கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1984.03

Page 1


Page 2
-exuen 11sZ Z & * & :øuqiġI .faoppunupy*JAV (5.1/4. '$dɔɑ ɔulpiųng “romoəŋg puɔ o ǹ-· · · · ‘a ‘SNO? * * 314 “aouw ‘Y NJ H yr 'G VON M YN WĄ y Tygjy sy · Zçupdood pupųouppy y ,ş | | 4panų, puuįS · AŽ -
:4ɔɔuyềug3uņņnsuo ɔ : ự0up ug ·: suðu1upas ŝuț5 puppy
0 & 3 & ztauoựa 'exsub Isis oeufferopbox. Kpuey!(I 9) “€S
SAIO 13y& INOɔ – swaa Njową
IɔA!}}əA? uereqoueW||
quor? uogų9 smrti ușoftog) – „ą.
的增94oo$45,099, a go n-in morto - bron » ,후 행9789%, 9717守775 * .
±% 多。”-----
'... x :
~*
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி பாதியினைய கலைக்ளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிற சனநிலை கண்டு துள்ளுவார்"
Malikat' Progressive Monthly Magazine
7S LDmffié# 1984 سسسسس
இருபதாவது ஆண்டு மலர் தயாராகிறது
நினைத்தால் நேற்றுப் போல இருக்கின்றது; இருபது வருடங் கள் ஓடியே விட்டன.
மல்லிகையின் முதலிரு இதழ்களப் பார்த்த ஒரு சிலர் வெப் பியாரத்துடன் எமது காது படச் சொன்ன சொற்கள் இன்னமும் எமது செவிகளில் எதிரொலிக்கின்றன: "இதுகும் ரெண்டொரு இதழ்களுடன் இடையில நிக்கிற சங்கதிதானே!" *
இகையே ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டோம். இத்தனை ஆண்டுகளுக்குள் எத்தனை எத்தனை கசப்பான அநுபவங்கள்
இருபதாவது ஆண்டு மலரை வெகு சிறப்பாக வெளிக் கொணர சசுல"ஆயத்த வேலைகளையும் இப்போதே செய்யத் தொடங்கியுள் ளோம். மல்லிகை மீது தனி அபிமானம் கொண்ட பல தமிழகத்து எழுத்தாளர்களும் இம்முறை மலரில் எழுதுகின்றனர்.
மல்லிகையின் மீது அபிமானம் கொண்ட சகல ஈழத்து எழுத் தாளர்களையும் மலர் சம்பந்தமாக எம்முடன் ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்ளுகின்ருேம் மல் விசையின் இருபதாவது ஆண்டு, ஒரு இலக்கியக் கால கட்டமாக அமைய வேண்டும் என ஆசைப் படுகின்ருேம்.
தனித் தனியாக ஒவ்வொரு படைப்பாளியையும் கேட்பதாக இந்த அறிவித்தலை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போதே நாம் வேலைகளை ஆரம்பித்தால்தான் ஒரு தர மான, மலரை உருவாக்க முடியும் என்பதை ஞாபகத்தில் வைத் திருங்கள்.
உருவாக்க உதவியவர்: கா. சந்திரசேகரம்
மல்லிகை 234 B, - கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் மல்லிகையில் வரும் கீதைகள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையூே

Page 3
முல்லையை மல்லிகை கெளரவிக்கின்றது.
முல்லைத்தீவுச் சிறப்பிதழ் உங்களது கரங்களில் தவழ்கின்றது.
நீண்ட நாட்களாக இப்படியான ஒரு சிறப்பு மலர் போட வேண்டும் என்ற நமது பேரவா இன்று நடைமுறையில் நிறை வேறுவதைப் பார்க்கும் போது மன நிறைவு ஏற்படத்தான் செய் கின்றது. இருந்தும் எமக்குப் பூரண திருப்தியில்லை. இன்னும் சிறப்பாக - இன்னும் விரிவாக - வன்னிப் பிரதேசக் கலைஞர்களை உள்ளடக்கிய மலரொன்றை உருவாக்கிவிட வேண்டுமென்ற ஆவ லில்தான் ஆரம் பக் கட்டத்தில் நாம் திட்டமிட்டிருந்தோம். ஆனல் தேசத்தில் உள்ள சூழ்நிலை காரணமாகவும் குறிப்பாக அந்தப் பிரதேசததில் திடீரென ஏற்பட்டுவிட்ட வெள்ளப் பேர ழிவு நாசத்தினதும் எம்மால் மேற்கொண்ட பணியை இடை நிறுத்தவு (புடியவில்லை - பூரண திருப்தியாகவும் செய்து முடிக் கவும் இயலவில்லை.
இருந்தும் அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து, கையாலும் கருத் தாலும உழைத்து வரும் மக்களின் இதயங்களுக்கு நமது சமர்ப் பணமாக இந்தச் சிறப்பிதழைச் சமர்ப்பிக்கினருேம்
முன்னரும் திக்வல்லைச் சிறப்பிதழ், நீர்கொழுப்புச் சிறப்பிதழ், ம%லயகச் சிறப்பிதழ் எனப் பல சிறப்பிதழ்களை உருவாக்கி வெளி யிட்ட அனுபவத்தில் இந்தச் சிறப்பிதழையும் நாம் தயாரித்தோம். இன்றும் இலக்கியப் பிரச்சினைகள் எனப் பேசப்படும் தறுவா யில் அந்தந்தச் சிறப்பிதழ்கள் இலக்கிய வட்டங்களில் பேசப்படுவ துண்டு.
உழைப்பும், பல பிரதேசங்களில் செறிந்து வாழும் ஈழத்துத் தமிழர்களின் சுய முன்னேற்றமும், கலாசாரச் செழுமையும்தான் மல் மிகையின் குறிக்கோளாகும். மறைந்து - மறைக்கப்பட்டு ட வாழும் கலைஞர்; ஸ், படைப்பாளிகளை மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்துவதுதான் மல்லிகையின் இருபது வருடப் பணியாகும்.
நம் முடன் அபிப்பிராய பேதங் கொண்டவர்கள் கூட, Dlpg இந்த இதய நேர்மையையும் இலக்கிய நேர்மையையும் புரிந்து கொண்டு பலதடவைகளில் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
 

கலை இலக்கியத் துறைகளில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட
இடமுண்டு. அது தனித் துவ வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்:
தெளிவு பிறக்கக் காரணமாக அமையும்; நமது நாட்டுக் கலை இலக்கியங்கள் செழுமைப்படப் பசளையாகும்.
என்ன தான் பாரிய கருத்து வித்தியாசங்கள் படைப்பாளிகளி டையே இருந்த போதிலும் கூட மல்லிகை எந்தக் கட்டத்திலும் "சின்னத்தன? மாகக் குறுகிய பார்வை:புடன் நடந்து கொண்ட தில்லை. பல சிருஷ்டியாளர்களை, கலைஞர்களை அட்டைப் படமாகப் பதித்து மக்கள் மத்தியில் அவர்களது கெளரவத்தை மேலும் சிறப் பித்துள்ளது. சம்பந்தப்பட்ட வாழும் கலைஞர்களே - எழுத்தாளர் களே. அதற்குச் சாட்சி சொல்வார்கள். 2
ரசிகமணி, மகாகவி, வரதர், சொக்கன், எஸ். பொ, வ. அ. இாாசரத்தினம், நடிகமணி கை ரமுத்து தவில் மேதை தட்சணு மூர்த்தி பேராசிரியர் வித்தி , சி. வைத்தியலிங்கம், தெளிவத்தை, என். எஸ். எம். ராமையா, இரா. சிவலிங்கம், காரை சுந்தரம் பிள்ளை, ருதூர்க் கொத்தன், அருள் சுப்பிரம்ணியம், நந்தி, கனகரட்னம, வெள்ளவத்தை ராமலிங்கம், இலங்கையர்கோன், கவிஞர் செல்லையா, பாவலர் துரையப்பாபிள்ளை போன்றவர்சளும் மற்றும் உடன் ஞாபகத்திற்குவராத பலரும் நம்முடன் ஒத்த கருத் துக் கொண்டவர்களல்லர். இருந்தும் இந்த ஒவ்வொரு மகத்தான மனிதர்களையும் கெளரவிக்கும் முகமாக அவர்களது உருவத்தை மல்லிகை அட்டை தாங்கி வந்துள்ளதை இலக்கிய உலகமே நன்கறியும்.
எனவே மனசறிய நாம் மிகுந்த பரந்த தளத்தில் நின்றே இதுவரை சிந்தித்து வந்தள்ளோம் என்பதை நமது செயல்களே கடந்த காலங்களில் நிரூபித்து வந்துள்ளன.
அதே போல பல பிரதேசங்களைக் கெனரவிக்கும் மு க ம 1ாக நாம் நமக உழைப்பையே மூலதனrாக்கிச் சிறப்பு மலர் ஈளைப் போட்டதினல் அந்தப் பிரதேசங்களில் லாழும் நல்ல உள்ளங்கள் இன்றும் நம்முடன் நன்றியுடன் பழகுகின்றன.
இனி வரூங்காலத்திலும் மல்லிகை இதே திசை வழியில்தான் தொடர்ந்து செ ல் லும் என்பதையும் தெட்டத் தொளிவாகச் சொல்லி வைக்கின்ருேம்.
"ஈழக்கத் தமிழன் தான் இலக்கியக்திற்கான நோபல் பரிசைப் பெறுவான்" என ஒரு காலக் தில் இதே தலைபங்கப் பகுதியில் சூளுரைத் திருக்கோம். அந்த நீண்ட நெடும் நம்பிக்கையை கருவ நட்சுக்கிா வழிகாட்டியாகக் கொண்டு நாம் தினசரி இயங்கி வருகின்முேம். ”い
முல்லைச் சிறப்பிகழுக்காக உழைத்த சகல சகோதர கெர் சங் களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்ருேம்.
என்ன சங்கடங்க்ள், எந்த விதமான கஷ்டங்கள். இடர்பாடு கள் குறுக்கிட்ட போதும் தொடர்ந்து முன்னேறுவோம்!
த்

Page 4
ஒரு கருத்து
பல்லிகை இதழை நான் கிடைக்குந் தறுவாயிலெல்லாம் தவ ருது படித்து வருகிறேன். நானறிந்த வரையில் ஈழத்தில் சிறந்த கலை, இலக்கிய சிறு பத்திரிகை மல்லிகையேயாகும். ஈழத்தின் சமகால இலக்கிய, விமர்சனத்துறை ஒரு சிறந்த தளத்தை மைய மாகக் கொண்டு மல்லிகையில் வெளிவரும் கருத்துச் செறிவான கட்டுரைகள் என் போன்ற வாசகனுக்கு மிக்க பயனையளிக்கிறது. ஒரு படைப்பைப் பற்றியோ, அல்லது படைப்பாளியைப் பற்றியோ மல்லிகையில் வரும் விமர்சனங்கள் மிகக் காத்திரமானவை. அதன் மூலம் ஒரு படைப்பின் தன்மையையோ, அல்லது படைப்பாளி யின் நோக்கங்களையோ ஒரு சாதாரண வாசகன் கூட முழுமையா கப் புரிந்து கொள்ள கட்டுரைகள் ஏதுவாக அமைகின்றன,
மல்லிகையைத் தனது ஆக்கபூர்வம்ான வெளிப்பாடுகளுக்கு களமாக அமைத்துக் கொண்டு இன்று சிறந்த கலைஞர்களாப் மிளிர்பவர்கள் ஏராளம் சிறுகதை, புதுக்கவிதை, ஆய்வுக் கட்டு ரைகள், விமர்சனங்கள் இப்படிக் கலையின் பல வடிவங்களிலும் தன் பிரக்ஞையை மல்லிகை உறுதியாக, ஆழமாக செயல்படுத்து கின்றது. இந்தத் தூய உறுதிவாய்ந்த கலைப் பிரக்ஞையே மல்லி கையை சாகாவரம் பெற்ற கலை இதழாக மலர வைத்துக்
கொண்டிருக்கின்றது .
மல்லிகையில் அவ்வப்போது இடம் பெறும் படைப்பு அல்லது படைப்பாளி பற்றிய விவாதங்கள் வாசகர்களின் ரசனையில் மாறு தலையும், கூர்மையையும் ஏற்படுத்தியதேயாயினும் சில நேரங்களில் இத்தகைய விவாதக் கட்டுரைகள் தனிப்பட்டவர்கள் காழ்ப்புணச் சியையும், தனிமனித வக்கிரங்க%ள யுமே வெளிப்படுத்துவதாக அமைந்துவிடுகின்றது, இது மல்லிகையை சற்றே மாறுபடச் செய் தாலும் இதைத் தவிர்த்து மல்லிகையை நோக்கும் போது, அவை களின் தரம் இம் மாறுபாட்டை வாசகன் உணராமல் செய்து
விடுகின்றது.
தமிழகத்திலிருந்து வார இதழ்கள் என்ற பெயரில் வரும் குமுதம், குங்குமம், இதயம், விகடன் போன்ற ஆபாச சஞ்சி கைகளிலிருந்து பெருவாரியான வாசகர்களைக் காப்பாற்றி ஆரோக் கியமான ஒரு கலைச் சூழலை உருவாக்கியதில் மல்லிசையின் பணி அளப்பரியது இதை இன்றுவரை மிகுந்த உறுதியுடன் மல்லிகை செயல்படுத்தி வருவத இதய பூர்வமாக உணரக் கூடிய ஒன்மு கும். இகற்கொரு சிறிய உத்ாரணம்: தமிழகத்திலிருந்த வெளி வரும் இலக்கிய சிறு பத்திரிகைகளான படிகள், இலக்கிய வெளி வட்டம் போன்றவற்றில் வரும் ஈழத்தின் கலைத் துறையைப் பற்றிய எந்தவிதக் குறிப்புகளோ, கட்டுரைகளோ ஆயினும் சரி அதில் மல்லிகையின் பெயர் தவழுது இடம் பெறும். அந்த ள விற்கு
气

பல்லிகையின் ஆளுமைகள் விஸ்தீரணப்பட்டுள்ளது. ஈழத்தின் தலை இலக்கியத்தின் பரப்பை விரிவாக்க ம ல் லி கை நடத்தும் வேள்விகள் அள்ப்பரியது.
இன்று ஈழத்துப் படைப்பஈளிகளின் சிறந்த படைப்புகளாக ar ఉపీ க்வின்தத் தொகுப்பாயினும் சரி சிறு அதைத் தொகுப்பாயினும் சரி இவற்றிற்கு அடி நாதமாய் விளங் கிய பெருமை மல்லின்கயையே சர்ரும், இன்று ஈழத்தில் சிறு பத்தி ரிகைகளின் பிரவேசம் ஏராளம். இத்தகைய சிறுபத்திரிகை பிரவே சத்திற்கும் அடிநாதமாய் விளங்கியது மல்லிகை என்ருல் அது மிகையாகாது.
வெறும் பொழுது போக்கு அம்சங்களை மாத்திரமே தாங்கி பல சிறு சஞ்சிகைகள் வெளிவந்துள்ளன. (காலப்போக்கில் இவை களில் மாற்றங்கள் ஏற்படலாம்) ஆணுல் மல்லிகையில் இந்தப் பொழுதுபோக்கு எழுத்துக்கள் என்ற பேச்சுக்கே இட மில் லை. வெறும் எழுத்துக்கள் தன்னில் வராமலிருக்க மல்லிகை எடுத்துக் கொள்ளும் அவதானம் மிக உயிரோட்டமானது. இந்த அவ தான் உணர்வு மல்லிகையின் கட்டம் கட்டமான வளர்ச்சிக்குப் பெரும் உறுதுணையாக விளங்குகின்றது. பொழுது போக்கு அம்சம் என் பவை மல்லிகையில் நுழையாத வரையில் (நுழையாது என்ற பெரு நம்பிக்கை நிறைவே உண்டு) மல்லிகையின் வளர்ச்சியை யாராலும் நிறுத்த முடியாது.
பருத்தித்துறை. க விஜயகுமார்
அமைதி
சின்னஞ் சிறு வாய்க்காலில் இடையிடையே தண்ணிர்க் குழந்தைகள் அமைதிக்குச் எங்களுர்த் தோட்டங்கள் சிலிர்ப்பூட்டும்! காவலிலாப் பெருவெளி நாளாந்தம் சோற்றுக்கு சிறுவரம்பு சொறிபிடித்து வஞ்சகம் சூதிலா
நின்ருலும், உழைப்பின் பிளிவு நிகழும்அமைதிப் பயிர்கள் ஓர் அமைதி வலயத்தைச் அயராது வளரும். சூழ்ந்த ந்ெடுஞ்சாலையிற் பக்கத்துக் குடிலடியிற் கவச வண்டிகள் ஒட, படுத்துறங்கும் மாடுகளின் Litrrrrr முகமாய்ச் செல்லும் கழுத்து மணியோசை வெண்புருக் கூட்டம். O
- சபா. ஜெயராசா

Page 5
"கடலில் கலந்தது கண்ணிர்?
வெளியீட்டு விழா
- திலீபன்
18-3-84 ஞாயிறு கால் வீரசிங்கம் மண்டபத்தில் திரு. 6T6ňv. 6). Fsh60)Ljuumrøîlesör oas வில் கலந்தது கண்ணிர்" என்ற சிறுகதைத் தொகுதியின் வெளி யீட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மல்லிகைப் பந் தலும், சமூக முன்னேற்றச் சங் கங்களின் சமாஜமும் இணைந்து நடத்திய இப் புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சமாஜத் தலைவர் திரு. ஆர். எம். நாக லிங்கம் தலைமை தாங்கினர். "நமது சமூக முன்னேற்றத்திற்காக மாத்திரம் நாம் இயங்கவில்லை. நமது கலை, கலாசார வளர்ச்சிக்காகவும் நாம் நமது சக்திகள் அனத்தையும் இணைத்துச் செயல்பட்டு வருகின் ருேம். இகற்கு இந்தச் சிறுகதை நூலின் வெளியீடே உதாரண மாக அமைகின்றது" எனத் தமது தலைமையுரையில் குறிப்பிட்டார்.
பிரபல எழுத்தாளர் திரு. Gas. ஃே ‘எழுதி வேண்டுமென்ற உந்து திலிஞல் எவஞெருவன் பேஞ பிடித்து எழுதTமுன் வருகின் முனே அன்றே அவன் இலக்கி மத் துறையில் நுழைந்து” விட் டான் என்பது நி3Ogilo அவன் என்னத்தை எழுதுகின் முன் என்பதைப் பெறுத்துத் தான் அவனது சமுதாய அந்த ஸ்து நிர்ணயிக்கப் படுகின்றது. தம்பையா அவர்களின் முயற்சி புதியதாக இருந்தாலும் அது ஒரு சமுதாயத் தேவை கருதி நூலுருப் பெற்று இன்று மக்கள் முன் வருகின்றது. அது வே அவரை இனங் காட்டி விடுகின் றது" எனக் குறிப்பிட்டார்.
சிறுகதை எழுத்தாளர் முருக பூபதி பேசும் போது நீண்ட நாட்களாக ஆசிரியரை எனக்குத் தெரியும். இவரது நெஞ்சமே ஓர் இலக்கிய நெஞ்சமாகும். எழுத் தாளர்களை நேசிப்பதிலும் உப சரிப்பதிலும் தனி இன்பம் காண் பவர் இவர். படைப்பாளிகளை நேசிப்பவரே இன்று ஒரு சிருஷ்டி
யாளனுகத் தமது படைப்பை
ந ம க் குத் தந்துள்ளார். இது மெத்த மகிழ்ச்சியானது" என்ருர்,
திரு. எஸ். செல்வம், கே: கணேஷ் போன்றவர்களும் உரை யாற்றினர்.
முடிவில் திரு. டொமினிக் ஜீவா மறைந்த கவிஞர் "ஈழ வாணன்" பற்றி உரையாற்றினர். "ஈழவாணன் இந்த மண்ணையும் கலைஞர்களையும் மனகார நேசித்த பெருங் கவிஞர்களில் ஒருவர். ஆக்கபூர்வமாகச் செயல்பட்ட வர். இந்தத் தேசத்தில் என்ன இலக்கிய முயற்சிகள் நடந்தாலும் அதில் பங்கு கொள்ள வேண்டு மென்ற பேரவாக் கொண்டவர்" அன்னுரை ஈழத்து இலக்கிய உல கம் r^^ + 7 * T டாது" என்ருர்,
 

Χ
X
மல்லிகையின் முல்லை மலருக்கு
எமது வாழ்த்துக்கள்
எமது சேவை
மீன்பிடி உபகரண விற்பனவு நிலையம்.
முல்லைத்தீவு, கொக்கிழாய். மீன்விற்பனவு நிலையம். r வவுனியா. நுகர்வுப்பொருட்கள் விற்பனவு நிலையம்.
கொக்கிழாய். வீரகேசரி, மித்திரன், நாளிதழ் விற்பனவு முகவர். முல்லைத்தீவு. w எரிபொருள் விற்பனவு நிலையம்.
முல்லைத்தீவு, கொக்கிழாய், நாயாறு காப்புறுதி முகவர்.
இலங்கைக் காப்புறுதிக்கூட்டுத்தாபனம்.
“யோன்சன்” வெளியிணைப்பு இயந்திர
விற்பனவு நிலையம். பொதுச்சந்தை குத்தகை. முல்லைத்தீவு. வாகனப்போக்குவரத்துச் சேவை. ' ஈழநாடு நாளிதழ் விற்பனவு முகவர். முல்லைத்தீவு
கூட்டுறவே நாட்டுயர்வு
*சகாயராணி கட்டிடம்" முல்லைத்தீவு கடற்றெழிலாளர்,
முல்லைத்தீவு. கூட்டுறவுச் சங்கம்.”

Page 6
PIRABAA
- PHARMACY - STATIONERY - ELECTRICAL
MULLAITIVU.
In eeze eeste eDD eDD eeee eeee eeee o
மல்லிகையில் முல்லைக்கு எமது வாழ்த்துக்கள்!!
இனிமையா ன சிற்றுண்டி வகைகளை இன்பமாக உண்டு மகிழ்ந்திட இன்றே நாடுங்கள்.
முல்லை பேக்கரி அன் கெங்கா விலாஸ்

பரந்த கடற்கரை வெளியில் மீனறுப்பும், உப்புத் தடவலும், கருவாடு காயவைப்பும் மும்மர மாக நடந்து கொண்டிருந்தது. சுற்றுவட்டமெங்கும் வேலை செய்
வோரின் உரையாடலும், மீன் வெடுக்குமாக . . .
செதிழ் விரித்து, உப்புத்
தூளிட்டுக் குவிக்கப் பட்டிருந்த மீன்களைக் கூடையிலிட்டு வெயி லில் பரவிக்கொண்டிருந்தபோது, "தங்கத்துரை' என்று அவனை அழைத்தார் சம்மாட்டியார். தொட்ட குறை விட்ட குறை யாக சம்மாட்டியாரிடம் ஓடி ஞன் தங்கத்துரை.
"கருவாடெல்லாம் காயப் போட்டுக் காவலிரு . . நான் போயிட்டு அந்திக்கு வர்ரேன், கவனமாய்ப் பார்த்துக்கோ..." என்று கூறி வி ட் டு வீட்டை நோக்கி நடையைக் கட்டினர் சம்மாட்டியார்.
சவரிமுத்துச் சம்மாட்டியி டம் வேலை செய்யும் பல தொழி லாளர்களில் தங்கதுரையும் ஒரு வன் என்ருலும், அவன் சம்மாட்டியாருக்கு வலு கரிசனை எந்த வேலையென்ருலும் முகம் சுளிக்காமல் தன் வேலைபோல் மாடாய் உழைப்பதோடு நம்பிக் கைக்குப் பாத்திரமானவளுக
ஒரு கிராமத்தின் கதை
முருகானந்தன்
இவன் இருப்பதுதான் காரணம வலை பொத்தல், தரம் பிரித்தல், ஏலம் கூறல், கருவாடு போடு தல் எதுவென்ருலும் சுறுசுறுப் பாகச் செய்வான். அவன் கட லுக்குப் போகும் நாட்களிலும் அதிக மீன் பட்டிருக்கும். நீ அதிஸ்ர்டக் காரண்டா என்று முதலாளி அடிக்கடி கூறினலும்.
அரை வயிற்றுக்குக் கா ண க் கூடிய ஊதியம்தான் கொடுத்து வருகிருர், முன்னர் அவன் தனி யணுக இருந்தபோது சமாளிக்க முடிந்தாலும் இப்போது வேத வல்லியைக் கைப்பிடித்த பின் வங்கிரோத்தடித்தது. அப்படி இப்படி என்று அவளும் வேலை வெட்டி செய்து வந்ததால் ஒரு
வாறு சமாளிக்க முடிந்தது,
தங்கத்துரையின் உறவினர் கள், பரம்பரை பரம்பரையாக அந்தக் கடற்கரைப் பிரதேசத் தில் வாழ் ந் து வந்தபோதும் இன்றுவரை அவர்களில் எவருக் கும் ஒரு காணித் துண்டு கூட இல்லை. உழைத்து உழைத்து சம்மாட்டிகளை உயர்த்தியதுதான் கண்ட மிச்சம். பரம்பரை பரம் பரையாகச் சம்மாட்டிகளிடம் கடன்பட்டு, அவர்களது நிலத்தி லேயே குடிசையமைத்து வறுமை, யோடு வாழ்ந்து வந்தார்கள். சில சாதகமான காலங்களில் தென் பகுதி ச் சம்மாட்டிகள் இங்கு வந்து வாடியமைத்து மீன்

Page 7
பிடிக்கின்ற நாட்களில் எல்லோ ருக்கும் வேலை கிடைக்கும். ஆனல் அவர்களை கொடுக்கும் ஊதியமும் அப்படி இப்படித் தான், அவர்களிடம் வேலை செய் வது உள்ளூர்ச் சம்மாட்டிகளுக் குப் பிடிக்காது. இயந்திரப் பட குகள் சகிதம் வந்து மீனை எல் லாம் வாரிக் கொண்டு போவ தாக உள்ளூர் சம்மாட்டிகள் புறு புறுப்பார்பள். இதனுல் இப்போ தெல்லாம் தென்பகுதிச் சம்மாட் டிகள் தொழிலாளர்களையும் அங் கிருந்தே அழைத்து வருவது சகஜ மாகிவிட்டது.
ஆரம்பத்தில் ஓரளவு சுமுக மாக இரு சாராரும் பழகி வந் தாலும் கூட, காலப்போக்கில் உள்ளூர்க்காரர்கள் மீது தென் பகுதியினர் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த பின் பிரச்சினைகள் உருவாகின. அதிலும் அரசமரத் தடி விகாரை வந்தபின் இரு சாராருக்குமிடையே பிடுங்குப் பாடு அதிகமாயிற்று. இத்தனைக் கும் உள்ளூர்ச் சம்மாட்டிகளும் வெளியூர்ச் சம்மாட்டிகளும் நண் பர்களாகவே இருந்து கொண்டு அ டி யா ட் க ள் மூலம் அதை இதைச் செய்து வந்தார்கள், யாழ்ப்பாணத்தில் வெடிச்சத்தம் கேட்டால் இங்கே கொக்கிளா யில் உள்ளூர்க்காரர்களின் குடி சைகள் எரிய ஆரம்பிக்கும். இப் படியே இரு சாராருக்குமிடையே குரோதம் வளர்ந்து வந்தது.
தங்கத்துரை வீண் வம்பு தும்புக்குப் போவதில்லை. ஆன ஆலும் கடந்த வருடம் அவனது குடிசைக்கும் தீ வைத்து விட் டார்கள். அப்புறம் அதை மறு படியும கட்டியெழுப்ப அவன் பட்டபாடு அப்பப்பா! அழிப்பது சு கம், ஆக்குவது கஷ்டம், என் தை அனுபவ வாயிலாக அறிந் :ான் தங்கத்துரை.
கிராமத்துக்குச் சென்று களி மண் சுமந்து வந்து கடற்கரை
துரை.
மணலுடன் கலந்து, பிசைந்து குழைத்து, பெரிய பெரிய உருண் டையாக்கி, இருபக்கம் பலகை யடித்து, நேர்தப்பாமல் அடுக்கி, மொங்கானிட்டிறுக்கி அந்த நான்கு சுவர்களையும் அமைக்க அவனும் வேதவல்லியும் பட்ட சிரமம் எழுத்திலடங்காது.
பிறகு காட்டு மரங்களைக் குறுக்கு நெடுக்காக  ைவத் து வரிந்து கட்டி, கோப் பி சம் அமைத்து, தென்னங் கிடுகுகளை வரிந்து கட்டி மேய்ந்து முடிப்ப தற்கிடையில் ஐஞ்நூறு ரூபா செலவாகிவிட்டது. அப் புற ம் பாத்திரம் பண்டம் என்று தட்டு முட்டுச் சாமான்கள் வாங்கியதி லும் ஏகப்பட்ட செலவு. சவரி முத்துச் சம்மாட்டியார் கொடுத்திருக்காவிட்டால் அவர் கள் கதி அதோ கதிதான்.
வெயில் ஏறிக் கொண்டிருந் தது. காற்றின் அசைவு இல்லா ததால் வெப்பம் தாங்க முடியா ததாக இருந்தது. க ரு வாடு பொறுக்கப் பறந்து வந்த பறவை களை 'சூய் என்று விரட்டிவிட்டு தலைப்பாவை அவிழ்த்து முகத் தில் வடிந்தோடும் வியர்வையைத் துடைத்துக் கொண்டான் தங்கத் மற்றத் தொழிலாளர் கள் குடிசைகளுக்குத் திரும்பி விட்டார்கள்.
காதில் சொருகி வைத்தி ருந்த பீடித் துண்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு திரும் பியபோது, “என்ன பாரைக் கருவாடா?’ என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான்.
பாகுவாய், வெளுத்த Q## சாரமும், வரிந்து கட்டிய பெல்ற் றும், சோட்டுமாக விரித்துப் பிடித்த குடையுடன் பியசேன முதலாளி நின்று கொண்டிருந்
* stri"
0.

*பாரையும், வஞ்சூரனும் இருக்குங்க" தங்கத்துரை மெல் லச் சிரித்தான். பியசேன, "எங் களுக்கு அதிக மீன் படுகுதில்லை’ என்று பெருமூச்சு விட்டட்டி கையிலிருந்த சுருட்டைச் சாம் பல் தட்டி ஒரு தரம் இழுத்துப் புகையை ஊதிக் கொண்டார்.
"அப்ப நான் வாரன்” பிய சேன புறப்பட்டதும் வாயுள் கசந்த எ ச் சிலைத் துப்பிவிட்டு அணைந்த பீடியை எறிந்தான். "இந்த அறுவானும், அந் த க் காவாலி மொட்டையனும்தான் போன வரியமும் குடிசைகளை எரிப்பிச்சவங்கள். இந்த வரிசமும் வந்திட்டாங்கள்’ என்று தனக்
குள் முணுமுணுத்துக் கொண் டான் தங்கத்துரை.
மறுபடியும் ஒரு பீடியைப்
பற்வ வைத்துக் கொண்டு ஒரு கணம் எ ன் ன வெல் லாமோ யோசித்தான். கிழக்கு புறமிருந்து சவளும், வலையுமாக வன்னிநாய கன் வந்து கொண்டிருந்தான். *என்ன வன்னியன், மீன் பட்டுதோ?*
"அறுவாங்கள் வாரியள்ளிக் கொண்டு போக வந்திட்டாங் கள், இனியெங்க சின்ன வள்ளக் காரருக்கு மீன் படுகிறது?’ வன் னியன் சலித்துக் கொண்டே நடந்தான்,
முகத்தைத் துடைத்த துண் டையுதறி மறுபடியும் முண்டா சாகக் கட்டிக் கொண்டு பறவை களைக் கலைத்துக் கொண்டிருந்த போது சாப்பாடும் கையுமாக வேதவல்லி வருவது தெரிந்தது. அருகே வந்ததும் முகமெல்லாம் சிரிப்பாக அழகாகப் பூரித்தபடி சாப்பிட அழைத்தாள்.
தென்னைமர நிழலில் வந்த மர்ந்துகொண்டபோது, வேர்வை என்னமாய் வடியுது என்று முந் தானையை எடுத்து அவன் முகத்
தைத் துடைத்துவிட்டாள் வேத வல்லி,
‘விடு. விடு. முதல்ல பசி வயிற்றைப் பிடுங்குது. . கொண்டா" என்று பிடுங்கினன். அவள் அன்போடு குழைத்துத் திரட்டிக் கொடுத்தாள். "ஊட் டிவிடு" என்று சிறு பிள்ளையாட் டம் அடம்பிடித்தான் தங்கத் துரை. ஆ  ைச  ையப் பா ரு ஆசைசை" என்றபடி அக்கம் பக் கம் ஆளில்லாததை அவதானித்து விட்டு நாணத்தோடு ஊட் டி விட்டாள். "மீன் குளம்பு நல்ல ருசி" என்ருன் "உன் கை பட்ட தால. . "
அவன் சொல்வதைப் புன் சிரிப்புடன் கண்களை மலர்த்தி வைத்துக் கொண்டு நாணத் தோடு ரசித்தாள் வேதவல்லி.
குழந்தை முழிச்சு அழப் போகுது அவன் சாப்பிட்டு முடிந்ததும் அவள் அவசரமாக விடைபெற்ருள்;
மாலைவரை நின்று கருவா டெல்லாம் அள்ளி வா டி யு ள் வைத்துவிட்டுத் தங்கத்துரை திரும்ப மாலை ஆறுமணியாகி விட்டது. அவ ன் குடிசையை நோக்கி நடந்தபோது வழியிலே எதிர்ப்பட்ட பே ர ம் பல ம், * கொழும்பில என்னவோவாம். லொறிகார மன்சூர் சொன்னன்’ என்று கூறினன். தங்கத்துரைக்கு அடிவயிற்றைக் கலக்கியது.
அவன் பயந்தது போலவே
இரவு உள்ளூர்காரர்களின் குடி
சைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. கு ய் யோ முறையோ என்று குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு பெண்களெல்லாம் அலறியடித் துக் கொண்டு ஓடினர். உயிரைப் பிடித்துக் கொண்டு வெளியேறி யவர்கள் மிரு கத் தனமாகத் தாக்கப்பட்டார்கள்,

Page 8
உ ள் ரூ ர் க் காரர்களுக்கும் ரோசம் வந்துவிட்டது. "குட்டக் குட்டக் குனிபவன் மிடையன்’ என்ற ஞானேதயத்தினல் நள்ளி ரவுக்குப் பின்னர் இவர்களும் ஒன்று சேர்ந்து சென்று வெளி யூர்க்காரர்களின் வாடிகளுக்குத் தீ வைத்தனர்.
பொலிசார் வந்து தா ன் நிலைமை கட்டுக்கடங்கியது,
கலவர நிகழ்வுகள், அழிவு 967, நீண்ட நாட்சள் மனதை வாட் டின. மூன்று மாதங்களுக்குப் பின்னர் அகதி முகாம்களிலி “ந்து திரும்பி வந்து எரிந்து சாம்ப ரான குடிசைகளைப் பார் த் த போது தங்கத்துரைக்கு இரத்தம் கொதித்தது.
தமது கஷ்டங்சளைப் பற்றி அரசாங்க அதிபர், எம். பீ., ம ந் தி ரி எல்லோருக்கும் மனு அனுப்பிய உள்ளூர்க்காரர்களுக்கு மேலிடத்திலிருந்து பால் வார்க் கும் செய்தி ஒன்று கிட்டியது?
அந்தப் பிரதேசத்தில் மாதி ரிக் கி ரா ம ம் அமைக்கப்படப் போவதாகவும், அதிலே வீடிழந் தவர்களுச்கு வீடு வழங்கப்படும் என்றும் அந்தச் செய்தியிலே குறிப்பிடப்பட்டிருந்ததே அவர் களது கு தூக லத் தி ற் கு க் க்ாரணமாகும்,
சொன்னபடியே வேலைகளும் துரிதமாக ஆரம்பித்தன.
சவரிமுத்துச் சம்மாட்டியா ரின் நிலத்தில் ஒரு பகுதியை மாதிரிக் கிராமம் அமைக்க அர சாங்கம் சுகரித்தபோது அவ ரும் முழுமணறோடு கையளித் தார்.
கல்லு, மணல், செங்கட்டி, ஒடு, கூரைத்தகடு என்று லொறி லொறியாக
பாதிப்புகள் எ ல் லா ம்
வந் திறங் கின.
மூன்றே மாதத்தில் அழகான சிறிய கல்வீடுகளைக் கொண்ட கிராமம் உருவானபோது தங்கத் துரையும் சுற்றத்தாரும் மசிழ்ந்து பூரித்தனர்,
வீடு வழங்குவதற்குப் பெயர் கள் கூட திரட்டப்பட்டு விட் டது. அடுத்த மாத முற்பகுதி யில் திறப்புவிழா என்று அறிவிக் கப்பட்டும் விட்டது. அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த வேதவல்லியும் தங் கத்துரையும் பலவிதக் கற்பனை களில் மிதந்தனர்.
கிராமம் திறக்கப்படுவதற்கு இன்னமும் ஒரே வாரம் இருந்த போது திடீரென்று லொறிகளி லும், பஸ்களிலுமாக பியசேன முதலாளி, மற்றுய் பலரும் வந் திறங்கினர்கள். ஒவ்வொரு வீடாக அந்த மாதிரிக் கிராம வீடுகளை ஆக்கிரமித்தார்கள். ஒரு வீடு கூட மிஞ்சவில்லை.
ஒரு வாரம் கடந்து, ஒரு மாதம் கடந்து. ஒரு வருடம் கடந்து, இன்னமும் அங்கு குடி யேறியவர்கள் வெளியேற்றப் படவுமில்லை, மாதிரிக் கிராமம் திறக்கப்படவுமில்லை.
"இன்னமும் ஒரு வாரத்துள் வெளியேருவிட்டால் இங்கு அத்து மீறிக் குடியேறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிக்கை விட்டபோது தங்கத்துரையின் மனதில் நம்பிக்கைதுளிர்விட்டது.
மறுபடியும் ஒருவாரம், ஒரு மாதம், ஒரு வ ரு ட ம் ஒடிக் கரைந்தது.
"என்னங்க, அரசாங்கம் உத் தரவிட்டும் எதுவும் நடக்கவில் லையே?’ என்று வேதவல்லி கணவ னிடம் கேட்டாள். "ம். ’ என்று நெடுமூச்செறிந்தான் த ங் கத் துரை. )

வன்னிக்கு வராதோ வாழ்வு
முல்லை மலர்கள் மலரத் தொடங்கின. மெல்ல வருடியது காற்று. உழவனது நெஞ்சம் மலர்ந்தது. "நெடுவானம் பொய்யாது பஞ்சம் வராது பட்டினியும் இல்லை" என எண்ணி மகிழ்ந்தன இதயங்கள்.
6tt Goegijanth தண்ணிர் நிறைந்து வரம்பு வழிந்தன. பயிர்கள் நிமிர்ந்தோங்கி பால்கட்டி முட்டின. தயிர் சேர்த்த கஞ்சி தளிர்க் கையார் வார்க்க உயிர் பெற்ற வன்னி உழவன் திடம் கொண்டான் ஊருக்காய் உணவை உழுது அளித்திடவே
வானம் கறுத்கது வயல்கள் சிலிர்த்தன. கானகம் குளிர்ந்து கடுமையாய் ஓர் வாடை வீசி அடித்தது. விழுந்த மழைத் தூறல் மூசி விளாசிற்று. மூன்று நாள் நாலுநாள் ஐந்துநாள் ஆகியும் அடித்த மழை ஒயவில்லை. முந்தி ஒரு போதும் இல்லாத அளவுக்கு வந்த மழை பேயாக வயலெல்லாம் மூடிற்று.
வி, சிங்காரவேலன்
வீடெல்லாம் ஒவ்வொன்ருய் வீழ்ந்து நொறுங்கியது. காட்டில் கழனிகளில் காட்டாறு ஓடியது.
பேராறு பாய்ந்து டெருக்கெடுத்து ஓடியது ஆருயிரம் ஏக்கரை அழித்து ஒழித்து விட்டு
பேயாட்டம் ஆடி முடித்தது
பெரு வெள்ளம். நாயாற்றுப் பாலம் உடைந்து நொருங்கியது. தண்ணி முறிப்பும் தவசிக்குள வயலும் முல்லைக்குப் பேர் சேர்க்கும் முத்தையன் கட்டுத்தரை பல்லாண்டாய் நெல் ஈய்ந்த கண்போன்ற கணுக்கேணி எல்லா வயல் நெல்லும் இல்லாமற் போயினவே. வெட்டி அடுக்கடுக்காய் இட்ட இளஞ்சூடு பட்டி நிறைந்த பசுந்தளிர்கள் எல்லாமே நாயாற்றுப் பாலத்தால் நந்திக் கடல் வெளியால் பேயாட்டம் நீரோடும் பெருஞ்சாலை வழியாக கொள்ளாது நீர் நிறைந்த கொக்கிளாய் வாவியினல் நில்லாமற் போயின ஏருழவன் கண்க்ள் பனித்து நனைந்தன. பாவமவன் கனவில் இனித்த நினைவுகள் இல்லாமல் போயின

Page 9
இல்லாளின் தாலி இளைய மகள் மூக்குத்தி எல்லாமே மீளாத அடைவுத்துயிலில் வயலை வரம்புகளை வாடியழிந்த
நெல்லின்
துயரை மறக்கத் துணிகின்றன்.
வெட்கந்தான் ஆனலும் அரசர்ங்கப் பிச்சை அரிசியையும்
சீனியுடன் மாவையும் வாங்குதற்குக் கூனிக் குறுகிக் கியூவிலே நிற்கிருன் மிடுக்கிழந்து யாருக்கும் அள்ளி அளித்த திருக்கரங்கள் யாசித்து நிற்கின்றன.
滋
நவீன வேலைப்பாடுள்ள தங்கப்பவுண் நகைகளுக்கு
எல்லாம்ே எல்லோர்க்கும் என்ற ஒரு கோட்பாடு சொல்லும் ஒரு நாட்டில்
கொல்லுகின்ற வெள்ளத்தை
அகபெரிய ஆழியால் நீண்ட நெடிய வயல்கள் நிரம்பி வழிய பாய்ச்சிப் பயிர் செய்து பாருக்கு உணவளிக்கும் ஆட்சி வகுத்து அரசாட்சி செய்கின்ற
கொள்கை உடைய
ஒரு நாடு உண்டாமே அழிவை நிறுத்தி அதை ஆக்கத்திற்காய் மாற்றும் பொழுது, பொதுக் கொள்கை வற்துதான் சேராதோ!
桑·
SLLLLLSLLLLLAALTLMLLALSLALLLALSLALAL LLLLLLLALA LALAL LLLLLLLALALAL LMLALM LLL LTAALLLLSLL S qSLSLS
யோகா நகை மாளிகை 132, பிரதான வீதி,
முல்லைத்தீவு.
ஒடர் நகைகள் குறித்த தவணையில் செய்து கொடுக்கப்படும்.
溪
LALALLLL LLLLLLLAALLLLLALALLrALALALLLLLLLAALLLLLLLS LLLLLL LAAAAS SS سمبر سہمحہ~

மல்லிகையில்
முல்லைக்கு வாழ்த்துக்கள் X வீடியோ கஸற்றுக்களை வாடகைக்கும் X சிறந்த அன்பளிப்புப் பொருட்களுக்கும்
முல்லைநகரின்
தனித்துவ நிறுவனம்
ராஜன் ஸ்ரோஸ் பிரதான வீதி, முல்லைத்தீவு.
பிரதேசச் சிறப்பிதழ் வளம் பெற எம்
வளமான வாழ்த்துக்கள்! 发当
உரவகைகள், பற்றி வகைகளுக்கு முல்லைத்தீவில் தனி ஏஜென்சி நிறுவனம்
சகலவிதமான பலசரக்குப் பொருட்களையும் பெற்றுக் கொள்ள சிறந்த ஸ்தாபனம்
ரத்தினம் சகோதரர்கள் 143 பிரதான வீதி, முல்லைத்தீவு.

Page 10
முல்லை மலரைத் தாங்கி மல்லிகை மலரின் இலக்கியப் பணி தொடர
எனது
வாழ்த்துக்கள்
வைத்தியக்கலாநிதி தம்பிப்பிள்ளை குணரத்தினம்
பிரதான வீதி முல்லைத்தீவு.
சிறப்பிதழ் வளர வாழ்த்துகிறேம்.
உங்களுக்குத் தேவையான பலசரக்கு வகைகளை திருப்திகரமாக பெற்றுக் கொள்ள
ஏற்ற ஸ்தாபனம்
உரிமையாளர்: A. B. ஜஸ்ரின்
MAREY STORES
THANNIYOOTU, MULLIYAWALAI.

8880-088-848&od888-8800000
வன்னியில் மலையகத் தமிழர்
வன்னியில் இந்தியத் தமிழர் பற்றி ஆராயமுன், வன்னிப் பிர தேசத்தின் எல்லையினை வரை யறுப்பது அவசியம்ானதொன்ரு கும். வன்னிப் பிரதேசத்தின் எ ல் லை யினை வரையறுக்கின்ற போது அறிஞர்கள், ஆராய்ச்சி யாளர்கள் காலத்தின் தேவைக்கு ஏற்ப அதனை வரையறுத்து உள் arrori. மனுவல் ஒவ் த வன்னி டிஸ்ட்ரிக்" என்ற ஆங் கில நூலில் அதன் ஆசிரியர் ஜே. பி. லூவிஸ், வட க் கே யாழ்ப்பாணர் பரவைக் கடலை
யும், தெற் 5 அருவி ஆறும் நுவர க்ளாவி மாவட்டத்தை யும், கிழ4 திருகோணமலை மாவட்டத்ன் யும், மே ற் கே மன்சூ றர் மr ட்டத்தையும் எல் லைகள் ராகக் ாண்ட பிரதேசம்
வன் என கூறியுள்ளார்.
வன்னி என்ற ஆங்கி ஆசிரியர் சீ. யாழ் குடாந கள விய இடைப்பட்ட வன் சியெனச் கிறிஸ்தவ ச திய வன்னி ! சான்றுகளும் யில் கலாநிதி
புன்ட் வன்னியார்
நூலில் அதன் ாஸ். நவரத்தினம், "ட்டிற்கும், மாவட்டத்திற்குப)
பிரதேசத்தை கூறியுள்ளார். ாப்தத்திற்கு முந் rடும் தொடி லியற் என்ற கடடுரை சி. க. சிற்றம்பலம் யாழ் குடா ந "டு தவிர்ந்த வட மாகாணத்தில் ஏனைய பகுதிகள் யாவும் வன்ெையன அழைக்கப்
நுகர
பட்டதாக கூறுகிருர், "வன்னி யின் வரலாற்றுக் குறிப்புக்கள் என்ற கட்டுரையில் கலாநிதி க. செ. நடராசா, முல்லைத்தீவு வவுனியா மாவட்ட த் தி னை இணைத்த பகுதியே வன்னி என அழைக்கப்பட்டதாகக் கூறியுள் ளார். இவை இவ்வாறு இருக்க
1977ம் ஆண்டு பதவியேற்ற ஐ. தே. க. அரசாங்கம் வவு னியா, முல்லைத்தீவு. மன்னர்
ஆகிய மாவட்டங்களை இணைத்து வன்னி மாவட்டமாக பிரகடனப் படுத்தியுள்ளது. பொதுவாக இன்றைய நிலையில் வன்னிப் பிர தேசம் என்று கூறும் போது மேற்கூறிய மூன்று மாவட்டங் களையுமே மக்கள் கருத் தி ற் கொள்கின்றனர். எனவே எனது இக் கட்டுரையிலும் வன் னி யெனக் குறிப்பிடுவது மேற்கூறிய மூன்று மா வட் டங்க ளே யும் இணைத்த பகுதியே ஆகும்.
வன்னியின் இந்தியந் தமிழர் பற்றிய இவ் ஆய்வுக் கட்டுரை யானது இந்தியத் தமிழர்கள் என்ரு) யார்? வன்னிப் பிரதே தில் அவர்களது சனத் தொகை கிதாசாரம் என்ன? வன்னிப் ாதே ஈத்தில் அவர்கள் வந்து குடியேறுவதற்கான காரணங்கள் என்ன: வன்னிப் பிரதேசத்தில் இவர்களது சமூக பொருளாதார த ல் என்ன? அவர்களது எதிர் கால நிலை என்ன? என்பன
d
l. ii

Page 11
போன்ற பல்வேறு வினக்களுக் கும் விடை காண்பதாகவே இக் கட்டுரை அமைகிறது. இக்கட்டு ரையில் வருகின்ற தகவல்களில் பெரும்பாலானவை வெளிக்கள ஆய்வு மூலம் பெறப்பட்டவை யாகும். இதனல் இக் கட்டுரை யில் வரும் கருத்துக்கள் இந்தி யத் தமிழர்களது கருத்துக்களா கவே அமைகின்றன;
நாடு பிடிக்கும் வேட்கையும் உ ற த் த ல் மனப்பான்மையும் பீரித்தாளும் தந்திரத்தையும் தன்னகத்தே கொண்ட பிரித்தா னிய ஏகாதிபத்தியவாதிகளால் இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் குறைந்த கூலியில் கூடிய இலாபம் பெறும் நோக்கத்தோடு ஈடுபடுத்துவதற் காக இந்தியாவில் திருநெல் வேலி, மதுரை. தஞ்சாவூர் ஆகிய தமிழ் பேசும் மாவட்டங் களில் இருந்து கொண்டுவரப் பட்ட தொழிலாளர் கூட்டமே இந்த இந்தியத் தமிழர்களாவர். இந்தியாலில் இருந்து கொண்டு வரப்பட்டதனலும், அவ்வாறு கொண்டு வரப்பட்டவர்கள் தமிழ் பேசுபவர்களாக இருந்த தினுலும் இவர்கள் இந்தியத் தமிழர்களென அழைக்கப்படுகின் றனர். இந் தி யத் தமிழர்களை எடுத்துக் கொண்டால் அதில் பல்வேறு தரப்பட்டவர்களைக் காண க் கூடியதாக உள்ளது. தோட்டத் தொழிலாளர், நக ரத் தொழிலயளர்கள், விவசா யிகள், உத்தியோகஸ்தர்கள், நிலவுடமையாளர்கள், வர்த்தகர் கள் அவர்களில் முக்கிய பிரிவி னராவார். இவ்வாறு இந்திய மக்களில் பலதரப்பட்ட பிரிவி னர் காணப்பட்ட போதும் 95 வீதமானுேர் தோட்டத் தொழி லாளர்களாகவே காணப்படுகின் றனர். எனவேதான் இந்தியத் தமிழர் என்றதும் அது மலையகத்
18
தோட்டத் தொழிலாளர்களேயே குறிப்பதாக அமைகின்றது. எனவே எனது இக் கட்டுரையில் இந்தியத் தமிழர் எனக் குறிப்பி டுவது மலை ய கத் தோட்டத் தொழிலாளர்களையேயாகும்.
சிங்கள மக்கள் பெரு ந் தோட்டங்களில் வேலை செய்ய மறுத்தம்ையும், குறைந்த கூலி யில் வேலை செய்ய முடியாது என்பதற்கு காட்டிய எதிர்ப்புமே இவர்களை இந்தியாவில் இருந்து அழைப்பதற்கு கார ண மாக இருந்தது. இலங்கையின் மத்திய மலைப் பிரதேசத்தின் கொட்டும் மழையிலும், கொடூரக் குளிரி லும் இருந்து கொண்டு, வயிருர உண்டு ஏப்பம் விட்டுத் திரியும் ஐரோப்பியருக்கான - ” 6 வகைகளை உற்பத்தி செய்து வந்த தொழிலாளர்களாக, எந்த வித வசதியுமற்ற நிலையிலேயே குடியமர்த்தப்பட்டனர். இந்தி யாவில் இருந்து பிடுங்கி எடுத்து
மலையகத்தில் ஒட்டியது போல
மலையகத்தில் மட்டுமே இவர்கள் குடியமர்த்தப்பட்டனர். இதனல் எந்த வித கலாசார காப்புமின்றி தமக்கே உரிய சில கலை, கலாச் சார பண்புகளோடு வாழ்ந்தனர். ஆணுல் 1948ம் ஆண்டு இலங்கை சு த ந் தி ர ம் அடைந்ததைத் தொடர்ந்து படிப்படியாக மலை யகத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். அதில் குறிப் பிடப்பட்ட தொகையினர் வன் னிப் பிரதேசத்தில் வந்து குடி யமர்ந்துள்ளனர்.
வன்னிப் பிர தே சத்தின் மாவட்ட ரீதியான இந்தியத் தமிழர்களது பரம்பலை எடுத்து நோக்கும் போது 1981ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி முல் லைத்தீவு மாவட்டத்தில் 10766 இந்தியத் தமிழர்கள் வாழ்கின் றனர். இது முல்லைத்தீவுமாவட்ட சனத் தொகையில் 13, 9 வீத மாகும். வவுனியா மாவட்டத்

தில் 18592 பேர் வாழ்கின்றனர். இது வவுனியா மாவட்ட சனத் தாகையில் 19, 4 வீதமாகும். மன்னுர் மாவட்டத்தில் 14692 பேர் வாழ்கின்றனர். இது மன் ஞர் மானட்ட சனத்தொகையில் 13. 2 வீதமாகும். மொத்தமாக வன்னிப் பிரதேசத்தில் 44030 இந்தியத் தமிழர்கள் வாழ்கின் றனர். இது வன்னிப் பிரதேச சனத்தொகையில் 15, 6 வீதமா கும். அதாவது மொத்த சனத் தொகையில் 1 / 6 பங் கி ன ர் இந்தியத் தமிழராவர்.
இந்தியத் தமிழர், போக்கு வரத்து வசதியற்ற காட் டு ப் பகுதிக்ளிலும், மக்கள் புளக்க மில்லாத வயல் பகுதிகளிலுமே அனேகமாகக் குடியேறியுள்ள னர். இதனுல் 1981 ம் ஆண்டு எடுத்த புள்ளிவிபரக் கணக்கீட் டில் பலர் சேர்க்கப்படாமல் உள்ளனர். இதஞல் புள்ளிவிப ரம் காட்டுவதை விட கூடுதலா னவர்களே இங்கு வாழ்கின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். (புதுபூந்தி) வன்னிப் பிரதேசத்தில் வாழ்கின்ற இந்தி யத் தமிழர்களை இரண்டு பிரிவி னராக வகுக்கலாம். ஒன்று காலத்திற்குக் கிாலம் இங்கு வந்து தொழில் செய்துவிட்டு மீண்டும் மலையகத்திற்கு செல்பவர்கள். இரண்டு, நிரந்தரமாகவே வன் னிப் பிரதேசத்தில் தங்குவதற் கா க வருபவர்கள். 960 ஆண்டுவரை தற்காலிகமாகத் தங்கி தொழில் செய்துவிட்டு மீண்டும் மலையகம் செல்வோரே அனேகமாகக் காணப்பட்டனர். இக்காலப்பகுதியில் 100 இந்தி யத் தமிழர்கள் வன்னிப் பிரதே சத்திற்கு வந்தால் 5 வீதமான வர்கள் இங்கு நிரந்தரமாகத் தங்க 95 வீதம்ானவர்கள் திரும் பிச் சென்றுவிடுவர். ஆன ல் 1960 3 ஆண்டின் பின்னர் நிரந் தரமாகவே தங்குவோர் தொகை
அதிகமாகக் காணப்பட்டது : அதாவது 1960 ற்கு முன்பு இருந்த நிலை தலைகீழாகக் காணப் பட்டது. அதாவது 100 பேர் வந்றால் 5 வீதமானேர் திரும்பிச் செல்ல 95 வீதமானேர் நிரந்தர மாகத் தங்கினர். இவர்களின் இன்நிலை மாற்றத்திற்கு பல்வேறு
பட்ட காரணங்களைக் காணக் கூடியதாக உள்ளது:
மு த லா வதாக 1958ம்
ஆண்டு நாட்டில் ஏற்பட்ட இனக் கலவரம் பெருந்தொகையான இந்திய மக்களுக்கு பொருளா தார ரீதியில் பெருந்தொகை யான நட்டத்தினையும், எதிர் காலத்தில் மலையகத்தில் இருப்த தற்கு அச்சத்தினையும் ஏற்படுத் தியது. இதனுல் நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப் புத் தேடி இங்கு வந்து குடியே றினர்.
இரண்டாவதாக 1972 th ஆண்டு கொப்பேகொடுவாவினல் கொண்டு வரப்பட்ட நில உச்ச வரம்புச் சட்டம், இச்சட்டம் ஓர் இனத் துவேசத்துடன் கூடிய ஓர் சட்டமாகும். இந்தியத் தமி ழருக்குச் சொந்தமான காணி கள் பல அரசால் சுவீகரிக்கப் பட்டன. இதனல் பல இந்தியத் தமிழர்கள் வேலை இழந்தனர், அதுமட்டுமன்றி அரசால் கவீகா ரம் செய்யப்பட்ட தோட்டங் களை நிருவகிக்கின்ற நிறுவனங் களும் சிங்கன ஆதிக்கம் உள்ள நிறுவனங்களாகவே காணப்பட் டன. இதஞல் அதில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் யாவும் சிங் கள மக்களுக்கே கிடைக்க வாய்ப் பேற்பட்டது. இதனல் புதிதாக தோட்டங்களில் வேலை பெற முடியாது போய்விட்டது. அது மட்டு ம ன் றி இக்காலங்களில் தோட்டங்களில் "சிங்கள மக்க ளுக்கே வேலை வழங்க வேண்டும், இந்தியரை இந் தி யா வுக் கு
29

Page 12
அனுப்பு’ என்ற கோஷமும் சிங்கள மக்களால் முன் வைக்கப்பட்டது. இதனுல் தொழில் வாய்புத் தேடி இப்பகுதிக்கு வந்து நிரந்தரமா கவே குடியேறினர்,
மூன்ருவதாக அரசாங்கத் தால் ஏற்படுத்தப்பட்ட பொரு ளாதாரக் கொள்கை இதனல் 1972 - 75 காலப்பகுதியில் உப உணவுப் பொருள்களின் விலை இலங்கைச் சந்தையில் உயர்ந்து கானப்பட்டது. இந்நிலையில் வடக்குக் கிழக்கு மாகாணங்க ளில் உப உணவு பெருந்தொகை யாகப் பயிரிடப்பட்டது. இக் காலகட்டத்தில் அதிக தொழி லாளர் தேவைப்பட்டது. அத்து டன் மக்கள் உயர்ந்த கூலி கொடுப்பதற்கும் முன்வந்தார் கள். குறைந்த கூலியில் தமது
அடிப்படைத் தேவைகளைக் கூட
பூர்த்தி செய்ய முடியாது தத்த ளித்த இந்தியத் தமிழருக்கு வடக்குக் கிழக்கில் வழங்கப் பட்ட உயர்ந்த கூலி கவர்ச்சி ஆறுதல் அளிப்பதாகவும் அமைந் தது. இசுனல் பெரும் தொகை யான இந்தியத் தமிழர் இப் பிர தேசத்தில் வந்து குடியேறினர்.
நான் கா வதாக 1977 ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவர மாகும். இது 1958 ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தைவிட பன்மடங்கு கொடூரமானதாகும். இந்தியத் தமிழர் மிகக் கொடு ரமான முறையில் தாக்கப்பட்ட தோடு, கஷ்டத்தின் மத்தியில் சேமித்து வைத்த பொருட்களும் சிங்களக் காடையர்களால் குறை யாடப்பட்டன. சில இடங்களில் வயல்களும் தீக்கிரையாக்கப்பட் டன. பலர் அகதிகளாக்கப்பட் டனர். "வடக்கே செல்லுதல் பாதுகசிப்புக்கு ஒரே வழி” என்ற எண்ணத்தை இவ் இனக்கலவரம் இம் மக்கள் மத்தியில் சிந்திக்க
பெரும் தோகையாஞேர் இங்கு வந்து குடியேறினர். இக் கால கட்டத்தில்தான் வன்னிப் பிர தேசத்தில் இந்தியத் தமிழர்கள் வாழ் கின்ற கிராமங்கள் பல தோன்றின.
ஐந்தாவதாக 1983ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரமாகும். இது இலங்கையின் வரலாற்றில் ஏற்பட்ட பல்வேறு இனக் கல வரங்கள் எல்லாவற்றிலும் மிக வும் கொடூரம்ானதும் கொடுமை வாய்ந்த துமாகும், இதனே இலங்கை ஜனதிபதியே பல இடங்களில் ஒப்புக் கொண்டிருக் கின்றர். இந்தியத் தமிழர்கள் நேரடியாகவே சிங்களக் காடை யர்களினல் தாக்கப்பட்டார்கள், இந் தி யத் தமிழர்கள் அற்ப சொற்ப வசதிகளுடன் வாழ்ந்த லயன்களும் எரிக்கப்பட்டன. த ன ல் பாடசாலைகளிலும், வேறு இடங்களிலும் அகதிகளாக தஞ்சமடைந்தனர். அகதிகளாக பொலிசாரின் பாதுகாப்புடன் கூட இருக்க முடியாது பலர் வன்னிப் பிரதேசத்திற்கு வந்த னர். இவர்களில் பலர் இன்றும் அகதி "முகாம்களிலேயே தங்கி இருக்கின்றனர். இவர்கள் மீண் டும் மலையகத்திற்குச் செல்லத் தயங்கி நிரந்தரமாக குடியிருப்ப தற்குக் காணி பெறுவதற்காக அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பல்லாயிரம் மக்கள் தமது சொந்தத் தாய கத்திற்கு அகதிகளாகச் சென் றுள்ளனர். இவர்களின் நிலை மிகவும் பரிதாபத்தற்குரிய ஒன் ருகவே உள்ளது. அரசியல் உரி மைகள் பறிக்கப்பட்டு குறைந்த கூலிக்காக இரத்தத்தை வியர்வை யாகச் சிந்தி காலத்துக்குக் காலம் இடம் பெறும் இனக்கலவரங்க ளிலே கற்பினைப் பறிகொடுத்து இறுதியாக வெறும் நடைப் பிணங்களாகவே இங்கு காணப்
படுகின்றனர். இத்தகையதொரு
வைத்தது. இதன்ைத்தொடர்ந்தேதி ல்ை தமிழனுகப் பிறந்தவன் மட்
黎份

டும்ல்ல மனித இதயம் படைத்த
ஒல்வொருவரையும் si adar aff சிந்த வைக்கும் சோக நிகழ்ச்சி Urrestb.
வன்னியில் இந்தியத் தமிழரின் சமூக பொருளாதார நி
கல்வி:- கல்வி கற்ருேர் பற் றிய புள்ளி விபரம் பெற முடியாது உள்ளது. மேற் கொள்ளப்பட்ட வெளிக் கள ஆய்வு மூலம் பெறப்பட்ட தரவு களில் இருந்து 90 வீதமானேரும் பாடசாலை செல்லாதோராகவே உள்ளனர். 10 வீதம்மட்டுமே ஆரம் பக் கல்வியினை ம்ே ற் கொண்டவர்களாகக் காணப்படு கின்றனர். பாடசாலை செல்லாத 9n வீதமானேரில் 40 வீதமா னேர் தமது பெயரைக் கூட எழு த த் தெரியாதவர்களாக உள்ளனர். இவர்களிடம் உள்ள அறிவு முழுவதும் அனுபவ அறி வாகவே உள்ளது. இலவசக் கல் வியினை எடுத்தால், மலையகத்தில் இது மிகக் குறைவாகவே உள் ளது. அவர்க்ளோடு ஒப்பிடும் போது வன்னியில் உள்ள இந்தி யத் தமிழர் கல்வி வசதி மிகக் குறைவாகவே உள்ளது. ஏனெ னில் வன்னியில் இவர் கள் போக்குவரத்து வசதியற்ற காட் டுப் பிரதேசத்திலேயே அனேக மாக வாழ்கின்றனர்.
தொழில்:-
வன் னி ப் பிரதேசத்தில் வாழும் இந்தியத் தமிழர்கள் பல்வேறுபட்ட தொழிலையும் செய்கின்றனர். இவர் களது தொழிலை நிர்ணயிக்கின்ற கார ணியாக அவர்கள் தங்கி இருக் கின்ற இடங்களே நிர்ணயிக்கின் றன. உதாரணமாக ஓர் இந்தி யத் தமிழன் ஓர் 6 ou a n u di குடும்பத்தில் தங்கி இருந்தால் விவசாயத்தையும், அதே நேரம் மீனவன் வீட்டில் தங்கி இருந் தால் மீன்பிடித் தொழிலையும்
செய்கின்றன். இவ்வாறு விவசா யம், மீன்பிடி, ந்கரம் சுத்திகரித் தல், சிறு வியாபாரம் போன்ற தொழில்களில் நாளாந்தம் சம்ப ளம் பெறுகின்ற கூலித் தொழி லாளர்களாக தொழில் செய்கின் றனர். பெருந் தொகையானவர் கிள் ஏழைக் குடும்பத்தவர்களாக இருப்பதால், இவர்களில் முக்கி யம்ானதொரு அம்சம் என்ன வென்ருல், பதினறு வயதுக்கு கீழ்ப்பட்டவர்களும் தாய்தந்தை யருடன் வேலை செய்வதற்குச் செல்வதாகும்.
விடமைப்பு:-
இவர்கள் தங்கி இருக்கின்ற வீடுகள் 95 வீதமானவை ஓர் அறை வீடுகளாகவே உள்ளன. இது ஏறக்குறைய 10 அடி நீளம் 8 அடி அகலம் உடையவையாக உள்ளன. இவை தென்னை ஒலை பால் வேயப்பட்டுள்ளன. 69. டின் ஒரு பகுதியில் தாவாரத்தி ேேசமையல் வேலைகள் இடம் பெறுகின்றன. எந்த இடத்திலும் சுகாதார வசதி உள்ள வீடுகளைக் காணமுடியாது. சூரிய ஒளி செல்
லக் கூடிய வகையில் ஜன்னல்
வசதிகள் இல்லை sprits furtas ஒரு வீட்டில் கி தொடக்கம் 6 பேர்வரை வாழ்கின்ருர்கள். இத னல் இவர்கள் கொடிய தொற்று நோய்களுக்கு ஆளாகக்கூடிய நிலையும் உண்டாகும். வீட்டிற்கு ல்ை கூட வசதிகள் இல்லை: காடுகளையே இவர்கள் மலகூடங் களாகப் பயன்படுத்துகிருர்கள். இவ்வாறு இவர்கள் பல கண் 'த்தின் மத்தியில் வாழ்ந்தா லும் கலாசாரப் பண்பாடு இழக்காமலே வாழ்ந்து வருகின் ருர்கள். மொழி:-
வன்னிப் பிரதேசத்தில் வாழ் இன்ற இந்தியத் தமிழர்கள் தாய் மொழியாகிய தமிழையே பேசு கின்றனர். ஆனல் அவர்களால்
岛夏

Page 13
பேசப்படுகின்ற தமிழ் மொழிக் கும் வன்னிப் பிரதேசத்து பாரம் பரிய தமிழர்கள் பேசுகின்ற தமிழ் மொழிக்குமிடையே ஒலி அமைப்பு வேறுபட்டது. அதே நேரம் பெருந் தொகை யான இந்தியத் தமிழர்கள்
சிங்களம் பேச்த் தெரிந்தவர்க
ளாக உள்ளனர். சுருங்கச் சொன் ஞல் இந்தியாவில் தமிழ் நாட்டு தமிழர்களது பேச்சு வழக்கு மாதி ரியாகவே மலையகத் தமிழரது பேச்சு வழக்கும் உள்ளது.
மதம்:-
மதத்தைப் பொறுத்தவரை பெரும்பாலானேர் இந்துக்களா கவே காணப்படுகின்றனர். இவர் கள் தெய்வ நம்பிக்கை உடைய வர்களாகக் காணப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தில் உள்ள இந்து ஆலயங்களுக்குச் சென்ரு லும், மாத்தளை முத்துமாரி அம்மனில் கூடிய நம்பிக்  ைக உ ண் டு. வீட்டில் கொடிய நோய், விபத்துக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முத்தும்ாரி அம்மனுக்கே நேர்த் திக் கடன் வைக்கின்றனர். வசதி படைத்தவர்கள் விசேட உற்ச வங்களுக்கு மாத்தளைக்குச் செல்வதுமுண்டு.
oyunusto:.
பொதுவாக இம் மக்களிடம் அரசியல் அறிவு குறைவாகவே இருக்கின்றது. அரசியல் அறிவு உள்ள சிலர் வடக்குக் கிழக்கு அரசியல் தலமைத்துவத்தை
ஏற்கும் நிலையிலில்லை. இலங்கை
தொழிலாளர் காங்கிரசே தொழி லாளர் நலனுக்காகப் பாடுபட்டு வந்தது. வருகிறது என்றும் அத் தலைமைத்துவத்திற்கே தாம் கட் டுப்பட வேண்டிய நிலையில் இருக் கின்றது என்ற மனப்பாங்கே சகல மக்கள் மத்தியிலும் காணப் படுகின்றது.
i
ஏற்படும்
மொழியில் தமிழர்களாக இருந்த போதும் வன்னிப் பிர தேசத்தின், ஏன் தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் கூட இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழரிடையே நீண்ட இடை வெளி காணப்படுகின்றது. இந் தியத் தமிழர்களை கலியாக விாக வைத்திருப்பதற்கு விருப்பு கின்றனரே தவிர அவர்களையும் தமது நிலை க்குக் கொண்டு சென்று எல்லோரும் ஒரே இனத் தவர்கள் என்ற நிலையினை ஏற் படுத்துகின்றவரிகள் இல்லை. இத ஞல் இப்பிரதேசத்தில் தனியான ஒரு இனமாகவே அவர்கள் வாழ் கிருர்கள். இம் மலையகமக்களுக்கு அரசியல் உரிமை வழங்கப்பட வேண்டும்: O
።gዞም"ቫዛዛዛ ൺീntitiulturഅ
சென்னை நர்ம்தா வெளியீட்டாளர் சமீபத்தில் வெளியிட்ட
டொமினிக் gauraisir
ஈழத்திலிருந்து
ஒர்
இலக்கியக்குரல்
இலக்கியப் பரப்பில் ஒரு பரிணும வடிவம்
தேவையானவர்கள் மல்லிகை யுடன் தொடர்பு கொள்ளலாம்.
aaaaSEESAaaLLSSLLLELaEEAMMSSLLL

فخمة
ஒரு எழுத்தாளனின்
நினைவு அலைகள்
--முல்லைமணி
நதிமூலம், ரிஷிமூலம் பார்க் சுக் கூடாது என்பார்கள். ஒரு எழுத்தாளனின் மூலத்தை நுணு கிப் பார்ப்பதும் பொருத்தமாக இருக்குமோ தெரியவில்லை. முப் பது ஆண்டுகளாக எழுத்துலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் நான் என்னத்தைப் பிரமாதமா கச் சாதித்து விட்டேன் என்று பின்னுேக்கிப் பார்க்க வேண்டும் G u n Go ë தோன்றுகின்றது. "பத்து வயதில் நாடகம் எழுதி னேன், பதினெரு வயதில் கவிதை யாத்தேன்" என்று சொல்லக் கூடிய பெருமையெதுவும் எனக் கில்லை. பதினைந்து வயதிற்கு முன்னர் தமிழ் சஞ்சிகை ஒன் றையோ, செய்தித்தாள் ஒன் றையோ வாசிக்கும் வாய்ப்புக் கிட்டாதவன் நான். எ ன து முதல் ஆக்கம் எப்பொழுது வெளி யாகியது என்பது கூட நினை விலே இல்லை. 1953 ஆம் ஆண் டாக இருக்கலாம். அல்லது அதற் குச் சற்று முந்தியும் இருக்கலாம். எப்பொழுது எழுதத் தொடங் கினேன் என்பதைவிட எதை எழுதினேன்? எப்படி எழுதி னேன்? என்பவற்றை நினைத்துப் LI T i I Li gew prGSunref 60TLoras இருக்கலாம்.
எனது எழுத்துலக நண்பர் கள் பலர் எழுத்தாளஞக உந்து
விசையாக இருந்தவர்கள் பலர். கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற பல துறைகளிலும் ஈடு
பாடு இருந்தபோதும் நாடக எழுத்துத் துறையே என்னைப் பிரபலப் படுத்தியது. பிரபல
எழுத்தாளர் அப்பச்சி மகாலிங் கம் அவர்கள் ஊக்குவித்த நண் பர் எனது பிரதேசத்திலுள்ள நாடக மன்றங்களுக்கும், பாட சாலைகளுக்கும் நாடகப் பிரதிசுள் எழுதுவது எனக்குப் பிரியமான பொழுது போக்காக இருந்தது. அந்தக் காலத்தில் வன்னிப் பிர தேச வரலாற்றில் ஈடுபாடு கொண்டிருந்தேன். யாழ்ப்பாண வைபவ மாலை, யாழ்ப்பாண வைபவ கெளமுதி, யாழ்ப்பா ணச் சரித்திரம். வையாபாடல் போன்ற நூல்களிலிருந்து சில தகவல்களைத் திரட்டினேன்.
வன்னிக் கைநூல் என்னும் ஆங்கில நூலொன்று இருப்ப தாக அறிந்து, அந்நூல் பிரதி யைத் தேடினேன். கொழும்பி லுள்ள நூதனசாலை நூல் நிலை யத்தில் நூல் பிரதி இருப்பதாக அறிந்தேன். நூலக உறுப்பின ராக இல்லாத எனக்கு அந்நூலைத் த ர முடி யாது என நூலகப் பொறுப்பாளர் மறுத் து விட் டார். முல்லைத்தீவிலிருந்து இந் நூலைப் பார்க்க வேண்டும் என்ற
岛@

Page 14
ஒரே நோக்கத்துடன் கொழும் பிற்கு வத்ததாகக் குறிப்பிட் டேன். சில நிமிட நேரம் அத னைப் பார்வையிட அனுமதி கிடைத்தது. நூலின் தாள்கள் ஒடியும் நிலையில் இருந்தன. நூல கப் பணியாளர் புத்தகத்தை என்னிடம் தற்துவிட்டுப் பக்கத் திலேயே நின்று கவனித்துக் கொண்டாரி. நூலின் சில தாள் களை தான் கிழித்து எடுத்துவிடு வேஞே என்ற் அச்சம் நூலகப் பொறுப்பாளருக்கு இருந்திருக்க லாம். இந்நூலில் பல பயனுள்ள குறிப்புக்களை எடுக்க முடிந்தது. கற்சிலைமடுவில் இருக்கும் கல் வெட்டில் வன்னி நாட் டி ன் கடைசி மன்னன் பண்டார வன் னியன் பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு வீர கேசரியில் வன்னி நாடு பற்றியும் பண்டாரவன்னியன் கட்டுரைகள் எழுதினேன்.
60 ஆம் ஆண்டளவில் பண் டாரவன்னியன் நாடகப் பிர தியை எழுதினேன். முப்பது காட்சிசுளுடைய மேடையில்
நாலு மணித்தியாலம் வரையில்
நடிக்கக் கூடிய நாடகத்தை எழு தினேன். இந்நாடகம் முல்லைத் தீவு, வவுனியா. யாழ்ப்பணம் ஆகிய இடங்களில் நடிக்கப்பட் டது. கலைக்கழக நாடகப் பிரதி எழுத்துப் போட்டிக்கு நாடகப் பிரதியை அனுப்புமாறு வவுனியா உள்ளூராட்சி உதவி ஆணையாள ராகவிருந்த மு. சிவராசா அவர் கள் எண்னைக் கேட்டுக் கொண் டார். போட் டி விதிகளுக்கு ஏற்ற முறையில் இரு மணத்தி யால நாடகமாகச் சுருக்கி எழுதி கலைக் கழகப் போட்டிக்கு அனுப் பினேன். நாடகப் பிரதி க்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. பேராசிரியர் சு. வித்தியானத்தன் அவர்கள் கலக்கழகத் தமிழ் நாடகக் குழுவிற்குத் தலைவராசு
6
பற்றியும்
இருந்தார். இதுவரை அறிமுக மாகாதிருந்த பிரதேசங்களின் கல்களையும் எழுத்தாளரையும் ஊக்குவிக்கும் பணியிலே அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்த காலம் eg
மட்டக்களப்பு நாடகக் கூத் தினை நகரங்களுக்கு ஏற்ற முறை யில் நவீன மயப்படுத்திக் கொண் டிருந்த பேராசிரியர் அவர்கள் வன்னிப் பிரதேசத்திலுள்ள் எழுத்தாளர்களுக்கும் உற்சாகம் கொடுக்க வேண்டும் என்ற எண் ணத்தாலோ என்னவோ, பண் டார வன்னியனுக்குப் பரிசளித் தார். 1964 ஆம் ஆண்டிலே வவுனியாவிலே கலாச்சார விழா வொன்றினை ஒழுங்கு செய்த பேராசிரியர், பிரதேசக் கலைகளை யும் இலக்கியங்களையும் அவ்விழா வில் அறிமுகம் செய்தார். ப்ேரா சிரியர் கணபதிப்பிள்ளை, கலைய ரசு சொர்ணலிங்கம் போன்ருேம் பங்கு கொண்ட மேடையிலே வன்னிப் பிரதேசக் கலைகள் பற்றி உரையாறறும் வாய்ப்பு எனக் குத் தரபபட்டது. அன்று தொடக்கம் சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம் பேராசிரியரைச் சநதிப்பேன். மன்ஞரிலே அண் இணுவமார் மகாநாட்டை நடத் தியதோடு இரண்டு நாட்டுக் கூத்துப் பிரதிகளையும், மன்னர் நாட்டார் பாடல்களையும பதிப் பித்து வெளியிட்டனர். பேராசி ரியர் முல்லைத்தீவுப் பிரதேசத் திலுள்ள கோவலன் கூத்தின் நெறிப்படுத்தி கொழும்பிலே
மேடையேற்றினர். சமீபத்திலே
முல்லைத்தீவலே வன்னிப் பிராந் திய தமிழராய்ச்சி மகாநாட்ட்ை வெற்றிகரமாக நடாத்திய பெரு
மையும் பேராசிரியரையே & Tripë திதி
எனது பண்டாரவன்னியன் நாடகப் பிரதி பரிசு பெற்று

ஆறு ஆண்டுகளுக்குப் பின்பே 1970 இல் பண்டாரவன்னியன் கழகத்தினல் வெளியிடப்பட் டது. இதன் இரண்டாவது பதிப்பு g . இல் வீர கே ச ரி வெளி யீ டாக வெளிவந்தது; பதிப்பு வேலை தொடர்பாக வீர கேசரி விநியோக அதிபர் திரு. எஸ். பாலச்சந்திரனைச் சந்தித்த போது, அவர் இருக்கையை விட் டெழுந்து "நீங்கள்தான முல்லை மணி?" எனக் கேடடுக் கைகுலுக் கிஞர். இந்த நிகழ்ச்சியை எனக் குக் கிடைத்த மிகப் பெரும் கெளரவமாகக் கருதுகின்றேன். புத்தகக் கடையொன்றில் எனது புத்தகத்தை விற்கக் கொடுத்து பல மாதங்களுக்குப் பின்னர் சென்றபோது, புத்தகக் கடை அதிபர் வர் காட்டிய அசட் ತೌ: శి நினைவில் மிதக்கி றது. வீரகேசரி என் நூலை வெளி யிட முன்வந்தபோது முதற் பதிப்பாளரிடம் அனுமதி பெற் றுத் தருமாறு கேட்டுக் கொண் டார் பாலச்சந்திரன் அவர்கள், அனுமதி பெறத் தேவையில்லை என்று நான் கூறியபோது அவர் எடுத்துக் காட்டிய உதாரணம் என்னை வியப்புக் கலந்த மகிழ்ச் சியில் ஆழ்த்தியது. வங்கக் கவி ஞர் தாகூர் எழுதிய_கவிதையை ஆங்கிலக் கம்பனியொன்றிற்கு விற்றுவிட்டாராம். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் அக் கவிதையை இந்திய அரசாங்கம் தேசிய கீதமாக்கியது. அதனை ஆட்சேபித்து ஆங்கிலக் கம்பனி வழக்குத் தொடர முனைந்ததாம். பண்டாரவன்னியன் இலங்கை யின் பல பாகங்களில் மேடை யேற்றப்பட்டதுடன், சோவியத் ரஷ்யாவிலும் நடிக்கப்பட்டது.
பண்டிதமணி அவர்களுட னும், புலவர்மணி அவர்களுடனு மான சந்திப்புக்களை நினைவு கூராமல் இருக்க முடியவில்லை. வவுனியாவில் இடம் பெற்ற
சாசித்திய மண்டல விழாவில் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களை முதல் முதலில் சந்தித் தேன். விழாவில் நடைபெற்ற கவியரங்கில் நான் பங்குபற்றி னேன். புலவர்மணி அவர்கள் என்னைப் பாராட்டினர்கள். பின் னர் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளரா கச் சென்ற பின் பு அடிக்கடி அவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்ற முத்
தமிழ் விழாவில் எனது தலைமை
யில் நடைபெற்ற அரங்கொன் றில் புலவர்மணி அவர்கள் பழந் தமிழ் இலக்கியங்கள் பற்றி மிக
ஆழமானதும், சுவையானது
மான சொற்பொழிவொன்றை
ஆற்றினர். பகவத்கீதை வெண்
பாவைத் தவிர அவரது ஏனைய
ஆக்கங்கள் நூலுருப் பெருதபடி
யால் பலருக்குப் புலவர்மணி
யைப் பற்றி முழுமையாக அறி
யும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் தமிழறிஞர்
சிலர்சுட புலவர்மணி அப்படி
என்னத்தைச் சாதித்துவிட்டார்?
என்று விஞவெழுப்பிய சந்தர்ப்
பங்களும் இல்லாமல் இல்லை.
பண்டிதமணி அவர்களின் மாணவர் பரம்பரையினர் அவர் உயிருடன் இருக்கும்போதே அவ ரது ஆக்கங்களைத் தே டி த் தொகுத் து நூல் வடிவ ம் கொடாது விட்டிருந்ததால் பண் டிதமணி அவர்களை முழுமையா கத் தரிசிக்கும் வாய்ப்புப் பல ருக்குக் கிடைக்காமல் போயிருக் கலாம். பண்டிதமணி அவர்க ளின் நேரடி மாணவனுக இல் லாத போதும் அவரது சொற் பொழிவுகளைக் கேட்டும், கட்டு ரைகளையும், புத்தகங்களையும் வாசித்தும், அடிக்கடி சந்தித்து உரையாடியும், அவரது இலக் கிய ரசனை முறையையும் சைவ சித்தாந்த விளக்கங்களையும் ஒர

Page 15
rவாவது உணரும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. "பாரதம், இராமாயணம், கந்தபுராணம்
போன்ற காப்பியக் கதைகள், தவ கதைகள் இப்பொழுது வெளியாகும் க  ைத க ள் அவ கதைகள்' என அவர் கருதியிருந் தார். இதனல் எனது "அரசிகள் அழுவதில்லை" சிறுகதைத் தொகு தியை அவருக்குக் காட்டத் தயங் கினேன். அவருடன் உரையாடும் போது நான் சிறுகதை எழுது வதை மறந்து ம் குறிப்பிடுவ தில்லை. எப்படியோ எனது சிறு கதைத் தொகுதி அவரின் பார் வைக்குச் சென்றுவிட்டது, பின் னர் ஒருமுறை அவரைச் சந்தித்த போது "ஆபரணம் எந்த வடிவி ஆலும் இருக்கலாம்; அது பொன் ணுலானதா என்று பார்க்க வேண் டும்" எனக் குறிப்பிட்டார். புனை கதையையும் இலக்கிய வடிவ மாக அமையலாம் எ ன் ப ைத மறை முகமாக அவர் ஏற்றுக் கொண்டது போலத் தோன்றி யது எனது "தான்தோன்றீஸ் வரன் பாமாலை" யின் அணிந் துரையில் “முல்லைமணி இயல்பா கவே கவிதை பாடும் திறமை யுடையவர்" எனக் குறிப்பிட் டுள்ளார். ஒரு முறை த ர ன் எழுதிய சைவ சித்தாந்தக் கட்டு ரைகளே வாசிக்கும்படி கூறி விளக் கம் தந்தார். அரை குறையாக விளங்கினுலும் விளங்கிக் கொண் டது போலத் தலையசைத்தேன். "வேதாந்தத் தெளிவுதான் சித் ஆாந்தம்" என்று அடிக்கடி கூறு 6}j ; I T .
புனைகதை இலக்கியத்தில் எனக்கு நிரம் பி ய ஈடுபாடு. இலக்கிய வரலாற்றைக் கற்று அதனை மாணவர்களுக்கும் ஆசிரி யர்களுக்கும் கற்பிக கும் வாய்ப் டக் கிட்டியதாலோ என்னவோ நாம் வாழ்கின்ற சமுதாயத்திற்கு நான் ஏதாவது க ரு த்  ைத ச் செ r ல் ல வேண்டியிருந்தால் அதற்கு ஊடகமாகக் கவிதையை
26
விட உரைநடையையே தேர்ந் தெடுக்க வேண்டும் எனத் தோன் றியது. அதனல் சிறு க  ைத நாவல் துறைகளிலேயே அதிக ஈடுபாடு காட்டினேன். எனது சிறுகதைத் தொகுதியொன்று பேராசிரியர் கைலாசபதி அவர் களின் அணிந்துரையுடன் வெளி யாகியது. சிறுகதை வடிவம் ந ன் கு அமைந்திருப்பதாகப் GLIgrfräfuri பாராட்டியிருந் தார். இன்னும் இரண்டு மூன்று தொகுதிகளுக்குப் பாதுமான சிறுகதைகள் வெளிவந்த போதும் நூலுருப் பெறவில்லை. எனது கதைகள் முல்லைத்தீவில் நடை பெற்ற வன்னிப் பி ரா ந் தி ய தமிழாராய்ச்சி மகாநாட்டில் ஆய்வுப் பொருளாக இருந்தன. "ஒரு கல்விமான் கதை எழுது
கின்ருர்" என்னும் தலைப்பில் கே. எஸ் சிவகுமாரன் எனது கதைகளை 69 LoftSigisirerntri.
இதுவரை இரு நாவல்கள் எழு தியபோதும் ஒன்றேனும் நூலு ருப் பெறவில்லை. வீர கே சரி நடத்திய பிரதேச நாவல் போட் டியில் எனது "மல்லிகைவனம்" நாவல் முதற் பரிசைப் பெற்றது. இன்னும் இந்நாவல் கையெழுத் துப் பிரதியாகவே இருக்கின்றது. இலக்கிய விமர்சனம், சுலை கள், கவிதைகள் கிய ᎧᏈ களில் 9. கங்கள் ஒலிபரப்பப்பட்டன. "மக்கள் கலைகள்" என்னும் தொடரில் எனது பன்னிரண்டு சொற்பொழிவுகள் ஒலிபரப்பப் பட்டன. வன்னிப் பிரதேச நாட் டார் இலக்கியமான, பண்டிப் பள்ளு, குருவிப்பள்ளு, கதிரை யப்பர் பள்ளு, அம்மன் சிந்து, அரிவிச் சிந்து என்பன பற்றியும் *சிலம்பு கூறல்" என்னும் காப்பி யம் பற்றியும், பிரதேச மக்களின் கைத்தொழில்கள் பற்றி யும் எனது சொற்பொழிவுகள் அமைந் தன. எனது தாடகங்களும், வில்லுப் பாட்டுக்களும் வானெ

லியில் ஒலிபரப்பப்பட்டன. பத் திரிகைப் புகழ் பெற்ற கவிஞணுக இருந்த போதும் யாழ்ப்பாணம், ம்ட்டக்கeப்பு, வவுனியா, முல் லைத்தீவு ஆகிய இடங் களில் நடைபெற்ற பல கவியரங்குகளில் பங்கு கொண்ட அனுபவ ம் என்னை வானெலிக் கவியரங்கி லும் தோன்றும்படி செய்தது.
எனது இலக்கிய வாழ்வில் அன்புமணி, அப்பச்சி மகாலிங் கம், முருகையன், சொக்கன், சுப்பிரமணிய ஐயர், பாலம்ணுே கரன், புலோலியூர் க. சதாசிவம், இரசிகம்னி ஆகியோருடன் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்புக்
கிடைத்தது. எனினும் நவீள இலக்கிய முயற்சிசுளுக்கு உந்து விசையாக அமைந்தவர்களுள் "அன்பு மணி அவர்கள் சிறப்பி டம் பெறுகிருர். இவர் "மலர் என்னும் சஞ்சிகையை வெளி யிட்டுக் காத்திரமான இலக்கி
யப் பணிபுரிந்தவர்.
கலையுலகிற்கு என்னை இழுத் தவர் முள்ளி ய வ ளை இயல், இசை, நாடகக் கலாமன்றத் தலைவர் வே. கந்தையா அவர் கள். இருபத்தைந்து ஆண்டுக் ளாகக் கலாம்ன்றத்தின் தலைவ ராகப் பணியாற்றியதால் வன் னிப் பிரதேசத்தின் கலைப் பாரம் பரியத்தை அறிந்து கொள்ளவும் அதன் வளர்ச்சியில் பங்கு கொள் ளவும் வாய்ப்பு ஏற்பட்டது.
நாடகப் பிரதி எழுத்தாளனுக
வும் , நாடக நெறியாளஞகவும் பணிபுரிந்த அநுபவம் மூல்லைத் தீவுப் பிரதேசத்தின் கலை ப் பொக்கிஷமாகத் திகழும் கோவ லன் நாட்டுக் கூத்தை வானெ லிக்கென அமைத்துக் கொடுக்க உதவியது. சமீபத்திலே காத்த வராயன் நாட்டுக் கூ த்  ைத குணபாலசிங்கம் குழுவினரது பங்களிப்புடன் நெறிப்படுத்திப் பலமுறை மேடையேற்றினேன்.
LLALAALLLLLAALLLLL LLLLLLLAALLLLLALLLL LALqLLLL LL LLLLLLLALA MiqLAMLL LqLALLS
முல்லை மலருக்கு ரஞ்சனுவின் வாழ்த்துக்கள்
உங்களுக்குத் தேவையான நவநாகரீக
பிடவை வகைகளுக்கும்
கல்யாணப் பட்டுப்
பிடவைகளுக்கும்
சிறந்த கைராசி நிறுவனம்
ரஞ்சனு ஸ்ரோஸ் 32, பிரதான வீதி, முல்லைத்தீவு.
LLMLT LALLMLLALLALMLM SJ LALALALM LALASS i S SHHHHS
a 7

Page 16
அதெல்லாம் வேண்டாம்
* முருகையன்
- உயிரியல் முறைப்படி உண்மையைச் சொன்னுல் மனிதர் யாவரும் விலங்குகள் ஆவாரி: தாவரம் விலங்கென இரு வகைப் பட்டவை உயிர்கள் அனைத்தும்
மனிதனும் விலங்கே. உண்ணல், உயிர்த்தல், உடலியற் புணர்ச்சி உறங்கல், உலைதல், இறந்து படுதல், ஆகிய வினைகளை ஆய்ந்து பார்ப்பினும் மனிதன் விலங்கே, "மனிதன் விலங்கேஉயிரியல் அறிஞர் உரத்துக் கூவினர்.
கலைஞனும் அதனை ஓர் கதையிற் காட்டிஞன். மணி முடி இழந்த மன்னவன் ஒருவன் காட்டிலும் மேட்டிலும் கடுமழைப் புயலிலும் வெற்று மேனியணுய் விழுந்து கிடந்து தட்டுத் தடுமாறிக் கொட்டுக் குல்ைந்ததும் - இரு கவர் மிருகம் நான்என்று சொல்வதாய் நடிகன் ஒருவன் நடித்துக் காட்டினன்.
இமய வெற்பிலே இருட்குகை ஒன்றுள் நிட்டை கூடிய நித்தியானந்தரோ மனிதன் தெய்வமே என்று கூறினுf - பிரமமே அகிலமும் பிற பொருள் இல்லை எங்கணும் பரந்த ஏகப் பரம்பொருள் ஒவ்வொருவருக்கும் உள் ஒளி ஆகும். ஆகையால், மனிதன் ஆன்மா அதுவோ
ஒன்றே ஆகும். அன்றி வேறென்றுமே இல்லை ஓம்! இல்லை, ஓம்எனற வாசகம்
திருவாய் மலர்கிருர் தெய்வமாம் மனிதனும்,
ஆனல், நாங்களோ எமக்குள் நினைக்கிருேம் - விலங்கென விரட்டி வெட்டவும் வேண்டாம் தெய்வமாய் வைத்துச் சிறப்புடன் போற்றித் திருப்புகழ் பாடவும் வேண்டாம்
மணிசரை மணிசராங் வாழ விடுங்களேன்! O
88

இலக்கியப் பணி சுமக்கும் மல்லிகை நிறைந்து வாழ வாழ்த்துக்கள்.
தரமான தங்க நகைகளுக்கு தாங்கள் நாடிவேண்டிய ஸ்தாபனம்
பி. வி. ஆர். அன் சன்ஸ் நகைமாளிகை பிரதான வீதி, முல்லைத்தீவு

Page 17
வன்னி மண்ணுக்கு பெருமை சேர்க்கும் முல்லைச் சிறப்பிதழுக்கு ": எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கரைதுறைப்பற்று ப. நோ. கூ. சங்கம்
மாங்குளம் வீதி, முல்லைத்தீவு.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 1965-70 வரையிலான காலப்பகுதியில்
அரசியல் கட்சிகளின் செல்வாக்கினை நிர்ணயித்த பிரதான காரணிகள்
- தர்மா
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 1947இலிருந்து இன்றுவரை அரசியல் கட்சியின் செல்வாக்கினை நிர்ணயித்த காரணிகளை அடிப் படையாக வைத்து நான்கு கட்டங்களாகப் பிரித்து நோக்க முடி யும். இதில் மூன்ருவது கட்டமாக 65 ல் இருந்து 1970 வரை யிலான காலப் பகுதியினைப் பிரித்து நோக்கலாம்.
இக் காலகட்டம்தான் வன்னி மாவட்டத்தின் அரசியலில் பல்வேறு போட்டித் தன்மைவாய்ந்த கட்சிகள் பிரலேசித்த காலப் பகுதியாகும். இக்சாலகட்டத்தில் 6 அரசியல் கட்சிகள் இப்பிர தேச தேர்தல் களத்தில் காலடி எடுத்து வைத்தன. ஒவ்வொரு கட்சிகளும் தத்தம் கட்சிக் கொள்கைகளை விளக்கி அதன் அடிப் படையில் மக்கள் மத்தியில் செல்வாக்கினைப் பெற்றுக் கொள்ள முயன்ற காலப் பகுதி எனலாம். இக்காலப்பகுதியில் தமிழ் காங் கிரஸ், தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, அடங்காத் தமிழ் முன்னணி, சுயேச்சை என்பன போட்டியிட இருந்தன. பல்வேறு கட்சிகள் போட்டியிட இருப்பினும் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங் கிரஸ் என்பன முறையே 1 ம் 2 ம் இடங்களை வகித்து முடிந்தது. 3 வது ஸ்தானத்தை ஐ. தே. கட்சி தட்டிக் கொண்டது. ஏனைய கட்சிகள் பின்னணி ஸ்தானத்தையே பெற முடிந்தது. இம்முறைப் படி இவர்கள் செல்வாக்குகளை நிர்ணயித்த காரணிகளின் கட்சிக் கொள்கையே முதலாவது பிரச்சினையாகும். இன்றைய வன்னித் தேர்தல் மாவட்டம் அன்று உள்ளடக்கி இருந்த வவுனியா, மன் ஞர் ஆகிய இரு தேர்தல் தொகுதியை பொறுத்தமட்டில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த காலத்தில் தமிழர் நலன் பேணும் கட்சிகள் செல்வாக்குப் பெற முடிந்தது. மன்னர் தேர் தல் தொகுதியைப் பொறுத்தவரையில் இந்தியத் தமிழர், இலங் கைத் தமிழர் என்போர் 7 . 38 வீதமாகவும், முஸ்லிங்கள் 20 . 63 வீதமாகவும், சிங்களவர்கள் 4 . 37 வீதமாகவும் இருந்தனர். வவு னியாவைப் பொறுத்தவரையில் 26 , 42 வீத தமிழரும், 1. 63 வீத மூஸ்லிம்களும் 16 , 26 வீத சிங்களவரும் இருந்தனர். இதன் அடிப் டையில் தமிழ்க் கட்சிகள் சிங்களக் கட்சிகள் என எடுத்து நோக் இன் தமிழ் வேட்பாளர்களும் தமிழ்க் கட்சிகளும் 1965 ல் வவுனி பாவில் 88 , 38 வீதமான வாக்குகளையும், சிங்களக் கட்சிகளில் சிங்கள வேட்பாளர்கள் 11 . 30 வீதமான வாக்குகளையும் பெற்ருர்
3.

Page 18
கள். இங்கு முஸ்லிம்களைத் தமிழர்களோடு சேர்த்து நோக்கின் 86. 05 வீதமாகக் கொண்டிருந்தார்கள். எனவே இன ரீதியாக நோக்கின் தமிழர்கள் தமிழ்க் கட்சிகளுக்கும், சிங்களவர்கள் சிங் களக் கட்சிகளுக்கும் வாக்களித்து இருக்கலாம் எனத் தோன்றுகிறது.
இவ்வாறே மன்னுரை எடுத்து நோக்கின் 1965 ல் சிங்களக் உஒகள் பெற்ற வாக்கு வீதம் 34 - 37 வீதமாகவும், தமிழ்க் கட் ஒகள் 64 , 68 வீதமும் பெற்று இருந்தன. 1970 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூட இம்மாவட்ட மக்கள் மத்தியில் மேற் கூறப்பட்ட காரணிகளே செல்வாக்குப் பெற்றன. இங்கு அளிக்கப்பட்ட வாக்கு களில் தமிழரசுக் கட்சி 45 - 50 வீதமான வாக்குகளைப் பெற் றுள்ளது. தமிழ் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தமிழரசுக் கட்சி ஆகிய முக் கட்சிகளினதும் தமிழ் வேட்பாளர்கள் அளிக்கப் பட்ட வாக்குகளின் 74 - 54 வீதத்தினைப் பெற்றுள்ளனர். மிகுதி வாக்குகளை சிங்களக் கட்சிகளும் சிங்கள வேட்பாளர்களும் கூடவே முஸ்லிம் வேட்பாளர்களும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1971 ம் ஆண்டு சனத்தொகை மதிப்பீட்டின்படி இரு தேர்தல் தொகுதிகளிலும் சராசரியாக 73 - 35 வீத தமிழ் மக்களும், 15, 13 வித முஸ்லிம் மக்களும், 10 - 26 வீதமான சிங்களவர்களும் வசித் துள்ளனர். இதன் அடிப்படையில் தமிழ் மக்களை நோக்குமிடத்து தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளுக்கும், ஏனையோர் ஏனைய கட்சிகளுக் கும்” வாக்களித்தனர் என்ற முடிவுக்கு வரமுடியும். இந்த முடிவின் படி நோக்கின், இனவாதம் என்ற காரணியின் அரசியல் கட்சியின் ச்ெல்வாக்கினை நிர்ணயிக்கும் தன்மை வாய்ந்தவையாக இருந்தமை வெளிப்படுகின்றது.
ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்தினையும் தனித்தனியே நோக்கு திடத்து இனவாதம் எனும் காரணியை இணைந்தவகையில் சில பொருளாதார காரணிகளும் செல்வாக்கிணைச் செலுத்தியம்ை அறிய முடியும். இதன் அடிப்படையில் மன்னர் மாவட்டத்தை எடுத்து நோக்கின்,"இங்கு தமிழரசுக் கட்சி 48 - 70 வீதமான வாக்குகளைப் பெறவே, ஐ. தே. கட்சி 48 38 வீதமான பெற்றது. இன அடிப் படையிலான காரணி முக்கியமாக செல்வாக்குச் செலுத் தி க் கொண்டிருக்கும் காலத்தில் முஸ்லிம்களும், சிங்களவர்களும் உட் பட 24. 90 வீதம் மட்டும் இருக்கும் மன்னர் மாவட்டத்தில் இவ்விகிதாசாரத்திற்கு மேலதிகமாக 13, 48 வாக்கை ஐ. தே. கட்சி பெறக் காரணம் அரசாங்கத்தின் வேலைவாய்ப்புக் காரணத் தில் சிங்களக் கட்சிகளை ஆதரிப்போருக்கு ஆதரவு இருந்தமையே. எனவே இங்கு முழுமையாக இனரீதியான காரணியே செல்வாக் குச் செலுத்தியது எனலாம். இங்கும் ஓர் சிறப்பு அம்சம் என்ன வெனில் பெருந் தொகையிவான சிங்கள மக் ஸ் தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு அளித்தனர். பலம் வாய்ந்த சிங்களக் கட்சி போட்டி இடாமையினல் தமிழரசுக் கட்சியினை விடத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சிங்கள மகளோடு இணைந்து வாழ்வதை வற்பு றுத்தியதையும் கணிசமான சிங்கள மக்கள் தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு அளித்தனர். ஆனலும் கூட்டு மொத்தமாக நோக்குமிடத்து இன ரீதியான காரணிகளே இங்கு செல்வாக்குச்
செலுத்தியதே இக்காலத் தரவுகள் காட்டி நிற்கின்றன
O

மதுரையிலிருந்து மூன்று மணி நேரப் பயனம் இராச பாளையத்துக்கு. அப்படியிருந் தும் இங்கிருந்து தமிழகம் போ கிற எழுத்தாளர்களுக்கு நுழை வாயிலே இராசபாளையம் தான். பயணத்துக் களைப்பு அந்த ஊரின் உபசரிப்பில் பஞ் சாய்ப் பறந்துவிடும். இலக்கிய வாதிகள் என்ருல் அந்த ஊர் தான் என்னமாய் குதூகலித்து விடுகிறது. இல்லாமலா? தமிழ கம் அறிந்த பல இலக்கிய கர்த் தாக்களை இராஜபாளையம் ஈன்று உபசரித்திருக்கிறது.
பன்மொழிப் புலவர் மு. கு. ஜகந்நாதராஜா அந்த இலக்கிய தேசத்தின் அரசன். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளிலும் புலமை பெற்ற இவர் தமிழ் வித்தகர். இந்தியா வின் பிற பிராந்திய மொழிக ளில் இருந்து நல்ல இலங்கியங் களைத் தமிழில் கொண்டு வந்த வர். பல நூல்களின் ஆசிரியர்.
அவரது திறன் அறிந்து தஞ்சைப் பல்கலைக் கழகம் ஆய் வும் பணி ஒன்றை அவரிடம் சுமத்தியுள்ளது. மணி மேகலை
8
இராஜபாளையத்தில் ஒர் இலக்கியக் குடும்பம்
- நந்தணு
மன்றத் தலைவராக இருந்து சிறந்த இலக்கிய, சமூகப் பணி யில் "வெள்ளிவிழா" கண்டவர். இலங்கை இலக்கியத்தின்பாலும் இலக்கிய வாதிகள் பாலும் மாருத அன்பு பூண்டவர்.
பன்மொழிப் புலவர் அரசர் என்ருல், கொ. மா. கோதண் டம் தான் தளபதி, தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒரு வர். மலைவாழ் மக்களைப் பற் றியே அதிகம் எழுதும் இவரது மலையின் மைந்தர்கள், ஆரண்ய காண்டம், ஏலச் சிகரம் ஆகிய நூல்கள் ஏலவே வெளிவந்துள் ளன. இலங்கை வந்து சென்ற போது மலையகத்தை மையமா கக் கொண்டு இவர் எழுதிய 'ஜன்ம பூமிகள்" அச் சாகிக் கொண்டிருக்கிறது. புதுக் கவி தைகளும் எழுதிவரும் கொ. மா. கோ.வின் "கோழிக் குட்டிகளும் பன்றிக் குஞ்சுகளும்" என்கிற தொகுப்பு வந்துள்ளது. மணி மேகலை மன்றச் செயலாளராக இயங்கி வருகிருர், இராஜ பாளையத்தில் முற்போக்கு இலக் கிய இயக்கத்தை வளர்த்து வரு பவர். நல்ல பண்பாளர்

Page 19
எப்போதும் கலகலப்பாகக் காணப் படுகின்ற இனியவர், கொ. ச. பலராமன். தேர்ந்த சிறு க  ைத க ள் பலவற்றையும் படைத்து தமிழை அலங்கரித்த வர். கவிதைகளும், கதைகளுமாக அவர் படைத்தவை பல, அண் மையில் இவரது "முடியாத முற்றுப்புள்ளி' என்கிற தரமான நாவல் வெளிவந்தது.
இதற்கு முன் பல சிறுகதை கவிதைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன. சிருஷ்டி இலக்கி யம் படைப்பதோடு நின்றுவிடா மல் நா ட் டு ப் பாடல்களைத் திரட்டி அவ்வப்போது செம்மல ரில் எழுதி வந்தார். ரொம்ப வும் அழுத்தமானவர். இலங்கை எழுத்தாளர்களைக் கண் டது ம் கையைப் பிடிப்பதிலும் அதே அழுத்தம்தான் .
பூ. அ. துரைராஜா பூப் போன்றவர். இலங்கை எழுத் தாளர்கள் என்று யாரும் போய் விட்டால் அவர் க ள் இராச பாளையத்தை விட்டுக் கிளிம்பும் வரை அன்பு மழை பொழிந்த வண்ணமே இருப்பார். சிறந்த சிறுகதைகன் பல படைத்தவர், *சத்திய சோதனை அவ ர து தொகுப்பு. நாவல் ஒன்றும் எழு திக் கொண்டிருககிருர். இராச பாளையத்தை நல்ல இலக்கியப் பூங்காவாக்க வேண்டும் என்று உழைத்து வருபவர். பாரதி சிலை அமைப்பு, விழா என்று கசங் கிக் கொண்டிருந்தவர். இப் போது தான் மூச்சுவிட்டிருக்கி முர். ரஷ்யாவில் இருந்து டாக் டர் வித்தாலி ஃபூர்ணிகா வந்து பாரதி சிலை திறந்து வைத்தது நினைவிருக்கலாம்.
உருவத்தைப் போலவே விசாலமான பெரிய மனது. அதனுள்ளே அற்புதமாள கவிதை உள்ளம். பெயர் த. பீ. செல்லம். அவ்வப்போது புதுக் கவிதை எழுதும் இந்த இளைஞரின் வயது
34
\,
அறுபதை நெருங்கும். கவிதை பற்றி பேசத் தொடங்கிவிட் டால் போதும், அவரிடம் உற்
சாகம் ஊறுவதைப் பார்க் க்
வேண்டுமே! இவரது தேர்ந்த கவிதைகள் நூல் வடிவம் பெறு வது தமிழுக்கு நல்லது.
சினி மா ப் பித்தன்தான் உண்மையில். பெயரோ கதைப் பித்தன். நல்ல சிறுகதை ஆசிரி யர் என்று பெயர் பெற்றவர். சிறுகதை, கவிதைத் தொகுப்பு கள் நான்கு வெளிவந்துலாளன, போர்ன்விடாவும், Lש (60 וp tu சோறும் குறிப் பிடத் தக்க தொகுதி.
இவர்கள் மட்டு ம ன் றி தொழில் காரணமாக இராஜ பாளையத்தில் வசிக்கின்ற குன் றக் குடி பெரிய பெருமாள் முத லான பல எழுத்தாளர்களும் சேர்ந்ததுதான் இராஜபாளையம் இலக்கியக் குடும்பம்.
ஈழத் து இவக்கியகாரர்க ளுக்கு நெருக்கமான உறவுள்ள இனிய குடும்பம் இது. *
புதிய சந்தா விவரம்
1983 ஏப்ரல் மாதத்திலி ருந்து புதிய சந்தா விவரம் பின் வருமாறு.
5 Gofu 5pg 2-50
ஆண்டுச் சந்தா 35 - 0U
(தபாற் செலவு உட்பட)
UT ஆண்டுச் சந்தாக்கள்(960ے ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
மல்லிகை
234 பி. கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்,
LLLLLL LLLLLLLALAL LMLLALLTALAMLLLTLLLLLLLLAALLLLLAL

பொழுது
- அன்ரனி மனுேகரன்
சிறிவழகன் வானத்தை அண்ணுந்து பரர்த்தான். நீல நிற மேகத்தில் வெண்பஞ்சுக்
கூட்டங்கள் தலை தெறிக்க ஒடிக் கொண்டிருந்தன. க ருமே க க் கூட்டமெதுவும் கண்ணுக்கு எட் டிய தூரம் வரை தெரியவில்லை. அவனின் மனம் நீரில் ஊறிய சாக்குப் போல் கனத்தது.
"கடவுளே இன்னும் ஒரே ஒரு மழை"
பார்வையை வயலை நோக் கித் திருப்பினன். மணி மணி யாய் குலுங்கும் நெற்கதிர்களு டன் மூன்றேக்கர் வயல். வயிறு
பற்றி எரிந்தது. கதிர் முற்று வதற்கு இ ன் னும் ஒரே ஒரு மழை வேணும். இல்லையென்
ருல்? அறுத்து-அடித்து தூற் றினல் அத்தனை நெல்மணிக்ளும் அவனின் கனவுபோல் காற்றில் பறக்கும் சப்பி நெல் காற்றில் பறக்காமல் களத்தில் கிடக்கும்.
கடந்த வருட அறுவடையின் போது அவன் தனக்குக் கிடைத்த லாபம் என்று கருதிய ஞான மணியின் சங்கிலி - ஒரு சோடி காப்பு அடைவில் கிடக்கிறது. ஆம்பலவாணர் முதலாளிக்கு
3.
வெளுத்தது
வேறு ஜயாயிரம் ரூபா கடன். மழை இல்லையென்றல் மரத்தில் தான் தொங்க வேணும்!
மறுபக்கம் திரும்பிப் பார்க் கிருன். முதலாளியின் ஐந்து ஏக் கர் வயல், பயிர்களில் ந ல் ல விளைச்சல் தெரியாவிட்டாலும், பசுமையின் செழிப்புத் தெரிந் தது, அரை அடி உயரத்துக்கு நீர் நிற்கிறது. ஆஞல் அவனின் வயலிலே இறுதியாகப் பெய்த மழையின் பசுமை காய்ந்து நிலம் வெடிக்கத் தொடங்கிவிட்டது.
வயலுக்கு அப்பால் குளக் கட்டு நீண்டு தெரிகிறது. பறவை யொன்று கீச்சிட்டபடி, குளத் திலிருந்து வெளியே பறக்கிறது. ஏதோ நினைத்துக் கொண்டவன், வேகமாக வயல்களைக் கடந்து கட்டின் மீது ஏறி குளத்தை நோக்குகிருன். "தண்ணி வேண் டியளவு கிடக்கு. ஆனல் முதலாளிதான் என்ன சொல்
GSATT?”
O
நீங்கள் கவலைப்படாமல் போங்கோ. முதலாளி கட்டா யம் தருவார்! விஷ யத்  ைத முடிச்சுக் கொண்டு கடைசி பஸ்

Page 20
விலையாவது வற்திடுங்கோ. இர விலை நான் தனியா?." என்று ஞானவதி முடிப்பதற்குள் அறி வழகன் முந்திக் கொண்டான்.
நீர் யோசியாதையும், நான் கெதி யா வந்திடுவன்’ என்று கூறிவிட்டு வேகம்ாக நடந்தான். சிறிது நேரம் போகும் கணவனை பார்த்துவிட்டு அடுப்படிக்குள் புகுந்து திருகு பலகையில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
வேகம்ாகக் காட்டுப் பாதை வழியே நடந்து வந்தவன் வீதி யில் ஏறி மேற்கு நோக்கி நடக் கத் தொடங்கினன். ஐஞ்சு மணி பஸ்சைப் பிடிச்சால் கெதியாக வந்திடலாம்." அவன் மனம் கூறிக் கொண்டது. அவ்வப் போது அந்த மெயின் வீதி வழியே செல்லும் வாகனங்களின் இரைச் சலால் அமைதி குலையும் அப் பகுதி மனித ந ட மாட் டம் குறைவு காரணமாக மயானம் போல் கிடந்தது. அடிக்கொரு தரம் காட்டுப் பறவைகளின் இரைச்சலும் கேட்காமல் இல்லை.
இரைந்தபடி சனக்குவியலைச் சுமந்து வந்த அந்த பஸ்ஸில் தானும் ஒருவளுக நுழைந்து கொண்டான், அவன்.
இனியென்ன வவுனியா ரவு னுக்கு போகுமட்டும் வெளவால் பிடிதானே? அவனின் வாய் அடிக்கடி மு னு முணுத் து க் கொண்டது.
"கடவுளே முதலாளி ஒம் எண்டு சொல் லிப் போட வேணும்"
O
மலிவாக இருக்கிறது என்று வாங்கிய அந்த இருபத்தி ஐந்து ஏ க்கர் தனிக் குளத்துடனுன காணியைத் திருத்திக் க ம ம் செய்ய அம்பலவாணரின் ம்னம் இடம் கொடுக்கவில்லை,
36.
உதுக்க்ை கொண்டு போய் காசைக் கொட்டி, குளத்தைத் திருத்தி காணியைச் செய்து பிறகு ஆனை அடிச்சுக் கொண்டு
போட்டுதென்ருல்? இப்ப என்ன
அவசரம்? சனங்கள் கொஞ்சம் அந்தப் பகுதியில் குடியேறட்டும், அதுக்குப் பிறகு யோசிப்பம்" என்று இருந்தவரிடம் ஒருவன் அ  ைத க் குத்தகைக்குக் கேட் டான். அவர் உடனே உடன் பட்டு விட்டார். "குத்தக்ை தரா விட்டாலும் பறவாயில்லை, காணி யில் ஒருத்தர் இரு ந் தா லே போதும் என்ற மாதிரி"
அறிவழகனிடம் காணியைக் கொடுத்துவிட்டு சில மாதங்களின் பின் மிளகாய் கட்டுவதற்காக அவ்வழியே சென்றவர், காணி யைப் பார்த்து பிரமித்துப்போய் விட்டார். ஒரு காலத்தில் செய் யப்பட்டு பின் கைவிடப்பட்டு செடி, கொடி மண்டிக் கிடந்த அந்த ஐந்து ஏக்கர் வயலும் துப்பரவாக்கப்பட்டு விதைப்புக் குத் தயாராக இருந்தது. பற்றை படர்ந்த குளக்கட்டு துப்பரவாக் கப்பட்டு, வாரிவிடப்பட்ட உச்சி போல் கிடந்தது. மனதார அவ னைப் புகழ்ந்தார். என்ருலும், அதை வெளிக்காட்டிக் கொள் ளாது, "எல்லாம் சரி எனக்கு குத்தகைப் பணத்தை வருசா வருசம் தவருமல் தந்தால் சரி! அதிலை மட்டும் நான் ரைற்" என்றுவிட்டுப் போனர்.
அவரின் வார்த்தை அறிவழ கனுக்கு நம்பிக்கையை ஊட்டி யது. அவனே அடிக்க்டி பெருமி தத்துடன் தன் மனைவியிடம் கூறிக் கொள்வான்.
"ஞானம்! நீ ஆரோட ஒடி வந்திருக்கிருய் எண்டு அவைக்கு இப்ப விளங்காது! இன்னும் ரெண்டு வருசம் போகட்டுமே! நான் அ  ைவ க் கு உழைச்சுக் காட்டுறன்"

அவன் அடிமனதில் என்ன இருக்கிறது என்று அவளுக்குப் புரியாமல் இல்லை. அந்த நிகழ்ச் சிகளை அவளால் எப்படி மறந்து விட முடியும்?
அம்மா திடீரென்று சே' பாள் என்று அவள் கனவிே எண்ணியிருக்கவில்லை.
'உன்னைப் பற்றி ஒரு கதை யொண்டு உலாவுதெண்டு நேற்று பொன்னமாக்கா சொன்னவ. அப்படி என்னடி அவன் கணபதி யற்ற தோட்டத்திலை நிக்கிறவ னுேட உனக்கு என்னடி கதை? இனி ஏதாவது கதைக்கிறது கண்டன் எண்டால் கொப்பரிட் டைத்தான் சொல்லுவன்; ”
ஏன் நான் க  ைத க் க க் கூடாதோ! அவரைத்தான் நான் கலியாணம் செய்யப் போறன்!" அவள் துணிந்து கூறிவிட்டாள்.
"எடியே என்னடி சொல்ருய்? உன்னை ஆரடி உனக்குக் கலியா ணம் பேசச் சொன்னது? அதுக் குத்தானே நாங்கள் இருக்கிறம். போயும் போயும் உ ன க் கு க் கிடைத்தது அந்த ஐஞ்சு சதத் துக்கு வழியில்லாத, குலங்கோத் திரம் தெரியாத அந்த வடக்கத் தையானையாடி?
'ஏதோ எங்களிட்டை கனக்க இருக்கிற மாதிரியெல்லோ உங் கட கதை. விரலுக்கு ஏற்றது போல்தான் வீக்கமும். அவரிட்ட உழைப்பு இருக்கு"
"என்னடி சொல்ருய்??
அடிகள், உதைகள் தாராள மாகக் கிடைத்தன அவளுக்கு.
அடி உதைகளின் வலியைத் தாங்க முடியாத அவள் துணிந்து விட்டாள்.
"என்னை எப்படியாவது கூட்
டிக் கொண்டு போங்கோ? கிடி
8ኞ
தம் எழுதுவதற்குக் காகிதம் கூடக் கிடைக்காத நி ஃல யில் இருபத்து ஐந்து சத "பாக்கை" கிழித்து அதிலே எழுதி எப்ப
டியோ அறிவழகனுக்கு கொடுத்து
விட்டாள்.
அவனுக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை. துணிந்து கணபதியரிடம் க டி த த்  ைத க் கொடுத்து விட்டான்.
ஏற்கனவே சாடை மாடை யாகத் தெரிந்ததை, அக்கடிதத் தின் மூலம் நேரடியாகத் தரி சித்து - வேறு விதமாக இருந்த மனம் அதைக் கண்டு, - அதன் தாக்கத்தை உணர்ந்து - திசை மாறி - அவ்ளின் க் ர த லின் வேகத்தை உணர்ந்து யோசனை கூற முற்பட்டார்.
"அவளை நீ வைச்சு உன்னலை சமாளிக்க ஏலும் எண்டால் அவளைக் கூட்டிக்கொண்டு ஊரை விட்டே போய்விடு"
அறிவழகனல் அதை நம்ப முடியவில்ல்ை "இவரா இப்படி?” 'ஐயா, உங்கட இந்த ஒரு கேள்வியே" போதும். அவவை வைச்சுக்காப்பாற்றும் நம்பிக்கை எனக்கு இருக்கு அவன் தடு மாறினன்.
*அழகு, உன்னைப் பற்றி எ? லாம் எனக்குத் தெரியும். தாய் தேப்பன் இல்லாத அணுதையாக பத்து வருசத்துக்கு முன்னுலை என்னட்டை வேலை கேட்க வந் ததிலிருந்து உன்னைப் பற்றி எல் லாம் எனக்குத் தெரியும். எந்த விஷயத்தையும் துணிந்து செய்து முடிப்பாய் எண்ட நம்பிக்கை எனக்கு இருக்கு. ஆனல் எனக் கும் உதுக்கும் எந்த விதமான சம்பந்தமும இல்லாத மாதிரித் தான் இருப்பன்? '
கணபதியார்தான் எ ங் கே கூட்டிக் கொண்டு போவது என்றதுக்கும் யோசனை கூறினர்.

Page 21
"இஞ்சை ரவுணிலை இருந்து பதினஞ்சு கட்டைக்குக் கிட்ட அம்பலவாணர் முதலாளிக்கு ஒரு காணி இருக்கு, தனிக்குளத் தோட, குத்தசுைக்கு எடுத்து செய்தியெண்டால் கிட்டாயம் மு ன் னு க்கு வருவாய். எந்த பிதான்யாரும் உன்னட்டை வந்து ஆ  ைரக் கேட்டு காடு வெட்டுருய் எண்டு கேட்கமாட் டினம். ஏனெண்டால் அது உறு திக் காணி?
கணபதியாரிடம்தான் ஆயி ரம் ரூபா சுடன் வாங்கி, சிறு வீடொன்றைக் கட்டி இரவோடு இரவாக ஞானவதியைக் கூட்டிக் கொண்டு போய். செலவுக் குக் காசு இல்லாம்ல் போக ரெண்டு பேரும் அருகே உள்ள பண்ணைகளுக்கு கூலி வேலைக்குப் போய், அத்துடன் காணியையும் திருத்தி, விளைச்சலில் ஞானவ திக்கு நகையும் செய்து போட்டு
ட்டான்.
இதைப் பார்த்த அம்பல வாணருக்குப் பொறுக்சு முடிய வில்லைப் போலும். பிணத்தைக் கண்ட முதலை போல்தான். இந்தப் பணத்தைக் கண்ட பண முதலையும், அடுத்த வருடம் வரிந்து கட்டிக் கொண்டு இறங் கினர்.
தம்பி இந்த வருசத்திலை இருந்து நான் கமத்தைச் செய்ய லா மீ எண்டு பாக்கிறன். பிஸ் னஸ் இப்ப படுத்துவிட்டது. நீ எதுக்கும் ஒரு காணியைப் பாக் கிறது நல்லது
அவனல் இதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வருசா வருசம் குத்தகைக் காசை மட் டும் ஒழுங்காத் தந்தால் போதும்" என்று கூறிய மு த லா வி யா இவர் ஒரு வருஷத்தோட.
"முதலாளி இந்த வருசம் மட்டும் நான் செய்யிறன்,
காணி வெட்டப் பயம்
அடுத்த வருசத்திலை இருந்து வேற காணி பாக்கிறன்"
அவர் வெடிச் சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டுக் கூறினர்.
'அண்டைக்கு நீ கஷ்டத்தில்
ವ್ಹೀಆಕ್ಲೆ எண்டு தந்ததுக்காக,
ண்டைக்கு நீ எனக்கு ஒடர் போடுருய் என்ன??
"இல்லை முதலாளி! நான் அப்படிக் கேக்கேல்ல. இனி நான் காடு வெட் டி எடுக்க முந்தி மழை வந்திடும். அதோட இப்ப அரசாங்கக் காடு வெட்டினல் மறியல்தான் கிடைக்கும்"
முதலாளி சிறிது யோசித்தார்,
G3 p5 ut ub
“arífi, . o-Göräorú u m fř š 5 எனக்கு பரிதாபமாக இருக்கு. அப்பிடி உனக் கு அரசாங்கக் எண் டால் என்ர வயலுக்குப் பிறத் தாலை இருக்கிற காட்டைவெட்டி இந்த வருசம் செய்யன். ஆனல் ஒண்டு?
"என்ன முதலாளி?
குளத்திலை இருந்து தண்ணி மட்டும் கிடைக்காது”
"வேண்டாம் மு த லா வி. எனக்கு மழை காணும். நீங்கள் காடு தந்தால் போதும்" கடந்த வருட அனுபவத்தை வைத்துக் கூறினன்.
அவன் எண்ணியிருந்த மழை அவனைக் கைவிடும் என்று அவ னுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயம் இல்லைத்தானே?
ጎ O
அறிவழகன் இறுதியாகக் கெஞ்சிப் பார்த்தான்.
* முதலாளி. பயிர் எரியப் போகுது. ஒரே ஒரு தண்ணி
sa

தந்தால் போதும். நான் உங்க ளுக்கு விளைச்சலில் கால்வாசியா வது தருவன். என்னை நம்புங்கோ"
அவர் அட்டகாசமாகச் சிரித் தார். "அழகு, நீ என்ன விழங் காமல் கதைக்கிருய்? நான் ஏதோ தண்ணி வைச்சுக் கொண்டு தரா தவன் போலேல்லோ உன் ர கதை! இருக்கிற தண்ணி எனக் குக் காணுது போலக் கிடக்கு. அப்பிடி உனக்கு நான் தந்தால் என்ற பயிர் எல்லோ எரியும்"
அமுதலாளி உங்களை நம்பித் தான் இருக்கிறன்"
"என்னை நம்பியா நெல்லுப் போட்டனி. அண்டைக்கு காணி தரேக்க சொல்லித்தானே தந்த ஞன். அப்ப பெரிதா ஓம் எண்டு சொல் லிப் போட்டு, இப்ப கதைக்க வந்திட்டாய்"
தி மனம் ஒடிந்தவளுகத்
ரும்பினுன,
O
ஞானவதி ஆறுதல் கூறினள், "என்னங்க செய்யிறது? எங்க
ளn லை முடியாத காரியத்தக்கு ஒண்டும் செய்ய ஏலாது. போனுல் போறதுங்க. எனக்குச் சங்கிலி யும் வேண்டாம். காப்பும் வேண் டாம். நானும் நீங்களும் எங்கா வது கூலி வேலை செய்து சாப் பிடமாட்டமா? அவளாலேயே அதனைத் தாங்க முடியாது. eg, (GE) 69. . . . . • • •
"தடுக்க முடி யும் எண்டு தெரிஞ்சதைத் தடுக்காமல் பார்த் துக் கொண் டி ருக்க மனம் பொறுக்குதில்லையே. தண் ணி காணுட்டிப் பறவாயில்லை. அந் தாள் தண்ணியை வைச் சுக் கொண்டு தரமாட்டம் எண்டுது, ஓ. எங்களுக்குத் தாறதுக்கு நாங்கள் என்ன முதலாளிமாரா? நாங்கள் ஏழையள். எங்கட பயிர் அழிஞ்சால் என்ன? எரிஞ்
சால் என்ன? ஆர் கவலைப்படப் போகினம். ஏழைகள் ஒரு நாளும் ஆசைப்படக் கூடாது ஞானம்? அவனின் கண்கள் பனித்தன. அப்போது அவனுல் அதனை நம்ப முடியவில்லை. தூரத்தில் இடி யோசை கேட்டது. அவன் துள் ளிக் குதித்து வெளியே ஓடினன். அவன் தலையில் நீர்த் துளிகள் விழத் லொடங்கின. வர வர மழைத் துளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தது.
O
அறிவழகன் காவல் குடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந் தான். இத்தனை நாட்களாக அவன் இரவு பகல் ஓய்வு ஒழிச் சலின்றி காவல் காத்த நெற்பயிர் கள் அறுக்கப்பட்டு, மலைபோல் குவிக்கப்பட்டு, சூடுவைக்கப்பட் டுள்ளது. அவனின் உள்ளம் உவ கையால் துவண்டது "நாளைக்கு ரைக்டர் வரும், சூடு அடிக்கும், பிறகென்ன? கடைசி முப்பது மூட்டையாவது தேறும். முதலா னியிட்டைக் கடனைக் குடுத்திட்டு வேற காணி பார்க்க வேணும்"
சாப்பிட்டுவிட்டு வருவோம் என்ற எண்ணத்துட்ன் வீட்டுக் குத் திரும்பினன். அவளும் அவ னைப் போல் மகிழ்ச்சியில் துவண் டாள். நேற்று யாரோ வேட் டைக்குப் போய் வந்து கொடுத்த மரை இறைச்சியும் ரொட்டியும் சாப்பிட்டுவிட்டு சற்று இளைப் பாற அமர்ந்தான்.
"என்னங்க, இனியும் காவ லுக்குப் போக வேணுமா? சூடு தானே வைச்சாச்சு, என்னதான் வரப்போகுது. நெருட புத்தானே நாலு மூலைக்கும் போட்டு இருக் கிறீங்கள், யானையும் வராது." என்றபடி அவளும் அவன் அரு
கில் அமர்ந்தாள்.
அறிவழகன் வயற் சூட்டை மறந்து உடற்சூட்டில் நிளைத் தான,
30,

Page 22
திடீரென்று தி டு க் கிட் டு விழித்தாள் ஞானவதி. அவளுக்கு வெட்கமாக இருந்தது. பாயும் இல்லை. தலையணியும் இல்லை. எல்லாம் வெறும் நிலத்தில், அறிவழ8னைப் பார் த் தா ள். அவன் களைப்பு மிகுதியால் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந் தான்.
வெளியே வந்தவள், அப்ப
டியே அலறிஞள்.
"ஐயோ. . ஒடி வாங்கோ
சூடு நெருப்புப் பிடிச்சு எரியுது
அறிவழகனல் சாம்பலைத்
தான் காணமுடிந்தது
'தம்பி, நீர் சூடடுக்குப் பக் கத்திலை நெருப்புப் போட்டது உண்மையிலே பெரிய பிழை. காத்தும் நல்லா வீசிக் கொண்டி
ருந்தது. அப்படிச் செய்ததாலை,
தான் ஐஞ்சு சதமும் கிடைக்கா மல் போட்டு" நடந்தது நடந்து போச்சு. இ. என்ன செய்யி றது? என்ர கடன் காசை எப் படித் திருப்பித்தரப் போருய்?
நா னு ம் உன்ரை கஷ்டத்தை உணர்ந்தவன்தானே. இப்ப என்ன காசைத்தா எண்டா
கேட்கப்டோறன்? ஐயா யிரம் ரூபா அப்பிடி என்ன நினைச்ச உடனை வரப்பே" குதா? அடுத்த முறை நீ புதுக்காடு வெட் டி நெல்லுப் போடுவீர் எண்டு நான் நினைக்கேல்ல. உம் மி லை என் னத்தை நம் பி நான் கடன் தாறது. அதுக்காக நீர் நான் முதல் தந்த கடனைத் திருப்பித் தருவீர் எண்டுபோட்டு இருக்கே லாது. நீர் என்ர கடன் காசை தருமட்டும் எ ன் ற கமத்திலை இருந்து வேலை செய்யும். இப்ப என்ர வயல்கனை பாக்கிற வேலு சரிவரான், நான் மாசாமாசம் உமக்கு கூலிக்காசு தாறன் நீர்
என்ற கடனைத் தீர்த்துப்போட்டு போகலாம்" முதலாளி அவனுக்கு அறிவுரை கூறினர்.
*முதலாளி உங்கட நோக் கம் எனக்கு விளங்குது. என்னை உங்கட கமத்திலை கூலிக் கு என்ர உழைப்பை கறந்து, அரை வாசிக் கூலியை மாதா மாதம் தந்து எப்படியாவது என்னை உங்கட கமத்திலை தொடர்ச்சி யாக இருத்துறதுதான் உங்கட எண்ணம் உங்கடை கூலி க் காசை வைச்சுக் கொண்டு எப் பிடி நான் கடனை அடைக்கிறது? அவன் நிதானமாகப் பேசினன். நீ விரும்பாவிட்டால் இருக் கத் தேவையில்லை ஆனல் என்ர கடன்?"
"கடனக் காட்டிக் கடிவா ளம் போடலாம் எண்டு நினைச்சி யள் என்ன? நான் நாளைக்குக் கடன் காசைத் தருவன்' அவன் உறுதியாகக் கூறினன்.
"என்ன, நாளைக்குத் 69Gurr? ஜப்ாமீரத்ஃை?*
*எ ன் ன ஐயாயிரமோ? ரெண்டாயிரம்தான் நான் வாங் கின கடன். நெல்லு வாங்கவும் வரம்பு போடவும் உழவுக்கும்"
"அப்ப மூவாயிரம்?? கோபத்
துடன் கேட்டார் அவர்.
அவன் சிரித்துவிட்டுக் கூறி ஞன். "அது உங்க ட காடு வெட்டித் திருத்த. உங்கட காடு ேெபட்டித் திருத்த நாணு காசு செலவழிக்கிறது? மூவாயிரம் நான் தந்தால் அந்தக் காணியை எனக்குத் திருப்பியா தரப்போ நீங்கள்?' கே லிச் சிரிப்புடன் கேட்டான் அவன்,
டேய், வாங்கியதை வாங் கிப்போட்டு இப் ப என்னடா நியாயம் கதைக்கிருய்?"
49e

“SivSi aunruhi? 2. áò as காடு வெட்ட நான் காசு செல வழிக்கிறதா? அல்லது நீங்கள் வேலுவைக் கொண்டு என்ர சூட்டுக்கு நெருப்பு வைச்சதா?" ஆவேசத்துடன் கேட் டான் ajausår.
முதலாளி அதிர்ந்தார்.
*முதலாளி எல்லாம் எனக் குத் தெரியும். காசுக்கு ஆசைப் பட்டு நெருப்பு வைச்ச வேலு, அதை மனதுக்கை வைச் சுப் பொறுக்கேலாது, என்ர மனிசி படுகிற பாட்டைப் பாத்திட்டு எல்லாத்தையும் என்னட்டைச் சொல்லிப்போட்டான். அதுக்குப் பிறகுதான் எனக்கு உங்கட திட் டம் எ ல் லாம் விளங்கிச்சுது காக கேக்கிற்போது எல்லாம் தருவீங்கள். ஏன் எண்டு இப்ப தான்தெரியுது. என்ர உழைப்பை உங்களுக்கு உரிமையாக்கிப் போட வேணும் எண்ட ஆசை யாலை. தண்ணி கேக்கிறபோது வைச்சுசு கொண்டு இல்லையென்று GOJFr6ör6řišlassir. Sr6šr t ) ř எரிஞ்சு, கடனை அடைக்க மாட் டன் எண்டு. அதுவும் சரிவர வில்லை. பிறகு சூட்டுக்கு நெருப்பு வைச்சிங்கள். எப்பிடியாவது என்ர கடனைக் காட்டி என்னெ மடக்கிப் போடலாம் எண் (). எங்களுக்கு விழிப்பு வராது எண்ட நம்பிக்கையில்தான் இவ் வளயும் செய்தீங்க. ஆளுல் நாங் கள் விழிச்சிட்டம் ஆளுல் உங் களுக்கு நாங்கள் குழிபறிக்க மாட்டம். பொலிசுக்குப் போளுல் நீங்கள் றிமாண்டில். ஆஞல் நான் போகமாட்டன். ஏன்? அண்டைக்கு நான் ஒருநாள் அந்தரிச்சு நிக்கேக்கை எனக்குக் காணி தந்தீங்களே அந்த நன் க்க்ாக, நான் வாறன் 5 Jayavršiv விெே Qవ# யேறிறன்,
ஒரு திருத்தம்
ஆக்கவுரிமைகள், வியாபா ரக் குறியீடுகள் பதிவகம் நடாத் திய அகில இலங்கை இலக்கியப் போட்டியில் எனது நாவலிற்கு முதற் பரிசாக ரூபா 5000கிடைத்துள்ளதைப் பாராட்டி யுள்ளீர்கள்: எனது நாவல் முதற் பரிசுக்குரியதாகத் தெரிவு சய்யப்பட்டது e 6T 60 lb. குல் இலக்கியப் போட்டியின் திமுறைகளுக்குள் அமையாமை யிஞல் எனக்குப் பரிசு வழங்கப் ul. Gáldiv&v என்பதை இத்தால் அறியத் தருகின்றேன்:
செங்கை ஆழியான்
MalaMaanAAnaaarem
"sp(s... ... ... ”
முதலாளி எழுத்தபடி கத்திஞர்.
"நாளைக்குக் காசைத் தந் திடு காணியை விட்டுடுறன்?
அவன் தடற்தான்.
"இல்லை அழகு, தான்தான் உனக்குக் காசு தரவேண்டும்" என்று கத்தியபடி அவனைப பின் தொடர்ந்தார் அவன் எவ்வளவு பெரிய ம ன ம் படைத்தவன் என்பதை இப்போதுதான் அவ ரால் புரிந்து கொள்ள முடிந்தது.
"அவனுக்கா நான் இவ்வன வையும் செய்தன்? சீ. . * அவ ருக்கு இப்போதுதான் "பொழுது வெளுத்தது" போலும்!
இன்னும் வேகமாக
4i

Page 23
ஆளுமை ஒன்றினூடான ஒரு பண்பாட்டுப் புலத்தின் தரிசனம்
- என் சண்முகலிங்கன்
கடந்த ஆண்டிலே சமூக மூப்பியல் தொடர்பான ஆய்வொன். றினை மேற்கொண்ட வேளை, முள்ளிவாய்க்காலில் நான் சந்தித்த வீரவாகு விநாசித்தம்பி தம்பையாவே இந்தக் குறிப்பின் நாயகன் , தம்பையாவின் வரலாற்றை, பெருமைகஃாச் சொல்லுவதல்ல இங்கு என் நோக்கம்.
"இப்படி ஒருவரைக் கண்டதில்லை' , இனி இப்படியானவர் களைக் காண முடியுமா? தம்பையாவைச் சந்தித்த போது நான் டயறியில் குறித்து வைத்த வாசகங்கள் இவை. ஒரு வருடத்தின் பின்னரும் அந்த உணர்வு அப்படியே இருக்கிறது. தம்பையரும் 7. சுமாகவே இருப்பார் என்று நம்புகின்றேன், இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். இந்த விருப்பம் சாதாரணமான ஒன்றல் லத்தான். ஒரு பண்பாட்டுச் சின்னத்தைப் பேணும், காணும் பெரு விருப்பம் அது
* வயதான இம் முதியவரை விதிவிலக்காகச் சிலர் காண லாம், உண்மையில் மரபின் எச்சங்களில் ஒருவராகவே நான் இவரைக் காண்கின்றேன். நிலம், உழைப்பு, "பழியெனில் உலகுடன் பெறினும் கொள்ளாத’, ’பிறர்க்கென முயலும் சான்ருண்மை. தன் வழியில் தன் பிள்ளைகளையும் வளர்த்து விட இனதும் பிரம்பி ப்ே பயன்படுத்தும் இவரின் இருபத் தொன்பது வயது மகன். சில நாட்களின் முன், அரபு மண்ணில் கூலியாகச் செல்வதற்கென முயன்று பெற்ற பாஸ்போட்டை தந்தையார் கிழித்து வயலுககே உரமாக வீசிய கதையைப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிருன்
கடந்த ஆண்டு முல்லைத்தீவில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டு ஆராய்ச்சிக் கட்டுரையில் இந்த முள்ளிவாய்க்கால் முதயவர் பற் றிக் குறிப்பிட்ட பகுதியே அது.
இந்த ஆய்வுரையிலே குறிப்பிடப்படாத இவர் மகனின் கதை யையும் இங்கு குறிப்பிட வேண்டும். தந்தைக்கத் தெரியாமல் தாயும் மகளும் மிகவும் கஷ்டப்பட்டு யா ையோ பிடித்து" பிடிப்பதற்காக ஒரு காணியையும் விற்று அரசாங்க வேலை ஒன்று கையில் கிடைக்க இருந்த வேளை அதனை அறிந்து நியமனக் கடி தத்தையே கிழித்து எறிந்து, 6 யலில் உனக்கு நிறைய வேலை யுண்டு" என்ற தம்பையரின் செயல் பலருடைய பார்வையில் அறளை பேர்ந்த கிழட்டுத்தனமாக இன்று தெரியலாம். ஆனல் சற்று ஆழ நோக்குகின்றபோது இன்றைய எங்களின் இறக்குமதி
42

விழுமிய அவலங்கனிலிருந்தான விடுதலைக்கான விடையாகவே அவரின் வாழ்வினை நாம் காணமுடியுமென்று நம்புகின்றேன்.
எண்பது ஆண்டு கால வாழ்வில் ரே ஒரு தடவை -அது வும் மயக்க நிலயில் இருந்ததனல் அரச வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டதும், அன்றே மயக்கம் தெளிந்த கையுடன், வைத் தியரிடம் செல்லிவிட்டு தன் மரபுவழி ஆயுள்வேத கை வைத்தி யத் தை நாடி ஓடிவந்ததும் என தம்பையரின் வாழ்க்கை அத்தியா யங்கள் ஒவ்வொன்றும் பல அர்த்தமுள்ள செய்திகளைத் தாங்கி நிற்பன.
தம்முடைய பண்பாட்டு வேர்களை நினைந்து பேணும் உணர் வினை, தம் விழுதுகளான பிள்ளைகளுக்கு மூதாதையரின் பெயர் களைச் சூட்டுவதன் மூலம் வெளிக்காட்டும் மரபு இன்று பெருமள வில் அற்றுப் போய்விட்ட சங்கதி "எந்தைப் பெயரன்", "சிறந் கோர் பெயரன்" எனும் இல்க்கியக் குறிப்புகள் சுட்டி நிற்கும் பாரம்பரிய நிலைக்குத் தம்பையரின் வீடு ஒரு சான்றுதான். ஒரு மகன் வீரவ கு - தம்பையரின் பாட்டனரின் பெயர். இரண்டா மவன், குருநாதபிள்ளை - மாமனன் பெயர். மூன்ருமவன், விநா சித்தம்பி - தம்பையரின் தந்தையின் பெயர்.
வன்னிக் கிராமங்கள் பெருமளவில் ஒன்றை ஒன்று ஒத்தன. அதேபோல கடந்த பல நூற்ாண்டுகளாக ஒரே வண்ணமாகவே தொடர்ந்திருப்பன என்பதில் ஐயமில்லை என கடந்த நூற்ருண்டில் இந்தப் பிரதேசத்தின் அரச அதிபராக இருந்த ஜே பீ. லூயிஸ் அவர்கள் குறிப்பிடுவது இன்றம் கூடப் பெருமளவிற்குப் பொருந் தக் கூடியதே. "கூலி டகு மாரடிக்கும்" இன்றைய "பரத்தை போடு தல்" முகலான சமூக வாழ்வியல் மரபுகள் இன்றும் அழியாது நிலவுவதைக் காண முடியும். சற்றுச் சலித்து நின்ற மகனைப் பிரம்பினைக் காட்டி, அயலூரவரின் வெள்ளாமை விதைப்புக்காக அனுப்பிய தம்பையரை வியந்து பார்த்தது வருகிறது. எமக்கு இது வியப்பு. ஆனல் அந்த மண்ணில் அது வழக்கு,
இங்கு மகனின் சலிப்பும், தம்பையரின் பிரம்பும் சொல்லுகிற செய்திகள் முக்கியமானவை. மகனின் சலிப்பு, அந்தப் பண்பாட் டுப் புலம் காணும் மாற்றத்தின் வெளிப்பாடு 29 வயதாகிவிட்ட நிலையிலும் பயப்படும் நிலையில் மகனை வைத்திருக்கும் அந்தப் பிரம்பு. அந்தப் பண்பாட்டு ஆளுமையின் உறுதிப்பாட்டை, வலிமையைப் பிரதிபலிப்பது. "
இந்தப் பிரம்பிலிருந்து தப்பி. அந்த மகனை அரபு மண் கூலி யாக்க "ஐடியா" கொடுக்கும் வெளித் தொடர்சளும், இந்த 29 ஆண்டுக்கால வாழ்வில் கலையென அல்லது களிப்பென கண்ணகை அம்மன் கோவில் வாசல் கூத்த களைத் தவிர வேறெதனையும் காணுத , காண முற்பட்ட வேளைகளிலும் பிரம்பு சடுத்த நிலை மாற்றி கள் ளமாக அவனுக்கப் புதிய மாய விழுமியங்களைக் காட்ட வந்து சேர்ந்துவிட்ட "வீடியோ" வியாபாரிகளும் தப்பியிருந்த இந்தப் பண் பாட்டுப் புலத்தையும் நாசமாக்கும் பீடைகள் என்பது என்னு டைய அபிப்பிராயம்.
நல்ல விடை, நம் இளைய தலைமுறையினர் கைகளிலேயே eleitengi O
4@

Page 24
இலங்கையின் தேசியத் தின சரிகளில் ஒன்ருகிய ஈழநாடு அண்மையில் தனது வெள்ளி விழா நிறைவைப் போற்றும் விதமாக வட இலங்கைப் பத்தி ரிகையாளர் சங்கம், "பத்திரிகை யாளன்" என்ருெரு சஞ்சிகையை வெளியிட்டது. அதில் "ஈழநாடு அதன் இருபத்தைந்தாண்டு கால இலக்கியப் பாரம்பரியம்" என்ற தலைப்பில் என்னுல் ஒன்பது பக் கக் கட்டுரை ஒன்று எழுதப்பட் டிருந்தது. அக்கட்டுரையில் தான் முன்வைத்த சில கருத்துக்கள் எழுத்தாள நண்பர்கள் பலருக்கு மன உளைச்சலைக் கொடுத்தது. சாந்தன் எழுதிய கருத்துக்களி லிருந்து உணர முடிகின்றது, எனவே, இக்கட்டத்தில் மெளனம் சாதிப்பது ஆக்க இலக்கிய கர்த்தா ஒருவனுக்கு அழகன்று. ஆதலால், என் கருத்துக்களை த் தெளிவாக்க வேண்டியது அவசி யமாகிறது. பத்திரிகையாளவில் நான் தெரிவித்த கருத்து இது தான்?
*. ஈழநாட்டின் பக்கத் தைப் புரிந்து கொண்ட முற் போக்காளர் எனத் தம்  ைம இனங் காட்டிக் கொண்ட எழுத் தாளர்கள் ஈழநாட்டின் பக்கம் Fாயாமல் போனதற்குப் பல காரணங்களுள்ளன. அவற்றில்
44.
முற்போக்காளர் யார்? o6óT கருத்து
செங்கை ஆழியான்
இரண்டு காரணங்கள் முக்கிய ofession. ன்று. ஈழ நாடு வெளிவரத் தொடங்கிய காலத் தில் மட்டுமன்றி, இன்றுவரை ஈழநாடு எழுத்தாளர்களுக்கு ஒரு சத மேனும் சன்மானமாகக் கொடுத்தறியாது. இலாபகர மாக இயங்குகின்ற கால வேளை யில் கூட ஈழநாடு இலக்கிய ஆக் கங்களுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும் என்று எண்ணியது கிடையாது. சன்மானம் பெருது எழுதுகின்ற பண்பு முற்போக்கு எழுத்தாளரிசுளுக்கு இல் லை. மேலும் அவர்கள் ஈழநாட்டில் எழுதாமைக்கு இன்னெரு கார ணமும் இருந்தது. ஈழ நாடு வெளிவரத் தொடங்கிய கால வேளையில் தினகரனின் ஆசிரிய ராக அமரர் கைலாசபதியிருந் தார். அவர் இவர்களின் எழுத் துக்களை உடனுக்குடன் வெளி யிட்டதுடன் சன்மனமும் வழங் கத் தவறவில்லை, அதனல் இவர் கள் கொழும்புப் பத்திரிகைக்ளே நோக்கித் தமது இலக்கிய ஆக் கங்களை அனுப்பினரேயன்றி யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வந்த பிரதேசப் பத்திரிகையைத் திரும்பியும் பாராது விட்டனர்"
இக்கருத்திற்கு ஐ. சாந்தன் இரு வினக்களை எழுப்பியுள்ளார்:
 

1. முற்போக்கு எழுத்தாளர் எனத் தம்மை இனங்காட் டிக் கொண்டவர்கள் சன்
மானத்திற்காகவா எழுதி னர்.
2 அகஸ்தியர், செ. கதிர்காம
நாதன், பெனடிக் பாலன், செ. யோகநாதன், மு. கன கராசன் ஆகியோர் ஈழநாட் டில் எழுதவில்லையா? (இவர் கள் முற்போக்கு எழுத்தா ளர்கள் இல்லையா?)
ஈழத்தின் இலக்கிய வரலாற் றையும் இலக்கிய கர்த்தாக்களுக் கிடையில் நிலவிய பிரிவுகளையும் மீண்டும் சேருக்குதல் என் நோக் கமல்லவாயினும், ஒரு வரலாற்று நிகழ்வை நினைவு கூருதல் அவசி யமாகிறது.
1960 ஆம் ஆண்டுக்கு முன் னர், ஈழத்து இலக்கியப்பரப்பில்
நிலைபெற்றிருந்த எழுத்தாளர் களிடையே இரு தெளிவான பிரிவுகள் இருந்தன. இலங்கை
யர்கோன் தொட்டு சிற்பி வரை ஒரு இலக்கியக் கோட்பாட்டை வரித்தவர்கள் ஒரு புறம் இருந்த னர். மறுபுறம் அ. ந. கந்தசாமி, செ. கணேசலிங்கம், டானியல், டொமினிக் ஜிவா, என். கே. ரகுநாதன். அமரர் கைலாசபதி, கலாநிதி சிவத்தம்பி, அகஸ்தியர் முதலாஞேர் பிறிதொரு இலக்கி யக் கோட்பாட்டை வரித்தவர் க்ளாகவும் இருந்தனர். முன்ன வர்கள் மனித குல நேயங்களை இலக்கியக் கோட்பாடுகளாக்கி னர். பின்னவர்கள் மனிதகுல முரண்பாடுகளைக் கோட்பாட்டு இலக்கியமாக்கினர். இவர்களே இலங்கையின் சாதி அடக்கு முறைக்கும், வர்க்க முரண்பாட் டிற்கும் முதன் முதல் சாவுமனி யடிக்க இலக்கியக் குரல் எழுப் பிப் போராடியவர்கள். அவ் வகையில் முற்போக்கு எழுத்தா
ளர் என்ற சுட்டு, இவர்களுக் குப் பொருந்துவதாயிற்று. என் னைப் பொறுத்த வரையில் முற் போக்கு எழுத்தாளர்கள் எனத் தம்மை இனங்காட்டிக் கொண்ட ர்ைகள் இவர்கள் தாம் இவர் களில், ஈழநாட்டில் டானியல் ஒரு சிறுகதை எழுதியிருக்கிருர், அகஸ்தியர் ஒரு தொடர் நவீ னம் எழுதியிருக்கிருர், அமரர் கைலாசபதி பிற்காலத்தில் சில கட்டுரைகள் எழுதியிருக்கிருர், கூட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, 25 வருட ஈழநாட்டின் இலக்கியப் பக்கத்திற்கு முற் போக்காளர் எனத் தம்  ைம இனங் காட்டிக் கொண்ட இந்த எழுத்தாளர்கள் அளித்த பங்க ளிப்பு இவ்வளவுதான்.
1960 ஆம் ஆண்டில் பல்க லைக் கழக எழுத்தாளர்கள், ஈழத்தின் இலக்கியப் பக்கங்களை வீறுடன் நிரப்பத் தொடங்கி னர். செங்கை ஆழியான், செம் பியன் செல்வன், செ. யோகநா தன், செ. கதிர்காமநாதன், அங்கையன், குந்தவை. துருவன் போன்ருேர் எழுத்து லகி ல் காலூன்றினர். பெனடிக் பாலன் பல்கலைக் கழகத்தைச் சேராதவ ராக இருந்தாலும், அக்கால கட் டத்தில் நிறைய எழுதினர். இப் புதிய எழுத்தாளர்களின் வருகை ம், அவர்கள் எழுதிய ஆக்கங் களும் 1960 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த இரு தெளிவான பாகுபாடு போன்றில்லாமல், இரு இலக்கியப் பார்வைகளையும் ஒருங்கிணைத்து சமூக நயம் பயக் கும் ஆக்கங்களாக அமைந்தன. மனிதகுல முரண்பாடுகளையே இவர் சள் கூடுதலாக ஆக்கவிலக் கியமாக்கினர். எனவே இவர்கள் ஈழநாட்டில் எழுதியிருக்கிருர்கள் என்பதற்காக, நான் கருதும் முற்போக்கு எழுத்தாளர்கள் எழுதியதாக அர்த்தம் வராது. மூத்த எழுத்தாளர்கள், தழுவிய

Page 25
இடது சாரிக் கட்சியை வரித்த மைக்காக. எழுதிப் போராடிய அவர்களோடு, போராட எழு திய பின்னவர்களைச் சேர்ப்பது பொருத்தமாகாது.
நான் கருதும் முற்போக்கு எழுத்தாளர்கள். சன்மானம்
பெருது ஈழநாட்டிற்கு எழுதத் தயாராக இருக்கவில்லை என்
பதை, எனது 25 வருட இலக் கியப்பயணத்தில் கண்டிருக்கின் றேன், "எழுதுகின்ற மைக்கும், பேப்பருக்கும் கூடப் பணந்தராத ஒரு பத்திரிகைக்கும் அவர்கள் எழுதத் தயாராக இருக்கவில்லை" என்பது நட்பு ரீதியான வாய் வழிச் செய்தி.
அவர்கள் ஈழந்ாட்டில் எழு தாமைக்கு ஐ. சாந்தன் கூறும்
காரணங்கள், என் கூற்றிலேயே உள்ளனவா கச் சுட்டப்படுகின் றன. ஒன்று ஈழ நாட் டி ன் இலக்கியப் பக்கத்தைப் புரிந்து கொண்டமை. இரண்டு, பிர தேசப் பத்திரிகை. முதற் கார ணம் ஏற்கக் கூடியது; மெய்மை யானது, இரண்டாவது கார ணம் . . . p
தேசியவாதமும், தேசிய ஒருமைப்பாடும் இ ன் ன மும்
இலக்கியக் கோட்பாடாகில், சம
காலப் பிரச்சினைகளையும், அப் பிரச்சினைகளின் பூதா கார வடி வங்களையும், அவற்றிற்கான தீர்
LEELtttLEEL LEELEEELELtLELLEELLLEEEMMLLLELLtttLLtEE LEELSz
84 ம் ஆண்டு
சோவியத் நாடு சந்தா
அழகிய கலண்டர் இணும். தொடர்பு கொள்ளுங்கள்
தாய் (sக்ஸிம் கார்க்கி) 2.50 புத்துயிர்ப்பு (தோல்ஸ்தோய்) 321 வீரம்விளைந்த இருபாகம் 37 - 50 உண்மை மனிதனின் கதை 24-00
ஸெர்யோஷா 12 - 50
வுகளையும் புரியாதவர்களாகி விடுவோம்,
O
ஒட்டம் சைபீரியா 4 - 50 அரசியல் பொருளாதாரம் 6 - 75 அரசியல் பூகோளம் 17 - 50 மூலதனத்தின் பிறப்பு 2 - 50 லெனின் நூல் திரட்டு 0-00
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
40,
சிவன் கோயில் வடக்கு வீதி,
யாழ்ப்பாணம்.
124, குமரன் ரத்தினம் ருேட், கொழும்பு-?.
YTMLASMMtMLLLLLL LLLLAALLAMLMAAtLELL LES SrStSSS S
,:y,!I{፣"ካካሁaዞዞ" "ዛuu።uዞዞካዛዛሠዞዞዞ
岔

ஆப்கன் எதிர்ப் புரட்சிக் குழுக்களை ஒன்றுப்டுத்தும் முயற்சி தோல்வி
ஒன்ருேடு ஒன்று மோதி மண்டையை உடைத்துக் கொண்டி ருக்கும் ஆப்கன் எதிர்ப்புரட்சி கும்பல்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்தும் முயற்சிகள் வெற்றிகரமாக முடிவடையும் கட்டத்தை எட்டியிருப்பதாக "வாய்ஸ் ஆப் அமெரிக்கா' வும் பி. பி. சி, யும் அறிவித்தன. இந்தக் கும்பல்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்து வதற்கான பேச்சுக்கள் நடத்த நியமிக்கப்பட்டிருந்த கமிட்டி, சுதந்திர ஆப்கானிஸ்தானுக்கான நகல் அரசியல் சட்டத்தை வகுத் துள்ளது; எகிப்து, அல்லது சவூதி அரேபியாவில் கூடவிருப்பதாகக் கூறப்படும் "மலைஜாதியினர் மகா சபை' என்ற கற்பனைக் கூட்டத் தில் இந்த நகல் முன்வைக்கப்படும். ஆப்கன் எதிர்ப் புரட்சியாள ரிடையே ஒற்றுமையும் உடன்பாடுகளும் ஏற்பட்டதாகக் கடந்த காலத்தில் பன்முறை மேலை நாடுகள் அறிவித்தன. ஆனல் மறு கணம்ே அவை இல்லாமற் போயின. ஆப்கன் எதிர்ப் புரட்சியாளர் அடங்கிய, "ஆப்கன் முஜாஹெத்தின் இஸ்லாமிய ஒற்று  ைம நிறுவனம் அண்மையில் தகர்ந்தது.
பிரதான சக்தியாகிய ஒற்றுமை நிறுவனம் தகர்ந்தது பற்றி *லெ எக்கோ’ என்ற பிரெஞ்சுப் பத்திரிகை விமர்சிக்கையில், தனித் தனியே இயங்கும் பல்வேறு இயக்கங்களையும் ஒன்றுபடுத்து வது முன்னெப்போதையும் விட இப்போது அதிக கஷ்டமாக இருப்பதாகக் கூறியுள்ளது. ஆப்கன் கிளர்ச்சிக்காரர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தும் சாத்தியப்பாடு_பற்றி பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவாளிகள் ஐயப்பாடு தெரிவிப்பதாக "நியூயார்க் டைம்ஸ்’ கூறுகிறது.
சோவியத் - இந்திய விண்வெளி வீரர்களின் வெற்றிகரமான பயிற்சி
விண்கல இணைப்புப் பயிற்சி என்னும் சோதனையில் சோவியத்இந்திய விண்வெளி வீரர்கள் வெற்றி பெற்று விட்டனர். சோவி யத் நாட்டிலுள்ள யூரி ககாரின் வெண்வெளிப் பயிற்சி நிலையத்தில் விண்வெளிப் பயணத்திற்கு முந்திய பயிற்சியில் அவர்கள் இப் போது ஈடுபட்டுள்ளனர். இவ்வாண்டில் ஜூன் மாதத்திற்குள் இந்தக் கூட்டு விண்வெளிப் பயணத்தை அவர்கள் மேற்கொள்வர்.
Y
இந்தியாவின் விண்வெளி வீரர்கள் ராகேஷ் சர்மா ஒரு (35(Ա) விலும், ரவீஷ் மல்ஹோத்ரா மற்ருெரு குழுவிலும் உள ளனர்3 "இந்திய வீரர்கள் இருவரும், அனுபவம் வாய்ந்த விமா னிகள்: அறிவுமிக்க நிபுணர்கள் பொறுப்புள்ள மனிதர்கள். எனவே விண்வெளித் தொழில் நுட்பத்தில் நன்கு தேர்ச்சி பெற முடிந் துள்ளது" என்று விண்கல தளபதி யூரி மலிஷேவ் கூறினர் ()

Page 26
கடிதங்கள்
பெப்ரவரி மல்லிகையைப் பார்த்த மகிழ்வு இன்னமும் மனதை நிறைத்துக் கொண்டேயிருக்கிறது. ஆமாம் எங்கள் அன் புக் குறமகள்? ரீச்சரின் அட்டைப் படப் பெருமையைத்தான் சொல் ஒறேன். பெண்ணினமே பெருமைப்பட்டுப் பூசிக்கும் எங்கள் ரீச்ச ரின் படம் மல்லிகையின் அட்டையை அலங்கரிக்கிறது என்ருல். . நாம் அடைந்த மகிழ்வு. இந்தப் பெரிய மகிழ்வை எமக்கு ஏற்படுத்தித் தந்த உங்களுக்கு அனந்த நன்றிகள். இதயபூர்வமான பாராட்டுக்கள். 82ல் சித்திரைமாத "சுடர் குறம்கள் ரிச்சரின் பேட்டியைப் போட்டுப் பெருமைப்பட்டது. ஆனல். மல்லிகையோ அட்டைப் படத்தைப் போட்டு உயர்ந்த பெருமையைத் தேடித் தந்திருக்கிறது. இதில் ரிச்சரை விட பெருமையும், மகிழ்வுநி, ஆனந்தமும் அடைந்தது நாம்தான். மல்லிகைக்கு - உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள், பாராட்டுக்கள்.
அடுத்து, புதுவை இரத்தினதுரை அவர்களின் மீண்டும் ஒரு முழு நிலவில் கூடிக் கலைவோமா? வெறும் கவிதையா இது? திேன் கவிதை. இதயத்தைப் பிய்த்து அசைக்கின்ற உன்னதக் கவிதை. மறுக்காமல் மனதில்_பதிந்து போகும் வசனக் கோர்வை கள். கருத்துப் பிணைப்புகள். இந்தச் சிறிய ரசிகையின் மிகையான பாராட்ட்ை கவிஞரிடம் சொல்லிவிடுங்கள், தொடர்ந்தும் இத யத்தை அசைக்கின்ற கவிதைகளையே தரச்சொல்லுங்க்ள். முன்பு மட்டுமல்ல இப்போதும் கூட எத்தனை பேரிடம் சொல்வியிருப் பேன் இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள் என.
ஏழாலை மேற்கு ബത്ത தமிழ்ப் suum
to)
மல்லிகை பிப்ரவரி இதழிலில் குற்மகளின் படத்தைப் போட்டு எமது பெண்குலத்தின் எழுத்துலகப் பணியை அங்கீகரித்துள்ளி கள். புதுமையைச் செயலளவிலும் தயங்காமல் செய்து வரும் தங்கள் பணி மிகவும் பாராட்டுக்குரியது. வாய்ச் சொல் வீரர்கள் மத்தியில் தங்களைப் போன்ருேரைச் சந்திப்பது, பெரும் மனச் சாந்தி தருகிறது. மல்லிகை கணிசமாக இந்நாட்டு இலக்கிய, சமூக் விழிப்புணர்விற்கு பங்களித்துள்ளது. அதனுல் மேலும் நிறைய சாதிக்க முடியும், உலக சமாதான சகவாழ்விற்கும், மானுட மேம்பாட்டிற்கும் போலி - பேதம் கடந்தவகையில், தாய்க்குலம், உண்மையான உயர்வு காளவும், காலத்தால் சாகாத
de

சிரஞ்சீவி இலக்கியச் செல்வங்கள் பெருகவும், தங்கள் பேனவும் மல்லிகைபும் - நிறையவே செய்வதாக என மனதார வாழ்த்து கிறேன்.
யோகா பாலச்சந்திரன் 率女喙
பிப்ரவரி மல்லிகையில் ததந்திரராஜா அவர்களது திரைகட லோடி" மிகவும் சிறப்பான யதார்த்தமான பிரச்னையை மைய மாகக் கொண்ட கதை பாராட்டுக்கள். ஆனல் அக்கதையில் வரும் பெயர்களை ஏன் சிங்கள மக்களின் பெயர்களாகப் போட வேண்டும்? தமிழ் மக்களுக்கும் இப்பிரச்னை உண்டுதானே?! தமிழ் பாத்திரப் பெயர்களைந் போட்டு கதையை எழுதி இருந்தால் . பிரச்னைகள் பொதுவானவை. தமிழர்கள் கதை எழுது போது தமிழ்ப் பாத்திரங்களையும். தேவையும்- அவசியமும் ஏற்படுமிடத்து சிங்களப் பாத்திரங்களையும் உருவாக்கலாம். ஆனல் இக்கதையில் தமிழ்ப் பாத்திரங்களைக் கொண்டே பிரச்னையை விளங்க வைத் திருக்கலாம்.
சில எழுத்தாளர்கள் ஒவ்வொரு பத்திரிகை ஆசிரியரின் ரசஜாக் கேற்ப பாத்திர அமைப்பையும் - சம்பவங்களையும் வலிந்து உரு வாக்குகின்ருர்கள். எரிச்சலாகவுள்ளது. சிங்கள மக்களுக்கு மட்டும் உரித்தான பிரச்னை பற்றிக் கதை எழுதும் போது அப்பெயர்க%ள பாவிக்கலாம். பொதுவான பிரச்னைகளைப் பற்றிய கதைகளை தும் போது ந ம து எழுத்தாளர்கள் தமிழ் ப் பாத்திரங்களைக் கெண்டே பிரச்னையை விளங்க வைக்க வேண்டும், இப்படி எடி வதால் என்னைச் சிங்கள மக்களின் விரோதியோ என்று எண்துை தேவையி லை. தமிழ்ச் சஞ்சிகையில்- அதுவும் இல வகையில் வரு கின்ற சஞ்சிகையில் தரபான ஒரேயொரு சஞ்சிகையான மல்லிகை யில் தமிழே மணக்க வேண்டும். "தையின் தேவை கருதி சிங்களப்
பாத்திரங்கா உருவாக்கப்படல "திரைகடலோடி கதைக்கு
சிங்களப் பெயர்கள் அவசியம்தாt , ݂ ݂
வவுனியா, வதணு தம்பிஐயா ※·@喙·
மாசித் திங்களில் மலர்ந்த மல்லிகையில் திளைத்திருந்த வே% யில் கடிதங்களில் கண்கள் பவனி வந்தன. பேசாலை தாஸ் எனும் அன்பர் ஒரு வ ர் மொழிந்த கருத்துக்கள் சிந்தனைக்குரியனவா. அமைந்தன. •
* இழிசனர் வழக்கு இழிசனர் இலக்கியம் இவைகள் பற்றியது. தான், முற்போக்கு இலக்கியம் என்று பண்ணிக் கொண்டு தேவை யற்ற ஆய்வு விவாதங்களை மேற்கொள்வதைக் கண்டிக்கும். அவர் தற்பொழுது எழுத்தாளர்களையும், எழுத்தையும் ஒப்பு நோக்கும் ஆய்வுகளைப் பேரா ரியர் கா. சிவத்தம்பி அவர்கள் மேற்கொள்வ தையும் மறைமுகமாகக் கண்டிக்கிருர். அத்துடன் நின்றுவிடாமல் பிராமணர் ஒருவர் தான் முற்போக்குவாதி என்று சொல்லிக்
49

Page 27
கொண்டு "தான் பூணுால் அணிவதை விரும்பவில்லை" என்று சொல்
வதின் மூலம் "தான் பி ரா ம ன ஜாதி” என்று மக்களிடையே
இமேஜை உருவாக்கி சாதியமைப்பை தூண்டுவதைச் சுட்டி இப் படியான இயல்புகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பது மாற
வேண்டும்" என்று அவர் விரும்புகின்றர். நியாயமான ஆசைதான். எமதாசையும் இதுவே. அதே வேளை வேறென்றையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
ஜனவரி இதழிலே "தூண்டில்" பகுதியிலே பேராகிரியர்க் ளான கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரைப் பற்றிய தங்களின் உண்மையான மதிப்பீடுகள் என்ன" என்ற விஞவிற்கு மல்லிகை ஆசிரியர் அவர்கள் பதிலழிக்கையில் - "என்னைப் போன்ற அடி நிலைப்பட்ட சமூகத்தில் இருந்து முகிழ்ந்து வந்த படைப்பாளிக ளுக்கு இவர்கள் இருவரும் (பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத் தம்பி) காட்டிய ஒத்துழைப்பும் ஆசலாசனைகளும் அளப்பரியன" என்று நன்றியறிவுடன் தன் கருத்தை வெளியிட்டிருந்தார். நன்றி யுணர்வை வரவேற்கும் அதே வேளை அடிநிலைப்பட்ட சமூசத்துப் படைப்பாளிகள்" என்று தம்மை பெருமையாகவோ, தாழ்த்தியோ விமர்சிக்கும் ஆசிரியரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆசிரியரை மட்டுமல்ல, இவர்ைப் போன்ற எல்லோரையுமே!
சாதியமைப்பை ஒழிக்கச் சங்கற்பிக்கும் இவ்வேளை தன்னில் "பூணுால் அணியாத பிராமணர் நான்" என்று சொல்பவரும் அடி நிலைப்பட்ட சமூகத்தவன் என்று சொல்பவரும் சாதியமைப்பை திரிபுபடுத்த முனைபவர்களே. இருவருமே தம்மை "இலக்கிய கர்த்தா" என்று சொல்வதே நாட்டுக்கும் நல்லது எ மக்கு ப் உகந்தது? -
ஏருவூர். ტჯდ5 மல்விகையன் ugët
A namAAM
நிலை
எத்தனை ஈர்ச்குகள் எத்தனை காகிதம்! இந்த மண்ணிலே இயலாது கிடக்கின்றன! அத்தனையும் பட்டங்கட்ட ஏற்றவைதான், ஆனல் ஆக்குதற்கோ யாருமில்லை! அது பெருங்கொடுமை, முத்தனைய முழுமணிகள் முழுதும் பயனின்றி மூடியகறை அகலாது முடங்கிக் கிடக்கின்றன. கட்டிவைத்த பட்டங்கள் கண்மறையும்- தூரத்தில்! புதியவையைக் கட்டுதற்கோ யாருமில்லை; காரணமும் தெரியவில்லை.
எஸ். கதிர் சிவலிங்கன்
5.

வாழ்த்துக்கள்
8 சிறந்த கலை நுட்பம் வாய்ந்த
அச்சு வேலைகளுக்கு
3 குறைந்த செலவில் பதிப்பித்துக்
கொள்ளவும்
நாடவேண்டிய இடம்
பாரதி பதிப்பகம் பிரதான வீதி, முல்லைத்தீவு.

Page 28
ஒட்டைகள்
அழகிய சிவத்த
கொழுத்த பழமொன்று
அழுகிய கோலம் இல்லாதிருந்தது. կմ(Լք 55 நல்லாய்க் கனிந்த கனியதனைப் பார்க்க என் நாவினில் நீர் ஊறியது. ள்டுத்து es ஒரு கடி கடிகக என்மனம் இடித்தது. எதுக்கும்
ஒரு தரம் சுற்றிப் பார்த்தேன் எனக்கும்
ஒரு கணம்
மணக்கும் - அப் பழத்தில் w. Lisna 2.6ior Gln GTairpl வெடுக்கென எடுத்து உருட்டிப் பார்த்தேன் வேறென்ன
நான் நினைத்தது சரியே. கறுத்ததோர் ஓட்டை
துடிக்கும் அரும்புகள்
நீரோடையில் தவிக்கின்ற
ஒடங்கள்
கரையேறத் துடிக்கின்றன பால்மனம் மாருத பச்சிளம் பாலக்ர் வளரத் துடிக்கின்றனர் பண்பட்ட
என். ரீ. ராஜா
விதை வரை சென்றது. வெறுத்த மனத்துடன் வீசியதை
எறிந்தேன், சமுதாயக் கணியிலும் சாதி ஒட்டைகள் சாதிக்குள்ளே
சில்வண்டு ஒட்டைகள் உண்டா?
66
எண்ணியதாலே இப்படிச் செய்தேன். ஒட்டைகள் மாட்டிய
சமுதாயம் நாட்டில் என்று ஒழியுதோ அனறு தான ஒட்டைகள் எங்கும் ஒழியும் என்றெண் மெல்ல நகர்ந்தேன்.
4.
நிலத்தில்
கீறி உழுது விதைத்த நெல் மணிகள் - துளிர் விடத் டிக்கின்றன துடிக்கின்ற துடித்த அரும்புகள் இன்று துவழிகின்றன.

அந்த நிகழ்ச்சி தந்து கிலி யினின்றும் அவள் விடுபட்ட போது அவளுக்கு gf Gg5607 -- DIT 5 வியர்த்திருந்தது.முன் கதவின் திறப்பை இன்னுமொரு தடவை குேள்”அசைத்து உறுதி செய்கையில் கைகள் பதறின,
.ஐயோ! இவரை இன் னும் காணேல்லையே. தற்செய லாக அவர்சள் இங்கு வந்தால் இவரை விட்டு எப்படி ஒடுவேன் பாவி. . இங்கு நின்ருல் எனது சின்னக் குஞ்சுவின் கெதி. அவ பொங்கிப்
ளுக்கு அழு  ைக பொங்கி வந்தது. G3 gf &av j; தலைப்பை வாயில் புதைத்துக்
கொண்டு கேவினள்.
இரைந்து கொண்டு வேக மாக வீட்டைக் கடந் வின் சப்தம் மீண்டும் கேட்கி றதா? அவள் விக் கித் துப் போனள். பரபரவென்று ஜன்ன
வாரி எடுத்
த லொறி
லோரம் சென்று ஒருவாறு ஒருக்
களித்து வீதியில் தூரத்தே பார் வையைப் பதித்த போது, அந்த சிகப்பு நிற லொறி திரும்பிக்
இப்படி எத்தனை குங்குமங்கள்!
- அ. பாலமனுேகரன்
கனம் அவங்க பின்னுக்கு வீட்டுப் பக் ஒலித்தது: ளையாடிக்
கொண்டிருந்தது. அதே
மிஸிஸ் சிவா. . . வாருங்க ஒடுங்கோ ஒடுங்கோ' பக்கத்து க்மாக ஒரு குரல் மறுகணம் தரையில் வி கொண்டிருந்த குழந்தை யை தவள் விளவுப் பின் கதவைத் திறந்து கொண்டு பறந்தாள்.
அந்த ஒற்றையடிப் பாதை யில் சற்றுத்துள்ரம் ஓடியவள் சட்டெனத் திசையை மாற்றிக் காட்டினுள்_ஓடினுள், குழந்தை கெக்கெலி கொட்டிச் சிரித்தது. அம்மா ஒருவகை விளையாட்டுக் காட்டுகின்ருள் என்ற கணிப்பு அவனுக்கு. ஒடும்போது லொங்கு லொங்கு என்று விழுந்தவன் தாயினுடைய கழுத்தைக் கட் டிக் கொண்டான், மிக வும் கஷ்ரப்பட்டு: கல்லிலும், முள்ளி லும் இடறிக் கொண்டு கிளை களையும், புதர்களையும் விலக்கிக் கொண்டு ஓடியவள், ஒரு புதர் மறைவில் நின்று கூர்ந்து கவ னித்தாள். அவளுடைய மழலைச் வுெம் கூட இதற்குள் என்

Page 29
னவோ ஏதோவென்று அரண்டு போய் மிரள பார்த்தது.
மூச்சிரைக்க, வியர்வை விழி களுக்குள் கரிக்க, காது கொடுத் துக் கேட்டவளுச்கு தன்னுடைய நெஞ்சந்தான் பட பட வெ ன அடித்துக் கொள்வது கேட்டது. பின் னர் கண்ணுடி " ஜன்னல் நொறுங்குவதும், பல கை க ள் உடைவதுமாய் சில ஒலிகள் தொலைவில் கேட்டன.
வீட்டிற்குள் வந்துவிட்டார் கள். பின் வாசலால் இங்கும் தொடர்ந்து வருவதற்கு இன்ன மும் அதிக நேரம் எடுக்காது என்பதை உணர்ந்த அவள் மீண் டும் கால் போன போக்கிலே ஒட ஆரம்பித்தாள். ஆரம்பத் தில் சிரிப்பைக் கொண்டு வந்த அந்த ஓட்டம், குழந்தைக்கு இப்போது வவியைக் கொடுத் தது. பிள்ளை அழுதது. ‘ஏனம்மா ஒடுறீங்கள். நோகுதம்மா ." வாய்விட்டழுத பிள் ளை யின் வாயைப் பொத்தினுள், அவள், * குஞ்சு சத்தம் போடாதை, ஐயா. அவங்கள் எங்களையும் பிடிக்க வாழுங்கள்" என அதன் காதுக்குள் சொன்னபடியே நிற் காமல் ஒடிக் கொண்டிருந்தாள். வெகு நேர மாக ஒடிக் கொண்டேயிருந்தாள். கால்கள் சோர்ந்து களைத்துப் போன போது, அவர்கள் வந்திருந்த இடம் ஆற்றங் கரையாக இருந் தது, '.
ஒரு மர்த்தின் மறை வில் மகனை மடியில் போ ட் டு க் அமர்ந்த அவளுக்கு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. மரண နှီ႔#ခိုးခံး கொண்டியது. தாயி ருந்த கோலத்தைக் கண்டு அந்
தப் பிஞ்சுக் குருத்துக்குக் கூட
அவளுடைய நிலையை உணர்ந் தது போல அவளுடைய அணைப் பினுள் கட்டுண்டு ஒடுங்கிப்போய் விட்டது. r
மிரள அவளைப்
அவளுக்கு நா வறண் டு மேலண்ணத்தோடு ஒட் டி க் சுொண்டது. ஒரு மிடறு தண் னிருக்காக அவள் வாய் தவித் தது. வேட்டை நாய்களினல் துரத்தப்பட்ட மா ன் போல அவள் அந்த மர மறைவினில் தன்னையும், பாலகனையும் மறைத் துக் கொண்டு காதைத் தீட்டி வைத்துக் கொண்டாள்.
அவர்கள் தொடர்ந்து வரும் ஒலி கேட்கவில்லை. அப்போதையட் பயம் தணிந்தவளாய் இருந்த வளுடைய நெ ஞ்  ைச அவனு டைய நினைவு வந்து கல்வி க் கொண்டது. அவர் என்ன செய் தாரோ? வீதிகளில் நிலை  ைம மோசமாக இருப்பதனல் காரை யும் கொண்டு போக வேண்டா மெனக் கச்சேரியில் தடுத்து விட் டனரோ? இல்லையேல் அங்கி ருந்து வரும் வழியில் காருட னேயே சேர்த்து . ஐயோ ஐயோ.. "அவளுடைய உள்ளம் அரற்றியது. நேரம் அப்படியே நின்று விட்டது போல் தோன் *றியது. بر
மடியில் கிடந்த மகன் எழுந் திருந்து அவர்களுக்கெதிரே சல சலத்து ஓடிய நதியைப் பார்த் தான். அவனுக்குத் தானும் தாய் தந்தையரும் அன்ருெரு நாள் ஆற்றங் கரைக்கு குளிக்கச் சென்றது ஞாபகத்திற்கு வந்தது. மேலும் அந்த நினைவில் சட் டென கண்களிலும் முகத்திலும் நதி பாய்வதைப் பார்த்து, 'அம்மா குளிக்கப் போறம்ே? ஏனம்மா அப்பா வரேல்லை" என சற்று உரக்கவே கேட்டுவிட்டான். "குஞ்சு, பெலத்துக் சுதைச்சால் அவங்கள் இங்கை வந்திடுவான் கள். சத் தம் போடாமையி ருங்கோ. அப்பா இங்கை வந்த உடனை ஆத்தில குளிப்பம்" என மிகவும் தணிந்த குரலில் போக்
குக் காட்" (ள்ை
系垒

அவளுக்குக் கூட கடந்த சனிக்கிழமை மத்தியான உணவு சமைத்துக் கொண்டு ஆற்றுக்கு குளிக்க வந்தது நினைவுக் கு வநதது.
அந்த நதியில் அன்று அவர் கள் அடித்த கும்மாளந்தான் எத்தனை! குழந்தையை சாக்காக வைத்துக் கொண்டு தண்ணீரிலே ஒருவரை ஒருவர் தழுவிச் கொண்
டதும், நீந்தத் தெரியாத அவ
ளுக்கு பழக்குவதாகப் பாவனை செய்து கொண்டு அவன் செய்த
குசப்புகளும் ஒ. . . எத்தனை இனிமை!
அந்த இ னி ய குடும் ப வாழ்க்கை இனிமேல். Lill
மரங்கள், இடிந்த கோவில்கள், ஐயோ அவர் எங்கே? அவருக்கு என்ன நடந்ததோ? எவ்வளவு அல்ல ற் படுகிருரோ? விடை தெரியாத வினக்களுக் கெல்லாம் தனக்குச் சாதகமா கவே விடை கண்டு தற்காலிக அமைதி அடைந்த அவளுடைய புலன்கள் திடீரென அவள் ஓடி வந்த பாதையை நோ க் கித் திரும்பின. vn
அதென்ன சத்தம், தடி ஒன்று முறிந்தது போல. . தொடர்ந்து பலர் சருகுகளில் அவசரமாக நடப்பது போன்ற ஓசை, வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தவள் மறுகணம் மகனு டன் நதியோரம் நின்றிருந்தாள், இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக வெள்ளம்
நுங்கும் நுரையுமாக பெருகிக் கொண்டிருந்தது.
ான்னம்மா குளி க் கப்
போறமே குழந்தை களிப்புடன் கேட்டது. கூடவே அவர்கள் சற்று நெருங்கி வந்துவிட்டது போலவும் அவளுக்குக் கேட்டது. ஒம் ராசா, நாங்கள் முதல் குளிப்பம். அப்பா வந்திடுவார். கலங்கும் விழிகளும் தழுதழுத்த
辱6
நதியல் இறங்கினுள்.
அந்த
குரலுமாய் குழந்தைக்கு ஒரு முத்
தம் கொடுத்து தன்னுடன் இறுக அணைத்துக் கொண்ட அந்த இனிய இளம் தாய், காலெடுத்து அன்று போலவே" இன்றும் சில்லென்ற நீர் அவளுடைய காலைத் தழு
விக் கொண்டு ஓடியது.
காட்டுப் பறவைகள் சல சலவெனக் கீதமிசைத்தன. களங் கமற்ற சூரியன் ஒளி வெள்ளத் தைப் பொழிந்து கொண்டிருந் தான். மலையிலிருந்து இறங்கி வந்த மென் காற்று சகலதை யும் சுதந்திர மாக த் தழுவி மகிழ்ந்தது.
இதே நதிவெள்ளம் அவளு டைய முழங்காலுக்கு மே ல் வந்து விட்டது. அவளுடைய அத்தான் கொடுத்த அன்புப் பரிசாகிய அந்த அழகிய ஆண் குழந்தை. தன் பாதங்களில் நீர் பட்டபோது படபடவெனக் கால்களைத் தண்ணிரில் அடித்து மகிழ்ந்து கொண்டது. அந்த மகிழ்ச்சியைக் கண்டு அவள் கண் களில் இரத்தம் சொரிந்தது.
கீழுதட்டைப் பற் களால் இறுகக் கடித்துக் கொண்டு தன் அழுகையை அடக்கியபடி அவள் மேலே நடந்தாள்.
இதோ வெள்ளம் மார்புக்கு வந்துவிட்டது. கால்களை எடுத்து நடப்பதே பெருஞ் சிரமமாக இருந்தது அவளுக்கு.
s அன்புக் குழந்தையை இன்னும் இறுக்க DIT 55 9 த் துக் கொண்டு
மற்ற அடியை அவள் எடுத்து வைக்க முயன்ற போது அவர் கள் இருவரையுமே நதி வெள் ளம் முற்ருகத் தன்னுள் அடக் கிக் கொண்டது,
இப்போதும் கூடப் பறவை கள் பா டி க் கொண்டுதான் இருந்தன.
()

Page 30
மாடிகளின் கட்டில்கள் போடும் சத்தங்கள்.- இந்த மானுடங்கள் முட்டி மோதுவதால். எங்கள் வயிறுகள் எங்கள் வயிறுகள் பாடும் முகாரிகளுக்கான தாளங்கள்தான் - எங்கள்
சோகங்களையெல்லாம் அள்ளிச் செல்லும் - அந்த இராகங்கள் அவர்கள் சுகத்திற்காய் இசைக்கும் கீதங்களே!
மாடிகளின்
பஞ்சு மெத்தைகள் கூறும்,
எங்கள் உடற்படிகள் பெற்றுவிட்ட உதைகளை எங்களை உதைத்ததனுல் உயர்ந்தார்கள் மாடிகளால் - அங்கு பஞ்சு மெத்தைகளில் கொஞ்சிடும் மானுட மூட்டைகள் எங்கள் இரத்தங்களை
சதிராடுகின்றன - அவைகள் எங்கள் கைகளுக்கு அடிமை விலங்குகள் பூட்டியிருக்கலாம் அதனுல்தான் எங்கே நசி நீ பார்ப்போமென தங்கள் இறுமாப்பை பிரசவிக்கின்றன. அந்த விலங்குகளை w உடைக்காதிருக்க - நாங்கள்
வெல்லும் மானுடம்
- முல்லையூரீ
யார் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்தோம்? அந்த உலகத் தெருவில் நீள் பயணம் செய்யும்- எங்கள் நம்பிக்கைக் கால்கள் தள்ளாடுகின்றன- இல்லை இல்லை தள்ளாடப் படுகின்றன கீறிக் கிழித்துழுது - எங்கள் இதய வயல்களில்
விதைத்த எண்ணங்கள்
நெல்மணிகளாய் மண்ணில் புதையுண்டு போகின்றன வேதனையாய் முளைவிட்டு தளிர்க் தோங்கி வளர்ந்தஅந்த
எண்ணக் கதிர்களை சிதைத்து வைக்கோல்களாய் தூக்கி வீசுகின்றனர் - அந்த வைக்கோல்கள்தான் அவர்களுக்கு LDU 6öOT 3FITg-60TL) 6T tir வெள்ளைத் ':ž மாறப் போகின்றன எங்கள் உடலில் இருந்து உரம் பறிக்கும் உத்தமர்கள் சிரஞ் சொறியும் - எங்கள்
பலவீன மர்ங்களை
இனம் கண்டு தறிக்கின்றனர் வறுமைக் காய்களை சுமக்கும் வளைந்த
முருங்கை மரங்களாய்
ஆனதனுலன்ருே தறிக்கின்றனர்
இலகுவாய் - அப்படியானல்
68
 

வன்னிக் காட்டின் வீரைகளாவோம் பாலைகளாவோம் தேக்கு முதிரைகளாவோம் கருங்காலி மரங்களாவோம் வீரஞ் செறிந்த மண்ணிலேegjL9-60) LD பாரஞ்சுமக்கும் எங்கள் எலும்புக்கூடுகள் - வீர மரங்களாகித் தறிக்கும் கோடலிகளை முறித்தெறிய வேண்டாமோ? வன்னியின் மண்ணிலே நீண்டு நிமிர்ந்த பாலைகள் வீரைகள் எங்கள் ஊழியத் தனத்தை அடித்துச் சொல்லுகின்றன முல்லையின் கடலலைகள்போடும்
பேரிரைச்சல்கள் எங்கள் மனம் புகைச்சல்களை, பறை" சாற்றுகின்றன கோடையிலே காட்சிதரும் நந்திக் கடல்வெளி - எங்கள் வெறுமைகளைச் சொல்லியழுகின்றது.
விரிந்திருக்கும் முல்லைமண்ணுே எங்கள் சோம்பேறித்தனத்தை வென்ப்படுத்துகின்றது முகடுகளில் தொங்கும் அன்ரனுக்கள் எங்கள் அடிமைத் தனத்தை இடித்துரைக்கின்றன
s3f. . . . . எங்கள் அடிமைத்த அன்ரனுக்கள் நிமிர்ந்திருக்கும் வரைதான்அவர்கள் சுரண்ட லெனும் ரீ, வியை போட்டுப் பார்க்க முடிகின்றநூ அந்த அடிமைத்தன அன்ரனுக்கள் - எங்கள்
உடலிலிருந்து பெடுக்கெடுக்கும்
வியர்வைக் கடலால் அழிக்கப்பட்டு விடும்அன்றேல் நாங்கள் விடும்
ஏக்கப் பெருமூச்சுகளின்
வெப்பத்தால் எரிந்து சாம்பலாகிவிடும் - ஆம் எரிந்து சாம்பலாகியே தீரும்
உலகிலேேேய மிக நீண்ட கவிதைக் காவியம் மகாபாரதம்ா கும். இது சுமார் 30, 00 000 வார்த்தைகளை கொண்டது.
சாமுவேல் ஜோன்ஸன் அவர்கள் "ராஸ்லாஸ்’ என்ற நாவலை தன் தாயாரின் ஈமச் சடங்குகளை முடிக்க " பொருள் வேண்டி ஒரே வாரத்தில் எழுதி முடித்தார்.
கப்பலில் கூலி வேலை செய்த மார்க்ஸிம் கார்க்கி அவர்கள் பிற் காலத்தில் ‘இலக்கி பத் தந்தை’ எனப் போற்றப்பட்டார். 1564 ம் ஆண்டு பிறந்த வில்லியம் சேக்ஸ்பியர் அவர்களின் படைப்புக்களை முதன் முதல் நூல் வடிவில் வெளியிட்டவர்கள் ஜான் ஹெமிங்கஸ் ஹென்றி கெண டெல் ஆகிய இருஎருமே.
புகழ் பெற்ற எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் என்புவர். ஒரு நிலையில் "போஸ் என்கின்ற புனை பெயரிலும் எழுதினர்.
- முல்லைக் குமரன்
5.

Page 31
့်ဖွဲ့နွဲမုယော့မ္ယန္
மல்லிகையின் முல்லை மலருக்கு எமது வாழ்த்துக்கள்
ଝୁ
ኤ
அதி
வெண்மைக்கு
经 *き 季
முல்லை சோப் மாங்குளம் வீதி, முள்ளியவளை.

ககாரினும் விண்வெளிப் பயணங்களும்
மனித சமுதாய வரலாற்றிலேயே முதல் விண்வெளிப் பயணி யான யூரி ககாரினின் 50 வது பிறந்த நாளை மார்ச் 8 ம் தேதி யன்று சோவியத் மக்கள் கொண்டாடி இருக்கின்றனர். ககாரினுக் குப் பின் சோவியத் விண்வெளி கலன்களிலும் விண்வெளி நிலை யங்கவிலும் 64 பேர் விண்வெளிப் பயணம் செய்திருக்கின்றனர். அவர்களில் சிலர் சோஷலிச நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர் களாவார்கள். ஒருவர் பிறெஞ்சுக்காரர். விண்வெளி ஆராய்ச்சி யின் முதல் 10 ஆண்ச்ெ காலத்தில். "வாஸ்தோக்", "வாஸ்தோட்", * சயூஸ் போன்ற விண்வெளிச் கலன்களும், அடுத்த பத்தாண்டுக் காலத்தில், உல்கைச் சுற்றும் விண்வெளி நிலையங்களிலும் விண் வெளி வீரர்கள் பயணம் செய்தனர்.
முதலாவது "சல்யூத் வெண்வெளி நிலையம் 1971 ஏப்ரலில் விண்வெளியில் சுற்ற விடப்பட்டது. 1971- 1977 ம் ஆண்டுகவில் சோவியத் யூனிய்ன் இது போன்று 5 விண்வெளி நிலையங்கள்ைச் செலுத்தியது, பியோதர் கிளிமுன், விதாலி செபஸ்தியஞேள் ஆகி ய்ோர் 1975 ல் 63 நாட்கள் விண்வெளியில் இருந்தனர்.
முதலாவது தலைமுறை விண்வெளி நிலையங்களில் 13 விண் வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆராய்ச்சிகள் நடத்தியிருக்கின்றனர். இரண்டாவது தலைமுறை விண்வெளி நிலையமான “சல்யூத்-6? 1977 செப்டம்பரில் விண்வெளியில் செலுத்தப்பட்டு 5 ஆண்டுகள் பணியாற்றியுது. மொத்தம் 27 விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதில் தங்கியிருந்து ஆராய்ச்சி நடத்தியிருக்கின்றனர். அவர்களில் 6 பேர் இந்த நிலையத்திற்கு இருமுறை விஜயம் செய்தனர். ஏழு விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவரும் இதில் 200 நாட்களுக்கு அதிகமாகவும், இருவர் 6 மாதங்களுக்கு அதிகமாகவும், வலேரி ரியுமின் என்ற விண்வெளி வீரர் இந்த நிலையத்திற்கு இருமுறை விஜயம் செய்து மொத்தம் ஒர் ஆண்டுக் காலமும் இதில் தங்கி யிருந்து ஆராய்ச்சிகள் நடித்தியிருக்கின்றனர்.
*சல்யூத் -'6 விண்வெளி நிலையத்தில் மொத்தம் 67 6 நாட் கள் விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆராய்ச்சிகள் நடத்தியிருக் கின்றனர். இவற்றில் இயற்கை - இயல், தொழில் நுட்பம் மருத் துவம், உயிரியல், வானசாஸ்திரம் முதலியவை சம்பந்தமான 1600 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இரண்டாவது நீண்டகால விண்வெளிப் பயணிகளான விளத்தி மீர் லியாசோவும், அலெக்ஜாந்தர் அலெக்ஜாந்த்ரோவும் விண் வெளி நிலையத்தில் 150 நாட்கள் தங்கியிருந்து பல அரிய சோதனை களை நடத்தினர். ‘சல்யூத் வெண்வெளி நிலையத்தில் 600 க்கு அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டன.
பிப்ரவரி 6 ம் தேதி 3 வது குழு இந்த நிலையத்திற்குச் சென் றது. கூடிய விரைவில் ஓர் இந்திய விண்வெளி வீரரும் இந்த நிலையத்திற்கு விஜயம் செய்யவிருக்கிருர் O
sp

Page 32
வளர்முக நாடுகளில் மேற்கத்திக் கொள்ளை நீடிக்கிறது
6T. ஒபதோல்
வளர்முக நாடுகளின் பொருளாதார நிலைமை பெரும் அளவுக்கு மோசமாகி விட்டது. மேலை நாடுகளின் வங்கிகளுக்கு வளர்முக நாடுகள் கொடுக்க வேண்டிய கடன் சென்ற ஆண்டில் 81, 000 கோடி டலராக உயர்ந்து விட்டதென்று ஐ. நா. பொதுச் செய லாளர் ஜே. பெரெஸ் டி குவெஸ்ஸர், ஐ. நா. தலைமைச் செயல கத்தில் பொருளாதார, சமுதாயக் கவுன்சில் கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசுகையில் கூறினர்.
புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாடுகளில் பொருளாதாரக் கஷ் டத்தையும் இந்த நாடுகளின் கடன் சுமையையும் பற்றி புனர் நிர்மாணம், மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி வெளியிட் டுள்ள அறிக்கையும் வலியுறுத்துகிறது. தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் சென்ற ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி, பொருள்ாதாரச் சீரழிவு, ஏற்றுமதிக் குறைவு, உயர்ந்த வட்டி விகிதம், புதிய கடன் கொடுக்கத் தனியார் வங்கிகளின் தயக்கம் முதலியவை வளர்முக நாடுகளின் மீது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கை கூறுகிறது.
எனவே, ஆசிய நாடுகளிலும் மற்ற வளர்முக நாடுகளிலும் ஏராளமான இயற்கை வளங்களும் ஆள் பலமும் இருந்தும், அவை வறுமையாலும், பட்டினியாலும் வாட வேண்டியிருக்கிறது. ஆசிய மற்றும் பசிபிக் பிரதேச நாடுகளில் ஐந்தில் இரண்டு பங்கு மக்கள் போதிய உணவு, உடை, உறையுள், மருத்துவ வசதி முதலியவை இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஆசிய மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் பட்டினி கிடக்கின்றனர். வளர்முக நாடுகளில், சிசு மர ணம், தொழில் வள நாடுகளில் இருப்பதை விட 20 மடங்கு அதிகம். மக்களின் சராசரி வாழ்நாள், தொழில் வள நாடுகளில் இருப்பதை விட 29 ஆண்டுகள் குறைவு.
புதிய சர்வதேசப் பொருளாதார அமைப்பு ஏற்படுத்துவதை விரைவுபடுத்துமாறு 12 மாதங்களுக்கு முன் டெல்லியில் கூடிய கூட்டுச் சேரா நடுகளின் உச்சகட்ட மாநாடு கோரியது. மேலே குறிப்பிடப்பட்ட சமுதாய, பொருளாதாரக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐ. நா. பொதுச் செயலாளரும், மக்களின் பொருளாதார, மற்றும் அரகியல் சுதந்திரத்திற்குத் தேவையான எல்லா முயற்சி களையும் செய்யுமாறு உலக சமுதாயத்தை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். இதற்கு முதலாவதாக, சர்வதேசப் பொருளாதார உறவுகளை நியாயமான, ஜனநாயக அடிப்படையில் மாற்றி அமைப் பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். t
இந்தக் கோட்பாடுகளின்படி புதிய சர்வதேசப் பொருளாதார அமைப்பை ஏற்படுத்துவதில் ஆக்க பூர்வமாக ஒத்துழைக்க சோவி யத் யூனியன் மற்ற சோஷலிச நாடுகளும் தயார்.
60

இந்த 969685 உலுப்பப் போகிறன்
பூமி
ஒரு நாள் பிலவுக்குச் சென்று விட்டு வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். ஒரு நீண்ட வயல் வேலி ஒரத்தில் ஒரு நாவல் மரம் பழம் குலைகுலையாகத் தெரங்குகிறது. . மரத்துக்குக் கீழே பத்துப் பன்னிரண்டு சிறுவர்கள். மரத்தின்மேலே தன்னிச்சைப்படி பழங்களைப் பறித்துக் கொண்டு இருக்கிருன். மரத்தில் ஏறமாட்டாத சிறுவர்கள் மேலே அண்ணுந்து பார்த்தபடி நிற்கி(ரர்கள் *போடுபோடு’ என்ற கேட்புக்கள் சிலர் கீழே எதையோ எடுப்பதும் எறிவதுமாக உள்ளார்கள். அவை சூப்பிய பழங்களாக இருக்கலாம். அவர்கள்
போடு போடு" என்பதும் மேலே இருப்பவன் பொறுமையைச் சோதிப்பதும் மிகவும் மனதை உறுத்தவே நானும்நாவலுக்கு கீழே போனேன். அப்போ மேலே நின்றவன் சொன்னன், உலுப்பியபடி: *ஏழைகள் எல்லாம் பொறுக்குங்கோ பொறுக்குங்கோ’ என்றபடி. எனது மனமும் உலுப்பியது.
யாராக இருக்கலாம்
அவன்?
மண்விளையாட்டு
அன்மையில் கொக்கிளாய்
பிரநேசத்திலிருந்து இனக்கலவ
ரத்தினுல் குடிபெயர்ந்து தங்கள் உறவினர்களின் கிராமங்களுக் சென்றனர்.
அவ்வாறே எனது அக்கா, அண்ணுவின் குடும்பத்திளர் எங் கள் வீட்டில் வந்து தங்கினர் கள். வழக்கம் போலவே சிறு பிள்ளைகள் மண் விளையாட்டில் ஆரம்பமாகினர். 始 ஒரு கணம் நான் நினைத் தேன் தம் கிராமத்தையும் தங் கள் வீடுகளையும் விட்டுப் பிரிந்த கவலை இருக்குமோ? இருக்காதா? என்று-- சிரட்டை அடுப்பாகி அதன்மேல் சிரட்டை LIT&T யாகி - மண் அரிசியாகி, குச்சு கள் விறகாகி விட்டது. ஒருத்தி சொன்னுள். . .
?கெதியாகச் சமையுங்கோ; கலாதி வரப்போகுது, சாப்பிட் டிட்டு ஒடுவம்' என்று. அதிர்ந்து போனேன். அவர்கள் மண் விளை யாடுகிறர்களா? அன்றேல் எதிர் காலப் பயிற்சியா?
சென்னேயில் மல்லிகை
சென்னையில் மல்லிகை கிடைக்குமிடம் ‘காந்தளகம் 12, கோவிந்தன் தெரு. அமைந்தகரை, சென்?ன - 610 029. தமிழக மல்லிகை ரஸிகர்கள் தயவு செய்து மேற்படி முகவரி யுடன் தொடர்பு கொள்ளவும்.

Page 33
மல்லிகையில் மலர்ந்த முல்லை மலருக்கு எமது வாழ்த்து மலர்களைச் சொரிகின்றுேம்
* தாகந்தீர்
குளிர்பான வகைசேர் உணவுகளும் h−
சூடான கோப்பி, தேநீரோடு பால்களும்
* வேண்டிய
சிற்றுண்டிகளினேடு பழங்களும்
to GantLIT
உடனேடு நல் இலக்கிய சக்தியாம் செவ்விளநீர்களும் மல்லிகை இதழ்களும்
* முல்லை
எழுத்தாளர்களின் நனிமிகு நூல்களும் ஷ் தேடல்
அறிவுக்கு நல் பத்திரிகைகளும் * தேடி
நுகர்ந்திட நாடும் ஸ்தாபனம்
பஜார் வீதி, முல்லைத்தீவு:
 

1983 ஜூலைக் கலவரத்தின் போது நீசர்களினல் உயிரையும் மாணத்தையும் இழக்கும் அபாய சூழ் நிலையில் இருந்து ஒரு மனித இதயத்தினல் காப் பாற்றப்பட்ட ஒரு தமிழ்ச் சகோதரியின் கடிதம்.
ஒரு உணமைக கடிதம
எனது உயிரையும் மானத்தையும் காத்துத்தந்த என் அன்புச் சகோதரனுக்கு கோடிமுறை வணங்கங்கள். .
திசநாயக்க அவர்களே, புத்தர் பெருமானின் வடிவில் உங்களை நான் பார்த்தேன். கருணையும் அன்பும் நிறைந்த உங்கள் இதயம் எம்மைக் காத்தது. நீங்கள் வராவிட்டால், அல்லது உங்களைச் சந் திக்காவிட்டால் நாங்கள் உயிரை இழந்திருப்போம். உங்கள் சிரித்த முகமும் சுறுசுறுப்பான போக்கும் என் இதயத்தில் இறக்கும்வரை அழியாது. கொடூரம் நிறைந்த காடையர்கள் மத்தியிலும் உங்க ளேப் போன்ற நல்ல மனங்கள் நடமாடுவதை நான் பார்க்கிறேன். நாங்கள் பேலியகொட பொலிஸ் நிலையத்திலிருந்து வெள்ளவத்தை அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து கப்பல் மூலம் வீடுவந்து சேர்ந்தோம்.
உயிர் காத்த உத்தமரே, நீங்கள் எங்கிருந்தாலும் ஆண்டவன் காப்பாற்றுவார். கடவுளை நான் கோவிலில் காணவில்லை. உங்கள் வடிவத்தில் பார்க்கிறேன். அந்த நெருக்கடியிலும் நீங்கள் மனித ராக நடந்து கொண்டீர்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வ தென்று தடுமாறுகின்றேன். நீங்களும் பெரியவரும் மருமகளும் உணவும் தண்ணீரும் கொடுத்து உயிரைக் கொடுத்தீர்கள்
மனிதர்களிடையே மிருகங்களும் உண்டு; மனிதர்களும் உண்டு என்பதை எடுத்துக் காட்டிவிட்டீர்கள். உலகில் எங்கே? ஒரு மூலை யில் நல்லவர்களும் வாழ்கிருர்கள். இதற்கு நீங்கள்தான் எடுத்துக் காட்டு. உங்கள் பாதையில் என்றும் இறைவன் நிழல் தொட்ர வாழ்த்துகின்றேன். நல்ல அன்னைக்கு நீங்கள் மகனுகப் பிறந்திருக்க வேண்டும். எதுவித பிரதிபலனும் கருதாமல் எம்மைக் காப்பாற் றிய உங்கள் உயர்ந்த உள்ளத்தை நான் வணக்கம் செய்கிறேன்
இன்னக் காணுமல் எனது அன்னை மிகவும் துயரத்தினுல் மூழ்கி இருந்தார். உங்களை, உங்கள் முகத்தை மீண்டும் பார்க் கத் துடிக்கின்றேன். நன்றி கூற வேண்டும், ஆனந்தக் கண்ணீர் செரிய வேண்டும். நீங்கள், உங்கள் அன்பு இதயத்தை மாற்ருமல் வைத்துக் கொள்ளுங்கள்.
எங்களைப் போல் தவித்து நிற்பவர்களுக்கு வழிகாட்டுங்கள்!
முள்ளியவளை தமிழிச்சி ஒருத்தி

Page 34
பாதிவழியில் விடைபெற்ற
ஈழவ ாணன்
- முருகபூபதி
அற்ப ஆயுளில் மறைந்து போன எழுத்தாளர்களை, கலைஞர் களை பட்டியல் போட்டுக் கூறிவிடலாம்.
அப்பட்டியலில் இன்று கவிஞர் ஈழவாணனும் தன்னை இணைத் துக் கொண்டுவிட்டார். , s
மரணத்தின் கொடுமையை "மரணம் வரும்போதுதான் உணர முடிகிறது- என்று கனத்தையில் கைலாஸின் பூதவுடல் அக்கினி யில் சங்கமிக்கும் போது கண்ணீர் மல்க ஈழவாணன் சொன்னது தான் இப்போது நினைவுக்கு வருகிறது.
மனிதாபிமானப் படைப்பாளிகளின் முற்போக்குச் சிந்தனைக் களம் உருவாக வேண்டும், அதற்காகத்தான் ‘அக்னி" புதுக்கவிதை ஏட்டினை ஆரம்பித்துள்ளேன் என்று பரீட்சையில் இறங்கிய ஈழ வாணன், அதில் தோல்வி கண்டது இலக்கிய உலகின் யதார்த்த மேயாயினும்- குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் அந்த ஏட்டின் வீச்சு- கலைத்துவமான, கவித்துவமான ஈழவாணனின் உை நடை என்பன இன்றும் பேசப்படுகிறது.
"அக்கினிப்பூக்கள்” தான், இவரது நூலுருப் பெற்ற ஒரே ஒரு தொகுதி. அதன் வெளியீட்டு விழா கொழும்பு தேயிலைப் பிரசார சபை மண்டபத்தில் 1976 ஆம் ஆண்டளவில் நடந்தபோது அதற் குத் தலைமை வகித்த முன்னுள் அமைச்சர் செல்லையா குமார குரியர் சொன்னர்- ஈழவாணனின் கவிதைகளை விமர்சிக்க சிவ பெருமானும், முகம்மதுவும் லந்துள்ளார்கள் என்று (வேடிக்கையாக)
பார் அவர்கள்? v -
கைலாசபதி, சிவத்தம்பி, சிவலிங்கம், மற்றவர் எச். எம். பி. மொஹிதீன், கவியரங்கிலே தலைமை வகிக்கும் போது தனக்கே புரித்தான சொல்லாட்சிகளுடன் கவிபாடுவார்,
"அக்னி வேள்வியில் கவிவாணன், எமதன்பின் ஈழவாணன் என்று கவியரங்கிக் கவிஞர்களால் பாடப்படும்- அந்த கவிஞன் இப்போது அக்கினியுடன் சங்கமித்து விட்டான்,
எத்தனையோ சோகங்களை மனதிலே ஒரு புற ம் ஒதுக்கி வைத்துவிட்டு மாருத புன்னகையுடன் நண்பர்களுடன் பேசும்வாதாடும்- ஈழவாணன்
படைப்பாளிகளுக்கு இன்று பிரதானமாகத் தேவை முற்போக் குக் கோஷம் அல்ல-- புரட்சிக் கோஷம் அல்ல- மனிதாபிமானம் தான் இன்று மிக மிகப் பிரதானமாகத் தேவைப்படுகிறது’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளும் ஈழவாணன், இன்று எம்மிடையே
இல் n. 峰, 俄会

ESTATE SUPPLIERS COMMISSION AGENTS
VARIETIES OF CONSUMER GOODs
OILMAN Goobs
TN FOODS
GRAINS
pers . وErs *o ***بي
. e
NEEDS
2 65 s 7 o ܕ݂< w 4. **o . خنگه
to lssALe '
E. SITTAMPALAM & SONS
223, Fifth Cross Street,
Colombo-11.

Page 35
Mišiaalika i
(225KTSVUC
*Radonnell: 24th, 29
ஓட்டித்திகோ $84, வாங்கள் தின் விதி
ஆரிஜிடிங்ஜான டிோமினிக் ஜீன் அரசு துங்கா ராஜிேம் எட்விங் ே பூ, 24
 
 

ኤ1&I& (`!ዚ 198 4
■ 1蠶 鹽轟 -蟲轉蠶晶
L}g: 1er& ïIE WAEL PAEL L*G
CF P3O9 RA9, k. T臀、
ANKat:13 at EAR
H4), ASRMOUk SIREE".
TE}}, B -- DIE
துரதுர்ஆன் முகவரியின் சிாடகங் ஆப்கேங் பர்னனால் 'திரிகை தளங்களுடன் ாேழ்ப்ங்கிங் , , " டிட்டுறவு அஃப் நிறங் அரிஆேப்ஜ்ெஜித்