும், சுத்து மத்தளமும் முன்னர் கருவிகளாக இருந்தன. இசை நாடகங்களின்
களது . வரலாறுகளும்
வருகையுடன் ஹார்மோனியம், மிருதங்கம் என்பன மு க் கி ய வாத்தியங்களாயின. இவ் வாத் தியக்காரர்கள் மேடையில் ஒரு புறத்தே பார்வையாளரிகளுக்குத் தெரியத்தக்கதாக ஆசனங்கள் இட்டு, அதிலிருந்து வாசிக்கத் தொடங்கினர். சில சம்யங்களில் இரண்டு ஹார்மோனியக்காரர் களும் இரண்டு புறங்களிலிருந் தும் வாசிப்பதுண்டு.
ஒப்பனை செய்வதற்கு அரி தாரமே பயன்பட்டது. மிகவும் உயர்ந்த முறையில் ஒப்பனைக் கலைஞர்கள் நடிகர்களுக்கு ஒப் பனை செய்தனர். ஆரம்ப காலத் தில் ஆண்களே பெண் பாத்தி ரங்களையேற்று த டி த் த னர். பெண்ணுக நடித்த ஆண் நடிகர் களே பெண்கள் என்று நினைத் துக் காதவித்த பெரிய மனிதர் இசை நாடக வரலாற்றில் காணப்படு கின்றன.
ஆரம்ப காலத்தில் பார்வை யாளர்கள் எல்லோரும் கிடுகுக லேயே இருந்து பார்த்தனர். ஊர்ப் பெரியவர்களான மணிய காரர், உடையார். ஏஜண்டுத் துரை என்போர் மட்டும் நாற் காலிகளில் உட்கார்ந்து பார்ப் பர். பஞ்சமர்க்கும் பிரத்தியேக இடம் ஒதுக்கப்பட்டது5 A.
கதிரை, வாங்கு என்பன சிறிது காலத்தின் பின்னர் அறி முகப்படுத்தப் பட்டன. மேடை அமைப்பதற்கு வெட்டியெடுக்கப் பட்ட மண் கிடங்கை அழகாக அமைத்து அதற்குன்ளே கதிரை வாங்கு என்பன அடுக்கி வைக் கப்பட்டன. ஏனையோர் கிடுகு களில் நிலத்திலிருந்தே பார்த்த தனர். நிலத்தில் இருக்கும் பார் வையாளர்களிடமிருந்து 25 சத மும், வாங்கில் இருப்போரிட மிருந்து 50 சதமும், கதிரைபில் இருந்து பார்ப்போரிடமிருந்து

Page 8
தாம்ே 1989 ஆம் ஆண்டுக்கு அறிவிடப்பட்டனர். திரைகளுக்குக் காது கொடுத்து
PUT அது அன்றைக்கு நாடகப் பார்க்க வரும் பெரிய
ப்ரி க ர்கள் து நகுதியைப் மற்றவர்களுக்குக் زنان قابل از این ITلام
கதிரே வழங்குவது நீர்மானிக் சுப்படும் இந்நிஃப் சிறிது காலத் நீால் கைவிடப்பட்டு விட்டது.
ஒரு ம் எம். ஆர்.
ਰੋ ਪi
இடம் பெற்றது அந்த நாடகத்
ਪੇਸ਼ ਪੁa
ஆசளகார்ப் । । ।।।। படுத்தப்பட்டது திரை ஒரு துபாப்  ைவிளம்பரம் செய்தி தந்தார் நாடகம் முடிந்ததும் நாடகம் பார்க்க வந்த ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளேயும் நன் । ।।।। கம் பார்த்த கதிரைகளே தங்க ாது குதிரே வண்டிகளில் ஏற் நிச் சென் 3 ஆரம்பித்தனர். நிர்வாகிகள் எதற்கு இப்படிச் | | பொழுது திரை ரூபா என
॥ நீர்கள் ப்ே பதில் கிடைத்தது. இதற்குப் பின்னர்தான் கதிரே பில் இரு ந் பார்ப்பதற்குக் (iii பரம் செப்புத் தொடங்கிார்.
ஆரம்ப காலத்தில் விளம்ப ரங்ாள் அக்கு வழக்கம் கிடை யாது. பத்துப் பன்னிரெண்டு வயது ஆண் பிள்ளேகளின் முதுகு களிலும் முன் பக்ாங்களிலும்
॥ டைஃபீக் கட்டி விடுவர். பின் ார் மத்தும் அல்லது ஒருவகை மேளத்தை ஆழ்ந்துக் கொண்டு ார் காரகச் சென்று வருவார் கள் விளம்பரங்களே அச்சிடு
』率
1ழக்கம் : o, is is 1930 it குப் பின்னரே ஏற்பட்டது.
நாடகங்கள் இரவு 9 மணி , Liar, ET2) - is riginal வரை நடைபெறும், ஆர ம் காலத்தில் கிழமை நாட்களில் இரு நாட்களும், சரி ஞாயிறும் நாடகங்கள் நடைபெற்றன. பின்னர் தி ன் சரி நாடகங்கள் மேடையேறின. சரி, ஞாயிறு
நாட்களில் மட்டுமே மாலே : அல்லது - 30 மணிதொடர் வம் செள சென" எனப்படும்
ஹாஸ்ய நாடகங்களே நடிப்பர் ஒரே மேடையின் குறைந்தது நாலு "செள சென" நாங் எவது மேடையேறும். இவை குட்டி நாடகங்கள் ஆகையால் பத்து அல்லது பதிஒெரு மன பளவில் நிதை அபெற்று விடும் இவற்றை நக்கல் நாடகங்கள் என்று கூறுவர்,
எந்த நாடகக் குழு கிந்தா ஒரம் முதலாவது நாடகம் வள்ளி
நிருமணமாகவே இருக்கு ம். கடைசி நாடகம் அரிச்சந்திரா
வாகவே அமையும். இந்த நாட கம் அரிச்சந்திரன் அரசருகப் பட்டாபிஷேகம் செய்வதுடன் மங்களகரமாக முடிவடையும்.
இவர்கள் பெரும்பாலும் வள்ளி திருமணம், ஆரிச்சந்திரா, சாரங்கதாரா, r r i Ffrisal Afriqi , ஆ ல் வி அருச்களு, நந்தளூர் பிரகலாதன், சத் திய வா என் சாவித்திரி, ச தி சுலோ று கு போன்ற நாடகங்க3ரயே நடித்து வந்தனர். சங்கரதாஸ் சுவாமி கள் புதிதாக ஆரி பானி: , பூதத்தம்பி ஆகிய நாடகங்களே யும் மேடையேற்றியதாகத் தெரி கின்றது. காத்தவராயன் சரித்தி ரமும் இசை நாடகமாக காரை நகரில் மேடையேற்றப்பட்டது. ஆஞல் அது கிராமியக் கிலேயா
 

கிய காத்தவராயன் நாடகத்தின் இடத்தைப் பிடிக்க முடியவில்வே. அதனுல் மறைத்துவிட்டது.
பட்டாபிஷேக நாடக ம் (கடைசி நாடகம்) முடிவடைந் ததும் நடிகர்களுக்கும் நாடகங் ள்ே ஒழுங்கு செய்த நிர்வாகி களுக்கும் வார்ப் பெரிய மக்கள் சிறப்புச் செய்வார்கள் தங்கப் பதக்கம். தங்கச் சங்கிலி, பட் டுச் சால்வைகள் என்பனவற்றை
நாடகம் நடக்கும் போது சில அபிமானிகன் சன்மானம் வழங் குவதுண்டு. ஆர்ப் பெரிய மனி தர்கள் நுழைவுச் சீட்டுப் பெரு மவே நாடகம் பார்ப்பது வழம் கம், நாடகம் முடிந்த பின்னர் பத்து ருபாவுக்குக் குறைபாத சன்மானம் வழங்குவர். புத்து டன் தமது வீடுகளுக்கு அழைத்து ந்துபசாரம் செய்வதும் வழக் நடிகர்கள் பெரிய மனிதர் களது வீடுகளில் விருந்துண்ட பின்னர் தங்களுக்கு வாவியமான சில பகுதிகளே நடித்துக் காண் பிப்பர். அப்போதும் சன்மானம் வழங்கப்படும்.
பார்வையாளர்கள் பதினேந்து இருபது மைல்களுக்கு அப்பாவி ருந்தே மாட்டு வண்டிகளிலும் குதிரை வண்டிகளிலும் நாடகம் பார்க்க வருவார்கள், பெரும் பாலும் மிகவும் சிரமப்பட்டே நுழைவுச் சீட்டுக்கள் பெறவேண் டியிருந்தது. குறிப்பாக எம். ஜீ. கிட்டப்பா பாகவதர், எம். ஆர். கோவிந்தசாமிப்பிள் ாே. if . கோ. தியாகராசப் பாகவதர் போன்ருேரது நாடகங்களாயின் கொட்டதுை கொள்ளாத இரசி நர் கூட்டமாக இருக்கும். இந்த நாடகங்களுக்கெல்லாம் பகலிலும் இரவிலும் நுழைவுச் சீட்டுக்கள் ம்பர். பாவில் விற்கும் சீட் டுக்கள் முதலாம் வகுப்பு ரூபா ன்ருயின் இரவில் அதன் விவே 1- 30 அல்லது இரண்
டாக இருக்கும் இதைப் பகல் ரிக்கற், இரவு சிக்கற் சான்பர்.
நாடகத்தை நடத்துவோர் பெரும்பாலும் செல்வாக்கு மிக்க
Euros. ETT Fragan, LF, F sur EurFarer Ta= ேெம இருந்தன்ர். துவர்கள் நான் கல்கமேதாவது ஏற்பட் டாங் அ டக் சுக் கூடியதாக
இருக்கும். சிவ சமயங்களில் நாட கங்களில் கத்திக் குத்துக்களும் நன்ட் பெறுவதுண்டு
cm cm-cm Lリリr置」リ
துக்குப் பின்னர் கொட்டாக அமைப்பிங் மாற்றம் ஏற்பட்
டது. கொழும்பு ஜிந்துப்பிட்டி படுவதும், யாழ்ப்பாளம் தகரக் கொட்டகம் புது விதமாக அமைக்கப்பட்டன . எதிரைகள் இருக்கும் இடத்தைச் சுற்றி மேடைப்பக்கம் தவிர்ந்த ஏரேய மூன்று பக்கமும் கற்றிவர நிலத் திலிருந்து படிப்படியாக உயர்ந்த ஆசனங்கள் பகையில் அம்ைக் கப்பட்டன. இதுதான் சரி. கவரியில் இருந்து நாடகங்கள் பார்ப் வர்களுக்குத்தான் நாட கம் நன்ருகத் தெரியும், சர்க்கஸ் கடாரத்தில் ஆச ன ங் கள் அமைப்பதை ஒத்திருந்தது இவ் வமைப்பு. அந்தக் காலத்தில் ஜிந்துப்பிட்டிக் கொட்டகையில் குறைந்தது 2000 இரசிகர்கள் இருந்து பார்க்கத்தக்கதாக இருந் தது. தகரக் கொட்டகையிலும் இதேயளவு பார்வையாளர்கஃக் கொள்வர்த்தக்க இடவசதியிருந்
பிரபலமான நடிகர்கள் நடிக் கும் நாடகத்தில், கொட்டன: யின் பக்கத் தகரங்களேக் கழற் றிப் பார்வையாளர்கள் பார்க்க வசதிகள் செய்து கொடுத்த சம் பவங்களும் நடந்ததுண்டு.
இக்காலப் பகுதியில் பெண் கள் நாடகம் பார் க் க வருவ தில்லே. ஆதற்குப் பல காரணங்

Page 9
குண்டு. ஆரம்ப காலத்தில் T:ம். பார்ப்பதை இழிவாகக் கிருதிஞர்கள். வித்த பின்னர் பல ஊர்களிலு முத்து பலதரப்பட்டவர்களும் வரத் தொடங்கினர். artical irrelp ஆம் சண்டையும், சோவியுமா?
வே கொட்ட்கையைச் சுற்றி
யிருப்பது வழக்கம். இக் கார விணங்களாலும் பெண் வரு வது கிடையாது. ஆபூர்வமா கவே பெண்கள் நாடகம் பார்க்க வகுவார்கள். பெரிய மனிதர்க து மக்ாவிமார்கள் அல்ல வெதும் குப்பாடிகளின் மனைவி மார்களே நாடகம் பார்க்க வரு வதுண்டு எ வரத் தெரிகிறது. தடுத்தர வகுப்புப் பெஸ்சள் வருவதே கிடையாது.
ஆரம்ப காலத்தில் முதலாம் வகுப்புச் சீட்டுக்கள் ரூபா ஒன் கிே இருத்தது. 1928ஆம் ஆண் டில் ஜித்துப்பிட்டி மடுவத்தில் போ 3, 4, 3, 2, து ஐந்து வகுப்புக்களாகப் பிரித்துச் "சீட்
டுக்களை விற்றனர். Այո՛ւbւնւյոր னத்தில் இக்காலத்தில் ծ5ւյր 3.
1 என இருந்ததாக வறி கின்றேன். இந்தியாவில் இதே காலத்தில் ஆகக் கூடியது ஒரு ரூபாவேயாகும்,
நாடகக் குழு தங்கியிருக்கும் வீடு, கம்பனி விடு எனப்படும் இரண்டு மூன்று பெரிய வீடுளி லேயே நாடகக் குழு தங்குவ
துண்டு. இவர்களுக்கு உணவு
சமைத்துப் பரிமாறும் பொறுப்பு நாடகக் குழுவை அ ை ழ த் து
வந்தவருடைய பொறுப்பாகும்.
இவர்களுடைய முக்கிய தேவை s:6rfrððr உணவு, உடை, உறை யுள் ஆகியவற்றை நாடகக் குழு உரிமையாளர் பார்த்து வந்தார்: அவர் அதற்கேற்பவே இங்கே நாடகக் குழுவை அழைப்போரி டம் பேசி ஒப்பந்தம் செய்து கொள்வார், நடிகர்களுடைய
கொட்ட வக பொறுப்பாக
• יחנ_g י
ாதுகாப்புக்கும் வைத்தியத் தேவை முதலானவற்றுக்கும் நீாடகக் குழுவை அழைத்து வந்தவரே பொறுப் பாக இருப்பர். ܗܝ
நடிகர்கள் மட்டுமன்றி ஒரு நாடதக் குழுவில் நாடக வாத்தி யார், பாட்டு வாத்தியார், ப்க்க வாத்தியக்காரர், ஓவியர், ஒப்ப akri கல்ஞர்கள், காட்சியமைப் பாளர்கள், எடுபிடியாட்கள் இப் படிப் பலவகைப்பட்டோர் இருப் சிட்டத்தட்ட குறைந்தது 40 அல்லது 50 உறுப்பினர்கள் ஒரு குழுவில் இருப்பர். இவர் தன் அனைவரையும் மேற்பார்வை செய்து நாடகம் போடுவதென் பது சிரமமான காரியம்தான்.
இரண்டாவது மகாயுத்தத் தின் பின்னர் இசை நாடக் உல கில் பல மாற்றங்கள் ஏற்பட் 4-ன. இந்தியர்விலிருந்து பிரபல ம7ண நடிகர்கள் முன்னர்போது வருவது குறையத் தொடங்கி து. புத்துவாட்டியார் மடுவம் இல்லாமற் போப்விட்டது. த ரக் கொட்டகை að Safi lub mr iš தியேட்டராக மாற்றப்பட்டுவிட் புது (இதுவே பழைய யாழ் வின்ஸர் தியேட்டரும் இன்றைய விடோ தியேட்டரும் ஆகும்.)
1932ம் ஆண்டு மின் விளக் இக்கும் 1945 ம் ஆண்டு ஒலி பெருக்கிகளும் நாடக அரங்கில் புகுந்து கொண்டன. 1939 இன் பின்னர் தொழில் முறை நடிகர் கள் கணிசமான அளவு ஊதியம் பெறலாயினர். நாடகக் கல்ஞர் களுடைய அந்தஸ்து உயர்ந்தது. நாடகக் கலேயும் மக்கள் மத்தி யில் மதிப்புப் பெற்றது.
:
க் காலத்தைப்போதுவே பதவியில் உள் مفه ளவர்களே நாடகங்களை ஆரம் பித்து வைப்பது வ ழ க் கம். பெரிய பதவியில் உள்ளவர்களு
14

டைய அனுசரணையின்றி நாட கங்களை நடத்துவது அன்று இய லாத காரியமாகவே இருந்தது: பெரிய மனிதர்கள் என்ற போர் வையில் பலர் நாடக நடிகைக ளுடன் தவருண வாழ்க்  ை வாழ்ந்ததாகச் சில தகவ்ல்களும் கிடைத்துள்ளன. இவை தவிர்க்க முடியாதனவாகும். இன்றுங்கடஇக் குறைபாடு ர தே ஒரு வடிவத்தில் காணப்படுகின்றது என்பதை மறுக்க முடியாது.
அக்கால யாழ்ப்பாணம் ஒரு இராமமாகவே இருத்தது. அன் றைய யாழ் நகரம் அன்று கங்கா சத்திரத்தையும் பிரதான விதி ஒரங்களிலிருந்த ஒல்லாத் தர் கட்டடங்களையும், கோட் டையையுமே கொண்டிருந்தது. மற்றப்படி ஒலைக் கொட்டில்களை யும், மண் ஒழுங்கைகளையும் மட்டுமே அன்று கானலாம். பிரதான் வீதியும், மணிக்கூட் டுக் கோபுர வீதியும், கே. கே. எஸ். வீதியும் மட்டுமே கல்லுப் போட்ட வீதிகளாகக் காணப் பட்டன. இவ் வீதிகளில் இசை நாடகக் கொட்டகைகள் அமைந் திருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தியாவிலே விடு த லேப் Gurrrtullah தீவிரமடைந்த கால கட்டத்தில் இல்ச் நாடி கங்கள் இங்கே கொடிகட்டிப்
பறந்தன." அப்போது இசை
நாடக மேடைகள் எல்லாம் பிர சார மேடைகளாகவும் илилоir பட்டன. பிரதான நடிகர்கள் நடித்துவிட்டு உள்ளே செல்லு முன்னர், அக்கால முக்கிய எரி ம் பிரச்சினை பற்றி ஏதாவ தொரு பாட்டுப்பாடுவர். அப் பாட்டுக்கும் நாடகத்துக்கும் தொட்ர்பே கிடையாது.வள்ளி திருமணத்தில் காந்தியைப் பற் நியும் பாடுவர். அரிச்சத்திர மய்ான காண்டத்தில் தீண் டாமை பற்றியும் பாடு வ ர்.
காலப்பேர்க்கில்
டைவேளையின் போ து •ሜሱ மானியக்காரரும் இவ் வாறு பாடுவது வழக்கம்.
முதலாவது உலக மகாபுத்த காலத்தில் பணப்புழக்கம் ஒர ளவு ஏற்பட்டது. அப்போது புத்துவாட்டியார் மடுவத்தில் நாடகங்களைப் பார்ப்பதற்கு பத் துப் பதினைந்து வண்டிகளில் காரைநகரிலிருந்து இரசிகர்கள் லருவது வழக்கமாம், கல்லுண் Lmri Go Qu ur Q. Al Casraygate5 அருகாமையில் அப்பொழுது பிர பலமான தேநீர்க் கடையொன் றிருந்தது. வெறும் தேநீர் அரைச் சதமாகவும், பால் தேநீர் ஒரு சதமாகவும், பால் கோப்பி ஒன் றரைச் சதமாகவும் விற்கப்பட்
டன. திறம் நெய்த்தோசை ஒரு
சதமாகவும். இடியப்பம் அரைச் சதமாகவும், சோறு ஆறு சத
மாகவும் விற்கப்பட்டவ. கோழி
இறைச்சிக் கறியுடன் ஒன்பது சதத்துக்கு av nr y Deiv6avš கடியதாக இருந்தது. இந் நிலைமை 1939 ம் ஆண்டுடன் மாற்றமடையத் தொடங்கியது.
இசை நாடக வருகையுடன் புதுப் புது தொழில்கள் அறிமுக மாயின. புதுப் புதுக் கலேஞர்கள் உருவாகினர். தொழில் முறை நாடகக் கலைஞர்கள், இசைக் ைெலஞர்கள், பக்கவாத்தியக் கல ஞர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், ஒலி, ஒளி அமைப்புக் கலேஞர் கள். சீன் முதலியன அமைத்துக் கொடுக்கும், காட்சியமைப்புக் கலைஞர்கள் ஆகியோர் உருவாகி னர். சினிமாவின் வருகையால் t.Jцg.toLлцgшта: இசை நாடகம் மங்கத் தொடங் கியது. இருந்தபோதும் அதன் மகத்துவம் அழிந்து விடவில்லை. நடிகமணி வி. வி. வைரமுத்து ப்ோன்றவர்களால் அது பேணப்
பட்டு வருவது குறிப்பிடத் தக்கது:

Page 10
அஸ்தமனம்
வி. குலவீரசிங்கம்
வெளிச்ச ஒட்டைக் சொத்தி உடைத்து வெளிவரும் இருட்குஞ்சு உணவுதேடிப் புறப்படுகிறது. இரவுக்கன்வி காலையில் கழற்றி எறித்த இருட்சலங்கை அணிந்து கொண்டு வான அரங்கில் நர்த்தனம் பயில்கிருள்.
வாலயில் கண்விழித்த
தேடி இருட்போர்வை தேடி
வெளியில் புறப்பட்டு வருகிறது.
அதிகாலையிலே மேச்சல்தேடி அலேந்த முேகக்கூட்டங்கள் சில , அவசரமாக விடுதிரும்ப
சில mY , கட்டாதி தரையில் கவிழ்ந்து படுத்து கொட்டாவிகள் விடுகின்றன.
காதலியைப் பிரிந்து வேலெதேடிச் சென்ற பறவையினங்கள் தம் இாவு நேர உறவை நிற்ைது அல்புக் கீதம் இசைத்து வரும். அதன் காதவிகள் கடந்த இரவில் நடந்த உறவினை எண்ணி கால்வவிக்கக் காத்திருக்கும். மாலைப் ப்ெண்னின் மேலேக் கன்னங்கள் இரவுக் காதலனின்
வரவை' எண்ணி தானத்தால் சிவப்பேறுகிறது.
ாேலயில் சிறையில் இருந்துதப்பி ஓடிய சூரியக் கள்வன் பிடிபட்ட சேதியால் ஆழ்கடலின்
அகிலக்கரங்கள் முஷ்டி உயர்த்தி
ஆரவாரிக்கும். .
தாக்ளக் காக
மல்த் திசையில்
荔° விடியூலுக்கு gofio
அஸ்தமனம்.
/*
இறக்குமதித் தேவை
இந்த ஆண்டுசர்வ தேசமெங்கும்ே இனஞர் ஆண்டாம். நாடுகள் அனேத்தும் Gasrrois L. Ir.t-á காத்திருக்கின்றன. ஆளுல்- " எமது மண்ணிலே இளைஞர்களை வாவிபர்களைக் asmrasaJ7GeQJaudñ)8sv,
ஆகவே இ% ஞர் ஆண்டைச் 鴞歇_芯 வேறு வேறு தேசங்களிலிருந்து உயிருண்ன இளைஞர்களே இறக்குமதி செய்வோமா?
என். கே. துரைசிங்கம்

ருேவருட காலத்துக்கு முன்
னர், முன்கூட்டியே தகவல்
தராமல் யாராவது வீட்டுக்கு
வந்து இந்த அப்பாவைச்சந்திப் பதற்கு விரும்பிஞல் நிச்சய்ம் அது சாத்தியப்படக் கூடிய காரி யமல்ல. அப்பொழுதெல்லாம் காலில் சக்கரத்தைப் - பூட்டிக் கொண்டவர் போல கணக்கணம் பாதங்கள் நிலத்திற் பாவாமல் சுறுசுறுப்பான ஒட்டமோ ஒட் ܕܬܐܡܚܐ
சாலைக் கதிர் கீழ்வானில் எழுந்து தன் ஒளிக் கரங்கக்
ட்டி கண்ணுடி யன் ன லில் "பளிச்", "பளிச் சென்று மெல்ல அடிக்கும். அப்பா துடித்துப் பதைத்துக் கொண்டு, அதே சம யம் புத்துணர்வுடன் படுக்கை அறைக்
றல். முதலில் கல்லூரி அதன்
பிறகு ரியூட்டரி, தொடர்ந்து கூட்டங்கள். இலக்கியச் சந்திப் புகள், W
பிறகு தடித்த இருட் போன் வையை இழுத்துப் போர்த்திய வண்ணம் பகலவன் களைத்துச் சார்ந்து தன் படுக்கையித் போய்ச் தலைசாய்த்த சில மணி
நேரத்திரி பின்னரே மீண்டும் gGs. ×
a 7
67FALoGurG
சு தீ வைத் திறந்து G sa a G a வந்துவிட்டாரென் ,
பிஞ்சுகள்
- கூத்தன்
அப்போதும் அ ப் பா வின் உள்ளம் சோம்பலறியாது புத்தி மலர்ந்திருக்கும். அதன் பிறகே இலக்கியம் சிருஷ் 4த்து, அண்மைக் காலத்துப்
புத்தம் புதிய க்லப் Jatt- tils
களப் படித் து. அனுபவித்து முடிய உறக்கத்துக்குப் போன பகலவன் உறக்கம் கலந்து சோம்மல் முறித்துக் கொண்டு மறுபக்கம் புரண்டு படுப்பான்.
ஒ. அந்த நாட்கள் sólo 6u 65seo su உற்சாகமான இனிய நாட்கள்
முடிவில்லாத வானவெளியை வெறித்துப் பார்த்த வண்ணம் முற்றத்தில் கதிரை ஒன்றைப் போட்டுக் கொண்டு ay in u tr அமர்த்திருக்கிருச் ”
- ஓ, வானமே! உன் னை தோக்க நோக்க உள்ளத்தில் சத் தனை களியாட்டங்கள் கணங்
கணம் தோன்றி ம ை {D պ'ւծ
காட்சி ஜாலங்கள் க3ல விழாக்
காண்பதற்காக விரைந்தோடிக் குது கலமாகப் போகும் மேகக் கூட்டங்கள் காதலாற் கிட்டுண்டு அனைத்துத் தழுவி பிரித்து சிலிர்க் கும் யெனவனப் 4ருவத்துத் துடிப்புள்ள முற்ை 5 riseveraserta

Page 11
எல்லாமே இன்று அர்த்த மில்லாதவைகளாகி... வெறும் சூனிய வெளியாகி, உயர்ந்து உயர்ந்து அப்பாலுக்கும் அப்பா லாய் புள்ளியாய், பூச்சியாய் சீ
"அப்பா, எ ன் ன ஒரே Guurr såsom !”
எப்பொழுதும் கலகலப்பும்
சிரிப்புமாக வண்ணத்துப் பூச்சி போலத் துடிப்புடன் சிறகடித் துப் பறந்து திரிந்து குடும்பத் தையே குதூகலமாக வைத்துக் கொண்டிருக்கும் சின்னவள் விச னத்தோடு சொல்லிக் கொண்டு முற்றத்தைத் தாண்டி வீட்டுக் "குள்ளே போகிருள்.
அந்தப் பூமுகத்தின் பணிக் குளிர் சொட்டும் இயல்பான மலர்ச்சியை மனப் பூரிப்புடன் பார்த்து மகிழ்ந்து எத்தனை நாட் கள்? அகன்று நீண்ட அந்தச் சிரிக்கும் க்ண்களில் ததும்பி நிற் கும் குளிர்ச்சி இன்று எங்குதான் போப் ஒழித்துக் கொண்டுவிட் டதோ
அப்பாவின் சிரசில் தன்னிச் சையாகக் கடல் அலை போல் மடிந்து மடிந்து மிண்டும் எழுத் தெழுந்து வத்து தாக்குகின்ற விளுக்கள்! விடைகாண இயலாத விளுக்கள்!
மனத் திறந்து வெளி பே சொல்லிக் கொள்வதற்கும் இய லாத வெட் கம் உள்ளத்தை உறுத்தி அலைக்கழிக்கிறது. கல் லுரரி வகுப்பறையில் எத்தனை எத்தனை விஞக்களைத் தொடுத்து விடைகண்டு தெளிவாக விளக்கி  ைவ க் கும் அப்பாவுக்குள்ளே இன்று விடை தேடி அலைந்து கொண்டிருக்கும் விஞக்கள்.
"அப்பா புத்தர் ஆ ருக்கு நன்மை செய்கிறவர்?"
எல்லாருக்குந்தான்"
"எங்களுக்கு v a . "எங்களுக்குந்தான்" அவன் கண்களை அகல் த் திறந்து ஆச்சரியமாக அப்பா வைப் பார்க்கிருன். அவன் பார் வையிற் சந்தேகம் இழையோடு கிறது. இன்னும் அந்தப் பதி வில் அவனுக்குத் தெளிவில்லை; நம்பிக்கையில்லை.
அதிருப்தியுடன்தான் அப்பா விடமிருத்து அன்று அவன் விடு பட்டுப் போகிருன்.
அப்பா தனக்குள்ளே, அந் தப் பிஞ்சு மனம் எதிர்பார்த்த விடையைத் தேடுகிருர்,
அந்த இளங் குருத்து மனத் தில் இப்படியொரு கேள்வி ஏன் எழவேண்டும்
அவன் தனக்குள்ளே இதற் கான ஒரு விடையை வைத்துக் கொண்டுதான் அப்பாவிடம் இப் படி ஒரு கேள்வியைக் கேட்டி ருக்க வேண்டும்.
அப்பாவின் சிரசைத் தாக்கி அதிர வைக்கும் விளுக்கள் விஞக் களாய், இரைச்சல்களாய், விண் ணைக் கிழிக்கும் விமான இரைச் சலாக, நீரைக் கிழித்தோடும் சப்பல்களின் இரைச்சலாக.
இந்த இரைச்சல்கள் கொஞ்
சம் கொஞ்சமாகப் பெ ரு கிப் பெருகி அதிகரித்து, வானத்திலா அ ல் ல து தன் உள்ளே தாஞ என்று அப்பா தடுமாறும்போது, அப்பாவுக்குப் பின்புறம் மேற் குத் திசையிலிருந்து விரைந்து.
"அலற் போட மு ன்னம் வீட்டை ஒருக்கால் கூட்டுபிள்ளை" அம்பாவின் குரல் கேட்டு தும் புக்கட்டையைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு உள்ளே நின்ற பெரியவள் வேக மாக விரைந்து வாசலுக்கு ஓடிவருகி

ருள். அவளை த் தொடர்ந்து
பின்குல் சின்னவன்.
"பிள்ளையஸ், வெளியிலே போகாதையுங்கோ வெளியிலே போகாதையுங்கோ முத்தத்துக் கிறங்க வேண்டாம்! அப்பாவை யும் எழும்பி உள்ளுக்கு வரச் சொல்லுங்கோ இவன் தம்பி எங்கே போய்விட்டான்"
அவசர அவசரமாக ayuhubr உள்ளே இருந்து வாசலுக்குப் பாய்ந்தோடி வருகின்ருள்.
இரைச்சல் பயங்கர உறும வருகிறது.
ஹாகிக் கொண்டு முடி உதிர்த்துபோன அப்பாவின் த லே யில் ஆய்வாளருக்கேற்ற தடையமாக ஒட்டிக் கொண்டி ருக்கும் நாலு மயிர் அதிர்ந்து அசைந்தாடுகிறது. :
கின்னவள் விழி பி தும் கி
அம்மாவுடன் அணைந்து நெருங்கி நின்று கொள்ளுகின்ருள்.
அம்மாவின் வலது க ச ம் அவள் தோன்களைப் பற்றி ஆத ரவுடன் அனைத்துக் கொள்ளு கின்றது. ኵ
குழந்தைகளைச் சம் Lזו פ பயப்பீடுத்தர்தையுங்கேர்" என்று இந்த அப்பா முன்னர் எத்தனே தடவைகள் படித்துப் படித்துச் சொல்லியிருக்கிருர், ۔۔۔۔۔ இன்று அப்பா வாப் திறக் கவே இல்லை.
"அப்பா, உது இப்ப எங்கே போகுது?"
*பருத்தித்துறைக்கு" r, "அம்கேபோய் இறங்குமே?
虞
. . . . . . ஹெலிகப்ரர் ஈங்கேயும்
கும்.
தேவைப்பட்டால்
இறங்
*சின்னது பருத்துறை எண்
டாப் போலேதான் ஞாபகம் வரு
துெ, நாளேக்கு இஞ்சாலுக்கொடு கரைச்சலும் இவல்யெண்டால் இரண்டு பேரும் ஒருக்கால் பருத் துறைக்குப் போயிட்டு வருவமே' "பருத்துறைக்கோ. ஆறு மாதமாக நாங்சள் பள்ளிக்கூடத் துக்கும் போகமாட்டாமல் இருக் கிறம்"
இல்லப் பிள்ளை கொப்பா வுக்குச் சாப்பாடு சமிக்கிதில்லை. வயித்திலை பொல்லாத வாய்வு மரக்கறியைத் தின்னத் தின்னத் தாள் புளிச்சுப் புளிச்சுத் துப்பு
"மீள்வாங்கப் போறியனே, அம்மா"
இன்னதின்ரை கேள்வியைப் பாரன் பிள்ளை ஆர் இப்ப மீன் பிடிக்கப் போகுதுகள்! அதுகள் கடற்கரையிலே தங்கடை வீடு வாசலிலேயும் இருக்க முடியாமல் உள்ளுருக்குள்ளே வந்து நிக்கவும் நினவில்லாமல், வயித்து வாய்க் குமில்லாமல் அல் யு துகள். ஏதாவது கருவாடு கிருவாடு வாங்கிவந்து வைச்சால் பத்திய மாகவெண்டாலும் கொப்பாவுக் குக் காய்ச்சலாம்"
அப்பாவுக்குத் தெரியும் அம் மாவின் மனக்குறை. எல்லாக் asaasasrau6ä7Lomr ffasabT uqub ʻ G3 u mr (A). தன்னை அழைத்துக் கொண்டு அப்பா வெளியே போப் வருவ தில்&லயென்ற எண்ணம் அம்மா வின் மனத்தில் நீண்ட காலமாக உண்டு. இப்போதுதான் அப்பா வெளியே எங்கும் போவதில் லேயே இந்த ஒய்வான சந்தர்ப் பத்திலாவது அம்மாலின் உள் னப் பூசலைப் போக்கிவிடுவோ மென்று அப்பா நினைத் துக் கொண்டார்.
"அதுக்கென்ன போவம்" அம்மா அடுத்த கணம் எத ஞலோ தாக்கப்பட்டவல் போல எதனையோ திடீரென்று நினைத்
9

Page 12
துக் கொண்டவள். சோ ல் ஆ நி 1 ன்?" மீண்டும்:
T i Aur என்ருள்
போ நபெண்டு சொல்லு air"
அம்மாவின் திடீர் மாறுத 3வது கண்டு, அம்மாவின் முகத் ங் த அதிசயத்துடன் அ ப் பா நோக்குகிருர்,
இவ்வே வேண்டாம்" கம்மா கலவரமடைந்தவனாய் ருள்.
அப்பாவுக்கு இரு ந் தா ந் போல மனத்திங் ஒரு சந்தேகம், அம்மாவை அழைத்துக் கொண்டு சோடியாக இவரிபிங் போப் வருவதில்ஃயே என்ற உறுத்தல்
அம்மாவின் நிக்காவுக்கு வந்து விட்டதோ என்ற ஐயம்
இல்லே, நானும் வாரின்"
"நீங் த ஸ் வரவேண்டாம் அது நான் தனியப் போயிட்டு வருவன்"
அம்மா தன் இரு கரங்கள்ே பும் நீட்டி அருகே நிற்கு ம் பிள்ள்ேகள் இருவரையும் அனேத் துக் ကြီး/ါ႔ဧ%ဲဖွဲ့ இருவர் தகங்களையும் தவேயைத் திருப் பித் திருப்பி கவலையோடு மாறி
மாறிப் பார்த்துக் கொள்ளுகி முன், அவள் விழிகள் கலங்கிப் பளபளக்கின்றன.
அப்பாவுக்கு ஒன்று மே விளங்கவில்3ே1,
சான்னப்பா, இதெல்காம்! நாளேக்கு இர ண் டு பேரும் போவம். நமக்கு நேரமில்லே யெண்டால் நான் போவிட்டு வாரன்"
"இல்லே, தான் தான் போக வேணும்"
பிள்ாகள்
இருவரையும் அ ஃன த் து க்
கொண்டிருக்கும்
மறுக்கி
அவள் அரங்கரின் பிடி மேலும் இறுகுகிறது.
"ஏன்?" 'ஆது துப்பிடித்தான்"
இல்லச் சொல்லும்" அப் டாவின் குரல் தடித்தொவிக்கி
"இப்ப வெளியிலே வெவீக் திட்டுப் போருங் வீட்டுக்குத் ஒரும்பி வருவமோ எண்டு ஆரும் சொல்வேவாது. போகிற இடத் திலே இரண்டு பேருக்கும் நடக்
இக் கட்ாதது ஏதும் தடந்து வி'டாங் எங்கடை இத்தக் குஞ்சுகள். இதுகளோம்!
நீங்கள் இருக்க வேண்டும். இவ் 3வயெண்ட்ால் நாளுவது உயி ரோனட இருக்க வேணும்"
வார்த்தைகள் மேலும் வெளி வர இயலாமல் தொண்டைக் குட் சிக் த்ெ தினருகின்றன. கண்கள் பொங்கி வழித்து கன் இரத்தில் ஓடுகின்றன.
iாதரிங் கண்களும், அம்மாவின் கண்களோடு சங்க
பித்துப் பெருகுகின்றன.
ரவியின் கண்rைர். (7 giro Arraskifair useriferigorridorf... ..
துப்பாதிகைத்துக் கவ்வாய்ச் சம்மந்திருக்கிருர்,
விட்டின் வெளிச் கேந்' திறத்து மூடும் ஓசை அதைத் தொடர்ந்து 'அம்மா" என்ற குரலோடு விளேயாடப் போன கடைக்குட்டி ஓடிவருகிறன் .
முற்றத்தில் வந்து குதித்து நிற்கும் ஆண்பிள்ளேயான ஆவ ரேக் கண்டதும் அப் பா வின் நீங்களும் கலங்குகின்றன.
அவன் வயதுக்குரிய மகிழ்ச்சி
பாங் கும் உணர்வுகளோடு போட்டுப் பிள்ளேயாகத் துள்

குதித்துக் கொண்டு உள்ள்ே
கவன் ஆர்ங்ரேக் கண்டு ாப்புடன் அவர்கள் முகங்
॥ (3.
அம்மாவின் கண்ணீர்.
டபுள் பிறந்தவர்களின் கண்
....... அப்பாவின் கண்ணீர்.
சில விநா டிஆ நள் தன்ரே ாந்து மலுேத்துப்போப் நின்று ட அவனுள்ளே அடுத்த ாம் எதிர்பாராத ஒரு உள்ளு  ாவின் உயிர்ப்பான அழுத்தும் மிட்டெழுகிறது. குடு த டு பன்று F) - வாசிற்படி:
எட்டிங் தாண்டி ேேவ ாரி அம்மாவின் முன் ஆ ல்
மயின் ருேட்டோர விடு
குவைத்துக்குப் போப்
பற்ருமல் போக,
நரேபியிங் நகைாள்
இது, மெயின் ருேட்டோர ஆதிர்ன்ெடி கேட்டு அடுத்தவீட்டை அழைத்து,
வீடு
பிள்ளேகளேத் தாக்கி பிள்வி
rī LT ir ரன்?
வட்டி வளருது வங்கியில் கட்டி எடுக்கி வழியில்லே,
புன்னனது மருத்து வீட்டைவிற்து
விற்குது பண்டங்கள்
| stୋt?
富』
அன்னேயின் விழிகளில்
улш NFг விளங்கும் அந்தப் பிஞ்சுக் காங்
பொன்னகையின்றி i ri". Tir
நான்ார்சு
நாம் எண்ணுரிவிட்டோம் நட்டப்பட மனம் துணியவில்ஃ.
| வீட்டிற்கு மட்டும் பாங்காய்வில்ே
இது மெயின் ருேட்டோர விடாம்!
போப் நின்றவண்ணம் வின் தும் மின்னுமTப் விசுபரூபம்
ETEJA, PET GIFT TFJ; ELF FT FT JAG நிமிர்ந்து இருகரங்களோள் மேலே உயர்த்துகிருன்.
குதிக்ாால்ஃா மேலே உயர்த் ஓர் சுரங்கஃா மேலும் மேலும் உயர்த்துகிருன்.
ப த ப் பெருவிரல்களேப் பூமியில் நிதானமாக ஈரான்ற நின்று கரங்க மேலே உயர்த்தி ஆருகப் பெருகி நடிக் கொண்டிருக்கும் தந்ைைர எதிர்கால நம்பிக் வே க் சி ர விழுதுகளாக
நாாவ் துடத்துவிடுகிருன் :
ரி. மாணிக்கதியாகராஜா
குருவிபோற் சேர்த்து வந்தது
பழைய வீட்டையும் சனவளவையும் விற்று
Linjifir வங்கியில் வைத்தும் கட்டியவிடு
дулгын
ஆவறித் துடித்து
மனேவியை எழுப்பி 1ழியால் ஓடி
தஞ்சமடைவோம்:
மெயின் ருேட்டோடு வீடு
LlGCIETF a'r
மூகம்
குதிரைவில்ே

Page 13
தமிழகத்தின் அதி சிறந்த கெளரவ விருதுகளில் ஒன்ருகிய பெருமைதரும் விருதினை தமிழ்க் கவிஞராகிய பெற்றுள்ளமை கண்டு சகோதர ஈழத்துப் படைப்பாளர்களும், இலக்கிய நெஞ்சங்களும் பூரிப் படைகின்றன. மிகக் குறைந்த வயதில் இப் பரிசை மட்டுமல்ல இன்னும் பல பரிசுகளையும் தட் டிக் கொண்ட கவிஞருக்கு பாராட்டுகளைச் சமர்ப்பிக்குத் அதே வேளை காமராஜனின் கவிதா வெற்றியினடிப்படைகள் பற்றியும் சற்று மேலெழுந்த வாரியாக எடுத்து நோக்குவது நல்ல படைப்புக்கள் உருவாகவும் வழிகாட்டும் என்பது உறுதி.
தமிழ்க் கலிஞர்களுள் வறு மைக்கெதிராகக் குரல் கொடுத் தோர் வரிசையிலே வந்த காம ராசனின் இலக்கியக் குறியாக் ‘ஏழை அமைந்தது.
"என்னுடலை
ஒரு சேரியில் se --- அடக்கம் செய்து விடுங்கள் ஏழைகளின் கவியை அவர்களுடைய சுடுகாட்டினிடமே பத்திரமாக ஒப்படைத்து விடுங்கள்*
எனக் கவிதா உயில் எழுதிய கவிஞன் காமராஜன் "இன்றின் வெய்யில்கள் நேற்றின் நிழலும்
தா. காமராஜன்
ஏழையின் கவி காமராஜன்
சூ யோ. பற்றிமாகரன்
குள் இளைப்பாற முடியாது" என சமுதாய இயங்கியல் உணர்வு டன் காமராஜன் கவிதையை அணுகிளுன். அதனுல்தான் அவ னுடைய இலக்கியக் கண்ணுக்கு ஆற்றேரத்தில் வாழ்வியற் றி வறுமைக்குத் தன்னேயே us பாக்கிய கிறுக்கச்சி கவிதாப் பொருளாகத் தெரிந்தான்.
"இங்கே வரவேண்டாம் இதயங்கள் அழுமென்ருல் இங்கே வரவேண்டாம். நாங்கள் காலேயிலே கவாசித்த காற்று அவள் எங்கள் கவலைகளைச் சிரிக்கவைத்த உதடு கிறுக்கச்சிஎங்கள் உயிரிமூச்சு அவள் இங்க்ே கிடைகளிலே ஆடுகளைத் தாலாட்டும் கழுத்தும்னிப் பாட்டு
ங்கே வப்பமர நிழல் ஒரம் வெப்பமணல் ஒரம் மரக்கிளைகள் தென்றலிலே விளையாடும் தூக்கரேம் அலேக்கொடியில் துரைகக்கும் ஆற்றேரம் எங்கும் அவள் நினைவு uorržavu9Čse மானிடத்தின் சிறகுகளாய் ம்ன்னில் விளையாடும் குழற்தைகன் அனைத்தாள்
 

தானே விற்கெடுத்துத் தானே தீமூட்டுகிமுள் தாய்ப்பாசம் அலைவீசத் தானும் ஒர் விறகாளுள் அந்தக் கிறுக்கச்சி இந்த நதிக்கரையின் இளந்தோப்பில் உறங்குகிருள் இங்கே வரவேண்டாம் இதயங்க்ள் அழுமென்ருரல் இங்கே வரவேண்டாம்"
என அவ ன் "கிறுக்கச்சி" யின் வாழ்வியலைப் பாடுகையில் இந்தி யாவின் வாழ்வியலைப் புரித்து கொள்ள முடிகிறது. இதஞல் தான் "கங்கைநதி பாய்ந்தாலும் சமூக த் தி ன் மேடுபள்ளங்கள் தகர்க்கப் படாதவரை எனது தாய் நாடு ஒரு சகராதான்" எனக் கூறித் தனது கவிதைத் தெ ச குதி க் குச் "சகரா வைத் தாண்டாத ஒட்டகங்கள்’ எனப் பெயரிடவும் அவளுல் முடித்தது. "எங்கெல்லாம் வர்க்க வெறிப் புயலிடையோர் இளம் படகு தவழ்கிறதோ அங்கெல்லாம் என் னுடைய துடுப்புகளில் நான் துடிப்பேன்" எனச் சத்திய வெறி யோடு கவிதா உலகில் உலாவிய கவிஞன், இயக்கத் தோழர்கள் தியாகிகளான போது அவர்கள் தியாகத்திற்கு இலக்கிய அந்த ஸ்துக் கொடுக்கவும் மறு க்க வில்லே. சின்னச்சாமி தீக்குள் சங்கமித்த போது தீ பற்றி அவன் பாடிய கவிதை தமிழ்' இலக்கிய உல்கின் ஒரு ஒப்பற்ற கவிதை எனலாம்.
தீ என்பிது சிமினி விளக்திலே ஒரு கைதியாக இருக்கிறது மெழுகுவர்த்தியில் அது அழுமூஞ்சிப் பெண்ணுகிறது
அடுப்பிலே
அலாவுதீன் விளக்கின் பூதமாக அடங்கிக் கிடக்கிறது
மத்தாப்புகளில் மலர் உதிரலாகிறது! அதில் . . நீ அஸ்தமனமாளுயா இல்லை. அதுவே உனது புகழ் வானத்தின் குரியோதயக் காட்சிகள்' என அவன் பாடுகையில் தீக சின்னச்சாமி இருவரும் இனேற்து வாசகன் ம ன தி ல் தீ மூன வைக்கின்றது.
பெண்களைப் பற்றி காமரா ஜன் துணிவோடு பாடினுன் "நீங்கள் மலர்கள் பருவ உணர்ச்சி என்கிற முள் கீரிடத்தைச் சுமக் கும் கன்னியர்கள். பெரு மூ ச் சையே தென்றலாக்கிக் கொள் ளும் சேர்க ரோஜாக்கன். பொரு ளாதாரப் புராணத்தில் வரும் முதலாளித்துவ முனிவன் கிருஷ் டித்த திரிசங்குச் சொர்க்கங்கள்" என அவன் பெண்ணைத் தெய்வ LD Fr di 45 frg5 - Luproarray6o பொருளாதாரத்தில் பரிதா ப வாழ்வு வாழும் நனவு மனிதனு சுப் பாடிஞன். அதஞல்தான் நாங்கள் மண் மத அச்சகத்தின் மலிவுப் பதிப்புகள் எங்களுடைய
நீதி மன்றத்தில் தான் ஒழுக்கம் தண்டிக்கப்படுகிறது" எனவும்
நாங்கள் அடிமைகள் அதனுல் தான் எங்கள் சாம்ராஜியத்தில் சூரியன் உதிப்பதுமில்லே அஸ்த மிப்பதுமில்ல" எனவும் "நாங்
கள் ,நிர்வாணத்தை விற் று
ஆடைகள் வாங்குகிருேம்" என வும் சுயரூபத்தை அவனுடைய பெண்கள் இ லக் கி ய வீச்சாக் கினர்.
உங்கள் வருமானத்தை நம்பி உங்கள் குடும்பம் வாழ் வதால்தான் உங்களுக் கென்று தனியா க ஒரு குடும் ப ம் வளர்வதில்லெ. வறுமை நோய் இருப்பதால் தானே நீங்கள் குடும்ப மருத் துவ மண்களின் நிரந்தரத் தாதிப் பென்சளாக மாறி

Page 14
விறகிறீர்கள். பத்திரிகையைத் தவிர, மீத முள்ள எல்லாப் பத்திரிகை களுக்கும் நீங்க ள் ஆயுள் சந்தா செலுத்தி விடுகிறீர் கள். தூங்கி எழுந்ததும் கூந்தலிலே மலர் சூடிக் கொள்ளுகிறீர்கள். ஆளுல் தூக்க நேரத்திலோ நீங்கள் கண்ணீர் வடிக்கிறீர்கள். நீங்கள் தாலாட்டுப் பாடுவ தில்லை. எனவே உங்கள் வீடுகளில் வாஞெலியைப் பாடவைத்து வாழ்க்கைத் தோல்வியை மூடிமறைக்கி றிர்கள். நீங்கள் முதலிர seo a சந்திக்கவில்லேஆணுல் உங்கள் பெற்றேர் கள் முதல் தேதியை மிக
மகிழ்ச்சியோடு "சத்திக்கிருர்
கள், பெருமூச்சையே தென் றலாக்கிக் கொள்ளும், சோச ரோஜாக்களே! பி y rt au ம் வந்ததும் ம ன மே  ைட ஏழுத முதிர் கன்னிகளே'
எது அவன் பாடுகையில் றைய இந் தி யப் பெண்ணை யதார்த்த பூர்வமாகச் சந்திக்கிற திருப்தி ஏற்படுகிறது. இவ்வா ரூக இலட்சியத்துடன் கவிதை எழுதிய போதும், காமராஜனின் அழகியலும் இரண்டிப்புறத் தவறவில்க்ல. "சீக்ஷா வண்டி" எனது எஜமான் கொளுத்தும் பீடித் துண்டுகளே எனது ஊது வத்திகள். அவன் சிந்தும் வேர் வைத் துளிகளே எனது பரிஜாத மலர்கள். நான் உழைப்பின் பூஜை அறை எனக் காமிராஜனூடா கக் கதை பேசுகையில் மம் அழகினைப் பொழிகிறது. ஆளுல் ரிக்ஷா, உணர்கின்ற அளவுக்கு தெர்ழிலாளர்களைத் தொழிலின் மகிமையை மக்கள் உணர மறுத் தமையினுலேயே,
இல்ானப்
பரிசு தா. காமராஜன்"
"இந்தப் படகுத்துறைக்கு நான் துடுப்புகளோடுதான் வந்தேன் ஆணுல் எனக்குக் காகித ஒடங்களே கிடைத்தன? இந்த இசை மண்டபத்திற்கு நான் பாடல்களோடுதான் வந்தேன்
ஆஞல் இங்கே ### மட்டுமே இருந்தார்கள்"
sysur geysiv LJrrug-Eysir. '&upass' மம் இல்லாத இத் தச் சமூக அமைப்பின்மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. உதிரும் தெ ல் லே உணவாக்கும் தாய்
உரிய வயது வந்தும் மனமா
காத மகள் நான் எழுதிய கவி தைகளையெல்லாம் கிழித் துக்
காற்றில் பறக்கவிட்டேன். பிரச்
சினேகளே நேரடியாகச் சந்திக்கா
தவரை இலக்கியம் கூட \ ஒரு
மோசடியேதான் என அவன் துணிவாகக் கூறிஞன். "எனது பெயர் தமிழ் இலக்கியத்தில்
இடம்பெற வேண்டும் என்பதற் இன் காக நான் எழு துவ தி ல் லே.
மாருத் தமிழின் பெயர் உலக இலக்கியங்களில் இடம் பெற வேண்டும் என்பதற்கானத்தான் எழுதுகிறேன்" என்பது காமரா ஜனின் வா தம். தீ. க, சி மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவுக்கு அளித்த பேட்டி
(யொன்றில் "இப்போது தாமரை
இதழ் தமிழுக்குத் தந்துள்ள என்று குறிப்பிட்டார். அது இன்று உண்மையாகி விட்டது. ஈழத்து இலக்கிய உலகில் நா. காமரா ஜனை வளருமுன்னே இனங்கண்டு அறிமுகமாக்கிய மல்லிகையும் காமராஜன் வெற்றி கண்டு குதுரகவிக்கிறது.
இதி

சோவியத் பயணம் பற்றி அமெரிக்கச் சிறுமியின் நூல்
அமெரிக்கப் பள்ளிக்கூட மாணவியான சமந்தா ஸ்மித் எழுதி யுள்ள தன் புத்தகத்திற்கு சோவியத் யூனியனுக்கு விஜயம்" என்று பெயரிட்டிருக்கிருள். இந்தப் புத்தகம் அமெரிக்காவிலும், கனடா விலும் பிரசுரமாகியுள்ளது.
மான்செஸ்ட்டர் இன் மெய்ல் என்ற சிறு தகர மாணவியாள சமற்தா ஸ்மித், தன் புத்தகத்தின் ஆரம்பத்தில், "உலகக் குழந் தைகளுக்கு இந்தப் புத்தகத்தை அர்ப்பணிக்கிறேன்; எப்பொழு துமே உலக சமாதானம் சாத்திய ம் என்பது அவர்களுக்குத் தெரி யும்" என்று குறிப்பிட்டிருக்கிருள்.
1983 ம் ஆண்டு கோடையில், தான் சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்த பொழுது கிடைத்த அனுபவங்களே அவள் இந்தப் புத்தகத்தில் விளக்கியிருக்கிருள். செஞ்சதுக்கம். லெனின் உடல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள் இடம் , மாஸ்கோவிலும் லெனின் இாடிலும உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள், தியேட்டர்கள், பொருட்காட்சிச் சாலைகள் முதலிய இடங்களுக்குத் தான் சென்றதையும், முதலாவது பெண் விண் வெளி வீராங் கனேவலெத்தினு தெரெஷ்கோவாவுடன் பேசியதையும், ஆர்தெக் முகாமில் சோவியத் பள்ளிக்கூடச் சிறுவர் சிறுமியரைச் இந்தித்த மறக்க முடியாத அனுபவங்களேயும் இந்தப் புத்தகத்தில் அவள் உணர்ச்சி ததும்ப விவரித்திருக்கிருள். சோவியத் மக்களும் என் சொந்து ஊர் மக்களைப் போலத் தான் இருக்கிருர்கள் என்ப தைக் கண்டேன்' என்கிருள் இந்த அமெரிக்க மாணவி.
சோவியத் மக்கள் யுத்தத்தை விருப்புகிருர்களா என்பதைக் கண்டறிவதற்காக சம ந் தா சோவியத் யூனியனுக்கு வந்தாள். உண்மையில், இந்த விஷயத்தில் சோவியத் மக்களின் உணர்ச்சி களைப் பறிப் பெரும்பாலான அமெரிக்கர்கள் தவருன கருத்தே கொண்டிருக்மின்றனர். சோவியத் யூனியனில் முதியோரும் சிதுவர் களும் காட்டிய நேச பாவமும் அன்பும், விருந்தோம்பலும், அவர் கள் மற்ற நாட்டு மக்களுடன் அமைதியாக வாழ விகும்புகின்ற னர். யுத்தத்தைத் தவிர்க்க எல்லா முயற்சிகளும் செய்கின்றனர் என்ற நம்பிக்கையை அவளுக்கு ஏற்படுத்தியுள்ளன. அவள் தாய் நாடு திரும்பியவுடன் என் பி. சிக்கு அளித்த பேட்டியில், தான் சோவியத் யூனியனுக்குச் சென்று வந்த பிறகு, "சோவியத் அச்சு றுத்தல்" என்ற மிரட்டல் நம்பவில்லை என்ருள். மற்ருெரு முக்கிய மான விஷயத்தையும் அவள் தெரிந்து கொண்டாள்: அதாவது, சமாதான முயற்சிகளிலும், சோவியத் மக்களுக்கும் அமெரிக்க மக் களுக்குமிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதிலும் குழந்தைகளால் பங்காற்ற முடியும், பங்காற்ற வேண்டும் என்பதாகும். இந்த மாஞ்செஸ்ட்டர் பள்ளி மாணவி இதற்காகவே இந்தப் புத்தகத்தை எSதிஞள். ()
9 к

Page 15
இளைஞர் விழாவுக்கு விரிவான தயாரிப்பு
பன்னிரண்டாவது உலக வா லிபர் விழாவிற்கான சோவியத் தயாரிப்புக் கமிட்டியின் தலைவரும் கொம் ஸமோல் மத்திய கமிட்டியினது முதலாவது செயலா ளருமாகிய விக்ரர் மிஷின் பத்திரிகை நிருபருக்கு அளித்த பேட்டி.
ச்ேசு 12 வது உலக வாலிபர், விழாவினை அடுத்து கோடை காலத்
தில் மாஸ்கோவில் நடாத்துவதென்று சோவியத் கம்ஸ்மோல் முன்வைத்த தீர்மானத்தைம் பற்றி உ ல க இளைஞர்கள் என்ன கூறுகிருர்கள்?
ப சர்வதேச தயாரிப்புக் கமிட்டியின் முதலாவது கூட்டத் தொடர்
கடந்த பெப்ரவரி மாதத்தில் கியூபாவில் நடைபெற்றபோது எமது முன்னெடுப்பு அங்கு விவாதிக்கப்பட்டது. இதற்கு முந்திய சர்வதேச தயாரிப்புக் கமிட்டிக கூட்டங்களைவிட அதிகமாஞேர் இதில் பங்கு பற்றினர்களென்பது குறிப்பிடத்தக்கது. 9 நாடுகவி லுள்ள 18ம் இளைஞர், மாணவர் அமைப்புக்களினதும் யுத்த எதிர்ப் புச் சங்கங்களினதும் பிரதிநிதிகள் இதில் பங்கு கொண்டார்கள். இவர்கள் அனைவரும் சோவியத் கL ஸ்மோலின் பிரேரணையை ரக மனதாக ஆதரித்தார்கள்.
கே: சிக்கலான சர்வதேச்ச் சூழ் லையில் விழாவிற்கான தயாரிப்பு வேலே சுள் நடைபெறுகின்றன. 1970 க்களில் வது உலக வாலிபர் விழா ஹவானவில் நடைபெற்ற போது நிலவிய சர்வ தேச ச் சூழ்நிலையிலிருந்து இது வேறுபட்டதாக இருக்கின்றது. அப்படித்தானே?
ப. ஆம். நீங்கள் கூறுவது முற்றிலும் சரியானதே. உலக மேலா திக்கத்தை அடைவதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொள்
ளும் ஐக்கிய அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக் கொள்கை சடந்த சில
ஆண்டுகளாக மிகவும் கூர்மையடைந்து வருகிறது.
சகல சமாதான சக்திக்ளும் தமது ஐக்கியத்தை வலுப்படுத்து வதற்கான அவசியத்தை இது ஏற்படுத்தியுள்ளது. இளம் கம்யூனி ஸ்டுக்கள், புரட்சிகர ஜனநாயகவாதிகள், சோஷலிஸ்டுக்க்ள். சமூக ஜனநாயகவாதிகள், மிதவாதிகள், நடுநிலைவாதிகள், மத நம்பிக்கை கொண்டவர்கள், பயன்தரத்தக்க ஆக்கபூர்வமான வழியில் சமாதா னத்தை மலரச் செய்பவர்கள் ஆகியோருக்கிடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் இவ்விழாவின் தயாரிப்பு வே&லகள் அமைந்துள்ளனவென்பதைக் கடந்த கால உலக வாலிபர் விழாக் களின் அனுபவங்கள் உறுதி செய்கின்றன. ビ கே. சர்வதேச தயாரிப்புக் கமிட்டியின் இரண்டாவது கூட்டத்
தின் விளைவுகள் யாவை?

ப. இக்கூட்டம் கடந்த ஏப்பிரல் மாதத்தில் சோஃபியாவில் நடை பெற்றது. 113 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களினதும் மாண வர்களினதும் சர்வதேச, பிராந்திய, தேசிய அமைப்புக்களின் பிர திநிதிகள் இவ்விழாவினை 1985 ஆகஸ்ட் மாதம் 27 த் திகதி நடாத் துவது என்று தீர்மானித்தார்கள். இக்கூட்டத்தில் பங்குகொண் டோர், தற்காலிக செயற் குழு ஒன்றினையும் தெரிவு செய்தார் கள். இச் செயற்குழு விழாவிற்கான தயாரிப்பு வேலைகளின்போது ஆலோசனைச் சபையாகவும் செயற்படும். இந்த இயக்கத்திற்காக வும் விழாவிற்காகவும் சர்வதேச ஒருமைப்பாட்டு நிதியொன்றை உருலாக்குவதென்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது:
மாஸ்கோ விழாவின் போது வாலிபர்களும் மாணவர்களும் தமது அரசியல் சித்தாந்த வேறுபாடுகளையோ, மத, இன பிரிவு களையோ கருத்திற் கொள்ளாமல் சமாதானத்திற்காகவும் இளஞ் சந்ததியினரின் உரிமைகளுக்காகவும் ஏகாதிபத்தியத்தின் ஆக்கிர மிப்பு யுத்தக் கொள்கைக்கு எதிராகவும் மேற்கொள்ளும் கூட்டுச் செயற்பாடுகளுக்குப் புதிய உத்வேகமளிக்கப்படுமென்று எதிர் பார்க்கப்படுகிறது.
கே. இவ்விழாவின் போது எவ்வகையான அரசியற் செயற்திட்டம்
தயாரிக்கப்படும்?
ப. இச்செயற் திட்டம் பற்றி ஆராய்ந்த சர்வதேச தயாரிப்புக் கமிட்டி இவ்விழாவின் தாரக மந்திரமான 'ஏகாதிபத்திய விரோத ஒருமைப்பாடு, சமாதானம், நட்புறவு என்பவற்றிற்காக" என்ற புனிதமான இலக்கினைப் பிரதிபலிக்கும் வகையில் செயற்திட்டம் அமைய வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது. v
இவ்விழாவிற்கு வருகை தரும் பிரதிநிதிகள் ஜேர்மன் நாளி ஸம், ஜப்பானிய இராணுவ வெறி என்பவற்றின் மீதான வெற்றி யின் 40 வது ஆண் டு க் கொண்டாட்டங்களிலும் பங்குகொள் வார்கள்.
ஐ கிய நாடுகள் சபை 1983 ம் ஆண்டினை சர்வதேச இளைஞர் ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளது எ ன் ப  ைத க் கருத்திற் கொண்டே இச்செயற் திட்டம் தயாரிக்கப்படும். இவ்வாறு தயா ரிக்கப்படும் செயற் திட்டம் பேரவையாளர்களின் அங்கீகாரத்திற் குச் சமர்ப்பிக்கப்படும்.
"கடவுள் ஒருவனல்ல" என்னும் டேவிட் அவர்களின் சிறுகதை யில் ஒரு இடத்தில் "நபிகள் நாயகம் என்பவர் யார். ? அவர் முஸ்லிம்களின் வணக்கத்துக்குரியர்' என்று குறிப்பிட்டுள்ளது. இது தவருன ஒரு கருத்தாகும். எமது அடிப்படை மந்திரம் இதுதான்"அல்லாவைத் தவிர வேறு எந்த அனேத்துமே வணக்கத்துக்குரிய தல்ல. அவனே வணக்கத்துக்குரியவன். நபிகள் நாயகம், (ஸல்) அவர் கள் வணக்கத்துக்குரியவரல்ல. பின்பற்றலுக்குரியவர் மட்டுமே. அவரது அனைத்து நடத்தைகளும் தூய்மையும், உயர்ந்தவையும் என்பதால் முஸ்லிம்கள் பின்பற்றுகிருர்களே தவிர வணங்கவில்லை.
நற்பிட்டிமுனையளில்
சுட்டிக் காட்டியதற்கு நன்றி. தவறுக்கு வருந்துகின்ருேம்:
- ஆசிரியர்

Page 16
சம்பந்தப்பட்டவர்களுக்கு
‘நந்தி?
குரியனைக் காணவில்லை. கரி மேகங்கள் மட்டும் வானத்தை ஆட்சி செய்தன. கைக் கடிகா ரத்தையும் நம்ப முடிய சில்லே எட்டேகால் ஆயிற்ரு? வீட்டு முற்றத்திலே முச்சக்கர மிதிவண் டியை உழக்கும் ஒரு சிறுவனின் உற்சாகத்துடன், பூபாலசிங்கம் மாஸ்றர் தனது உசக் கிளை நெடுந்தெருவிலே வலு வாக ச் செலுத்திஞர். தனது எசமானப் போல, அந்த இயந்திரத்திற்கும் மூப்பான காலம் அதன் சகல
மூட்டுக்களிலும் கிறிச் சி டும் வியாதி வேறு.
"மாஸ்றர். prrsův př“
கப்பிடும் கு ர ல் கேட்டு நிமிர்ந்து பார்த்தார் பூபாலசிங் கம். விழாத குறையாக குதித்து
றங்கினர். அங்கே திருவாளர் வதவியாசரின் தாயார்தான் நின்ரு,
*கும்பிடப்போன தெய்வம் குறுக் கை வந்தது போல" மனுஷி ஆரவாரித்தது.
வணக்கம் அம்மா" "மாஸ்றர், உங்களைப் பார்க் கத்தான் வாறன்"
"நானும் உங்கள் வீட்டிற் குத்தான் போறன். உங்கள் ம க னை ச் சந்திக்க வேணும்"
28
தொடர்ந்து அவருக்கே உரித் தான இன்முசும் மலர ரசனை யுடன் சொன்னுர்:
"அம்மா. நீங்கள் நாள் தரி சிக்கப் போகும் தெய்வத்தின்
5rumř“
*தெய்வம் தான் தெய்வம்!" என்று ஏங்கியது அவவின் பெரு மூச்சு.
தூர இருந்து மோட்டார் சைக்கிளில் சவாரி வந்ததுபோல் மெல்லிய சரசரப்பு பேரிரச்ச லாகி அவ்விடத்தில் இறங்கியது LD6 p.
பக்கத்திலிருந்த தே நீர் க் கடையின் தாழ்வாரத்தில் மாஸ் றரும், வேதவியாசரின் தாயா ரும் ஒதுங்கினர்.
கடை அன்று திறபடவில்லை: அது திறக் கப்பட்டிருந்தால், கடைக்காரக் கிழவன், Dim osv றரை வரவேற்றிருப்பான். அதற் கும் மேலாக அந்த அம்மாவை சிரம் தாழ்த்தி உடல் ஒடுக்கி. உள்ளே அழைத்து, வாங்கைத் துடைத்து, அதில் உ ட் கா ர வைத்திருப்பான். தனது கை யால் இருவருக்கும் சுடச்சடத் சகேத்தண்ணி? G ud tr L- G é கொடுததிருப்பான். அந்த அ. மா வெள்ளைச் சேலே உடுத்து ஒரு வயோதிய கைம் பெண்ணுக்கு

ஏற்ற சீருடையில் இருந்தாலும். மனுஷி, அந்த வட்டாரத்தின் அதி உயர் அதிகாரியைப் பற் றவள் மகன் திரு. வேதவியாசர் பரந்த அதிகாரமுள்ள பலத்த நிர்வாகப் பதவியில் இருந்தார். அந்தப் பதவியை வகிப்பவரின் திறமையிலும், பதிநுட்பத்தி லும், ஒ க்கத்திலும், நிதானத் திலும் அந்த வட்டார மக்களின்
வாழ்வும் வனமும் தங்கியிருந் .3560T م*
"மாஸ்றர், நீங்கள்தான் என்ரை ம க னை த் திருத்த வேணும். அல்லாட்டி . . . ?
சொல்ல நினைத்ததை முடிக்க முடியாதவாறு. ம ன க் கவலை அந்த அம்மாவின் குரல்வளையை நெரித்தது. `W,
"அவனைத் திரு த் த ஆள் இல்லை" அம்மா சொன்ன. "நீங்கதான் மாஸ்றர் தகப்பனைப்போலை புத்தி சொல்ல வேணும். அந்த நாளிலை. (நான் முகஸ்துதியாகச் சொல்லவில்லை) நீங்கள் அவ்வளவு கரிசனை எடுத் திருக்காட்டி, அவன் இப்ப இந்த நிலையில் இருக்க மாட்டான். கடவுளே என்று, அவனுக்கு நல்ல மூளையும் புத்தியும் இருக்கு. ஆனல், தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிருன்"
அத்த நாளிலை- ஏறத்தாழ 20, 25 வருடங்களுக்கு முன், வேதவியாசருக்கு அநதக் கிரா LDL Lurrl – Sorràu 60 ஆ ரு ம். ஏழாம் வகுப்புகளில் தமிழ் கற் பித்தவர் பூபாலசிங்கம். அத்து டன் அந்தக் காலத்தில். அவர் அவர்சளின் பக்கத்து வீ ட் டு க் காரராகவும் குடும்ப ஆலோசக ராகவும் இருந்தவர். வேதவியா சரின் தகப்பன் தோட்டக்காரர்; அவர் பாடசாலையில் கற்றது
இரண்டாம் புத் த க அளவு."
^ மீண் டு ம்
ஆகவே தனது பையனை "ஆளாக் குவதற்கு மாஸ்றரையே நம்பி யிருந்தார். தாய்க்கோ அவர் கண் பார்த்த தெய்வம் வேத வியாசர் சராசரிக்கு அதிகமான புத்திசாலி; ஆனல் சிறுவயதில் படிப்பில் ஒழுங்கும் சிரத்தையும் இ ல் லே. இப்படியானவனைக் கட்டுப்படுத்தி, இயக்கி, பல்க லைக்கழக வாசலுக்கு வழிகாட் டிய சாமர்த்தியத்தில் பெரும் பங்கு பூபாலசிங்கம் மாஸ்றரு டையது. அதன் பின்பு வேத வியாசர் குடும்பத்திற்கும் அவ ருக்கும் தொடர்பு இருக்கவில்லை.
பல்கலைக் கழகத்தில் வேத வியாசர் தன்னைத்தானே தற்கா லிகமாகத் திருத்திக் கொண் டாஞே, அல்லது அங்கே புத் திக்கு மட்டும் புள்ளிகள் தரப் பட்டு ஒழுக்கம் புறக்கணிக்கப் பட்டதோ, வேறு என்னவோ, அவன் பரீட்சைகளில் சித்திகள் பெற்று, அரசாங்க நிருவாக சபைத் தேர்விலும் எடுபட்டான்.
கொட்டும் மழை சடையின் தகரக் கரையில் பறை அடித்
தது. அந்த அம்மா இருந்திருந்
திட்டு ஒப்பாரித் தொனியில் தனது மனப் பளுவை மாஸ்றர் முன் இற்க்கி வைத்தா மாஸ்ற ரின் செவியும் புலனும் முட்டி 6u "LGr.
அம்மா சொன்னது "அவன் அந்தக் குடிப்பழக்கத்தை நிற் பாட்டிஞல் எல்லாம் சரிவரும்" மகனின் கெட்ட பழக்க வழக் கங்களில் குடிப்பழக்கம், எவ்வ ளவுதான் வெறித்தனமானுலும், வாய்விட்டு ஒரு தாயால் ஓரளவு சொல்லக்கூடியது. அதை நிற் பாட்டினுல் "மற்றவை" விடுப டுமா என்பது வேறு சங்கதி? பூபாலசிங்கம் மேல்நோக்கி மேக மூ ட் டத்  ைத ப் பார்த்துக் கொண்டு நின்றவர். சொன்னர்,
"கொஞ்சம் கொஞ்சமாகத்தான்
29

Page 17
திருத்த வேண்டும். இனி நான்
அவரைப் பழையபடி என்னு டைய பி டி க்கு க் கொண்டு வாறன்"
“வேலைக்குக்கூட நேரத்துக் குப் போருன் இல்லை. வீட்டிலை
வைச்க கையெழுத்தப் போட்டு
அனுப்புருன். எத்தனை நாளுக்கு அரசாங்கமும் பொறுத்து இருக்
மட்டக்களப்பிலை
கும். இதை வைச்சுத்தானே எதிரிகள் அள்ளி வைச்சது . . . "
"தெரியும் அம்மா" என்று தாயின் விக்கலுக்கு முதலுதவி அளித்தார் மாஸ்றர்.
மட்டக்களப்பில் ஒரு வருட காலம் வேதவியாசர் வேலேயிலி ருந்து தற்காலிகமாக நிற்பாட் டப்பட்டிருந்த செய்தி மாஸ்றர் தெரிந்த ஒன்று. இங்கே அவரது கிராமத்தில் அதற்குப் பல கார னங்கள், பலரால் ஊகிக்கப்பட்
டும், சோடிக்கப்பட்டும், புனை யப்பட்டும் சிலரால் "சான்று களுடனும் பரப்பப் பட்டன;
அரசாங்கப் பண மோசடி, லஞ் சக் குற்றம், போக்குவரத்துச் செலவு பற்றி ய பொய்யான கோரிக்கை, அலுவலகப் பெண் விஷயம் இப்படியாக, இவற்றிற்
கும், அம்மா ஒப்புக் கொண்ட குடிவெறிச்சும் தூரத்து உறவு இருக்கலாம். ஆஞல் இவற்றை
எப்படி ஒரு தாய் தனித் தணி.
யாக ஏற்றுக் கொள்வது,
தூறல், * தாய் சொன் ஞ: உங்களைக் கண்டுட்டன்: கோயி லுக்குப் போட்டு வாறன் . நீங் கள் அ வ ஞே டு தனியாகப் பேசுங்கோ?
"ஓம் அம்மா, வாங்கோ, நான் ஒரு சொந்த விஷயமாக அவரிடம் போறன். வேறு ஒரு நா ள் அவருக்கு என்னுல்ான புத்திமதிகளைச் சொல்லுறன்"
சால்வையைத் தலை யிலே பாகையாகக் கட்டிக் கொண்டு
"மாஸ்ற * ,
பூபாலசிங்கம் மாஸ்றர் தனது சைக்கிளில் மீண்டும் ஏறிஞர். சுண்ணும்பு வெள்ளை ந ஷ ன ல் சேட்டும் வேட்டியும், கூ  ைர ஒழுக்கிலும் தூறலிலும் நனைந்து விட்டன. த டி த் த சட்டமும் திரண்ட வில்& ச3ளயும் கொண்ட மூக்குக் கண்ணுடி, அவர் கண் களை உருப்பெருக்கிக் காட்டியது.
அந்தக் காலத்தில் அவர் கம்பீரமும் புஷ்டியுமான இளை ஞராக இருந்தபோது அவரது விசாலமான நெற்றியிலிருந்து பின்னேக்கிய கை பாகவதர் "சிலுப்பா' வாகப் பின் சுருளும்,
பின்பு ஒரு காலம் சாதாரண மயிர் வெட்டு, நடுத்தர உடல மைப்பு; இப்போது முன் பின்
வழுக்கையுடன் திரும்பவும் ப்ரு மன், ஆளுல் தொந்தி. இப்படி யாகப் பழைய தலைமுறையின ‘ருக்கு அவரது இந்தத் தோற்றங் கள் ஞாபகத்திற்கு வரும். அவ ரது ஆளுமை பல வருடங்களாக பல விதங்களில் இந்த வட்டா
ரத்தில் பதிந்துவிட்டது. மேடை
யிலே பூபாலசிங்கம் மாஸ்றர் இல்லாத கூட்டம் நிறைவான தல்ல, அவர் பங்குபற்ருத பஜ னையும் பக்தியில் தலியும் அவர் கட்டுரையோ, க வி ைத யோ தாங்காத நி 3ன வு மலர்களும் மனம், குன்றும், அவர் விவா கம் செய்யவில்லை; மக்க ளி ன் தொண்டஞகவே வாழ்கின்ருர். இனி, எந்த விதமான பதவி உயர் விற்கும் இதுவரை காலமும் விண்ணப்பிக்காமல், தமிழ் ஆகி ரியராகவே இருந்திருக்கின்றர். இப்போது, பலருடைய வேண்டு கோளுக்குப் பணிந்து, இந்த * வது வயதில் நான்காம்தர தலைமையாசிரியர் பதவிக்கு விண் ணப்பிக்க இசைந்துள்ளார்.
பூபாலசிங்கம் மாஸ்றர் திரு. வேதவியாசரின் இல்லத்திற்கு வந்தபோது மழை முற் ரு க நின்றுவிட்டது. தலைப்பாகையை
岛0

u 60) p tu u 4. சால்வையாக்கி, உதறி மடித்து தோளில் அணிந்து கெ கண்டார். அந்த வீட்டின் விரு ந் தை யி ல் இன்னெருவர்
வந்து காத்திருந்தார். அவர் அதிக?ரியின் அலுவலக தலைமை கிளார்க். சில அவசர ஃபைல் களைக் கையொப்பத்திற்காகக் கொண்டு வந்திருந்தார். இப் போதுதான் பெரியவர் கட்டிலி
லிருந்து எழுந்து மூகம் அலம்பப் போனதாகக் கூறிஞர் அவர். அலருக்கு மாஸ்றரைத் தெரியும்; ஒரே வயதினர். அவர் அங்கும் இங்கும், உ ள் ஞம் புறமும் பார்த்துவிட்டுச் சொன்னுர்:
"வாத்தியார், பெரியவரின் தாயார் உங்களைப் பா ர் க்க இருக்கிரு"
ஓம்"
* பெரிய வெட்கக் கேடு வாத்தியார். . . i
அரவம் கேட்டு வா  ைய மூடிவிட்டார் கிளார்க், வேத வியாசர் அவ்விடம் வந்தார். மாஸ்றரும் கிளார்க்கும் எழுந்து நின்றனர். மாஸ்றரைக் கண்ட தும் இருங்கோ சேர்’ மரியாதையாக வே ண் டி ஞ ர் வேதவியாசர் : "மாஸறர் வந்த காரியத்தை விஞவிஞர். மாஸ் ற ரின் அரு கில் நாற்காலியை இழுத்து, பாடம் கேட் கும் மாணவன் போல் உட்கார்ந்தார். பூபாலசிங்கம் மிகச சுருக்கமாசத் தனது தேவையைக் கூறினர் நாலாம் தர பிரின்சிப்பல் பத வி சகு அவர் விண்ணப்பித்திருப்ப தாகவும், அதன் நே ர் மு க ப் பரீட்சைக்குக் கொண்டு போக வேண்டிய இரு நற்சான்றிதழ் களில் ஒன்று, வட்டார உயர் அதிகாரியிடமிருந்து பெறவேண் டியதாகவும் கூறிஞர். ஒருவரின் ஒழுக்கத்தை அத்தாட்சிபடுத் தும் நறசான்றிதழ்களை வழங்கு வது உயர் அதிகாரிகளுக்குப் பழக்கப்பட்ட கைங்கரியங்களில்
3
என்று
ஒன்ருதலால், திரு. வேதவியப
சர் கிளார்க்கைப் பார்க்க, அவர்
அதிகாரியின் பெயரிடப்பட்ட உத்தியோகக் கடித ஒற்றை
ஒன்றை எடுத்துத் தயாரானதும்,
* பெரியவர்" ஆங்கிலத்தில் கூற
கிளார்க் எழுதினர்.
"ரூ ஊம் இத் மே கொன் சேர்ன் - சம்பந்தப்பட்டவர் களுக்கு. . திரு. முத்தையா
பூபாலசிங்கம் என்பவரைப் பல வருடங்களாக எனக்குத் தெரி யும். அவர் ஆசிரியர் மட்டுமல்ல, அவர் ஒரு எழுத்தாளரும், சமூ கத் தொண்டருமாவார். அவர் நற்குணமும், நன்னடத்தையும் உடையவர் என்பதை தா ன் உறுதி செய்கிறேன்" •
உறுதி வாக்கியத்திற்குக் கீழே வேதவியாசர் கையொப்ப
மிட்டு, அந்த நன்னடத்தைச் சான்றிதழை மா ஸ் ற ரிட ம் கொடுத்தார். O
புதிய சந்தா விவரம்
1983 ஏப்ரல் மாதத்திலி ருந்து புதிய சந்தா விவரம் பின் வருமாறு: i
தனிப்பிரதி 2 - 50 ஆண்டுச் சந்தா 35 - 00 (தபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சந்தாக்கள்
ஏற்றுக் கொள்ளப்படமாட்டா
மல்லிகை
234B, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
qMqLL ALA MAMLL LLLLLL AMLSAMLAMLALA ALM LAMLL LLTLLLLLLLLAAAALL SMLA MMLM

Page 18
மல்லிகையின் "மாதமொரு நாவல் வெளியிடும் தங்கள் எண் ணம் - திட்டமாகி, செயல்பட இருப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி இத்தகையதொரு வெளியீட்டு முயற்சியில் மல்லிகை ஈடுபடாதா? என்று நான் பல சந்தர்ப்பங்களில் சுயமாக எண்ணிப் பார்த்த துண்டு. ஈழத்து இலக்கிய களத தில் ஆழமாக வேர்பிடித்துவிட்ட மல்லிசை, இன்றைய நிலையில் இவ்வாருண் வெளியீட்டு முயற்சியில்
இறங்கவிருப்பதை மல்லிகை அபிமா கனிஞம், ஆரோக்கியமான இலக்கிய வள ச்சியில் அக்கறையுடையோரும், கரமான - முற் போக்குச் சிந்தனையை நேசிக்கும் வாசகர் ஈளும் நிச்சயம் வரவேற் பார்கள் மாதம் இரு நாவல் வரைய ை14 குள் நில்லாத , loft gyld
ஒரு இலக்கிய வெளியீடு என்ற வீச்சில் செயல்படுமாயின் நாவல் சிறுகதைத் தொகுதி, புதுக்கவிதைத் தொகுதி, கட்டுரைத்தொகுதி என்ற ரீதியில் வெளியீடுகளே வெளிக் கொணர்ந்தால் இ லக் கி ய அபிமாளிகளின் “ரசனைப் பசியை நிறைவு செய்யக் கூடியதாக இருக்கும்.
ஈழத்தில் தமிழ் நாவல்களை வெளிபிடும் முயற்சியில் எந்த ஒரு நிறுவனமாவது அதன் ஆரம்ப நிலையில் இருந் , இன்றுவரை உறுதி யாகத் தாக்குப் பிடிக்கவில்லை. தொடர்ச்சியாக , "நவீனங்க%r வெளியிட்டு வந்த பலம் வாய்ந்த வீரகேசரி ஸ்தாபனம் கூட இன்று பின்னடைந்க நிலயில் உறங்கிக் கொண்டிருக்கிறது. இதடி ல் வாசகர்களுக்குப் பெருக 5 எம ஆறத்தை அளித்துள்ளது. இது பசித்தவனுக்கு உணவைக் கொடுத்து இடைநடுவில் பி டுங் கி க் கொண்ட நிலைபோலத்தான்! தொடர்ந்து இன்று: 'ரஐணி புத்தக வெளியீட்டுத் துறையினர் மாதம் ஒரு நாவல் என்ற அடிப்படை யில் வெளியீடுகளைச் சொன்னபடி செய்து வருகின்றனர். இது வாசகரிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
எனினும் இன்று ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் தரமான இலக்கியப் படைப்புக்கள் தமிழகத்தில் உள்ள சில நூல் வெளி யீட்டு ஸ்தாபனங்கள் ஊ டா க வெளிவந்து கொண்டிருக்கின்ற போதிலும் உண்மையில் இந்த இலக்கியப் படைப்புக்கள் ஈழத்து இலக்கியப் பரப்பில் - வாசகர் மட்டத்தில் பரவலடையவில்லை என்பது படு கசப்பான உண்மையாகும். மேலும் தமிழக விலைப் பெறுமானத்தைப் போல மும்மடங்கு விலைகொடுத்து இந்நூல்களே வாங்க எத்தனை பேர் விரும்புகிறர்கள் என்பதும் கேள்விக்குறி.
இந்நிலையில், இந்த இடைவெளியை அடைக்க அல்லது இடை நிரப்ப ரஜனி, மல்லிகை போன்ற வெளியீட்டுத் துறையினர் நூல் வெளியீட்டு முயற்சியில் உறுதியாக நின்று செயல்படுவதைத்தான் ஈழத்து இலக்கிய வளர்ச் சி யில் அக்கறையுடையோர் விரும்பு daurrrifas Gir.
32
 

மல்விகை இன்று 20 வயதினைப் பூர்த்தியாக்கி தொடர்த்தும் மலர்வது மகிழ்ச்சிக்குரியது. மல்லிகை ஒரு சிற்றிலக்கிய ஏடு என்ற பார்வையில் நின்று விலகி, ஒரு ஸ்தாபனமாக உருமாறிக் கொண் டிருக்கின்றது. இவ்வாறு மல்லிகையின் வளர்ச்சியை இடைவிடாது சோர்வடையாது "கன்னிமை' தவருது உயிரூட்டி வரும் அதன் ஆசிரியரான டொமினிக் ஜீவா, துன்பத்தினூடாக ஈடேற்ற வெளிச்சம் கண்டார் என்ற உண்மை அனைவரும் ஏற்கக் கூடிய தொன்ருகும்.
"மல்லிகை நூருவது ஆண்டும் மலரும்" என்ற உங்கள் திட மான இரும்புத் துணிச்சலப் பார்த்து- அன்று உங்களைக் "காறித் துப்பியவர்கள்" இன்று எச்சில் ஒழுக வாய் பிளந்து அதிசயிக்கும் சந்தர்ப்பம் பிறந்துள்ளது. மல்லிகை தொடர்ந்து மலரட்டும்;
Luf69 p. எஸ். டேவிட்
யாழ்ப்பாணத்தின் நெருக்கடியான சூழ்நிசேயிலும், தமிழ் மக் களின் அமைதியின்மை மத்தியிலும் எப்படித்தாள் கருமம் ஆற்றி னிரிகளோ என மிகவும் ஆச்சரிபப்படுகிறேன்! பொங்கல் சிறப்பி தழ் இவ்வளவு விரைவில், இத்தனே பக்கங்களுடன் வெளியாகி விடும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை!
கறுப்புச் சூரியன் முன்னிலையில் பாத்னயிலிருந்து பால் பொங்கி வழிவதைப் பார்க்கும் பொழுது மனதிற்கு வேதன்ேயாக இருந்த பொழுதிலும், இத்தனை மாறுபட்ட காலகட்டத்திலும் தாங்கள் மனம் சோர்ந்து போகாமல் மல்லிகைக் மாசியாலயத்தில் கஷ்டப் பட்டுக் கருமமாற்றுவதை எண்ணும் பொழுது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. உங்கண்ப்போல் ஊருக்கு ஒவ்வொ ருவர் இருந்தாலே ஈழத்தின் இலக்கிய வளர்ச்சி இமயத்தை உச்சி விடும் என்று நினைக்கிறேன்.
பருத்தித்துறை. சத்திரா தியாகராஜா
கிEநொக்சிப் பகுதியின் கலாசார வளர்ச்சிகளைப் பற்றி இடை யிடையே கேள்விப்படுவீர்கள் என நம்புகிறேன். இப்போது Tராட் டின் திகிலமையில் இதைப் பற்றிப் பேசுவது அவசியம்தாளு என்ற கேள்வி ஒருபுறம் தோன்றிகுலும், நடந்து கொண்டிருக்கும் போர் ஒருபுறத்தில் நடக்க- ஒரளவுக்கேனும் தமது முயற் சிக ளே யும் ஆடம்பரமில்லாமல் செய்யலாந்தானே!
கிளிநொச்சி தனி மாவட்டமாகியதும், நாடகக் கலைஞரும் இலக்கிய ஆர்வலருமான திரு. என். ஜெகநாதன் அரசாங்க அதிப ராகவும், திரு. செங்கை ஆழியான் உதவி அரசாங்க அதிபராக வும் இருப்பதும். இங்கு ஒரு முனைப்பான இலக்கிய உணர்விகர ஏற்படுத்தியிருந்ததை நீங்களும் அவதானித்திருப்பீர்கள்.
33

Page 19
மல்லிசை முல்லைச் சிறப்பிதழைபடுத்து, கிளிநொச்சிச் சிறப் பிதழொன்றை வெளியிட வேண்டும் என்று திரு. செங்கை ஆழியா னும் நானும் கடந்த பல மாதங்களாகப் பேசி வந்தோம். இது பற்றி அவர் உங்களுக்குத் தெரிவித்திருப்பாரென நம்புகிறேன்.
அண்மையில் நமது சழநாடு வாசகர் வட்டக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் செங்கை ஆழியான் அவர்களால் "மல்விகை" கிளி நொச்சி மலர் வெளியிடுவது பற்றிய கருத்து முன்வைக்கப்பட்ட பாது பலத்த வரவேற்பு இருந்தது. அவரையே அதற்குப் பொறுப் ாக் இருக்கும்படியும் வாசகர் வட்டத்தில் தீர்மாளிக்கப்பட்டது. அவருடைய வழிகாட்டலின் கீழ் இம் மலருக்கான ஆரம்ப வேலையில் நாள் இப்போது ஈடுபட்டிருக்கிறேன். முல் லே த் தீவு மலரைவிட இம்மலர் சிறப்பானதாக அமையும் என்பதை இப் போதே நாள் உறுதியாகச் சொல்லுவேன்.
வெறுமனே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ளவர்களது ஆக்கங் LLLTLLLLLLL LLEELL TTLTTTTLLLLLLL LLLLLLLALT LTTTLTLTT0TTTTTT TLLLLLTLTTTT தைக் காட்டிவிட முடியாதென்பது என் கருத்து.
கிளிநொச்சியின் புவியியல்- சரித்திர சமூக - பொருளாதாரalausyrru கைத்தொழில் வளர்ச்சி- கலை இலக்கிய வளர்ச்சிபொதுச் சேவைகள், சனசமூக சேவை திறுவனங்கள் இவற்றின் தகவல்கள்- இந்து, கிறிஸ்தவ மதங்களினதும் அவற்றினடிப்படை யான சமூக சேவைகள் பற்றிய தனித்தனி ஆய்வு- இப்பகுதிக்கே டிரித்தான பெருமைதரும் தஈடகத்துறை வரலாறு- பாடசாலை, கல்வித்துறை, விளையாட்டுத்துறை வளர்ச்சிகள் என்று இவற்றை ஆராயும் ஏழு அல்லது எட்டுக் களமான கட்டுரைகள், இம்மண் கிளப் பிரதிபலிக்கும் இரண்டு அல்லது மூன்று சிறுகதைகள், சில assos og selv.
முகப்புப் படத்தில் இடம் பெறக் கூடிய தகுதிவாய்ந்த ஒரு கல்ஞரின் பேட்டிக் கட்டுரை ஒன்று இவ ற் ருே டு அம்மலர் பொவியும்.
கிளிநொச்சி. கோப்ாப்ய் எஸ், சிவம்
கிளிநொச்சி மாவட்டி
சிறப்பு மலர்
சிறப்பு மலர் வெளியீடு சம்பந்தமாகத் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் கீழ்க் கண்ட முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம்.
Sg5, u. a Mrsm 25 asistuor பிரதிப் பணிப்பாளர் பணிமண், நீர்ப் பாசனத் திணைக்களம், / கிளிநொச்சி,

மல்லிகையும் மகத்தான ஒர் இலக்கியவாதியும்
"அன்பிதயன் சிறற்
தடாகம் அட்டைப் படமாக உங்களது படத்தை வரைந்து கெளரவித்துள்ளோம். உங்களது இலக்கியப் பணியையும், தூய கலை நோக்கையும் எம்மால் இலகுவில் மறந்துவிட முடியாது உண்மையில் உங்கள் கொள்கைகளையே பின்பற்றி இதுவரை கால மும் நான் இலக்கியத் துறையில் பிரகாசித்த வாழ்கின்றேள், நீங்கள் எனக்கு - எமக்குக் குருவாக மட்டுமல்ல, இலக்கியப் பாதையில் ஓர் உயர்ந்த வழிகாட்டியாகவும் திகழ்கின்றீர்கள். அர்த உண்மையை விளக்கி உயர்ந்ததொரு அனுபவத்தை எல்லோருக்கும் வழங்க வேண்டுமென்பதற்காகவே உங்களை அட்டைப் படமாக வரைந்து அதைக் கணம் செய்தேன்.
இவ்வெண்ணம் இன்று தோன்றியதல்ல. மல்விசையையும் உங்களையும் மிக ஆழமாக - மானசீகமாக நேசித்த கடத்த வருடங்களிலேயே எழுந்ததாகும்.
சழத்துத் தமிழ்ப்பத்திரிகை உலகுக்கென்று தனித்துவமான ஒரு பாரம்பரியம் உண்டு. நீண்ட கால வரலாற்றையுடைய பத்திரிகை கள் அல்லது சஞ்சிகைகள் குறைவே ஆளுல் தனக்கென்று ஒரு சகாப்தத்தை உருவாக்கி இலக்கிய உலகில் தமது முத்திரையைப் பதித்துக் கொண்டதுதான் மல்விகை எனும் மகத்தான இலக்கிய ஏடு
இது ஈழத்தில் மட்டுமன்றி தமிழ் வாழும் அனைத்துலகமெங் கும் பவனி வரும் ஒரு மாசிகையாகும். இதன் சிறப்பு. தனித்து வம் என்பன அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களையே சாரும்.
சுமார் 20 ஆண்டுக் காலமாக மல்லிகையைச் சுமந்து அதன் வளர்ச்சிக்கு உயிரூட்டிய திரு. ஜீவா அவர்களே நாம் மறக்க முடி பாது. "மல்லிகை என்ருல் ஜிவா ஜீவா என்ருல் மல்லிகை" எனும் அடிப்படை ஒலியும் மறைந்து போகாது.
சழத்தின் இலக்கிய வளர்ச்சிக்கு இவரது பணி இ ம ப ம சில போன்றதாகும். இலட்சிய வெறியும் தாகமும், இடைவிடாத உழைப்பும், நல்நோக்கும் இவரது நெஞ்சில் ஊற்றெடுப்பதிஞல் தான் மல்லிசைபும், அதளுேடு சார்ந்த இலக்கியப் பரப்பும் துகின தூரம் பிரகாசித்து நிலைத்து வாழ்கிறது.
இந் நாட்டிற்குக் கனமான இலக்கிய சேவையும் பணியும் செப்பும் அவரது மனுேபாவம், கொள்கைகள், இலட்சியங்கள் அனைத்துமே புனிதமானவை. இவை, இளம் எழுத்தாள சந்ததி யினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளாகும்.
ஒரு சிற்றிலக்கிய ஏட்டையே உருவாக்கியெடுப்பதில் நாம் இவ் வனவு சிரமப்படும்போது- மல்லிகையின் சந்தாதாரர். கட வாங்க மறந்து விட்டாலும் மல்லிகையைத் தெருத்தெருவாகச் க ம த் து சென்று விற்றுவருவே" என்ற அவரது வைராக்கியம் மிகுந்த மன வலிமை எம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவரது இலக்கியப் பணி பற்றி இன்னும் எவ்வளவோ எழுதலாம். எனி ஆறும் மல்லிகை வாசகர்களுக்கு அவையெல்லாம் தெட்டத்தெளிவேடு

Page 20
இந்திரா காந்திக்கு இசை அஞ்சலி
பி. கல்லியேவ்
இந்தியாவின் மாபெரும் புதல்வியான இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சாரி நூரிமோவ் என்ற சோவியத் துர்க்மன் இசைவாணர், ஒரு புதிய சாகித்தியம் இயற்றியிருக்கிருர், இது, மாஸ்கோ இசைவாணர்கள் சங் கத்தில் முதல் முறையாக இசைக்கப்பட்ட பொழுது, இசை வல்லுநர்கள், மற்றும் சங்கீத ரசிகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றது.
அந்த மாபெரும் இந்தியத் தலைவி சொல் செய்யப்பட்டது பற்றி சோவியத் மக்களின் துக்கத்தையும் வெஞ்சினத்தையும் வெளி யிடுவதே. தான் புதிய சாகித்தியம் (குவார்ட்டெட்) இயற்றியதன் நோக்கம்" என்று சாரி நூரிமோல் ஒரு பேட்டியில் கூறி ஞ சி. இந்த சாகியத்தை நான் எழுதிக் கொண்டிருந்த பொழுது பெரு மையும். இணையற்ற திறமையும் கொண்ட, மரணத்தை வென்ற, பெண்மணியின் வடிவத்தை மனக் கண்ணுல் காணமுடிந்தது. நாடு களுக்கிடையே சமாதானத்திற்காகவும் நட்புறவுக்காகவும் அயராது போராடியவர் என்ற முறையிலும். இந்தியாவின் சுதந்திரத்தை வலுப்படுத்துவதில் பெரும் பங்கு ஆற்றிய பெரிய தல்லவர் என்ற முறையிலும், இந்திர காந்தி சோவியத் மக்கள் நினைவில் நிற்பார். இந்தியாவுக்கும் துர்க்மேனியாவுக்குமிடையே நெருங்கிய கலா சாரத் தொடர்புகள் உள்ளன. துர்க்மன் ஓவியக் கலைஞர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள் முதலியவர்களின் கலைப் படைப்புக் கவில் இந்தியா பற்றிய விஷயங்கன் முக்கிய இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராக்கேஷ், இந்திரா ஆகியவர்களின் பெயர்கள், துர்க்மென் சிறுவர் சிறுமியர் பலருக்கு வைக்கப்பட்டு இருப்பதிலிருந்து இந்தியாவின்பால் சோவியத் மக்கள் வைத்துள்ள பெருமதிப்ப்ை அறியலாம்.
என் சொந்த ஊரான, (சோவியத் துர்க்மேனியாவின் தலை நகர்) அஷ்காபாத்தும், தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையும் இணை - நகர உறவு ஏற்படுத்திக் கொண்டிருப்பது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லர்ல் நேரு வும் இந்திரா காந்தியும் 195 ல் துர்க்மேனியாவுக்கு விஜயம் செய் ததை அஷ்காபாத் மக்கள் நினேவில் கொண்டுள்ளனர். இந்திரா காந்தியின் நினைவுக்கு மரியாதை செலுத்தும் முறையில் இங்கு ஒரு மருத்துவக் கல்லூரிக்கு இந்திரா காந்தியின் பெயர் வைக்கப் Lu 09676757. O
3.

வசந்தம் இன்ப வசந்தம்
ஆங்கில மூலம்
தொமஸ் நாஷ் தமிழாக்கம்:
கே. ஜி. அமரதாச
வசந்தம் இன்ப வசந்தம் நீயே திபந்தம் இன்றி வருடத் தரக நீ ககற்தம் விகம் மலரால் எங்கும் Javovšzuerrub Japeg upravé Gavujarů.
9erb GucivJSafsir au Luom dû Jaya DuoÂg களம் பயில் கண்கவர் ஆட்டம் ஆடுவர் உளம் மகிழ் மந்தமாருதம் வீகமே பலநிறப் பறவை பண்ணுெடு பாடும்ே,
தால ஜாலச் செடி கொடி பாதிய சாலை இல்ல மணிசெய்வர் யாவரும் லாலைச் செம்மறிக் குட்டிகள் யாங்கனும் நீலப் புல்லிடைத் துள்ளி நின்ருடுமே.
e-divarray uprras Gourř Kunrawuh புல்லாங்குழலில் இசையினை அமைப்பர் பல்லாயிரமாய்ப் பறவை மரஞ்செடி எல்லாமமைதி குலையப் பாடுமே.
வயலில் தறுமணம் எங்கும் பரக்கும் அடியில் வளர்ந்த பூஞ்செடிகள் குவிப்பது இயல்பிளுல் பாதம் முத்திடுதல் போலும் செயலில் அன்றதென் சித்தம் நினேயுமே.
காதலர் ஒன்றுகூடி மகிழுவர் வயதுசென்ற மாதர்கள் இளங் கதிர் வெய்யிலில் காப்கிருர் காதினில் படுவது வீதிகள் எங்குமே கோதி லாதெழு பறவைக் கீதமே. O
37

Page 21
நேருக்கு நேர்
உங்களுடன் ஒரு வார்த்தை!
- டொமினிக் ஜீவா
உங்களுடன் மனந்திறந்து பேசுகின்றேன். இந்த விவகாரத்தை மன சிற்குள் மூடி மூடி வைப்பதை விட , பகிரங்கமாக உங்களுக்கு உடைத்துக் கூறி விடுவது நல்லது என்ற நோக்கிலேயே இங்கு அவ் விவகாரத்தைப் பகிரங்கமாக எடுத்து வைக்க விரும்புகின்றேன்.
பத்திரிகைத் தான் தட்டுப்பாடு சொல்லவே முடியாது. போக்கு வரத்து நெருக்கடியால் சொன்ன விலைக்கே பேப்பர் வாங்க வேண் டிய நிலை. அதுவும் காசு கொடுத்தவுடன் பொருள் எமது தேவைக் குக் கிட்டாது. பொறுத்திருந்து பெற முயற்சிக்க வேண்டும்; அத் துடன் மாசா மாசம் மல்லிகையின் அடக்க ச் செலவு ஏறிக் கொண்டே போகின்றது. சூழ்நிலை நெருக்கடியை மன ஒர்மத் துடன் சமாளிக்கத் தெரிந்த எனக்கு, இந்தப் பொருளாதாரச் சங்கடங்களை நிவர்த்தி செய்ய முடியவில்லை. மல்லிகையின் மீது தளராத அபிமானமும் விசேஷ பிரீதியும் கொண்ட ஆர்வ நெஞ் சங்கள் "ஆக . . உங்களது மன வைராக்கியத்தை மெச்சுகின் ருேம்" என்ற தோரணையில் ஆர்வமூட்டும் கடிதங்களை வரைந்து தள்ளுகின்றனரே தவிர, ஆக்கபூர்வமான அணுகுமுறையில் உதவ முன்வருவதில்லை.
"மல்லிசையின் விலையை அதிகரித்தால் என்ன?" என்ருெரு யோசனையையும் சிலர் சொல்லுகின்றனர்.
எனக்கு அதில் துளிகட விருப்பமில்லை.
தினசரி வாழ்வின் ஏனைய பிரச்சினைகளுக்கே கஷ்ட ப் படும் பொதுமக்களே இலக்கியத்தின் பேரால் நானும் அவர்களது உணர் வைச் கரண்ட விரும்பவில்லை.
எனவே விலையேற்றம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை
ஆகவே புரிந்துணர்வு கொண்ட ஆர்வலர்களேத்தான் முடிவில் அணுக வேண்டும் என்ற முடிவுக்கு வநதுள்ளேன்.
* இக் கால கட்டத்தில் மல்லிகை சமூக, அரசியல், இன, இலக்கிய விவகாரங்களில் தனது பங்களிப்பை செவ்வனே செய்து வந்துள்ளது என நீங்கள் உண்மையாகவே கருதினுல் அன்பளிப் புகளைத் தந்துதவுங்கள். உங்களது சக்திக்கேற்ப அது எவ்வளவு குறைத்த தொகையாக இருந்தாலும் அது மல்லிகைக்கும் பேருத வியாக அமையும். O
3

சோவியத் யூனியனில் இந்தியக் கலாசார ஆராய்ச்சி
ஒய், கெலிஷேவ்
சோவியத் விஞ்ஞானப் பேரவையின் கீழை - இயல் கழகமா னது, கீழ்த் திசை நாடுகளின் வலாறு. பொருளாதாரம் இலக் கியம், தத்துவம். மொழிகள் ஆகியவை சம்பந்தமான பிரச்னைகள் பற்றிப் பல ஆண்டுகளாக ஆராய்ந்து வரும் ஆராய்ச்சி நிறுவவா மாகும். கீழை இயல் சம்பந்தமான ஆராய்ச்சி நூல்கள், ஜன ரஞ் சக வெளியீடுகள், சஞ்சிகைகள் முதலியவற்றை வெளியிடும் நூல் வெளியீட்டகம் ஒன்று இதில் உள்ளது. இந்தியா பற்றிய ஆராய்ச் சிகளுக்கு இதில் முக்கியததுவம் அளிக்கப்படுகிறது. இதன் வெளி யீடுகள் உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்டு, இந்தியாவிலும் பிரபல uomráQuy GirsTTGw.
சுமார் 20 ஆண்டுசஞக்கு மூன், கீழை இயல் ஆராய்ச்சிக் கழ கமானது, கீழ்த்திசை இலக்கியங்களின் வரலாறு பற்றிய நூல்கல் வெளியிடத் தொடங்கியது. இதுவரை ஹிந்தி, வங்காளி, உர்து, மராத்தி, தெலுங்கு, அஸ்ஸ்ாமி. மல்யாளம், பஞ்சாபி, சமஸ் கிருதம் ஆகிய மொழி இலக்கியங்கள்_பற்றிய வரலாற்று நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய நூல் எஸ். பைகிகின எழுதி முடித்து, இப்போது கன்னட இலக்கியத் தின் வரலாற்றை எழுதத் தொடங்கியிருக்கிருர்,
உர்து நாடகம் பற்றிய நூலை ஏ. சுவொரோவா எழுதி முடித் துள்ளார். குரஜாட அப்பா ராவ் பற்றிய நூ வின் ஆசிரியை யான இஜட், பெத்ருஸ்னிசேவா, நவீன தெலுங்கு வசன இலக்கி யம் பற்றிய ஒரு நூல் எழுதியிருக்கிருர்,
இரு நாடுகளின் இந்தியவியலாளர்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பானது, இந்தியக் கலாசாரத்தை சோவியத் யூனியனில் பிரபலப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகிறது.
சுவாமி விவேகானந்தர் பற்றிய ஒரு நூலும் விரைவில் வெளி வரவிருக்கிறது. ଏଣ୍ଣ
கிரகங்களின் உடல் இயக்கம் பாதிக்கப்படுகிறதா?
உயிரியல் கடிகாரம்" பற்றிய ஆராய்ச்சிகள் சுமார் 20 ஆண்டு களுக்கு முன்பே ஆரம்பமான போதிலும், 24 மணி நேரத்திற்குள் உடலில் சில கிரிகைகள் நேரம் தவருமல் நிகழ்வது பற்றி திட்ட வட்டமாகக் கூறுவது இப்பொழுதுதான் சாத்தியமாகியுள்ளது.
9

Page 22
இத்துறையில் சில புதிய உண்மை களை சோவியத் மருத்துவ ஆராய்ச்சியாளரான வியொனித் க்ளியின் கண்டுபிடித்திருக்கிருர், அன்ருடம் மனித உடல் இயக்கத்தின் ஏற்ற இறக்கங்களை ஆராய்ந்த இந்த சோவியத் ஆராய்ச்சியாளர், உடல் உறுப்புகளின் இயக்கங்கள் 24 மணி நேரத்திற்குள் மிகச் சிக்கலான முறையில் மாறுபடுகின்றன என்பதைக் கண்டுபிடித்தார். உடல் இயக்கத்தின் உயர்வு தாழ்வுகள் ஸ்தல நேரத்துடன் (லோகல் டைம்) ஒன்று ஜதின்றன. மனிதன் வேலை செய்யும் திரறனையும் இது பாதிக்
ADI •
நம் உடல் இயக்கங்கள் பூமியின் சுழற்சியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன என்பதே இதன் பொருள்.
உயிரியல் நேரம்" உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும், எல் லாப் பருவ காலங்களிலும் ஒன்றே என்பது ஆராய்ச்சிகளிலிருந்து தெரிகிறது. பூமி சுற்றும் பொழுது, இதில் வாழும் மக்களை வானத்திலிருந்து எதிர்நோக்கும் கிரகங்களும், நட்சத்திரங்களும் பாதிக்கின்றனவா என்று யோசிக்கத் தோன்றுகிறது. .
சோவியத் ஆராய்ச்சியாளரின் இந்தக் கண்டுபிடிப்பானது, சித்தாந்த ரீதியாகவும், நடைமுறையிலும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும். ஒரு தாளைக்குள் காலை 8 மணி முதல் 6 மணி வரை, முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை, மாலே 4 மணி முதல் ல் மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை, இரவு 12 மணி முதல் 1 மணி வரை ஆகிய நேரங்களில் "உயர் - இயக்க” நேரங்களாகும். காலை 5 மணிக்கு உடல் உறுப்புக்கள் மிகத் தீவி ரமாகச் செயல்படும் நிலையில் இருப்பதாக இந்த ஆராய்ச்சியாளர் கருதுகிருர். தாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு இந்த நேரம் சிறந்த உந்துதல் ஏற்படுத்தக் கடும் என்றும் இந்த நேரத்தை வீன க் கக் கடாதென்றும் அந்த ஆராய்ச்சியாளர் கூறுகிருர்;
VYNY"JYNAYY*
(byY*Yu
வாழ்த்துகின்றேம்
இற்த மண்ணில் தனது ஓராண்டுப் பணி யைச் செவ்வனே முடித்துக் கொண்டு அடுத்த இரண்டாவது ஆண்டில் வெற்றிகர மாகக் காலடி வைத்திருக்கும் "ஈழமுரசு’ நாளேட்டிற்கும். அதன் உழைப்பாளர்களுக்கும் எமது சகோதர நல்வாழ்த்துக்களைத் தெரி விப்பதில் மகிழ்ச்சியடைகின்ருேம்.
t
யாழ் இலக்கிய வட்டமும், ஈழதாடு நிறுவனமும் இணைந்து நடத்திய இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் எழுத்தாளர்கள் நெல்லை க. பேரன், து. வைத்திலிங் கம் இருவரும் முதற் பரிசு பெற்றுள்ளார்கள். மல்லிகை மனதா
ரப் பாராட்டுகின்றது. s
- ஆசிரியர்
40

கணிப்பிற்குரிய கவிஞனுெருவன்
வந்து சேர்ந்துள்ளான்
சேரனின் கவிதைகள் பற்றிய ஒரு விமரிசனம்
*ழத்துத் தமிழிலக்கியத்தின் இன்றைய நிலையில் தோன்றி புள்ள, "புதிய சவால்கள், புதிய பிரக்ஞைகள், புதிய எழுத்துக் கள்" பற்றிய விமரிசன சிரத்தை யின் அவசியத்தை வலியுறுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் பல கடந்த இரண்டொரு வருடங் களில் ஏற்பட்டு வந்துள்ளன.
உண்மையில் இப்பிரச்சினை, சமூக அநுபவத்துக்கும் ஆக்க இலக்கியத்துக்குமுள்ள உறவு பற்றிய ஒன்ருகும்.'
ஒவ்வொரு காலப் பிரிவி லும் மேலாண்மையுடையதாக அமையும் சமூக வட்டமும் அதன்
உறவுகளுமே பிரதான சமூக அநுபவத்தின் தளமாகின்றன. அந்தச் சமூக அநுபவ மே
மேலாண்மையுடைய இலக்கியப் பண்பாக அமைந்துவிடும். அவ் வாறு ஒருதடவை மேலாண்மை யுடையதாக அமைந்து அடுத்து வரும் இலக்கியங்களின் பொருள் கண்ணுேட்டத்தினைத் தீர்மானிக் கும் இச்சமூக அநுபவம், புதிய வரலாற்றுச் சூழல், புதிய உற் பத்தி உறவுகள், புதிய சமூக உறவுகள் ஆதி ய ன வ ற் றி ன் தொடர்புறு ஊடாட்டங்களால்
4翼
கம்) -
கார்த்திகேசு சிவத்தம்பி
படிப்படியாக மாறத்தொடங்கி, புதிய தொழிற்பாடுகளால் புதிய அநுபவமாக மேற்கிளம்பும். இத் தொடர்புறு ஊடாட்டங்களி லும், மேற்கிளம்புகையிலும் சமூக அதிகாரம் (அல்லது ஆதிக் அதாவது அரசியல்முக்கிய இடம் பெறும். அதிகா ரத்திலிருப்போரினதும், அதிகா ரத்துக்கு வரவிரும்புவோரினதும் சமூக அநுபவங்களே முக்கியமா கின்றன. அதனுல் இலக்கியத் தில் இடம் பெறுகின்றன.
ஈழத்துத் தமிழிலக்கியத்தில் 1930 முதல் 1970, 75 வரை மேலாண்மையுடையதாகவிருந்த சமூக அநுபவம் படிப்படியாக மாறத் தொடங்கி, 1881 முதல் நிச்சயமான புதிய வடிவத்தைப் பெற்றது.
இந்தப் புதிய சமூக அநுப வத்தின் இலக்கியக் குரல்கள் யா  ைவ? அதனிலும் பார்க்க முக்கியமான விஞ இந்தப் புதிய இலக்கியக் குரல்கள் எவ்வாறு பிரித்த நி யக் கூடியனவாகக் கிளம்புகின்றன என்பதாகும்.
"ஒரு புதிய சமூக அநுபவம் எனும் பொழுது ஒரு புதியதலை முறை அதில் சம்பந்தப்பட்டுள்

Page 23
ளது என்பது தெளிவாகின்றது. ஆனல் புதிய தலைமுறையினர் மாத்திரமே அந்தச் சமூக அநு பவங்களையும் உணருவார்கள் என்று கூறிவிட முடியாது. ஏற் கனவே தொழிற்படும் இலக்கிய காரர்களும் அதனை உணருவர். அவர்களுட் கூரிய உணர்திறனு டையோர் அதனை நிச்சயமாக உணர்ந்து கொள்வர். ஆனல் அவர்கள் அதனைத் தாம் ஏற்க னவே பரிச்சயப்பட்ட சமூக
அநுபவத்தின் விஸ்தரிப்பாகவே
உணர்ந்து கொள்வர்; அவ்வாறே எடுத்துக் கூற வும் செய்வர்.
கூரிய, பாரிய உணர்திறனற்ற புதிய தலைமுறையினரும் இப் புதிர சமூக அநுபவத்தை, நில
வும் இலக்கியப் பண்புக்கு ஏற்ப (அதாவது மேலாண்மையுடைய சமூக அநுபவத்துக்கு ஏற்ப) த் தான் வெளிக்கொணருவர்.
ஆனல் அப்புதிய சமூ க அநுபவத்தினை வெளிக் கொணரு வதற்கு, அப்புதிய அநுபவத் தின் சிசு எனச் சந்தேகமற ஏற் றுக் கொள்ளத்தக்க அளவுக்கு அந்த அநுபவத்துக்கூடாக உண் மையாக மேற்கிளம்பும் ஒரு குரல் அத்தியாவசியமானதா கும். அந்தக் குரல், அதற்கு முந்திய அநுபவங்களின் வழிவரும் தளத்தில் நின்று கொண்டு இந் தப் புதிய அநுபவத்துக்கு இது வரை சரியாக வார்த்தைகளுக் குட் பிடித்திழுக்கப்படாத அநு பவத்துக்கு ஆரோகணம் அமைப் பதாக அமையும்.
இவ்வாறு புதிய சமூக அநு
பவங்களுக்கு வழங்கப்பட வேண் டிய ஆர்ப்பினை, குரல் எழுப்பு கையைச் செய்யக் கூடிய இலக் கிய வடிவம் யாது? இவ்வினுவை *எந்த இலக்கிய வடிவம் அந்த ஆர்ப்பினை, கு ர ல் எழுப்புகை யைச் சரிவரச் செய்யும்" என்றே எடுத்துக் கூறல் வேண்டும். ஏனெனில் எல்லா இலக்கிய வடி
4e
வங்களுமே புதிய சமூக அநுப வங்களுக்கு இடம் கொடுக்க முயலவே செய்யும். சில புதிய சமூக அநுபவத்தின் மு K றலையும் வெளிக் ශී.''), யாது போகலாம்; இப் புதிய அநுபவத்தை வெளிக் கொணரு வதற்கான பொருத்தமான ஒரு புதிய இலக்கிய வடிவமே தோன் றலாம். அவ்வாறு ஒரு புதிய இலக்கிய வடிவமே தோன்ற வேண்டுமெனின் அப்புதிய சமூக அநுபவம் முற்றிலும் புதியதாக, முந்திய அநுபவங்களிலிருந்து முற்ருக வேறுபட்டதாக இருத் தல் ಓಷಿಣೆ".
இலங்கைத் தமிழர், தமிழ பேசும் மக்களின் புதிய சமூக அநுபவங்களை எடுத்துக் காட்டு வதற்கு வாய்ப்பாகவுள்ள இன் றைய இரு பிரதான இலக்கி: வடிவங்கள் (இலக்கிய அமைப் புகள்) புனைகதையும் கவிதை யுமே ஆகும். (நாடகம் இன் னெரு தொடர்புச் சாதனத்துக் குரியதாகும்) . இவ்விரண்டிலும் புனைகதை ஒரு பொருளை விரி வாக ஆராய்வது; அப்பொருளை அதன் பன்முகப் பரிமாணத்தி லும் விளக்க முனைவது. எனவே புதிய சமூக அநுபவத்தை நேர டியாக அது அநுபவத்துக்குரிய உணர்ச்சி முனைப்புடன் எடுத்துக் கூறுவதற்குக் கவிதையே முக்கிய மானதும் வாய்ப்பானதும்ாகும். அந்த அநுபவத்தின் ஆழ அக லத்தையும், அதன் உணர்ச்சிப் பாவத்தையும் முற்று முழுதாக
எடுத்துக் காட்டுவது கவிதையே
·<鹦@LD·
நுண் ணிய உணர்திறன் வழியாகக் கிளம்பும் கவிதை தமது அநுபவத்தை விஸ்தரிக் கின்றது. அத்தகைய திறனு டைய கவிஞன், நமது அநுப வத்தை விரிவுபடுத்துகின்ஞ்ன். அநுபவங்களை அவற்றுக்குரிய உணர்ச் சிச் சுவைகளுடனும்

கருத்துப் பரிமாணங்களுடனும்
அவன் புலப்படுத்துகிருன். அவ் வாறு புலப்படுத்தும் பொழுது தனது கருத்தினையும் கூறியிருக் கிருன்,
எனவேதான் புதிய சமூக
அநுபவ வெளிப்பாட்டுக் கட்டங்
களிற் கவிதை முக்கியமாகின் றது.
O
சேரனுடைய இரு கவிதைத் தொகுதியையும் விமரிசி க்க முற்படும் பொழுது மேற்கூறிய இலக்கிய மாற்ற நிலை உண்மை களை வற்புறுத்துவது அவசியமா கின்றது.
லாவது கவிதைத் தொகுதி "இரண்டாவது சூரிய உதயம்" (ஜனவரி 198 ), என் பது இரண்டாவது "ய மன்"
(கார்த்திகை 198 ) என்பது முதலாவது தொகுதியில் பதி னெரு கவிதைகள் உள்ளன,
இரண்டாவதில் ஒன்பது கவிதை கள் உள்ளன, சிறிய கையடக்க அளவான நூல்கள் அழகான அச்சுப்பதிவு. ஒவ்வொன்றும் 28 பக்கங்களே கொண்டவை.
எல்லாமாக 56 பக்கங்களி லுள்ள இருபது கவிதைகள்தான். ஆனல் இவற்றின் முக்கியத்து வம் கணிசமானது. நமது கணிப் பினை வன்மையுடனும், பூர்வமான முறையிலும் கோரும் ஒரு கவிஞன் வந்து சேர்ந்துள்
ளான் என்பதை இக்கவிதைகள்
திட்டவட்டமாக எடுத்துக் கூறு கின்றன.
தீவிரப் போக்குடைய இளை ஞர் இயக்கங்களின் நடவடிக்கை களும், ராணுவத்தின் தாக்குதல் களும், தமிழ் மக்களைத் துன் புறுத்தும் ஒடுக்கு முறை நடவ
நியாய
டிக்கைகளும், இலங்கையில் ஏற்ப்டுத்தியுள்ள புதிய சமூ அது ப் வ் ங் களை, குறிப்பாக $1 க்குப் பின்னர் ஏற்படுத்தி யுள்ள சமூக அநுபவங்களேத் தனது கவிதைப் பொருளாகக், கொண்டுள்ளார் சேரன்
மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது இந்நிலைமை, 1939 முதல் மோசமடைந்து வரும் திரு நிலையின் கட்ட்மே என்று கூறப்படுவதுண்டு. ஆனல் 98 இலிருந்து இதன் அளவிஅம்: தரத்திலும் ஒரு முக்கியமான மாற்றமேற்பட்டுள்ளது. 197077 இல் எடுத்திருக்கப்பட வேண் டிய முயற்சிகள் சரிவர எடுக்கப் ப்டாததாலும், 1977 முதி ல் நடைமுறை ப் படுத்தப்படும் திறந்த பொருளாதாரக் கொள் கையின் ஊடுருவலாலும் ஒரு குறிப்பிட்ட ஆட்சி முறையமைப் பினுள்ளே "இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாதிருப்பதஞ லும், அந்த ஆட்சிமுறையமைப் பின் நிறுவனங்களின் பலவீனங் கள், இயலாமைகள் நிலை நிறுத் தப் பட்டிருப்பதன இம்: போராட்டத்தின் தன்மைகளும் போராட்டத்தின் பிரதான பாத்திரங்களும் மாறியுள்ளன.
இந்த மாற்றத்தினூடே தொழிற்பட்டு நிற்கின்ற சமூக, பொருளாதார, அறக் கோட் பாட்டு (விழுமிய) மாற்றங்கள் முக்கியமானவையாகின்றன. இந் தப் புதிய மாற்றங்கள் புதிய CD சமூகப் ரக்ஞையை ஏற். ப்டுத்தியுள்ளன. இந்தப் புதிய பிரக்ஞையின் உருவாக்கத்திலும் வெளிப்பாட்டிலும் ւ Ց ա கருத்து நிலை ஒன்று தொழிற் படுகின்றது. (கருத்து நிலை என் பது மக்கள் வாழ்க்கையினதும் சமூக இரு க் கை நிலையினதும் பருப்பொருளான நிலைமைகளைப்
48

Page 24
பிரதிபலிக்கும் கருத்துக்கள், உளப்பாங்குகள் ஆகியவற்றின் முழுமையை ஒழுங்குபடுத்தித்
தருவது ஆகும். அதாவது ஒரு
குறிப்பிட்ட மக்கள் குழு குறிப் பிட்ட ஒரு சமூக யதார்த்தத்தை விளங்கிக் கொள்வதற்கு உத வும் கருத்துக்கள், குறியீடுகளின் தொகுதியே கருத்து நிலையா கும். இப்புதிய கருத்து நிலை மார்க்ஸியத்தை ஏற்றுக் கொண் டது; மனித இன வேறுபாட்டு யதார்த்தத்தை ஏற்று, அவற் றின் தனித்துவத்தைப் பேணுவ தாக அ  ைம கின்றது. இது வெறும் இனவாதமல்ல. இது பழைமையைப் போற்ருதது புது மையின் சமத்துவ இலட்சியங் களை ஏற்றுக் கொள்வது. அடக்கு முறையை எதிர்ப்பது. தமிழை ஒரு குறிப்பிட்ட மதப் பண்பாடாக மாத்திரம் காட் டும் கோஷத்தை எதிர்ப்பது. மனித இனத் தனித்துவத்தின் அடிப்படையிலேயே ஒரு ங் கு கூடல் அமைய வேண்டுமென்று வாதிடுவது இன, சமூக ஒடுக்கு முறைகளையும் அடக்கு முறை க்ளையும் கண்டிப்பது. பண்பா டும், சமூக விழுமியங்களும் காப்பாற்றப்படுவதற்கு மனித இன வேறுபாடு தவிர்க்க முடி யாத ஒரு குழும அலகு எனக் கொள்வது.
இலங்கைத் தமிழ் மக்களின் இதற்கு முந்திய சமூக அநுப வத்தில் பல முனைப் பட் டு க் கிடந்த உணர்வுகள் புதிய முறை யில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இது ஒரு புதிய சமூக உளவின் முதற் குரல்; ஒரு புதிய சமூக அநுபவம். a
ப்புதிய சமூக அநுபவத் தின்ைேஃதல் தலை முறைக்குரியோராய் வளர்ந்து, (அதாவது முந்திய சமூக அநுப வத்தின் சி சுக் களாக வளர்த் தெடுக்கப்பட்டு) இப்புதிய வர
லாற்றுச் స్టో வாழ்ந்து கொண்டிருப்போரும் உணர்கின் றனர். அதே வேளையில் இவ் வநுபவத்தை, இத்தனை முறைக் கேயுரியவர்களான, முந்திய தலை முறையின் அநுபவ உருவாக் கத் தை அறியாதவர்களான புதிய (இளைய) தலைமுறையின ரும் உணருகின்றனர்.
மேலே குறிப்பிட்டுள்ள, மாறிவரும் சமூக அநுபவத்தை முந்திய சமூக அநுபவத்தை அறிந்தோர் உணர்ந்தோர் எடுத் துக் கூறுவதற்கும் முற்றிலும் புதிய தலைமுறையினைச் சேர்ந்த வர்கள் எடுத்துக் கூறுவதற்கும் வேறுபாடு இருத்தல் இயல்பே.
இலங்கைத் தமிழ் மக்களி டையே இன்று தோன்றியுள்ள புதிய சமூக அநுபவத்தினைப் புதிய தலைமுறையினர் ஒருவர் எவ்வாறு உள்வாங்கிக் கொள் கின்ருர் என்பதனைச் சேரனது கவிதைகள் காட்டி நிற்கின்றன.
இவ்வாறு கூறும் பொழுது சேரன் ஒருவர்தான் இந் த ப் புதிய சமூக அநுபவத்தைச் சித் திரிக்கும் ஒரேயொரு முக்கிய க விஞ ன் என்று கூறுவதாகி விடாது. வ. ஐ. ச. ஜயபாலன் இப்புதிய சமூக அநுபவம் பற்றிக் கணிக்கப்பட வேண்டிய கவிதை கள் கில எழுதியுள்ளார். "அலை" யில் வெளிவந்த அவரமி கவிதை சவர்ச்சியுடையதாகும். ஆளுல் ஜயபாலன், சேரனைப் போன் றல்லாது, எழுபதுகளின் முற் கட்டத்தில் நிலவிய சமூக அநு பவ நிலை நின்று கொண்டே இந்தப் புதிய அநுபவத்தை அநுபவ விஸ்தரிப்பைக் காண் கிருர்; உணர்கிருர், சேரனே அந்த அநுபவங்களில்லாமல்தான் இலங்கைத் தமிழிலக்கியத்தின் புதிய தலைமுறையினரின் புலனு ணர்வுப் பதிவுகளை அந்த வட்
14

டத்தினுள்ளே நின்று கொண்டு திறமையுடன் சித்திரிக்கின்ருர்,
1931 - 58 முதல் ஏறத் தாழ 1970 - 75 வரை மேலாண்மையுடன் விளங்கி வந் துள்ள ஒரு கவிதைப் போக்கி லிருந்து இந்தப் புதிய அநுபவ வெளிப்பாடு வேறுபடுகின்றது: 1954, 56 - 1970, 75 க் கவி
தைப் போக்கினை (கருத்து நிலை
யின் கவிதைப் பாட்டில் என்று கூடச் சொல்லலாம்) ஒர் இரு
கிளைப் பாடு இருந்தது. அந்த
இருகிளேப் பாட்டின் பிரதிநிதிக ளாக, (தம்முன் தாம் நல் ல நண்பர்களாக விளங்கிய) மஹா கவியும், முருகையனும் விளங் கினர். புலனுணர்வுக் களிப்பில் திளைக்கும் அவாவுடைய, கிராம வாழ்க்கையை ஆதர்சமாகக் கொண்ட புனைவியற் போக்கின் பிரதிநிதியாக மஹாகவி விளங் கினர். முருகையனே கவிதையை புலமைவாதச் சாதனமாக்கிய வர். பண்பாட்டினை அறிவியற் பின்னணியில் வைத்து விோக்கு வதன் மூலம், தமிழையும் தமி ழர் பிரச்சினைகளையும் அகண்ட உலகப் பின்னணியில் (மெய்யி யற் பின்னணியில் என்று கூடச் சோல்லலாம்) வைத்து நோக் கும் பண்பு முருகையனுடையது. இவர்கள் இருவருமே ஒரு குறிப் பிட்ட சமூக அநுபவத்தின் இரு பக்கங்களாக இருப்பவர்கள்.
வரலாற்று மாற்ற வேகங் கள் காரணமாக அந்தச் சமூக
அநுபவ நிலையிலிருந்து விடுபட்ட
ஒரு புதிய சமூக அநுபவத்துக்கு நாம் இன்று வந்துள்ளோம்.
சேரன் இந்தப் புதிய சமூக அநுபவத்தின் பிரதிநிதி மஹா கவியின் மகளுன சேரன் முந் திய சமூக அநுபவத்தின் வழி வந்த இலக்கியத் திரட்சியின் மீது காலூன்றி நின்று கொண்டு (ஆஞல் அது பற்றிய பிரக்ஞை
யில்லாது) புதிய சமூக அநுப வத்துக்கு வேண்டிய சொற் சித்திரத்தை வழங்குகிருர். அவ் வாறு செல்வதன் மூலம் எமது அநுபவத்தையும் விஸ்தரிக்கிருர்.
இது ஒரு தொட்க்க முயற் штG5шо. −
1983 ஜனவரியில் வெளி யிடப்பெற்ற "இரண்டாவது சூரிய உதய' த்தில் வெளிவந் துள்ளவை, "சேரஞல் 19, 8 க் கும், 1982 க்கும் காலப்பகுதி யில் எழுதப்பட்ட கவிதைகள்' ஆகும். 1984 கார்த்திகையில் வெளியான யேமன்" தொகுதி யிலுள்ள கவிதைகள் அனைத்தும் ஜூலை 198 இற்குப் பிறகு எழு தப்பட்டவை. யமன்" எனும் கவிதையைத் தவிர்ந்த மற்றைய கவிதைகள் யாவுமே சற்று முன் னர் விவரிக்கப்பட்ட புதிய சமூக அநுபவத்தினடியாகத் தோன்றி யுள்ளவையே. "இரண்டாவது சூரிய உதயத்தின் முன்னுரை அத்தொகுதியிலுள்ள கவிதை களை "அரசியற் கவிதைகள் என்றே வரைவிலக்கணம் வகுக் கின்றன.
இரண்டாவது சூரிய உதயத் தில் வரும் கவிதைகளில் மூன்று முக் கி ய பொருட்கள் பற்றிப்
பேசப்படுகின்றது.
1. அரசாங்கத்தினது ஒடுக்கு முறை, இராணுவத்தின் வன்செயல்கள்.
2. தமிழ்ச் சமூகத்தின் முக்கிய அக முரண்பாடான சாதி யமைப்பின் கொடூரம்"
3. தீவிர இளைஞரியக்கங்களி டையே கா ன ப் படும் போட்டிகளிஞல் ஏற்படும் இழப்புக்கள்.
45

Page 25
அரசாங்கத்தினது ஒடுக் கு முறை, இராணுவத்தின் வன் முறை பற்றிப் பேசும் பொழுது அவற்றின் வட, கிழக்குப் பகுதி அசைவியக்கத்தை "அந்நியப் பதிவு ஆகவே காண்கிருர்,
தேசிய நிலைப் பகிர்வு ப் பாரம்பரியத்தில் வராது. தாய் மொழி வழிச் கல்வி என்ற சன நாயக நிலைப்பட்ட உரிமையினை அரசியல் திருஷ்டியும் தேசிய நோக்குமற்ற T வகையில் நடை முறைப்படுத்தி, இளம் சந்ததியி ன  ைர என்ற பிரக்ஞையோடு வளர்த் தெடுத்த கலவிப் பாரம்பரியத் தின் விளைபொருளாகவே சேரன் அசையும், அதன் நடவடிக்கை களையும் பார்க்கிருர், தேசியப் பிரக்ஞையைக் கல்வியாலும், தொழில் வழங்குவதன் மூலமும் உத்தரவாதம் செய்ய முடியாது பான, செய்யத் தவறிய வர
லாற்றின் தவிர்க்க முடியாத பலாபலன் இது,
இந்தப் பரம்பரையினரின்
மார்க்ஸிய அறிமுகம் முற்றிலும் தமிழ் வழிக் க்ல்வி வாயிலாகவே வந்தது. எனவே அவர் கள் இலங்கையில் மார்க்ஸிய த்தின் தேசியப் பரிமாணம் பற்றிச் சித் ரிப்பதற்கான கல்விப் பின்ன ணியோ, போராட்ட ejblLi வமோ அற்றவர்கள். ஆ ஞ ல் இதற்கு முந்திய தலைமுறையி னரோ, மார்க்ஸியத்தைத் தேசி யப் பின்னணியிலேயே பெற்றுக் கொண்டார்கள். இலங்கையில் Drtšabub இன க் கட்டுக் கோப்புக்குள் நிற்காது எளிற கல்வி ப் பாரம்பரியத்திலும், போராட்டப் பாரம்பரியத்திலும் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள்.
இந்த இரு தலைமுறையினர் ஒவ்வொருவரும், மற்றத் தலை முறையினரின் மார்க்ஸியக் கடப் பாட்டை ஏ ற் றுக் கொள்ளத்
4.
தமிழர் - சிங்களவர்
தயங்குவதுண்டு. சமூக Jets fall மாறுபாடுகளுக்கு இதுவும் ஒரு காரணம். வரலாற்றுப் பொருள் முதல் வாத அடிப்படையில நோக்கும்பொழுது மேற்குறித்த கருதது வேறுபாட்டின் உண்மை துலங்கும்.
இந்தத் தமிழ் நிலைப்பட்ட மார்க்ஸியத் தொழிற்பாடு மிக முக்கியமானதாகும். அத்தொ ழிற்பாட்டை யமன் கவிதைத் தொகுதியிற் காணலாம்.
ல் இந்தத் தமிழ் வழிக் మనోవోస్ த மார்க்ஸியம் மிழ்ச் சமூகத்து அக முரண் ar వha பார்வை யிலிருந்து ம  ைற க்க வில் லை. နှီ႔#မှီ (கோபுரக் கலச மும் பனைமர உச்சியும்) என்ற கவிதையும், யமன் காண்டம்" என்ற கவிதையும் இந்த முரண் பாடு பற்றிப் பேசுகின்றன.
இவையாவும் முக்கியமா னது. "யுத்த காண்டம்" எனும் கவிதை, இளைஞரியக்கங்களுக் கிடையே காணப்படும் குரோத முனைப்புடைய நிகழ்வு ஒன்று பற்றி இது பேசுகின்றது.
சாதி முரண்பாட்டையும் அகப் போராட்டங்களையும் முன் னர் குறிப்பிட்ட தமிழ் வழி நிலை நின்றே சேரன் நோக்குகின்ருர், இது ஒரு சுவாரசியமான இலக் கிய ஒப்புமை முயற்சிக்கு இடம ளிக்கின்றது. சேரனின் பார்வை யில் சாதி முரண்பாடு தெரி, கின்ற முறைமையையும் 1954, 75 இல் மேலாண்மைப்பட்டு நின்ற தேசியவாத முற்போக்கு எழுத்தாளர் கண்களில் இந்த முரண்பாடு தெரிந்த முறைமை யையும் ஒப்பிட்டு நோக்குதல் பயன் தரும் முயற்சியாக அமை պւհ.
"யமன்" தொகுதியில் வரும் யமன் கவிதையைத் தவிர்ந்த

மற்றைய எட்டுக் கவிதைகளும் 1 83 யூ லைக் குப் பிற்பட்ட வையே. முந்திய தொகுதியிலே காணமுடியாத ஒரு முதிர்ச்சிப் போக் கினை இத்தொகுதியிற் காணக் கூடியதாகவிருக்கின்றது. முந்திய தொகுதியின் முக்கிய அமிசம் என எடுத்துக் கூறப்
படத்தக்க த மிழ் நிலைப்பாடு நெகிழ்வற்றதாகக் காணப்பட, இத்தொகுதியிலே, சேரனின்
அடிப்படைக் கருத்து நிலையின் தவிர்க்க முடியாத் தாக்கம் கார ணமாக சராசரிச் சிங்கள மன நிலையெனத் தான் கருதுவதை எடுத்துக் கூறும், அந்த மன் நிலை யின் நியாயப்பாட்டைக் காண விரும்பும் தன்மையினைக் கா ண க் கூடியதாகவுள்ளது. 'இராணுவ முகாமிலிருந்து கடி தங்கள் . " என்ற கவிதையும், "ஒரு சிங்களத் தோழிக்கு எழு தியது" என்ற கவிதையும் இந் நிலைப்பாட்டைக் காட்டுகின்றன.
தமிழ்ப் பகுதிகளின் விடுதலையே
தமிழ் மக்களுக்கான விடுதலை
ன்ன்ற கருத்தே இங்கும் காணப்
பட்டாலும், இங்கு தமிழ் நிலைப் பாடு பிற இன விரோதமாகத் தொனிக்கவில்லை. ஒரு சிங்களத் தோழிக்கு எழுதியது என்ற கவிதை இவ்வகையில் மிக முக் கியமானது. மாதோட்டத்துப் புதைபொருள் ஆய்வு வேலையின் பொழுது ஏற்பட்ட உறவினைத் தளமாகக் கொண்டு கூறுபவை நெஞ்சைச் சிலிர்க்க வைப்பவை. .. ................. (ظ --- ہے)
(அ)
பாலாவி நீர்ப்பரப்பின் படித் துறையில் அருகமர்ந்து
னிய குரலில்
உங்கள் சிங்களப் பாடலைக் கேட்கிறபோது நான் மனங்கிளர்ந்தேன்.
(ஆ)
மலைத்தொடரின் மாபெரிய மரங்களுக்கு மேலாகக் குளிர் காற்று இறங்கிவரும் இளங் காலைப் பொழுதில் பல் துலக்கும் போது பயிலும் சிறு நடையில் மாந்தையில் மூடுண்ட நகரை மீட்க முயலும் ஆய்வு வேலையில் கொஞ்சநாள் இணைந்ததை நீங்கள் நினைப்பீர்கள். உங்களுடைய மக்களுக்குச் சொல்லுங்கள் இங்கும் பூக்கள் மலர்கின்றன. . . புற்கள் வாழ்கின்ற பறவைகள் பறக்கின்றன.
மற்றவர்களால் விளங்கிக் கொள்ளப்படத்தக்க ஒரு தேசிய இன வாதத்தினை முன்வைக்கும் ஒருவனுக விளங்குவதிற் காட் டும் சிரத்தை இங்கு முக்கியமா கின்றது. இந்தப் பண்போடு இணைத்து நோக்கப்பட வேண்டி யது. "எல்லைப்புறத்துக் கிராமம்" எனும் கவி  ைத கெரிலாப் போராட்டத்தில் ஈடுபட்டிருக் கும் ஒருவருக்கு எழுதிய கடித மாக அமைந்துள்ள இக்கவிதை, இளைஞர் இயக்கங்கள் ஏற்படுத்த வேண்டிய வெகுஜனத் தளம் பற்றிக் கூறுகிறது. "சுத்திச் சுத் திச் சுப்பற்றை கொல்லைக்குள்" என்று நில்லாமல், மக்களைப் பிரியாது நிற்றல் வேண்டுமென்று ஸ்கூறப்படுகிறது. ሎ
இந்த இரு கவிதைத் தொகு திகளுக்கு முன்னேயே சேரனி டத்து, அவர் கருத் து. நிலை அடிப்படையில், ஒரு முதிர்வுப் போக்கினைக் காணக் கூடியதாக வுள்ளது. இந்த முதிர்வுப் போக் கினைக் கவிதையாக்ம் முதல்

Page 26
கருத்து நிலைத் தெளிவு வரை காணக்கூடியதாகவுள்ளது.
இலங்கையின் சமூக உறவு களில் ஏற்பட்டு வந்துள்ள அநு பவ மாற்றத்தைப் புதிய தமிழ்த் தலைமுறையினர் உ ண ர் ந் து கொள்ளும், புலப்பதிவு செய்து கொள்ளும், விளங்கிக் கொள் ளும் முறைமையினைச் சேரனது கவிதைகள் காட்டுகின்றன என் பது தெளிவாகின்றது.
சேரனது கவிதைகளில் எவ் வாறு இந்த "உணர்ந்து கொள்
ளும்", "புலப்பதிவு செய்து கொள்ளும்", "விளங்கிக் கொள் ளும் முறைமை புலனுகின்றது
என நோக்குதல் அடுத்து அவசி யமாகின்றது.
இது பற்றி நோ க்கும் பொழுது முதலில் எடுத்துக் கூறப்ப்ட் வேண்டிய இலக்கிய உண்மை, சேரனின் கை யில் புதுக் கவிதை, (மரபுக் கவிதை என்ற அதன் எதிர் எண்ணக் கரு பற்றிய சிந்தனையைச் சிறி தேனும் கிளப்பாது) இயல்பான கவிதை அமைப்பாக மிளிர்வது தான். இந்தக் கவி  ைத களை வாசிக்கும் பொழுது இவை புதுக்கவிதையா என்ற பிரக்ஞை கூட இல்லாமல், கவிதைகளா கவே நம்மைக் கவர்கின்றன. தம்மிடத்து நம்மை ஈர்க்கின் றன.
சேரனின் கவிதையில், புதுக் கவிதை தமிழ்க் கவிதைப் பாரம் பரியத்தின் பிரித்து நோக்க முடி யர்த ஓர் அங்கமாகி விடுகின் fogie
புதிய
உணர்வுகளையோ,
அன்றேல் இன்னும் சற்றுத்
தெளிவாகக் கூறினல், மேற் கிளம்பும் புதிய உணர்வு அமைப்பு களையோ சித்திரிக்க முனையும்
ஒரு கவிஞன் எவ்வாறு தொழிற் படுகின்ருன் என்பதை அறிவ தற்கு அ வ ன் கவிதைகளின் வாக்கியத் தொடரமைப்பு, உரு வகங்கள். குறியீடுகள் ஆதியன முக்கியமாகின்றன.
ஒரு விடயம் பற்றிய நமது மனப்பதிவு அது பற்றி எடுத்துக் கூறப்படும் வாக்கியத்தின் சொற் ருெடர் அமைப்பினலேயோ நிர் ணயிக்கப்படுகிறது. எவற்றை முதலில் அறிய வேண்டும், எவ் வாறு அறிந்து கொள்ள வேண் டும் என்பன போன்றவற்றைச் சொற்ருெடர் அமைப்பு நிர்ண யிக்கும்.
எமது சமூக அநுபவங்களின் தன்மைகள் மாறுபட, மாறுபட இந்தச் சொற்றெடர் அமைப்பு மாற்றங்கள் முக்கியமாகின்றன.
இந்த அமைப்பு முக்கியத்து வத்தை "இரு காலைகளும் ஒரு பின்னிரவும்", "எல்லாவற்றை யும் மறந்துவிடலாம்" கைதடி 1979" ஆகிய கவிதை களிற் கண்டு கொள்ளலாம்.
புதுக் கவிதைக்குரிய சொற் செறிவு டன் இத்தொடர்கள் அமைகின்ற பொழுது, நாம் இதுவரை விவரித்த "புதிய சமூக அநுபவம் ச ர ன் வாயிலாக கவிதை நிலைப்பட்ட வாக்குமூல மாக வந்து விழுகின்றன" அந்த வாக்குமூலத்தில் சொற்ருெடர
மைப்பின் முக்கியத்துவத்தை நோக்கிளுேம்.
அடுத்து நோக்க வேண்டு
வது உருவகங்கள் எ ன ல |ா ம். உருவகங்கள் மூலம்தான் உணர் வுச் சாயைகள் உணர்ச் சித் தூண்டல்கள் ஏற்படுததப்படு கின்றன. அவற்றின் வழியாகத் தான் வாசகன் கவிஞனின் உணர்ச்சியுடனும், அநுபவத்தி னுடனும் தன்னை இணைத்துக் கொள்கிருன்.

"மெல்லிய ஏமாற்றங்களை மறக்க உங்கள் கண்களுக்கு முடியவில்லை உங்கள் மெல்லிய நேசத்தை மறக்க
ல்ேல
இயற்கையின் கழுத்தை நெரிக்காமல் பூக்களை மலரவிடப் புற்களைப் பூக்கவிட்டுப் பேராய்விட்டோம் நீங்கள் தெற்காக... நானே வடக்காக... 9
குறியீடுகள் அல்லது படிமங்கள் இப்புதிய அநுபவச் சித்திரிப்பில் முக்கிய இடம் பெறுகின்றன.
Luigi Dissoit, குறியீடுகள் என்பன, நாம் ஏற்கனவே அறிந் தவற்றை தெரிந்தவற்றைத் தெரிய வைப்பதற்காக அல்லாது இன்னும் நமது உள்ளம் சரிவர அறிந்து கொள்ளாத, பூரண மாக இனங் கண்டு கொள்ளாத உணர்ச்சிகளை, சிந்தனைகளை முன் னரிலும் பார்க்கக் கூடுதலாக உ ண ர் ந் து கொள்வதற்கும் அறிந்து கொள்வதற்கும் உதவு பவை.
இரவுகளில் அநேகமாக எல்லாரும் பயங்கரமான கனவுகளைக் காண்கிருர்கள் அவற்றில்ஹெலிக் கொப்டர்கள் தலைகீழாகப் பறக்கின்றன. as 69 6ftsgoriter குழந்தைகளுக்கு மேலாகச்
சல்கின்றன.
தமது சிறுவர்கள் கடதாசியில்
துப்பாக்கி செய்து விளையாடுகிறர்கள்.
(விமலதாசன் அண்ணுவுக்கு)
ஒன்றன்பின் ஒன்முக
இவை கட்புலப் படிமங்களாக, வ ரு ம் பொழுது ஏற்படும் மன அதிர்ச்சி தமிழிலக்கியம் இது கால்வரை சித்திரிக்காத ஒரு அதிர்ச்சியா (5LD.
இவ்வாறு கலிஞனின் சொற் ருேடர் அமைப்பு, உருவகம், படிமம் ஆதியன பற்றிப் பேசும் பொழுது நாம் ஒட்டு மொத்த மாக அவனது மொழியாற்றல் பற்றியே பேசிக் கொள்கிழுேம். மொழியாற்றலின் அலகுகள், கூறுகள் பற்றியே மேலே நோக் கிளுேம். "மொழியாற்றல் என் பது வெறுமன்ே சொல்லாட்சி என்பதாகாது", யமன் படுத்தப் படும் சொல், அத&னப் ւսաeծr படுத்துபவன் அப்பொருளை எவ் வாறு பார்க்கின்றன், புலப்பதிவு செய்து கொள்கின்றன் என்ப் தற்கான குறியீடு ஆகும். புதிய சமூக அநுபவங்களைச் சித்திரிப்ப தற்குப் புதிய சொற்கள், புதிய சாற் கலவைகள் அத்தியாவசிய மாகின்றன.
(அ)
முகமும் விழிகளும் இல்லாத வெறும் மனிதர்களுக்கு அவனது மரணம் ஓர் செய்தி போல மீளவும் தூக்கம் வரும்வரை கதைக்கிற செய்தி.
இன்றைக்கு இரவு அன்று போலல்ல நிலவு தெறித்த இலகள் சுவரில் மிதக்கின்றன. விளக்கில்லாத தெருவில் விட்டில்களும்Iல்லை.. நான் இதை எழுதத்தொடங்கும் போது முகமற்றவர்கள் தூங்கப் போய்விட்டார்கள்.
(மயான காண்டம்)

Page 27
(e)
நாங்கள் உயிர்வாழ்வதற்கான நிகழ் தகவு அச்சம்தரும் வகையில் குறைந்து போய்விட்டது.
(விமலதாசன் அண்ணு)
(9)
மரணம்
காரணம் அற்றது
நியாயம் அற்றது
கோட்பாடுகளும்
விழுமியங்களும்
அவ்வவ்விடத்தே
உறைந்துபோக
முடிவிலா அமைதி,
(ம்மன்)
கவிஞனும் நம்மைப் போன்று அன்ருடச் சொற்கோர்வையிலி ருந்துதான் தனது சொற்களை எடுத்துக் கொள்கிருன். ஆனல் நமது அன்ருட அவதானிப்பு களின் பொழுது நமது புலனு ணர்வுப் பதிவில் அழுத்த ம் பெருது போய்விடும் சொற் குறி யீடுகளை, ஒரு ஓவியனே, சிற் பியோ தனது படைப்பின் அங் கங்களை அழுத்திக் காட்டுவது போலக் கவிஞன் சொற்களைப் பயன்படுத்துகிருன். இவற்றை சொற்களாக மாத்திரம் நோக் காது சே ர னின் சிந்தனையின் தன்மையாக விளங்கிக் கொள்ள வேண்டும். அவனது மனநிலை சிந்தனைப் போக்கு, கருத்து நிலை ஆகியவற்றுக்கேற்பவே சொற்கள்
விழும். புதிய அநுபவம், புதிய
சொற்ருெடர்களை, அசாதாரண மான உருவங்களை, படிமங்களை வே ண் டி நிற்கின்றது. நவீன ஒவியத்தில் ஈடுபாடு Goastrador - வரும், விஞ்ஞான பட்டதாரியு மான சேரன், செறிவான சொற் களின் உணர்வுத் தூண்ட லை அறிந்து தொழிற்படுகின்றர். இப்பண்பினை நாம் இன்ஞெரு
விஞ்ஞானப் பட்டதாரியான முருகையனிடத்துக் கண் டு ஸ் Gormr b.
சேரனுடைய கருத்து நிலை யும் கவிதையாக்க ஆற்றலும் நன்கிணைந்துள்ளன. இந்த இரு கவிதைத் தொகுதிகளிலும் இவர் தமது நுண்ணிய உணர்திறனை யும் கவிதா நெஞ்சினையும் கருத்து நிலைச் செம்மையினையும் நன்கு காட்டியுள்ளார். நுணுக்கமான சிறு விவரங்களையும் மனப் பதிவு செய்து கொள்ளும் திறனும். அகண்ட பின்னணியில் வைத் துப் பார்த்து விளங்கும், விளக் கும் அகண்ட பார்வையும் இவ ரிடத்து உண்டு என்பது இக் கவிதைகள் மூலம் நிரூபணமா கின்றது.
இந்தக் , கவிதா தி ரு ஷ் டி மேலும் குவிவுடனும் அகற்சி யுடனும் முனைப்படைய வேண் டும். இது தன்னுடைய திறன் களை மேலும் மேலும் செய்கை" பண்ண வேண்டும். முந் தி ய தலைமுறையின் முக்கிய எழுத்தா ளர் பலரிடத்துக் காணப்பட்ட முக்கிய குறைபாடு, அவர்கள் தமக்குள்ள திறமையை பிரக்ஞை பூர்வமாக வளர்த்துக் கொள் ளாததுதான்.
சே ர ன் தன் திறமைகளை பிரக்ஞை பூர்வமாக வளர்த்துக் கொள்வாரேயானல், நாம் ஒரு முக்கிய கவிஞனை எதிர்காலத் தில் இழக்க மாட்டோம்.
இப்பொழுதோ, இந்த இரு கவிதைத் தொகுதிகள் மூலம் புதிய அநுபவத்தை உணர்வு பூர்வமாக எடுத்துக் கூறி, அத ஞல் எமது அநுபவத்தை நிச்ச யமாக விஸ்தரித்துள்ள ஓர் கவி ஞனைக் காண்கிருேம்.
திறமைகள் வளர்க்கப்பட வேண்டியவை. தி ளை ப் பி ஞ ல் மறக்கப்பட வேண்டியவையல்ல,
50

வா ழ்க்கை
LLLLSLLLSMSMSMSMMSMkLSCCCMMS
“ஏதோ பிரச்சிரை போல இருக்கு. . . “ என்ருர் கடைக் காரர். திரும்பி வெளியே பார்த் தான். சனங்கள் ஒடிக் கொண் டிருந்தார்கள். எதிர் வரிசைக் கடைகளெல்லாம் ம ள ம ள வென்று பூட்டப்படுவது தெரிந் தது. பயமும் பரபரப்பும் கரந் தன.
"இங்கே வா .. "- அவர் சொல்ல முதலே ஒரு உதவியாள் ஒடி வந்து வாசற் கதவுப் பல கைகளை அடுக்கத் ஞன்.
"கெதியாத் தாங்கோ.
"அவசரப்படாம பாத்திட்டுப் போ தம்பி. . .
*இல்லை ஐயா, Gaonrub . . ... ”
ஒரே ஒரு கதவுப் பலகை மட்டும் போட இருந்தது. ஆளை விலத்திக் கொண்டு வெளியே வந்தான்.
ஒடுகிறவர்களில் மோதிக் கொள்ளாமல் தெருவைக் கடக்க வேண்டியிருந்தது.
"என்ன பிரச்சினையெண்டு தெரியேல்லை. . ஆன, ஏதோ இருக்கு . " - போகிற போக் கில் ஒருவர் சொல்லிக் கொண்டு
த்ொடங்கி
நிண் டு
GLumul–
சாந்தன்
போலிருந்தது. கடைக்குள்ளேயே நின்றிருக்கலாமா? திரும் பி ப் பார்த்தான். இப்போது ஒற் றைக் கதவும் மூடப்பட்டிருந் 另gi·
தன்னையறியாத ஒரு விரைவு உந்தியது. முன்னுல் தெரிந்த சந்தியில், மினிபஸ்கள் வேகமா கத் திரும்பிப் போய்க் கொண் டிருந்தன. தூரத்தில் ஒன்றை வழியில் நிறுத்தி அவசரமாக ஆட்கள் ஏறிஞர்கள்.
இப்போது பஸ் ஸ்ரான்டுக்
குப் போவதை நினைக் க முடி
யாது. மற்ற வீதியில் திரும்பி மெல்ல ஒடிஞன். செருப்பு சங் கடமாயிருந்தது. தான் போகக் கூடிய பஸ் ஏதாவது வருகிறதா என்று திரும்பித் திரும் பி ப் பார்த்தபடி போஞன். எல்லாம் ஏற்கெனவே போயிருக்க வேண் டும் அல்லது பாதை மாறியிருக் கலாம்.
பின்னல், சனம் ஐதாகிக் கொண்டு வந்தது. தெ ரு த்
Aதொங்கல் அநேகமாக வெறிச்
போனர். தெருவின் பரபரப்பு பயத்தைக் கூட்டியது. எங்கோ ஏதோ சத்த முங் கேட்டது
5.
சிட்டிருந்தது.
வயதாளி ஒருவர்
பாரத்தோடு க ஷ்டப் பட்டுக்
கொண்டு முன்னல் போனுர்,
கையில்
"அங்கால பிடியுங்கோ. தான் ஒரு பக்கத்தைப் பிடித் துக் கொண்டான்.

Page 28
நல்லகாலம்- இப்போ பள் ளிகளுக்கு விடுமுறை. மற்றும் படி தங்க ளு க்கு முன்னல் போகிற இந்தக் கும்பவில் அநே கமாக மற்றெல்லாத் தரத்தின ரும் இருக்கிருர்கள்.
முன்னுல் குளத்தடிச் சந்தி யில் ஒரு பஸ் ஆட்களை ஏற்றிக் கொண்டு நிற்பது போலிருந்தது. அதில் போகக்கூடிய மட்டுக்கா வது போகலாம். ஒட முயன் முர்கள்.
சந்திக்கு வந்ததும் வேறும்
சில பஸ்கள் தெரிந்தன. கொஞ்
சம் ஆறுதலாயிருந்தது. இது கொஞ்சம் பாதுகாப்பான தூர
மாயிருக்க வேண்டும். பெரிய
வர் பார்த்து ஒன்றில் ஏறி க்
கொண்டார்.
"மெத்த உபகாரம், தம்பி"
அவன் பஸ்ஸைக் கா ன வில்லை. கூடிய பட்ச ம் தன் பாதையில் போகக் கூடிய ஒன் றி ன ரு கில் நின்றவர்களுடன் நின்று கொண்டான்.
சனங்களின் பதற்றம் இந்த வத்தின் நிமிர் த்த மாக வே
இடத்தில் - அல்லது இப்போது குறைந்திருப்பது மாதிரி இருந் தது. ஆணுல் இன்னமும் விபரம் வடிவாகத் தெரியவில்லை.
பார்த்துக் கொண்டு நின்ற போது பஸ்காரர் வந்தார்கள். 'ஏறுங்கோ ஸ்ரான்டுக்குப் போட்டுப் போவம்
"ஸ்ரான்டுக்கா?? "இப்ப ஒண்டுமில்லையாம் அநகை . . . பயப்பிடாதை யுங்கோ.
பயமாய்த்தான் இருந்தது. ஆளைப் பார்த்து ஆளும், பஸ் ஸைப் பார்த்து பஸ்சும், வந்த 魯島**9。 வட்டமடித்து
ண்டும்,
"அது உங்கட போல ஸ்ரான்டுக்கு
இருக்குது - ள் வந்ததும், கொண்டக்டர் பெடி
அத்தியந்த நட்புக்கு
யன் ஏற்கெனவே வந்து நின்ற பஸ்ஸொன்றைக் காட்டிச் சொன் ஞன்.
அதுதான். tgg ... ... மண்ணை.
இறங்கி மற்றதில் ஏறினன். இருக்க இடமிருந்தது.
இப்போது கடைக்கதவுகள் ஒவ்வொன்று திறபடத் தொடங் கியிருந்தன. எங்கிருந்தென்றில் லாமல் தெருவில் தலைகள் கூடிக்
காசு வேண்டா
கொண்டு வந்தன. ஒரு பாட்
டும் எங்கோ மெல்ல ஆரம்பித் தது. * இலக்கியத்தை நேசிக்கும் நண்பர்களுக்கு
தரமான இலக்கிய நண்பர் உங்களுடன் நட்பாக இருக்கின் ரூரா? அவர் இதுவரை மல்லிகை யைப் படித்திருக்கவில்லையா? அப்படியானல் உங்களுடைய T Gf 6f
அர்த்தம் உள்ளது?
விற்பனைக்காகவல்ல, ஆர்
இதைக் கேட்கின்ருேம்.
அப்படியான ஆழ ம இலக்கிய நெஞ்சங்களுக்கு இன் னும் இதுவரை மல்லிகை சென் றடையவில்லை என்பதை உணர்ந ததாலேயே உங்களது உதவியை நாடுகின்ருேம்.
மல்லிகை தொடர்ந்து படிக் காதவர் ஈழ த் து இலக்கியத் தைப் பற்றி- பெதுவாகவே தமிழ் இலக்கியத்தின் தரத்தை யும் தகுதியையும் நன்குணராத வர் என்றே வருங்காலத்தில் கருத இடமுண்டு.
எனவே ஆழமான நட்பை விருத்தி பண்ணும் மு க ம க நீங்கள் உங்களது நண்பருக்கு மல்லிகையை சிபார்சு பண்ணுங்
so
ஆசிரியர்
52

O இன்று மாணவர் சமுதாயத்
திடையே விரக்தி நிலையும் கல்வியில் அக்கறை செலுத்துவ தும் குறைவாக இருக்கிறதே, இது தவிர்க்க முடியாததுதான்; ஆளுல் இன்றைய மா ன வ ர் சமுதாயம் எதிர் காலத்தில் ஒளி மயமானதாக மிளிர் வதற்கு கல்வி அவசியமல்லவா? ஆகை யால் மாணவர் சமுதாயத்திற்கு நீங்கள் கூறும் அறிவுரை யாது?
த. சிவானந்தன் வட்டுக்கோட்டை. V
என்ன கஷ்டம் வந்த போதி லும், எத் த னை துன்ாங்கள், இடர்கள் வந்துற்ற போதிலும் மனஞ்சளைக்காமல் கல்வியைத் தொடர்வதுதான் ச ரி யா ன பாதை. இன்றைய மாணவர் சமுதாயத்தின் கஷ்ட நிலையை உணர்ந்து நான் உண்மையில்
5ど。
படுகின்றேன்.
அறிவு பெறுவது இன்று அத்தி யாவசிய தேவை. நாளைய ம
மன வேதனைப்
தனை உருவாக்க இன்  ைற ய கல்வி தொடரப்பட வேண்டும். சிர மங்கள் குறுக்கிட்டாலும் வெல்லப்பட வேண்டும்.
9 சென்ற பொதுத் தேர்தலில்
இந்தியாவில் சினிமாக்காரர் களின் ஆதிக்கம் பற்றிய கட் டுரை படித்தேன். பல தகவல் கள் கிடைத்தன. ஏன் அவர்கள்
மக்களுக்குச் சேவை செய்யக் கூடாதா? சுன்னகம். க, தவநேசன்
இலட்சக் கணக்கான முத லீடு செய்துள்ள படத் தயாரிப் பாள ர்களுக்கு க் கால்வுட் கொடுப்பதற்கே காலங் கடத் திக் கஷ்டப்படுத்தும் இவர்களா நேர்மையாகப் பாராளுமன்றத்

Page 29
திற்குச் சென்று தங்களைத் தேர்ந் மாண உண்ளை நண்பர்களை தெடுத்த மக்களின் குரலை எதி இனங்கண்டு கொள்ள்முடிகிறது. ரொலிக்கப் போகின்றனர்? 8. 够
0 மனதைத் தொட்ட சம்ப சபாநாயகர் பலராம் ஜாக் வம் ஒன்றைச் சொல் ல கர் இது பற்றிக் கேட்டால், Փւգսյւon? த மக்கு பாராளுமன்றத்திற்கு v. an is
ஆண்டு வரை கால்ஷீட் இடம் சமீபத்தில் தினசரி ஒன்றில் தரவில்லை எனச் இச்ரன்னலும் படித்த"ீபகம். 'ನ್ತಿ சொல்லக் கூடும் இவர்கள் Lull - சமூகத்தைச் சேர்ந்த ஓர் 0 உங்களது தினசரி வாழ்க் இளைஞர் வெளிநாடு ெ சன று கையை யாழ்ப்பாணத்தில் பணம் சம்பாதித்து யாழ்ப்பா
எப்படி வாழுகிறீர்கள்? னத்திற்கு அண்மையில் உள்ள ஒரு கிராமத்தில் புது வீடொன் பதுளை. நீ குனராசா றைக் கட்டிப், பால் காய்ச்ச்ெ
சாதாரண பெர மக்கள் *ே புகுந்திட நாள நட்சத்தி வட பிரதேசத்தில் பே sr. No ஆக வேண்டிய படி வாழுகின்ருர்களோ அப்படி ருமங்களைச செய்து முடித்தா ப்படியே வாழுகின்றேன். 7 ாம். புது வீட்டில் சு வா மி 9/I JE J19 (էք றன. அ  ைற யில் மாட்டுவதற்காக 0 கன காலமாகக் கொழும்புப் முருகன். பிள்ளையார், லட்சுமி பக்கம் நீங்கள் வரவில்லையே, படங்களை எடுத்துக் கொண்டு ப்இாழுதுவர உத்தேசம்? பூக்கத்தேயுள்ள) பிரபல்யமான் இலக்கிய நண்பர்களைச் சந்திப்ப கோயிலுக்குச் சென்று அநதச 8aivåvuum ? சுவாமி படங்களைப் பூசையில்  ைவத்து ஆசீர்வதித்துத் தர வேண்டுமெனக் கேட்டுக் கொண் கொழும்பு - 12. டாராம். கோயில் முகாமையா ளர் அவனை க் கோயிலுக்குள் வருவதை அனுமதிக்காததுடன் படங்களையும் பூசையில் வைத்து ஆசீர்வதிக்க மறுத்து விட்டன putrrub.
Ordb. S56îl arrassub
84 நவம்பர் மாதம் 13 த் திகதி மேமன்கவி அவர்களுடைய சகோதரன் திருமணத்திற்கு வந்து திரும்பிய பின்னர் நீண்ட நாட்கள் நான் கொழும்பு வர 8 முடியாத சூழ்நிலை இருந்தது. இதைப் படித்த போது என் பின்னர் பிப்ரவரி நடுப்பகுதியில் நெஞ்சம் எதை எதையோ 7.6) கொழும்பு வந்து ஒரு வாரம் லாம் நினைத்துத் glés still it -t-.gif த ங் கினேன். வழமைபோல, ஆவேசப்பட்டது. எல்லா இலக்கிய நண்பர்களையும் சந்திக்க முடியவில்லை. ஆர்வமும் அக்கறையும் உள்ள நண்பர்கள் என்னைத் தேடி வந்து சந்தித் தார்கள். அந்த இலக்கிய நெஞ் சங்களை என் இதயத்தில் பதித்து
0 மறைந்த பேராசிரியர், கைலாசபதியை இலக்கிய உலகம் மறந்துபோய் விட்டதா? அவரைப் பற்றிய மூச்சுப் பேச்' சையே காணுேமே? &
வைத்துள்னேன். ஒரு பாடத் சுழிபுரம். கே. வரதராஜா தைத் தெரிந்து கொண்டேன். நெருக்கடியான காலகட்டங்க இலக்கிய உலகில் அவரைப்
ளில்தான் நெஞ்சுக்கு நெருக்க பற்றி பேசப்பட்டுத்தான் வரு
4.

கின்றது, காலச் சூழ்நிலை ஒரு விதமாக பதற்றப்பட்டுக் காணப் படுவதால் அவரைப் பற்றி அடிக்
கடி பேசப்படாமல் இருக்கலாம்.
அவரைப் பற்றிப் பலர் பல சந் தர்ப்பங்களில் நினைத்துக் கொள் ளுகின்றனர்.
O ஈழத்து எழுத்தாளர்களின்
படைப்புக்கள் தமிழகத்தில் சமீபத்தில் நூலுருவில் வெளி வந்ததுண்டா?
வசாவிளான் ஆர். மணியன்
பல நூல்கள் வெளிவந்துள் ளன. டானியலின் "அடிமைகள்' தோழமைப் பதிப்பகம் கோணத்திலிருந்து வெளிவந்துள் ளதைச் சமீபத்தில் பார்த்தேன். சமீப காலமாகத் தமிழகத்திலி
ருந்து நேரடியாகப் புத்தகங் களோ, சஞ்சிகைகளோ என் பார்வைக்குக் கிடைக்கவில்லை.
அடுத்த சில மாதங்களில் தமிழ கம் போய் வரவுள்ளேன். அதன் பின்னர் சரியான தகவல்களைக் கூற முடி யும் என நம்புகின்
றேன்.
O சுஜாதாவின் நாவல்களைப்
படிப்பதுண்டா? அது பற்றி
என்ன கருதுகிறீர்கள்?
க. தவேந்திரன்
முன்னர் அவரது நடைக்
Quaysafiurumr.
காகப் படித்ததுண்டு. தமிழைப் புதிய பாணியில் - விஞ்ஞான
நுட்பத்துடன் அவர் கையாளும் திறமைக்காகப் படிப்பேன். தொடர்ந்து படிக்க இயலவில்லை. அடிக்கடி சஞ்சிகைகளில் எழுது வதால் அவரது கற்பனையும்
அவர் கையாண்டு வந்த நடை
யும் நீர்த்துப் போய் விட்டன.
இப்போதைய சுஜாதா என்னைக்
கவர்வதில்லை.
0 சமீபத்தில் சுவையான அநு.
கும்ப
பயத்தில் என்னைச்
பவம் ஏதாவது ஏற்பட்ட துண்டா? உடுவில். த, மாசிலாமணி
சமீபத்தில் கொழும்பு சென் றிருந்த வேளை நான் தங்கி யிருந்த இடத்திற்கு ஒருநாள்
Ur o GrG) LD 1 TGN) பயந்து பயந்து ஒர் இளைஞன் எ ன் னை ப் பார்க்க வந்தார்.
என்னை நேரே பார்க்கவே கூச் சப்பட்டார். கூட்டிவந்த நண்பர் அறிமுகப்படுத்திய பின்னர் பேசு வதை விடுத்து என் முகத்தையே வியப்புடன் பார்த்துக் கொண் டிருந்தார். ம யி லிட் டி  ைய ச் சேர் ந் த அந்தப் பட்டதாரி கிறீஸ்தவ இளைஞன் என் னை யாழ்ப்பாணத்தில் மல்லிகைக் காரியாலயத்தில் வந்து பார்க்க நினைத்தாராம். ஒரு நாள் தாயு டன் யாழ் நகருக்கு வந்த போது பூபாலசிங்கம் புத்தகக் கடையில் நான் நிற்பதைக் கண்ட தும் தாயாரே போய்க் கதைக்கும் படி தூண்டினராம். எழுத்தில் இவ்வளவு ஆவேசம் காட்டும் இந்த மனுஷன் நேரிலும் போபக் க்ாரணுக இருக்கக் கூடும் என்ற சந்தித்துப் பேசவே பயப்பட்டு இதுவரை ஒதுங்கி இம்முறை லண்டனுக்கு மேல் படிப்புக்குப் போவதற்கா கக் கொழும்பு வந்ததால் இனி மேல் இப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்க்காது என அறிந்த நண் பர் மூ ல ம் தகவலறிந்து ஒ வார்த்தையாவது பேசி விட வேண்டும் எ ன் ற ஆர்வத்தில் வநததாகவும கூ ர் அந் இளைஞன். றின நத என்னைப் பற்றி இப்படி ஒர் அபிப்பிராயமும் நிலவி வருவதை அன்றுதான் நா ன் உணர்ந்து கொண்டேன். என்னதான் எளி  ைம ய ர க வாழ்ந்து, பழகி, நேசித்தாலும் பல ர் என்னைப் பற்றி இப்படியான ஒரு மனப்
5

Page 30
படத்தை வரைந்து தமக்குள் தாமே வைத்திருப்பதைப் பற்றி நானென்ன செய்ய முடியும்?
O - உலகத்திலேயே அதிகமான மக்களால் நேசிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன் tufrff?
எம். சுரேந்திரன் அன்னை தெரேசா. O இலக்கிய உலகில் இன்று POU5 3.L.L.-tih Sri L- p56TMLபெறுவதில்லையே. இந்தத் தேக் கம் எப்பொழுது உடைபடும்? அச்சுவேலி. ஆர். கே. ரமணன்
கண்டி.
அன்றன்ருட வாழ்க் கை யைப் போக்குவதற்கே மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின் றனர். மக்களது சிந்தனை அனைத் தும் பயப் பீதியால் பீடிச்கப் பட்டுள்ளது. சூழ்நிலை முற்று முழுதாக மாறிகுல்தான் இலக்
யத் தேக்கம் சீரடையும். O பல பிரபல எழுத்தாளர்கள்
இன்று ஒன்றுமே எழுதாமல் மெளனமாக இருக்கிருர்களே, இவர்களைப் பற்றி என்ன கருத 6a) nrub?
பசறை. ப. ஜெயதேவன்
இலக்கிய உலகமே இவர்க ளைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் போது உமக்கென்னஎனக்கென்ன? தயவு செய்து, தூங்குவது போல நடிப்பவர் களை எழுப்ப முயற்சிக்காதீர்கள். O மல்லிகை தயாரிக்கும்போது இந்த அவலம் நிரம்பிய சூழ் நிலையால் மனம் பாதிக்கப்பட்டு நீங்கள் எரிச்சல், அல்லது விரக்தி அடைந்துள்ள சம்பவம் உண்டா? கல்முனை. \ ara. 9ůy náče உண்மையைச் சொல்லப் போனல் இந்த வேதனை மண் டிய சூழ்நிலையிலும் நான் நானுக இயங்குவதற்கு உருதுணை புரி
வதே மல்லிகைக்காக உழைக்கும் உழைப்புத்தான். "நிச்சயமாக நாளை விடிவு வரும் என உறுதி யாக நம் பி, அதையொட்டி இயங்குபவர்கள்தான் இதன் தாற்பரியத்தை நன்கு உணரு வார்கள். நான் எ ன க் கா க உழைக்கவில்லை; மற்றவர்களுக் காகச் செயல்படுகின்றேன் என்ற
உக்ர உணர்வுதான் எனது உற்
சாகத்தைச் சிதைக்காமல் இது வரை பாதுகாத்து வருகின்றது. நான் எக் கட்டத்திலும் மனச் ச லிப் ப  ைடவதில்லை. மனம் விண் டு போனவர்கள்தான் விரக்தி நிலைக்குத் தள்ளப்படுகின் றனர்.
9 நல்லவர்களால் இந்த உல கில் நிம்ம தி யாக வாழ
முடியவில்லையே. எ ன் ன கார னம்?
gifupa. al. Lufts Sulu
அவர்கள் மிக மிக நல்லவர் களாக இருப்பதுதான் கார ணமோ என எண்ணத் தோன் றுகின்றது.
0 இப்பொழுது தேசத்தில் ஏற் பட்டுள்ள பிரச்சினைகளால் மல்லிகை வளர்ச்சி பாதிக்கப் பட்டுள்ளதா? அதை ஈடு செய்ய என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகின்றீர்கள்? கோப்பாய்.
83 ஜூலைக் கலவரங்களில் ஏற்பட்ட கடை எரிப்பினுல் பல புத்தகக் கடைகள் எரிந்து சாம் பலாகி விட்டன, இதில் கொழும் பில் பல க  ைட்கள். நான் வெறும் விற்பனைச் சந்தைகளை நம்பி களத்தில் இறங்கவில்லை. எனவே நான் இவைகளைக் கண்டு மலைத் து விடுவதில்லை. ஊர் ஊராகக் சுற்றிச் சுழன்று நண் பர்களுக்குச் சஞ்சிகையை விநி யோகித்து வருகின்றேன் t
as. Jrĉ3todikeaJvar
6,

造 வண்ணக்கைாண்ாண%
ESTATE SUPPLIERS COMISSION AGENTS
VARIE is .
CONSUNER GOODS OLMAN GOODS TN Foods GRANS
THE EARLIEST SUPPLIERs FOR ALL YOUR
N E E DS
WHOLESALE 8: RETAll
Dial : . 26587
To
'
E.SITTAMPALAM8 SCNS 223, FIFTH CRoss STREET,
COLOMEBO - 11

Page 31
Mallikai
REGISTERED AS
"" With Best Compliments of:
Pl. S.VI SEVU(
14C, ARMO” COLOM
Phone : 2 - 6 29
இப் பத்திரிகை 23:B, காங்கேசன்து வசிப்பவரும் ஆசிரியரும் வெளியிடுபவ மல்லிகை சாதனங்களுடன் யாழ்ட் அட்டை விஜயா அழுத்தக
 
 

-
FEBRUARY 1985
A NEWSPAPER IN SRI LANKA
Dealers in:
WALL PANELLG CHI PE COARD E TIMBER
SAINCHEITAIR ಕ್ಷೌSTREET
'றை வீதி, யாழ்ப்பாணம் முகவரியின் ருமான டொமினிக் ஜீவா அவர்களால் ப்பாணம் மரீ லங்கா அச்சகத்திலும் த்திலும் அச்சிடப் பெற்றது.