கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1984.02

Page 1


Page 2
சகல விதமான பலசரக்குச் சாமான்களுக்கும்
எஸ்லோள் பைப் வகையருக்களுக்கும்
மின்சார உபகரணங்களுக்கும்
நம்பிக்கையானதும் உத்தரவாதமுமான ஸ்தாபனம்
+ பற்றறி சார்ச் பண்ணுபவர்களும்
EXILIDE ugi Ego
விநியோகமிதர்களும்
உங்கள் பூரன மனத் திருப்தியே நமது நிறுவனத்தின் முதல் நோக்கமாகும்
நெக் தோ டிங் சென்றர்
கல்பனுஸ்
பலாவி வீதி, புன்ஞலேக்கட்டுவன்
 

கொழும்பு நமித் தங்கம்
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி RATATA : இதனில் உள்ளம் ། ':கிவிட்டென்றும் நடப்பவர் பிற
ஈனநிலே கண்டு துள்ளுவார்"
'Mallikai' Progressive Monthly Magazine
77 பிப்ரவரி - 1984
திஇதறுதுவது
முல்ஃச் சிறப்பு மவர் மார்ச் இதழாக மலர்கின்றது என்ற அறிவிப்பைப் பார்த்ததும் பலர் மகிழ்ச்சி வாழ்த்துக்களே எமக்குக் கடிதங்கள் மூலம் தெரிவித்திருக்கின்றனர்.
அடுத்து அடுத்து மற்றும் பிரதேச விசேஷ சிறப்பிதழ்களே வெளியிட ஆவன செய்கின்ருேம்,
இன்னுெரு மகிழ்ச்சியான செய்தி. திரு சிதம்பர ரகுநாத ணுக்குச் சான்றித்திய அகடமிப் பரிசு கிடைத்துள்ளது நண்பர் சிவத்தம்பிக்கு சென்னத் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசும் மல்வி கையுடன் மிக நெருங்கிய உறவு கொண்டுள்ள் திருவாளர்கள் செங்கை ஆழியான் , சு. நவம் போன்ருேர் ருக்கு வர்த்தகக் கப் பல்துறை அமைச்சின் ஆதரவில் நடந்த இலக்கியப் போட்டியில் தலா ஐயாயிரம் ரூபா பரிசு கிடைத்துள்ளது.
பரிசு பெற்ற நவம் அவர்களுடைய உள்ளும் புறமும் தொகு தியில் இடம் பெற்றுள்ள ஏழு கதைகளில் ஆறு மல்விகையில்
பரிசு பெற்ற நண்பர்களுக்கு மல்விகையின் மனமார்ந்த வாழ்த்
கசப்பான தேச நில மாறி இப்பொழுது சூழ்நி: சுமுகமாகி வருகின்றது. வரும் காலத்தில் ஆக்கபூர்வமாகவும் உருப்படியா கவும் செய்தாக வேண்டும் மவ்விகையும் காத்திரமாகச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது. சகஸ்ரு ட்ழைக்க வேண்டிய காலகட்டத்தில் இன்று இருக்கின்ருேம்.
= ஆசிரியர்
உருவாக்க உதவியவர் கா. சந்திரசேகரம்
மில்வினை 23 B- கே. ம்ே எஸ். விதி, யாழ்ப்பாணம் மல்லிகசையில் வரும் கதைகள், சம்பவங்கள் அனேத்தும் கற்பனேயே

Page 3
செங்கை ஆழியானின் கருத்துக்கள்
- ஐ சாந்தன்
"பத்திரிகையாளன்' என்ற வெளியீட்டின் முதலாம்; இதழில், ‘ஈழநாடும்? அதன் இருபத்தைந்தாண்டு கால இலக்கியப் பாரம் பரிய மும்" என்ற தலைப்பில் செங்கை ஆழியான் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். W
மூன்ருவது பந்தியில் இப்படி வருகிறது: " . ஈழநாட்டின் இலக்கியப் பக்கத்தைப் புரிந்து கொண்ட முற்போக்காளர் என்த் தம்மை இனங்காட்டிக் கொண்ட எழுத்தாளர்கள், ஈழநாட்டின் பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை’
இதற்குப் பல காரணங்களுள. என்கிற செ. ஆ. அவற்றில் இரண்டு முக்கியமானவை எனச் சுட்டுகிருர்,
ஒன்று- " . . ஈழநாடு எழுத்தாளர்களுக்கு ஒரு சதமேனும் முன்மனம் கொடுத்தறியாதது. சன்மானம் பெருது எழுதுகின்ற பண்பு, இலக்கிய தானம் செய்கின்ற பண்பு, முற்போக்கு எழுத் தாளர்களுக்கில்லை”
இரண்டு- ' . ஈழநாடு வெளிவரத் தொடங்கிய கால வே% யில் "தினகரனின் ஆசிரியராக அமரர் கைலாசபதி இருந்தார். அவர் இவர்களின் எழுத்துக்களே உடனுக்குடன் வெளியிட்டது டன், சன்மானமும் வழங்கத் தவறவில்லை. அதனுல் இவர்கள் கொம்புப் பததிரிகைகள்: நோக்கித் தமது இலக்கிய ஆக்கங்களை அனு பின்ரேயன்றி யாழ்ப்பபணத்திலிருத்து வெளிவந்த பிரதேசப் பத்திரிகையைத் திரும்பியும் பாராது விட்டனர்"
* முற்போக்கு எழுத்தாளர் எனப்படுவோர் சன்மானத்திற்கா கவே எழுதினர்" என்ற திவருன கருத்து இங்கே முன்வைக்கப் பட்டுள்ளது. இலங்கையில் மூன்று தினசரிகளின் வார்ப்பதிப்புகள் தவிர்ந்த எந்த வெளியீடும் எழுத்தாளர்களுக்கு சன்மானம் வழங்கு வதில்லை என்பது யாவருமறிந்த ஒன்று இவற்றில் மட்டும்தான் மு. போ. எழுத்தாளா எழுதி வந்தனரா?
எனில், மு. போ. எழுத்தாளர்கள் ‘ஈழநாடு வைக் கவனி யாது விட்டமைக்கான உண்மையான காரணங்களாக எ  ைவ அமையும்? கட்டுரையாசிரியர் கூற்றிலேயே அவை இடம் பெற் ள்ளன். ஒன்று- ‘ஈழநாட்டின் இலக்கியப் பக்கத்தைப் புரிந்து கொண்டமை. இரண்டு- 'பிரதேசப் பத்திரிகை" இவ ற்றை விரித்து விளக்க வேண்டியதில்லை. இன்னுமொன்று- ‘ஈழநாடு" வில் தொடர் நவீனங்களை எழுதி " ܚ-ܚܝܝܵܐ யோர் பற்றியும், சிறுகதை எழுதியோர் பற்றியும் பிறகு அவர் போடுகிற பட்டியலில் அகஸ்தியர், செ. கதிர்காமநாதன், பென டிக்ற் ப்ாலன், செயோகநாதன், மு. கனகராசன் ஆகியோர் இட்ம் பெறுகிறர்கள்!

மகத்தான மாமனிதனின் மறைவு!
சோவியத் ஜனதிபதி யூரி ஆந்ரடோவ் திடீரென மறைந்த தைக் கேட்டு உலகம்ே துயரத்திவ் ஆழ்ந்து விட்டது. அந்தத் துயரச் செய்தியைச் செவி மடுத்ததும் நாமும் அப்படியே ஒரு கணம் ஸ்தம்பித்துப் போய்விட்டோம்.
வார்த்தைகளுக்குள் அடங்க முடியாத சொல்லொணுத் துக்சுத் துடன் நமது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்ளுகின்ருேம்.
இன்று உலகம் ஒர் அணுகுண்டு யுத்த விழி ம் பில் நின்று கொண்டிருக்கின்றது. பயப் பீதி மனுக்குலத்தை ஆட்டிப் படைக் கின்றது. இதுவரையும் மனித சமுதாயம் சேர்த்து வைத்த சகல சம்பத்துக்களும் ஐசுவரியங்களும் கண அணுக்குண்டு வீச்சில் அப் படியே பொடிப் பொடியாகப் போய் மறைந்து அழிந்துவிடக் கூடிய ஓர் அபாய கட்டத்தில் நாம் அனைவரும் இன்று வாழ் ந் து கொண்டிருக்கின்ருேம்.
இந்த உலகு தழுவிய பயங்கர நாசத்தில் இருந்து இப் பூம்ன் டலத்தை எப்படியும் காப்பாற்றி விட வேண்டுமென்ற அயராத உழைப்பின் சின்னமாகத்தான் தோழர் அந்ரபோவ் உலக உழைப் பாளி மக்களின் ஆதர்ஸ் புருஷராகத் திகழ்ந்து வந்தார்.
அப்படியான நம்பிக்கையின் சின்னம் இன்று நம்மிடையே. உயிருடன் இல்லை என்பதை அறிந்ததும் உலகப் பாட்டாளி வர்க் கம்ே திகைத்துப் போய் துயரத்தின் சுமையால் திண்டாடுகிறது
யுத்த வெறியர்கள் உலகத்தின் நன்மையையும் மனித சமுதா யத்தின் சுபீட்சத்தையும் பற்றி அக்கறைப் படாதவர்களாக இருக்கலாம். அந்த அக்கறையின்மையின் காரணமாக யுத் த க் கொக்கரிப்புக் கொக்கரிக்கலாம்.
ஆனல் மனுக் குலத்தின் மேலுள்ள அபரிமிதமான பாசத்தி னுல் குறிப்பாக உழைப்பாளி மக்கள் மீது கொண்டுள்ள தோழம்ை நேசத்தினல் இனியொரு யுத்தமொன்று இப் பூப்பந்தின் மீது நிகழ்ந்து விடக் கூடாது என வைரr க்கிய உணர்வுடன் செயல் பட்டவர்தான் தோழர் அந்ரபோவ் அவர்கள்,
அந்த மாமனிதன் இன்று மறைந்து விட்டார். அவரது இலட் கியமான உலக சமாதானகோஷம் இன்று உலகெங்கும் வியா பித்து நின்று செயல்பட்டு வருகின்றது.

Page 4
affiliiiiiilungitialtungsmithuang1"tluq
)
அட்டைப் படம்
签 ዛ፡፡፡uuህ!"ዛዛuuu፡ዞሠ"ካuuuዞዞ"“ቫዛ፡፡፡፡፡j፡፥”
இன்று இலங்கையில் படைப்புத் துறையில் முன்னணியில் திகழும் பெண் எழுத்தாளர்களில் “குறமசு" ஞம் ஒருவர்.
இவரொரு ஆசிரியை.
பண்பாகப் பழகும்
இனியவர்.
இலக்கிய்த்தில் தனி ஆர்வமிக்கவர்.
இயற் பெயர் திருமதி வள்ளிநாயகி ராமலிங்கம்.
அறிமுகப்படுத்தப்பட்டவர்.
மணியினல் இலக்கிய உலகில் புதுமையாகச் சிந்திப்பவர்.
மல்லிகையில் முதன் முதலில் அட்டைப் படமாக
ரசிக
இடம்
பெறும் பெண்மணின் உருவம் இவரதுதான். இதுவே இவ ரது இலக்கிய ஆளுமைக்குச் சான்று.
முதல் விரலில்
- ஆசிரியர்
அகப்படும்
பெண் எழுத்தாளர்
ஈழத்தில் பெண் எழுத்தா ளர் குறைவு. இருப்பவர்களை விரல்விட்டே எண்ணிவிடலாம்,
அப்படி எண்ணத் தொடங்கும்
போது, முதல் மடியும் விரலில் அகப்படுபவர் “குறமகள்" என்ற 1937 இல் மல்லிகையால் குறிப் பிடப்பட்டவர் இன்று மல்லிகை யின் அட்டைப்படக் கதாநாயகி ஆகிருர், ܝ
இந்த உலகில் மிகக் கடின மான நிகழ்வு ஒன்று இருக்கு மாயின் அல்லது மிக அரிதான நிகழ்வு ஒன்று இருக்குமாயின் அது ஒரு பெண் இன் ஞெரு பெண்ணை மனதாரப் புகழ்தல் என்று நான் அடிக்கடி நினைப்ப துண்டு. ஆனல் ஒரு பெண்னைப்
- கோகிலா மகேந்திரன்
பற்றி வேறு பெண்கள் இப்படிக் கூறிய சம்பவங்கள் ஈழத் து இலக்கிய உலகில் நடத்துதான் இருக்கின்றன.
"எங்களுக்காகக் கட்டுப்பட்டு இந்த வீட்டில் கூட இருக்க வேண்டுமென்ற நியதி இல்லை? உன்னிஷ்டம் போல எங்கு போய் வேண்டுமானலும் இருக்கலாம்" எனக் கூறும் வரிகளில் தொக்கிய வீச்சு புதிது.
"முற்போக்கு எழுத்தாளர் சங்கத்து மாதர் மகாநாட்டுக்குக் கலகலப்பை ஏற்படுத்தியவர் இவர்"
அந்த ஆனந்த விகட ன் கதை. வெரி சென்சேசனல்,

வித் ஈ பொசிற்றிவ் என்டிங். இவ்வாறு புகழ்ந்தவர்கள் யோகா
பாலச்சந்திரன், யாழ்நங்கை, திரும தி கைலாசபதி ஆகி யோர். புகழப்பட்டவர் "குற
மகள்' என்று பலராலும் அறி யப்பட் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம்,
ஆசிரியர், ஆலோசகர், பயிற் றப்பட்ட பட்டதாரி, கல் வி
டிப்ளோமா, நாடக டிப்ளோமா
பாலபண்டிதர், முதுகலைமாணி ஆசிரியர் கல்லூரி உளவியல் விரிவுரையாளர். ஆயினும் இலக் கிய உலக நண்பர்கள் யாரைக் கண்டாலும் மிக எளிமையாக அன்புடனும், பண்புடனும், இன் சொல் கூறியும் வரவேற்றுப் பேசுகிருர். இவரும் இ வ ர து படைப்புகளும் பிறர் பாராட் டைப் பெறுவதில் மிகை இல்லை என எண்ண வைக்கிறது அந்த வாழ்க்கை முறை
“குறமகள் இலக்கிய உல கில் இருந்து சற்று ஒதுங்கி யிருந்த காலத்தில் இராஜாத்தி
T nt Ló” ,
•பிரியா" என்று சில பெண் எழுத்தாளர்கள் அறிமுகமானரி கள். ம யக் கம் வேண்டாம், எல்லாருமே யாழ். உ த வித் தலைமைத் தபாலதிபர் இராம லிங்கத்தின் பிரியமுள்ள இரா ஜாத்திமார்தான்! ஆம், அந்தத் தபாலதிபரே தனது முதல் ரசி கர் என்று பெருமைப்படுகிருf “குறமகள்"
"பெண்களுக்கு ஆபரணம் அவசியமா?? என்ற தலைப்பில் இவர் எழுதிய விவாதக் கட்டுரை, இவரது கன்னி முயற்சி, வீரகே சரியில் பிரசுரமான போது இவர் ஆரும் வகுப்பில் படித்தாராம்! 11 வயதில், வீரகேசரி ஒரு திற மான இலக்கியச் சிற்பியை இனங்
*சத்தியப் பிரியா",
கண்டிருக்கிறது. இவரது முதலா வது சிறுகதைக் குப் பரிசு கொடுத்து, ஆக்க இலக்கிய ஆற்றல் மிகுந்த ஒருவரை அடை. யாளம் காட்டியது. கோப்பாய் ஆசிரிய பயிற் சிக் கல்லூரி 1955 இல் "போலிக் கெளரவம் என்ற இவரது சிறுகதையைப் பிரக்ரித்து, ஒரு நல்ல பெண் எழுத்தாளர் ஈழத்து, இலக்கிய உலகிற்குக் கிடைக்கப் போவ தைப் பறை சாற்றியது ஈழகே சரி. தந்தையாரின் போலி க் கெளரவ்த்தை உடைத்தெறியும் முற்போக்கான மகளைப் 8 t trér வித்திருந்தது அந்த முதல் சிறு கதை
ஆனந்தன் தேன்மொழி, வீரகேசரி, தினகரன், சுடர், தாரகை, ஆனந்த விகடன், ஈழ நாடு, ஆசிரியன், தலைமகள், வெற்றிமணி, வானெலி மஞ்சரி. ஈழகேசரி, இளம்பிறை, சிந்தா மணி, ஈழம், சுதந்திரன், மல் லிகை. . இவரது ஆக்கங்க் ளைத் தாங்காத பத்திரிகையோ சஞ்சிகையோ இல்லைப் போலி ருக்கிறது.
கவிதை, கட்டுரை ஆய்வு. மேட்ைப் பேச்சு, விவாதம் சிறு கதை, நா. கம். சமயப்பேச்சு, இவர் கைவைக்காக துறைகளும இல்லைப் போல்தான் இருக்கின் AOğ5I •.
கனக செந்திநாதனின் ஆறி முகம் கிடைத்தமைதான இன் றும் கலையுலகம் நம்மை மறக்கா திருப்பதன் காரணமாகும் என அண்மையில் நன்றியுணர்வோடு இவர் வானெலியின் இலக்கியப் ாதையிலே பேசியது இவரது நன்றி மறவாத at T GO) LI is காட்டி நிற்கிறது.
தமது கன்னிப் பேச்கின் போதே, அமரர் வன்னியசிங்கம்

Page 5
Lú ഒബ്രേ
திரு. சிதம்பர ரகுநாதன் அவர்களுக்குப் 'பாரதி தரிசன்ம்' என்ற நூலுக்கு சாஹித்திய 95 Lólu' tu ? g இவ்வாண்டு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற் காக மல்லிகை தனது மகிழ்ச்சி யைத் தெரிவிப்ப்தில் பெருமித மடைகின்றது:
- ஆசிரியர்
அவர்களால் பாராட்டப்பட்ட இவர், பொது மேடைகளில் பல ரையும் ஈர்க்கக் கூடிய பேச்சா ளர், பட் டி மன்ற ங் களிலும் விவாத அரங்குகளிலும் பளிச் சிட்ட இவரது திறமை, "அப்புக்
காத்து வேலை பாத்திருக்க வேண்.
டிய பொம்பிளை' என்று பல ரைப் பேச வைத்தது. பேசுவ தற்காக இவர் ஏறிய மேடைகள் சுமார் 500 க்கு மேற்படலாம்.
நம் சமுதாயக் கட்டுக் கோப்
பிலும். இறுகிய அமைப்பிலும்:
புரட்சிகரமான கருத்துக்கள் கால் கொள்வது கடினம்.
முன்னேற்றம் பற்றிய கருத் துகள் முற்போக்கான ஆண் களால் கூட ஜீரணிக்க முடியா
தவை, துணிந்து பேசுபவரும் மனைவி மக்களிடம் செயல் முறை யில் காட்டுவதில்லை. மேடையில் பேசும் பெண்ணைப் புகழும் ஆண் கள் கூட இலக்கியக் கூட்ட்ங்
களுக்கும் கருத்தரங்குகளுக்கும்
தமது மனைவியை அழைத்துவர விரும்புவதில்லை. என்று சொல் லும் குறமகள் தனது படைப்பு களில் பலவற்றைப் பெண் விடு
தலைககாக அர்ப்பண்த்தவர். * பெண்களும் பந்தாடத்தான் வேண்டும், "உத்தியோகம்
பெண்ணின் இலட்சணம்" என்
w - SASi qq SAiS SiS AA AAqAMTMLAqEALSAMTiiA ALAMMLALA AALLL LAiCCLTSiLiiLALTL ~ ܚܫܚܬ
பெண்கள்
பன இவரது சில கட்டுாைத் தலைப்புகள்.
"கண்களில் நீர் வழிய அவள் கால்களில் விழுந்தாள்?
* கனவனின் பாதங்களைக் கட்டிப் பிடித்து மன்னிப்புக் கேட்டாள்? போன்ற வசனங்கள் ஒரு படைப்பில் வந்துவிட்டால் இவருக்கு வரும் கோபம் அளப் பரியது.
இத்தகைய மோசமானஅடி மைத்தனம் இலங்கையில் இருந் ததேயில்லை என்று ஆவேசமாகப் பேசுவார்.
சமூக சேவை என்று வந்
தால், பரந்தன் அன்னை கஸ்தூரி
பாய் நிலையத்தில் செயலர் -
பொருளர் பதவிகள், இலங்கை ஆசிரியர் சங்கத்தில் உபதலைவர் நீண்டகாலம் செயலவை உறுப்பி ஒனர், யாழ். இலக்கிய வட்டத் தின் ஆரம்ப அமைப்பாளர்களில் ஒருவர் - உபதலைவர், பழைய மாணவர் சங்க ம் பாடசாலை அபிவிருத்திச் சபை ஆகியவற் றில் பொறுப்பான பதவிகள். அப்போதும் சரி, இப்போதும் சரி இவருக்கு எப்படி ே நரம கிடைக்கிறது என்பது ஆச்சரிய மான விடயமே! பேச் வரது கவர்ச்சியான பேச் *aశీ; சிறந்த கவிதைகளோ, தரமான சிறுகதைகளோ எது வும் நூல் உருவம் பெருதது ஈழத்து இலக்கிய உலகு செய்த பாவம்! இது இவரது கவனத் திற்கும் சமர்ப்பணம்!
அவர்_இந்த நாட்டு எழுத் தாளரிடத்தில் காட்டும் அன பும், பரிவும், பாசமும் அலாதி யானது. கட்சி பே த மின்றி அவர் யாரிடத்திலும் பழகும முறை பரிசுத்தமானது தூய்மை யானது" என்ற மல்லிகையின் வார்த்தைகளை மீளவுணர்ந்து இக்கட்டுரையைப் பூர்த்தி G
Gril й... --Р бӧїф! -

நாடகக் கூத்துக்கு
மணி விழா
- யுகாந்தன்
வரும் வழியில் மெல்லிய தூறல் போட்டது. இடையிடையே வெயில் பல்லைக் காட்டியது. பெருமழைக்கு வாய்ப்பில்லை. தூற லில் நனைந்தால் தும்மல்தான், ஒதுங்க சற்று முற்றும் பார்த்தால் இராஜேஸ்வரி தியேட்டரில் டிக் கட் இல்லாமல் யார் யாரோ நுழைந்து கொண்டிருந்தனர். நானும் ஓடினேன்.
உள்ளே தியேட்டர் திரைக்கு முன்னல் ஒரு அழகிய மேடை. அங்கே யாழ்ப்பாணம் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் . வித்தியானந்தன், தமிழில் கூத்து என்ற பொருள்பட, வரலாற் ருய்வு நடாத்திக் கொண்டிருந்தார். ‘மயான காண்டம், நந்தனர், சத்தியவான் போன்ற கூத்து நாடகங்கள் எப்படித் தமிழ் மக்க வரின் தலாச்சார வேர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன என்றும், அவற்றின் இலக்கியப் பெறுமதிகளை தமிழ் மக்கள் நன் குணர்ந்து விட்டனர் என்பதனை இங்கு குழுமியிருக்கும் கூட்டம் ாட்டுகிறது" என்று பேசும் போதுதான் அரங்கை அவதானித்தேன். பெண்களும், ஆண்களுமாக நிரம்பி வழிந்தனர். இளைஞர்கள் கைகளில் பரிசுப் பொட்டலங்கள், பூமாலைகள். ஏதோ திருமண வைபவத்திற்கு வந்துவிட்டேனே? நிமிர்ந்தேன்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி நாடகக் கூத்துமுறையின் இயல், இலக்கணங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். இதென்ன? இங்கு * கூத்து மற்றது கருத்தரங்கமா நடக்கிறது? * கூத்துக்கே மணி விழா நடக்கின்றது. எனவே, தமிழ்க் கூத்து முறைகளை அவற் றின் இயல், இலக்கண முறைகளுக்கு துணை புரியும் விதத்தில்தகுந்த முறையில் பேணிக் காத்தலே நாம் நடிகமணிக்குச்செய்யும் கெளரவமாகும்: −
இப்போதுதான் மேடையைக் கூர்ந்து பார்த்தேன்,
அங்கு மேடையில் பூமாலையுடன் புன்சிரிப்புமாக. எட ற்கட நடிகமணி வி. வி. லைரமுத்து. W
7

Page 6
செம்மண் படிந்த வேட்டியும், வெறும் தோளில் துண்டுமாகத் திரியும் வைரமுத்துவுக்கா.,
'தினகரன் பத்திரிகை கலைஞன் ஒருவரின் மணிவிழாவுக்காக ஆசிரியத் தலையங்கம் எழுதியதே நடிகமணியின் கலைச் சேவைக்கு, கிராமியக் கலை வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணிக்கான சிறந்த முத்திரை" என தினகரன் பிரதம ஆசிரியர் இ. சிவகுருநாதன் பேசிக் கொண்டிருக்கிருர்கு s
எட! நான் படிக்காமல் போய்விட்டேனே! அதுசரி உவ்வள வும் இந்த வைரமுத்துவுக்கா..?
"சாதி அமைப்புகளுக்கு எதிராக, நந்தனர் போன்ற கூத்துக் களை வைரமுத்து போன்றவர்களே ஆடிக்காட்டும் போதுதான் அவற்றின் உணர்ச்சி பூரண வடிவம் பெற்று மனித உள்ளங்களையே உலுக்கி எடுக்கின்றன. வைரமுத்து ஒரு மக்கள் கலைஞன் முற் போக்கு எழுத்தாளர் கே. டானியல் முழங்குகிருர்,
"கலையால் சாதியின் கொடுமையை அடக்கி, சாதிமான்களே பூமாலையும் கையுமாக... எப்படித்தான் இந்த  ைவர முத்து இதைச் சாதித்தார்?
சசிபாரதி, கே. எம். வாசகர் செம்பியன் செல்வன், வி. என். செல்வராஜன், நடமாடி ராஜரத்தினம், எஸ். திருச்செல்வம், கே. நவசோதி. . இப்படிப் பலர் பாராட்டுரை வழங்கினர்.
பொற்கிழி வழங்கினர்கள், பரிசில்கள் வழங்கினர்கள். இதெல் லாம் எதற்கு?
*தமிழ் கூத்துக்கு இன்று மணிவிழா" என்றர்கள்
விழா எடுத்தவர்க்ள்: கொழும்பு "கலை இலக்கியப் பத்திரிகை நண்பர்கள்" தலைநகருக்கு வெளியே இவர்கள் நடத்திய முதலாவ்து விழா இது.
அதுவே ‘மணி விழாவாக அமைந்தது. O
--"স্পেশু
மல்லிகை வாழ்த்துகின்றது
நாடகக் கலைஞர் வி. வி. வைரமுத்து அவர்களைப் பாராட்டிக் கெளரவிக்கும் முகமாக அன்னுரைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் மல்லிகை அட்டைப் படமாகப் போட்டுக் கெளரவித்துள்ளதை இந்தச் சந்தர்ப்பத்தில் வாசக நேயர்களுக்கு ஞாபகமூட்ட விரும் புகின்ருேம்.
பாராட்டத் தகுந்த கலைஞர்களை அவர்கள் உயிருடன் இருக் கும் பொழுதே பாராட்டிக் கெளரவிக்கும் பெரும் பணி யை மல்லிகை காலாகாலத்திலும் சரியான சமயத்திலும் செய்து வரு வதை இது நிரூபிக்கின்றது.
மணிவிழாக் காணும் கலைஞரை மல்லிகை மனமார வாழ்த்து
கின்றது.
ற Norwy ஆசிரியர்

ரென்சோமாவின் அபிப்பிரா யப்படி கலை இலக்கியப் படைப் புக்களை அவை தோன்றிய சமூக, வரலாற்றுப் விலக்கி, தனிமைப் படுத்தி ஆராய்தல் வேண்டும். அதைப் போலவே "இலக்கியக் கொள்கை" ஆசிரியர் களான வெல்லாக், வேரன் இலக்கியப் படைப்பை குறிப்பிட்டதொரு கலை அனுப வத்தை வெளியிடும் கலா ரச னைக்குரிய ‘அமைப்பு" எனக் கரு தினர், கலை இலக்கியத்தின் உள் ளடக்கம் கலாரசனைக்குரிய உள் ளடக்கமாக இவர்களால் எடுத் துக் காட்டப்பட்டது. அதன் படி கலை இலக்கியங்கள் தமக்கே யுரிய செயற் திட்டத்தை" கொண்டுள்ளது, வாழ் க்  ைக யுடனுே அன்றி யதார்த்தத்து டனுே அச் செயற் தி ட் டம் தொடர்பு கொண்டதல்ல,
கலை இலக்கிய விமரிசனத் திற்கான டெ பற் திட்டத்தை முன்வைத்த ரென்சோமா, வெல் லாக், வேரன் என்போர் காலப் போக்கில் தமது கருத்துக்களில் L6)6)JG)95T6óT திருத்தங்களை மேற்கொண்டனர். வெல்லாக்
பின்னணியிலிருந்து
முற்தொடர்
சமகால விமரிசனம் சில குறிப்புகள்
சோர் கிருஷ்ணராஜ
இலக்கியத்தின் சாராம்சம் வர லாறும், அறிவுமுறை சார்ந்தது மான விடயங்களை உள்ளடக்கி யிருப்பதாகக் கருதிஞர்.
மா னி டத் தி ன் யதார்த் தத்தை கலை இலக்கியத்திலும், விம்ரிசனத்திலும் அன்னியமாக் சியதொரு புதிய முறையியற் கோட்பாடாக "புதிய விமரிச னம்" என்ற குழுவினரது கருத் துக்கள் காணப்படுகிறது. கலை இலக்கியங்களை பிற ஆய்வுத் துறைகளின் தொடர்பின்றி தனிமைப்படுத்தி ஆ ரா ய் த ல் என்ற கோட்பாடு விமரிசனமா னது படைப்பின் மானிட உள். ளடக்கத்தை ஆராய்தல் என்ற தொரு இன்றியமையாப் பண்பை நிராகரிக்கிறது. புதிய விமரிச னத்தின் பிரான்சிய நாட்டு ஸ்தா பகரான ப் பி ரு த் என்பவரது கருத்துப்படி விஞ்ஞான பூர்வ மான விமரிசனத்தின் மிக முக் கிய பண்பாக இருக்க வேண்டு வது கலைப்படைப்பை அத ன் சமூக - பண்பாட்டு பிள்னணி யினின்றும் விடுத்து, தனிமைப் படுத்தி, அதன் உள்ளடக்கத்தை மட்டும் ஒழுங்குபடுத்தி ஆராயும்

Page 7
திறமையாகும். ப்பிருத் ஏனைய புதிய விமரிசனவாத ஸ்தாபகர் களைப் போலவே இலக்கிய விமரி சனத்தில் வ ர ல |ா ற் று நியதி வாதத்தை நிராகரிக்கிருர், அவ ரது கருத்துப்படி விமரிசனம் தன் ஆய்விற்குரிய படைப்பின் ஒவ் வே T tர் அம்சங்களையும், அப் படைப்பின் ஏனைய அம்பங்களு டன் தொடர்புபடுத்தி ஆராய் தலை தனது நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
இலக்கியத்தின் தொகுப் பியல்பான தன்மை இலக்கியத் தினதும், விமரிசனத்தினதும் பல் நோக்கான ஆப்வம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறது. இவ்வகை பில் மல்கம்கெளவி என்பவரது கருத்துக்கள் இங்கு நினைவு கூரத் தக்கது. கலை இலக்கியங்களைத் தனிமை படுத்தி ஆராய் த ல் எ ன் ற கருத்தை நிராகரித்த கெளவி மானிட, வரலாற்று சமூக ஒழுக்கவியற் சிந்தனைகளை
ம ரி ச ன ம் உன்ளடக்குதல் வேண்டும் என்கிருர். இவற்றில் ஏதாயினும் ஒன்றை முதன்மைப் படுத்தல் செம்மையான விமரி சனத்தின் இயல்பாகாது என் றும், பகுதி உண்மையாக மட் டுமே இருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கின்ருர். உதாரணமாக விமரிசகன் - வரலாற்றறிஞன் அபிப்பிராயப்படி மிகச் சிறந்த கலை இலக்கியப் படைப்பானது ஏதோவேரு வரலாற்று நிகழ்ச் சியை அடிப்படையாகக் கொண் டிருத்தல் வேண்டும். ல்யசரிதை விமரிசகனது நோக்கில் நல்ல தொரு படைப்பு கலைஞனின் வாழ்க்கையுடன் தெளிவான தொடர்பைக் கொண்டிருக்கும். உளப்யகுப்பாய்வாழனுன விமரி சகனது எண்ணப்படி மிக ச் சிறந்த படைப்பு மனித உணர்ச் சிகளுடன் தொடர்புடையதாயி ருக்கிறது. தரமான விமரிசனம் வெளிப்பாட்டுவாத விமரிசக இது
10
நோக்கில் நேரடியானதும் உள் ளார்ந்ததுமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. ஒழுக்கவிய லாழஞன விமரிசகன் களை இலக் கியப் படைப்பு ஒழுக்கப்படிப் பினைகளைத் தரல் வேண்டும் என வாதிடுவன் அரசியல் வாதியான விமரிரகனது நோக்கில் நல்ல தொரு இலக்கியப் படைப்பு ஏதோ ஒரு வகையில் அரசியல்
நடத்தைக்கு தூண்டுதலாயிருத்
தல் வேண்டும். உண்மையில் மேற்கூறிய பல்வகைப்பட்ட அள வுகள் எல்லாம் த னித் தனி பூரணமான அளவுகோல்களாக இல்லாதுவிடினும், ஏதோவெரு வகையில் செம்மையான விமரி
சனத்திற்காவ முறையியல் அடிப்
படைகளைச் சுட்டுகின்றன.
இலக்கிய விமரிசனத்தில் பல் வேறுபட்ட அம்சங்களையும் கவ னத்திற்கெடுத்துக் கொள்ளல் வேண்டும் என்ற வாதம் நியா யப்படுத்தக் கூடியதே எனினும் இப்பல்வேறுபட்ட நோக்குகளும் விமரிசனத்திற்கான தனித்தனி அளவுகோல்கள் அல்ல. அவை யனைத்தையும் இணைக்கும் ஒரு *பொதுமைப்பாடான தத்துவம்" இருத்தல் வேண்டும். அத்தகைய பொதுமைப்பாடான தத்துவம் விமரிசன முறையியலின் ஆரம்ப எடுகோளாயிருத்தல் வேண்டும். எமது கருத்துப்படி வாழ்க்கை யின் நோக்கமும், அந்நோக்கத் தி னு டா ன படைப்பாளியின் தொடர்புமெ இப் பொதுமைப் பாடான தத்துவமாகும்.
இலக்கியவியலாழனின் விஞ் ஞான பூர்வமான தற்சார்பற்ற தன்மை: வரலாற்று நியதிவாதத் தைப் பின்பற்றலும், உயிரோட் டமான வாழ்க்கையனுபவம் பற் றியதுமான படைப்பாளியின் அறிவாற்றலுடன் தொடர்புடை யது. கலாரசனையை புறக்கணித் ததும் வரலாறு சார்ந்ததுமான

விமரிசனமோ அல்லது மறுதலை யாக வரலாற்றைப் புறக்கணித் ததும் கலாரசனை சார்ந்த மெரி சனமோ ஒருபக்கச் சார்பானதே. அத்துடன் அது ஏற்றுக்கொள் ளப்படத் தக்கதுமல்ல :
கலை இலக்கிய உருவாக்கம் என்பது கலைஞனின் ஓர் தற்சார் y G0) - L செயல்முறையாகும். இச் செயல்முறையின் மையம் படைப்பாளியின் உ ல க றி வு. படைப்பாளியின் உலக அறிவு படைப்பை பாதிக்கின்றது என்ற உண்மையை உள்வாங்குவதன் மூலம் விமரிசனம் கலைக் கும் வாழ்க்கைக்குமான தொடர்பை வெளி ப் படுத் தி, தரப்பட்ட படைப்பை மதிப்பிட மூயலுகின் றது. கலைக்கும் வாழ்க்கைக்கும் இ09டயிலான தொடர் பை வெளிப்படுத்தல் விமரிசன மதிப் பீட்டிற்குரிய இன்றியமையாப் பண்பாகும்.
கலைஞனின் படைப்பாற்றலை தெளிவுபடுத்தல் விமரிசனத்தின் மற்றுமொரு முக்கிய பண்பாகும். கலைஞனின் கருத்து ஏற்புடை யதோ அல்லவோ, அன்றி குறு கியதோ பரந்ததோ, அவற்றின் முறையியல் சார்ந்த முக்கியத்து வம் பின்வருவனவற்றில் மட் டுமே தங்கியுள்ளது. 1. கருத்தை உருவாக்கிய விதம். 2. அதன் உண்மைத் தன்மை, 9. சந்தர்ப் பப் பொருத்தம் என்பனவாம். எந்தளவிற்கு ஒரு படைப்பாளி தன் கருத்தை ஏற்புடைய விதத் தில் எடுத்துக் காட்டியுள்ளான், எவ்வளவிற்கு அ ப்ப  ைட ப் பு வாழ்க்கையோட்டத்தின் மூல வேர்களை வெளிப்படுத்தியுள்ளது என்பனவும் விமரிசன ஆய்வில் முக்கிய இடம் பெறுவனவே.
கலை இலக்கிய விமரிசனத் தின் பணிTமிகச் சிக்கலானது.
அது ஒரு புறத்தில் இலக்கியத் திற்கும் வாழ்க்கைக்குமிடையி
6) f’T GIT பொருத்தப்பாட்டை விளக்குகிறது. மறு புறத் தி ல் இலக்கியத்தை அறிவு தரும் ஒரு கருவியா " எடுத்துக் காட்டுகின் sis5.
O
புதிய விமரிசனவாதிகளது கலாரசனைக் கோட்பாடு வர
லாற்று நியதிவாதத்தை மறுக் கின்றது. "குறியீட்டு வடிவத்தின் மெய்யியல்" என்ற நூலின் ஆசி ரியரான க சி யர் என்பவரின் அபிப்பிராயப்படி கலை இலக்கி யம் என்பது ஒரு குறியீட்டு வடி வம். அக்குறியீட்டு வடிவத்தின் அடிப்படை "கற்பனை" என்ற கட்டமைவு ஆகும். கலை இலக் கியம் பற்றிய வரலாறு சார்ந்த
விளக்கத்திற்கும் பொருள் முதல்
வாத பிரதிபிம்பக் கொள்கைக் கும் எதிரான விளக்கமாக கசி யரின் கருத்துக்கள் அமைந்துள் 6T6
பொதுவாகப் புதிய விமரி சன குழுவானது கலை இலக்கி யத் தோற்றப்பாட்டை தனி மைப்படுத்தி ஆராய்தலே விமரி சனத்தின் இலக்கு எனக் கருதிய பொழுதும், இக்குழுவின் சில பிரபலஸ்தர்கள் தமது கொள் கையின் குறுகிய தன்மையை உணர்ந்து பொதுவான வாழ்க் கையம் சங்களுடனும், கலைஞ னின் படைப்பாற்றலுடனும் தொடர்புபடுத்தி கலை இலக்கிய விமரிசனங்கள் அமைய வேண் டும் என்ற கருத்தை பிற்காலத் தில் முன்வைத்தனர். யதார்த்த மான மானிடத் தொடர்புகளி னதும், அவற்றின் உள்ளார்ந்த விதிமுறைகளினதும் பிரதிபலிப் பாக ப் படைப்பிலக்கியங்கள் கருதப்பட வேண் டும் என்ற பொதுவான இலக்கிய வளர்ச்சிக் கோட்பாட்டையும், அ த ன் பொதும்ைப் பாடுகளையும் மேற் கூறிய போக்கு சுட்டி நிற்கிறது,

Page 8
பிரான்சிவ விமரிசகரான பஸ்லர் என்பவர் கோட்பாட்ட டிப்படையில் கலை இலக்கியப் படைப்பிற்கும் அறிவிற்குமிடை யிலான தொடர்பை மறுப்பவ ராக காணப்பட்ட பொழுதும், தனது விமரிசனத்தில் மனிதனைப் பற்றியதும், சமூகம் பற்றியது மான மெய்யியற் கருத்துக்களை இணைப்பது இன்றியமையாதது என்றும், அஹ்வாறில்லாதுவிடின் தனது விமரிசனம் உண்மையிலி ருந்து அன்னியப்பட்டு விடும் என்றும் கூறுகின்றர். ஆனல் பஸ்லர் மனிதனைப் பற்றியதும் சமூகம் பற்றியதுமான தனது மெய்யியற் கருத்தை யுங் என்ற பிரபல உ ள வி ய ல |ா ள ர து *பிரக்ஞை அற்ற குழுநிலை என்ற எண்ணக் கருவின் அடிப் படையில் உருவாக்குகின்ருர். கவிதைப் படைப்புக்களை மானி உத்தின் பிரக்ஞையிலடங்கிய ஒரு குறியீடாக விளக்கும் பஸ் லர், லிமரிசகன் தன் ஆய்வில் க்லாரசனை உள்ளடக்கத்தையும் அதன் அமைப்பு, பாணி என் பன பற்றிய ஆய்வில் மட்டும்ே ஈ டு ப ட வேண்டுமென்கிருரர் அமைப்பியல்வாத விம ரி சன அளவு கோல்களும், உளப்பகுப் பாய்வு முறையும் பஸ்லரது விமரிசனத்தின் முறையியல் அடிப் படைகளாகும்,
50 ம், 60 ம் ஆண்டுகளில் அமெரிக்க இலக்கிய ஆய் வில் அவதானிக்கக் கூடிய செல்நெறி யாகவிருந்தது புது விமரிசனத்தி
னதும், இருப்பியல் வாத இலக்
கியக் கொள்கையினதும் பரஸ் பர செல்வாக்காகும். ஆனல் தற்பொழுது மேற்கூறிய கோட் பாடுகளிலிருந்து தெரிந்தெடுக்கப்
பெற்ற சிற்சில அம்சங்கள் ஒரு
புதிய விமரிசன செல்நெறியை உருவாக்கியுள்ளது. இவ்வகை யில் அமெரிக்க இலக்கியவியலா ளனன என். ப்ராய் என்பவரது
"அனரொமி ஒவ் கிறிட்டிசிசம்’ என்ற நூல் குறிப்பிடத்தக்கது.
u rritu Gör அபிப்பிராயப்படி விமரிசனத்தின் ஊற்று விமரிச் னத்தின் வரையறைகளுக்குள் ளேயே உள்ளடங்கியது. அது சமூக - மெய்யியல் அளவுகோல் களை நிராகரிக்கின்றது. இலக்கிய விமரிசனம் அ ல் ல் து வரலாறு எ ன்பது பிற துறைகளுடன் தொடர்பில்லாததும் இலக்கியப் படைப்புக்கள் பற்றியதும் மட்டு மேயாகும்.
விமரிசனத்திற்குரிய உலகப் பொதுவான முறையியல் பற்றி ப்ராய் கருத்துத் தெரிவிக்கையில் அத்தகையதொரு கோட்பாட் டிற்கான திறவுகோலாக “கலைச் சொல் அணி எனும் எண்ணக் கருவை முன்வைக்கின்ருர், இலக் கியம் ஒரு குறியீட்டு விளக்கமா கும். அது கணிதம் போன்ற தொரு மொழி. தன்னளவில் எதுவித உண்மையையும் கலை இலக்கியம் தெரிவிக்காத பொழு தும், அதனைத் தெரிவிப்பதற் கான கலைச் செல்லணியாக இருக் கின்றது. ப்ராயின் அபிப்பிரா யப்படி கலைச் சொல்லணியின் பல்வேறு மாதிரிகளாகவே கலை இலக்கியப் படைப்புக்கள் விளங் குகின்றன. விஞ்ஞான- பூர்வ மான இலக்கிய விமரிசனத்தின் மிக முக்கிய கடமை தரப்பட்ட இலக்கியத்தின் உள்ளடக்கத்தை யும் அதன் அ மை ப்பை யும் தெளிவுபடுத்தலாகும். உள்ள டக்கத்தைப் பற்றி கருத்துத் தெரிவிக்கையில் அதனை ப்ராய் கட்டுக்கதை என்கிருர்,
ப்ராயின் கொள்கைப்படி இலக்கிய வரலாறனது அதன் வளர்ச்சியில் எளிமையிலிருந்து
சிக்கலான கலப் என்ற தன் மையை நோக்கிச் செல்கின்றது
認爵

தற்கால கலை இலக்கியப் படைப் புக்கள் புராதன மக்களது கலைப் படைப்பின் எளிமையான சூத் திரத்திலிருந்து வளர்ச்சி பெற்ற ஒரு சிக்கலான கலப்பு ஆகும்.
மேற்கத்திய இலக்கியவாய் வுத் துறையில் ப்ராயினது நூலா னது கலை இலக்கியம் பற்றிய கட் டு க் கதைக் கொள்கையை முன்வைப்பதன் மூலம் பாவனைக்
கொள்கையின் குறைபாடுகளை களைந்ததொரு சுோட்பாடாக மதிப்பிடப்படுகிறது,
மேற் கூறிய  ைவ தவிர ம்ொல், பென்செ போன்றவர் களது கலை இலக்கியம் பற்றிய கருத்துக்கள் குறிப்பிடத்தக்கை இவை பயன்வழிவாத கலாரச னைக் கோட்பாட்டை முன்வைக் கின்றன. இவர்களது நோக்கில் கலை இலக்கியங்கள் ஒருவகை யான தகவல் - செய்தியைத் தருகிறது. "தகவல் தொடர்புக் கோட்பாடும் கலாரசனை அறி வும்" என்ற நூலில் ம்ொல் பண்பாட்டின் பல்வேறு கலையம் சங்களும் அவற்றின் பெறுமான மும் பெருமளவிற்கு த க வ ல் தொடர்பு என்பதிலேயே தங்கி யுள்ளது என்கிருர். பலவகை யான தகவல்களைத் தாங்கிவரும் இயல்பு கலை இலக்கியங்களுக்கு உண்டு. உதாரணம்ாக சர்ரிய லிச ஓவியங்களையும், வெற்று நிலைக் கருத்தோவியங்களையும் குறிப்பிடலாம்.
சர்ரியலிசம் கலையின் காட் சித் தோற்றம், பொருளும் அதன் பகுதிகளுக்குமிடையிலான தொடர்பு என்பன பற்றிய மர புவழிக் கருத்தை நிராகரிக்கின் றது. வெற்றுநிலைக் கருத்தோவி யம் கலைப்பாணியையும், வர்ண வேறுபாடுகளையும் இல் லா து செய்கிறது
கலை இலக்கியம் பற்றிய தகவல் - தொடர்புக் கொள்கை யாளர்களது கருத்துப்படி நவீன தொழில் நுட்ப வளர்ச்சியே கலை இலக்கியத்தை முன்னெடுத் துச் செல்கிறது. அது கலை இலக் கிய உலகில் புதிய மரபுகளைத் தோற்றுவிக்கிறது. தொழில் நுட்ப பண்பாட்டைக் கலை இலக் கியங்க்ள் உள்வாங்குதல் மூலம் நுகர்ச்சிப் பொருளுக்கும் கலைப் படைப்பிற்குமிடையிலான வேறு பாடு இல்லாது போகின்றது. அதாவது பொதுசனத் திரளின் பொழுது போக்கு கலைச் சாத னங்களிற்கும் கலைக்குமிடையி லான வேறுபாடு இ ல் லா து போவதுடன், கலை இலக்கியத் தைப் பெருந்திரள் பண்பாட்டின் "அச்சொட்டான படைப்புமாதி ரிகள்" என்ற தரத்திற்கு கலை யின்தரத்தை கீழிறக்கிவிடுகிறது,
(முற்றும்)
LALALAAAAALLAA ALALALAALLLLLALALALAL ALLAAAAALLAAAALLLAAAA
புதிய சந்தா விவரம்
1983 ஏப்ரல் மாதத்திலி ருந்து புதிய சந்தா விவரம் பின் வருமாறு.
தனிப்பிரதி 2 - 50 ஆண்டுச் சந்தா 35 -00 (தபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சந்தாக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா
மல்லிகை
234 பி. கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
LLLLLL LLLLLL LTALLLAALLL LLLLAALLLLLAAS LMLT LLTLALMET LMLAMMMS

Page 9
உங்கள் முன்னேற்றம் எங்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம்
மேர்ச்சன்ட் பினுன்ஸ் லிமிட்டெட்
4, மேல் மாடி, மொடல் மார்க்கட், யாழ்ப்பாணம்.
2483 த. பெ. 83.
 
 

அவனும் மனிதன்தான்
இடைக்கிடை மழை பெய் வதோடு வானம் மப்பும் மந்தா ரமுமாக இருந்ததால், நேரத் தைக்கூட ஊகிக்க முடியாமலி ருந்தது. மீண்டும் மழை கொட்
டித் தீர்க்க ஆரம்பித்துவிடமுன்
தங்கள் காரியங்களைப் பார்த்துக் கொள்ளும் வேகத்தில் எல்லோ ருமே இயங்கிக் கொண்டிருந் தார்கள்
ஆனல் இல்யாஸ் நானவோ எந்த விதமான வ்ேலையும் இல் லாதவனுக ஒரு பக்கமாக ஒதுங்கி முழங்கால்களோடு  ைக களை க் கோர்த்து குந்தியமர்ந்து கொண் டிருந்தான். அவ னு க்கு த் தொழிலா. . மனைவி மக்களா? இப்படி எவ்விதப் பிரச்சினையும் இல்லாததால், மாழை பெய்தா லும் வெய் யி ல் தகித்தாலும் அவனுக்கு ஒன்றுதான்!
இல்யாஸ்"க்கு சாடையாகப் பசிப்பது போலிருந்தது. என்ன இருந்தாலும் அவனுக்கு வேளா வேலைக்குப் பசிக்கத் தொடங்கி விடும், பகி வந்தால்தான் அவ னுக்குப் பிரச்சினை. சாப்பாட் டுக்கு என்ன செய்வதென்றல்ல, எங்கே போவதென்றுதான். ஏனென்ருல் அவனுக்குப் போகு மிடமெல்லாம் சாப்பாடு இருக் கத்தானே செய்கிறது5
திக்குவல்லை கமால்
குந்தி இருந்தவன் மெல்ல எழுந்தான். சரி இன்  ைட க் கி பெரியும்மூட்டுக்கு போம். அவன் கால்கள் பெரியும்மா வீட்டுக்கு நகர்ந்தனரு
காற்றேடு சேர்ந்து பறக்கப் போன்ற மெல்லிய உருவம்தான் அவனுக்கு முன்னே கைகளைக் கட்டிக்கொண்டு, கூனல் விழுந்த முதுகோடு கீழே பார்த்தவண் ணம் நடந் தா ன் இல்யாஸ் அதற்:ே ற்ற ஸாரம். . சேட்
ஒரு காலத்தில் அவன் மிகச் சிரமப்பட்டுத் தொழில் செய்த வன்தான். இப்பொழுது அவ னுக்கு எந்தத் தொழிலுமில்லை. தொழில் செய்ய மனமுமில்லை. அவனுக்கு உம்மா 6).1ITLILIIr இருந்தார்கள்தான். அவர்கள் மெளத்தாகிப்போய் பல வருடங் கள் கடந்துவிட்டன. சகோதரர் கள் இருந்தும் இல்லாத நிலைமை. கல்யாணம் செய்து மனைவியும் ஒரு ம க லும் அவனுக்குண்டு. ஆனல் இப்பொழுது அவனேடு இல்லை.
இந்தக் கதைகளெல்லாம் ஊரார் அறிந்தவைதான். இதற் கும் சற்று மேலாக நல்ல குடும் பமொன்றில் பிறந்தவன் என்ப தும் எல்லோருக்குமே தெரியும். மிக நெருங்கிய குடும்ப உறவி
16

Page 10
னர்களில் பல ர் நல்ல வசதி வாய்ப்புகளோடு இருக்கவுந்தான் செய்கிருர்கள். இருந்தாலும் என்ன? உறவுகளை வளர்க்கவும் வளம்படுத்தவும் கூட ஒர் அந்த ஸ்து அவசியப்படும் Guyanufr?
இந்தப் பின்னணி தெரிந்த தால் இல்யாஸுக்கு ஊ ரா ர் உத வ ப் பின்வாங்குவதில்லை. உதவியென்ருல் என்ன? வீட்டுக்கு வந்தால் ஒரு பிடி சோறு கொடுப் பதுதான். இதற்குமேல் எதை யும் கேட்டு அவன் யாரையும் தொல்லைப்படுத்துவதில்லை. எங் காவது ஒரு நேரச் சோறு சாப் பிட்டால் அவர்களுக்கு ஏதாவ தொரு சிறு வேலையாவது செய்து கொடுத்துவிட வேண்டுமென் பதை அவன் மறந்துவிடமாட் டான்.
“<器,... as a ல்யாஸ் மிச்சம் நாலாக்கிப் பொற குஇந் தப் பொக்கத்துக்கு வந்தீக்கு." பெரியும்மாதான் இப்படி அவனை வரவேற்ருள்.
இடைக்கிடை வளர்ந்துள்ள முகத்து மயிர்களை மெல்லத் தட வியபடி ஒரு சிரிப்பு. இதுதான் அவனது பதில்.
"இன்னம் ஞஹருக்கு பாங்கு செல்லல்லயே. இல்யாஸுக்கு பகலக்கி சோறுதான். அதுக்கு முந்தி. . . அன்ன வெளன் அவிச்ச புட்டு மேசேலீக்கி அத எடுத்துக் குடு புள்ள..
, பெரியும்மாவின் உத்தரவை பேத் தி படபடென்று நிறை வேற்றினுள். இல்யாஸ் ஒரு பக் கமாக அமர்ந்து அதைச் சாப்பி டத் தொடங்கினுன்
"தின்டு முடிச்சா இல்யாஸ். அப்ப பின்னுக்கீக்கிய தேங்க கொஞ்சத்தேம் உரிச்சிப்போடு:
காலமல்
வெரியும்மாவின் வேண்டு தலுக்காக மட்டுமல்ல, வயிற் றுக்குக் கிடைத்த நன்றிக்காக வும் அவள் இருபத்தைந்து தேங் காய்களையும் உரிக்கத் தொடங் கிஞன் இல்யாஸ்,
அவனது வாப்பாவின் நாளு வின் மனைவிதான் இந்தப் பெரி யும்மா. அவளின் மூன்று புதல் வர்களும் கடையும் வியாபார முமாகத் திரிபவர்கள். இரண்டு பெண்பிள்ளைகளையும் வசதியான இடத் தி ல் கரைசேர்த்து பல வருடங்கள் உருண்டாயிற்று. பழைய வீடு அப்படியே இருக்க புதுவீடு கட்டி இன்னும் அதிக நாட்களாகவில்லை,
பெரி யும் மா வோடிருந்த மூத்த மகள் கணவனின் ஊருக்கு வீடு வாங்கிக் கொண்டு போன பின்பு எடுபிடி வேலைக்கு அவ ளுக்குப் பெரிய பிரச்சினையாகிப் போய்விட்டது. சமையல் வேலை களுக்கு பக்கத்து வீட்டு இன யாவைச் சேர்த்து கொண்டுள்ள போது ம் சாமான் வாங்கக் கடைக்குச் செல்ல, குளிப்பதற்கு தண்ணிர் அள்ள, மற்றும் இப் படியான வேலைகளுக்கு இன்னெரு பலமான உதவி தேவையாக இருந்தது.
இதற்கெல்லாம் சேர்த் து இல்யாஸை நிறுத்திக் கொண் டால் என்னவென்று பெரியும்மா யோசித்து, அதற்கான அங்கீ காரத்தையும் புதல்வர்சுளிடமி ரு ரி தும் பெற்ருகிவிட்டாள். ஆனல் இல்யாஸைப் பிடித்துக் கொள்ளுவதுதான் கஷ்டமாசு இருந்தது. இன்று எப்படியோ வலிய வந்து சேர்ந்துவிட்டான் அல்லவா? ஆனல் அவன் ஏற்றுக் கொள்வானே எ ன் பது தா ன் தெரியவில்லை. அந்த வீட்டைப் பொறுத்தவரை உதவிக்கு வர
፲6

ள்வரும் தயங்கப்போவதில்லையே. பசையுள்ள இடமாயிற்றே. இப்படி வருபவர்களுக்கு கணக் குப் படி எண்ணிக் கொடுப்பதை விட, இல்யாஸுக்கு எஞ்சுகிற சோற்றில் ஒருபிடி கொடுத்து விட்டால் எல்லாம் சரிதானே!
"அ. எல்லாம் உரிச்சிப் போட்டா.. பத்துமட்டும் உரிச்சாப் போதும்தானே. சரி சரி இப்ப பசீம் வந்தீக்கும். சோறு போட்டு வெச் சீ க்கு பெய்த்துத் தின்னு இல்யாஸ். ஒன்ட ஊடு போலத்தான் வேண் டிய மட்டும் தி ன்டு குடிச்சிக் கொண்டு. இங்கயே நில்லு. அங் கேம், இங்கேம் தின்டு கொண்டு படுத்துக் கொண்டு திரியத்தே வில்லை. அங்க் பாரு பழய ஊடு அப்படியே ஈக்கி. அதில படுக் கேமேலும் என சரிதானே"
பெரியும்மாவின் இந்த உப சரிப்பு அவன் எதிர்பார்க்காதது தான், பதில் சொல்ல என்ன தானிருக்கிறது? வழமை போல முகத்தைத் தடலிக் கொண்டு ஒரு சி ரிப்பு அவ்வளவுதான். பெரியும்மா பெரிய சாமார்த்திய சாலிதான்.
அன்று இரவு அவன் பெரி யும்மாவின் பழைய வீட்டில் தான் நித்திரை செய்தான். அவ னுக்காக சாக்குப் படங்குக் கட் டி லொ ன் று காத்திருந்தது. தட்டு 'முட்டுச் சாமான்களும் புதுவீட்டின் எச்ச சொச்சமாக உள்ள வேலைகளுக்கான சாமான் களும் அங்கு நிறைத்து வைக்கப் பட்டிருந்தன. அவற்றின் பாது
காப்புப்பறி இனி பெரியும்மா கவலைப்படத் தேவையில்லைத் தான்.
இல்யாஸ்"க்கு பெ ரு மூ ச் சொன்று தோன்றி வெளியேறி யது. எவ்வளவு காலத்துக்குப் பிறகு ஒழுங்கான வீடொன்றுக்
குள் உறங்குகிருன் திருமணம் குடும்பவாழ்வு, சுகவீனம், விவா கரத்து ஆமாம் கடந்துபோன அவனது வாழ்க்கைச் சுவடுகள் தான் இவை. பத்து வருடங்கள் முற்ருக நகர்ந்து விட்டன. இந் தப் பத்து வருடங்கலாக வாழ்க் கைபற்றி எந்த அர்த்தமும் அவ னுக்கிருக்கவில்லை. ஏதோ எங் காவது உண்பதும், எடுபிடிவேலை
செய்வதும், உறங்குவதும்தான் அவன்பாடு
*இல்யாஸ். இல்யாஸ்.
ஒழும்பு புள்ள. கோப்பிய குடிச் சிட்டு அந்த பெரலுக்கு தண்ணி நெறச்சா எனக்குக் கொஞ்சம் குளிச்சிக்கொளேலுமில்லயா"
பெரியும்மா காலை ஆறு மணிக்கெல்லாம் வந்து அவனை எழுப்பிவிட்டாள். கையோடு கோப்பிக் கோப்பை. சுடச் சுட கோப்பி குடிக்கக் கிடைத்ததே பெரிய சுகானந்தம் போலிருந் தது இல்யாஸுக்கு.
அவன் பெரியும்மாவோடு ஐக்கியமாகி இரண்டு மூன்று வாரங்களுக்கும் மேலாகிவிட்
டது. இந்தப் பத்து வருடத்துக் குள்ளும் ஒரே இடத்தில் சில
நாள் நிலையாக நின்றதே இல்
யாஸைப் பொறுத்தவரையில் பெரிய காரியம்தான்.
ஒரு தடவை யாரோ தெரிந் தவர்கள் அவனை ஒரு ஹோட்ட லில் சேர்த் து விட்டார்கள். மூன்றே நாட்களில் மீண்டு ம் திரும்பிவந்து விட்டான். பிறி தொரு சமயம் அரிசி மில்லொன் றுக்குப் போய்விட்டு இரண்டே நாட்களில் ஓடோடி வந்துவிட் டான். ஊருக்குள்ளேயேதான் என்பதாலோ என்னவோ பெரி யும்யா வீட்டுக்கும் அவனுக்கும் பொருத்தமேற்பட்டுள்ளது.

Page 11
காலையில் எழுந்ததும் தண் ணிர் நிறைப்பு, பின்பு வீட்டுத் தோட்டத்தை பெருக்குதல், கடைக்குப் போய்வரல், விறகு பிளத்தல். இப்படியான வேலை களைச் செய்வதற்கு இப்பொழு தெல்லாம் பெரியும்மா சொல் லும்வரை இல்யாஸ் காத்திருப்ப தில்லை.
இரண்டொரு நாட்களுக்கு மு ன் பு தா ன் பெரியும்மாவின் மூத்த மகன் காரொன்று வாங் கியிருந்தார். அதனுல் இல்யா ஸக்கு இன்னெரு வேலையும் அதிகரித்திருந்தது. காலையிலேயே காரைக் கழுவிவிட வேண்டும். அன்றும் அப்படித்தான் காரைக் கரு வித் துடைத்தபின் ஏனைய வேலைகளையும் முடித்துவிட்டு மீண்டும் முன்பக்கமாக் வந்து நின்ருன் இல்யாஸ்,
பெரியும்மாவின் Lipet56är ehorri7aio ஏறிப் புறப்படும் காட்சியைக் காணவேண்டுமென்ற ஆ  ைச. ஆன ல், ஏனே அவர் அன்று வெளிவரத் தாமதித்துக்கொண் டேயிருந்தார்.
'இல்யாஸ் இங்கவா 6ானத் தியன் அங்ெேசய்த?' பெரியும் மாவின் குரல் அசாதார ணமாக ஒலித்தது,
பெரியும்மாவின் வீட்டின் பின்பக்கம்வரை சென் ரு ன் அவன். அதற்கிடையில் கார் புறப்படும் சத்தம் கேட்டது, இன்றும் அந்தக் காட்சி யைக் காணமுடியவில்லையே 57 Göt pi எண்ணுகையில். . .
*இங்க இல்யாஸ். தொழி லுக்குப் போற நேரத்தில முன் னுக்குப் பெய்த்து நிக்காதே. போற பைனம் சிந்தோஷமா
ஈக்கோணும். தொழிலுமில்லாம் குடும்பமுமில்லாம் நிக்கிய நீ அப்
பிடிப் பெய்த்து முன்ஞல நிண்டா. கொஞ்சம் யோசிச்சி நடந்துக்கோ?
பெரியும்மாவின் கடுடுைத்த பேச்சு இல்யாஸை வெகுவாகப் பாதித்துவிட்டது. "நானும் O மனிதன்தான்" என்ற உணர்வு அப்பொழுதுதான் அவனுக்குள் லிருந்து கிளர்ந்து பொன்ற்தது. அன்றெல்லாம் அவன் உற்சாக மில்லாதவளுகத்தான் அங்கு இயங்கினன். ܗܝ
இரவு இல்யாஸுக்கு நீண்ட நேரமாகத் தூக்கமே வரவில்லை, யோசனைகளே அடுக்கடுக்காக இதயத்தில் கிளர்ந்து கொண்டி ருந்தன.
"நான் செய்த வேலைக்கித் தானே பெரியும்மா எனக்குச் சோறு தாரு. என்னுேட இருக் கிய எரக்கத்துக்கா? இல்லயே. இந்தச் சோறு எங்க போஞலும் எனக்குக் கெடக்கியதானே. . மெர்கத்தில முழிக்கியத்துக்கும் நான் பொருத்தமில்லாதவன். ஆணு வெள்ளனேலிந்து ராவா கங்காட்டீம் நான் செய்கின்ற வேலயெல்லம் அவங்க ளு க்கு பொருத்தமாயிக்கு" - இப்பிடி எத்தனையோ எண்ணத் தொடர் களோடுதான் அவன் கண்ணுறங் கிஞன்.
அடுத்த நாள் காலே கோப் பியோடு வந்த பெரியும்மாவுக்கு பெரிய ஏமாற்றம். அங்கே இல்யாணி ஸக் காணாயில்லை. அவ எது இரண்டொரு ஸாரம் சட் டைகளையும் கூடத்தான்.
፶8

*சோவியத் நாடு" நேரு விருது பெற்ற காக்டீர் பத்மா சுப்பிரமணியத்திற்குப் பாராட்டு விழா
பிரபல நடன மணியும், "நிருத்யோதயா நடனப் பள்ளியின் இயக்குநரும்ான டாக்டர் பத்மா சுப்பிரமணியத்திற்கு சமீபத்தில் சோவியத் நாடு" நேரு பரிசு வழங்கப்பட்டதை முன்னிட்டு, அண்மையில் சோவியத் கலாசார மையத்தில் அவருக்கு ஒரு சிறப் பான பாராட்டு விழா நடைபெற்றது.
அவரைப் பாராட்டிப் பேசிய தமிழ்நாட்டு இன்கஸ் பொதுச் செயலாளர் திரு எள்: டி. வானமாமலை, அவரது மறைந்த தந்தை டைரக்டர் கே. சுப்பிரமணியத்தைப் போலவே, இந்திய - சோவி யத் நட்புறவுக்கு டாக்டர் பத்மா சுப்பிரமணியத்தின் பங்கு மிகப் பெரியது என்ருர். நம் நாட்டில் உள்ளது போலவே அவருக்கு சோவியத் யூனியனிலும் ரசிகர்கள் ஏராளம், "சோவியத் யூனிய னுக்கும் இந்தியாவுக்கும் இடையில் அவர் ஒரு கலாசாரப் பால மாக இருந்து வருகிருரி. நமது கலாசாரத் தூதுவராக அவர் விரை வில் சோவியத் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கி ரூர் என்பதிலும், மாபெரும் ஜவஹர்லால் நேருவின் பெயரால் வழங்கப்படும் சோவியத் நாடு" பரிசு டாக்டர் பத்மா சுப்பிர மணியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பதிலும் நாம் பெருமைப் படுகிருேமி என்று அவர் தொடர்ந்து கூறினர்;
வைஸ் - கான்சலும், சென்னையிலுள்ள சோவியத் செய்தித் துறைத் தல்வருமான திரு. ஒய். எல். ஃபுரலோவ் தமது உரையில் கலைத் துறைக்கும், இந்திய - சோவியத் நட்புறவிற்கும் தம்மை அர்ப்பணம் செய்து கொண்டிருப்பது பத்மா சுப்பிரமணியத்தின் குடும்பப் பாரம்பரியம் என்ருர். "அவருடைய தந்தை டைரச்டர் கே. சுப்பிரமணியம், தமிழ்த் திரையுலகிற்கு மட்டும்ல்லாது. இந் திய - சோவியத் நட்புறவை வளர்ப்பதிலும் ஒரு முன்னேடியாக விளம்னெர்' என்று திரு. ஃபுரலோவ் கூறினர்.
ஆன்மீக, கலாசாரப் பிணைப்புக்கள் தாம்ாகவே தோன்றி விடு வதில்லை. மாபெரும் மனிதர்களது செயல்களின், முயற்சிகளின் விளைவாகவே தோன்றுகின்றன என்று சுறிய திரு. ஃபுரலோவ், எவ்வாறு லியோ டால்ஸ்டாய் ம்காத்மா கார்தியைக் கவர்ந்தார். பிரேம்சந்த் எவ்வாறு மாக்சிம் கோர்க்கியை இந்திய வாசகர்களுக்கு அறிமுகம் செய்தார், பிரபல திரைப்பட நடிகர் ராஜ்கபூர் எவ் வாறு இத்தியத் திரைப்படங்களை சோவியத் மக்களுக்கு அறிமுகம் செய்தார் என்பதை விளக்கிப் பேசினர்.
தமது நன்றி உரையில் டாக்டர் பத்மா சுப்பிரமணியல், ம்ாபெரும் சோவியத் பாலே நடனமணியான மாயா பிளிசெத்ஸ் காயாவினுல் கலைத்துறைக்கு ஈர்க்கப்பட்டதாகக் கூறினர். சிறு
to

Page 12
Rhesooooooo ”***** ... - X. M). 令X வயது முதலே இந்திய- சோவியத் கலாசாரக் கழகத்துடன் தான் கொண்டிருந்த உறவுகளை நினைவு கூர்ந்த அவர், பிரபல சோவியத் கலைஞர்களைச் சந்திக்கும் பேறு தமக்குக் கிடைத்திருப்பதாகக் கூறி ஞர். தமது தந்தையாருடன் சோவியத் யூனியனுக்கு விஜயம் செய் ததை நினைவு கூர்ந்த அவர், சோவியத் யூனியனிவ் "தான். எனது இரண்டாவது தாயகத்தில் இருந்ததைப் போலவே உண்ர்ந்தேன்" என்று கூறினர்
கலாக்ஷேத்திராவின் தலைவி திருமதி ருக்மணிதேவி உடல் நீல மின்மையால் பிரதம விருந்தாளியாகக் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை; அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை அவருடைய பிரதிநிதி திருமதி ஜெயலடசுமி கூட்டத்தில் வாசித்தார். *ᏣᏑrrᎧᎦl, யத் கலாசார மையத்தின் இயக்குநரும், கான்சலுமான திரு. வி. பி. ம்ோல்சனேவ் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். ()
சமாதானத்தை நேசிக்கும் மக்கள்
"சோவியத் நாடு" நேரு பரிசு தமக்குக் கிடைத்தமை பற்றி டாக்டர் பத்மா சுப்பிரமணியம் பின்னர் நிரூபரிடம் கூறியதாவது:
இத்தகைய சிறப்புமிக்க பரிசு என க்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், சென்னையில் இந்திய-சோவியத் கலாசாரக் கழகத்தை நிறுவியதர்களில் ஒருவரான என்னுடைய தற்தை காலஞ் சென்ற கே. சுப்பிரமணியத்தின் சார்பிலேயே இதனைப் பெற்றுக் கொள்கிறேன். என் தந்தை சோவியத் யூனியனது ஆர்வம் மிக்க நண்பர். 1951 ல் சோவியத் யூனியனில் சுற்றுப் பயணம் செய்த முதல் இந்தியக் கலாசாரக் குழுவில் உறுப்பினராக இருந்தவர்.
1988 செப்டம்பரில் ஒரு முறையும், 1969 ல் ஒரு முறையும் நான் சோவியத் யூனியனில் சுற்றுப் பயணம் செய்திருக்கின்றேன். அந்த இரு பயணங்களின் நினைவுகள் இப்பொழுதும் என் உள்ளத் தில் பசுமையாக உள்ளன.
உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்த கலையையும் ரசித் து மகிழ்ந்து உளமாரப பாராட்டுபவர்கள் சோவியத் மக்கள். அத்த கைய மக்களிடம் பிற மக்களை நேசிக்கும் பாங்கும், சமாதான வாழககையை விரும்பும் நற்பண்பும் இயல்பாகவே பொதிந்துள் so அனைத்து சோவியத் பிரஜைகளும் யுத்தத்தை அறவே வெறுக்கிருர்கள் அவர்கள் தங்களுக்கும் தங்கள் நாட்டுக்கும் மட் டுமன்றி, உலகெங்குழுள்ள மக்கள் அனைவருக்காகவும் சமாதா னத்தை விரும்புகிருரிகள். ሎ
இந்திய - சோவியத் உறவுகள் அரசாங்க மட்டத்தில் அமைற் துள்ள உறவுகள் மட்டும்ல்ல. அவை மக்களிடமும் படர்ந்து பரவி ஆழம்ாக வேரூன்றியுள்ளன. இதனுல்தான் ஒரு நாட்டுக் கலைஞர் கள் இன்னெரு நாட்டில் பிரபலமடைய முடிகிறது. O
$20

காவலூர் எஸ். ஜெகநாதணின்
‘நாளை நாவல்
ஒரு மதிப்பீடு
சி. தில்லேநாதன்
போருக்கும் கொடைக்கும் ஆட்சியாளரைத் தூண்டும் பொருட் டுப் புறப்பாடல்களையும் ஊழ்வினை உருத்து வந்துFட்டும் என்பதை உணர்த்தச் சிலப்பதிகாரத்தினையும், பக்தி உணர்வினை வளர்க்கத் தேவார திருவாசக பிரபந்தங்களையும் ஆக்கலாமென்ருல், இன் றைய அவலங்களையும் அவற்றுக்கான காரணங்களையும் மனித சமூ கத்துக்கு உணர்த்தவும் அவலங்களைப் புறங்கண்டு நாளைய வாழ்வை நலம்பெறச் செய்யும் வேட்கையை விளைவிக்கவும் ஏன் இலக்கியம் படைக்கிக் கூடாது?
அத்தகைய இலக்கியங்களை ஆக்குவதில் இன்று சமுதாயப் பிரக்ஞையும் சமுதாயப் பார்வையும் வாய்ந்த பல எழுத்தாளர் முனைந்து நிற்கின்றனர். அந்த வகையிற் காவலூர் எஸ். ஜெகநா தனும் குறிப்பிடத் தக்கவர். அவர் எழுதியுள்ள "நாளை" என்ற புதிய நாவல் அனலைதீவுப் பிரதேசத்தைப் பகைப்புலம்ாகக் கொண் டிருந்தாலும் நாடு தழுவிய ஏன் உலகளாவிய ஓர் இலட்சியல் அதில் இழையோடியிருப்பதனை அவதானிக்க முடிகிறது.
செல்வந்தராகிய செல்வலிங்கம் லோஞ் போக்குவரத்தின் வாயி லாக மட்டும்ன்றிக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலமும், கோயிலின் மூலமும் கொள்ளையடித்துச் சம்பாதிக்கிருர். கடை முதலாளி தணிகாசலமும், புகையிலை வியாபாரி கிங்காரவேலரும் தங்கள் வியாபாரங்களின் மூலமாக இயன்றளவு மக்களைக் கொள்ளையடிக் கின்றனர். தலைமையாசிரியரும் அவர்களைச் சார்ந்து நின்று பள்ளிப் பிள்ளைகளைக் கூடச் சுரண்டிச் சொத்தைப் பெருக்குவதிற் கண்ணு யிருக்கிருர். சுரண்டிச் சம்பாதிப்பவர்களாகிய அவர்கள் யாவரும் தமது வருவாய்களை அதிகப் படுத்தவும் அதற்குப் பாதகம் விளை விக்கும் போக்குக்களை முறியடிக்கவும் சாதியுணர்வு, சமய உணர்வு இனவுணர்வு யாவற்றையும் பயன்படுத்துகின்றனர். ஆயினும் தங் கள் சாதியையோ சம்யத்தையோ இனத்தையோ சார்ந்தவர்களை இரக்கமின்றிச் சுரண்ட அவர்கள் பின்னிற்கவில்லை. மேலாதிக்கத் தைக் காப்பாற்றி வலுப்படுத்தவும் மேலாதிக்கத்தை அடையவும்
牌1

Page 13
சாதி மத இன உணரிவுகள் பல பிரயோகிக்கப்படுவது நாவலிலே காட்டப்படுகிறது.
ஒடுக்கப்பட்டவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கென இளைஞர்கள் இயக்கம் அமைக்க முனையும் போது சாதி சமய இன உணர்வுகளும் சம்பிரதாயங்களும் இடர் விளைவிக்கின்றன. அவற் றைப் புறங்கண்டு அவலங்களுக்கான மூல காரணங்களை விளங்கிக் கொண்ட சரியான அடிப்படையில் ஒற்றுமையைத் தோற்றுவிக்க முற்போக்கு எண்ணங் கொண்டோர் முயற்சிகளை மேற்கொள்கின் றனர். அந்நிலையின் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று உணர்த் துவதற்கு இந்நாவலை ஒர் ஊடகமாகக் கொண்டுள்ளார் காவலூரி ஜெகநாதன்.
சாதிப்பிரச்சினை என்ருே தீர்ந்துவிட்ட ஒன்று என்று சிலரும், இனவாதத்தை ஒழித்து விட்டோம் என்று வேறு சிலரும் அவ் வப்போது பேசுவதைக் கேட்கிழுேம். அவ்வாறு வெளிப்படையா கக் காணக்கிடக்கும் பிரச்சினைகளில் முகத்தைத் திருப்பிக் கொள் ளாமல், நிகழ்காலக் கொடுமைகளை உதாசீனம் செய்யா ம ல் நாவலை ஆசிரியர் நடாத்திச் செல்கிறர்.
இனத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் சிறுமைப்படுத் தப்படுமிடத்து மனிதர்கள் உணர்ச்சி வசப்படுவதும், பெருமைச் சிக்கல் காரணமாகவும் தாழ்வுச் சிக்கல் காரணம்ாகவும் சாதி யுணர்வு உயர்த்தப் பட்டோரிடத்து மட்டுமன்றித் தாழ்த்தப்பட் டோரிடத்தும் தலைதூக்குவதும் நாவலிற் காட்டப்படுவது குறிப் பிடத்தக்கது.
மேனுட்டுத் தொடர்பு, கல்விமுறை. அரசியல் மாற்றங்கள் தொடர்பு சாதன வளர்ச்சி, தவறனை முறை, பிறநாட்டு வேல் வாய்ப்புப் போன்றவற்றினுற் சாதிமுறையின் இறுக்கம் தளர்ந்து வருவதனை அவதானிக்க முடிகின்றதாயினும், அடிப்படையில் மாற் றம் ஏற்பட்டாலன்றி அது முற்ருக ஒழிய வழியில்லை என்பது தெரிகிறது.
சாதி ஒடுக்கு முறையை மாற்றுவதற்கு வேண்டியது சமுதாய மாற்றமல்ல, மனமாற்றம்ே என்று சொல்பவர்கள் சின்னத்தம்பி யின் தகப்பனிடம் செல்வலிங்கம் கள்ளு வாங்கிக் குடிக்கும்போது போதையிற் காட்டும் மனமாற்றத்தை நோக்கி உண்ம்ை புரிந்து கொள்ளக் கூடும். போதை நிலையில் அத்தகையதோரி அன்பினைப் பாவிக்கும் செல்வலிங்கம் செயலிலே தன்நிலைப்பட்ட சுய ரூபத் தைத்தான் காட்டிஞர்
யாராவது புதிதாக பணம் சம்பாதித்து விட்டால் அவரைத் திருவிழாச் செய்யத் தூண்டிப் பணத்தைக் கரைக்க முயல்வது ஊரில் அதிகாரத்திலுள்ளவர்களுக்குக் கைவந்த கலை; ஒடுக்கப்பட் டவர்கள் அத்தகைய வலைகளுக்குள் வீழ்வதையும் ஆசிரியக் அவ தானிக்கத் தவறவில்லை.
சமுதாய மேம்பாடு காணத் துடிக்கும் செல்வராணி, வரந்தா மன், குமரேசன் ஆகியோரது பாத்திரங்கள் அவரிடையேயுள்ள சில மாறுபாடுகள் புலப்படுமாறு சிறப்பாகச் சிக்கரிக்கப்பட்டுள் ளன. சீர்திருத்த எண்ணத்துடன் கவிதைகள் புப்வைதிலும் கக்

டங்கள் ஏற்பா டு செய்வதிலும் நாட்டம் காட்டும் சிவராமன் போராட்டத் தெளிவின்றி ஒடுக்குபவர் நிழலில் அவரைச் சார்ந்து திரிகிறன். ஆங்கில மொழியை ஓர் ஆயுதமாகப் பிரயோகித்தும் விண்ணப்பங்கள் தயாரித்தும் கெட்டித்தனமாகக் காரியங்களை நிறைவேற்றலாமென நம்பும் ஓய்வுபெற்ற அரச ஊழியர் தங்கரத் தினமும், முதுகு குனிந்தபடி பறையடிக்கும் நிலையிலும் சமுதாய மாற்ற வேட்கையினை மனதிற் புதைத்து வைத்திருக்கும் நல்லா னும் நிவாவில் நிற்கத்தக்க பாத்திரங்களாகப் படைக்கப்பட்டுள்ளன.
அதிகமாக எழுதுவதிலும் அவ்வெழுத்துக்களுக்குப் பிரசுரகளங் களைத் தேடுவதிலுமே காவலூர் ஜெகநாதன் மும்முரமாக நிற்கி ருரோ என்று ஒரு காலத்தில் நான் எண்ணியதுண்டு. ஆனல் சமு தாய வாழ்வையும் அதன்பாற்பட்ட பிரச்சினைகளையும் துல்லியமாக விளங்கிக் கொள்வதிலும் அவருக்கு ஆர்வமும் திறமையும் உன் டென்பது சமீப காலத்திலே தெளிவாகி வருலதற்கு இந்நாவலும் தக்கதொரு சான்ருகிறது.
அவரது அனுபவமுள்ள பார்வையினையும் ஆக்கத்திறனையும் இனங்காட்டும் வகையில் இந்நாவலே ஆக்கியிருக்கிருர். சமுதாய அரசியல் உண்மைகள் பலவற்றை நாவல் மூலம் புலப்படவைக்கி முராயினும் பிரசார அமுக்கத்தினுற் கதையோட்டம் பாதிக்கம் படவில்லை.
"தங்கரின் ராசி எல்லாரும் அன்போடு பழகுவார்கள். ஆனல் ஒன்று, நேரம் காலம் இல்லாமல் வியட்நாமில் அமெரிக் கன் போட்ட குண்டு மாதிரி. இங்கிலீசில் இவர் விளாசுவதுதான் ஜீர ணிப்பதற்குக் கஷ்டமாக். அவருக்கு இங்கிலீஸ் ஒரு பாஷை அல்ல, ஆயுதம்'- இத்தகைய வர்ணனைகள் கால உணர்வோடு சுவாரஸ்யமாகவும் அமைந்துள்ளன.
பிரபல இலக்கிய விமர்சகரான வல்லிக்கண்ணன் வழங்கியுள்ள முன்னுரையிற் குறிப்பிட்டிருப்பது போல, "கொஞ்சப் பேர் நல்லா எல்லாரும் சீரழியிற இந்த நிலையை மாற்ற வேணும்" என்று விழிப்பு உணர்வோடு செயல்புரியத் துணிகிற இளைய தலைமுறை னரையும், மக்களைச் சுரண்டி வாழ்வில் ஏற்றம் பெறும் சுயநல சூழ்ச்சிக்காரப் பெரியவர்களின் இயல்புகளையும் இந்த நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது"
சாதிப் பெருமையைக் காப்பாற்ற வேண்டும். இனப் பெரும்ை யைக் காப்பாற்ற வேண்டும், சமயப் பெருமையைப் பேண வேண் டும் என்றெல்லாம் வசதிக்கொத்த சுலோகங்களைப் பிரயோகித்துத் தம் நலன்களைப் பேணி வளர்க்கச் சுரண்டுவோர் ஒன்றுபட்டு நிற் சின்றனர். அவர்களை வெல்ல வேண்டுமாயின், சுரண்டப்படுவோர் உணர்ச்சிவசப்படாது, சலிப்படையாது, குறுக்கு வழிகளிற் செல் லாது, தெளித்த சமுதாய சிந்தனையுடன் ஒன்றுபட்டுத் திட்ட மிட்டு, எதிரிகளைத் தனிமைப்படுத்திப் போராட வேண்டும், இதுவ்ே நாளை பற்றி நம்பிக்கையினை நமக்கு ஊட்டும் இந்நாவல் வாயிலா அப் பெறப்படும் படிப்பினையாகும். அதனை நாவலாசிரியர் என்ற வகையிற் காவலூர் ஜெயநாதன் வழங்கும் விதம் பாராட்டத் தக்கதாகும். O
器鼠

Page 14
േ പ്ലേ
திரை கடலோடி
சி. சுதந்திரராஜா
S SLL S S S S S S S S SLSS KkLLLSuSK K e eLek
முன்ருவது மாடியில் இர வெஸ்லாம் மின்விளக்குகன் எரிந் தபடி ஜயந்தாவை தூக்கமின் நிக் குழப்பிக் கொண்டிருந்தது. குனே பழக்கப்பட்டவன் ஆதி லிால் ஆழ்ந்த துயிலில் கிடந் தான் ேேம குறட்டை எழுப்பி நடு இரவின் அமைதியைக் குஃத் தான் பலருக்கு மெத்தைக் கட் டிலே இல்ல்ே, அரைவாசியினர் தரையிேேய படுத்திருந்தார் ாள். சிலரிடம் பட்டுமே பாயும்
படுக்கை விரிப்பும், எஞ்சியவர் வெறுந் தரையில்
இரண்டாவது ம டிக்கு
இறங்குகிற படிகளின் வசிக்ாம்பி பிட்ட கதவில் பலத்த டுப்
போட்டிருந்தது. றி மா ட் பiானப் பட்டவர்களில் T நோய் nਸ
ஈக்காக அந்த மூன்று மாடி
களிலும் அடைக்கப்பட்டிருந்தார் ந்ள் வெளியேறி விடாதபடி பலத்த தடுப்பு ஏற்பாடுகளும் இருந்தன. மூன்றுவது மாடியில் பெருந்த குற்றம் புரிந்தவர்கள் தான் விடப்படுவார்கள் என்று குனோ சொன்னது ஜயந்தாவுக்கு ஒருங்கிசையும்படி இல்லே முழுக் க்வும் ஆண்க ள் வார்ட்டில் வழங்கப் படும் சாரத்தோடு, ாங்கிய வேனியோடு,
ஜயந்த அப்படி எந்தப் பெருங்குற்றமும புரிந்தவனில்லே
நி
eeeeLLLLSS S SSS0SSSS S S SSS SLL SSLLL0LLSLLSKS 0YLLSSLSSLLLLLLLL
ஆளுல் பீனால் கோட் 101வது பிரிவில் மாஜிஸ்ரேட் முன்னுல் நிறுத்தி பொலிஸ் வேடிக்கை பார்த்தது.
அந்நியச் செலவாணி மூலம் வருவாயிட்டல் என்கிற மாய மான் வேட்டையில் குடியான வர்களே லாகிரி மயக்கத்தில் முழு மையாக ஈடுபடுத்தும் போது ஜயந்த எம்மாத்திரம்? மீன் முத வாளி அமுனுகமவிடம் கடன் கேட்டான். அதனே முதலீடாக்கி மத்திய கிழக்கு வேஃப் பெற்றுப் பொருளிட்டி மீளும் வெறி. அமுனுசும எப்போதும் கடன் கொடுக்கும் மு ன் "எவுண்ட் பொஷிஷ்ன்ே" ச் சீர்தூக்கி ஆராய் பவர். ஜய நீ த ஒருவகையில் தனது சகோதரன் முறையான வனே என்பதெல்லாம் அவரது சொத்து வெறிக்கு முன் துரசு படும். ஜயந்தவின் பவுண்ட் பொஷிஷன்" சரிவராததால் ஒரேயடியாக மறுத்து விட்டார். மத்திய கிழக்கு எண்ணம் பாலே வனமாகியது. ஐயந்த செய்வ தறி யா மல் தத்தளித்தான். உறவு முறை அண்ட் பொஷி ஷஞகி உதவவில்லே
அடக்க முடியாத ஆத்திரம் பிறிட்டது. கெஞ்சிப்பார்த்தான். மின் முதலாளி வீட்டு வாசல் வரை தள்ளி வந்து கதவைச் சாத்திஞர் ஜயந்த ஆவேசத்

தில் கதவைப் பிளந்து தள்ளி துன் கதவில் பளிங்கு வேஃப் பாடுகள் கொண்ட கண்ணுடி ஒரேயடியாக நொருங்குண்டது. அமுனுகம ஜோடிப்புச் செய்து பொளின் னகரளில் பின்ல் கோட் 11-வது பிரிவுக் குற்றவாளி பாக்கப்பட்டு மன நோய் மனே வரை ஜயந் த அவேக்கழிக்கப் | JL ". Li Tir...
இவன் பெரிய காவாவியாகி வருவான் என்று எனக்கு சின்ன விலேயே நல்லாய்த் தெரியும் என ஆருடத் திறமையைத் தம் பட்டமடித்து ஜயந்தவுக்குப் பின் தர மறுத்து அவ ன து தாயையும் பேசி விரட்டினுர் ஜயந்தவின் முன்னுள் தலேன்ம சிரியர், தம்மபத ஸ்லோகங் களே மன்னஞ் செய்வதில் முதன் மையாகத் திகழ்ந்தவன் ஜயந்த நான் என்பதை அவர் மறந்தி ருக்கலாம் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்வே, தாயாரால் ஜயந் தவை ஆட் பினே வைத்து மீட் தவே முடியவில்வே மஜிஸ்ரேட் நீதிமன்றில் நூறு ரூபா வரை செலவு செய்து ரிமாண்டிலிருந்த ஜயந்தவை மீட்டுத் தரும்படி ஜோயரை அமர்த்தினுள் அவன் ருபாயைக் கோட்டுக்குள் திணித் தபடி ஜயந்தவுக்கு மனநோயாளி என்கிற மகத்தான் மகுடத்தைச் சூட்டி மனநோய் மனே க்கே அனுப்பி வைத்தான் போய்ப் பார்க்கக் கூடத் தாயை அணு மதிக்கவில்ஃப்
குனே கூட ஸ்ாறிச் வரை ஒரு கடத்தல்காரனின் கை ப் பொம்மையாகக் கொண்டு செல் ப்பட்டு மாறிச் விமான நிலே பத்திலே தடுக்கப்பட்டவன் பாஸ்போட்டைக் கூடக் கையில் காடுக்காமல் இலங்கை அரசுக் க் கை யளிக் க ப் பட்டவன். னேயின் சட்டத்தரணி குனேக் நம் மனநோய்தான் எனச் சந்
தேகத்திற்கு அப்பால் நிரூபிப்ப தில் பெருத்த வெற்றி கண்டார்
ஜயந்தவால் மன நோயாவி என்கின்ற அவச்சொல்லே ஏற்று ஜீரணிக்க முடியாது இருந்தது.
வேண்டா வெறுப்புடள்ே வாகற் குழிசைகளே முழுங்கிஞன். நித்திரை வரவில்லே. இரசாய எனத் தாக்கங்களே வென்றபடி அவன் மனம் அலபாய்ந்தது.
மத்தியானத்தில் வெறும் கீரைக் கறியுடன் ஒருபிடி சோறு மட்டும் போடப்பட்டது. சாப் பிட்ட பிளேற்றைக் கழுவ முன் வயிறு பிடுங்கித் தின்று கொண் டது. ஐம்பது சதத்திற்கு ஒரு பிளேற் கீரைக்கறிச் சோறு விே பேசப்பட்டது. ஜயந்த சில்ல றைச் சொந்தம் இ ல் லா பல் இருந்தான். மாஃபி மணியடித்த தும் அரை ருத்தல் பாண் விதி யோகிக்கப்பட்டது. அத னே க் கூட ஐந்து ரூபா வரை விற்கப் பலர் இருந்தார்கள், வியாபா ரம் மனநோய் மனேக்குள் தொற் றும் வியாதியாகிப் போனது.
இடைக்கிடை (ALfrá Lr
வந்து ஜயந்தவின் மனுே நிலையை
E siJI, GITGIFTERFE சிறு மாற்றங்கள் வாரத்தில் இரண்டு முழு ப் பட்டினி சிலரை கைமுட்டும்
ஆராய்ந்தார். ஒயில் சிவ செய்தார். தினங்களிi போட்டுச்
உடைமாற கறண்ட் பிடிக்கக் சுட்டிச் சென்ருர்கள். அப்போ தும் காவல்தான் தப்பியோட எத்தளித்த ஒருவனே மடக்கிப் பிடித் து வெளிக்கடைக்குக் கொண்டு போவதை எல்லோ ரும் நுணுக்கமாகப் பார்க்கச் செய்தார்கள்
பிகாஸ்கொடையில் இருந்து வந்த வ என் "சாது" மாதி ரி மொட்டை அவன் இருந்திருந்து விட்டு புலம்பி அழுவான் எவ

Page 15
ருக்குமே பொருள் புரியாது. டெங் ஷியா ஒ பீங்கைப் பற்றி விமர்சிப்பான். வில் ஷேக் சின்ன மெளலான ஆட்சி செய்வதாகவும் அட்டூழி யம் நடப்பதாகவும் முழங்கித தள்ளுவான். பிரித் ஒதுவான். இரவில் குளிர் தாங்க முடியா மல் சாரத்தைத் தோள்வரை இழுத்து முழங்கால்களை முடக் கயபடி ஒரமாகச் சுருண்டு கிடப் பான். ஜயந்தவுக்கு அவனில் பரிதாபம் பிறக்கும்.
தடி ஆசாமியான சோமே ஏதோ ஒரு கொலையில் சம்பந் தப்பட்டவன் என்பதை அவனது விழிகளே எவனுக்கும் காட்டிக் :ொடுக்கும். சிறைச் சாலைப் பக் கமே தலைகாட்டாமல் மனநோ யாளன் என்கின்ற முக்காட்டில் பல வருஷங்களாக அங்கே காலந் தள்ளுகின்றன். சோமே ஆட்களை அமர்த்தி வெளியிலி ருதது சிக ரெட், புரியாணி, கோழிப்புலா எல்லாம் வரவழைப் Lu T Gör. பணிப்பாளர் ஞக்கு *ரிப்ஸ்" கொடுப்பான், பணக் காரக் கைதி. பட்டிச் சாரங்கள் வைத்திருந்த ன். தமிழிலும் சரளமாகப் பேசுவான். ஆங்கி லப் பத்திரிகைகள் படிப்பான்.
மேல்மாடியில் பைப் தண் ணிைர் கொட்டுவது கு  ைற வு. குளிப்பதற்குக் கீழ்மாடிக்குப் போய்த்தான் கி யூ வி ல் நிற்க வேண்டும். ஏழு குழாய்களில் கொளகொளவென்று தலைக்கு மேல் த ன னிர் கொட்டும். சோ மே (கறுத்த மேனியும், சிவக்க சொண்டும்) குரிேக்கும் போது பிறந்த மேனி. இரவு பத்து மணியிலிருந்து பன்னி ரண்டு மணிவரை சோ மேதான் குளிக்க முடியும்.
ஜயந்த வெளியேற Fோமே உதவுவதாகவும் த ன் னு ட ன்
பின்னல் காபூ
அருமையான
வரும்படியும் சொன்ன போது ஜயந்த மறுத்துவிட்டான்.
மூகத்தில் சவரம் செய்யவோ முடிவெட்டவோ மாதத்தில் ஒரு நாள் விரும்பியவர்கள் வேறு இ - ம் ஒன்றுக்கு அழைத்துப் போகப்பட்டார்கள். குனே அப் போது தப்பிவிட்டான்.
முகக் கண்ணுடி இல்லாத ஒரு பழைய மேசைமுன் அமர்த் தப்பட்டு எல்லோரையும் அரை மொட்டையாக்கி மழித் துத் தள்ளிஞர்கள். பல மீசைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவ ரவர் விரும்பியபடி சவரம் செய்து கொள்ள எவருக்குமே உரிமை தரப்படவில்லை. ஜயந் த வின் ஸ்ரெப் கட்டிங் அழிந்தே போனது. சிறை அதி காரியின் கண்களிலே மண்ணைத் தூவி விட்டு மாயமாய் மறைந்து
விடும் பலர் சிகைச் சேதும் முடிந்ததும் மெல்ல மெல்லத் தலை காட்டுவார்கள். மா டிக்
கூரைகளில் கூட ஏறி ஒளிந்து நிற்பவர்கள் அநேகர். வற்புத்த முடியா நிலைமை சிறை அதிகா ரிகளுக்கு,
இந்தக் குட் டி ச் சிறைச் சாலைக்குள் இருந்தபடி ஒரு சட் புத்தரணியை அமர்த்தித் தன்னை விடுவித்துக் கொள்வதே ஜயந்த வின் பூதாகரமான பிரச்சனை யாக வடிவெடுத்தது , திரை கடலோடித் திரவியம் தேடுகிற எண்ணமே மறைந்தது. அங்கே யிருந்த பலருக்கும் வெளியுலகு போகும் விருப்பமேயில்லை. கைதி நிலையோடே மோட்சம் போலி ருந்தது. வேறும் சிலருக்கு தன் ணுணர்வுதானும் இல்லை.
ஜயந்த சிறையதிகாரிகளை பும் வைத்திய உதவியாளர்களை பும் அgறுகிஞன். தன்னை வெளி யேற்ற உதவும்படி மன்ருடினன்.
26

எல்லோரும் கையை விரித்து
அழகு சுாட்டினர்களே ஒழிய
உதவவில்லை.
மாஜிஸ்ரேட் நீதிமன்றில் தவ ணைத் தேதி வந்ததும் பொலிஸ் எஸ்கோர்ட்டில் செய்வதற்காக கம்பி வலையிடப்
பட்ட லொறியில் அழைத்துச் செல்லப்பட்டான். லிடிகாலையி லிருந்து தேநீரும் இல்லாமல்
tray-Wr/M
இருப்பு
οή σ' πυ άουτ
மத்தியானம் வரை றிம்ாண்ட்
கூண்டுக்கள் வைக்கப்பட்டான். மஜிஸ்ரேட் வரவில்லையாம். மறு தவனைத் தேதி சொல்லப்பட் டது. மீண்டும் மனநோய் மனைக் குள் கொண்டு போனர்கள்.
ஜயந்த இரு பெருஞ் சுவர் கள் இடையே உந்தி உதைக்கப்
பட்ட பந்து போல் அலைக்கழி
கின்ருன். O
நெடுந் தொலைவின் மெளனத்தில் நீண்ட கருங் கோடுகளாய் நினைவுக்குள் வரி வரியாய் ,
வேலிகளை மீறி
வளர்ந்தெழுந்த
கானல் வெளிப் பனங்கூடல். எங்கோ திரிந்து களைத்து
நீலவான் விளிம்பிற் கரும் புள்ளியிட்ட
காகங்கள் அந்தக் கூடலில் ஒய்டாரமாய் இருக்க முடியாமல்
வட்டமிட்டு வட்டமிட்டு
முடிவிலியாய்ச் சுற்றுகையில்,
வயல் வெளியின்
ஒற்றையடிப் பாதைகளின் ஒரம் காய்ந்துலர்ந்த சருகெல்லாம் பள்ளிகொண்ட புழுதி முனைப்பைத்
தூய்மைப்படுத்தித்
தொடர்கின்ற பாதங்கள்
வயலோரச் சிற்றுாரிற்
சிலிர்க்கின்ற வாழைகளின் முகவாட்டம் எத்தனை நாள்?
- சபா. ஜெயராசா

Page 16
ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகை யுலகுக்கென்று தனித்துவமான ஒரு பாரம்பரியம் உண்டு. நீண்ட கால வரலாற்றை உடைய பத் திரிகைகள் அல்லது சஞ்சிகைகள் விரல்விட்டு எண்ணக் கூடியவை தான், ஆணுல், தமக்கென்று ஒரு சகாப்தத்தை உருவாக்கி இலக்கிய உலகில் தமது முத்தி ரையைப் பதித்துச் சென்றவை கள் என்று பலவற்றைக்கூறலாம்.
இந் தி யா விலே மணிக் கொடிக் காலம், சரஸ்வதிகாலம் என்று குறிப்பிடப்படுவதுபோல, அல்லது "வானம்பாடிகள்" என்று குறிப்பிடப்படுவது போல, இங் கும் பல பத்திரிகைகளுக்கென்று குறிப்பிடத்தக்க காலகட்டங்கள் உண்டு. இவை காலத்தின் நீட் இயைக் கொண்டோ, வாசகர் வட் டத் தி ன் பரப்பளவைக் கொண்டோ கணிப்பிடப்படு பவை அல்ல! காத்திரமான இலக்கியப் ப  ைட ப் புக ள், காலத்தை வென்று நிற்கும் கருத் துக்கள், கணிசம்ான படைப்பா ளிகளை உருவாக்கியோ, வளர்த் தெடுத்தோ அறிமுகம் செய்த தன்மை ஆகியவற்ருல்தான் இச் சஞ்சிகைகள் - பத்திரிகைகள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந் தனவாகக் காணப்படுகின்றன.
'கற்பகம்’
என்ற கற்பகத் தரு
கோப்பாய் எஸ். சிவம்
ஆணுல், துரதிர்ஷ்டவசமாக இத்தகைய ஏடுகளைப் பார்ப்ப தற்கோ, படிப்பதற்கோ மட்டு மன்றி இவைபற்றி அறிந்து கொள்வதற்குக்கூட இன்றைய இளைய தலைமுறையினருக்கு அதி கம் வாப்ப்புகள் இல்லை. மிகவும் அபூர்வமாகச் சில நூலகங்களி லும், சில பழையன பாதுகாக் கும் பெரி யார்களிடமிருந் ம் தான் இவற்றைப் பார்க்க முடி கிறது,
ஈழத்தின் தமிழிலக்கியப் படையல்களின் ஆரம்ப காலம் ஈழகேசரி. அதன்பின் முக்கியமா கப் பலராலும் கூறப்படுவது "மறுமலர்ச்சிக் காலம். இக்காலம் பற்றியும் - இச் சஞ்சிகை பற்றி யும் விரிவான கட்டுரையொன்று "சொக்கன்" அவர்களால் தினக ரன் வாரமஞ்சரியில் 1880 இல் தொடராக வெளிவந்தது. இது பலராலும் பாராட்டப்பட்டது:
இளங்கீரனின் மரகதம்" பற்றிய கட்டுரை ஒன்று 1981 ல் தி ன க ர னி ல் வெளிவந்தது. அன்புமணியின் "மலர்' பற்றிய கட்டுரை வானெலியில் "கலைக் கோலம்" நிகழ்ச்சியில் ஒலிபரப் பானது. வரதரின் தேன்மொழி? பற்றிய கட்டுரை கடந்த வருடம் மல்லிகையில் வெளிவந்தது
As
 

இவை குறிப்பிடத்தக்க கவ னத்தைப் பெற்றன. இத்தகைய அறிமுகங்கள் தொடர்ந்தும் தொடர்ந்தும் நடைபெற வேண் டுமென்ற அவாவின் நிமித்தம் "கற்பகம்" சஞ்சிகை பார்வைக்
குக் கிடைத்தது.
தென்னிந்திய தமிழ்ச் சஞ்சி கைகளின் இறக்குமதிக்கெதிரான இயக்கம் வலுவடைந்து, ஈழத் தில் ஒரு புதிய உத்வேகம் தோன் றிய காலகட்டம். 1970 - 77 எழுபதுகளின் ஆரம்பத்தில் இந்த உழுச்சியின் பின்னணியில் வெளி
வரத் தொடங்கிய - விரைவி லேயே மடிந்தும் விட்ட பல சஞ்சிகைகளுள் "கற்பக' மும்
1970 கார்த்திகை - மார் கழி மாதங்களுக்கான மு த ல் இதலுடன் தொடர்ந்து உரிய காலங்களில் இரு திங்க ளா க வெளிவந்த மூன்று இதழ்களைப் பார்க்க முடிந்தது நான்’அறிந்த வரையில் இம் மூன்றுடன் பத் திரிகை நின்றுவிட்டது:
இளம் எழுத்தாளர் முன் னேற்றப் பேரவையின் வெளி யீடு என்பதால் தமது முன்னு  ைரயில் குறிப்பிட்டிருப்பது போலவே பல இளம் படைப் பாளிகளின் சிருஷ்டிகள் இடம் பெற்றிருந்தாலும் தேர்ந்த எழுத் தாளர்களின் நாக்கங்களும் விருந்தளிக்கத் தவறவில்லை
முதல் இதழின் முகப்பைச் சிறு குழந்தை ஒன்றின் ஓவியம் அலங்கரிக்கிறது. அமைப்பு அழ காக அமையவில்லை. அடுத் த இரு இதழ்களும் கச்சிதமான முகப்புகளுடன் முறையே நர்த்
தகி கீதாஞ்சலி சிவாஜிதுரையின்
நடனத் தோற்றத்துடனும் தமி ழறிஞர் தனிநாயகம் அடிக்ளா ரின் புகை ப் படத்துடனும் அமைந்துவிட்டன.
சரம் முதலிதழிலும்
பாரதி வாக்கை தாரக ம்ந் திரமாகக் கொண்ட கற்பகம்" மக்கள் வாழ்க்கையோடு பின் னிப் பிணைந்த கலை, இலக்கியம். அறிவியல், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்காக வெளி யிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூன்றிதழ்களிலுமாக மொத் தம் பதினெரு கவிதைகள் வெளி யாகியுள்ளன. ச. வே. பஞ்சாட் மூன்ரும் இதழிலுமாக இரு கவிதைகளை எழுதியுள்ளார். "புதுவீடு" என்ற க வி ைத புது மோகத்துக்குச் சாட்டை கொடுக்கும் ஒரு படி, மக் கவிதை, "மாமா நல்மாமி படத்தை மறைப்போமா? வாச லிலே தாமாய் நுழை ம் தரித் திரங்கள். ." என்ற சொற் தொடர்கள் புதுப் பணக்காரத் தனம், அலைந்து திடீர் அந்தஸ் துப்பேறு இவற்ருல் ஏற்படும் அசட்டுக் கிறுக்கும், ஏறிவந்த ஏணியை உதைத்துவிடும் தன் மையும் நாகுக்காக காட்டப்படு கிறது. நல்லதொரு கவிதை இது. இவரது மற்ருெரு கவி தையான "கிறுக்கிக்கேன் இந்தச் செயல்" இலக்கண விலங்குகளிற் காக உயிரிழந்து நித்கும் நெடுங் கவிதை, பழந் தமிழ் மரபு பேணும் இச்கவிதை தமிழா ராய்ச்சி ம்காநாட்டுப் போட்டிக் காக எழுதப்பட்டதென நினைக் கிறேன்.
நிரம்பவழகியான்! பொரு ளாதார அடிப்படையில் பனை யின் சிறப்பைக் கவிதை வடிவில் த ரு கி ரு ர். சமஹாகவி' யின் கவிதை காரம் மிகுந்த கடுகு, "சிறு துரும்பும் பல்குத்த உத வும்" என்ற சாதாரணக் கருத்தை சாதாரணமான நாலைந்து வரி களில் தமக்கே உரித்தான தனிப் பாணி யில் வெறுந்தகரம்" என்ற தலைப் பில் தருகிறர். கல்வயல் குமாரசாமியின் நீண்டி
禽g

Page 17
கவிதை புதியதேர் உலகம் செய் வோம்'. இது கவிதை போட்டி பொன்றில் முதற் பரிசு பெத்
ாது புதியதொரு புரட்சிமிகு சமுதாயம் காணவேண்டும்ென்ற அடிப்பு கவிதையாய் மலர்த் துள்ளது.
இர எண் டாம் இதழில்
இ. வடிவேல் எழுதிய சாதாரண பொங்கிற் கவிதையும், இரவுக்கு வாழ்த்து என்ற எம். ஏ. நுஃமா னின் சுமாரான புதுக்கவிதையும் உள்ளன. நுஃமானின் கவிதை யில் சுவை இருப்பினும் அவநம் பிக்கைப் போக்கே எதிர்மறை பாகத் தொக்கி நிற்கிறது . இதே இதழில் உள்ள மற்றும் இரு பாராட்டத்தக்கனது நீல விழியில் நெருப்புக் கதிர் வீசி, நீசத்தனங்கள் நீ ரூ க்கு
கற்பகமே எ ன் று மருதூர்க் கெரதிகன் பாடும் கவிதையில் கற்பகத்திற்கு உரைக்கும்
வாழ்த்து மட்டுமல்லாமல் சமூ கிக் கொடுமைகள், சீரழிவுகளே இதிர்த்துப் போராட வேண்டு மென்ற வீ று ம் கிடக்கிறது. 'நல்லேக்குமரனின் கவிதையில் நமது மொழியும், நாடும் காத்து வேண்டுமென்ற வேனவாவும் நீல்ஸ் கிவித்துவமும் காணப்பீடு கிறதென்ருலும் விருர்ந்த போக் கின்றி நம் தாழ்ந்த நிக் பற்றிய ஏக்கமே அதிகம் தொனிப்பது கீவனிக்கித்தக்கது.
கடைசி இ த பூழி வ் இடம் பெற்ற மூன்று கவிதைகளில் ஒன்று ஏற்கெனவே குறிப்பிட்ட ச. வே. ப. இன் கவிதை "ஷெல்லிதாசன் எழுதிய புது வாழ்வு' வையத்தில் புதுப்பாள்தி தனே நோக்கியே வளம்ான புது வாழ்வைக் காணும் ஆர்வத்தை அவதானிக்கிருேம். முருகையன் பாரதியாரின் பாணியில் எழுதிய "பொய்யும் ம்ெப்யும் என்ற
N
கவிதை அவரது வழமையான முத்திரையைப் பெறவில்லே
கட்டுரை என்ற வகையின் மூன்று இதழ்களிலுமாக மூன்று கட்டுரைகள்தான் தேறுகின்றன. பண்டிதர் வீரகத்தியின் 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி ஒரு பேட்டி பில் முதற் பரிசு பெற்ற கட் டுரை நி  ைந ப உசாத்துனே நூல்களின் அடிக்குறிப்புப் பட்டி யல்களுடன் ஒரு சுருக்க விளக்க மாக நம் நாட்டு இலக்கிய வர லாற்றைத் தெளிவுறக் காட்டும் இக் கட்டுரை தலைப்புக்கேற்ற வகையில் இலக்கிய வளர்ச்சி பற்றி அதிகம் ஆராயவில்வே முக்கியமாக இலக்கியத்தின் எல் லாத் துறைகளிலும் ஈழந்தவரா நிய நாமே தென்னிந்தியரை விட முதலில் கைவைத்தாம் என்ப தையே நிரூபிக்க முயல்கின்றது. இந்தக் கைங்கரியத்திலும் கவி தைத் துறையில் நம்து பங்களிப் பைச் சரிவரக் காட்டத் தவறி விட்டது.
இத்தவறைச் சுட்டிக்காட்டி "கழுவாய் தேடுங்கள்" என்ற தவிப்பில் ஒரு நல்ல விளக்கிக் கட்டுரையே எழுதியிருத்தார் முருகையன் இறுதி இதழில் க. கைலாசபதி அவர்களின் கட் ஒரைத் தொடரொன்றின் முத வாவது பகுதி வெளியாகியது. "தமிழ் இலக்கிய மரபில் பொது மைச் சிந்தனேகள்" என்ற இக் கட்டுரை பின்னர் முழுமையாக வேறெங்காவது வெளியாகின்ா என்பது தெரியாது. பரந்துபட்ட முறையில் இலக்கிய ஆக்கங்களில் விரவி நிற்கும் பொதுமைச் சித் தரகளே ஆராய முற்படடுக் விருர் க. கை. முக்கிய மாக பாரதிக்கு முந்திய பழந் தமிழ்ப் பட்ைப்புகளில் கான ப் படும் பொதுமைச் சிந்தனேகள் வெறும் சிந்தரேயளவில் நின்றுவிட்ட தன் புட் பாரதி கவிதை

பிங் அது செயலாக்கம் பெறுவ ாதயும் ஒப்பிட்டுக் காட்டுகின் ருர்,
"கற்பகம்" மூன்று இதழ்களி துமாக மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் வெளியிடப்பட்டுள் ாா தனித்தனியே இக்கதை ளே விமர்சிப்பதற்கு இக் கட் டுரை இடம் தராது என்பதுடன் இவ்வறிமுக உரையில் அதற்கு அவசியமுமில்லே. எனவே ஒரு பட்டியலாகவே அவை பற்றித்
தரலாம்.
போர்வையூர் ஜி ப்ரி பி ன் ரினேவின் அவேகள்" Ls) i " பழைய - சாதாரனமான கரு டிக் கொண்டது. சொந்த பர்சாளேக் காதலித்த ஒருவன் அந்தஸ்துக் காரணமாக அவ ால் ஒதுக்கப்பட்டு பிரச்சாரி
யாகவே இருக்கிருன் அவள் விதவையாகி - வாழ்விழந்து வரும்போது இவன் வாழ் வி
கொடுக்கிருன் நடையிலும் எவ் விதப் புதுமையுமில்லே.
டாரியவின் சிறுகதை அவ ருடைய தேர்ந்த நடையின் விறு விறுப்புக் கொண்டதாக இரு இதழ்களில் தொடர்ச்சியாகத் நமது சிறுகதையைத் தந்திருக் ருெர் ஆற்றல் மிகு தரத்தில்" ான்ற அவர் கதை எப்போதும் போலவே சாதி, நிலமானிய அமைப்பு, வ்ர்க்க பேதம் இவற் துக்கெதிரான வலுவான ஆயு தமாக இருக்கிறது.
தமது சொந்த ஊரிலிருந்து நகர் சென்று வேயே செப் பும் ஆடவர்களது விட நீர் டங்களும் துயரங்களும் பல ஆசி சியர்கள்ால் எடுத்தாளப்பட்டி ருக்கின்றன. ஆணுல் இதே நிவே பில் உள்ள பெண்கள் அதுவும் இளம் பெண் கள் அடையும் மனத் துயரமும் அவமானமும், தவிர்க்க முடியாத சில சிக்கள்
களும் மிக அழகாக எடுத்துச் சொல்லும் கதை "அழகியின் துயரங்கள்" இதை குப்பிழான் ஐ. சண்முகன் எழுதியுள்ளார்.
"ஜாதுப்பாட்டி - (Լք : கொண்டிருக்கிருள்" என்ற கீதை பிரகாஷ் என்பவரால் எழுதப் பட்டிருக்கிறது. இந்தியத் தமி பூழில் அதுவும் அக்ரஹாரத் தமி பூழில் எழுதம்பட்ட இந்தக் கதை புரியாத கதையாகவும் அமைந்து விட்டது. என்ன சொல்ல வரு கிருர் என்ற அர்த்தமே இல்லா மல் இருக்கிறது இக்கதை.
"கற்பகம்" இரண்டாம் இத ழில் இடம் பெற்ற செ. கந்த சாமியின் முடுதிரை" சிறுகதை அருமையான ஒரு கதை சொல் வப்பட்ட விஷயம் சொல்விய முறை நடை யாவுமே ಔಟ್ಲಿ காக அமைந்து நல்ல ஒரு சிறு கணிதக்கு இலக்கணமாக அமை கிறது. ஒரு கடையில் வேலைக்கு நிற்கும் சிறுவன் முதலாளியா லும் கணக்கப் பிள்ஃாயாலும் சுரண்டப்படுவதைக் |L ரூர் செ. கந்தசாமி.
ஸ்திரமான அரசியல் நிஃப் பாடும், தெளிவான் இலக்கியக் கோட்பாடுகளும், கச்சிதமான எழுத்தாற்றலும் கொண் ட நீர்வை பொன்னேயன் "முடிவிலி ருந்து' என்ற கதையை எழுதி யிருக்கிருர் ஆளும் வர்க்கத்தில் எவ்வித மாற்றங்கள் ஏற்பட்டா லும் ஆளப்படும் வர்க்கத்தின ருக்கு விடிவு உண்டாக முடி பாது, உழைப்போரின் சொந்த உண்ர்விாலும் புரட்சியாலும் மாத்திரமே அவர்களுக்கு மாற் றம் ஏற்படும் என்பதைக் கூறு கிருர் நீர்வை. எழுபதுகளில் ஏற்பட்ட ஆட்சி மா ற் நம் வார்த்தை ஜாலங்கள், கோஷங்
B

Page 18
கள் வெளித் தோற்தங்களால் ஏழைகளை ம ய க் கி ஒரு புது வாழ்க்கையைக் கன வு காண வைத்ததும் அது வெறும் கனவே என்ற உணர்வு உடனேயே தெளிவானதும் இக்கதையில் புலப்படுத்தப்பட்டிருக்கிறது.
செ. கணேசலிங்களின் "குரு வின் குற்றம்" தற்காலக் கல்வி முறையைச் சாடும் ஒரு கதை. வேலையில்லாத் திண்டாட்டத் தின் விளைவு சுட்டப்படுகிறது. ஆனல், செ. க. வின் முத்திரை யைக் காண முடியவில்லை, எஸ். ராஜம் புஷ்பவனம் "எங்கே பணம் முதன்மை பெறுகிறதோ ? என்ற சிறுகதையில் கலை என்பது விலைப்பொருளாகிச் சீரழிவதைக் கூறுகிருர்.
விடிவை நோக்கி ந க ரத் தொடங்கும் குடிமைகளான சல வைத் தொழிலாளரின் கதையை செ. கதிர்காமநாதன் "ஒரே குடி சையைச் சேர்ந்தவர்கள்" என்ற தலைப்பிலும், சில மனிதர்களின் மன நிலைகளுக்கும், நடை முறை களுக்குமிடையிலான வே று பா படை செ. யோகநாதன் "இரு வேறு உலகங்கள் என்ற சிறுகதையிலும் தருகின்றனர். ஆனல் இருவருடைய திறமை களை இக்கதைகளில் பூரணமா கக் காண முடியவில்லை.
பன்னிரண்டு சிறுகதைகளில் ஏழு கதைகள் மிகப் பிரபலமான வர்களாலும், மற்றவை இளம் சிருஷ்டியாளர்களாலும் படைக் கப்பட்டுள்ளன சு மார் ஆறு கதைகளாவது கால த்தை வென்று நிற்கும் தகுதி பெறு கின்றன.
இவை தவிர "வாடாமலர் கள்" என்ற தலைப்பில் இலங்கை எத்தியோப்பிய நா டே 7 டி க் கதைகளும் சில நாட்டுப் 17-ல்
எமக்குத் தந்து
விளக்கங்களும் புதிய வெளியீடு பற்றிய அறிமுகக் குறிப்பு களும் குட்டிக் கதை, உருவகக் கதைகளும், குறுங் கவிதைகள் சிலவும், தொழிலதிபர் வி. எஸ். துரைராஜாவின் பேட்டியும் 'கற்பகம்" இதழிகளில் இடம் பெற்றிருக்கின்றன.
செ. யோகநாதனின் * சிறு பொறியும் பெரு நெருப்பும்", ந. பாலேஸ்வரியின் "ராதையின் பாதையில் ஆகிய இரு தொடர் நாவல்களும் முதல் இதழிலேயே ஆரம்பமாகி , அரைகுறையில் நின்றுவிட்டன. எனவே இவை பற்றி அபிப்பிராயம் கூறுவதில் பயனில்லை. எப்படி இருப்பினும் இம் மூன்று இதழ்கள் மூலம் "கற்பகம்" சாதித்தவை அதற்கு ஓர் நிலையான இடத்தை இலக் கிய வரலாற்றில் நல்கும் என்ப தில் ஐயமில்லை. O
இலக்கியத்தை * நேசிக்கும் நண் шптары өте шиптіртпт வது உங்களுக்கு இரு க் கி ன்ருர் களா? அவர்க ளது முகவரியை
தலங்கள். நாம் மF திரிக்கு அவர் களுக்கு மல்லி கை ஓர் இதழை அனுப்பி வைத் துத் தொடர்பு கொள்ள விரும் پین புகின்ருேம். . . . .
ஒருவர் எத்தர்ை முகவரிகஃா யும் அனுப்பலாம்.
58
 

or" a a & c. கடிதங்கள
மல்லிகையை நான் 77ம் ஆண்டு தொடக்கம் வா சித் து, நேசித்து வருகிறேன். ஒரு வருட காலம் சந்தாதார்ராகவும் இருந் தேன். அதன் பின் வாழ்வில் ஏற்பட்ட சில அசெளக்கியங்கள் காரணமாக சந்தா கட்ட முடியவில்லை. ஆயினும் மாதா மாதம் யாழ்நகர் அல்லது கொழும்பு செல்லும் நண்பர்கள் மூலம் மல்லி கையை வரவழைத்து வாசித்து, இலக்கிய உலகின் பல சமகாலச் செய்திகளை அறிந்து வருவதோடு மட்டுமல்லாமல், இதழ்களை எல்லாம் மிகப் பவுத்திரமாகச் சேர்த்தும் வருகிறேன்.
வாழ்க்கை நிலை, நாட்டின் நிலை என்றெல்லாம் சோர்ந்து விடாது, விடாப்பிடியாக - தொடராக பத்தொன்பது ஆண்டு காலம் மல்லிகையை வெளிக் கொணரும் உங்கள் திறமையை மதிக்கின்றேன். அண்மைக் காலத்தில் இலக்கிய உலகில் புகுந்த எனக்குப் பல வகைகளிலும் மல்லிகை இதழ்கள் - அவற்றிலுள்ள உங்களது அனுபவ முத்திரைகள் - ஆத்மார்த்த உரைகள் - வழி காட்டி வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் எடுத்துரைக்கிறேன், ஒரு படைப்பாளியாகவும். அதே நேரம் ஒரு வெளியீட்டாளனுக வும் வளர்ந்து வரத் துடிக்கும் எனக்கு உங்களது மல்லிகைப் பாதை பெரிதும் வழிகாட்டுகிறது. ஆரம்ப காலத்தில் எனக்கு மல்லிசுை யில் வரும் சில கட்டுரைகள் (விவாதங்களும்தான்) உண்மை யிலேயே விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆயினும் தொடர்ந்து வாசித்து வரும்போது என்னுள்ளே ஒரு பரிணம் வளர்ச்சி ஏற்பட்டு வருவது எனக்கே புரிகிறது.
புத்தளத்தில் தலைநகரில் இருப்பது போல் அல்லது யாழ்ந்கரில் இருப்பது போல் இலக்கிய ஈடுபாடுடையோர் அதிகமில்லை. ஆயி னும் தொடர்புகளைக் கடித மூலமேனும் பற்பல படைப்பாளிகளு டனும் வைத்திருக்க முயன்று வருகிறேன்.
இனி நவம்பர் மாத மல்லிகையிலெ சுவிஞர் காரை செ. சுந்த ரம்பிள்ளை அவர்கனை முகப்பட்டையிலே இருத்திக் கெளரவித்திருந் தீர்கள். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலே அவரிடம் "கல்வியியல் கற்ற நாட்களில் அவரது திறமையைக் கண்டு நான் வியப்படைந்த நாட்களுமுண்டு. அங்கு நடைபெற்ற பாரதி நூற் முண்டு லிழாவிலே_"பாரதி இன்றிருந்தால். * என்ற தலைப்பி லமைந்த கவியரங்கிலே அவர் தலைமை தாங்கிக் கவிபாடியபோது மண்டபத்திலேற்பட்ட கரகோசம் அக்கவிஞனுக்குப் புகழ்மாலை,
திறமை மிக்க கலைஞர்களை அவர்கள் வழும் காலத்திலேயே கெளரவிக்க வேண்டும் என்ற கொள்கைக்கு நீங்கள் முன்மாதிரி யாய் இருப்பதையிட்டு மகிழ்கிறேன்.
புத்தளம். இ* புஸ்பராஜன்
战品

Page 19
நிறைந்த பல விடயங்களைத் தொடர்ந்து வழங்கும் மல்லிகையே உனது நவம்பர் இதழில் சகோதரி கோகிலா மகேந்திரனினல் வரையப்பட்டிருந்த ‘ஒரு சோகம் இறுகும்போது" என்னும் சிறு கதையைப் படித்த நேரம தொடக்கம் அதில் வருகின்ற நிகழ்வு களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எமது சமூகத்தை வேசுமாகப் பீடித்துவிட்ட ஒரு தொழுநோயாம் அடிமைத்தனத்தை வைத் துப் பின்னப்பட்டுள்ள ஒரு உயர்ந்த படைப்பு. வறுமையைப் போக்க - மேலும் கடன்படுகின்ற ஒரு அபலை. அவளை ஏமாற்றிக் கொண்டு எங்களுடன் வாழுகின்ற கோபால்கள்.
இவ்வாறன கதைகளே (எமது சமுதாய சீர்கேடுகளை) இனம் கண்டு பிரசுரிக்கின்ற மல்லிகையே உன்னை வாழ்த்துகிறேன்.
சாக்கடையில் விழுந் த ருேஜா மலர் பிரயோசனமற்றது: இறைவன் சந்நிதியை அடைந்த மலர்தான் பெருமையடைகிறது. அதுபோல் சமுதாயச் சீர்கேடுகளைச் சாடுகின்ற படைப்புக்களென் முலும் அவை மல்லிகையில் வரும்போதுதான் இறைவன் சந்நிதி ருேசாக்களாகின்றன.
மல்லிகையே, உன் இலக்கியப் பணி வளரவும், சிறந்த எழுத் தாளரான கோகிலா மகேத்திரனின் படைப்புகள் மேலும் சிறப் படையவும் இறைவனை வேண்டுகிறேன்.
சிறந்த எழுத்தாளர்களையும், வாசகர்களையும் தொடர்பு கொள்ளச் செய்வது ஒரு சிறந்த பத்திரிகையாளன்தான்
அதுபோல் வாசகர்களினல் வழங்கப்படுகின்ற பாராட்டுதல் கள் எழுத்தாளர்களைச் சென்றடைய வேண்டியது பத்திரிகையாள னினுரடாகவே என்று நினைப்பவன்தான்.
களுவாஞ்சிகுடி. எம். எஸ்" ஞானராஜா
முல்லே சிறப்பிதழ் மல்லிகையில்
முல்லைத்தீவு சிறப்பிதழாக 1984, மார்ச் மாத இதழ் வெளிவர இருக்கிறது. மலர் சம்பந்தமாகத் தொடர்பு கொள்ள விரும் பு ப வர் கள் பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.
முகவரி:
முல்லையூரான்
இரண்டாம் மைல்கல், வற்ருப்பளை, முள்ளியவளை,
54

சாவட்டைத் தென்னே
- சோலைக்கிளி
வெள்ளைக் காகம்போல் மிரண்டு தனித்ததாய் அந்தஒற்றைத் தென்ன!
ரெண்டு குரும்பை
அஞ்சாறு பூக்கள் பன்னடை, பாளை, பழுத்தோலை கொஞ்சம் ஒரு கிளிப்பொந்து
நான்
கினட்டை சீவிய காலமாய் சேர்த்த சொத்துக்கள்!
சொன்னல் வெட்கம்
அந்ததென்னம் பிள்ளையை தச்சன் குருவிகள் கொத்திப் பார்த்த குறியே இல்லை
குரும்பட்டி பிடியென்று கிருணத்தில் வறவானுய் உலக்கையால் குத்திய ஒட்டைகள் எம்பட்டு பசுமாடு கட்டிப் புகைவைத்த தடயமாய் . அடிக்குற்றி எங்கிலும் ஆயிரம் புரிகள்.
என்ருலும் சாவட்டை இரக்கம் உள்ளது காகம் மட்டைக்குள் கூடு கட்டவும் உழுவான் வேருக்குள் உறங்கி மகிழவும் புண்ணியம் செய்த புனிதஸ்தலமாய் தேய்ந்த ந்ெடுவல் தொண்டு புரியுது ...!
என்ன செய்யலாம் இயலா வாளி கொத்தி எரித்தாலும் காந்திப் பிடிக்காது. . செய்ய முடிந்த சேவையைச் செய்யுது
அந்த மட்டில் ஆறுது மனசு

Page 20
இது விமர்சனமல்ல, ஒரு ரசனை வெளிப்பாடு.
1983 ம் ஆண்டு
ஈழத்துப் புனைகதைகள்
(எழுத்தாளனும் வாசகனும் நடத்திய உரையாடல்)
அன்புக்குரிய என் அபி
மான வாசகரே வருக
வருக. இதில் உட்காருங்கள்.
(எதிரே இருந்த கதிரையைக்
)
6T(ps
காட்டுகிறேன் வாச வணக்கம். புதிய வருடம் பிறந்துவிட்டது. 1983ம் ஆண்டின் புனைகதைகளைப் பற்றி உங்களோடு கலந்துரையாடவே வந்திருக்கிறேன். எமது ஈழத்து எழுத்தாளர்கள் என்னென்ன சாதித்திருக்கிருர்கள்? எ ரொம்ப மகிழ்ச்சி. எழுத் தாளர்கள் சாதித்தவை யைப் பற்றி வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும். ஒரு எழுத்தாளரின் பார் வையில் படைப்பிலக்கிய விமர்சனம் பல கோணங்களைப் படம் பிடித்துக் காட்டுமல்லவா? இன்னெரு வகையில் சொல்வ
6ипт,
தானல் எழுத்தாளனும் ஒரு வாசகன்தானே?
எ. கதைகளை விமர்சனம் செய்
வதற்கு முன்னர் அனைத்துக் கதைகளையும் படித்திருக்க வேண் டுமே வீரகேசரி, தினகரன், சிந்தாமணி ஆகியவற்றில் 156 சிறுகதைகளும், ஈழநாட்டில் 8 சிறுகதைகளும் சிரித்திரனில் 12
ச. முருகானந்தன்
கதைகளும், மல்லிகையில் 30 கதைகளும், மற்றும் தாரகை சுடர், அலை, மேகம், கீற்று, தீர்த்தக்கரையினிலே, மாருதம், நான், சமர் தாயகம். கிருத யுகம் மற்றும் சிறு சஞ்சிகைக ளில் சுமார் 30 கதைகளும், இந் தியச் சஞ்சிகைகளில் சுமார் 10 கீதைகளுமாக 250 கிறுகதைகளை ஈழத்து எழுத்தாளர்கள் படைத் துள்ளனர். இவற்றில் சுமார் 150 கதைசளைத்தான் வாசித்தி ருக்கிறேன். நீங்கள் எல்லாக் கதைகளையும் படித்தீர்களா?
வா. என்கதையும் உங்கள் கதை யும் ஒன்றுதான். எனினும் பல கிதைகளை வாசித்தவர்கள் என்ற கோதாவில் இரு வரும் டிஸ்கஸ் பண்ணுவோம்.
எ. முன்னர் "தகவம் இயங்கி வந்தபோது காலாண்டு ரீதி யில் கதைகளை அலசி பரிசில் களும் கொடுத்து வந்தார்கள். இப்போது சில காலமாக தக வம் இயங்கவில்லை. அது எமக் குப் பேரிழப்புத்தான்.
வா. உண்மைதான். ஆனல் தகவம் மறுபடியும் இயங்கி வருவதாகத் தகவல் வந்தது. ஆனல் செயற்பாட்டை இன்ன மும் காணுேம். தகவம் போன்ற அமைப்பு சீர்குலைந்தால் அது பேரிழப்பாகும். அது சரி முதலா வது காலாண்டில் வந்த கதை
3

களில் உங்களைக் கவர்ந்த கீதை எது?
எ. வாசித்து (ptiћgoj-65T
நீண்ட நேரம் ம ன  ைத அரித்துக் கொண் டி ரு க் கும் கதையே நல்ல கதை என்டார் கள். நல்ல சிறுகதை, வலுவான கரு, உரு, உத்தியுடன், நீண்ட
நாட்கள் ஞாபகத்திலும் இருக்க
வேண்டும். ஒரு விமர்சகனுக் குரிய உட்பார்வை என்னிடம் இருக்கிறதோ இல்லையோ, என் னைப் பொறுத்தவரையில் பிரசுர மான கதைகளில் பாதிக்கு மேல் த ர மா க இருந்தன. நீங்கள் என்ன நினைக்கிறீகள்?
உண்மைதான். களின் எழுத்துக்கள் பிக்கையூட்டும் ள கையில் இருக் கின்றன. சிறு பத்திரிகைகளிலும்
". .
நல்ல கதைகள் வருகின்றன. இவற்றைப் பலர் வாசிக்கும் வாய் ப் பில் லை. 83 ன் முதல்
காலாண்டுச் சிறு க  ைத களி ல் மல்லிகையில் வந்த சட்டநாத னின் வித்தியாசமான கதை", அலை, கீற்று ஆகியவற்றில் வந்த உம்ா வரதராஜனின் "முகங்கள்" ஞானரதன் எழுதிய வீரகேசரிப் போட்டியில் பரிசு பெற்ற "நாளை கள் அழைக்கின்றன" ஆகிய கதைகள் தனித்து நிற்கின்றன. "வித்தியாசமான கதை யில் பாத் திர வார்ப்புக்கள் வெகுஜோர். கரு, உரு, உத்தி எல்லாமே வித்தியாசமான பார்வையில் இருப்பது கதையின் சிறப்பம்சம், பரிசுக்கதை பரிசுக்கு உகந்த கதைதான். ஆனலும் கூட உ ர வரதராஜனின் ‘முகங்கள்" கதை புதிய உத்தியால் தனித்து நிற் கிறது. கதையைப் படிக்கும் போதும் படித்த பின்பும் மனம் அதிலேயே ஒன்றி நிற்கிறது.
எ; அப்படியானல் "முகங்கள்? கதையையே முதற் காலாண் டின் சிறந்த கதையாகக் குறிப்
8፻
புதியவர் நம்
பிடுகிறீர்கள் என்று சொல்னுங் கள். அந்றக் கதை நல்லதொரு கதைதான். ஆனல் அதிகமான ஆங்கிலச் சொற்களைப் பாவித்த தைத் தவிர்த்திருக்கலாம். இன வேறுபாடுகளைப் பற்றி வெகு நாசுக்காகக் குறிப்பிட்டிருக்கி முர், பாராட்டப்பட வேண்டி யது. நீங்கள் குறிப்பிட்ட கதை களோடு புலோலியூர் இரத்தின வேலோன் சுடரில் எழுதிய *ஒற்றைப் பனை", தாரகையில் வெளிவந்த செங்கதிரின் "ஒரு பகலுக்காகக் காத்திருக்கிறர்கள்” சிறுகதைகளும் குறிப்பிடத் தக்
öGö)@Jé
காலாண்
வா. இரண்டாவது
டைப் பார் ப் போ ம்.
உடனே நினைவுக்கு வருகின்ற
சிறுகதை சுதாராஜ் எழுதிய
"தொங்கல்" என்ற சிரித்திரன் சிறுகதைதான். இது தவிர சிந் தாமணியில் நாகூர்கனி எழுதிய "நான் ஒரு தத்துவமானேன்", மல்லிகையில் வெளியான யோகா பாலச்சந்திரனின் எது நிஜம்', உங்களது "புது யுகப் பிரவேசம்’, அன்ரனி மனேகரனின் "பாரச் சிலுவைகள்" என்பன குறிப்பி டத்தக்க சிறுகதைகள்.
எ. தொங்கல்’ சிறுகதையை
நானும் வெகுவாக ரசித்துப் படித்தேன். குட்டித்தம்பியும், சேவலும் மறக்க முடியாத பாத் திர வார்ப்புகள். நல்லதொரு யாழ்ப்ாாண மண்வாசனையைப் பிரதிபலிக்கும் கதை தொங்க லான நடை எழுத்தோட்டம், கதையை நகர்த்திய லாவகம், கதைக்கரு, உரு, முடிவு எல் லா ம்ே தனித்துவமானவை" "கொழும்புக்குப் போனல் இப் பிடியே கலைச்சு வெட்டுவாங்கள்" என்று குட்டித்தம்பி கேட்டது போலவே எல்லாம் அடுத்தடுத்த
மாதங்களில் நடந்துவிட்டனவே!
என்ன தீர்க்க தரிசனம் காலத்

Page 21
தால் அழியாத கதை என்று "தொங்கல் சிறு க  ைத  ையச் சொல்லலாம். நீங்கள் குறிப் பிட்ட கதைகளோடு தினகரனில் செ. குணரத்தினம் எழுதி ய பூவரசங் குழல் க ைத யும் நிறைவான சிறுகதை.
வா. மூன்ருவது காலாண்டுக் குள் நுழைவோம். ஒரு சாதாரண கருவை எழுத்தாற் றலால் ஒரு சிறந்த சிறுகத்ை யாக்கலாம் என்ப்தற்கு மல்லிகை ஆண்டு மலரில் முருகபூபதி எழு திய "அந்நியமற்ற உறவுகள் கதையைக் குறிப்பிடலாம். சட்ட நாதனின் "தரிசனம் நியதியை உடைத்து வாழ்ந்து காட்டும் ஒரு பெண்ணின் பக்குவ மனே வளர்ச்சியை அழகாகச் சித்தரிக்
கிறது.
"வன்னேரி பொன்னேரியாகிறது" ஒரு பிரதேசத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. மங்கையின் சுடரில் வந்த கதை சமகாலப் பிரச்சினையை அணுகு கிறது.
எ. நீங்கள் குறிப்பிட்ட கதை களோடு வடகோவை வரத ராஜனின் "மொழிபெயர்ப்பு? என்ற வாசனைச் சுவைநிறைந்த G 永 த் தி ர ன் சிறுகதையையும் குறிப்பிடலாம். முருகபூபதியின் கதைபோலவே இதுவும் ஒரு சாதாரணக் கதைதான். பாலி யல் கதைகளை இப்படி இங்கித மாக எழுதுவதற்கு ஒரு தனி முதிர்ச்சி தேவை. நீங்கள் குறிப் பிட்ட கதைகளில் "அந்நியமற்ற உறவுகள்" கதைக்கே நான் முத லிடம் கொடுப்பேன். e
வா. முருகபூபதியின் * மெட் டில்டா பாத் தி ர ம், மென்மையான காதல் உணர்வு கள், பிரிவு, மறுபடி சந்திக்கின்ற
வது செ. யோகநாதன்
போது ஏற்படுகின்ற மன உணர் வுகள் எல்லாம் மனதை ஒன்ற வைப்பதால் சாதாரணக் கரு வாக இருந்தாலும் அதற்குத் தான் நானும் முதலிடம் கொடுக் பேன்.
எ. நான்காவது காலாண்டுக்
குள் நுழைவோமா?
உங்கள் தெரிவைக் கூறுங் களேன்.
ont fr,
எ. எனது ஏழு சிறுகதைகள்
இந்தக் காலாண்டில் வெளி வந்திருப்பதால் தெரிவு செய்வ தில் சிரமம் இருக்கிறது. வாச கன் என்ற முறையில் எனது கதைகளைப் பற்றி நீங்கள் கூறுங் கள். என்னைப் பொறுத்த வரை யில் பட்டென்று நினைவில் வரு கணை யாழியில் எழுதிய "சரணபாலா வின் பூனைக்குட்டி" சிறுகதை தான். சமகாலப் பிரச்சினையை வேறுயாரும் அண்மைக்காலத் தில், சரியான கண்ணுேட்டத் தில், நடு நிலையில் நின்று, பக் குவமான அணுகுமூறையில் அல சியது கிடையாது எனலாம்: 3Fpr600T urT6J Ir6gpj 60) L LULJ ugä07ä குட்டியை வைத்து தமிழரின் இன்றைய அவல நிலையையும், போராட்டத்திற்கான காரணி களையும், சிங்களவரின் தவருன கண்ணேட்டத்தையும் வெகு துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். குறிப்பாகக் கருவாலும் அணுகு முறையா லும் இக்கதை முதலிடம் பெறு
கிறது.
வா, எக்ஸாக்ட்லி "பூனைக்குச் சரியான பசி. அது பசி யிலை ஈ, ஐ ஃறு தெரிந்து
88

கொண்டும், பசியைத் தீர்க்கா மல் காயப்படுத்தி. பாவம். கொஞ்சம் சாப்பாடு வைத்திருந் தால் அது பேசாமல் கிடந்திருக் கும். . . - சரணபாலாவின் வார்த்தைகள்தான் இன்றைய பிரச்சினைகளின் தரிசனங்கள். சபாஷ் யோகநாதன்,
எ, இந்தக் கதையைச் சிங்களத் தில் மொழிபெயர்த்து, ஜன ரஞ்சகப் பத்திரிகைகளில் வெளி யிட்டு, ஒவ்வொரு வாசகனையும் சென்றடையச் செய்ய வேண் டும். முதல் தரமான சிறுகதை இவரது "வடு" என்ற ஈழநாடு சிறுகதையும் சமகாலப் பிரச்சி னேசு எத் தொட்டுள்ளது. தான் வாழுகின்ற காலத்தைப் பிரதி பலிக்கின்ற எ முத் தா ள ன் உயர்ந்து விடுகிருன்.
வா. இறுதிக் காலாண்டுச் சிறு
கிதைகளில் சுதாராஜின் "சயிக் கிள்", வீரகேசரியில் நித்திய கீர்த்தி எழுதிய "சுமைகள் குறை கின்றன" , உங்களது கிறிஸ்மஸ் பரிசுக் கதையான "முரண்பாட் டின் தரிசனங்கள்", கணையாழி யில் நீங்க ள் எழுதிய 'அந்த நிழல்கள், இந்த நிஜங்கள்" முத லானவையும் தரமான கதைகள் கணையாழிக் க ைத யில் வேலை நிறுத்தத்தில் வேலை இழத்தவர் களுக்காகப் பிரசாரம் செய்வது போலில்லாமல் குரல் கொடுத் துள்ளமை வரவேற்கத்தக்க அம் சம். தினகரன் கதையில் சாதிப் பிரச்சினையில் முரண்பட்டு நிற் கின்ற இடைத்தட்டு மனிதர் களை இ ன ம் காட்டியுள்ளமை புதிய அணுகுமுறை. மேல் மட் டத்தவர்களை மாத்திரம் அல்லா மல் மற்ற சாதியினரிடம் இருக் கும் வக்கிரக மனப்போக்கையும்
அழகாகப் படம் பிடித்துக் காட்
டியதால் "முரண்பாட்டின் தரி சனங்கள்? பாராட்டுப் பெறுகி
89
ஐது எனினும் தனித் து மேலோங்கி நிற்ப து "சரன பாலாவின் பூனைக்குட்டி" தான்
அதுவே இறுதிக் கால்ான்டில்
சிறந்த சிறுகதை,
எ. தமிழகத்தில் வெளியான கு ந த  ைவ 0 مثلگ حســــ حسنہ ،
செல்வி, R 5IrLD60) prF
லவி, சாந்தன் ஆகியவர்க ளின் கதைகளும் குறிப்பிடத்தக் கவை, ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் வளர்ச்சி தென்படு கிறது. புதியவர்கள் அவசரத்தை விடுத்து நிதானமாகச் சிந்தித்து எழுதினல் இவ்வாண்டிலும் பல நல்ல சிறுகதைகள் glola) Lli 1756lrlb.
O.
።፡ጦ"ካካካካ “መጣur-ሠmካu, mሠ"ካኣuህዞ"ካካuሡዞ"ካካጭ
சென்னை நர்மதா வெளியீட்டாளர் சமீபத்தில் வெளியிட்ட
டொமினிக் ஜீவாவின்
ஈழத்திலிருந்து
ஒர்
இலக்கியக்குரல்
இலக்கியப் பரப்பில் ஒரு பரிணும வடிவம்
தேவையானவர்கள் மல்லிகை யுடன் தொடர்பு கொள்ளலாம்
· "ካካu!ዞዞ"ኑዛuuዞዞ"ዛካዛuዞዞ"ዛዛዛuዘዞዞ"ካካuዘዞዞ"ህካካዛሀዞሀ"

Page 22
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு சோவியத் யூனியன் தயாராகிறது
யூரி குரோமோவ்
ஒலிம்பிக் விளேயாட்டுப் போட்டிகளுக்கு முந்தின ஆண்டாகிய 1988 ல் சோவியத் விளயாட்டு வீரர்கள் பெற்றுள்ள வெற்றியா னது இந்த நாட்டின் பின்பற்றப்படும் உடற்பயிற்சிக் கல்வி முறை யின் சிறப்புக்கு ஒர் எடுத்துக்காட்டாகும். இத்துறையில் தனி நபர்களின் திறமைகளே வளர்ப்பதற்குச் சாதகமான ருழ்நிலயை இந்த முறை ஏற்படுத்துகிறது. வெகுஜன விளையாட்டுக்களுக்கும், நிபுனத்துவ விளேயாட்டுக்களுக்கும் இடையே உள்ள தொடர்புக்கு 19' கோடை காலத்தில் நடந்த 8 வது சோவியத் விளேயாட்டுப் போட்டிகள் ஓர் உதாரணமாகும் இவற்றின் ஆரம்ப கட்டத்தில் 10 கோடிப் பேர் பங்கு கொண்டனர். இறுதி விளேயாட்டுக்களில் தலேசிறந்த விளேபாட்டு வீரர்கள் டயர் பரிசுகளுக்காகப் போட்டி பிட்டனர், இந்தப் போட்டிகள், விளேயாட்டு வீரர்களின் உயர் திறமையை வெளிப்படுத்தும் நிருபனங்களாகவும், ஒலிம்பிக் போட் கறளுக்கு அவர்கள் தங்களேத் தயார் செய்து கொள்ளும் விதத் திற்கு ஒரு சான்ருகவும் அமைந்தன. வெகுஜன விளேயாட்டுக்கள் எல்லா விதத்திலும் வளர்ப்பதானது, நம் விளேயாட்டு வீரர்களது வெற்றியின் ஸ்திரத் தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
இவ்விதம் சோவிய யூனியன் விளேயாட்டு கமிட்டியின் துனத் தவேர் அன்ே தொவெரோவ், 1983 ம் ஆண்டி சோவியத் விளேயாட்டுக்கள் பற்றி விமர்சிக்கையில் கூறிஞர்.
1984ம் ஆண்டானது ஒலிம்பிக் போட்டி ஆண்டாகும் பிர வரி 8ம் தேதி முதல் 19 ம் தேதி வரை ரஜேவோவில் நடை பெறும் பனிக்காவ விளேயாட்டுப் i ளும் விளேயாட்டு வீரர்கள், முதலில் ஒலிம்பிக் விளயாட்டுக்களில் போட்டியிடுவார்கள். சோவியத் விளயாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளின் எல்லா நிகழ்ச்சிகளிலும் இம்முறை முதலாவதாகத் கலந்து கொள்வார்கள்
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான குழுவில் 13 இடங்களுக்கு இப்பொழுது 12 பேர் போட்டியிடுகின்றனர். ஏழு குடியரசுகளேச் சேர்ந்த இந்த விளையாட்டு விரர்களின் சரா சரி வயது 3 ஆகும்.
ஒலிம்பிக் போட்டிகளில் மாபெரும் சாதனைகள் புரிய சோவி யத் விளேயாட்டு வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்,
ACA

மீண்டும் ஒரு முழுநிலவில்
கூடிக் கலவோமா?
- புதுவை இரத்தினதுரை
மீண்டும் ஒருமுழு நிவவிங் . வெள்ளே மன்னல் கடற்கரையின. மாண்டவரின் நினேவாக, மாநாட்டைக் ட்டிடுவோம். எல்லா மன்னனே இரங்கலுரை சொல்லவைப்பே அந்த நிரேவோடே அப்படியே தாமிருப்போம் மீண்டும் தீப்பிடிக்கும்
மெய்நடுங்க வீதியுள்ள
பூண்டும் கருசிப் பொசுங்கும்
சிறைபிருந்த கண்டுக் குருவிகளும் குருடாகித் தீக்குளிக்கும் வார்த்தை வவேக்குள்ள்ே வளத்துப் பிடித்திடவே முடியாத சம்பவங்கள் மீண்டும். மீண்டும். மீண்டும் ஒரு முழு நிலவில் வெள்ளே புனல் கடற்கரையில் . மாண்டவரின் நினேவாக
மாநாட்டைக் கட்டிடுவோம். எல்லா மின்னனேயே இரங் லுரை சொல் ஆங்களது விட்டில் இதுவுமொரு தொடர்கதையே தொடர்கதைக்கும் முடிவுண்டு எங்களது துயர்கதைக்கு முடிவேது? எங்ாது விட்டிலுள்ளே நாங்கள் அன்னியர்டோ எங்களது என்விரணுக்குள் நாங்கள் அகதிகள் : சி . என்ன நாப்ாழ்வு
இந்த நியிேனிலும்
இப்போதும் கேட்கின்ருேம் கடைசி நொபுயினிலும் கைகோர்த்துக் கொள் , நேசமுகத்தோடே நீட்டுகின்ருேம் கைகளி: இத்தினக்குப் பின்னும் இப்படி நாம் நீட்டுவது பயத்திகுல் அல்ல. பயத்திருல் அல்லவே அல்ல .
in

Page 23
பாசத்தினல் மட்டுமே பாதிப்பேர் செய்த பாவச் செயலுக்காய் மீதிப்பேரை நாங்கள் முழுதும் மறக்கவில்லை
கடைசி நொடியினிலும் கைகோர்த்துக் கொள்ளிடவே நேசமுகத்துடனே நீட்டுகின்ருேம் கைகளினை பற்றிப் பிடியுங்கள்! பற்றிப் பிடியுங்கள்!! மீண்டும் நாம் மாவலியில் உரிமையுடன் நீந்த விரும்புகின்முேம் மீண்டும் சிவனுெளி பாத மலையில் சூரிய உதயத்தைப் பார்க்க விரும்புகின்ருேம். மீண்டும் நாம் நுவரெலியாவின் M கூதல் பனியில் கொடுக விரும்புகின்ருேம் " மீண்டும் கட்டுநாயக்காவினிலே தான் விமானமெடுத்துப் பறக்க விரும்புகின்முேம்
అశ్రీల్6@డు. . .*' ప్లేన్దేట్ట* பற்றிப் பிடியுங்கள்! பற்றிப் பிடியுங்கள்!! பிடிக்காது விட்ட்ால். பிழையெங்கள் மேலல்ல.
எல்லை பிரித்துவிட எங்களுக்கும் விருப்பமில்லை டாட்டனது காணியதைப் பாகம் பிரித்துவிட எங்களுக்கும் விருப்பமில்லை விருப்பமில்லை யென்ருலும் விரும்பவைத்து விட்டீர்கள் பற்றிப் பிடிக்காது கைவிட்டு விட்டாலோ எல்லை பிரிப்பதுதான் எங்களுக்கு உள்ளவழி உங்களுக்குக் கேட்க
உரத்துக் கத்துகின்ருேம் எல்லை பிரித்துவிட எங்களுக்கும் விருப்பமில்லை உள்ளவழி இரண்டு. நல்லவழி ஒன்றேதான் நல்லவழி எதுஎன்று நமக்குத் தெரிகிறது உங்களுக்கும் தெரிகிறதா? தெரியுதென்று சொல்லுங்கள்,
ந்ாங்கள்
செவியினிலே. தேன்.ாய. மீண்டும். மாவலியில் . . மீண்டும் . . சிவனுெளிபாத மலையில் . மீண்டும். நுவரெலியாவில். மீண்டும். கட்டுநாயக்காவில் .
ஒன்ருகி, ஒன்ருகி, ஒன்றேயாகி. பற்றிப் பிடியுங்கள்!
பற்றிப் பிடியுங்கள் w பற்றிப் பிடிக்காது கைவிட்டு விட்டாலோ?.
42
 

* மல்லிகை" ஊடாகி
திரு. சிவத்தம்பி அவர்கட்கு ஒர் அன்பான வேண்டுகோள்
மணிவிழாக் காணும் நடிகமணி வைரமுத்து ஈழத்துத் தமிழ் நாடக உலகிற்குச் செய்த பங்களிப்பைக் கெளரவிக்கும் முகமாக, கலை, இலக்கிய, பத்திரிகை நண்பர்கள் ஏற்பாட்டில், யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் தலைமையில் காங்கேசன்துறை இராஜநாயகி படமாளி கையில் அண்மையில் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதற்கான அழைப்பிதழ் ஒன்றைக் கண்ணுறும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. பேச்சாளர்கள் வரிசையில் முன்னணியில் கலாநிதி சிவத்தம்பி அவர்களின் பெயரைக் கண்டதும், நாடகத் துறையுடன் நெருங்கிய தொடர்புடைய அவர், செய்யத்தவறி விட்ட - கட்டாயம் செய்திருக்க வேண்டிய பணி ஒன்று எனது ஞாபகத்திற்கு வந்தது.
கடந்த வருடம் மே மாதம் அல்வாயில் நடைபெற்ற, நாட கத்துறையில், புகழ் பூத்த பெரியஏர் ஒருவரின் நினைவு விழாவில் உரையாற்றிய பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் ‘தமித் நாடக உவகிற்கு அளப்பரிய பங்களிப்புகளைச் செய்துதவிய பல பெரியார்களின் வாழ்க்கைக் குறிப்புகளை - குறிப்பாக, கரவெட்டி பகுதியில் வாழ்ந்த நாடக விவிமணி எம். வி) கிருஷ்ணுழ்வார் போன்றேர் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். (ஆதாரம் 1983 மே 7 ஆம் திகதிய வீரகேசரி)
கலை இலக்கியத் துறையில் ஈடுபாடு உடையவர்கள் மத்தியி லும், பல்கலைக்கழக பேராசிரியர்கள், அறிஞர்கள் மத்தியிலும், காலஞ் சென்ற எம். வி. கிருஷ்ணுழ்வாரின் நாடகத்துறைப் பங்க ளிப்புப் பற்றி கலாநிதி சிவத்தம்பியை விட நன்கறிந்தவர்கள் வேறுயாரும் இருக்கமாட்டார்கள்.
பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கட்கும், கலாநிதி சிவத்தம்பி அவர்கட்கும் இடையில் எத்தனையோ வருட காலத் தொடர்பு இருந்தும் கூட, கரவெட்டியையே பிறப்பிடமாகக் கொண்ட திரு. சிவத்தம்பி அவர்கள் தன் கிராமத்திலேயே, அது வும் தன் வீட்டிலிருந்து 100 யார் தூரத்தில் வாழ்ந்த, தன் வாழ்நாளையே நாடகத் துறைக்கு அர்ப்பணித்த பெரியார் பற்றி தெரியப்படுத்தவில்லை; அவரது வாழ்க்கைக் குறிப்புகளையும் மற்றும் தகவல்களையும் பெற்றுக் கொள்ள வழி செய்யவில்லை என எண் ணும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது.
அத்துடன் சிவத்தம்பி அவர்கள் காலஞ் சென்ற கிருஷ்ணும் வரருடன் சில காலங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்
《霹

Page 24
என்பதும் குறிப்பீடத்தக்கது. அன்னர் 1972 ல் மரணமடையுமுன் மல்லிகை அவரின் படத்தை அட்டையில் பிரசுரித்து கெளரவப் படுத்தியிருந்தது பெருமைதருகிறது.
மேலே குறிப்பிட்ட விடயங்களை, சிவத்தம்பி அவர்களின் குறைகானும் நோக்குடனுே அன்றி வேறுவிதமான துர் சிந்தனை யினலோ நான் குறிப்பிடவில்லை. நாடக உலகம் மறக்க முடியாத ஒரு பெரியாரின் நினைவு மற்றவர்கட்கு ஏற்படும்படி செய்ற வேண் டும் என்ற ஆதங்கம்தான் காரணம் கலை, இலக்கியத் துறைக் கும் விமர்சனத் துறைக்கும் பல வழிகளிலும் புத்துயிர் அளித்து வரும் காலாநிதி சிவத்தம்பி, கிருஷ்ணுழ்வார் பற்றிய தரவுகளை மற்றையோர் பெற்றுக் கொள்ள வழி செய்து, அவரின் புகழ் நாடக உலகில் நிலைத்து நிற்க தன்னலான முயற்சிகளை இனியா வது செய்ய முன்வருவார் என நம்புகிறேன். இதை க லா நிதி சிவத்தம்பியை விட வேறு யாரும் திறம்படச் செய்ய முடியாது என்பது எனது அபரிமிதமான நம்பிக்கை,
கரவெட்டி, வீ. தனபாலசிங்கம்
ELLLLELLLEELLELS EELL EEELSMEELLLLEEELLLLLLL AALELLLEELLLLESLEEELSSS
4ம் ஆண்டு ேோவியத் நாடு சந்தா அழகிய கலண்டர் இணும். தொடர்பு கொள்ளுங்கள்
தாய் (s க்ஸிம் கார்க்கி) 22 - 50 ஒட்டம் சைபீரியா : 4 - 10 புத்துயிர்ப்பு (தோல்ஸ்தோய்) 32/ அரசியல் பொருளாதாரம் 6 - 75 வீரம்விளைந்த இருபாகம் 37 - 30 அரசியல் பூகோளம் 7 - 50 உண்மை மனிதனின் கதை 24-30 மூலதனத்தின் பிறப்பு 2 - 0 ஸெர்யோஷா 12 - 50 லெனின் நூல் திரட்டு 10.00
O O மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை 3. 40, சிவன் கோயில் வடக்கு வீதி, யாழ்ப்பாணம்.
124, குமரன் ரத்தினம் ருேட் கொழும்பு-2. *\usurേr "ዛዛuሠ""ዛዛuሡ"ካዛmሠ"ካuuሠካካu(ዞም lungilur
44

யுத்த - எதிர்ப்பு இயக்கத்தின் தொழிற் சங்கங்களின் தீவிர பங்கு
யுத்த - எதிர்ப்பு இயக்கத்தில் தொழில் சங்கங்கள் தீவிரப் பங்கேற்கின்றன; இவ்வியக்கம் தனது வலிமையை நிரூபித்துள் ளது. ராணுவ வெறிக்கும் பிற்போக்குச் சக்திகளுக்கும் உழைப் பாளி ம க் கள் அடிபுணிய மாட்டார்கள் என்பதையும் அணு ஆயுதப் போர் தவிர்க்க முடியாதது என்ற கருத்தை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதையும் இவ்வியக்கம் காட்டியுள்ளது.
ஐரோப்பிய சோஷலிச நாடுகளில் தொழிற் சங்க ங் கள் ஐரோப்பாவில் உள்ள உழைக்கும் மக்களுக்கும் தொழிற் சங்கங் களுக்கும் எழுதியுள்ள கடிதம் இவ்வாறு கூறுகிறது.
பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பெற்றுள்ள இக் கடிதம் மேலும் கூறுகிறது:
"மேற்கு ஐரோப்பாவில் நவீன அமெரிக்க ஏவுகணைகள் வைக் கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதும், இதுவரை வைக்கப் பட்டுள்ள அந்த ஏவுகணைகள் அகற்றப்பட வேண்டும் என்பதும் அவை வைக்கப்படுவதற்கு முந்திய நிலைக்கு ஐரோப்பிய நிலவரம் திரும்ப வேண்டும் என்பதும், யுத்த - எதிர்ப்பு இயக்கத்தின் பிர தான நோக்கங்களில் ஒன்ருகும்"
ஸ்டாக்ஹோம் மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளுக்கு ஐரோப் பிய தொழிற் சங்கங்களின் கூட்டு விண்ணப்பம் ஒன்று அனுப் பப் பெற்றுள்ளது. சமாதானத்தின் பால் உழைப்பாளி மக்களின் ஆர்வத்தை அது வெளிப்படுத்துகிறது.
சமாதானம், படைக் குறைப்பு, மாறுபட்ட சமு த ரா ய அமைப்புக்களைக் கொண்ட நாடுகளிடையே பரஸ்பர ஆதாய முள்ள ஒத்துழைப்பு, இவற்றுக்காக ஒர் ஐரோப்பிய தொழிற் சங்க மாநாடு கூட்டப்படுவதற்கான ஆக்க பூர்வமான நடவடிக் கைகளைத் தாங்கள் ஆதரிப்பதாக இக்கடிதம் கூறுகிறது.
'அணு ஆயுத யுத்தத்தைத் தடுக்க முடியும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிருேம்; அதைத் தடுக்க மக்கள் உறுதி பூண் டுள்ளனர்" என்று அக்கடிதம் வலியுறுத்துகிறது. 喙·
Al

Page 25
கடிதங்கள்
அண்மைக் கால மல்லிகை வெளியீடுகளில் ஒரு வித மான போக்கு இழையோடுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின் றது. அதாவது சாதி அமைப்புகளைப் பற்றி விவாதக் கட்டுரை களும், எழுத்தையும் எழுத்தாளனையும் ஒப்பிட்டு ஆய்வு செய் கின்ற தன்மைகளும், மீண்டும் சாதி அமைப்புகளை நிறுவ எடுக் கின்ற ஒரு முயற்சியாக இருப்பதைப் போலத் தெரிகின்றது. சாதி அமைப்புகள் ஒரு சமூக வளர்ச்சிப் பாதையில் சமூகமாற்றம் மூலம் படிப்படியாக மறைக்கப் படுகின்ற இக்கால கட்டத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்கள், முற்போக்கு சஞ்சிகை கள் என்பன எல்லாம் துணை நின்று சாதி அமைப்புகளையும் அது பற்றிய உணர்வுகளையும் எந்தளவு தூரம் சாகடிக்க முடியுமேய அவ்வளவு தூரம் அவை முயல வேண்டும்.
அதை விடுத்து இழிசனர் வழக்கு, இழிசனர் இ லக் கி யம் இவைகளைப் பற்றியதுதான் முற்போக்குச் இலக்கியம் என்று எண் னிக் கொண்டு தேவையற்ற ஆய்வு விவாதங்களில் மல்லிகை தலையிடக் கூடாது என பணிவாகக் கண்டித்து வைக்கின்ருேம். தற்போது எழுத்தாளனையும் எழுத்தையும் ஒப்பு நோக்கும் ஆய்வு களைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி மேற்கொள்வதாக அறிகின் ருேம்.
தான் ஒரு பிராமணப் பரம்பரை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முற்போக்கு என்ற போர்வை யாலே "நான் பூணுரல் அணிவதை விரும்பவில்லை" என்று சொல்லித் திரிவதன் மூலம்தான் உயர் சாதி என்ற ஒரு இமேஜை ஒருவன் வளர்த்துக் கொள்கிருன். அது போலத்தான் முற்போக்கு என்ற போர்வையில் சாதி அமைப்புகளை அழிக்கப் புறப்பட்டு முடிவில் அதை வளர்க்கும் முயற்சிக்கு முற்போக்கு இலக்கியம் செல்லக் கூடாது அதற்கு மல் லி  ைக யும் துணை நிற்கக் கூடாது என்று மல்லிகையின் அன்பின் நிமித்தம் கேட்டுக் கொள்கிறேன்.
GLIFIT2). ലേgiീ தாஸ்
驚
மார்ச் இதழ் முல்லை மாவட்ட இதழாக மலர்வதை வீரகேசரி வார இலக்கியப் பகுதியில் படித்துப் பார்த்துவிட்டுத்தான் இக் கடிதத்தை எழுதுகின்றேன்.
நல்ல முயற்சி இது. முன்னரும் நீர்கொழும்பு மலர், திக்கு வல்லை மலர், மலையக மலர் போட்டல் 40 ல் - ல் இம் மலர்கள்
4 g

ಲೈಕ್ಡೋನ್ನb அந்நந்தப் பகுதியில் வாழும் மக்களின் அபிலாசைகளையும் விருப்பு வெறுப்புக்களையும் ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தசி. முக்கியமாகப் பின் தங்கிய பிரதேசங்களின் மலர்களைப் போடப்
குரல் பெரும்பாலேருக்குப் பத்திரிகைகளில் கேட்பதேயில்லை. அந் தக் கிராமங்களின் குரலைக் கேட்க இப்படியான பிரதேச #ဓါ##မှီ வருவது முக்கியம்.
கிளிநொச்சி இப்பொழுது புது மாவட்டமாக மலர்கின்றது. இதைப் பின்பற்றி கிளிநொச்சி மாவட்டர் சிறப்பு மலர் Gւյու , டால் என்ன என்ருெரு யோசனையும் எனக்குத் தோன்றுகின்றது. நான் அப் பிரதேசத்தைச் சேர்ந்தவனல்லி அங்குள்ளவர்கள் இதைப் பற்றிச் சிந்தித்தால் நல்லது مة
அடிக்கடி மல்லிகையை இப்பிரதேசத்தில் பார்க்க முடிவதில்லை. கடைகளிலும் கிடைப்பதில்லை. எனவே நேரடியாகவே மல்லிகை யைப் பெற முயற்சிக்கின்றேன். நான் மரத்திரமல்ல, என்னுடன் சேர்ந்து ப்லரைச் சந்தாதாரராக்க முயற்சிக்கின்றேன்.
மீண்டும் உங்களது நல்ல முயற்சிகளுக்கு *னது வாழ்த்துக்கள்
வவுனியா, க. வாமதேவன்
D6 உற்சாகத்திற்கும்
கடுமையான உழைப்பின் பின் மன ஆறுதல் பெறுவதற்கும் புகைக்கும்போது தனிச் சுகம் பெறுவதற்கும்
மாஸ்டர் பீடி ஒரு முறை பாவித்துப் பாருங்கள்
மாஸ்டர் பீடிக் கம்பனி ஆனக்கோட்டை,
47

Page 26
பூக்கத் துடிக்கும்
புஷ்பங்கள்
(ெ ச ஜல யே பார்த்துக் கொண்டிருக்கும் உம் மா வின் விழிகளில் ஒரு சின்னச் சந்தோ ஷம், வாப்பா வாசற் கதவைத் திறந்து கொண்டு வருகிறர் உம்மாவின் விழிகளில் விரிந்த சந்தோஷம் நிலைக்க வேண்டு மேயென நான் நெக்குருகி, இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
வாப்பா மெ ள ன மா க நுழைந்து, குந்தில் விரித்திருந்த பனை ஒலைப் பாயில் குந் தி க் கொண்டு, தோளில் கிடந்த சால்வையை எடுத்து நெற்றி வியர்வையைத் துடைத்து, பின் னர் அந்த ச் சால்வையையே விசிறியாக்கிக் கொண்டு.
*பிள்ளை, "கொஞ்சம் வெத் திலைத் தட்டத்தை எடு!”
உம்மா முந்திக் கொள்கி ருள். வெற்றிலைத் தட்டத்தை எனக்கு முன்பாகவே எடுத்துக் கொண்டு வாப்பாவின் அருகே உட்கார்ந்து கொள்கிருள்.
"சே . இதென்ன வெத் திலை. p
வாப்பாவின் எரிச்சல்.
உம்மாவின் முகம் கறுத்துட போகிறது. எனக் குக் கூட வாப்பா ( Fால்லப் போகும்
பதில் புரிந்து போகிறது.
*ஏங்க... . போன காரியம்
எப்பிடி? உம்மாவின் குரலில்
நம்பிக்கை ஊசலாடுகிறது.
எஸ். எச். நிஃமத்
*ம். இருபது தரட்டுமாம். இருபது இருந்தால் நான் ஏன் அந்த ஒற்றைக் கண்ணனை மாப் பிள்ளையாக எடுக்கப்போகிறேன். ஒரு கண்ணுக்கே இருபதென் முல், ரெண்டு கண்ணுமிருந்தால் நாற்பதினுயிரம் கே ட் பா ன் போலிருக்கு. சே. காலம் ரொம் பத்தான் கெட்டுப் போச்சு’
உம்மா என்னைப் பார்க்க என் முந்தானை என் கண்களைத் தழுவுகிறது. வாப்பாவின் குரல் மட்டும் பெரிதாகக் கேட்கிறது.
"அவனுக்கென்ன த குதி யிருக்கு, எம் புள்ளைக்கு மாப் பிள்ளையாகி, எம் புள்ளையைக் கல்யாணம் செய்யுறதுக்கு? இந் தத் தங்கக் கிளியைக் கைப்பிடிக் கிறதுக்கு அந்த ஒற்றைக் கண் னனலலவா நமக்குக் காசு தர வேணும்' ம் . . என்ன கேட் டான் தெரியுமா, அவங்கப்பன்? எம் பெண்ணுக்கு மாப்பிள்ளை இந்த ஊரிலேயே கிடையாதாம், எம் பெண்ணுக்கு ஏதோ தீேர்ஷ மிருக்குதாம். அதுதான் இருபத் தெட்டு வயசாகியும் இன்னமுங் கல்யாணமில்லாமே நிக்குதாம். மடையன், பின்ன எதுக்காக இருபதினுயிரம் கேட்டான்? இரு பதினுயிரங் கொடுத்திட்டால் என்ர பெண்ணின்ர தோஷம் தொலைஞ்சிடுமோ??
*சரிங்க, விட்டுத் தள்ளுங்க! நம்ம பொண்ணுக்கு ஆண்டன்
乐8

எங்கே யாது ஒருத்தனைப் படைச் சுத்தான் இருப்பான்!"
உம்மா வாப்பாவைச் சமா தானம் செய்கிருள். அட ஆண் டவனே! ஒரு பெண்ணைப் பெறு வதற்குப் பதிலாக ஏழைகள் எல் லா ம் அணுக்குண்டுகளைப் பெறலாமே!
நான் செத்தையோரம் விரித் திருந்த சாக்கில் படுத்துக் கண் களை மூடுகிறேன். மா லை யில் பெய்த மழையில் களிமண்தரை ஊறி, அதன் மேல் கிடந்த சாக்கும் 'நசநச த்து . . இந்த நிலையில் இருபதினுயிரம் ...? எத்தனை வீட்டில் என் வாப் பாவின் பாதங்கள் பதிந்திருக் கும்? என்னைப் பெற்ற ஒரே குறைக்காக, அவரது தலை எத் தனை பேரின் முன் தொங்கியிருக் கும்? “நாம யாருக்கும் முன்னுல கை கட்டக் கூடாதும்மா.. ஆண்டவன் ஒருத்தன்தான் பெரி யவர். அவனுக்கு முன்னல் மட் டும்தான் நம்ம கைகள் கட்டுப் பட வேணும்’ என்று நான் சிறியவளாயிருக்கும்போது வீருப்
ւյւ-6ծr ^சால்லிய வாஃபா, இன்று எ பனை பேரின் முன்னல் கை கட் , வாய் புதைத்து .
க6 களில் வடிந்த நீர், காது களுக்கு வழிந்து தேங்க, அதைத் து ைடக் க வேண்டு மென்ற பிரக்ஞையே இல்லாமல் நான் முகட்டை வெறித்துத் தீவிரமாகச் சிந்திக்கிறேன்.
* என்ன செய்வது. செத் தொழிந்து விடலாமா? சே. செத்துவிட்டால், மும் என் பெற்றேரின் தலையி லல்வா வந்து விழும். ஒரே பெண்ணைக் கட்டிக் கொடுக்க வக்கில்லா ததரித்திரங்கள் என் றல்லவா என் பெற்முேரை இந்த ஊர் துர ற் று ம். பின் என்ன செய்வது?"
பழியும் பாவ
நேற்றுக்கூட வந்திருந்தானே நுஸ்லா. நுஸ்லா." என்று, அவ னது நாவில்தான் என் பெயர் எப்படி அழகாக விளை யாடுகிறது. அவனது முகத்தில் தெரிந்தது கோபமா, தாபமா? அவனது கண்களும், தலை வாரி யிருக்கும் அழகும். அந்த உயர
சே. நான் ஏன் அவனைப்
பற்றி நின்ைக்கிறேன். அவன்
யார்? நான் யார்? அவன் இந்த ஊரில் கட்டப்படும் பாடசாலை யில் எடுபிடி வேலையாளாக வந்த ஒருவன். என் மதத்தைச் சாரா தவன். என் வீடு பக்க்த்திலிருப் பதால் தண்ணிர் கேட்டு, நெருப் புப்பெட்டி கேட்டு, ஏதோ சகோ தரப் பாசத்துடன் பழகுகிருன் அவனைப் போய். இந்த மனம் மிகவும் பொல்லாதது
“பெரியவரே..!"
என்ன புதுமை இது? இரவு ஏழு மணிக்கு அவன் ஒருநாளும் என் வீட்டுக்கு வந்ததில்லையே.
* வாங்க தம்பி” வாங்க..!
உட்காருங்க"
வாப்பாவின் வரவேற்புப் பலமாகவே இருக்கிறது. எனக் குத் தெரியும், என் வாப்பா இந்த மத வேற்றுமையெல்லாம்
பாராட்டுகிறவரே அல்ல,
நான் எழுந்து, கண்களையும், கண்ணிர் தேங்கி நின்ற காது களையும் துடைத்துக் கொண்டு, வாசல் ஒரமாக வந்து அமர்ந்து கொள்கிறேன். கூடத்தில் எரிந்து கொண்டிருக்கும் குப்பி விளக்கி ஞல் என்து முகத்தை அவனுக் குக் காட்டிவிட முடி யாது. ஆனல், அவனது அந்த நீண்ட நாசியும், கன்னங்கரேலென்ற மீசையும் என் கண்களில் நன்ரு கவே விழுகின்றன,
49

Page 27
* பெரியவரே, ந τόπ LĐOJ
நாள் நாங்க எல்லாம் எங்க ஊருக்குக் கிளம்பருேம், இனி
மூணு மாசத்திற்குப் பிறகுதான் பள்ளிக்கூட வேலை ஆரம்பமா கும். அதுதான் சொல்லிட்டுப் போகலாமென்று. . . !
உம்மா அடுப்பங்கரைக்குள் புகுவது தெரிகிறது. "டீ" போட வாயிருக்கும். வாப்பா அவனி டம் ஏதோ சொல்கிருர், ஆனல் அந்தக் கண்கள், இந்த இருட் டுக்குள் துழாவுகிறதே! ஒஹ் , என்னைத் தேடுகிறதோ?
நான் ஏன் இப்யடியெல் லாம் கண்டபடி கற்பனை செய் கிறேன். இந்தச் சமுதாயம் என்னை ஏற்றுக் கொள்ள அடம் பிடிப்பதினலா? அல்லது என் னையே எண்ணி உருகும் என் பெற்ருேர்களுக்கு விடு த லே கொடுத்துவிட வேண்டுமென்ற
வேட்கையினுலா, அல்லது வீண கும் என் இளமையைப் பயன் மிக்கதாக்கிக் கொள்ள வேண்டு மென்ற படபடப்பினலா? ஏன்
ஆமா தம்பி, எம்பொண் ணுக்கு இந்த ஜன்மத்திe கலி யாணம் நடக்காது போலிருக்கு. அன்றன்ருடம் தின்கிறதுக்கே வழியில்லாம நாங்க திண்டாடக் குள்ள, இருபதினயிரத்துக்கும், முப்பதினுயிரத்துக்கும் நான் எங்க தம்பி போவேன்?
அவனது முகத்தில் அனுதா பம் தொடுகிறது. க விண் க ள் ஏதோ ஒரு உத்வேகத்துடன் இந்த இருட்டில் என்னைத் தேடு கின்றன. என்னிடம் எதையாவது
சொல்லப் போகிருனே?
வாப்பாவுக்கும் வேறு ઉ6.12%) கிடையாது. யார், யாரிடம் தன் ம ன க் குறையைக் கூறி அழுவது என்ற . விவஸ்தையே
50
யில்லாமல், எல்லோரிடமும் புலம் பிக் கொண்டு.
உம்மா
ருள்.
"டீ யுடன் வருகி அதை அவன் மிக்க மரி
யாதையுடன் வாங்கித் தரையில்
வைக்கிருன்,
* குடியுங்க தம்பி!' அவன் எடுத்து அந்தக் கிளா ஸின் விளிம்பில், சிகரெட் குடித் தும் கறுக்காத தன் சிவந்த உத டுகளைப் பொருத்தி, உறிஞ்சி. "அப்ப நான் போயிட்டு வர்ரேன்!’
இந்த இருட்டைப் பார்த் துக் கொண்டே அவன் சொல்
கையில், நான் என் முகத்தைச்
சற்று வெளியே நீட்டுகிறேன். அவனது முகத்தில் ஓர் அசாத் திய ஒளி பரவுவதைப் போல.
‘போயிட்டு வர்ரேன்.
மீண்டும் கூறுகிருன். என் இதழ்கள் விரிந்து புன்னகைத்து, விடை கொடுக்க, அவன் முற் றத்து இருளில் மறைந்து போனன்.
மறுநாட் காலை,
உம்மா வழமையைப் போல விறகு க் குப் போயிருந்தாள். வாப்பா கணக்குப் புத்தகங்களைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு கடைக்குப் போய்விட்டார்.
அ தோ காலைபிலிருந்தே என் உள்ளுணர்வு கூறியதை நிஜப்படுத்துவதைப்போல அவன்
வருகிறன். உயரமாய், சிவப் பாய், என் மனம் ஏனே என்று பல்லாதவாறு ‘படக், படக் என்கிறது.
*நுஸ்லா. .
அவன் குரவில் ஏன் இத்தனை நடுக்கம்? உதடுகள் ஏன் வலப்

MaMM M 1-1-MMM
வாழ்த்துகின்றேம்
கவிஞர் நா. காமராசன் அவர்களது மகள் தைப்பாவைக் கும், டாக்டர் எஸ். சிவாஜியின் மகன் சாக்ரடீஸ் அவர்களுக்கும் சென்னையில் 27 - 1 - 84 ல் தமி ழக முதல்வர் திரு எம். ஜி. ஆர். தலைமையில் வெகு சிறப்பாகத் திருமணம் நடந்தேறியது,
மணமக்கள் கவிதையும் உவ மையும் போல் இணைந்து மனங் கனிந்த வாழ்வு வாழ வாழ்த்து
கின்ருேம்.
- ஆசிரியர்
SqMqqLLALM S AAAAA LLe AA MLiqLM MLSqqLM Lq qLALA MqLML MLMLM L LA MLALALMLM
பக்கத்தில் துடிதுடிக்கின்றன? கண் கள் ஏன் கலங்கிவிட்டாற் போல..
நுஸ்லா, உங்கிட்டே ஒரு விஷயம் கேட்கலாமா ? வந்து நான் உங்களைக் கல்யாணம் செய்துக்கலாமா?
எப்படியோ தான் பேச வந் ததை அவன் என்னிட சொல்லி விட, அந்தக் கேள்வியில் நான் அதிர, அவன் விழிகள் என்னி டம் யாசிக்க . .
நான் விக்கி, விக்கி அழத் தொடங்குகிறேன்.
"நுஸ்லா, அழாதீங்க! நேற்று உங்க வாப்பா எங்கி ட் ட ச் சொன்னதைக் கேட்டு, உங்க மேல எழுந்த அநுதாபம்தான் இந்தக் கேள்வியைக் கேட்க என் னைத் தூண்டிச்சுது. தவருயிருந் என்னை மன்னிச்சிடுங்க"
நான் மெல்ல அவனிடம்
கூறுகிறேன்
கன்னியாகவே,
"நான் ஒரு முஸ்லிம். நீங்
கள் . . ? இந்தச் சமுதாயம் நம்ம திருமணத்தை ஒப்பு க் கொள்ளுமென்று நினைக்கிறீங் 5GTIT?
"நுஸ்லா, நான் உங்க சம யத் து க்கு வந்திடுறேனென்று பொய் சொல்ல மாட்டேன். அதே மாதிரி உங்களையும் என் சமயத்துக்கு வாங்கன்னு நிர்ப் பந்திக்கவும் மாட்டேன். என் னைப் பொறுத்தவரை இந்த மதங்களிலெல்லாம் எனக்கு நம் பிக்கையில்லை. ஆமாம் நுஸ்லா. நான் மனங்களைத்தான் நம்பு கின்றேன்’
எனக்கு என்ன பதில் கூறு வதென்று புரியவில்லை. ஒரு பக் கம் எனக்கு வாழ்வு தர மறுக் கும் என் சமூகம், மறுபக்கம் என்னை வாழ வைக்கிறேனென்று கூறும் ஒரு மாற்று மத ஆடவன் எதைத் தெரிவது? w
"நுஸ்லா யா ரே ரா ஒரு வேற்று மதக்காரனேட ஒடிப் போயிட்டாளாமே, துர ஒடு காலி’ என்று நாளை இந்த ஊர் என் பெயரைக் காறித் துப்பாதா? அப்படியானல், காலமெல்லாம் கண்ணிருகுத்த படியே இருந்து சாக வேண்டுமய?
*நுஸ்லா, நான் போயிட்டு மூணு மாசத்துக்கப்புறம், திரும் பவும் வருவேன், நீங்க நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க இந்த மூணு மாசத்துக்கிடையில் வறு கல்யாணம் வாய்ச்சுதெண் டாலும் அது எனக்குச் சந்தோ ஷம்தான். ஏன்ன, நீங்க சந் தோஷமா வாழ வேணும். அது தான் என்ர ஆசை
நான் அவனையே பார்க்க, அவன் தி ரு ம் பி நடக்கிருன். அவனது நடையில் இப்போது ஒரு அமைதியிருக்கிறது.

Page 28
அணு ஆயுதப் போரின் மரபியல் விளைவுகள் பற்றி
விஞ்ஞானிகள் எச்சரிக்கை
அணு ஆயுதப் போரினல் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி சோவியத் விஞ்ஞானிகளான அலெக்சாந்தர் பயோவும், நிகொ லாய் போச்கோவும் கூட்டாக எழுதி “பிரிரோதா" என்ற சஞ்சி கையில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:
அணு ஆயுதப் போர் மூண்டால் கோடிக்கணக்கான மக்கள் மடிவார்கள். அது தவிர, போரில் பலியாகாமல் தப்புவோரும் அவர்களுடைய சந்ததியாரும் கூட அணு ஆயுதப் போரில் விரிபத விளைவுகளைப் பல ஆண்டுகள் வரை அனுபவிப்பார்கள்,
மனித சமுதாயம் அணு ஆயுத உலகப் போர்ப் பாதையில் சென்று அழியப் போகிறதா, அல்லது விவேகத்தின் குரலுக்குச் செவி சாய்த்து, அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியான விவாதங் க%ள அணு ஆயுதப் போர் மூலம் தீர்க்கும் முயற்சிகளைக் கைவி டும் பாதையைப் பின்பற்றப் போகிறதா என்பதை முதல் முறை பாக - ஒருவேளை கடைசி முறையாக - தீர்மானிக்கும் வாய்ப்பு மனித சமுதாயத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இர ண் டு பாதைகளில் எதைப் பின்பற்றுவது என்பது பற்றி மனித சமுதா யம் இன்னமும் முடிவு எடுக்கவில்லை.
அணு ஆதி உலகப் போர் மூண்டால், உலசுத்தின் வட கோளார்ந்தத்தில் வாழும் 129 கோடி மக்களும் தென் கோளார்த் தத்தில் வாழும் 73 கோடி மக்களும் மடிவார்கள். மடியாமல் உயிர் தப்புவோரில் 34 கோடிப் பேர் காயமுற்று, கதிரியக்கத்தி னல் பாதிக்கப்படுவார்கள். மற்றவர்களின் கதி என்னவாகுமென்று கூற முடியாது.
கதிரியக்கத்தினுல் பாதிக்கப்படுவோர் பலவிதமான தொற்று நோய்களுக்கு உள்ளாவார்கள். சுவாசப் பைப் புற்றுநோய், ரத் தப் புற்று நோய் போன்ற கொடிய நோய்களும் அதிகரிக்கும்.
அணு ஆயுதப் போர் நடந்த பல ஆண்டுகள் வரை மக்களி டையே கு  ைற ப் பிரசவங்களும், உடல் உறுப்புக்கள் முதிரா குழந்தைகளும், பரம்பரை நோய்களுடன் கூடிய குழந்தைகளும் பிறந்து கொண்டிருக்கும். இவ் வா று அலெக்சாந்தர் பயோவும் நிகோலாய் போச்சோவும் தங்கள் கட்டுரையில் கூறியிருக்கின் றனர் . ()

லக்கியச் சுவைஞர்களுக் ரு வார்த்தை பல கிாலமாக இத் ಖ್ವ:ಅದ್ಲಿ! G கேள்விகளைக் கேட்டு வந்துள்ளீர்கள். சில கேள்விகள் மல்லிகைக்குத் தரமறறது என நிராகரித்துள்ளேன். தூண்டில் பகுதி இன்று பலராலும படிககப படுவது என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும், எனவே தரமான கேள்விகளைக் கேளுங்கள். நீங்கள் மாத்திரமல்ல, நானும் பல செய்திகளைத் தெரிந்து கொள்ள இந்த அறிவு உதவும்.
தூண்டில்
6 சிலர் இலக்கியக் கூட்டங் O ஈழத்தில் தங்க ளு க்கு ப் களில் பேசுவதாக விளம்ப பிடித்த புதுக் கவி  ைத க் ಜ್ಷಾನ್ತ: వ్లో கவிஞர் யார்? கூட்டத்திற்கு வருவதுமில்லை; g & தகவல்"துேமில்.ே இதைப் கல்முனை. diawi Silu sih பற்றி என்ன கருதுகிறீர்கள்? புதுவை இரத்தினதுரையின் கவிதைகளையும், ஜெயபாலனின் கவிதைகளையும் விரும்பி வாசிப் பேன். இருவரும் மரபுக் கவிதை யும் புதுக் கவிதையும் எழுதி வருபவர்கள். வளர்ந்து வரும் கவிஞர்களில் "மேமன் கவி யின் புதுக் கவிதைகளை ரசிப்பேன்.
மானிப்பாய். ம, ராஜநாதன்
இதில் அனுபவப் பிரச்சினை ஒன்றும் கண்டு. பேச்சாளரைக் கேட்காமலேயே பெயரைப் பிர சுரித்துவிட்டு அவரது தலையில் குற்றத்தைப் போட்டுத் தப்பிக் கொள்வது, அடுத்தது வேண்டு O நன்ருக எழுதும் வடகோவை மென்றே கூட்டத்திற்கு வராமல் வரதராஜன், ச. முருகானந் இருப்பது. இப்படியானவர்களை தன், கே. ஆர். டேவிட் போன்ற ஒதுக்கி விடுவதுதான் சரியான எழுத்தாளர்களின் சிறுகதைத் தண்டனையாகும். வேறு நிகழ்ச் தொகுதி க ள் வந்திருக்கின்ற சிகளுக்கும் அழைக்கக் கூடாது. னவா?
楞想”

Page 29
இவர்கள் வளர்ந்து வரும் சிறப்பான சிறுகதை ஆசிரியர் கள். இதுவரை தொகுதியாக வெளிவரவில்லை. அவசியம் இவர் களது ஆச்கங்கள் நூல் வடிவில் வரவேண்டியது முக்கியமாகும்.
0 காவலூர் ஜெகநாதன் எப் பொழுதும் சர்ச்சைக்குரியவ Trrs விளங்குகின்ருமே, ஏன்?
கிளிநொச்சி.
சர் ச் சைக்குரியவர்களாகத் தம்மை ஆக்கிக் கொண்ட பல எழுத்தாளர்களை ஏற்க ன வே எனக்குத் தெரியும். * சர்ச்சைக்குரிய" என்ற பதமே அவர்களை விழுங்கி ஏப்பமிட்டு விடும். ஜெகநாதன் வருங்காலத்
ஐ. நடராஜ
முடிவில்
தில் நின்று நிலைத்து வேர் விட்
டுத் தளைப்பாரென்ருல் அவரது உழைப்புத்தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
O முல்லை மலர் த யா ரிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது ஏற்பட்டது? .
மன்னர் . a. 3aiursusiv எனது மனதுக்கு இனியவர் களான பல எழுத்தாளர்கள் அந்த மாவட்டத்தில் வசிக்கின் றனர். இவர்களது ஆக்கங்களை நான் அடிக்கடி படித்து வருகின் றேன். ப்ல்கலைக் கழகத் தி ல் படித்துக் கொண்டிருந்த காலத் தில் முல்லையூரான் என்னிடம் வருவார், பழகுவதற்கும் தோழ மைக்கும் இனியவரான அவர் தான் பொறுப்பேற்பதாக அப் பொழுத்ே வாக்குறுதி தந்குருந் தார். எனவே இந்த யோச இப்பொழுது ஏற்பட்டதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னரே கருக்கட்டி வளர்ந்து வந்ததாகும்.
0 இலங்கையில் சமீபத் தில் புதிய புத்தகங்கள் ஏதாவது
芭杰
வெளிவந்துள்ளனவா?
. நவநீதன்
திருமதி ந. பாலேஸ்வரியின் நாவல் ஒன்று வெளிவந்துள்ள தைப் பாரித்தேன். "உள்ளக் கோயிலில் என்பது அதன் பெயர். இப்பொழுது விற்பனை யாகின்றது.
அச்சுவேலி.
0 உங்களது மனதில் பதியக் கூடியதான சம்பவம் ஒன் றைக் கூற முடியுமா?
திளிநொச்சி. த. ஞானராசன் சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். பட்ட தாரி; வளர்ந்து வரும் இளங் கவிஞர். என் உழைப்பில் ஆழ்ந்த விசுவாசமும் என் மீது தனிப் பற்றுதலும் கொண்ட- அவர் சரபாஷணையில் ஓரிடத்தில் குறிப் பிட்டார்: "என்னுடைய தகப் பன் ஒரு காலத்தில் பல நோக் குக் கூட்டுறவுச் சங்கத் தில் மூட்டை சுமந்து சம்பாதித்தவர். அப்படிச் சிரமப்பட்டு என்னைப் பல்கல்ைக் கழகப் பட்டதாரியாக் கியவர், அந்தப் ப. நோ. கூ. சங்கத்தில் இன்று நான் முகாமை யாளராகக்" கடமையாற்றுகின் றேன்’ எனச் சொன்னர், என் மதிப்பில் அவர் மேலும் ஒருபடி உயர்ந்து விட்டார். இது என் மனதைத் தொட்டது.
O நீங்க ள் வாழ்க்கையையா
கவிதைகளையா அதிக ம் நேசிப்பவர்?
வேலணை. ஆர். இந்திராணி
நான் வாழ்க்கையையே கவி தையாக நினைத்து ரஸித்து வாழ் பவன், என் வாழ்வே ஒரு கவி தைத: ஃ

fluilibrieful, வபழ்த்துகின்றேம்
" மல்லின்கயின் நிரந்தர அபி மானியும், எழுத்தாளருமான திரு. த. கலாமணி அவர்களுக் கும், செல்வி குயீன் ஜெசீலி அவர்களுக்கும் 6 - 2-84 வெகு சிறப்பாகத் திருமணம் அல்வா யில் நடைபெற்றது.
திருமணத் தம்பதிகளுக்கு மல்லிகையின் ம ன மார் ந் த வாழ்த்துக்கள்.
- ஆசிரியர்
, "ዛካuuሡ"ካካካu፡፡ህ""ካካuuሠ""ካuuuዞ"lካካu።ሠ""ካuዘሡ"
O உங்களை முட்டாள் என்று
நான் சொன்னல் கோபிக்க
மாட்டீர்களே?
கைதடி" க. தவஞானம் நிச்சயமாகக் கோபி க்க
மாட்டேன். கற்ருரைக் கற்ருரே காமுறுவர் எனச் சொல்லுவார் களே அதைப் போல இதுவு மொன்று என நினைத்துக் கொள் வேன்.
O உங்களது பொழுது போக்கு
என்ன?
த. நவரத்தினம்
உழைப்பது; மல்லிகைக்காக உழைத்துக் கொண்டேயிருப்பது,
உடுவில்.
O எரிக்கப்பட்ட யாழ்ப்பாண
நூலகம் இப்பொழுது எப்
படியிருக்கிறது? பதுளை. "ஞானதீபன்
مصر கட்டம் கட்டமாகப் புன
ந்தாரண வேலைகள் நடைபெற் "rெருக்கின்றன. இன் னுஞ் சில ஆண்டுகளுக்குள் பூர
ணப் பொலிவுடன் திகழக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
0 மல்லிகையின் இருபதாவது ஆண்டு மலர் பற்றிச் சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த இருபதாவது ஆண்டைக் கொண்டாட என்ன செய்ய உத் தே சம்? வாசகர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்.
க. ரவீந்திரன்
இதுவரையும் வெளிவந்த மலர்களை விட அதி சிறப்பாக இருபதாவது ஆண்டு மலரைத் தயாரிக்க உத்தேசித்துள்ளேன். தமிழகத்திற்கு அடுத்த மாதம் செல்லும்போது தரமான தமிழ கத்து எழுத்தாளர்களிடமிருந்து மல்லிகைக்கு படைப்பாக்கங்களை வாங்கி வர உத்தேசித்துள்ளேன். அத்துடன் இங்கு ஸ் ள சகல எழுத்தாளர்களிடமும் மலருக்கு எழுதும்படி கேட்டுக் கொள்ளு கின்றேன்.
கோப்பாய்.
தேசிய சூழ் நிலை சுமுகமாக இருந்தால் மல்லிகை 20-வது ஆண்டு விழாவை பெருவிழாவா கக் கொண்டாடுவதுதான் என் உத்தேசம். வாசகர்களாகிய உங் களைப் போன்றவர்கள் ஒத்து ழைத்தால் அதுவே பெரும்
உபகாரமாகும்,
O படித்த பெண்கள் இலக்கிய உலகில் பிரவேசிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பரந்தன். ஆரீ. செல்வராசா
தமிழகத்தில் இ ன்று பல படித்த பெண் கள் துணிந்து இலக்கிய உ6 கில் பிரவேசித்து எழுத்தில் பிரகாசித்து வருகின் றனர். அவர்களது எழுத்தின் உள்ளடக்கத்தைப் பற்றி அபிப்பி ராய பேதமிருக்கலாம். ஆனல் எழுதுகின்றனர். வி டாமல்

Page 30
ன்றனர். இது பாராட் ஓர் அம்சம். சாறிக்கும் கும் "மேட்ச் சாக பஜாரி னிகள் தேடிக் கொண் டும் சமூக ஞானமில்லாமலும் தங்களது கல்வியின் ஞானத்தைப் பயன்படுத்தாமலும் சும்மா ஒப் புக்குப் படித்தவர்களாக வாழும் நமது நாட்டுப் பெண்களை நினைக் கும் பொழுது எனக்கு அடிக்கடி மன எரிச்சில் ஏற்படுவதுண்டு. நல்ல ஆற்றலுள்ள பெண்கள் எழுத்துத் துறைக்கு அவசியம் வரவேண்டும். அப்படித் துணிந்து எழுத்துலகில் காலடி வைப்ப வர்களை மல்லிகை எப்பொழுதும் வரவேற்கும்.
உழைக்கி டத்தக்க பிளவுசுக் ரில் உடுது
கு கம்பனுக்கு ஒரு சடையப்ப வள்ளல், கண்ணதாசனுக்கு ரு சின்னப்ப தேவர்; உங்க ளுக்கு ஒரு ரங் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கேள்வி பதிலில் குறிப்பிட்டிருந் தீர்களே. அந்தப்'பெருமனம் படைத்த ரங்கநாதனை நாம் தெரிந்து கொள்ளலாமா?
ஒ
தெல்தெனியா ஓ. வசீகரன் தான் பகிரங்கமாக விளம் பரப்படுத்தப்படுவதை அவர் விரும்பமாட்டார். இருந்தாலும் சொல்லுகின்றேன். கொழும்பில் | glia) LDU வியாபாரி. இலக்கிய நண்பர்களுக்கு இனிய சிநேகிதர், மல்லிகையின் கடைசிப் பக்க விளம்பரம் இவரது உபயமே. மல் கைக்குச் சிரமங்கள் ஏற் படு காலத்திலெல்லாம் மனஞ் சு 5ாமல் உதவி வருகின்றவர். ம.லிகை இவருக்கு ரொம்பக் கடமைப்பட்டுள்ளது.
தாய்' ஆசிரியர் வலம்புரி ஜானைச் சந்தித்திருக்கிறீர் களா? அவரைப் பற்றிய உங்க ளுடைய அபிப்பிராயம் என்ன?
கொக்குவில், ம. கந்தசாமி
சென்ற தடவை சென்னைக்
குச் சென்றிருந்த சமயம் அவரை
நே ரி ல் சந்திக்கும் வாய்ப்புக்
கிடைத்தது, கவித்துவ உள்ளம்
மையில்லாது போனல்
கநாதன் எனச்
படைத்தவர் அவர். இனிமை யாகப் பழகும் சுபாவம். புதுக் கவிதைக்காரர்களை ஒஹோ * வார்த்தைப் பூக்களால் அர்ச்சித்துப் புகழ்ந்துரைத்
விடுவார். இது 蠶 டேன். வாழ்த்துவோரை மனந் திறந்து வாழ்த்துவோம். துளிர்த் துத் தளிர்ப்பவர்கள் வேர்பிடித்து வளர்வார்கள், மற்றவர்கள் திற அப்ப டியே கருகிப் போவார்கள். என் வாழ்த்து பல இளங் கவிஞர்களை உருவாச்கியிருப்பதில் மி க்க மகிழ்ச்சியடைகின்றேன்" என்ருர், இதுவும் ஒருவகையில் சரிதான் என நினைத்துக் கொண்டேன்.
O ஈழநாடு 25-வது ஆண் டுச் சிறப்பு மலர் பார்த்தீர் களா? அதுபற்றி என்ன நினைக் கிறீர்கள்?
உரும்பராய். எஸ். நவநீதன்
ஒரு பிரதேசப் பத்திரிகை பாக ஆரம்பிக்கப்பட்ட "ஈ
நாடு தினசரி இன்று தேசிய
மட்டத்தில் பேசப்படும் திரி கையாகப் பரிணமம் ம்ெறு முகிழ்ந்து வருகின்றதை தன் இருபத்தைந்தாவது ஆண் பலர் நிரூபிக்கின்றது. அரு. யான
ஒரு மலர் அது அதன் முகப்ப
மைப்பு பாராட்டப்படத்தக்கது. உள்ளடக்கம் றப் பா க க் கொண்ட அந்த மலரை என்
றென்றும் பாதுகாத்து வைத்தி
ருக்க வேண்டும். மலர் தமக்குக் கிடைக்காமல் பரிதவித்தவர்கள் பலரை எனக்குத் தெரியும், அந்த மல் இலங்கையின் வெளிப் பிர தே ங்களுக்கும் அவசியம் கிடைத் தி க்கும் என நம்புகிறேன்.

ESTATE SUPPLERS
COMMISSION
AGENTS
VARIETIES OF
CONSUMER GOODS
OILMAN G00DS
TIN FOODS
GRANS
PLIERS *ం, 1. M. *& MNV C محے
О C QDial NEEDs
Ο We
O 2 6 5 8 7 ዳ፦ لام*
ՓւssAւe کم AL وto
E. STTAMPALAM & SONS
223, Fifth Cross Street,
Colombo-11.

Page 31

FEBRUARY 1984
DER I GerS in
WALL PANELLING
CA/PBOA RAD S. TIM BER
140. ARMOUR STREET.
(COIL (OMBO-2,