கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1984.01

Page 1
חשש וחיחו השחון ה-E היכן החדשות
s. 『』
s') |×
 

No
stamentational
■■■
---- - -
■■■■--------圖』』『』『
vses?*TQ f : ; f : 義 : F, |- : T. \の 母
*、 シ『g Qシ シシ ** : T역 후 이 적: : 5 --------------- シ
*)T:國國다. 현 후
)

Page 2
கட்டிடம் அமைக்க,
கட்டிட வரைபடம் கீற,
நிலப் பிரதிகள் எடுக்க
நாடவேண்டிய ஸ்தாபனம்
MANOHARÅN & WETTIVEL
ENGINEERS - CONTRACTORS 53, (3i), KAN DY ROAD, AFFNA. SRI LAN KA Phone : 2 3 8 70
Branch"
57, AMBALAVANAR ROAD, JAFFNA. Pisone 2 4 377
Managing Partners : Consulting Engineer:
S. K, Manoharapoopan M, Sinnathurai
MICE, FIE., M. CONS. E.
Mrs. M. Karunadevy Retd. Director, Building Dept.
Sri Lanka

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினேய கலைக்ளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறய சனநிலை கண்டு துள்ளுவார்"
olisao8
"Malikai' Progressive Monthly Magazine
76 ஜனவரி - 1984
அன்பர்களுக்கும், இனிய நண்பர்களுக்கும்.
நண்பர்களுக்கு ஒரு வார்த்தை புத்தாண்டு பிறந்துள்ளது. இப் புத்தாண்டில்தான் நமது இருபதாவது ஆண்டு விழாவும் வரப் போகின்றது. இருபதாவது ஆண்டுவிழா வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் வருகின்றது. அந்த மாதத்தில் வரும் மகிழ்ச்சிகரமான இருபதாவது ஆண்டு ஆரம் பத்தை மிகக் கோலாகலமாக - இலக்கியத் தரமாக  ைகொண் டாட வேண்டும் என்பதே நமது பெரு விருப்பமாகும்.
இருபதாவது ஆண்டு தயாராகப் போகும் ஆண்டு மலரைப் பற்றி இப்பொழுதே இருந்து சிந்திக்கத் தொடங்கி விட்டோம், இதுவரை வெளிவந்த ஆண்டு மலர்களைப் போலில்லாது கனங் காத்திரத்துடன் அம் மலர் விளங்க வேண்டுமென்பது எமது பேர வாவாகும். நமது பெரு விருப்பம் நம்முடைய ஆர்வத்தில் மாத் திரம் தங்கியிருப்பதில்லை என்பது நமக்கு வடிவாகத் தெரியும். சகல படைப்பாளிகளும், கலைஞர்களும் எமது இந்தத் திட்டத் திற்கு உதவி புரிய வேண்டும். .
வருட ஆரம்பத்திலேயே ஏன் இதைக் கூறுகின்ருேம் என்றல் இந்த ஆண்டின் மத்திக்கு அப்புறம் வரக் கூடிய ஒரு விழாவிற்கு இப்போது இருந்தே இயங்கினுல்தான் வெகு சிறப்பாக அதைச் செம்மையான முறையில் செயல்படுத்தலாம் என்ற எண்ணம்தான் காரணம், அத்துடன் போதிய கால அவகாசம் இருந்தால்தான் நமது படைப்பாளிகள் தமது தரமான ஆக்கங்களை மல்லிகைக்குத் தந்துதவ முடியும். இதை மனதில் கொண்டே இப் புத்தாண்டு ஆரம்ப இதழில் இந்தத் தகவல்களையெல்லாம். இங்கு சொல்லி வைக்கின்ருேம்;
சமீப காலமாக மல்லிகை பல கல்லெறிகளைத் தாங்க வேண் + ப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது; இதனுல் எமக்கு வருத்தமோ மனப்

Page 3
பதட்டிமோ சிறிது சூட இல்லை. மாருக'ஒருவிதத் திருப்திதான் நெஞ்சில் இழையோடுகின்றது. மல்லிகை - மல்லிகையில் உழைப்பு ன்று பலராலும் பல கோணங்களில் கவனிக்கப்படுகின்றது என் பதே அது. அந்தத் தாக்குதல்களால் ஒரு தன்மையும் விக்ளந்துள் ஊது. மல்லிகை சென்றடைய முடியாத தென்னிலங்கையிலுள்ள சிற்றூர்களில் இருந்தெல்லாம் மல்லிகை புற்றி விசாரிக்கின்றனர். பலர் சந்தா செலுத்தித் தம்மீையும் மல்லிகைக் குடும்பத்தில் ஓர் அங்கமாக இணைத்துக் கொள்ள முன்வந்துள்ளனர்.
எமக்கு வெகு தெளிவாகவும் துல்லியமாகவும் ஒன்று தெரியும், சரித்திரத்தில் பேசப்படப் ப்ோகும் சஞ்சிகை மல்லிகை. நாமும் மல்லிகையின் சுவைஞர்களான நீங்களும் மறைந்து போன பின்ன ரும் நின்று நிலைத்துப் பேசப்படப் போகும் மாசிகை மல்லிகை. மல்லிகையை ஆராய்ந்து கலாநிதிப் பட்டம் வாங்கக் கூடிய ஒரு காலம் வரத்தான் போகின்றது.
அப்படியான நெடுந்தொலைவுப் பார்வையுடனேயே நாம் இன்று செயல்பட்டு வருகின்ருேம்.
*இலக்கியச் சுவைஞர்களின் பார்வைக்கு ஒரிரு பிரதிகளை அனுப்பி வைக்கின்ருேம்: உங்களுக்குத் தெரிந்த இலக்கிய ஆர்வ லர்களின் முகவரிகர்த் தந்துதவுங்கள்" என நாம் மூன்று இதழ் களில் அறிவித்திருந்தோம். இதைப் பார்த்துப் பலர் தமக்குத் தெரிந்த பல நேயர்களின் முகவரிகளைத் தந்துதவியுள்ளனர். அவர் களின் கவனிப்புக்கும் ஆர்வத்திற்கும் நன்றி. இதைக் கூடச் சிலர் துஷ்பிரயோகம் பண்ணியுள்ளதை நாம் கிவனிக்கக் கூடியதாகவுள் ளது. சிலர் சிறு சிறு ஊர்களில் உள்ள பக்கத்துப் பக்கத்துத் தெருக்களில் வாழும் முப்பது நாற்பது பேர்களின் முகவரிகளைப் பட்டியல் போட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
இலவசம் என்ருலே மலிவான சரக்கு என்ற “g?? Görü" மல்லிகையைப் பாதிக்கக் கூடாது என்பதினுல் இனி (p க வரி ஒவ்வொன்றுக்கும் நண்பர்கள், அனுப்பும் தீபாற் செவவாத முப்பது ஆத்திற்குதற் தல் அனுப்ப் வேண்டும் என்பதைக் (EET’L. கப்படுத்துகின்ருேம். நேர்மையுள்ளம் கொண்டவர்களுக்கு இது சிரமமாக அமையலாம். என்ன செய்வது? சிரமத்தை எமக்காகத் தாங்கிக்கொள்ளுங்கள், அட்டையை வரைந்த நண்பர் "பூரீதர்? வளர்ந்து துளிர்த்து வரும் ஓர் ஓவியர். ஆர்வமுள்ள இந்தக் கலைஞ னின் படைப்புக்கள் தொடர்ந்து மல்லிகையில் வெளிவரும்,
- giuri
உருவர்க்க உதவியவர்; கா. சந்திரசேகரம்
மல்லிகை 234 B, - கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் மல்லிககையில் வரும் கிதைகள், சம்பவங்கள் அனைத்தும் dibawGuy
器

இளங் குருத்துக்களைக்
கருகவிடிக் கூடிாது!
வன் செயலால் இடம் பெயர்ந்த பல்கலைக் கழக மாணவ, மாணவியர் பிரச்சினை இன்று நாட்டில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
வன் செயலுக்கு முன்னும் கூட தென்னிலங்கையில் பல்கலைக் கழக மட்டத்தில் நடந்துள்ள பல கசப்பான - மனசு புண்படக் கூடிய - பல சம்பவங்க்ள் நடந்தேறியுள்ளதையும் காரணம்ாகக் காட்டி மாணவப் பகுதியினர் தமது கோரிக்கைகளை முன் வைத் துள்ளனர்.
தங்களுக்கு வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக் கழகம், பல்க லைக் கழகக் கல்லூரி ஆகிய இடங்களில் இடமளிக்கப்பட வேண்டு மென்று தம்து கோரிக்கையில் வற்புறுத்தியுள்ளனர். இதற்காகப் போராட்டத்தையும் ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.
உண்ணுவிரதப் போராட்டத்தைத் தமது எதிர்ப்பு நடவடிக் கையாக ஆரம்பித்த மாணவர்கள் இப் போராட்டக் கட்டத்தை யும் தாண்டி சாகும்வரை உண்ணுவிரதம் என்ற கட்டத்திற்குள் தம்மை உட்படுத்தியுள்ளனர். சாகும்வரை உண்ணுவிரதம் இருப் பவர்களில் மாணவர்களுடன் சேர்ந்து சில மாணவிகளும் பங்கு கொண்டுள்ளனர்.
எனவே நிலைமை பாரதூரமான கட்டத்திற்கு மாறியுள்ளது என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்ருேம்:
நிலைமை அபாய கட்டத்திற்கு மாறுவதற்குள் சம்பந்தப் பட்ட வர்களும் அரசாங்கமும் தகுந்த, நியாயமான தீர்வு நடலடிக்கை
3ளக் கையாள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகின்ருேம்.  ெஅரசியல் தலைவரிகள் தலையிட்டு உயர் கல்வி அமைச் சின் கசயலாளர் கலாநிதி ஸ்டான்லி கல்பகேயுடன் பேச்சு வார்த்தை ஆள நடத்தியுள்ளதாகத் தகவல்கள் சொல்லுகின்றன. vespé- சமாதானப் பேச்சுக்கள் மனிதாபிமான உணர்வுடனும் கஷ் கங்களைப் புரிந்து கொள்ளும் மனப் பரிவுட்னும் துயருற்றவர். சுருக்கு விடிவு ஏற்படுத்தும் வகையுடன் அமைய Ganwâr09b. I var

Page 4
ஆசிக்கின்ருேம். இந்தப் பாரிய பிரச்சினையில் நிதானம் மிக மிக முக்கியம் என்பதையும் நாம் வற்புறுத்திக் கூறவிருப்புகின்ருேம், காரணம், உணர்ச்சி வசப்பட்டுச் சம்பவங்கள் திசை திரும்பு மானுல் அது மிகப் பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் அச்சப்படுகின்ருேம்.
தற்போது ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையில் நிலைமைகளை அனு சரித்து இரு பகுதியினரும் ஒருவர் பிரச்சினையை ஒருவர் புரிந்து கொண்டு சமாதான உடன்பாட்டுக்கு வரவேண்டியது அவசர அவசியக் கடமையாகும். -
சமீப மாதங்களில்தான் இந்தத் தேசம்ே வெட்கித் தலை குனி யக் கூடிய இனச் சங்காரம் நடந்தேறியுள்ளது. இதைச் சகலரும் அறிவர். சகல தேசங்களும் அறியும். இந்தப் பின்னணித் துயர துன்பங்களின் சுவடுகள் இன்றும் கூட முற்ருக மறையவில்லை. இதன் எச்ச சொச்சங்கள் தென்னிலங்கைப் பல்கலைக் கழகங்களில் எதிரொலிக்காமல் இருக்க முடியாது.
இந்த நிலையில் மாணவர்கள் அச்சப்படுவதில் நியாயம் இருக் கத்தான் செய்யும், f
83 ஜூலை வன்செயலால் பாதிக்கப்பட்ட அரசாங்க ஊழி யர்களும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பலரும் இன்னமும் தென்னிலங்கைக்கு முற்ருகத் திரும்பிவிடவில்லை.
இதையும் நாம் கவனத்தில் கொண்டுதான் இந்தப் பிரச்சி னைக்கு ஒரு சுமுகத் தீர்வு ஏற்பட வேண்டும் என விரும்புகிருேம். தென்னிலங்சுைப் பல்கலைக் கழகங்களில் தம்து உயிர் உடமைக் குப் பாதுகாப்பில்லை என்ற அச்சப்படும் மாணவர்களின் இந்த *உயிர் மூச்சு" க் கோரிக்கையை உயர் கல்விப் பீடம் அநுதாபத் துடன் அணுகி, பிரச்சினையின் ஆழத்தைத் புரிந்து கொண்டு ஒரு சுமுக தீர்வுக்கு வரவேண்டும் என மீண்டும் வற்புறுத்திக் கூற விரும்புகின்ருேம்.
சம்பந்தப்பட்ட இடம் பெயர்ந்த மாணவர்கள் வெறும் பல்க லைக் கழகப் பட்டதாரி மாணவர்கள் மட்டுமல்ல. இவர்களில் அநேகர் எதிர் காலத்தில் இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் தலைமை தாங்கக் கூடியவர்கள்: உயர் பதவிகள் வகிக்கத்தக்கவர் கள் சட்ட வல்லுநர்களாக, வைத்தியர்களாக, பொறி நுட்பத் துறையில் நிபுணர்களாக, நீதித் துறையில் தலைம்ை தாங்குபவர் களாக, இன்னும் பல்வேறு துறைகளில் உயர் தகுதி படைத்த வர்களாக விளங்கத் தக்க இவர்களின் எதிர் காலத்தில் மக்கள் சமூகத்திற்கும் பொறுப்பான பங்குண்டு.
எல்லாவற்றையும் விட, எதிர்காலத்தில் வாழ்ந்து வளம் பெறக் கூடியதான இளம் குருத்துக்களின் உயிர்கள் பாதுகாக்கப் பட வேண்டும். உடனடியாக தடவடிக்கை எடுத்தால்தான் இது சாத்தியமாகவும் அமையும். .
缀
Af

எழுத்தும் - சன்மானமும்
- முகுந்தன்
எேழுதுவதற்கெல்லாம் சன்மானம் தரப்பட வேண்டும். இல்லை யேல் எழுதக் கூடாது" என்ற நியாயமான கோரிக்கை இப்போது எழுப்பப்பட்டு வருகின்றது. இதுபற்றி முன்னரும் பல சந்தர்ப்பங் களில் கூட்டங்களில் பேசப்பட்டன; இலக்கியச் சிற்றேடுகளில் எழுதப்பட்டன.
இருப்பினும் பெரிய பெரிய பத்திரிகைகள், நிறுவனங்கள் நியாயமான அக்குரலுக்கு செவிமடுக்க வில்லை. அதனல் மீண்டும் அக்குரல் ஓங்காரமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
* சன்ம்ானம் தந்தால்தான் எழுதுவோம்" என்று சொன்னவர் களும் "மாதாந்தம் குறிப்பிட்ட ஒரு தொகையை எமக்கு எவரே னும் இனமாகத் தந்தால் எழுதுவதையே நிறுத்திவிடுகிருேம்’ என்று சொன்னவர்களும் , தமது எழுத்து அச்சுக் கோர்க்கப்பட்ட அதற் கான புரூவ்களுடன் காசோலையும் வந்தால்தான் புரூவ் திருத்தி அனுப்பப்படும் இல்லையேல் அது குப்பைக் கூடையில்தான் என்று மூர்க்கமாக நின்றவர்களும் , தமிழகத்தில் இன்றும் எழுத்தாளர் க்ளாகக் காணப்படுகிருர்கிள். அந்தளவுக்கு இலங்கை இன்னும் வரவில்லைத்தான். இருப்பினும், பெரிய பத்திரிகை நிறுவனங்கள் இதுகுறித்து கவனம் செலுத்தினுல் என்ன என்ற நியாயபூர்வமான கோரிக்கை அர்த்தம் பொதிந்தது. வாழ்க்கைச் செலவு உயர்வுக் கேற்ப பத்திரிகைகளின் விலை அதிகரித்தது; அதேபோல் அவற்றுக் கான விளம்பரக் கட்டணங்கள் உயர்ந்தன. ஆஞல், அவற்றில் எழுதுபவர்களுக்கான சன்மானங்கள்தான் இன்னும் உயரவில்லை: அல்லது ஒழுங்காகக் கொடுபடவில்லை.
இந்நில் மாறவேண்டும்! யார் மாற்றுவது?
எழுதுவதற்குச் சன்மானம் என்று வரும்போது சன்மானம் கொடுக்கக் கூடிய நிலையில் பத்திரிகை நிறுவனங்கள் இருக்கலாம், ஆனல் இலக்கியச் சிற்றேடுகள் அந்தளவுக்கு வளர்ந்துள்ளனவா என்ற கேள்வியும் எழுகிறது. உண்மையில் அது சாத்தியமல்ல.
கருத்துக்களை வெளிப்படுத்தும் அச்சாதனம், கருத்துக்களுக்கு சன்மானம் கொடுக்கும் அளவுக்கு வளர்வில்லை என்ற உண்மையை அதில் எழுதுவோர் நன்கு தெரிந்து வைத்திருப்பதஞல் அங்கு சன்மானம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அரச மட்டத்தில் இருக்கும் சாகித்திய மண்டல அமைப்பே ஒழுங்காக இன்னும் இயங்சுவில்லை, பரிசுகள் வழங்கப்படவில்லை. அதுகுறித்து இப்போது எவரும் கவலைப்படுவதும் இல்லை.
ஆனல் - பத்திரிகைத் துறை எழுத்துக்கள் தொடர்பாகவும். அவற்றுக்கான சன்மானம் குறித்தும் படைப்பாளிகள் அக்கறை கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. O

Page 5
ஒர் வீர மலர்
- முல்லையூரான்
என் வீட்டு முற்றத்தில் ஒரு பூம்ரம், கறுத்துத் திரண்ட இலைகள், குருத்துக்கள் அப்பகலில் விரித்து நின்று காற்றுக்கு ஆடும் பூக்கள் எப்போதோ மலர்வதற்காய் சிறு அல்லி மொட்டுக்கள் நாளை மலர்வதற்காய் காத்துக் கிடக்கும் பருவமொட்டுகள் குலுங்கக் குலுங்க நீள் இசைப் பாடலொன்றிசைத்து மாலையில் என் மனம்போடும் தாளத்திற்கு வானில் கூத்தாடும் என்பிரிய பூமரம் அன்றும் பிசகாது சதிராடுகிறது என்னுள் ஒரு சந்தேகம் துளிர்க்க நாளை மலரக் காத்திருக்கும் ஓர் பருவ மொட்டை வளைத்துப் பிடித்து - மலர் நீ நாளை பார்ப்போமென்று ஓர் நூலயலிறுகக் கட்டி - நான் துயிலப்போனேன்; வழமை போலவே என் இரவு ஊஞ்சலில் அன்றும் வேதனை வந்திருந்து ஆடுகிறது இறுக விலங்கிட்ட இப்பூ நாளை மலராது போவதெனில் விலங்கிட்ட பாவம் என்மனதை கூர் முனையில் நிறுத்திடலாம் அன்றேல் அப் பூக்கள் படைதிரட்டி - என் முற்றத்தில் நின்று புரட்சி படைத்திடலாம் எனும் வேதனை என் இரவு ஊஞ்சலில் Lس-eLس- நித்திரையாள் என் சிம்மாசனத்துக்கு வரவேயில்லை: a » கிழக்கிலே படை எடுத்து வருகிருன் சூரியன்" என்றென் வீட்டுச் சேவல் முடித்தது கூவி. ஆவல் பறக்க பூவை சென்று பார்த்தேன், நேற்றுக் கட்டிய தழைகள் அறுத்து கீழேகிடக்க வீரம் செறிந்த பூ மலர்ந்து கிடந்தது சிவப்பாக அள்ளி ஒர் முத்தம் இட்டேன் வீர நினைவாக - உடன் சொல்லி வைத்தேனேர் பிரகடனம் வீேரம் நிறைந்தது பிடுங்காதீர்? என பறையாக, O
நண்பர் மெளனகுரு அவர்கள் யாழ், பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நியமனம் பெற்றுள்ளார். உழைக்கும் பத்திரி கையாளர் சங்கத் தலைவரும் தினகரன் ஆசிரியருமான சிவகுருநாதன் அவர்கள் எம். ஏ. பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர்களுக்கு எமது
வாழ்த்துக்கள்,
- g8fuus
 

இறக்கைகள் முளைத்தன!
அந்த யன்னலுக்கு ஏழு கம்பிகள். பூங்காவனம் அந்த ஏழு கம்பிகளை எண்ணியபடியும் பீ. டியின் ஜீப்புக் கூடாரத்தை நோட்டமிட்டபடியும் குந் தி க் கொண்டிருந்தான்.
பெலந்தை டிவிசனில் நேற் றைக்கெல்லாம் பெருங் குழப்பம் ஏற்பட்டது. அவற்றைப் பற்றி
யெல்லாம் ஒப் பீஸ் வாசலில்
கணுக்கன் முழக்கிக் கொண்டி ருந்தான். தேயிலையும், றப்பரும் விரவி உறவாடும் மலைச்சாரலில் ரம்மியமான கூதல் புதுமொழி பேசியது. லத்பந்தர விவசாயக் குடும்பங்களில் இருந்து கூட இப் போதெல்லாம் நிறையப் பேர் கள் கொழுந்தெடுத்துப் போக வும் பால்வெட்டப் போகவும் அந்த அரசுடமைத் தோட்டத் திற்கு வகுகின்ருர்கள்
பூங்காவனம் இந்தியாவை என்ன கடல் அலைகளையே தன் பிறந்த நாளிலிருந்து இற்றை வரை பார்த்தவனல்லன் ஆரம்பத் தேழாம் ஆண்டிலேயிருந்து இந் தத் தோட்டத்துப் பொக்கற் செக் ருேலில் அவனுக்கும் பதி விருந்தது5 ஹொரனை டவுணுக் குக் கூட அவன் வாழ்நாளில் மூன்ருே நாலோ தடவைகள் தான் போயிருப்பான். அந்த அளவுக்கு அந்தத் தோட்டச் சூழலோடு முழுமையாக ஐக்கி பப்பட்டு முழுக்கக் கறுத் த மேனியாகவே விளங்குபவன்.
சி. சுதந்திரராஜா
அவனது தம்பி பூஞ்சோலையோ மினிபஸ்ஸில் கொண்டக்டராகி ஊர் சுற்றுகிருன்.
ஒப்பீளில் குஞ்சுத் தாடி யோடு விறைப்பா ைபார்வை யோடு நட்டநடு நாயக் கை இருந்த சீப் கிளாக்கன் வின் சன்ற் தான் பூங்காவனத்தை விசாரித்தான், ஒரு எஸ். டிக்கு பச்ச பச்ைைசயாகப் பல ஆயிர ரூபா ய் நோட்டுக்களை வாரி யிறைத்து மிக இளவயதிலேயே எந்தவித சேவீஸ்-சம் இல்லாம லேயே அரசு இயல் பலத்தால் இந்தப் பதவியிலே தொற்றிக் கொண்டவன்.
"ஏய் பூங்காவனம் இங்கே "יחוה6
"சலாமூங்க தொரே"
*ஒனக்கு ஈபியெப்பில ஒண் ணும் அதிகப்படியாயில்ல'
*அம்பத்தேழாம் ஆண்டிலே யிருந்து தொ ரே நாங்கல்லுக் கட்ட பரு வைச்சிட்டேன். நல்லாவே தேறியிருக்கணுமே. கங்காணி ஐயாக் கூட அதை வைச்சே நீ இந்தியா போய் கடைபோட்டுக்கலாம் என்ருரே. கழுeடசில நீங்க இப்படின்னு நா எங்க போயி அழுவுற?"
பூங்காவனத்தின் முகத்தில் பூவிேசாகத்தில் இல்லாத கவலை

Page 6
யின் ரேகைகள் படர்ந்து விரிந்து முழு த் தோட்டம் வரை வெடித்தன, அவன் குரல் எதிரொலித்தது
முந்னுாத்திப் பதினறு . கொழுந்துக் கூடைகளும் - ரூபாக்கு மேல ஒண்ணுமே உன் றப்பர் பால வாளிகளும் இடை னக்கில் கிடையாது நடுவில் లైళ్లీ செம்மண்
w და ძა e -r - . பாதை மருங்குக ல் விழுந்தன வின்சென்ற் விட்டுக்கொடுக் எல்ல்ோரும் திரளத் தொடங்கி
காம்ல் நடித்தான் விட்டார்கள். மேக மூட்டம்
இடிந்துபோய் அமர்ந்தான் கலைந்து விட்டது. பூங்காவனம். மூன்று ஒன்று எங்கேயோ ன் ஆறு மூன்றுமே ப்ேரிடி தரும் பீ. டி. జీడిగో రీ இலக்கங்களாக அவனுடைய பட்டு குடுகுடுவென ஒப் பீஸ்
மனக்கண் முன் நர்த்தனமாடி வரை விரைந்து வந்தான் எழுந்து நடக்கஜேணுத் த்ெம்பு வெளிர் நிறக்கட்டைக்காற் பிறக்கவில்லை. உயிர் இழந்த உட சட்டையும், மயிர் பீறிட்ட லம் இயங்குவது போலிருந்தது: தொடையும் கேளு சுத்தன் திமி மின் அணுக்கள இரத்தநாளித் ரும் அவனுடன் கலந்து வந்தது தில் ஊடுருவுதலை உணர்ந்தான் - வின்சென்ற் முழுசாக முழுங்கிய என்னு பூங்காவனம் இடிஞ் முப்பது ஆயிரங்களில் பீ. டிக் சுபோய் இருக்கே?' கும் எக்கச்சக்கமான t.r IÄu Gg5 வீராசாமி கேட்ப வந் இருப்பதை அங்குள்ள யாருமே தான். பெலந்தை டிவிசனிலேயே அறிய மாட்டார்கள். முதல் முறையாகத் தொழிற் சங்கம் அமைத்து வெற்றியும்
என்ன இங்கே கலாட்டா? பீ. டி.வின்சென்றைக் கேட்
'L Tநட்ை வில்லுக்கத் டான்.
ஒன்ருெரு பட் பெயர் கூட பூங்காவனம். . f'Lupibus? நீத் டிவிசனில் அவனுக்கு யேற்ஸ்." متستب இணைபட்டிருந்தது:ஆ9 தலை சொறிந்தான் வின்
அவன் எடுத்ததற்கெல்லாம் 34 சென்ற் தங்களைப் பிரயோகிக்கின்ற பேர் சனற வழியாகியோ தனிப்பட்- குரோ தங்களைத் தீர்க்க வடிகாலாகிப் 8 ேேகு அல்ல. வர்க்கத்தின் தான் தகுந்த நிவாரணம் என்று நலனேயும் தேவையையும் நினைத்தான். ஹொண்டாவில் டியே அவன் என்றும் செயல் கொழுவி வைத்திருந்த அரைக்
பீ. டிக்கு விளங்கி விட்டது. பொலிஸாரை வரவழைப்பது
4
கை அளவுத் த்டியை எடுத்துச்
பட்டான். 委 &
சுழற்றியபடி வந்தான்.
"பென்சன் பணத்திலாச்சும்
இந்தியா போவலாம் எண்டிருந் போயிடுங்க"
தேன்? ཏེ་འ་ பீ. டி. ஆணையிட்டான் -
நீ எப்போ வேலை எவருமே அங்கிருந்து அசைய
சேர்ந்தே" வில்லை. எல்லோரது கைகளிலும் "அம்பத்தேழிலிருந்து' புதிய இறக்கைகள் முளைத்திருத் * grairs Twitt Jr. அக்கிரமம்? 3. 终 ಗ್ಧ: வி gಗೆ ந தி
அம்பத்தேழில் சேர்ந்தவனுக்கு நாஞ்சோடு சொனஞன;-
ஈபிஎவ் எவ்வளவு? யாராய்யா 'பூங்காவனததின்ர பனத்
அதையெல்லாம் முழுங்கினன்? தைக்" கொடுத்திடுங்க, GLurg · கேக்கிறதுக்கு ஆளில்லையா?" Gabo ,戰

ஜவாஹர்லால் நேரு
ஜவாஹர்லால் நேருவின் 94 வது பிறந்த நாளன்று அவரு டைய பெயரால் ஏற்படுத்தப்பட்டுஜ்ள "சோவியத் நாடு' பரிசு கள் அதன் வெற்றியாளர்களுக்கு, ரோதத் தலைநகர் டில்லியில் வழங்கப்பெற்றன.
ஜவாஹர்லால் நேருவின் பெயர், சோவியத் யூனியனில் ஆழ ம்ாக நேசிக்கப்படுகிறது, மதிக்கப்படுகிறது. சோவியத் மக்கள் அனைவராலும் அன்புடன் பாராட்டப்படும் பெயராகும் அது.
இந்த தலைசிறந்த உலக அரசியல் மேதையின் வாழ்க்கையும் செயல்களும் மனித சமுதாயம் முழுமையின் லட்சியத்திற்கு, அத னுடைய முன்னேற்றத்திற்கு நாடுகளிடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு லட்சியத்திற்கு, உலக சமாதான லட்சியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தன.
நேருவின் வாழ்க்கையானது காலனி ஒடுக்குமுறைக்கும், ஏகா திபத்திய அடிமைத்தனத்திற்கும் எதிரான துணிவுமிக்க போராட் டத்தின் வீர காவியமாகும். இந்திய தேச விடுதலை இயக்கத்தின் இந்த உறுதி மிக்க வீரர். தனது ஆற்றலின் ஒவ்வொரு அவுன் சையும், தனது பெருமை மிக்க மக்களை ஒடுக்கிய, அவர்களின் காலம் காலமாக இருந்து வந்த பொருளாதாரத்திற்கு அழிவை ஏற் படுத்திய, அவர்களது தேசிய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி யிருந்த காலனியாட்சியிடமிருந்து இந்தியாவை விடுதலை செய்வ தற்கு செலவழித்தார்.
இந்திய - தேச விடுதலை இயக்கத்திற்கு நேரு ஒரு பரந்த உல கப் பார்வையை அளித்தார்: அதற்கும், உலகு தழுவிய ஏகாதி பத்திய எதிர்ப்பு இயக்கத்திற்கும் இடையில் நெருக்கமான பத்தங் களை உருவாக்குவதற்கு ஒய்வொழிச்சலற்ற முயற்சிகளை மேற் கொண்டார்; இதற்கு சோவியத் யூனியனிடமிருந்து முரணற்ற ஆதரவும் உதவியும் கிடைத்தது. மாபெரும் அக்டோபர் சோவு லிசப் புரட்சியின் 10 வது ஆண்டு விழாவின் வரலாற்றுச் சிறப் பான சந்தர்ப்பத்தில், வெற்றி நடைபோட்டு வந்த சோஷலிச நாட்டுக்கு அவர் தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்,
காலனியாதிக்கவாதிகளால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த அந் தச் சமயத்தில், இந்தியா சோவியத் யூனியனுடன் எத்தகைய நேரடியான தொடர்புகளும் கொண்டிராதபோது, நேருதான், தாகூருடனும் பல விடுதலைப் போராட்ட வீரர்களோடும் கூட, தமது நாட்டு மக்களுக்கு, சோஷலிசத்தின் விரோதிகளாலும், ஏகாதிபத்தியத்தினுலும், அப்போது இந்தியாவிலும், ஒடுக்கப்பட்ட கிழக்குலக நாடுகள் முழுமையிலும் பொதுஜன அபிப்பிராயத்தைக் கட்டுப்படுத்தி வந்த அதனுடைய தகவல் சாதனங்களாலும் மிக வும் பயங்கரமானதாகச் சித்திரிக்கப்பட்ட சோவியத் யூனியனில்
Arra

Page 7
கட்டப்பட்டு வந்த புதிய வாழ்க்கை குறித்த உண்மையைத் தமது நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறினர்5
லெனினல் தலைமை தாங்கப்பெற்ற அக்டோபர் புரட்சியின் வரலாற்றுச் சிறப்பான செய்தியையும், முக்கியத்துவத்தையும், சிோவியத் யூனியனில் கட்டப்பெற்ற புதிய நாகரிகம் பற்றியும், உவக முழுமைக்கும் மனித குலத்திற்கும் அது அளிக்கின்ற வருங் கால நம்பிக்கை பற்றியும் நேரு உணர்ச்சி பூர்வமாக எழுதிஞர், பேசினர். அப்போது ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடி வந்த இந்திய மக்கள், வரலாற்றின் மிக வலிமை பொருந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சியில் பிறந்த சோவியத் யூனியனின் பால் இந்தய மக்கள் கொண்டிருந்த ஆழமான நட்புறவு உணர்ச் சிகளைத் தெளிவாக வெளிப்படுத்தினர்.
சோஷலிசக் கோட்டையைத் தகர்த்தப் போவதாக, ஹிட்லர் அச்சுறுத்தியபோது, சோவியத் மக்களது வாழ்க்கையில் காரிருள் சூழ்ந்த நேரத்தில், சோவியத் யூனியனுடனும், அதனுடைய மக்க ளுடனும் நேரு தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்தார்; அவர் கள் "நாம் மதிக்கின்ற பல லட்சியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்து கின்றனர்" என்று அவர் கூறினர். "தமது சுதந்திரத்தைப் பாது காத்துக் கொள்வதற்காசு சோவியத் மக்கள் வெளிப்படுத்திய வியக்கத்தக்க தன்னலமற்ற தியாகத்தையும் அசகாய சூரத்தனத்தை யும் பாராட்டும் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் தீர்மானத்தைந் தயாரித்தவர் நேருதான். பாசிஸத்திற்கெதிரான ஜீவ மரணப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோவியத் மக்களுக்கு உளமார்ந்த பரிவைக் காங்கிரஸ் தெரிவித்துக் கொண்டது.
அந்த நாட்களில்தான் தலைசிறந்த இந்திய அரசியல், மற்றும் பொது வாழ்வுப் பிரமுகர்கள்,இரு நாட்டு மக்களுக்கு இடையில் நட்புறவு பந்தங்களை பலப்படுத்துவதற்கு தமது நாடு முழுமை யிலும் சோவியத் நண்பர்கள் கழகங்களை ஏற்படுத்தினர். இக்கழ கங்களின் நடவடிக்கைகளில் நேரு பிரதான பாத்திரம் எடுத்துக் கொண்டார். லக்னேவில் எஃப். எஸ். யூ. வின் ஐக்கிய மாகாண மாநில மாநாட்டை அவர் துவக்கி வைத்தார்.
நேரு ஆழமாக வெறுத்த மற்றும் அதற்குள் திராகத்தனது சக்தி வாய்ந்த குரலை எழுப்பிய பாசிஸத்தின் ராணுவத் தோல்விக்குப் பின்னர், காலணி சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சி யுகம் உதயமான போது இந்த மகத்தான இந்தியத் தலைவர், தனது நாட்டு மக்க ளிடம் அடிமைப்பட்ட நாடுகளின் சுதந்திரத்திற்காகப் பாடுபடு வதில் சோவியத் யூனியன் முன்கையெடுத்துக் கொண்டது. ஆஞல் மற்ற வல்லரசுகள். இதைச் செய்ய முன்வராததுடன், அதை ஒடுக்குவதற்குத் தமது எல்லா முயற்சிகளையும் மேற் கொண்டனர்" என்று எடுத்துக் கூறினர். அவர்கள் (சோவியத் மக்கள்) எப்பொழுதெல்லா ம் எதைக் கூறிஞலும், அது அடிமைப் பட்ட நாடுகளின் சுதந்திரத்திற்கு ஆதரவாகத்தான் இருந்துள்ளது என்று நேரு வலியுறுத்தி(அர்.
பதவியேற்றுக் கொனன்டவுடன், தனது நாட்டின் சுதந் திரத்தைப் பிரகடனம் செய்வதை நோக்கிய முதல் நடவடிக்கை யாக, சர்வதேச அரங்கில் நேருவின் பிரதான நடவடிக்கையில்
109 م؛

ஒன்று, இந்தியாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் ராஜிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதாகும். முன்னதாக நாட்டுக்கு அவர் ஆற்றிய முதலாவது அரசு பூர்வமான ஒலிபரப்பு உரையிலேயே, சோவியத் யூனியனுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித் தா.ர் "நாம் பல பொதுவான பணிகளை மேற்கொள்ள வேண்டி யிருக்கும், நாம் பெருமளவு பரஸ்பர உறவுகளை ஏற்படுத் தி க் கொள்ள வேண்டியுள்ளது" என்று அவர் இந்தியாவின் மீது காலணி யாதிக்கத்திள் நச்சுப்பிடி ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்த போது அறிவித்தார்.
சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதம மந்திரி என்ற முறையில், ஜவாஹர்லால் நேரு, சோவியத் யூனியனுடன் தனது நேச உறவையும், ஒத்துழைப்பையும் செயலூக்கமாக வளர்ப்பதற்கு ஓர் உறுதியான மற்றும் வலுவான அஸ்திவாரத்தை இடுவதற்கு உடனடியான மற்றும் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1955 ல் சோவியத் யூனியனுக்கு அவருடைய முதலfவது அதிகார பூர்வமான விஜயம், சோவியத் இந்திய உறவுகளின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சேதியாகும்; அந்த விஜயம், இரு நாடு களுக்கு இடையிலான உறவுகள் நட்புறவு, பரஸ்பர நல்லிணக் கம் என்ற உறுதியான அஸ்திவாரத்தின் மீது சார்ந்துள்ள தன்னு டைய, ம்ற்றும் அவற்றின் அரசுகளுக்கு இடையிலான உறவுகள் சமாதான சகவாழ்வுக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண் டுள்ளன என்பதன் ஒரு மறு ஊர்ஜிதமேயாகும்.
சோவியத் - இந்திய நட்புறவு நம் இரு நாடுகள் மற்றும் நமது இரு மக்களின் பரஸ்பர அனுகூலத்திற்கு உரியதாகும் என்று நேரு தனது வாழ்க்கையின் இறுதி நாள் வரையிலும் கருதி வந் தார். இந்த நட்புறவு, "உலகின் பரந்த லட்சியங்களுக்கு மிகவும் குறிப்பாக, அனைத்து லட்சியங்களிலும் மிகவும் ஜீவாதாரம்ானது, உலகின் சமாதான லட்சியத்திற்கு அனுகூலமானதாகும்" என்று அவர் வலியுறுத்தினர்.
வரலாறு குறித்த நேருவின் பிழையற்ற பார்வை, சோவியத் இந்திய நட்புறவின் முக்கியத்துவத்தை, சமாதானம், மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான மனித குலத்தின் போராட்டத்தில் ஒரு பிரதான காரணியாக தீர்க்க தரிசனமாகக் சுாண்பதற்கு வகை செய்தது? மனித இனத்தின் நான்கில் ஒரு பங்காக உள்ள சோவியத் மற்றும் இந்திய மக்கள், சமாதான, நட்புறவு, ஒத்து ழைப்பு ஒப்பந்தத்தின் பயன்மிகு அடிப்படையின் மீதான அவர் களது நெருக்கமான, மற்றும் ஆழமான பந்தங்களை வலுப்படுத் திக் கொண்டு வரும் நிலையில், ஆசியாவிலும், உலகம் முழுமை யிலும் சம்ாதானத்தைப் பாதுகாப்பதற்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்குப் பணியை ஆற்றி வருவது, அவரது பார்வையின் பிழை யற்ற தன்ம்ைக்கு சான்று கூறுகிறது.
ஜவாஹர்லால் நேரு, சமாதானத்திற்காக சிறிதும் வளைந்து கொடுக்காமல் போராடி வந்தவர் என்று, என்றென்றைக்கும் மக்களால் நினைவில் கொள்ளப்படுபவர். மற்ருெரு போர் வெடிக் காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அவர் க் டு  ைம யாக முயன்றர்; அவர் ஓர் அணு ஆயுதப் போர் உலகிற்கு ஏற்படுத்த
.

Page 8
இருக்கும் பயங்கரமான நாசத்திற்கு எதிராக உலகம் முழுமையின் மக்களது மனச் சாட்சியைத் தட்டி எழுப்புவதற்கு அவர் முயன் ருர் வெகு ஜனப் படுகொலையை ஏற்படுத்தும் காட்டுமிராண்டித் தனமான ஆயுதங்களை சட்ட விரோதமாக்குவதற்கு, ஒரு படைக் குறைப்பு யுகம் துவங்குவதற்கு நேருவின் அலுப்பு சலிப்பற்ற முயற்சிகள் இன்றைய மனித குலத்தின் உலகு தழுவிய போர் - எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு மதிப்பிட்ற்கரிய பிதுரார்ஜியமாய் அமைகின்றன.
கூட்டுச் சேரா இயக்கத்தின் பிரதான நிறுவகர்களில் ஒருவ ராக ஜவஹர்லால் நேரு நினைவில் கொள்ளப்படுவார்; இன்று அந்த இயக்கம் சர்வதேச உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க அம்ச மாகும். கூட்டுச் சேரா இயக்கத்தின் தலைமையை இந்தியா ஏற் றுக் கொண்டதானது, அவருடைய நாடு, உலக அரங்கில் வகித்து வரும் தலைசிறந்த பாத்திரம் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளதன் ஓர் அளவு கோலேயாகும்.
சர்வதேச அரங்கில் ஒரு பிரதான சக்தியாக இந்தியா தோன்றி யிருப்பதானது, ஜவாஹர்லால் நேருவினல் முதல் முதலாக வகுக் கப்பட்ட அது பின்பற்றி வருகிற கூட்டுச் சேராமை என்ற அயல் துறைக் கொள்கையுடன் பிரிக்கவொண்ணுதவாறு இணைந்துள்ளது. சமாதான லட்சியத்தைப் பற்றி நிற்பது, அரசியல் மற்றும் பொரு ளாதார உறவுகளில் தேசங்களின் சமத்துவத்தை உறுதிப்படுத்து தல், நவீன காலனியாதிக்கம், இன வெறி, இன ஒதுக்கல் ஆகிய வற்றின் சகல வெளிப்பாடுகளுக்கும் எதிராகப் போராடுவதுஇவைதான் இந்தியாவின் அயல் துறைக் கொள்கையின் அடிப் படைக் கோட்பாடுகளாகும். இவற்றை உருவாக்குவதன் ஊற்றுக் காலாக இருந்தவர் நவீன கால இந்தியாவின் சிற்பியாவார்.
ஜவாஹர்லால் நேரு சமாதானத்திற்காக வாழ்ந்த ஒரு மனி தர். தனது கடைசி மூச்சு இருக்கும் வரையிலும் அவ்ர் அந்த லட்சியத்திற்காகப் பாடுபட்டார். அவருடைய வாழ்க்கையும், செயல்களும் உலகெங்கும் உள்ள மக்களுக்கு, போர்" தவிர்க்கப் பட்டு சமாதானம் பாதுகாக்கப்பட்டு, நாடுகள் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைப்பதையும் உறுதி செய்வதற்கும் மற்றும் புவிக்கோளில் வாழும் மக்களின் நலனுக்கான உயிர் வாழ்வதன் நலனுக்கேயான அவர்களது போராட்டத்தில் உத்வேகமூட்டும் ஒர் ஊற்றுக் காலாகும். O
സ്ത്രത്യെ
மல்லிசுைக்கு புத்தாண்டில் சந்தா செலுத்த முனைபவர்கள் இந்த 84 ஜனவரி மாதத்தில் சந்தாவைச் செலுத்தி தம்மையும் மல்லிகைக் குடும்பத்தில் ஒருவராக இணைத்துக் கொள்ளலாம். உங்கள் ஊரில் மல்லிகை விற்பனை ஏஜண்டுகள் இல்லாமலிருந்தால் அதற்காக நீங்கள் மல்லிகை படிக்காம்ல் இருக்க முடியாது. எனவே இப்புத்தாண்டில் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
- ஆசிரியர்

அலுவல் ஒன்று கதைப்பம் என்று.
சிதம்பர திருச்செந்திநாதன்
சின்னப்புவுக்கு முருகப் பாவை நன்ருகத் தெரியும். ஊரில் அவரைத் தெரியாமல் இருப்பதுதான் பெரிய விசயம்.
முந்தி அவர், வீ. சி. லெக் சனுக்கு நின்றபோது, சின்னப்பு அவருக்காக ஒடியாடித் திரிந்து வேலை செய்திருக்கின்றன். ஊர் சுவர்களில் "போடு புள்ளடி. நேரே" என்று எழுதுவது முதற் கொண்டு, நோட்டீஸ் ஒட்டுவது வரை அவனுக்கு கைவந்த கலை.
அ ப் ப - சின்னப்புவுக்கு கொஞ்சம் உஷாரான வயது தான். அதனுல்தான் முருகப்பா வுக்காக இடுப்பொடிய லெக்சன் வேலை செய்ய முடிந்தது.
பகலில் கூலி வேலைக்குப் போய் களைத்து விழுத்து வந்தா லும், இரவில் அந்த அலுப்பை உணராமல் இப்படி உதவி செய் வது பிடித்தமாக இருந்தது.
இரவு பத்து ம் னி க்கு ப் பிறகு போத்தல் உடைப்புத் தொடங்கி, முக்கியம்ான ஆட் களுக்கு கிளாசில் வார்த்துக் கொடுக்கும் அதிமுக்கிய பணி யினை அந்தக் காலத்தில், அதா வது லெக்சன் நேரத்தில் முரு
கப்பா சின்னப்புவிடம்தான் ஒப் LuGoltiLunti.
சின்னப்புவுக்கு இது சந்தோ ஷமான வேலைதான். அவ்வாறு ஊக்கமுடன் அவன் தொழிற் பட்டதஞல்தான் என்னவோ,
முருகப்பா தொடர்ச்சியாக அப்
பொழுது வீ. சி. மெம்பராக
இருந்திருக்கின்றர்.
கடைசிக் காலத்தில் அவர்
வீ. சி. சேர்மனுக இருந்ததும்
தனிக் கதை. முருகப்பா இப்படி வளர்ச்சி பெற்றதிற்கு சின்னப் புவின் உழைப்பும் ஒரு காரணம் என்பதை முருகப்பாவே பல தடவை சொல்லியிருக்கின்ருர், "எனக்கு நீ ஒரு வலக்கை மாதிரி
சின்னப்பு" என்று பாராட்டு anunfri.
இது போதும் சின்னப்பு வுக்கு.
வீ. சி. சேர்மனுக மூன்றே நாலோ வருஷம்தான் முருகப்பா இருந்தார். அதற்கிடையில் அவர் பல வழிகளிலும் வளர்ந்து et Litri,
அரசோச்சிய அரசாங்கத்து டன் சேர்ந்ததும் ஒரு காரணம். மெலிந்திருந்த அவருக்கு கொஞ்

Page 9
சம் உடம்பு பெருத்ததும் வீடு வாசல், சொத்துக்கள் சேர்ந்த தும், பெண்சாதி பிள்ளைகளின் கழுத்து, கைகள் பளபளத்ததும் அவரது அயராத தன்னலம்ற்ற உழைப்பினுல்தான் என்பதும் அந்தக் காலச் சின்னப் பிள்ளை களுக்கும் தெரியும்,
சந்தர்ப்பங்கள் எப்போதா வதுதான் வரும். அதனை அப் போதைக்கு அப்போது பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என முருகப்பா சொல்லுவார்.
பின்னர் வீ. சி. என்ற அமைப்பும் மறைந்து, வீ. சி. சேர்மன்- மெம்பர்கள் மறைந்து போனதும் முருகப்பாவின் செல் வாக்கு மறையவில்லை.
அவர் அப்போது இருந்த
நில்ை அப்படி, அரசியல் செல் வாக்குக் காரணமாக அவரை நோக்கிப் பதவிகள் வந்தன.
அந்தப் ப த விகள் அவரால் பெருமை பெற்றன என்று அவ ரைப் பலரி பின்னர் புகழ்ந்து பேசியது உண்மைதான்
இத்தனை வருடங்களாகியும் அவர் பழைய மவுசு குறையா யாமல் இருக்கிருர், கொஞ்சம் வயதுதான் போய்விட்டது- அவ் வளவுதான்.
வி, சி. லெக்சன் கால க்ட் டத்திற்குப் பிறகு, சின்னப்பு வுக்கு வேலை இருக்கவில்லை. வீ. சி. சேர்மஞக அவர் இருந்த போது அவரின் எடுபிடி வேலை களுக்கும் இட்ட ஏவ ல் களை நிறைவேற்றப் பலர் இருந்தனர்.
எப்போதாவது சின்னப்பு வைக் கண்டால் "என்ன சின் னப்பு என்னை மறந்து போனப் போல் அடிக்கடி வந்து போ. என்ன உதவி என்ருலும் என் னட்டைக் கேள்" என்று சொல் லிக்கொண்டிருப்பார் முருகப்பா
உடலில் ஏற்பட்ட நலிவு,
அதையே கேட்டு சந்தே ஷப்பட்டு, மெய்மறத்து கொண்டு போவான் சின்னப்பு.
சின் ன ப் புவுக்கு இப்ப பார்வை கொஞ்சம் மங்கி விட் டது. இத்தனை வருடங்களாக உடல் உழைப்புக் காரணமாக Foto வைக் குறைவுக்கும் காரணமாகி விட்டதோ என்னவோg
பிள்ளைகளும் வளர்ந்து நின் ருலும் இன்னும் சுமை தாங்கி களாக மாறவில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு அவர்களைப் படிக்க வைத்துவிட்டதுதான் பெரிய காரியம்.
அதளுல்தான் என்னவோ த கப் பனை ப் போல உடல் உழைப்புக்கு அவர்கள் தயாராக வில்லை.
பிள்ளைகளை ஏதாவது தொழில் முயற்சிகளில் ஈடுபடுத் தத்தான் சின்னப்பு விரும்பினுன் ஆனல் தற்கால நடைமுறைகள் அவனுக்குத் தெரியும். தொழில்
தேடி வேலை தேடிப் பெற்ற வர்களும் பிள்ளைகளும் படும் பாடு, வாழ்க்கை யி ன் ஒரு
போராட்ட அம்சமாகி விட்டது.
இத்தனை காலமாக, முந்தி முருகப்பாவுக்கு உதவியா ய் இருந்த காலம் தொடக்கம் அவ ரிடம் எந்த உதவி கேட்டும் சின்னப்பு போகவில்லை; போக வேண்டிய அவசியமும் இருக்க வில்லை. இப்ப பிரச்சனைகள் முற்றிவிட்ட நின்யில் சின்னப்பு முருகப்பாவை நினைத் தான். தான் முன்பு அவருக்காக உடலை வருத்தியதை அசை போட்டான்.
ம்னதுக்கு சந்தோஷமாக இருந்தது. "அந்தக் காலத்தில் நான் இப் படி நினைத்திருக்க வில்லை. ஏதோ ஒரு மனுேபாவத் தில் அவருக்று உதவி செய்தன்ே
lé

இப்ப அந்த உதவிகள் மலையாய் வளர்ந்திருக்கே என்று நீனைக்கும் போது சுகமாகவும் இருந்தது,
அவர் எனக்குச் செய்யாமல் யாருக்கு உதவி செய்வார் என்ற உரிமை கலந்த நினைப்புடன் அன்றைக்குப் பின்னேரம் சின் னப்பு, முருக்ப்பா வீட்  ைட போஞன்கு , ,
முந்தி என்ருல் அந்த வீடு சின்னப்புவின் சொந்த வீடு மாதிரித்தான். இப்ப இருக்கிற ம்ாதிரி பெரிய வீடு இல்லைத் தான். ஆளுல் சுதந்திரமாகப் போவான்.
இப்ப எந்த நேரமும் அவர் வீட்டில் ஆட்கள்தான். வாசலில் பல கார்கள், வான்கள் என்று நிற்கும்:
சின்னப்பு போன போதும் அப்படித்தான். வீட்டின் முன் ஞல் கார்கள் ஆட்கள். முன் விருந்தையில் ஆட்கள்
உள்ளே ஹாலில்தான் முரு கப்பா இருக்க வேண்டும் வெளி வாசலைத் தாண்டி விருந்தை யைக் கடக்கும் போது ஆட்களை அதுவும் நாகரிக உடையணிந்த ஆட்களைக் காணும்போது கொஞ்சம் சங்கடமாக இருந் தீது, m
என்ருலும் பழைய நினைவு களில் மூழ்கியவாறு விருந்தை ஊடாக ஹாலினுள் போகும் போது யாரோ மறித்தார்கள்.
"என்ன வேணும்"
சின்னப்புவுக்கு ஒன்று ம் புரியவில்லை, நிமிர்ந்து மறித்த ஆளைப் பார்த்தான்,
*முக்கியமான விஷயம் கதைக்கினம், இப்ப உள்ளே போகேலாது. பிறகு வாரும்" என்ருன் அவன்
சின்னப் விருந்தையை விட் டு வெளியேறி முன்னல் இருந்த குருேட்டன் ஒரமாக ஒதுங்கி நின்ருன் "என்னவோ முக்கியமான விஷயம்ாக இருக் கும். இப்ப போறது சரியில்லைத் தான், பிறகு போவம், இந்த அமளி முடியட்டும் என்று தனக் குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு அந்த இடத்திலேயே நின்ருன்.
ஒரு ம்ணித்தியாலம் போயி ருக்கும், விருந்தையில் இருந்த வர்கள் எழும்பினுர்கள். அங்கு ஒரு பரபரப்பு உண்டானது.
ஹாலில் இருந்தவர்களும் வெளியே வந்தார்கள். அவர்க ளோடு முருகப்பாவும் வந்தார். சின்னப்பு அவரை எதிர் கொண் டான்.
முருகப்பா அவனேக் கண்டு கொண்டு பார்வையாலேயே என்ன என்று கேட்க,
"ஒரு அலுவல்" என்ருன் சின்னப்புரு
- *நான் ஒரு முக்கியம்ான அலுவல் போறன் இன்னும்ொரு அரைமணித்தியாலத்தில வாற . இஞ்சை இரன்" என்று சொல்லி விட்டு அவர் காரில் ஏறிப் போய் all-rri.
இரவு எட்டு மணி வரை அவரை வழிமேல் விழிவைத்துப் பார்த்ததுதான் மிச்சம். அவர் வரவில்லை. சின்னப்பு சலிப்படை யாமல் வீடுபோச் சேர்ந்தான்
அடுத்த நாளும் பின்னேரம் போன போது முருகப்பா வீட் டில் இல்லை. சின்னப்பு காத்தி ருந்துவிட்டு வீடு திரும்பினன்.
மறுநாள் காலையிற் போன போது முருகப்பா நித்திரையால் எழும்பவில்லை. இரவு படுக்
5

Page 10
மகிழ்ச்சி யடைகிறேம்
பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்கள் உதவி அர சாங்க அதிபராகச் சென்றமாதம் பதவியேற்றுள்ளார். அவருக்கும் கவிஞர் முல்லையூரான் அவர் ளுக்கும் உத்தியோகம் கிடைத் துள்ளது. அவருக்கும் எ ம து மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள் உரியது.
- ஆசிரியர்
கைக்குப் போக நேரமாகுவிட் டதாம்.
நித்திரையால் எழும்புவ தைக் காத்திருந்தான். அவர் எல்லா அலுவல்களும் முடித்துக் கொண்டுவெளியே வந்தபோது கார்கள் வந்தன, ஆட்கள் இறங்கினர்கள். வந்தவர்கள்
ஜல போட்டார்கள்.
சின்னப்பு அவற்றையெல் லாம் பார்த்த்ான். அந்தச் சடங் குகளைக் குழப் பி க் கொண்டு அவரோடு கதைக்க முடியவில்லை.
“என்ன சின்னப்பு எப்படி, பிறகு உன்னைக் கானேல்லை. என்ன விஷயம்"
ஒரு அலுவல் க ைத க் கி வேணும்"
*அலுவல்தானே பின்னே ரம் போல வாவன். நான் இப்ப இவையோட கொஞ்ச நேரம் ைேதக்க வேணும். வேறை அலு வலும் இருக்கு"
சின்னப்பு பதில் சொல்ல வில்லை. அவரும் அதற்குக் காத் திருக்காமல் வீட்டின் ஹாலினுள் புகுந்தார்.
சின்னப்பு வழக்கம் போவ சலிப்பு இல்லாமல் வீடு ßes
Táîř • - - - -
"என்ன மணிசரப்பா நீங்கள்’ என்று மனிசியிடம் பேச்சு வாங் கியதுதான் பலன் Y
தொடர்ந்து பல நாட்கள் இடைவிடாத போக்குவரத்தின் பலனுக, அன்றைக்கு மீண்டும்
முருகப்பாவின் தரிசனம் சின்னப்
புவுக்குக் கிடைத் து.
“alft... ... வா. சின்னப்பு. கண்டு கன காலம். எ ப் படி உன்ரை பாடு போகுது" என்று சுகம் விசாரித்தார் முருகப்பா.
"மனுசி சுகமாய் இருக்கோ? தொழில் எப்படி? பரவாயில்லைத் தானே? நல்லது" என்று வாழ்த் தினர்.
பல நாட்கள் அலைந்த அலைச் சல் எல்லாம் முருகப்பாவின் இந்தக் கதைகளால் பஞ்சாய்ப் பறந்தன
நான் அலுவல் ஒன்று கதைப்பம் என்று வந்தரூன்"
* அலுவலோ..."
என்ன?. . "ஒரு உதவி முருகப் பா சிரித்தார் பெலத்து.
"உனக்கு இல்லாத உத வியோ அதுவும் சின்னப்புவுக்கு என்னென்று சொல்லு?"
சின்னப்பு சொன்ஞன், வடி வாக விளக்கமாக
"அட மடைச் சின்னப்பு, உதை வேளைக்குச் சொல்லாதே யன். நீ எப்பவும் உஷார் இல் லாத ஆள். இரண்டு நாள் முதல் சொல்லியிருந்தால் செய் திருக்கலாம். நீ என்ரை amila), அதுவும் எனக்குக்கிட்ட இருக் கிற நீ கடைசி நேரத்தில எல் லாம் மூ டி ஞ் ச பிறகு வந்து சொல்லுருய்"
பெரிதாகக் கவலைப்பட்டுக் கொண்டு முருகப்பா சொன்ஞர் O

வாத்தியார்தான்
செத்துப்போனுர்
தெணியான்
ஆமாம் அவர் செத்துப் போனர்.
எல்லோரையும் போலத் தானும் என்ருேவொருநாள் செத்துப்போவேன் என்றெண்ணி வாத்தியார் வாழ்ந்த காலத்தில் ஒருபோதும் பேசிக் கொண்ட தில்லை. யாராவது நாலு பேர் கிடைத்துவிட்டால் போதும்; "நான் சாகமாட்டேன்" என்று தான் மது மயக்கத்தோடு அவர் தன் பிரசங்கத்துக்ரு முத்தாய்ப்பு வைப்பது வழக்கம்.
தான் ஒரு புரட்சி வீரன் என்ற எண்ணம் ஒன்றே எப் போதும் அவர் மனத்தில் இருந்து வந்த ஒரே நினைப்பு அந்தப் புரட்சியின் துருவ நட்சத்திரமாக மகாகவி பாரதியைத் தன் மனத் தில் பிரேமித்து வரிந்து கொண் டார் "ஐயோ, எனக்கும் ஒரு பூனூல் இல்லாமற் போச்சே, பாரதியைப் போலே அறுத்தெ றிஞ்சு காட்டி இருப்பன், இந்த உலகத்துக்கு" என்று சம ய ம் வாய்த்த போதெல்லாம் அவர் நினைத்து மணம் உளைந்ததுண்டு
பாரதி இன்னும் வாழ்வது போல இந்த உலகமுள்ளவரை தானும் வாழ்வேன் என்ற உறுதி யான நினைப்பில் "பல வேடிக்கை மணிதர்கள் போலே, நான் வீழ் வேனென்று நினைத்தாயோ?! எனப் பாரதியின் கவிதை வரி களைத் தனது இலட்கியக் கன வாகி அவர் அடிக்க்டி சொல்லிக் கொள்ளும்போது "நான்" என்ற வார்த்தைக்கு விசேஷ அழுத்தங் கொடுக்கத் தவறமாட்டார்டு
பாரதியைத் தன் ஞே டு இணைத்து தான் ஒரு புரட்சிகர மான மனிதன் என்று அவர் சொல் லிக் கொள்வதற்கான காரணம் ஒன்று அவருக்கு இல் லாமற் போய்விடவில்லை.
வாத்தியாரும் அவருடைய வாலி பப் பருவத்தில் அவர் உள்ளத்தைக் கவர்ந்த கன்னி பொருத்தியின் காதலிற் கட் டுண்டு கிடந்தார். கருங்காலியிற் கடைந்தெடுத்தது போன்ற அவ ளுடைய கட்டுடலில் மயங்கி தன்னை இழந்து அவளே எப்படி யும் அடைந்துவிட வேண்டு

Page 11
மென்ற வெறியுடன் அவள் பின்னே அலைந்து திரிந்தார், அவளுடைய கடைக்கண் மின் னல் வெட்டுக்காக ஏங்கி அவள் குடியிருந்த குச்சொழுங்கைக்குள் சயிக்கிள் விட்டுத் திரிந்தார். இறுதியில் அவளை ஒரு வாறு வசக்கி, அவர் தன் எண்ணத்தை வெளியிட்ட போது, அவ ள அதைக் கேட்டுத் திகைத்துப் போளுள்,
"ஐயோ! ஐயா, இதென்ன கதை நீங்களார்? நானுர்?"
*அஞ்சுகம். உதெல்லாம் அந்தக்காலம்; இப்ப எல்லாரும் ஒண்டுதான்"
"ஐயா, எங்களைக் குடியிருக் கவும் விடாயினம்"
'அஞ்சுகம் என்னை ஒருதரும் அசைக்கோலது! நான் அடைத் தால் உன்னைத்தான் அடைவன். இல்லையெண்டால்.
"எனக்கேதோ பயமா க் கிடக்கு.
"நீ ஒண்டுக்கும் பயப்பிடாதே என்ன
வாத்தியாரின் காதல் கிணற் றடியிலும் தெருவிலும், படலை யிலும் வளர்க்கப்பட்டுக் கொண் டேவந்து, பல மாதங்கள் கழிந்த பிறகும் இப்படியே நினைவுச் சுகத்தை அநுபவித்துக் கொண்டு சதா அவள் எண்ணத்தைச்
சுமந்த வண்ணம் தி ரிந் தா ல்
இதயமே வெடித்துவிடும் போல அவருக்குத் தோன்ற ஆரம்பித் தது. அந்தச் சுமையை எப்ப யும் கொஞ்ச ம் இறக்கிவிட
வேண்டுமென்ற அவதியான அந்
அரிப்பில் அவளிடம் வந்து ஒரு
Set is தன் அவாவைத் தயங்கித்
தயங்கித் மெல்ல வெளியிட்டார்.
*அஞ்சுகம் . . . " *சொல்லுங்கோ?
'அஞ்சுகம். இரவைக்கு G) prl GL?'
翻 \ &
“என்ன, அஞ்சுகம் பேசி
ஞ C
என்ன பேசிறது! நீங்க கேக்கிறது சரியேர்
*அஞ்சுகம். s "இதுக்காகத்தான் நீங்கள்?"
'அஞ்சுகீம் அழாதே! நீ அப் பிடி என்னைப் பிழையா நினை யாதே என்ரை உயிராக உன்னே நினைக்கிறன்"
"என்னை உங்களோடை கூட் சொந்தமாக் கூட்டிப் போங்கோ, அதுக்குப் பிறகுதான் எல்லாம்"
வாத்தியாருக்கு அவர் ஆவல் நிறைவேருதது பெருத்த ஏமாற் றமாக இருந்த போதிலும் அவ ளைப் பற்றி மிகவுயர்வான எண் ணமே நெஞ்சில் நிலைத்தது. ஆனல் அநுபவிக்க வேண்டுமென் னும் மன இச்சை நிறைவேரு மல் அது உள்ளத்தில் மூண்ட்ெ ரியும் தீயாகி அவரைப் பொசுக் கிக் கொண்டிருந்தது.
அந்தத் தீயைத் தணிப்பதற் குள்ள ஒரே வழி, அவளைத் தன் ணுேடு இணைத்துக் கொள்வது தான் என்ற தீர்மானத்துக்கு அவர் வந்தார். அதன் பிறகு தன் மனத்தில் இருக்கும் எண் ணத்தை நண்பர்களுக்கெல்லாம் சீர்திருத்த மனப்பாங்கில் சொல்
பி. லிக் கொள்ள ஆரம்பித்தார்
அந்தச் செய்தி வன்செயல் வதந்திகள் போல அந்தக் கிரா மமெங்கும் பரவி அவர் தந்தை யின் செவிக்கும் நஞ்சாக் எட்டி யது. அவர் தந்தை அவருடைய பருவ வேட்டையை ஏலவே அறிந்துதான் இருந்தார். ‘அந்
18

தச் சாதிக்குள்ளே p5 T få si; Gir வைப்பாட்டியை வைச்சிருக்கின் 2து ஒண்டும் புதிசில்லை. இவரி ւյրG6) பெண்டாட்டி இருந் தாலும் குரங்கு போலாவது ஒரு வைப்பாடிச்சியை வைச்சி ருக்கத்தான் வேணும்" என்று தனக்குத்தானே & LD IT g5 nt GOT th
பண்ணிக் கொண்டு கண்டுங் காணுமல் இதுவரை இருந்து வநதார்.
வாத்தியார் அவளைத் தன் மனைவி ஆக்கிக் கொள்ளப் போகி றேன் என்று சொல்ல ஆரம் பித்த பிறகு அவர் தன் கண் களை மூடிப் பொறுத்துக் கொண் us.Gipuil urrurmr?
"மோனை அந்த எண்ணத்தை விட்டுவிடு"
நான் அவளைத் தான் asL.GQ6nuaör°
く "உதென்ன கதை நீ ஆர்?
அவள் ஆர்?
"இந்தக் காலத்திலும்.
"என்னடா இந்தக் கால மெண்டு புதிசாக இழுக்கிருய்) மாப்பாண முத பரம்பரை யிலே வந்தவன்ரா நீ நான் நாளைக்கு விழுந்து செத்தால்
கித்தால் என்ரை பிரேதத்தைத்
தூக்கிற சிறைக்குட்டி சின்னட் டியன்ரை மோளே எனக்கு மரு ம்ோள் குடியிருக்க ஒரு குளி நிலம் இல்லாத சாதி அவன் குடியிருக்கிற நில ம் ஆற்றை எண்டு நினைக்கிருய்? என்ரை uur"
"உங்கடை ம்ருமேஸ் சுன்ன கத்திலே ஆரைக் கட்டியிருக் ፭agdirሾ”
அது வேறை சங்கதி. ஆவன்பொடியன் இடியாருேவா இருக்கிருன்,
"உத்தியோகம் வந்திட்டால் சாதி எல்லாம் மறைஞ்சு போகு மாக்கும்?
எடே. இது ஊரிலே உலகத்திலே நடவாத சங்கதி யில்லை. சேத்தைக் கண்டடத்த மிதிச்சு, தன்னி கண்டடத் திலே கழுவிப்போட்டுப் போறது தான்ராஆம்பிளையின்ரைகுணம் நீ அவளைக் கைவிட வேணு மெண்டு நான் சொல்லயில்லை, ஆனல் அவளைக் கட்டப்போறன் எண்ட கதை மட்டும் கதை யாதே! முன்பின் யோசியாமல் நடந்தியோ ஒரு குளி நிலங்கூட உனக்குத் தரமாட்டன் எல் லாம் கோயிலுக்குத் தருமசாத னம் எழுதிப் ப்ோடுவன். சின் னட்டியன்ரை குடும்பத்தை வீட் டோடை நெருப்பு வைச்சுக் கொளுத்துவன்" 7
மக் னை எச்சரித்ததுடன் அவர் சமாதானப் பட்டு இருந்து
விடவில்லை. ஒருதினம் சிறைக்
குட்டி சின்னட்டியன் மகள் அஞ் சுகத்தைத் தே டி க் கொண்டு போனர்.
“எடியே. இஞ்சைவா?
... "
"நீதானே சின்னட்டியன்ரை Goror?”
*என்னவாக்கும்.
உஒமாக்கும்?
'நீ நல்ல வடிவாத்தான்ரி இருக்கிருய். நீ என்ரை ம்ோஜாப்
டிச்சுப் போட்டாய் எண் டு கேள்வி. என்னவாயினும் செப் யுங்கோ. ஆனல் அவனைக்
கட்டிற எண்னத்தை tbl.6)tb
a0

Page 12
விட்டிடு. அப்பிடியேதும் நடந் துதோ உன்ரை குடும்பத்தையே சாம்பலாக்கிப் போடுவன், விளங் குதோ...?”
"ஒமாக்கும். "என்னடி நடுங்கிருய் உன் னுேடை தனியக் கதைக்க வேணு மெண்டதுக்காகத்தான் பொது விலே வைத்துச் சொல்லுறன். கொப்பன் சின்னட்டியனையும் கண்டு சொல்ல வேணும்ோ?"
* வேண்டாமாக்கும்"
சந்ான் உன்னைக் கண்டு பேசி னஞன் எண்டு மாத்திரம் என்ரை பொடியனிட்டைச் சொல்லக் கூடாது. அவனுேடை நீ ஏன் கோவிக்கிருய். ஒரு மாதிரி ஒத் துப்போ, விளங்குதே. கனக் கேன் சொல்லுவான், கடலிலே எத்தினையோ கப்பலெல்லாம் போகுது; போன பாதையெல் தெரியுதே!"
என்ன புதுப் பொம்பிளை மாதிரித் தலையைக் குணியிருய்! நாங்கள் கிள்ளிப் போட்ட எஞ் சிலைத் திண்டு வாழுற சாதி, எங்களோடை சம்பந்தம் வைக் கத் துணிஞ்சிட்டியள், எல்லாம் கலிகாலம். அவன்ரை உடம்பிலே ஒடுறது மாப்பாண முதலி பரம் பரையிலே வந்த இரத்தம்..."
அவளைக் கண்டித்து வைத்து விட்டுப் புறப்பட்டுப் போன அவர், " சிறைக்குட்டி சின்னட்டி யனையும் பிறகு காணத் தவற வில்லை,
அவர் கொடுத்த ஆலோசனை யும் ஒத்தாசையுந்தான் கிட்டி g ஒரு மாத காலத் தி ல் அஞ் சுகத் தி ன் கணவனுகக் கொண்டுவந்து சேர்த்தது
வத்ேதியார் அதன் பிறகு
தான் "சாதி என்ன. 9Ff) மென்ன.." என்று பேச ஆரம் பித்தார், அவருடைய அந்தக்
குரலுக்கு ஒரு வரவேற்பு இருப் பது கண்டு. அந் த க் குரல் மேலும் தீவிரம்ாக ஓங்கி ஒலிக் கத் தொடங்கியது.
*நான் அவளைத்தான் கட்டி யிருப்பேன். அவளுடைய குடும்
பத்தைச் சிா தி வெறிபிடித்த
இந்தக் கொடியவர்கள் அழித் துப் போடுவார்கள் என்ற கார ணத்தால்தான் நான் அதைச் செய்யாம்ல் விட்டேன்? என்று ஆரம்ப காலத்தில் அவர் வச னம் பேசிக் கொண்டு திரிந்தார்.
"அவளின் பிரிவுத் துயரை ாறப்பதற்காகவே நான் மதுவின் மடியில் புரளுகின்றேன்" என்று சொல்லிக் கொண்டு குடிப்ப தற்கு ஆரம்பித்தவர், கள்ளுக் குடிக்கப் போகும் வீடுகளில் எவ் லாம், கள்ளுக்கு இதமாகக் கறி களையும் வாங்கிச் சுவைக்கலா @ಗೆ:
மதுவின் போதை மண்டை யைப் போட்டுக் குடைய ஆரம் பித்துவிட்டால், கட்டிய மனைவி யிடமே அஞ்சுகத்தின் அழகலங் காரங்களை எ ல் லாம் வார்த் தைக்கு வார்த்தை வர்ணிக்கத் தொடங்கிவிடுவார்.
"அவளா. . i el • • • • • • • • • • தெய்வச் சிலை அம்மன் சிலை. சிற்பி செதுக்காத பொற்சிலை" அகன்று நீண்ட அந்த கண்கள் என் நெஞ்சை இரண்டாக வெட் டிப் பிளக்கின்றதே!
வாத்தியாரின் இந்த வர்ண னைகளால் அவருக்கும் அவர்
மனேலிக்கும் இடையிடையே சச்
20

சரவுகள் தோன்றி, மது மயக் கம் தீர்ந்ததும் தானக அது ஓய்ந்து போவதுண்டு.
வாத்தியார் எப்படியோ தன் வார்த்தை ஜாலங்களால் அந்தக் கிராமத்தில் ஒரு புரட் சிக்காரன் என்ற நல்ல பெய ரைச் சம்பாதிச்சுக் கொண்டார். அதனுல்தான் "நான் சாகம்ாட் டேன்" என்று எப்பொழுதும் அவர் பெருமையாகச் சொல்லிக் கொண்டே வாழ்ந்தார்.
அவர்தான் இன்று செத்துப் போனுர்,
அவருடைய சாவு, அந்தக் கிராமத்தில் இதுவரை சம்பவித் தவை போன்ற சாதாரணச் சாவா? அந்தக் கிராமமே அவ ரது மரணச் சடங்கில் ஒன்று கூடி, துக்கம் கொண்டாடி அழுது வடித்துக் கொண்டிருக்கிறது,
அவருடைய அடிமை குடி மைகளென்ற சிறைக்குட்டிகள் எல்லோரும் அங்கு வந்து நின்று, அவர்கள் அவர்களுக்குரிய வரிசை தவருமல், தங்கள் தங் கள் குடிம்ைக்குரிய பணிகளைச் செய்து கொண்டிருக்கிருர்கள்.
குருக்கள் வந்து வாத்தியா ருக்குச் செய்ய வேண்டிய மரணக் கிரிகைகளை முடித்துக் கொண்டு, தனது மேலாண்மைக் குடிமையை நிலை நாட்டிய வண்ணம் புறப் பட்டுச் செல்கிருர்,
இனிமேல் வாத்தியாரைப் பாடையில் தூக்கி வைக்க வேண் டிய நேரம், தூக்க வேண்டிய குடி ம் க் கள் தூக்குவதற்குத் தயாராகி விட்டனர்.
வாத்தியாரின் மூத்த மகன் புதுவேட்டி கட்டி, பூனூல் அணிந்து, கையிலே கொள்ளிச் சட்டியைத் தூக்கிய வண்ணம் கால்மாட்டி நின்று முவிம்கிருன்
அவர் மனைவியும் நான்கு
பின்ளைகளும் நெருக்கமாகச் சூழ
நின்று குமுறுகிருர்கள்.
அதுவரை அங்கு வந்திருக் கும் பெண்களை வெற்றிலை பாக்கு வைத்து உபசரித்துக் கொண்டு நின்ற கிழவி ஒருத்தி, அல்மீனி யப் பாத்திரம்ொன்றில் தண் ணிரை எடுத்து வந்து, ஒப்புச் சொல்லி அழும் பாங்கில் தலையை அப்படியும் இப்படியும் அசைத்த வண்ணம் அவர் கால்களைக் கழுவி, தன் குடிமையைச் செப் கிருள்
"ஐயோ, மாமி என்  ைர கால்களைக் கழுவாதையனை"
அஞ்சுகத்தின் தாயான அந் தக் கிழவியைப் பார்த்து இப்ப டிச் சொல்லிக் கொண்டு தன் கால்களை இழுத்து மடக்குவதற்கு
வாத்தியார்தான் செத் துப்
போனரே!
ஆமாம், அவரி மட்டுந்தான்
செத்துப்போனர்! O
WMNMrMavsa1MareaWrMwr MrArra/MW YMAM MAMA
புதிய சந்தா விவரம்
1983 ஏப்ரல் மாதத்திலி ருந்து புதிய சந்தா விவரம் பின் வருமாறு.
தனிப்பிரதி 2 - 50 ஆண்டுச் சந்தா 36 - 00 (தபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சந்தாக்கிள் ஏற்றுக் கொள்ளப்படமாடோ:
மல்லிகை
234 பி கே. கே. எஸ். வீதி யாழ்ப்பாணம்.
LLLLLLASLLA LMLALLqALA LMALLLAALLLLLAALLLLLAL LL LSLLLLLLLALLLLLLLAL

Page 13
ஐசையா பேய்ளின் கார்ள் மாக்ஸின் வரலாற்றில் 'திறந்த
சமூகமும் அதன் பகைவர்களும்"
என்ற நூலே தற்போது உயிரு டன் இருக்கும் எழுத்தாளரி எழுதியவற்றுள் "மாக்ஸிய தத் துவ வரலாற்றுக் கொள்கைகள் பற்றிய மிக நுட்பம் வாய்ந்த தும், அசைக்க முடியாததும்ான விமர்சனத்தைத் தாங்கியுள்ளது" என்கிறர். இக்கூற்று உண்மை ዚ፡mrህፃsir • மூன்றிலொரு பங்கு மக்கள் மாக் ஸிய அரசாங்கங்களின் கீழ் வாழ் கின்றபடியால் பொப்பர் ஓர் அனைத் துலக முக்கியத்துவம் வாய்ந்தவராவார். மேலும் அவர் விஞ்ஞானத்தின் தத்துவம் பற் றிய ஆராய்வில் தனிப்பெரும் தலைம்ை பூண்டவர் என்பர். மருத்துவத்தில் நோபல் பரிசு பெற்ற ஸேக் பீற்றர் மேடவர் *விஞ்ஞானத்தின் த த் துவத் துறையில் உலகின் ஒரு தனிப் பெரியார் இவரே" என்கிருர், மற்ருெரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஸேர் ஜோன் எக்கி ளில், "
1945ல் நான் எவ்வாறு விஞ்ஞான ஆய்வுகளை மேற் கொள்வது என்ாது பற்றிய பொப்பரின் போதனைகளால் *மதமாற்றம் பெற்றே ன்.
இன்றைய உலகின்
கார்ள் பொப்பர்
- காவல்நகரோன்
இதுவே என் விஞ்ஞான வாழ் வுக்கு வழிகோலிற்று. நரம்பு உயிரியலின் அடிப்படைப் பிரச் சனைகளை உருவாக் குவ து அவற்றை ஆராய்வது ஆகியவற் றில் நான் பொப்பரைப் பின் பற்ற முயன்றுள்ளேன். பிற விஞ் ஞானிகளும் பொப்பரின் நூல் களைப் படித்துச் சிந்தித்துத் தெளி தல் வேண்டும்; போதனைகளைத் தம் விஞ்ஞான வாழ்க்கையின் பணிகளுக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டும்" ஏன்கிருர். பரிசோதனை விஞ்ஞானிகள் மட் டும்தான் இக் கருத்துடையவர் கள் என்பதில்லை. மதிப்புமிக்க கணித நிபுணரும் அறிமுறை வானவியலறிஞருமான ஹே (ர்) மான் பொண்டி கூறு கி ரு ர். "விஞ்ஞானம் ம்ேமையுறுவது அதன் முறை (மெதட்) காரண மாகவே அதன் முறை பற்றிப் பொப்பர் கூறியதற்கு மேலே யாதொன்றும் இல்லை. பொப்ப ரின் அறிவுத் துறைத் தாக்கம் தற்போது உயிருடனிருக்கும் வேறு எந்த ஆங்கிலம் பேசும் மெய்யியலறிஞனின் தாக்கத்தி லும் கூடியது. அரசாங்கங்களை நடாத்தும் மந்திரிம்ார் முதல் கலவரலாற்றறிஞர் வரை அவ ரால் பாதிக்கப் பட்டுள்ளனர்",
Af
 

மேலே கூறிய உதாரணங் களிலிருந்து பொப்பரின் நூல்கள் பரந்துபட்ட பயன்பாடு உடை யன என்பது பெறப்படும். அன் றியும் பிற சமகால மெய்யிய லறிஞர்களின் கருத்துக் கள் போலன்றி, அவருடைய சிந்தனை களால் பாதிக்கப்பட்டவர்க்ளி டையே அவை அன்ருட வாழ் வில் பயன்படுகின்றன. அவர்கள் தம் பணிகளைச் செய்யும் நெறி யில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் வாழ்வும் மாறுகிறது. சுருங்கக் கூறினல் பொப்பரின் தத்துவம் ஒரு செயற்பாட்டுத் தத்துவம். மேலும் அது தத்தம் துறைகளில் மகா பாண்டித்தி யம் உடைய முதல் தரமான மூளைசாலிகளைப் பாதித்துள்ளது. ஆஞல் அவர் பொது மக்களி டையே பிரபலமாகவில்லை. அவ ரிலும் குறைந்த திறமையுடைய சிந்தனையாளர் பலர் அதிக பிர பலமடைந்துள்ளனர்
இளமைப் பருவம்
பொப்பர் 1902ம் ஆண்டு ஒஸ்திரிய நாட்டின் தலைநகரில் பிறந்தார். யூத குலத்தினர் எனி னும் அவரது பெற்றேர் ஞான ஸ்நானம் பெற்றுப் புரட்டஸ் தாந்து கிறிஸ்தவர்களாயினர் குமரப் பருவத்தில் அவர் ஒரு மாக்ஸிய வாதியாயிருந்தார். பின்னர் சோசலிஸ் ஜனநாயக் வாதியானுர், விஞ்ஞானம் மெய்யியல் என்பவற்றைக் கற் ரூர், இடதுசாரி அரசியலில் ஆர் வம் காட்டினர். "அட்லர்" என்ற பிரபல உளவியலறிஞரின் ஆதர வில் சிறுவர் மத்தியில் சமூக சேவை செய்தார். தனிப்பட்ட இசை விருந்து அளிப்போர் சங் கத்தில் சேர்ந்தார். அவர் வயதி னரான பிற அறிஞர் களைப் போலவே அவர் வாழ்ந்த காலம் அவருக்கு அற்புதமான அனுப வங்களை அளித்தது, மாணவப்
மான விவாதங்களில் i Trif.
பருவம் முடிந்ததும் அவர் உயர் நிலைப் பள்ளி ஆசிரியராகிக் கணி தமும், பெளதிகமும் படிப்பித்
தார். சமூக சேவையில் முழு நாட்டம் செலுத்திஞர். இடது சாரி அரசியலும் இை சயும்
தொடர்ந்து அவர் கவனத்தை ஈர்த்தன. எனினும் மெய்யியலே அவரது முதற் காதலாகத் திகழ்ந் தது. சமகாலத்தில் நாகரிகமா கக் கருதப்பட்ட சிந்தனையான த ர் க் கப் புலனறிவு வாதம் வீயன்ஞ அறிஞர்குழாத்திடையே பிரபலமாயிருந்தது. பொப்பரோ அதனை ஏற்க ம்றுத்தார். எப் பொழுதும் "எதிர்க்கட்சி யிலி
ருந்தார். அதஞல் தாம் எழுதிய நூல்களைத் தாம் விரும்பியவகை யில் பிரசுரிக்கும் வாய்ப்பு ப் பெருதிருந்தார். அவரது முதலா வது நூல் இன்னமும் பிரசுரமா கவில்லை. பிரசுரமான முதலா வது புத்தகமும் அவர் எழுதிய தன் அரைவாசி உருவிலேயே 1934 ன் நடுப்பகுதியில் அச்சடிக் கப்பட்டும், 1935 எனத் திகதி இடப்பட்டு பிரசுரிக்கப்பட்டது அதில் தர்க்கப் புலனறிவு வாதத் துக்கு எதிரான பொது நியா யங்கள் அனைத்தும் அடங்கியுள்
TT
பாஸிஸ் எழுச்சியும் பொது வுடைமைக் கட்சியினர் அது ஜனநாயகத்தை எ திர்த் து அழிக்கவல்ல கருவி எனக் கருதி வாளாவிருந்ததும் பொப்பரின் சிந்தனையைத் தூண்டின. கடூர PFG)Luv'. அவையே அவரது பிற் கால அரசியல் எழுத்துகளுக்கு நாற்று மேடையாயின. ஜேர் மணி ஒஸ்திரியாவைக் கைப்பற் றும், பின் ஐரோப்பாவை அடி மைப்படுத்தும் என்ற அவர் தீர்க்க தரிசனம் சரியாயிற்று. அவர் தமது தாய்நாட்டினின்றும் வெளி யேறிஞர். 1937 - 45 வரை நியூசிலாந்து பல்கல்ை கழகத்தில்

Page 14
நெய்யியல் கற்பித்தார். இக் காலகட்டத்தின் முற்பகுதியில் தாமே முயன்று இரேக்க மொழி கற்ருர். கிரேக்க மெய்யியலறி ரிகளை - விசேடமாக "பிளேற் ருே' வை ஆழ்ந்து கற்றர். இக் காலகட்டத்தின் நடுப்பகுதியில் திறந்த சமுதாயமும்,அதன் எதிரிகளும்’ என்ற நூலை ஆங் இலத்தில் எழுதினர். "அபூர்வ மான தனித்துவமும் சக்தியும் வாய்ந்தது என ஐசையாபேர் னின் இதனை வருணித்துள்ளார்: ஹிட்லர் ஒஸ்திரியாவைத் தாக் கிக் கைப்பற்றிய செய்தி வந்த அன்றே இதனை எழுதத் தீர்மா னித்தார், பொப்பர். 1943 ல் இந்நூல் முடிவுற்றபோதுஜி, லரின் எதிர்காலம் எப்படியிருக் கும் என நிச்சயிக்க முடியாத நிலையிருந்தது. அதனல், அவர் அதில் கடும் உணர்ச்சியுடன் சுதந்திரத்தைக் காக்கவும் grient திகாரத்தை எதிர்த்துத் தாக்க வும் முயன்றுள்ளார்,
சர்வாதிகாரம் எப்படி வளர் கின்றது, ஏன் மனிதரைக் கவர் கின்றது என விளக்க முயல்கி ருர், அது 1945 ல் இரண் டு பாகங்களாக வெளிவந்தது. ஆங் லெம் பேசும் உலகில் அது பொப்பருக்கு உண்மையான புகழை முதன் முதலாக கொணர்ந்தது
1940ல் அவர் இங்கிலாந் துக்கு வந்து அதனைத் தனது
நிரந்தர வசிப்பிடமாகக் கொண்
டார். அவர் அங்கு மெய்யியல் துறையில்_பழமை பேணும் கட் சியாக மதிப்புடன் விளங்கியது தர்க்கப்புலனறிவு வாதமே எனக் கண்டார். அவரோ இரண்டாம் உலக ப் போருக்கு முன்னரே வியன்ன நகரில் இக்கொள்கை யைக் கைகழுவி விட்டு at G வெளியேறியவர். ஏ. ஜே. அயர் என்ற அறிஞரால் 1986 தையில்
வெளியிடப்பட்ட *மொழியும் உண்மையும் அளவையியலும்’ எனறு நூல் மூலம் இங்கிலாந் தில் இறக்குமதி செய்யப்பட்டது. பொப்பரின் விஞ்ஞானக் கண்டு பிடிப்பின் அளவை என்ற நூல் 1935 ல் ஜேர்மன் மொழியில் வெளிவந்தது. எனினும் ஆங் இலேயரால் கால் நூற்ருண்டுக் காலம் சிறிதும் அறியப்படாதி ருநதது. அதன் உள்ளடக்கத் தைப் பலர் பிழையாக விளங்கி னர். 1951 ல் தான் அதன் ஆங் கில மொழிபெயர்ப்பு பொப் பர் அதற்கென ஒரு விசேட முன்னுரை எழுதினர். அப்போதுதான் பி ர பல மாகி வந்த மொழியியற்தத்துவத்துக் கும் தமக்கும் தொடர்பில்லை என அதில் விளக்கிஞர். ஆனல் இத்துறையின் பிரதான சஞ்சி கையான *மைன்ட்" (மனம்) இம் முகவுரையைக் குறிப்பிடா மலும் புத்தகத்தை விளங்கிக் கொள்ளாமலும் மதிப்புரை எழு தியது; இத ஞ ல் பொப்பர், இளமையில் ஒஸ்திரியாவில் நிகழ்ந்தவாறே, நடுவயதில் இங் கிலாந்தில் பிரபலம் பெற்றேர் குழுவினின்றும் விலகி நிற்கும் அவல நிலையடைந்தார். ஆனல் தனிச்சிறப்புவாய்ந்த சர்வதேசப் புகழ் நீண்ட காலமாக அவரை வந்தடையலாயிற்று. இங்கிலாந் திலும் சமூக மதிப்பு அவரைச் சேர்ந்தது. 1965 ல் 'சேரி? பட் டமும் பெற்ருர், ஆனல் பழம் பெரும் ஒக்ஸ்போட் அல்லது கேம்பிரிஜ் பல்கலைக் கழகங்கள் அவரைப் பேராசிரியராகப் பணி புரியும்படி அழைக்கவில்லை. ஆயி னும் நவீன சிந்தனையுலகில் மதிப்பு வாய்ந்த லன் டன் பொருளாதாரப் பள்ளியில் 22 ஆண்டுகள் அவரி பணிபுரிந்து
A4

அங்கு அளவையியலும் விஞ் ஞான முறையும் போதிக்கும்
தனித் துறைக்குப் பேராசிரிய ராஞர்
இக்காலப் பகுதியில்தான் அவரது அடுத்த இரண்டு நூல் கள் வெளிவந்தன. அவை ஏற் கனவே வெளிவந்த கட்டுரை களின் தொகுப்பு. 1957 ல் "வர லாற்றியத்தின் வறுமை" என்ற நூல் வெளியான போது ‘ஆதர் கொயெஸ்லர்" என்ற பிர பல சிந்தனையாளர் "இவ்வாண்டு வெளிவந்த நூல்களுள் இந்நூற் ருண்டு முடிந்த பின்னும் நிலைத் திருக்கக் கூ டி ய ஒரேயொரு நூல்" எனப் புகழ்ந்தார். இதில் வெளிவந்த கட்டுரைகளை முன் னர் "மைன்ட்" சஞ்சிகை தெளி யிட மறுத்துவிட்டது. இதனைத் *திறந்த சமூகமும் அதன் பகை வரும்’ என்ற நூலாகிய சங்கிலி யில் கோர்க்கப்பட்ட பதக்கம் எனக் கருதலாம். அதுபோலவே 1963 ல் வெளிவந்த ஊகங்களும் மறுப்புகளும்" என்ற நூல் ‘விஞ் ஞானக் கண்டுபிடிப்பின் அளவை யுடன் இணைக்கப்பட்ட பதக்கம்
எனலாம். 1969 ல் பொப்பர் ஓய்வு பெற்றபின் மற்ருெரு நூலைப் பிரசுரித்தார். 1974 ல்
புற அறிவு - ஒரு பரிணு ம அணுகல்" என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவந்தது. அவ ரது முற்றுப் பெற்ற நூல்கள் பல பிரசுரத்துக்கு ஆயத்தமாக உள்ளன. நூறுக்கு மேற்பட்ட கட்டுரைகள் உயர் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. அவற்றிலும் அதிக கட்டுரைகளும், விரிவுரைக் குறிப்புகளும் பிரசுரமாகாமல் கிடைக்கின்றன. பொப்பர் தாம் எழுதியவற்றை அவசரமாக அச் சுக்கூடத்துக்கு அனுப்பும் வழக் கமில்லாதவர் இன்னும் திருத்
தம் செய்ய இடமுண்டு என வைத்திருப்பவர்
தொடக்க காலத்தில் தர்க் கப் புலனறிவு வாதிகள் பொப் பரும் தம்மைக் கவர்ந்த மெய் யியற் பிரச்சனைகளிலேயே கவ னம் செலுத்துகிறவர் எனக் கரு தினர். அவரது ஆய்வுகளை இந்த அடிப்படையில் வியாக்கியானம் செய்தனர். மொழியியல் மெய் யியலாளரும் அதே போலவே செய்து வருகின்றனர். இரு பகு தியாரும் அவருடைய ஆய்வுகள் தம்முடையவற்றிலும் வேறுபட் டன எனக் கருதவில்லை. ஆனல் அவரோ அவை வித்தியாசமா னவை என்றே வற்புறுத்துகிருர், இதனை அவர்க்ள் விரும்புவதில்லை,
பொப்பரின் சரியிழை கண்டு விமர்சனம் செய்வதன் மூலமே அறிவு விருத்தியாகும்" இதனல் அவர் தமது முக்கியக் கருத்துக் களையெல்லாம் மற்றவர்களது கருத்துக்க்ளை மறுத்துக் கூறுவ தன் மூலமே வெளியிடுகின்ருர், உதாரணமாக "திறந்த சமூகமும் அதன் பகைவர்களும் என்ற நூலில் தமது விவாதங்களையெல் லாம் பிளேற்றே, மார்க்ஸ் ஆகி யவர்களை விமர்சனஞ் செய்யு முகமாகவே எடுத்துரைக்கின்ருர், இதன் பயணுக தலைமுறை தலை முறையாக T மாணவர்கள் இந் நூலை முழுதாகப் படிக்காமல் இவ்விமர்சனங்களை தம்வயமாக் கிக் கொண்டு பயன்படுத்தியுள் ளனர். இதனுல் இந்நூல் பிளேற் ருேவையும் மார்க்ஸையும் தாக்கி எழுதிய நூல் என்று பேர்வாங்கி விட்டது. இதைப் படிக்காமல் கேள்விப்பட்ட அளவில் நிற் போர் இது பற்றிப் பிழையான அபிப்பிராயம் வைத்துள்ளனர். சிலர் இதில் மார்க்ஸைத் தாக்கி
35

Page 15
யிருப்பதால் இது ஒரு வலது சாரிப் போக்குடையது எனக் கருதுகின்றனர். நூலறிவுடை யோர் மத்தியில் இது தூண்டி
விட்ட கண்டனம்
பொப்பரின் உடன்பாட்டு ரீதியான - ஆக்க ரீதியான - விவாதங்களைப் பற்றியதன்று, ஆனல் அவர் பிறதத்துவ அறி ஞரைப் பற்றிக் கொண் ட கருத்து பெறுமதியுடையதா என்பது பற்றியதே. இது பற்றி முழுப் புத்தகங்களை எழுதியிருக் கிருர், உ - ம் (1) லெவின்ச னின் "பிளேற்ருேவை ஆதரித்து"
மெய்யியலும் திறந்த சமூகமும்" பொப்பர் கி ரே க்க மூலத்தை மொழிபெயர்த்தது gr if? uLu rr? அதில் பிளேற்முேவின் உண்மை யான கருத்தை அவர் பாதுகாத் திருக்கிருரா என்று உயர் அறி வுச் சஞ்சிகைகளில் ஏராளமான கண்டனக் கு ர ல் எழுப்பினர் கள். ஆனல் அவர் ஜனநாய கத்தை ஆதரித்து எழுதிய கருத் துக்கள் அறிஞரின் ஆயிரத்தி லொரு கூறு கவனத்தையேனும் ஈர்க்கவில்லை. இவையே ஆங்கில மொழியிலும் ஜனநாயகத்தை வற்புறுத்தி எழுதியஅதி உன்னத மான கருத்துக்கள்
( ) கோர்ண்ஃப்ோத்தின் "திறந்த *
յուրմոնտրոհումnԿորոլյոՊարողարհ, ጸቦ"ካካ፡ Trnh littitutipist S4 ம் ஆண்டு சோவியத் நாடு சந்தா அழகிய கலண்டர் இணும். தொடர்பு கொள்ளுங்கள்
தாய் (sக்ஸிம் கார்க்கி) 32 - 50 ஒட்டம் சைபீரியா 4 - 50 புத்துயிர்ப்பு(தோல்ஸ்தோய்) 32/ அரசியல் பொருளாதாரம் 6 - 75 வீரம்விளைந்த இருபாகம் 37 - 50 அரசியல் பூகோளம் - 50 உண்மை மனிதனின் கதை 24-50 மூலதனத்தின் பிறப்பு 2 - 0 ஸெர்யோஷா 12. 50 லெனின் நூல் திரட்டு 0- 00
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
ه J گھه
இவன் கோயில் வடக்கு வீதி
யாழ்ப்பாணம்.
124, குமரன் ரத்தினம் ருேட்க கொழும்பு-23
േlufluffi ugluggio
”26岁

இதிகாச காலம் போய் இன்றைய பெட்றேல் யுகத்தில் இன்னெரு லங்கா தகனம்.
தீவைப்பு ஒன்றுதான் அன்றுஅனுமன் செய்த கிரிமினல் பெருங் குற்றம்!
பூனிராம் பக்தன் சிவிலியன் சனங்களினை நையப் புடைக்க வில்லை, நர வேட்டை யாடவில்லை; காமாந்த வெறிபிடித்து லங்காபுரிப் பெண்கள் கற்பை உறிஞ்சி யவன் பேயாட்ட மாடவில்லை; மங்கொள்ளை, கொலையென்று மதங் கொண்டு திரியவில்லை;
- தீவைப்பு ஒன்றுதான் வாயுபுத்ரன் செய்த வம்பு!
வானரம்ே யாளுலும் வரித்தவொரு லட்கியத்தால்வேறுள்ள குழுவை யெல்லாம் மானுடம் வெல்வதற்காய் அவதார மூர்த்திக்குத் துணை நின்றன் ராம் தூதன்
இதிகாச காலம்போய்
இன்றைய பெற்ருேல் யூகத்தில்
லங்கா தகனம்
- பண்ணுமத்துக் கவிராயர்
எழிலிலங்கைத் தீவுதனை எரிகிடங்காய் மாற்றுதற்கு என்னதான் லட்சியமோ? என்னதான் குறிக்கோளோ?
மதுகுடித்த குரங்குகளாய் மதங்கொண்ட மூடர்கள் நாகரிக வாழ்வுக்கே கொள்ளிவைக்க முனைந்தாரோ
பெளத்த தர்மம் வாழ்கின்ற புனித திருப் பூமிதனில் ஜூலைத் திங்களில் மூண்ட ஜூவாலை நெருப்பில்
எதற்கெல்லாம் அஸ்தி கண்டார்? என்னதான் எஞ்சியது?
LDrug.upa07 gug-603Fes6rr? மனிதவுயிர் உடைமைகளா? மாதரார் கற்பா? ud6oflg5Tl Lorradruptr?
- காலொடிந்த ஆட்டுக்காய் கண்ணிர்விட்ட புத்த பிரான் மனிதவதை - இது கண்டு மனம் பதைக்க மாட்டாரா? குண்டரெலாம் வேள்வி செயப் புறப்பட்டு
- அன்னை திருப் பூமியையே - அக்கினிக் குண்டமாய் மாற்றினரே!
ዩየ

Page 16
கடிதத்திற்குப் பதில்
மீண்டும் மீண்டும் ஆனைதான் பார்ப்போமென்று.
நிறுவ வேண்டியதன் அவசியந்தான் என்ன?
குறிப்பிட்ட ஒரு பொருள் பற்றி பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளிவரும்போது, அக்கருத்துக்களை எல்லாம் படித்து அவற்றுள் ஏற்புடையது எதுவென்ற முடிவுக்கு வரவேண்டியவர்கள் வாசகர் கள். எனது ஆரம்பக் கட்டுரையில் (மல்லிகை, ஆகஸ்ட் 82) சில கருத்துக்களை நான் முன்வைத்தேன். சர்ச்சை ஒன்றை உருவாக் கும் நோக்கத்துடன் அக்கட்டுரையை நான் எழுதாத போதும், அக்கட்டுரை சர்ச்சைக்குரியதாக்கப்பட்டு விட்டது. அதனுல் அக் கட்டுரையை எழுதிய நான், எ னது கருத்துக்கு முரண்பட்ட கருத்துச்களை வெளியிட்டவர்கள் எழுப்பிய வினக்களுக்கு விடை யளிக்க வேண்டிய நியாயப்பாட்டின் காரணம்ாகவே இறுதிக் கட் டுரைகளை எழுதினேன். அவ்வாறு எழுதுவது ஆரம்பக் கட்டுரையை எழுதியவன் என்ற காரணத்தால், அது எனது உரிமை என்றும் கருதுகின்றேன்.
எனது பதிற் சுட்டுரை முழுவதும் வெளிவருவதற்கு முன் னரே, என். கே. ரகுநாதன் கடிதமொன்றை எழுதி "நாங்கள் ஆனைதான் பார்ப்பது எங்கள் வழக்கமென்று மீண்டும் நிறுவியுள் ளார். பதிற் கட்டுரை முழுவதையும் படித்த பின்னராவது ஒரு கடிதத்தை எழுதும் இயல்பு எப்படி அவருக்கு வரும்? அவர் ஆனே பார்ப்பவரல்லவா?
அவருடைய கடிதத்துக்குப் பதில் ஒன்றை எழுதாமல் நான் விட்டு விடலாம். அப்படி ஒதுக்கிவிடுவதனல் அவருடைய தவருன கருத்தை நான் அங்கீகரித்தவனுகி விடக்கூடும். அல்லது தனது கருத்தை அலட்சியம்பண்ணி, ம்ெளனமாக இருந்துவிட்டேன் என் றும் கருதக் கூடும். எனது கட்டுரை சம்பந்தமாக நடை பெற்ற விவாதத்துக்கு, இறுதியான பதிலைச் சொல்ல வேண்டியவன் என்ற உரிமை இழந்தவனுகிவிடவும் கூடும். எனவே அவர் தனது கடிதத் தில் 'பினைந்து பிணைந்து பழம் "பினுட்டில் புதுக்களி வார்த்து, புதுப் "பினுட்டு" அறுவடை செய்ய முற்பட்ட வேடிக்கையைச் சுட்டிக் காட்ட வேண்டியவனகின்றேன்.
எனது ஆரம்பக் கட்டுரை தொடர்பாக த. கலாமணி வெளி யிட்ட கருத்துக்கள் எனது கருத்தைச் சார்ந்து நிற்பவைகளாக இருந்த போதிலும், அவை யாவும் அவருக்குச் சொந்தமானவை களே. எனது கருத்துக்சுளை ஆதரித்து எழுதினல் அப்படி எழுது கின்றவர்களை என்னைச் சார்ந்த ஒரு கோஷ்டியாகச் சேர்த்து அவர் களுக்கு நன்றியாவது தெரிவித்துப் பாராட்டுவேன் என்று கலா
፵8

மணி நிச்சயம் என்னிடம் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர் டானியலின் "கோவிந்தன்” நாவலை விமர்சிக்க வந்த இடத்தில் "மரபுப் போராட்ட காலத்தில் முற்போக்கு இலக்கியங்கள் யாவும் இழிசனர் இலங்கியங்கள் என்று ஒலித்த குரலின்..." என்று சொல்வதன் மூலம் புதிதாக ஓர் உண்மையைக் கக்கிவிட்டதை கண்டு பிடித்தவர் போல, நீரிலே மூழ்கப் போனவனுக்கு ஒரு தும்பு கிடைத்தது போன்ற எழுச்சியை ரகுநாதன் கொள்ள வேண் டியதில்லை. மரபுப் போராட்ட காலத்தில் முற்போக்கு இலக்கியங் கள் யாவும் 'இழிசனர் இலக்கியங்கள்” என்று கூட்டு மொத்த மாகித் தாக்கப்பட்ட போதும், அவ்வாருன தாக்குதல்களுக்குக் குறிப்பாக இருவர் (டானியல், ஜீவா) இலக்காகக் கொள்ளப்பட் டனர் என்பதுதானே எனது ஆரம்பக் கட்டுரையின் அடிநாதம்: அக்கருத்துக்கு முரண்பாடாகக் கலாமணி எதனைச் சொல்லி இருக் கிருர்? ரகுநாதன் எதனைப் புதிதாகக் கண்டு புளுகப்பட்டு இப்படி ஒரு கடிதத்தை எழுதி, நாங்கள் "அதுதான் பார்ப்போமென்று மீண்டும் நிறுவுகின்ருர், பண்டிதர்கள் இழிசனர்" என்ற சொல் லைப் பயன்படுத்தியதே, பண்டிதர்களுக்கே இயல்பான இத்தகைய பொருளில்தான்.
"இழிசினர்" என்ற சொல்லையே இழிசனர்" என வலிந்து எழுதிவிட்டோமென்பது இன்னெரு குற்றச்சாட்டு. "இழிசனர்" என்ற சொல்லுக்கான பொருளை, எனது முதற் கட்டு  ைர யி ற் குறிப்பிட்டிருக்கிறேன். இங்கே "இழிசினன்' என்ற பதத்துக்கு "தாழ்ந்தோன்", "புலைமகன்" என்பதே பொருள் என்பதனையும் சொல்லிவைக்க வேண்டியவனகின்றேன். "அவர்கள் பஞ்சமர் இலக் கியம் படைத்தமைக்காகவோ இழிசனர் இலக்கியக் குரல் எழவில்லை. . எனத் தமது கடிதத்தில் "இழிசனர்" என்ற சொல்லை மிகத் தெளிவாக ரகுநாதனே முத்திரை பதித்துள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். "ஐயகோ இது அச்சுப் பிசாசு செய்துவிட்ட சதி என்று சமாதானம் கூருமல் இருக்க மாட்டாரென்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனது ஆசிரிய கலாசாலை வாழ்க்கிையின் போது, "நாவிதனுக்குச் சாஹித் திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது" என்று சொல்லிய பண் டிதர், தான் குறிப்பிட்ட நாவிதனை இழிசனன்" என்ருே அல் லது இழிசினன்" என்ருே கருதினர் என்பது இன்றுவரை எனக் குத் தெரியாது. ;
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள், "இழிசினர் வழக்கு" என்பதுதான் சரியான பிரயோகம், நாங்கள் இதைப் பெரிது படுத்தி, இயக்கத்தை வலுப்படுத்த இழிசனர்’ என்று மாற்றிக் கொண்டோம்" என்று தன்னிடம் நேரில் தெரிவித்ததாக ரகுநாதன் குறிப்பிடுகின்றர். குறிப்பிட்ட இரு சொற்களுக்கும் பொருளிற் பாரிய வேறுபாடு இருக்கும்ாயின்- பேராசிரியர் அப்பிடிச் சொல்லி இருந்தால்- அவர்கள் நடத்திய கருத்துப் போராட்டமே பொய் மையானதாகாதா? உண்மையில் நட்புரிமையுடன் அவர் சொல்லி இருந்தால் (?) இவ்வாறு பகிரங்கமாக ஒரு கடிதத்தில் அதனை எழுதுவது அவர் முதுகிலே குத்துகின்ற செயலாகாதா? (பேராசி ரியருக்கு இன்று, புறுரட்டஸ் நீயுமா?" என்று கேட்க வேண்டிய
29

Page 17
நிலைதான்) ரகுநாதன் எவ்வாறு குழம்பிக் குழம்பி, வாசகர்களை யும் குழப்பிவிட முற்பட்ட போதும், குறிப்பிட்ட இரு சொற்க ளுக்குமுரிய பொருளினையும் வாசகர்கள் கவனத்துக்கு நான் முன் வைத்துள்ளேன் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியவனகிறேன்.
எனது கருத்தின் அடிப்படை உண்ம்ையை மீண்டும் வலியுறுத் துவதற்குப் போராசிரியர் க்ா. சிவத்தம்பி அவர்களின் மேற்கோள் ஒன்றினையே இங்கு குறிப்பிடுவது பொருத்தமென்று கருதுகின்றேன்: டானியலின் படத் தை அட்டையில் தாங்கிவந்த டிசம்பர் 83 மல்லிகையில் டானியல் பற்றி எழுதியுள்ள போராசிரியர், டானி யல், டொமினிக் ஜீவா இருவரையும் குறி பிட்டுப் பின்வருமாறு சொல்லுகின்ருர்,
தோழர்களின் பெருமையாகவும் இலக்கியச் சநாதன வாதத் தின் தாக்கு மையங்களாக்வும் அமைந்தனர். இந்தப் பொழும்ை உணர்வும், தாக்கலும் காரண காரியத் தொடர்புடன் வளர்ந்தன"
குறிப்பிட்ட இக் கூற்று எதனை உணர்த்துகின்றது? இன்னும் அடிப்படையான இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் விதண்டாவாதம் புரிவதில் எவ்வித நியாயமுமில்லை.
இறுதியாக ஒன்றைச் சொல்லியாக வேண்டும். எனது கட்டு ரையில் நான் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுக்குப் புறம்பான விட யங்களையும் சிலர் தங்கள் கட்டுரைகள் மூலம் கொண்டு வந்து செருகி இருக்கிருர்கள். அவற்றுக்குப் பதில் சொல்வதை நான் தவிர்த்தே விட்டிருக்கிறேன். ஆயினும் "எழுத்தைப் பார் எழுத்தா ளனைப் பாராதே" என்று சில எழுத்தாளர்கள் மத்தியிலிருந்து இப்போது குரல் எழும்புவதாக ரகுநாதன் குறிப்பிட்டுள்ளது, உண்ம்ையில் எனக்குப் புதுமையாகத் தோன்றுகிறது. அப்படிக் குரல் எழுப்புகின்ற எழுத்தாளர்கள் யார்? எங்கே குரல் எழுப்பி இருக்கிருர்கள்? என்ற விடயங்கள் புதிராகவே இருக்கின்றன. எழுத்தை மாத்திரமல்ல, எழுத்தாளனையும் பார்க்க வேண்டுமென்று நியாயப்படுத்திக் கொண்டு கிளம்புகின்றவர்களின் பார்வை அப் பழுக்கற்றதாக இருக்கும்ா? என்பது இன்னுெரு சந்தேகம். மரபுப் பண்டிதர்களும் எழுத்தைப் பார்ப்பதுடன் அமையாது, எழுத்தா ளனையும் ஒருவகையாகப் பார்த்ததினுல்தான் "இழிசனர் வழக்கு" என்ற பிரயோகமே பிறந்தது. எழுத்தாளனின் ஊழல் வாழ்க் கையை வெளிக் கொண்டுவர வேண்டும். அல்லது புனிதப்படுத்த வேண்டுமென்று ஆவேசமாகக் கிளம்புகின்றவர்கள் ஒன்று சேரும் இலக்கியக் குழுக்களிற் புனிதம்ானவர்கள்தான் இடம் பெற்றிருக் கின்ருர்களா என்ற கேள்வியை ஈழத்து வாசகர்கள் நாளை கேட் காமலா இருக்கப் போகிருர்கள்
- கந்தையா நடேசன்
இத்துடன் இந்த விவாதம் முற்றுப் பெறுகின்றது:
- ஆசிரியர்

ஒரு தெருவின் கதை
சுப்ஹ" தெரழுத கையோடு சந்தி ஹோட்டலில் "பிளேன் டீ" அடித்து *ரிசல்ட்" பேப்பர் கையோடு திரும்பும் யூசுப் காக்கா! ஒதலே சரியாக சமர்ப்பிக்காது காதைக் காயமாக்கி லெப்பம்மாரை சபித்துத் திரும்பும் 35Irgji urri i grl தெருவில் சந்திக்காவிடினும் விக்டோரியாப் பார்க்கிலும் வெயில் கொளுத்தும் வேளையிலும் கோல்பேஸ் கடற்கரையில் ஒரே குடையினடியில் படமாளிகையில் பல்கனியின் மூலையிலும் ஸ்டரிசங்களைப் பரிமாறிக் கொள்ளும் சோமபாலா, ராஜேஸ்வரி கணவன் காலனேடு பகிரங்கமாகப் போனபின் விலையிலாமல் (சிலவேளை "குர்பானி சாரி அல்லது வாசனத் திரவியப் போத்தல் விலையாக) அடக்கமான உடம்பை ரகவியமாக விற்கும் அனீசா ராத்தா பருவத் தாவணியில் திருமணத் தையல் விழாததால் வந்து சேரும் முதுமை ஒட்டைகளோடு விரக்தியை உழைப்பாக்கி நாள் தவருமல் தட்டெழுத்து இயந்திரத்துடன் பொருளாதார இல்லறம் நடாத்தப்போகும் திரேசா சீட்டாட்டத்தில்
- மேமன்கவி
தோற்றுப்போன தொகையை நாளை எப்படி மீட்பது என்ற
சிந்தனை வெறியுடன் திரும்பும் கந்தசாமி. தெருவுக்குத் தெரியாமலே மருதானை நொரிஸ் ருேட் சந்தியில்
சதை வியாபாரம் பண்ணும் பலகை வீடு லீலாவதி
கட்டுக்கடங்கா மப்பில் வீடு திரும்பி மனைவியை வாட்டும் GagnrFL'ú! காற்றுப் போன கஞ்சாக்கட்டை இழுத்த வேகத்தில் அலோசியஸ் மாத்யா வீட்டு குடியலில் கும்மாளம் அடிக்கும் கரீம் நான! வீட்டின் முன் பகுதியில் தன்னேடு சில்லறைக் கடை நடத்தும் கணவனைப் பிள்ளைகள் (அந்த நேரத்தில் மட்டும் அவர்கள் செவிடாக) வாடிக்கையாளர் முன்னே சில்லறை வார்த்தைகளால்
ஏசும் மரியம் பீபி1
சீட்டுச் சல்லியை - குறித்த திகதியில் கொடுக்காத வீட்டுக் காரிகளின் வீட்டு வாசல்கள் முன் பொம்பிளை "சண்டியளுக" கத்தும் அதே மரியம் பீபி இப்படியாய்மத்தியதர - பலதர சுயரூபங்களைப் பதிவு செய்து தூசிக் கண்ணீர்
வடித்து நிற்கும்
எங்கள் தெரு நானும்தான்! O

Page 18
திவயின 30 - 10 - 83 மொழிபெயர்பு
இதயத்திலிருந்து இதயத்திற்குப் பெயர்க்கும் கதை இலக்கியம்
1983 - 10 - 0 ஆந் திகதி திவயின ஞாயிறு இதழில் வெளி வந்த பனை வேலிக்கப்பால் தனி யாகிய எம்து உற்ருர்" என்னும் கட்டுரையைப் பற்றிச் சில குறிப் புகளைச் சமர்ப்பிக்க விரும்புகின் றேன். அதில் அடங்கிய திரு. ரெஜீ சிரிவர்தணுவினதும் திரு. பியல் சோமரத்ணுவினதும் கருத் துகளில் தேசிய ஒற்றுமைக்கு அடிப்படையாக அமைய வேண் டிய சில கருத்துகள் அடங்கியுள் ளன. அவை இன்று எமது நாடு விழுந்திருக்கும் படுகுழியிலிருந்து வெளியேறும் முயற்சியில் வழி காட்டிகளாகக் கருதலாம்.
பல இனங்கள் கொண்ட இலங்கைச் சமுதாயம் ஒற்றும்ை யாக வாழ அவர்களின் இடை யில் பரஸ்பரம் புரிந்து கொள் ளலும், நல்றெண்ணமும் வளர வேண்டும். எமது அயலவர்களின் எண்ணங்கள், விருப்பு வெறுப்பு கள், வாழ்க்கைப் பிரச்சினைகள், சிந்தனை முறைகள் ஆகியவற் றைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு அவர்களின் பரஸ் பர கலாசா ர லட்சணங்களை நாம் அறிந்து கொள்ள வேண் டும். ஏனென்ருல் அவை அந்த சமுதாயத்தின் இதயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணுடி போன் றவை, இந்தச் சத்தியங்கள் மீது எமது கடந்த கால நடவடிக் கைகளை ஆராயும் பொழுது ஒரு முக்கிய காரணம் தோன்றுகிறது.
திக்குவல்லை சபர்
அதாவது உண்மையில் நாம் இதுவரை எமது அயலவர்கனைப்
பற்றி அறிந்து கொள்ளாமல் வாழ்ந்திருக்கிருேம்.
இவ்வாருண சூழ்நிலையில்
மக்களுடன் த்ொடர்பை மேற் கொள்ளும் சிறந்த வழி இலக்கி யம் அல்லது சுலாசார உரை யாடலாகும் என திரு. பியல் சோமரத்ன சரியாகக் கூறுகிருர், "ஆணுல் இலக்கியக் கர்த்தாக்க ளுக்கு முன்னதாக இப் பணியில் அரசியல்வாதிகளும், சமூகத்தின் மதிப்புப் பெற்ற அறிஞர்களும் ஈடுபட வேண்டும்" என திரு. ரெஜீ சிரிவர்தணுலின் கருத்தா கும். இவ்விடத்தில் அரசியல் வாதிகளின் மீது அவ்வளவு நம் பிக்கை வைக்க முடி யாது. ஏனென்ருல் இலங்கைச் சமுதா யத்தை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தவர்கள் கட்சி அரசியலின் மீது பலத்தைப் பிடிக்கும் நோக்கம் கொண்ட, பொது ம் க் களி ன் நம்பிக்கை இழந்த அரசியல்வாதிகள்தானே : பல தடவை அவர்கள் சமுதா யத்தின் உணர்வுகளொடு விளை யாடியிருக்கிருர்கள். இன்று கூட அவர்களின் வேலைத் திட்டத்தில் எந்தவிதமான மாற்றமும் காண முடியாது. ஆதலால் நாம் எல் லோரும் இன்றுவரை பின்பற்றிய செயல் முறையைப்பற்றி ம்ேலும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எமது முழு சமுதாயத்திற் குள் ஒரு சிற்தனைப் புரட்சியை உண்டாக்க வேண்டும், கிடுகு
வேலிக்கப்பால் தனியாகிய உற்
முர் பற்றி நாம் சிந்திக்கும்போது பனைவேலிக்கு இப்பக்கத்தில் உள் ளவர்களைப் பற்றி அவர்கள் கரு
தும் மாதிரியையும் நாம் புரிந்து
கொள்ள வேண்டும். இதை மேற்கொள்ளும் சாதனம் இலக் கியமாகும். இவ்விடத்தில் அறி ஞர்களும், எழுத்தாளர்களும் முயற்சி எடுக்க வேண்டும். ஆணுல் திரு. ரெஜி சிரிவர்தன கூறியுள்ளது போல ஒரு தனி எழுத்தாளருக்கு PalO560 -tt படைப்புகளின் மூலம் மாத்திரம் தேசிய ஒற்றுமை என்னும் உயர் இலட்சியத்தை அ ைடய இய லாது. அவ்வாறன ஒரு சங்கற் பத்தை நிலைநாட்ட ஒரு தகுந்த வழி, செயல்திட்டம், ஒழுங்கு முறை ஆகியவை அவசியம், அதன் முக்கிய நோக்கம் இந்த சங்கற்பத்தைப் பொது சனங்க ளிடையில் கொண்டு செல்வதா (50.
இலங்கைத் தமிழ் எழுத்தா ளர்கள்இப்படியான ஒரு சங்கற்ப் பத்தை ஏற்படுத்துவதற்கு எடுத்த முயற்சி ே பற்றி இங்கு சிறிது குறிப்பிடுவது பொருத்த மானது என நினைக்கின்றேன். இலங்கை சுதந்திரத்தை அடைந்த பின் அதுவரை பழங்காலத்தைப் போல அலங்காரவாதங்களிலும், தேவதைக் கதைகளிலும் மூழ்கி இருந்த தென் இந்திய இலக்கிய செல்வாக்கில் இருந்து இலங் கைத் தமிழ் எழுத்தாளர்களை விடுவிக்கும் முகமாகத் தேசிய இலக்கியம் என்ற கோஷத்தை முன்வைத்து முற்போக்கு எழுத் தாளர்கள் கிளர்ச்சி செய்தார் கள். தாயகத்தின் மொழிநடை யையும், சமுதாயப் பின்னணி யையும் இணங்க இலக்கியம்
படைத்தலும் சமுதாய யதார்
தவாத நோக்கத்தை உண்டு பண்ணுதலும் அத் தேசிய இலக் கியச் சங்கற்பத்தின் லட்சியங்சு ளாகும்.
1956 க்குப் பிறகு ஏற்பட்ட அரசியல், கமுதாய மாற்றங்களி ஞல் இந்த தேசிய இலக்கிய சங்கற்பம் பெரிதளவில் கூர்மை யடைந்தது. இக் கிளர்ச்சியை மேலும் முன்னுக்குக் கொண்டு சென்ற முற்போக்கு எழுத்தா ளர் சங்கம், தேசிய ஒற்றுமை இலக்கியச் சங்கற்பத்தை நிலை நாட்ட ஒரு இயக்கத்தை நடத் தியது. சிங்கள - தமிழ் - முஸ் லிம் இனத்தவரிக்கிடையில் நல் லெண்ணத்தை வளர்த் த ல், இலங்கையின் தேசிய முன்னேற் றத்துக்கு ஒத்துழைத்தல், தேசிய பிரச்சினைகளின் போது இன வேற்றுமைகளைக் கருதா மல் பொதுவாகச் சிந்திக்க மக்களுக்கு வழிகாட்டுதல் ஆகியவை அவ் வியக்கத்தின் பிரதான நோக்கங் களாக இருந்தனE
இச் சங்கற்பத்தின் வெகு முக்கிய சம்பவமாக 1975ம் ஆண்டில் பண்டாரநாயக்கரி சர்வதேசக் கருத்தரங்கில் இடம் பெற்ற சிங்கள - தமிழ் - முஸ் லிம் எழுத்தாளர் ஒற்றுமைக் கூட்டத்தைக் கருதலாம். 450 எழுத்தாளர்களுக்கு மேற்பட் டோர் பங்கெடுத்த இக் கூட்டத் தில் 12 சிங்கள எழுத்தாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இறுதியில் தேசிய ஒற்றுமைக்கு அடிப்பட்ையான சில பிரேரணைகளும் அக்கூட்டத் தில் சமர்ப்பிக்கப்பட்டன:
ஆனபடியால் ஒற்றுமைச் சங்கற்பத்தைக் கட்டுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கும்போது மேற் குறிக்கப்பட்ட கூட்டம் இலக்கியத்துறையில் அளித்த செல்வாக்கையும் தன் வெற் றியையும் ஆலோசனைக்கு எடுப்

Page 19
பது பயன் தரக்கூடும். திரு. பியல் சோமரத்ணு கூறுவது போல 70 வது ஆண்டுக் காலத் துக்குப் பிறகு இவ்வொற்றுமைச் சங்கற்பத்தைத் கட்டுவதற்கான சார்பு, சிங்கள - தமிழ் எழுத்
தாளர்கள் இடையில் காணக் கூடியதாக இருந்தது. ஆனல் இச் சங்கற்பத்தை வளர்க்கும்
முயற்சிக்கு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களும், பத்திரிகை களும், சஞ்சிகைகளும் தந்த உதவிக்குச் சமமானதாக சிங்கள எழுத்தாளர்களும், பத்திரிகை 'களும், சஞ்சிகைகளும் உ த வி அளித்தமைக்கு அறிகுறி காண விவ்லை. விசேஷமாக சமுதாயத் தின் அடிப்படைப் பிரச்சினைக
ளைத் தொட்டும் சிங்களப் பத்தி
பிதைகள் எடுத்த முயற்சி மிக வும் குறைவானது.
அத்த, ஜனவேகய, திவயின ஆகிங் பத்திரிகைகளில் தமிழி லிருந்து மொழிபெயர்க்கப்படட சிறுகதைகள் சிலதுகள் Lr சுரிக்கப்பட்டாலும் தமிழ் தின சரிப்பத்திரிகைகளில் வெளிவந்த சிங்களச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்புகளைப் பார்க்க மிகவும் வருந்தத்தக்கது. சுமார் 10 சிங் களச் சஞ்சிகைகளின் இடையில் தமிழ் சிறுகதைகள், கவிதைகள்
ஏனைய சிறப்பான கட்டுரைகள் ஆகியவற்றிற்கு குறிப்பிடத்தக்க
அளவுக்கு சேவை புரிந்துள்ளது *மாவத்த' சஞ்சிகை மாத்திரம்: மற்றச் சஞ்சிகைகளில் இலங்கைச் சமுதாயத்தின் வாழ்க்கைக்கு நேரான சம்பந்தம் இல்லாத பல நாடுகளின் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகள் வெளியிடப் பட்டதும், எமது அயலவர்க ளான தமிழ் மக்களின் சமுதாயப் பின்னணியையும், வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள முயற்சி எடுக்கவில்லை. அக்கதை களின் இடையில் சில இந்தியக் கதைகளும் இருந்தன. ஆனல்
நாடகக்
இந்தியத் தமீழ்க் கதைகள் பிர சுரித்த
சந்தர்ப்பம் 5 o 6 வில்லை. ஆனலும் "சால்லிகை" என்னும் இலங்கைத் தமிழ்
இலக்கியச் சஞ்சிகையில் கடந்த பத்து வருட காலத்தில் கிட்டத் தட்ட ஐம்பது சிங்களச் சிறு
கதைகளின் மொழிபெயர்ப்புகள்
பிரசுரிக்கப்பட்டன். மற்றும் கவிதை, கட்டுரை. புத்தக விமர் சனம் என்று சிங்கள இலக்கியங் களைத் தமிழில் தந்துள்ளது.
இன்று குணதாச லியனகேவின்
*சிறிய சாரம்" அல்லது அலன் சன் பியதாசவின் "சாதப் பொட் டலம்" என்ற சிறுகதைகளை தமிழ் வாசகர்கள் சுவைக்கும் அளவுக்கு முற்போக்கு எழுத்தா ளர் அ. ந. கந் த சா மி யின் இரத்த உறவு' என்ற சிறுகதை சிங்கள வாசகர்களால் அறிந்து கொள்ளப்படவில்லை எனக் கூற (pl.9-liths
ம் க் க் வின் பிரச்சிஇரகளை அறிந்து கொள்வதற்கு சிறுகதை கள் மிகவும் பயன் தருகின்றன. தினந்தோறும் சிக்கலாக்கப்படும் மக்களின் வாழ்க்கை அனுபவங் களைப் பிரதிபலிப்பதற்கு சிறு கதை ஒரு சிறந்த சாதனமாகும். *சிறுகதை என்பது 20ம் நாத் ருண்டில் வாழும் தாழ்த்தப் பட்ட மனிதனின் குரல்ாகும்" என புகழ்பெற்ற சிறுகதை ஆசி ரியர் ஒரு முறை சொன்னர். அ ந் த த் தாழ்த்தப்யட்டவரின் குரலை அறிந்து கொண்ட அள வுக்கு நாம் எடுக்கும் முடிவு களின் உண்மை சார்ந்திருக்கும். கலே இவ்விடயத்தில் பிரபல்யம் வாய்ந்த சாதனமா கும். இன்றைய சிங்களக் கலை உலகில் படித்தவர்களிடையில் சிறுகதைக்கு அடுத்ததாக் நாட
கம் இடம் பெறுகிறது. இந்தக் கலை முறையைத் தேசிய்" ஒற்
றுமை வளர்க்க. உபயோகிக்க வேண்டும், M
嗣4

விசேஷமாகச் செய்திப் பத் திரிகைகள், வானெலி, தொலைக் காட்சி ஆகிய வெகுஜன த் தொடர்புச் சாதனங்கள் ஒரு
முக்கிய சேவையைச் செய்ய
வேண்டும். தேசத்தின் காப்பா ளர் கடவுள் எனப்படும் செய் திப் பத்திரிகைகளும் அதன் ஆசி ரியர்களும் தேசிய ஒற்றும்ை என்ற விஷ யத் தி ல் மிகப் பொறுப்புடன் செயல் புரிய வேண்டும்,
லங்கைச் சமுதாயங்களி டையில் ற்றுமைச் சங்கற்பங் களைக் வளர்ப்பதில் அதன் ஒரு பகுதியான முஸ்லிம் சமுதாயத் தையும் மறக்க வேண்டாம்.
சில நூற்ருண்டுக் காலத்துக்குள்
அவர்கிளின் பெரும்பான்மைப் பகுதி சிங்கள மக்களுடன் வசித் திருக்கிருர்கள் கூடுதலானவர் தமிழ் மொழியைப் பேசுகிருர் கள். இக் காரணங்களைக் கவ னத்திற்கு எடுக்க வேண்டும். ஆதலால் இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்கியிலும் சிங்கள வர்களின் சமூக வாழ்வும் இலக்
கியமும் தமிழ் வாசகர்களுக்கு
அறிமுகப்படுத்துவதிலும் முஸ் லிம்கள் சிறப்பானதொரு சேவை
புரிந்துள்ளனர். அவர் களின் படைப்புகள் சிங்கள  ைமுஸ்லிம் உ ற வுக் கு அதனுல் எழும் வாழ்க்கை உருவத்திற்கும் விதை யாக இருக்கிறது.
ஆளுல் கடந்த சில நூற் முண்டுகளில் இருந்த சிங்களமுஸ்லிம் உறவைப் பற்றி சிங்கள இலக்கியத்தில் சிறிதும் காண முடியாது. அது வருந்தத்தக்கது. இதற்குக் காரணம் தேடிப்பார்த் தால் தேசிய ஒற்றுமைச் சங்கற் பம் மேலும் அர்த்தமுள்ளதா. யிருக்கும்; ' இதுவரை சிங்கள இலக்கியங்களில் முஸ்லிம் பாத்தி ரம் காட்டப்பட்டிருப்பது ஒரு சுரண்டும் வகுப்பின் பிரதிநிதி யாக அல்லது விளங்காத ஒரு தமிழைப் பேசும் விகடனுகத் தான்.
ஆஞல், சிங்கள எழுத்தாளர் கள் முஸ்லிம் சமுதாயத்தின் மீது சூக்குமமாகப் பார்த்தால் அவர்களும் ம்ற்றச் சனங்கள் போல சிக்கல்களால் பாதிக்கப் படுவது காணமுடியும், பிரச்சி னைக%ள, வாழ்க்கைச் சங்கடங் கள் விருப்பு என வெறுப்புகள் ஆகியவத்றின் சமத்துவத்தையும் காணலாம் . s
முல்லே சிறப்பிதழ் மல்லிகையில்
முல்லைத்தீவு சிறப்பிதழாக 1984,
வெளிவர இருக்கிறது.
மார்ச் மாத இதழ்
மலர் சம்பந்தமாகத் தொடர்பு கொள்ள விரும் பு பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
பின்வரும் முகவரியுடன்
முகவரி
முல்லையூரான்
இரண்டாம் மைல்கல், வற்ருப்பளை முள்ளியவன்.

Page 20
முகத்திரைகள்!
UPன்று
விடாத மழை
தி ன ங் களாக
மேகங்கள் கருமை சூழ்ந்து குட்டை குளங்களெல்லாம் நீர் நிறைந்து இயற்  ைக எழில் அழிந்து கிராம்ம் விதவைக் சோக மாய் பொலிவிழந்து காட்சி தரு கின்றது" குடிசைக்குள்ளிருந்து வெளியே தலையை நீட்டி விரக் தியோடு ஆகாயத்தை வெறித் துப் பார்த்தான் ரபீக்
யோ அல்லாஹ்- இன்டைக் கும் இந்த பாழாப்போன மழ வுடாது போலிருக்கே! ம்.. pf மனம் சுடுகாட்டு நெருப்பாய் எரிந்து கனன்றது, மூன்று நாட் களாய் அந்த வீட்டு அடுப்பே எரியாத நிலையினை நினைக்கையில் மனம் மட்டுமல்ல வயிறும் எரிந் தது. அறியாப் பிஞ்சுகள் நான் கும் மூலைக்கொன்ருய், ப சிக் கொடுமையினல் வாடிச்சோர்ந்து கிடந்தன. தொடர்ந்து விடாத மழையிஞல், அன்ருடக் கூலித் தொழில் செய்து பிழைக்கும் ரபீக்கின் குடும்பம் ஆகாரத்தைக் கண்டு சில தினங்களாகி விட் டன. கும்ைந்து கனக்கும் எண் ணச் சுமைகளின் அழுத்தத்தில், நேற்று இரவு நடந்த நிகழ்ச்சி வேறு மனதைக் குடைந்தது.
வாப்பா சுல்தான் ஹாஜி யார் ஊரில் பெரும் புள்ளி
ரத்தைக்
மு. யஷிர்
சகல வசதிகளோடும்- பக்கத்து வீடுதான். இருந்தென்ன! ஏட் டுச் சுரக்காய் கறிக்கு உதவுமா? கறுமிகள் யாராயிருந்தும் யாருக் கென்ன லாபம்,
பசிக் கொடுமையில் வாடும் பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கி அவித்துக் கொடுக்கலாம் என்ற நப்பாசையில், தகப்பனிடம் ஒரு ஐந்து ரூபா கைமாற்ருகக் கேட் டும், கருணை யே இல்லாத வாப்பா கையை விரித்ததை நினைக்கையில் இந்த உலகின் மீதே கொடூரமான வெறுப்பு மேலிட்டது.
இன்று பொழுது சாய்வதற் குள், அந்தப் பிஞ்சுகள் ஆகா
காளுத பட்சத்தில், ' பசியின் உக் ரத் தால் ஒரு மையத்து விழுந்தாலும் ஆச்சரி யப்படுவதற்கில்லை. இவற்றை யெல்லாம் எண் ணி ஏங்கி, மூலைக்கு மூலை தாவி சன்னமாப் (306emp பின்னும் சிலந்தியைப் போல் மனம் பேதலித்துத் தவித் தது. துயரம் தொண்டையை அடைக்க விழியோரங்களில் நீர் முட்டியது.
கண்களைக் கை களிஞ ல் துடைத்துக் கொண்டு நிமிர்வ தற்குள் பக்கத்து வீட்டு மேசன் பாஸ் சரூக்கின் குரல் கேட்டது "தம்பி ரபீக்கு இன்டைக்கும்
Ars.

ம்ழி வுடாது. அதப் பார்த்து இருந்தா கூரைய ச்சிட்டு வந்துடும்ா? மழக்காலத் தில வருவாய் இல்லாட்டியும் வயிறு சும்மா இருந்துடுமா? பொடியனையும் கூட்டிக்கொண்டு arro
ச குக் கின் பேச்சிலிருந்து அன்  ைற ய போஜனத்திற்கு ஏதோ வழி பிறக்கப் போகிறது என்ற நம்பிக்கை அவனில் ஊற் றெடுக்க அவனது முகத் தி ல் மெ ல் லிய மகிழ்ச்சி ரேகை படர்த்தது. குழந்தைகளின் வாடிய முகங்கள் மறைந்து மகிழ்ச்சி முகத்துடன் விளையா டும் காட்கி அவனது மனக் கண் னில் மின்னின.
அடுத்த கணம் திமு திமு வென வளர்ந்திருந்த சரூக்கின் தோட்டத்து மரவள்ளிச் செடி களை ஆர்வத்தோடு மூ வரும் பிடுங்கத் தொடங்கினர். பென் னம் பெரிய கிழங்குகள் குவிவ தைக் கண்ட ரபீக்கின் நெஞ்சி லிருந்த சும்ையெல்லாம் மெல்ல மெல்ல நீங்குவதைப் போன்ற ஒரு உணர்வு ம்ேலிட்டது.
கிழங்கு பிடுங்கும் பணி மும் முரமாகிக் கொண்டிருக்கையில், ரபீக்கை அவசரமாக வரும்படி சு ல் தா ன் ஹாஜியார் ஆள் அனுப்பியிருந்தார். வெறுப்பைச் சுமந்தவாறு வாப்பா ஹாஜியார் முன்னிலையில் நின்றன் அவன்,
கறுத்த குள்ளமான உருவம் மக்கத்துத் தொப்பி எப்போதும் தலையை"அலங்கரிக்கும். தொழுது தொழுது தழும்பேறிய அகன்ற நெற்றி அதற்குக் கீழே சோபை யிழந்து துடிக்கும் பேராசை நிறைந்த விழிகள், கறைபடிந்த பற்களால் ஒரு செயற்  ைகப் புன்னகையை மகனைப் பார்த்து உதிர்த்துவிட்டு, ஏதோ சொல்ல வாயெடுத்தாரி அடுக்களையிலி
g
ருந்து கோழிக்கறி நெய்ச்சோறு இவற்றின் வாசனை மூக்கைப் பிய்த்தது.
"மவன் இன்டைக்கு நம்மட பள்ளி வாசலுக்கு சக்கரியா மவ் லாஞ வந்திரிக்கியாங்க. இரண்டு நாள் மட்டும்தான் இங்க தங்கு வாங்களாம். அவங்களுக்குச் சாப்பாடு கொடுக்கியத்திற்கு பெரிய பணக்க்ாரங்க எல்லாம் போட்டி, நான் மிச்சம் கஷ்டப் பட்டு இண்டைக்குப் பவலைக்கு சாப்பாடு ஒழுங்கு பண்ணியிருக் கியன், நீ மகனுகளையும் கூட்டிக் கொண்டு சரியா பதினுெ ரு மணிக்கு வந்திடு. எல்லாருமா போய் சாப்பாடக் குடுத்திட்டு
வருவோம் xசரியா?"
சுட்டெரிக்கும் விழிகளால் அவன் ஹாஜியாரை வெறித் தான். அவரது வார்த்தைகளில் இருக்கும் வாஞ்சை உள்ளத்தில் இல்லை என்துதை கடந்த முப் பது வருடங்களாக அவனறிந்த அனுபவ பூர்வமான உண்மை.
மல்லானுவுக்குச் சாப்பாடு போட பணக்காரர்கள் போட்டி, சாப்பாட்டுக்கு வழியில்லாத எத் தனை ஏழைகள் இந்தக் கிராமத்
திலே சா கத் துடிக்குதுகள்.
இவர்களைப் பற்றி நினைத் துக் கூடப் பார்க்க இந்த ஊர்ப் பிர பலங்களுக்கு ஏது நேரம்? மவ் லானவை மகானுக்கி மயங்கும் இவர்கள் தங்கள் சுயநலத்திற் காகத்தான், வியாபார முன் னேற்றம், நோய் நொடி, வீட் டுக்கு பரக்கத் ஆகிய சங்கதிகள் மவ்லானுவின் "அரபி இஷ்ம்' மூலமாக வெற்றியைத் தகும் என்பது இவர்கள் எல்லோரு டைய அசைக்க முடியாத நம் பிக்கை. இந்த அறிவுச் சூனியங் களை நினைத்து அசூசை கலந்த ந்ெடுமூச்சொன்றை உதிர் த் smtára

Page 21
குறித்த நேரத்தில் கல்தான்
ஹாஜியார் தலைமையில் ஒரு குட்டி ஊர்வலமே கன்று த் தோட்டத்தினூடாக பள்ளி
வாசலை நோக்கிப் புறப்பட்டது. நெய்ச்சோறு, கோழிக்கறி, வட் டலப்பம், பழங்கள் அடங்கிய பாத்திரங்கள் ரபீக் கோஷ்டியி னரின் தோள்களில் கனத்தன. அவற்றின் மயக்கும் வாச னை பசித்த வயிறுகளை ஏக்கமுறச் செய்தன. பள்ளிவாசலில் மவ் லான ஊர்ப் பெரியவர்களுடன் மிக ஆத்மார்த்தமாக உரையா டிக் கெயண்டிருந்தார். ஹாஜி யாரின் சலாத்தை தொட்ர்ந்து எல்லோரும் மிக மகிழ்ச்சியாக பதில் சலாம் உரைத்தகர்கள். சாப்பாட்டுப் பாத்திரங்கள் வரி சையாக வைக்கப்பட்டன. நல்ல தொரு காரியம் நிறைவேறப் போற திருப்தி ஹாஜிய்ாருக்கு.
அடுத்து அ டலே றென ஒலிதத குரல் கேட்டு யாவரும் சித்தம் கலங்கினர்.
"மல்லான நான் கேட்கிற கேள்விக்குத் தயவு செய்து பதில் தாங்க. தனக்குப் பிறந்த ம்க னின் குழந்தைகள் மூன்று நாளா சாப்பாடு இல்லாமல் தவிக்கை யிலே, அத நல்லா அறிந்திருந்
தும் மவ்லானுவுக்குக் கோழித்
கறிச் சாப்பாடு கொடுக்க எந்த குர்ரான்ல சொல்லப்பட்டிருக்கு?
"தன் அண்டை வீட்டான் பசித்திருக்கையில் எவன் வயிறு முக்- உண்டு களிக்கிருகுே அவன் என்னை ச் சேர்ந்தவன் அல்ல" என்று நபிமணி நாயகம் ஸல் கூறியிருக்கிழுர்களே இது தன சொந்தப் பிள்ளை, g6g என்ற காரணத்தால் அவனைப் புறக்கணிச்சி அவனது பிள்ஜா கனைப் பட்டினி போட்டு புகழுக் காக இப்படி ஒரு காரியம் செய்
உடல்
வது ஞாயமா?? ரபீக் மிக ஆவே சமாகக் கேட்டான்.
சு ல் தான் ஹாஜியாரின்
அவமானத்தால் குறுகி துை. மவ்லானவின் நெற்றியில் அரும்பிய வியர்வையைக் கைக் குட்டையால் மெல்ல ஒத் தி க் கொண்டார், அவர் மிக நிதான
DITS,
நம் அனைவரையும் இறை வன் மன்னிப்பானுக. ஹாஜி யார் உங்கள் மகன் சொல்லு வது மறுக்க முடியாத உண்மை. தயவு செய்து இந்த ச் சாப் பாட்டை உங்கள் பிள்ளைகளுக்கே கொடுங்க. நான் ஏற்க மாட் Gt-air' Girgirgff.
"அவசியமில்லை! நல்ல மஞ் சக்கா கிழங்கு எங்க பசிய ஆத் தும்" என்று கூறிவிட்டு பிள்ளை களோடு வெடுக்கொன்று புறப் பட்டான், ரபீக், O
இலக்கியத்தை நேசிக்கும் நன் பர்கள் ugr வது உங்களுக்கு இருக் கின்ருர் 56Frt? அவர்க ளது முகவரியை எம்க்குத் தந்து தவுங்கள். நாம் மாதிரிக்கு அவர் களுக்கு மல்லி கை ஓர் இதழை அனுப்பி வைத் துத் தொடர்பு கொள்ள விரும் புகின்ருேம்,
ஒருவர் எத்தனை முகவரிகளை யும் அனுப்பலாம்:
 

கடிதம்
இலக்கியப்_பிரச்சனையைக் கிளப்பிவிட்ட கட்டுரையில் முற் போக்கு இலக்கிய அணிக்குள் விதந்து பாராட்டப்படும் டானியல், ! டொமினிக் ஜீவா ஆகிய இருவரும், முற்போக்கு இலக்கிய எதிர்ப் பயளர்களின் எதிர்ப்புக்கான இலக்காக இருந்தனரி என்பதே குறிப்பிட்டு வெளியே பேசப்பட்டாத பெரும் உண்மையாகும் என்றும்
"அவர்கள் இருவரினதும் தமிழ் இலக்கிய முக்கியத்துவத்தினை ஜீரணிக்க இயலாத பழைமை வாதிகளே முற்போக்கு இலக்கிய எதிர்ப்பினைத் தீவிரமாக முன்வைத்து இழிசனர் இலக்கியம் எனச் சாடினர்" என்றும் எழுதியுள்ள கந்தையா நடேசன், மல்லிகை டிசம்பர் - 83 இதழில்
"மரபுப் போராட்டமென்பது முற்று முழுதான இழிசனர் வழக்குப் போராட்டம்தான் என்று தான் எங்குமே குறிப்பிட வில்லை என்று எவ்வித விவஸ்தையும் இல்லாமல் எடுத்த எடுப்பி லேயே தன் கட்டுரையில் எழுதுகின்ருர், அதாவது, தானே எடுத்த வாந்தியைத் தானே அள்ளி விழுங்கியுள்ளார். இவர், தனது எழுத்துக்க்ளுடனேயே முரண்பட்டுக் குழம்பிக் கொண்டிருக்கும் ஒரு பேர்வழி என்று என். கே. ரகுநாதன் சரியாகத்தான் குறிப் குறிப்பிட்டிருக்கிருர்; -
அவர் இப்படித் தனக்கும் குழிபறித்து, தன்னை நம்பியவர்க ளுக்கும் கால்களை வாரிவிடக் கூடாது. ஒரு வருடகாலமாக அரு மந்த மல்லிகைப் பக்கங்களை நீங்களும் வீணடித்திருக்கக் கூடாது.
இருபால் கிழக்கு: எஸ். வரதராஜன்
கடல்கடந்த புகழெய்திய சிங்களப் பேராசிரியர் ஒருவர் நண்' பர் அமரதாசாவுக்கு எழுதிய சிங்களக் கடிதமொன்றின் தமிழாக் கம் பின்வருமாறு:
எமது அன்பார்ந்த அமரதாச அவர்கட்கு: இன்றைய ஞாயிறு 'திவயின" பத்திரிகையில் வெளியிட்டிருந்த உங்கள் கட்டுரையை வாசித்து மிக்க மகிழ்ச்சி அடைத்தேன்.
மல்லிகை சஞ்சிகையின் சந்தாதாரணுகச் சேர நான் விரும்: கின்றேன். தயவு செய்து அதை மாதா மாதம் கிடைக்கக்கூடிய விதத்தை அறியத்தருக,
சில காலம், தமிழ் நூல்கள். பத்திரிகைகள், சஞ்சிகைகள், கட்டுரைகளை வாசித்துக் கொண்டு அவைகளை அர்த்தமுள்ளதாகச் சுவைக்கும் பழக்கம் எனக்குண்டு. தமிழ் இலக்கியத்தைப் பற்றி சிங்கள வாசகர்களின் கவனத்தைச் செலுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி சிறப்பாக மதிக்கத்தக்கது. :
89

Page 22
இங்கு மல்லிகையைத் தொடர்ந்து பெற்றுப் படித்து வருகி றேன். உங்களது அயரா முயற்சியின் நினைத்து எனக்குள் வியந்து கொள்கிறேன்.
லாங்கிப் படித்து முடித்ததும் மாதத்தின் இறுதி அளவில் அதனை ஊர் நூலகத்தில் போட்டு வருகிறேன். அது மல்லிகை யினைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் வாசகர் சிலரை உரு வாக்கிவிட்டால் அளவில்லாத புளகாங்கிதம் கொள்வேன்.
சந்தாக் கட்டுவோம் என்று முயன்ற வேளை 33 ரூபாவை ஒரேயடியாகத் தேட முடியாமல் போய்விட்டது. இதஞல் எனது பணிவான ஓர் ஆலோசனை - அரையாண்டுச் சந்தாவையும் அணு மதியுங்கள். அப்படி அனுமதித்தால் பலருக்கு உதவியாக இருக்கும்.
டிசம்பர் இதழில் என்னைக் கவர்ந்த விடயம், பாலமனேகர னின் "புதிய பொலிக் கொடி" இது போன்ற கதைகளை மேலும் எதிர்பார்க்கிறேன். கவிதைகளைக் குறைத்து விட்டீர்கள். இனிமேல் குறைக்காதீர்கள்.
மருதமுனை. - அறநிலா
மன உற்சாகத்திற்கும்
கடுமையான உழைப்பின் பின் மன ஆறுதல் பெறுவதற்கும்
புகைக்கும்போது தனிச் சுகம் பெறுவதற்கும்
மாஸ்டர் பீடி ஒரு முறை பாவித்துப் பாருங்கள்
மாஸ்டீர் பீடிக் கம்பனி ஆனக்கோட்டை.
40

தற்கால கலை, இ லக் கி ய வளர்ச்சியில் தவிர்க்க முடியாத தொன்றும், கலை வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் கார ணியாகவும் விமரிசனம் உள்ளது. அது மக்க ளின் கலைச் சுவை நுகர்வை வளர்ப்பதில் முக்கிய பணியாற்றுகின்றது. அதன்மூலம் சமகால சமூக - ஆத்மீக கலை இருப்பின் கருத்துருவாக்கத்தி லும், வளர்ச்சியிலும் பங்கு பெறும் அதேவேளை, கலை இலக் கிய செல்நெறியின் சுய பிரக்ஞை யாகவும் இருந்து வருகின்றது.
பெரும் தொகையான தரவு விபரங்களைத் தருவது கலை இலக் கிய விமரிசனத்தின் பணியல்ல. அதன் நோக்கம் வாழ்க்கையுடன் இணைந்ததாக, மனித வாழ்வின் பன்முகத்தான ஆழ, அகலங்களை வெளிப்படுத்துவதாக அமைகின் றது. வேறு வார்த்தையில் கூறு வதாயின், மனித வாழ்க்கையின் சாராம்சத்தை கலை இலக்கியத் தின் மூலமாக விமரிசனம் வெளிப் படுத்துகிறது, அவ்வெளிப்பாடு மூலம் சமூகத்தினது சுய பிரக் ஞையை நிர்ணயம் செய்கின்றது. விமரிசனம் எவ்வாறு விதிமுறை யான கல்ை இலக்கிய வளர்ச்சி
சமகால விமரிசனம் சில குறிப்புகள்
சோ. கிருஷ்ணராஜா
யில் தீர்க்கமான பங்கு பெறு கின்றதோ, அதேயளவு முக்கியத் துவத்தை மானுடத்தின் விதி முறை யான வளர்ச்சியிலும் பெறுகின்றது என்பார் தஸ்தா யோவ்ஸ்கி.
ஒருவகையில் பார்த்தால் கலை இலக்கியம் பற்றிய சிந்தனை யின் தொடக்கமாக விமரிசனம் உளதெனலாம். அது படைப் பாளியினதும் வாசகனதும் அறிவு நிலை, இலட்சியம் என்பவற்றின் தரத்தை உயர்த்துகின்றது. கலை ஞனது படைப்பாற்றல் செம்மை பெறுகின்றது. யதார்த்தமான வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கலை இலக்கியத்தினூடாக வாச க னுக்கு உணர்த்துகின்றது,
விமரிசனத்திற்கும் கலை இலக் கியத்திற்குமிடையிலான பரஸ் பரத் தொடர்பு மிகச் சிக்கலா னது. மேம்பாடுடைய விமரிச னம் குறிப்பிட்ட சில காலகட் டங்களில் புதிய கலை இலக்கியப் படைப்புகளுக்கான வழிகாட்டல் களையும், ஏன் புதிய மரபுகளை யுமே தந்திருப்பதை இலக்கிய வரலாற்று மாணவர் அறிவர். எனினும் தற்காலத்தில் கலை
A

Page 23
இலக்கிய விமரிசனம் பற்றிய ட ல் வேறு முரண்பாடுடைய கோட்பாடுகள் வளர்ச்சியுற்ற மையினல் கலை இலக்கியத்திற் கும் விமரிசனத்திற்கும் இடை யிலான தொடர்பு மேலும் சிக் கலான நிலைமைகளை உருவாக்கி யுள்ளது.
விமரிசனத்தின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று. கலை இலக்கியப் படைப்பை மதிப்பிடு தலாகும். மதிப்பிடுதல் இன்றி எந்தவோரு கலை இலக்கிய விமரி சனமும் பூரணமாகாது. இதன லேதான் பெரும்பாலான விமரி சகர்கள் கலை இலக்கிய மதிப் பீடே விமரிசனத்தின் ஒரே நோக் கம் என்ற தவருண முடிவிற்கு வந்து விடுகின்றனர். தரப்பட்ட கலை இலக்கியத்தை மதிப்பீடு செய்வது மட்டுமல்ல, அதனைப் பர ந் த அடிப்படையில் தான் வாழும் சமூகத்தின் கலைச் சுவை யனுபவங்களுடன் இணைத் து விமரிசகன் நோக்குதல் வேண் டும். முன்னுதாரணமாக விமரி சனம் தன்காலத்து ஆத்மீக உல கின் வளத்தினைப் பெற்ற தன்
முனைப்பான சிந்தனையாகும். அதனுலேதான் வாழ்க்கை பற் றியதும் கலை பற்றியதுமான
புதிய கண்ணுேட்டங்களை விமரி சனம் முன்வைக்கின்றது.
கலை இலக்கியப் படைப்புக் களில் உள்ளடக்கிய கருத்தைத் தெளிவுபடுத்த முயலுவது விமரி சனத்தின் மற்றுமொரு நோக்க மாகும். இதனை நிறைவேற்றுவ தாயின் விமரிசகன் தனக்கேற்ற தொரு உ ல க நோக்கையும் அருத்து நிலச் சிந்தனையையும் கொண்டிருத்தல் வேண் டு ம், விமரிசகனது உலக நோக்கும். கருத்து நிலை ச் சிந்தனேயுமே கலை இலக்கியத் தோற்றப்பாடு பற்றிய புறவயமான மதிப்பீட் டைச் செய்யவும், ஆத்மீக உல கின் பிரச்சினைகளை மதிப்பிடும்
4&
படைப்பு எவ்வாறு தீர்க்க முய லுகின்றதென்பதை எடுத் து க் காட்டவும் உதவும்,
படைப்பாளியின் தற்சார்பு நிலையே விமரிசனத்தின் ஏற்புட மையைத் தீர்மானிப்பதில் தீர்க்க மான இடத்தைப் பெறுகின்றது. பல்வகைப்பட்டதும் முரண்பாடு களைக் கொண்டதுமான தற்கால கலை இ லக் கி யப் படைப்புக் கள் பற்றிய விமரிசனங்களின் ஏற்புடமையைத் தீர்மானிப்ப தற்குப் படைப்பாளியின் தற் சார்பு நிலை பற்றி ய (கலைப் படைப்பாற்றல், வாழ்க்கையனு பவம். படைப்பின் சாத்தியப் பாடு) புறவயமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இதனுற் முன் போலும் தற்கால ஒவியங் கள். சிற்பங்கள், நாவல்கள் பற் றிய விமரிசன ஆய்வுகள் மிகவும் சுவையாகவும், பல சந்தர்ப்பங் களில் விமரிசகளுல் விமரிசனத் திற்கெனத் தெரிந்தெடுக்கப்பட்ட கலைப் படைப்புக்களிலும் பார்க்க
சிறந்ததாக அமைவதுண்டென ரோமன்காரி என்ற பிரான்சிய இலக்கியவியலாளர் குறிப்பிடு கின்றர்.
கலை இலக்கியப் படைப்பில் இயல்பாய் உள்ளமைந்திருப்ப வற்றைத் தெளிவுபடுத்துதலே
விமரிசனத்தின் ஒரே நோக்கம் என்ற கருத்தை "உள்ளமைந்த
வற்றை ஆராய்தல்" என்ற முறை
யியற் கோட்பாட்டு வாதிகள் வற்புறுத்துவர். விமரிசனத்தில் கருத்தியல் நிலை சார்ந்த மதிப் பீடுகளை இவர்கள் நிராகரிக்கின் றனர். இந்த நிராகரிப்பு சமீக காலங்களில் "உள்ளமைந்தவற் றைத் தெளிவுபடுத்தல்" என்ற முறை மூலம் அமைவதே செம் மையான விமரிசனம் என வாதி டுவோரின் கருத்தில் பல ஐயப்
பாடுகளை எழுப்பியுள்ளது. உதா
TGOOTE DITë), என்பவரது
என், மக்லன்பேர்க் அபிப்பிராயப்படி

உள்ளமைந்தவற்றைத் தெளிவு படுத்தல் என்ற மு  ைற யியல் மூலம் பெறப்படும் விமரிசனம் ஆய்வறிவற்ற புலனறிவாத விமரி சனமாகும். இதற்கும் சமூகவரவாற்று அறிவிற்குமிடையி லான இடைவெளியைத் தீர்த் தலே தற்காலக் கலை இலக்கிய விமரிசன வளர்ச்சியில் உருவாகி புள்ள முக்கிய பிரச்சனையாகும். கலை இலக்கியம் பற்றிய ஆய் வறிவற்ற முறையிலமைந்த விளக் கத்தை விமரிசனமாக ஏற்றுக் கொள்ளுவதும், சமூக- வரலாற் றுத் தொடர்புகளை முற்று முழு தாகப் புறக்கணிப்பதும் தற்கால மேற்கத்திய இலக்கிய விமர்சனத் தில் காணப்படும் நெரு க் க டி நிலைக்குக் காரணமாகிறது, தோற் றப்பாட்டியல் கலா ரசனைவாதி களதும், புலனறிவாத இலக்கிய விமரிசகர்களதும் முறையியலான உள்ளமைந்தவற்றை ஆராய்தல் என்ற கோட்பாடு ஒரு பக்கச் சார்பானது என எடுத்துக் காட் டும் மக்லன்பேர்க், இலக்கிய லிமரிசனத்தில் வரலாற்று நியதி வா த த் தி ன் இன்றியமையாப் பங்  ைக வலியுறுத்துவதுடன், இ லக் கி ய விமரிசனத்தையும் இலக்கிய வ ர ல |ா ற் றை யும் இணைத்து நோக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டு கின்ருர்,
மக்கலன் பேர்க்கினது முடி வின்படி கலை இலக்கியத்தின் கருப்பொருள் வரலாறு சார்ந்த தாய் இருப்பதால் வரலாற்றுப் பிரக்ஞை விமரிசனத்திற்கான முன் நிபந்தனையாக இருக்கின்றது, எந்தளவிற்கு விமரிசன ரீதியிலல் லாத வரலாற்றறிவு குருடா னதோ, அதேயளவிற்கு குரு டானது விமரிசனத்தில் வரலாற் றைப் புறக்கணிப்பதாகும்.
தற்காலத்தில் விமரிசனத்திற் கும் ஏனைய இலக்கிய ஆய்வுத் துறைகளுக்கும் இடையிலான தொடர்பு பெருமளவிற்கு மாற்
றம் பெற்று வருகின்றது. இத ஞல் விமரிசனத்தின் பங்கு ம் பணியும் கோட்பாட்டு ரீதியா னதும், வரலாற்று ரீதியானது மான இலக்கிய ஆய்வுட இணைந்து வளர்கின்றது. இதனுல் சில மேற் கத்திய இலக்கியவியளாழர்கள் இலக்கிய ஆய்வும் விமரிசனமும் ஒன்றே என்ற கருத்தைக் கொண் டவர்களாய்க் காணப்படுகின்ற 60rif.
தற்காலத்திய விமரிச ன ஆய்வுகளில் கருத்தியல் நிலை சார்ந்ததும், வரலாறு சார்ந்த துமான பிரச்சனைகள் முன்வைக் கப்படுகின்றன. இவ்வகையில் புதிய விமரிசனம் என்ற குழுவி னர், குறிப்பாக மக்லன்பேர்க், ப்ராய், மக்லுரவன், மென்தோல் என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர் கள். இதற்கு மாருக இலக்கிய வாதிகள் குழுவென்று விஞ்ஞான ரீதியான இலக்கிய ஆய்விற்கும் விம ரி சனத்திற்குமிடையிலான தெளிவான வேறுபாடுகள் உண்டு என வ ற் புறுத் து கின்றனர்.
பிரான் சி ய ஆய்வறிஞரான திபோதோ *மொழியியலும் விமரிசனமும்" என்ற நூலில் விஞ்ஞான பூர்வமான இலக்கி ஆய்விற்கும் விமரிசனத்திற்கு மிடையில் வரலாறு சார்ந்த
தொரு முரண்பாடுளது என்கின் ருர், அவரது கருத்துப்படி விம ரி ச ன ம் தற்சார்புடையதும், சிறப்புவகையானதுமானதொரு கலையாகும். அது விஞ்ஞான ரீதி யான சிந்தனை என்ற வகுப்பி லடங்காது.
வீமரிசனம் ஒரு கலை சார்ந்த முயற்சியா? அல்லது அறிவியல் சார்ந்ததா? என்ற வினவிற்கு விடைதேடிய பியோர் மஸ்ரேய் * விமரிசனத்தின் பிரச்சினைகள்’ என்ற கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிருர், "விமரிசனம் ஒரு கலை சார்ந்த முயற்சியாயின் அது கலைப்படைப்பு என்ற பிரிவி லடங்க வேண்டும், அவ்வாறில்

Page 24
லாது விமரிசனம் ஓர் அறிகை வ டி வ  ெம ன ஏற்போமாயின் அதற்கென ஒரு ஆய்வுப் பொருள் இருப்பதை நாம் எ டு த் து க் காட்ட வேண்டும். கட்டுரை ஆசிரியரின் நோக்கில் விமரிசனம் ஓர் அறிகை வடிவம் என்றே கொள்ளப்படுகின்றது. இதுபற்றி மஸ்ரேய் முடிவாகக் கூறுவதா வது; விமரிசனம் கலை இலக்கியப் படைப்புக்கள் பற்றிய விபரணம் அல்ல. அது கலை இலக்கியங்களை விளக்குகின்றது, அதன் மூலம் படைப்பின் விதிமுறைகளை எடுத் துக் காட்டுகிறது, w
விஞ்ஞான பூர்வமான இலக் கிய ஆய்விற்கும் விமரிசனத்திற்கு மிடையிலான வேறுபாட்டைக் கற்பிப்போர் விமரிசனம் விஞ் ஞான பூர்வமான இலக்கிய ஆய் வாகாது என்றும், அது விமரி சகனின் தற்சார்பு நிலையையே சுட்டுகின்றதெனவும். ஐயத்திற் கிடமானதென்றும் எடுத் துக் காட்டிய பொழுதும், உண்மை யானதும், யதார்த்தமானது மான சலையாக்கத்தில் வீஞ்ஞான பூர்வமான இலக்கிய ஆய்விற் கும் விமரிசனத்திற்குமிடையி லான தொடர்பின் முக்கியத்து வத்தை நாம் குறைத்து மதிப் பிட முடியாது. விஞ்ஞான பூர் வமான இலக்கிய ஆய்வில் விமரி
சனம் தனக்கேயுரியதும், சிறப்
பானதுமான ஓர் இடத்தைப்
பெற்றுள்ளது.
சமகால கலை இ லக் கி ய
மு யற் சி களு டன் பெரிதும் தொடர்புடையதாயிருத்தலும், விஞ்ஞான பூர்வமான இலக்கிய ஆய்வுடன் ஒப்பிடுகையில் பரந்த வாசகர் வட்டத்தைக் கொண்டி ருப்பதும் விமர்சனத்தின் சிறப் பம்சங்களாகும். வி ம ரி ச ன ம் பரந்த வாசகர் வட்டத்தைத் தன் நோக்கெல்லையாகக் கொண்டி ருப்பதாவேதான் அது கலை இலக் கியம் பற்றிய அபிப்பிராயங்களை
弹省
யும், மதிப்பீட்டையும் மக்கள் மத்தியில் உருவாக்குவதான சமூ கப் பணியை நிறைவேற்றுகின் றது. சலை இலக்கியப் பண்பின் தோற்றம், வரலாற்று ரீதியான வளர்ச்சி, மரபுகள் என்பவற்றை சமூக - அரசியல் சமய நோக்கு நிலைகளிலிருந்து ஆராய்வதற்கு விமரிசன நோக்கு இன்றியமை யாதது,
விமரிசனம் இலக்கிய ஆய் வுடன் கொண்ட தொடர்பைப் போல இலக்கிய வரலாற்றுட னும் மிக நெருங்கிய தொடர்பு டையதாய்க் காணப்படுகின்றது. இலக்கிய வரலாற்றின் முக்கிய நோக்கம், வரலாற்று ரீதியாக (கால அடைவில்) இலக்கியங் களை ஒழு ங் கு படுத்துவதும். அவற்றிற்கிடையிலான பொது வான பண்புகளை எடுத்துக் காட் டுவதும் மட்டுமல்ல, அது இலக் கிய வரலாற்றின் விதிமுறை யான வளர்ச்சியைக் கவனத்திற் கொண்டு விஞ்ஞான பூர்வமாக இலக்கியங்களை மதிப்பிடவும் முயலுகிறது.
வரலாற்று ரீதியாக இலக்கி யத்தையும் இலக்கிய விமரிசனத் தையும் நோக்கின் தொடக்க காலத்தில் இலக்கிய வடிவங்கள் பற்றிய கருத்துக்களே முதன்மை பெற்றிருந்தமையும், அ த ன் பின்பே சமூக - மெய்யியற் கோ ட் பாடுகளினடிப்படையில் அவ்விலக்கிய வடிவங்களை விமர் சிக்கும் பண்பு செல்வாக்குப் பெற்று வந்தமையையும் காண லாம். சில தற்கால மேற்கத் தைய இ லக் கி ய ஆய்வுகளில் மேலே கூறிய வரலாற்று வளர்ச் சியை நிராகரிக்கும் போக்கை காணலாம். இத்தகைய நிராக ரித் த லின் வெளிப்படையாக டி, ரேன்சோமா, ஆர். வெல், லாக், எ. வேரன் என்போர்க ளது கருத்துக்கள் உள்ளன.
(தொடரும்)

ஒரு கருத்து
ஈழத்து முற்போக்கு இலக்கியம் பற்றி
விளங்காத மேற்கோளும் விளங்கமறுத்த உண்மையும்
அ. விந்தன்
ஈழத்து முற்போக்கு இலக்கியம் பற்றி கந்தையா நடேசன் மல்லிகையிலே தொடக்கிவைத்த விவாதம், முக்கியமான இரு பிரச்சினைகளையும் அவற்றுக்குத் தீர்வு காணப்பட வேண்டிய அவ சியத்தையும் உருவாக்கியுள்ளது.
(அ) இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கருத்து
யாது? (ஆ) இவ் வாதம்பற்றி கா. சிவத்தம்பியின் நிலைப்பாடு யாது?
என்பனவே அவை. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நீண்டகால உறுப்பினர் என்ற வகையிலே, அச் சங்கத்தின் முகத்திலே கரி பூசும் கைங்கரியத்தை க. ந, மேற்கொள்ள மாட்டார் என்பது உறுதி! அவ்வாறிருந்தும் டிசம்பர் 83 இதழிலே,
* இ. மு. எ. சங்கத்தின் வரலாற்றை எழுதியவர்கள் நான் குறிப் பிடும் சாதி பற்றிய முரண்பாட்டுக்கு அழுத்தங் கொடுக்காமல் விட்டுப் போயிருக்கிருர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாருயின், (அ) இ. மு. எ. சங்கம், க. ந. கூறும் சாதி முரண்பாட் டுக்கு அழுத்தம் கொடுக்க மறுத்ததா? அல்லது, (ஆ) இ. மு. எ. சங்க வரலாற்றை எழுதிய அநாமதேயங்கள் (க. ந. இவர்கள் யாரெனக் குறிப்பிடாமையால்) சங் கத்தின் நோக்கத்திற்கு மாருக, வேண்டுமென்றே இப் பிரச்சினையை இருட்டடிப்புச் செய்தனவா? என்பது கேள்வி. எவ்வாறயினும் முள்ளில் இட்ட சேலையை மெள்ள எடுக்க வேண்டியது இ. மு. எ. சங்கத்தின் கடமையல்லவா? இவ் விவாத மேடையிலே விரும்பியோ விரும் பாம லோ கா. சிவத்தம்பியின் கருத்துக்கள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. இழிசினர் வழக்கிலே சாதி முரண்பாட்டுக்கு அழுத்தம் கொடுத்த க. நவும், தாராளமாக கா, சியின் மேற்கோள்களைக் கவனமாகப் பொருத்தியுள்ளார். இந்த விவாதத்திலே உணர்ச்சியை முதன்மைப் படுத்தாது இயங்கியல் ரீதியான, விஞ்ஞான பூர்வமான நோக்கு வேண்டும் என வாதாடியவர்களும் கா. சியின் மேற்கோள்களையே கணையாகத் தொடுத்துள்ளனர். ஒரே மனிதன் கவசமாகவும்."கணை
4.

Page 25
யாகவும் பயன்படுத்தப்படுவது பிரதானமான ஒரு முரண்பாடல் லவா? இந்த முரண்பாடு, முற்போக்கு இலக்கியம் பற்றிய கா. சி. யின் நிதானத்தின் தளம்பலா? அல்லது, அவரது மேற்கோள்களைத் தமது வாதத்திற்கு அரணுகப் பயன்படுத்தியவர்களின் ஞான சூனி யத் தன்மையா என்பது தெளிவாக்கப்பட வேண்டும்.
தமது கருத்துக்களை வலியுறுத்த முனைந்த க. ந. "இழிசினர் வழக்கு என்னும் வாதமும் நவீன இலக்கிய ஆக்க எழுத்தாளர் களுள் பலரின் சமூகப் பின்னணியைத் தாக்குவதாகவும் அமைந்த படியால், இவ் வாதத்திற்கு இலக்கிய வரலாற்றடிப்படையினும் இ. மு. எ. சங்கம் பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்தது? என்ற கா. சியின் மேற்கோளை முன்வைக்கிருர்,
"தமிழ் இலக்கண இலக்கிய அறிவின்மை, சமூகப் பின்னணி? ஆகிய இரண்டுமே டானியல், டொமினிக் ஜீவா ஆகிய இருவரை யும் குறிப்பிடுபவைகளல்லவா? எனக் கூறவே ஒரு விஞவையும் க. ந. எழுப்புகின்ருர், (கா. சி. இழிசினர்’ எனக் குறிப்பிட்டதை க. ந. இழிசனர் எனத் திரித்துள்ளார்.
தமிழ் இலக்கண இலக்கிய அறிவின்மை என்ற வாதம் தனியே டானியல், டொமினிக் ஜீவா ஆகிய இருவரையும் சுட்டுவதற்கா கப் பயன்படுத்தப்பட்டதன்று, ஏனெனில், மரபுப் பண்டிதர்கள் எச்சந்தர்ப்பத்திலேனும் கைலாசபதி, சிவத்தம்பி பொன்றவர்களை யும் தமிழ் இலக்கண இலக்கிய அறிவுடையோராயோ மரபு வழி யான தமிழ்க் கல்வி பெற்ருேராயோ கருதினரல்லர். அவர்களின் நோக்கிலே, பண்டிதர், சைவப்புலவர், வித்துவான் போன்ருேரே இலக்கண இலக்கிய அறிவுடையோராகக் கொள்ளப்பட்டனர், எனவே இலக்கண இலக்கிய அறிவின்மை என்ற பதம் தொழிலாள வர்க்க எழுத்தாளர் அனைவரையும் சுட்டியதென்பதே உண்மை. இந்த நிலையிலே என். கே. ரகுநாதனை வரன்முறையான கல்வியைப் பெற்றவராகவும் அதனல் மரபுப் பண்டிதர்களின் தாக்குதலுக்கு இலக்காகாதிருந்தார் என்றும் க. ந. குறிப்பிடுவது வேடிக்யைகான தல்லவா?
"பலரின் சமூகப் பின்னணியையும்" என்ற பிரயோகமும் இவ் வகையினும் டானியல், டொமினிக் ஜீவா ஆகிய இருவரை மட் டும் சுட்டுவதன்று (பலருக்கும் சிலருக்குமிடையே உள்ள வித்தி யாசத்தை பாலர் வகுப்புச் சிறர்கள் கூட நன்கறிவர்), இரண்டு எழுத்தாளர்களைப் பலர் என்ற சொல்லால் சுட்ட வேண்டிய பேதமை கா. சிக்கு வேண்டுவதில்லை. அவ்வாருயின் இப் படி ப் Lu6ori” ulu Tri*?
*சமூகப் பின்னணியையும்" என்ற பதத்திலே இடம் பெறும் "உம்மை" யையும் பொறுமையுடன் அவதானிக்க வேண்டும். சமூ கப் பின்னணியை மட்டும் தாக்குவதை இவ்வுண்மை சுட்டவில்லை. அது இரண்டாம் பட்ச நோக்கமாகும். அவ்வாறயின் முதலாம் பட்ச நோக்கம் யாது? அது, முற்போக்கு இலக்கிய எதிர்ப்பு என் பதைக் க. ந. இனிமேலாவது விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்னெரு வினவையும் இங்கு எழுப்புவது அவசியமாகிறது. இ. மு. எ. சங்கத்தின் "சங்கப் பலகையிலே வீற்றிருந்தவர்களுள் கா. சிவத்தம்பியும் ஒருவரல்லவா? அதன் வரலாற்றை வடித்தவர் களிலே அவருக்கும் பெரும் பங்குண்டல்லவா? அவ்வாருயின், மர
A6

புப் போராட்ட காலத்தின் போது சமூகப் பின்னணியைப் பற் றிக் குறிப்பிடாத கா. சி. இரண்டு தசாப்தங்களின் பின் னர் அதைப்பற்றிப் பிரஸ்தாபிக்க வேண்டியதற்கான அவசியம் என்ன? இந்தப் பிரச்சினை பற்றி கா, சி. சூசகமாகவோ, சிறு பொதி யாகவோ சுட்டிக் காட்ட வேண்டுவதில்லை. பகிரங்கமாகவே தமது கருத்துக்களை அவர் வெளியிடலாமல்லவா?
இந்த மேற்கோளிலே இடம் பெறும் 'இழிசினர் வழக்கு’ என்ற பதத்தின் பொருளைச் சரிவரப் புரிந்து கொள்ளாது க. ந. பல இடங்களிலே குழம்புகிருர், வாசகனையும் குழப்பிவிடுகின்ருர், க. ந. வின் பார்வையில் இழிசினர் என்ற பதத்தால் சுட்டப்படுபவர்கள் டானியலும், டொமினிக் ஜீவாவுமே! இதனுலேயே இவர்களிருவ ரினதும் இலக்கிய முக்கியத்துவத்தினை ஜீரணிக்க இயலாத பழமை வாதிகளே முற்போக்கு இலக்கிய எதிர்ப்பினைத் தீவிரமாக முன் வைத்து இழிசனர் இலக்கியம் எனச் சாடினர்’ என்று கூறுகின் ருர். தமது கருத்துக்கு முரணுகப் பலவிடங்களிலே (அ) பாமரர் பேச்சு வழக்கு இடம் பெற்ற இலக்கியங்களே இழிசனர் இலக்கிய மெனவும் (ஆ) முற்போக்கு அணியின ர (ா ல் படைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை அவலங்களைச் சித்திரிக்கும் இலக்கியங்களே இழிசனர் இலக்கியமெனவும் (இ) தாழ்த்தப்பட் டவர்களால் படைக்கப்பட்ட இலக்கியங்களே இழிசனர் இலக்கி யம் என்றும் முரண்படுகின்ருர், சி, வன்னியகுலமும், என். கே. ரகுநாதனும் இம் முரண்பாடுகள் பற்றிச் சுட்டிக்காட்டிய பின்ன ரும் க. ந. அவற்றுக்குத் தகுந்த பதிலளிக்காது விட்டது இக்கருத் துப் பற்றி அவருக்கிருந்த குழப்பத்தினலேயோகும், உண்மையில், பாமர மக்களின் பேச்சு வழக்கே இழிசினர் வழக்கெனக் கருதப் பட்டது. க. ந. கருதுவது போல, அப்பதம் எச்சந்தர்ப்பத்திலே னும் அவர் குறிப்பிடும் படைப்பிலக்கிய கர்த்தாக்களைக் குறிப்ப தற்குப் பயன்படுத்தப்படவில்லை,
க. நவின் கற்பளுவாத அடித்தளத்தைப் புரிந்து கொண்டால் அவருக்காக அநுதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. தமிழ் ஆசிரியர். படைப்பிலக்கிய கர்த்தா என்ற எல்லைகளுக்கப்பால் சற்றே எம்பி நோக்கியிருப்பினும் உண்மைகள் பல அவருக்குப் புரிந்திருக்கும். இலக்கியமும், இலக்கிய வரலாறும், விமர்சனமும் ஈழத் தமிழ் மொழிக்கு மட்டும் உரியதன்று. இவை உலக வியா பகமானவை. 19 ம் நூற்ருண்டில் கைத்தொழிற் புரட்சியின் ஆரம் பத்துடன் தொழிலாள வர்க்க இலக்கியங்களின் கையும் மேலோங் கத் தொடங்கி விட்டது. தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த
எழுத்தாளர்கள், அரசியல் சமூக முரண்பாடுகளை வர்க்க முனைப்பு
டன் சித்திரிக்கத் தொடங்கிய போதெல்லாம் அவர்களின் படைப் புக்கள் புறக்கணிக்கப்பட்டதையும் தீயிட்டு கொழுத்தப்பட்டதை யும் உலகம் நன்கறியும்.
மாபெரும் எழுத்தாளரான தாகூர் பேச்சு வழக்கினைப் (சலித் பாஷா) பயன்படுத்தி இலக்கியங்களை ஆக்க முனைந்தபோது அங் குள்ள பிற்போக்கு சக்திகள் அவரை எள்ளி நகையாடின, அ9 மதிப்பிற்குள்ளாக்கின. ஆயினும் வங்கத்தின் தலைசிறந்த இலக்கி யங்களைப் பேச்சு வழக்கிலேயே உருவாக்கி வெற்றி கண்டதுடன் அம்மொழி நடையிலேயே அறிவியல் சார்ந்த இலக்கியங்கள் உரு வாக அவ்ர் வழிசமைத்ததையும் நாம் மறந்து விடுவதற்கில்லை.
Ar

Page 26
இவர்கள் யாவரும் தொழிலாள வர்க்கத்தினரே என்ற உண் மையை மறைத்து. இவர்கள் பிற்போக்குவாதிகளா, முற்போக்கு வாதிகளா, உயர் சாதியினரா, தாழ்ந்த சாதியினரா, தாழ்ந்த சாதியினும் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்ாள், படித்தவர்களா படி யாதவர்களா, பட்டணத்தில் வசிப்பவர்களா கிராமத்தில் வசிப் பவர்களா என்றெல்லாம் க. ந. நுண்ணுய்வு செய்யட்டும், ஈழத் துப் படைப்பாளிகளைப் பொறுத்தவரையிலே, அவர்கள் சர்வதேச முற்போக்காளரா, தேசிய முற்போக்காளரா, கீழ்சாதி முற்போக் காளரா, உயர்சாதி முற்போக்காளரா, கீழ்சாதி முற்போக்காள ராயின் எந்த மதத்தைச் சேர்ந்த முற்போக்காளர், படித்த கீழ் சாதி முற்போக்காளரா, படியாத கீழ்சாதி முற்போக்காளரா என்றெல்லாம் திறனய்வு செய்யட்டும், அவருடைய வார்த்தையில் சொல்வதானல் இதையெல்லாம் பிய்த்துப் பிய்த்து தமது வக்கிரங் களுக்கேற்ப நியாயங்களைக் கற் பித் து, எத்தனையோ கருருகப் பிடித்துத் தொங்க எண்ணி அதில் நனைந்து நாறட்டும். வர்க்கம் வர்க்கம் என்ற சொல்லை நெகிழ்ச்சியடையச் செய்வதணுல் உருவா கும் குழப்பங்கட்கு அவரே விடை காணட்டும்.
க. நவின் இத்தகைய அணுகுமுறை ஆரோக்கியமான ஒன்றல்ல என்பதைச் சோஸ்லிச யதார்த்தவாத அறிவுடையோர் நன்கறிவர். இந்த விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையிலேயே இ. மு. எ. சங்கமும், கா. சிவத்தம்பியும் க. நவின் புதிய சாதிவாதத்திற்குப் பதிலிறுப்பார்களென் விசுவாசிப்போமாக. 夢,
அச்சுக்கலை ஒரு அருமையான கலை அதை அற்புதமாகச் செய்வதே எமது வேலை
கொழும்பில் அற்புதமான அச்சக வேலைகட்கு எம்மை ஒரு தடவை அணுகுங்கிள்
நியூ கணேசன் பிரிண்டர்ஸ் 22. அப்துல் ஜப்பார் மாவத்தை
கொழும்பு - 12
48
 

இரு நாடுகளும் நெருங்கி Glj பரிசு உதவுகிறது
பிஷாம் சாஹ்னி
"சோவியத் நாடு நேரு பரிசு கிடைத்தமைக்காக நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு அளிக்கப்பட்ட ஒரு பெரிய கெளரவமாக இதனை க் கருதுகின்றேன். இது மிகவும் மதிப்பு வாய்ந்த பரிசுகளில் ஒன்ருக விளங்குகிறது. அது மட்டுமன்றி, இந்திய மக்களுக்கும் சோவியத் மக்களுக்கும் இடையே நட்புறவை யும் இணக்கத்தையும் வளர்க்கும் உன்னத லட்சியத்திற்காக இது வழங்கப்படுகிறது. இது இந்தப் பரிசின் ஒரு தனிச் சிறப்பாகும்
நாகரிகமே அழிந்துவிடக் கூடிய ஒரு பெரும் அபாயம் இன்று மனித குலத்தை எதிர்நோக்குகிறது. இந்த நிலையில் மக்களுக்கும் தேசங்களுக்கும் இடையே நட்புறவு, நல்லினக்கப் பாலங்களைக் கட்டுவதைவிட மிக அவசரமான பணி இன்று வேறு எது வும் இல்லை, இந்திய - சோவியத் உறவுகள் எப்போதுமே சிறந்து விளங்கி வந்துள்ளன. காலத்தின் சோதனைகளை வெற்றிகரமாகச் சமாளித்து வந்துள்ளன. எனினும் வெற்றிகளைக் கண்டு நாம் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. நட்புறவு என்பது எப்பொ ழுதுமே கண்ணின் மணியைப் போல் கண்ணும் கருத்துமரகக் காப்பாற்றப்பட வேண்டிய ஒன்ருகும். உலகப் பிரச்சினைகளில். அதினும் முக்கியமாக சமாதானம், பதற்றத் தணிவுப் பிரச்சினை களில் நமது இரு நாடுகளும் ஒத்த அணுகுமுறையைப் பின்பற்றி வருகின்றன. நமது பொது லட்சியத்தை ஈடேற்றுவதற்கு இது பெரிதும் துணையாக உள்ளது.
சோவியத் யூனியனையும் அங்கு மலர்ந்து பொழிந்து வரும் புதிய சமுதாயத்தையும், சோவியத் மக்களின் கலை, கலாசாரத்தையும் அவர்களது வாழ்க்கை முறையையும் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இந்திய அறிவுத் துறையினரி டையே நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது,
என்னைப் பொறுத்த வரையில் என் சோவியத் பயணத்தை தல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வேன். புத்தகம் எழுதுவதற் கும், பல தொடர் கட்டுரைகள் எழுதுவதற்குமான தகவல்க என் பயணத்தின்போது சேகரித்துக் கொள்வேன். கடந்த பல ஆண்டுகளில் இந்தப் பரிசுககளைப் பெற்ற அநேகர் சோவியத் யூனி 'யனுக்கு விஜயம் செய்து தமது பயண அனுபவங்களைக் சுவைபட
விவரித்துள்ளனர்.
போரையும் நாசத்தையும் எதிர்த்து, சமாதானத்திற்கும் முன் ன்ேற்றத்திற்கும் ஆதரவாகப் பொது மக்களின் அபிப்பிராயத்தைக் கிளர்த்திவிட எழுத்தாளர்களாகிய நாங்கள் கடமைப் பட்டுள் ளோம். இந்தப் பொறுப்பை நிறைவேற்ற நான் முழுமுயற்சி எடுத்துக் கொள்வேன், *
Z 2

Page 27
சுதாராஜின்
எமது இலக்கியத்துக்கொரு
'நன்கொடை
சிறுகதை, நாவல் போன்றCருஷ்டி இலக்கிய வடிவங்களை விமர்சிக்கப் புகும்போது ஒருவித அச்ச உணர்வுடனேயே இவற்றை ஒருவர் அணுக வேண்டியுள்ளது. ஏனெனில், சிறுகதை, நாவல் என நாம் சொல்லக் கூடிய புனைகதை வடிவங்கள் வாஸ்தவத்தில் நடைமுறை வாழ்வினைப் பற்றிய விமர்சனத்தின் அல்லது விவே சனத்தின் கலை வழிப்பிட்- வெளிப்பாடுகளே.
இவ்வகையிற் பார்க்கும் போது, சுதாரா ஜீன் * கொடுத்தல்" என்ற மகுடத்தின் கீழ் வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுதி உண் மையை, யதார்த்தத்தை நேசிக்கின்ற எவரது கவனத்தையும் ஈர்க்கக்க் கூடிய ஒடு விஷயமாகியுள்ளது.
சுதாராஜ் எமக்களித்துள்ள கொடுத்தல்" ஒரு பெருங் கொடை LT5 இல்லாவிட்டாலும், எமது இலக்கியப் பாசறைக்கு அளித் துள்ள நன்கொடையாகவே தெரிகின்றது.
யாழ்ப்பாணத்து மண்ணுடன் கூடிப் பிறந்த இ யல் பா ன உணர்வோட்டத்தோடு, அவலங்களைக் கூட அங்கதச் சுவையுடன் சித்திரித்து அழவும் அதே வேளையில் சிரிக்கவும் வைத்திருக்கிருர் சுதாராஜ்,
ஆனல் 65, GT6flooLDust 6 விவகாரங்களை இலக்கியச் செழுமை யுடன் சிருஷ்டித்த இவரது கதைகளின் ஆழ அகலங்கள் பற்றிப் பலர் அங்கலாய்க்கக் கூடும். எனினும், தனக்குக் கைவந்த நையாண் டிக் கலையை தமது கதைகளுக்கு ஒரு பற்றுக் கோடாகப் பாவிப் ப்தில் இவர் வெற்றி கண்டுள்ளார் என்ற உண்மையை எவராலும் மறுக்க முடியாது" * சிங்கர் ஒஃப் ரஜடி’ (துன்பியலின் பாடகன்) எனப் பேரெடுத்த அன்டன் செகோவின் கதைகளை முழுமைப் படுத்தியது இடையூடண் அங்கதமே. சுதாராஜனின் கதைகளைப் படிக்கும் போது: செக்கோவ் பாணியைப் பின்பற்றுவதில் அவர்
சம்ார்த்தராகி விட்டிருக்கிறர் என்றே எண்ணத் தோன்றுகிறது:
 
 

*சுகங்களும் சுமைகளும் என்ற கதையில் சுமைகளைக் கூட *சுகமாக உணரவைக்கின்ற ஆற்றல் பளிச்சிடுகின்றது. எம்மை இக்காலப் பிரளயத்திலிருந்து விமோசிக்கின்ற ஒரு சக்தி சுதாரா ஜனின் "ஒரு தேவதையின் குர லாக ஒலிக்கின்றது. இன பேத மற்ற பாட்டாளிவர்க்க ஒருமைப்பாட்டினை ‘உதிரிகள் அல்ல' என்ற கதை ஒப்புவிக்கின்ற அதே வேளையில் நன்றியுள்ள மிரு கங்கள்’ என்ற கதை நன்றி மறந்த ‘நாய் களைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. .
இத் தொகுப்பின் முன்னுரையில், ஒரு எழுத் தாளணின் படைப்புகளில் இருக்கக் கூடிய "டெட் ஸ்பொட்ஸ்" (அர்த்த மிலாப் புள்ளிகள்) பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆணுல் ‘கொடுத்தல் தொகுப்பில் "லைஃப் ஸ்பொட்ஸ்" (உயிருள்ள புள்ளிகள்) விரவிக் கிடக்கின்றன. .
இத் தொகுப்பில் வெளியாகியுள்ள கதைகளின் தலைப்புகள்* பொழுது பட்டால் கிட்டாது', 'கணிகின்ற பருவத்தில்’, ‘உதிரி கள் அல்ல”, “பாதைகள் மாறினுேம் முதலான தலைப்புக்கள் அவ்வக் கதைகளின் உள்ளடக்கத்தை மட்டுமன்றி, இன்றைய கால கட்டத்தின் போக்குகளையும் சங்கேதமாகப் பிரதிபலிப்பனவாகவே இருக்கின்றன. ஆனல், தலைப்பு களால் மட்டும் எழுத்தில் அடி யெழுத்தை ஆட்கொண்டுவிட முடியாது. தலைப்பெழுத்தை விட சமுதாயத்தின் தலையெழுத்தைப் பற்றிச் சிந்திப்பதே ஒரு சிருஷ்டி கர்த்தாவின் கடமையாகும்.
இத்தொகுப்பினை ஆக்கியோனன சுதாராஜின் எழுத்தில் சமு தாயத்தை எள்ளி நகையாடுவது மட்டுமன்றி, அதை மாற்றிய மைக்கின்ற முனைப்பின் அம்சத்தையும் தரிசிக்கக் கூடியதாகவுள் ளது. ஆனலும் இந்த முனைப்பு முழுமையானதாகத் தென்பட வில்லை. சில சமயங்களில், மேலே குறிப்பிட்ட அங்கதப் பிரயோ கம் அவர் சொல் ல வந்த கருத்துக்களை மேவி விட்டனவோ argiraorair?
நகைச்சுவையும் நையாண்டியும் நல்ல ஆயுதங்கள். அந்த ஆயு தங்களைக் கொண்டு தமது கருத்துக்களையே நலமடிப்பது எந்தள வுக்கு விவேக பூர்வமானது?
கதை சொல்லும் பாணியில் சரளமான நடையைக் கையாண் டுள்ளார். நமது கண்முன்னல் நாமே காணும் பல காட்சிகளுக் குக் கலை வடிவம் கொடுத்துள்ள இவர், மிக நுணுக்கமாக அவை களைப் பார்த்து அவற்றின் உள்ளீடான கருத்தை நன்கு புரிந்து கொண்டு எழுத்தில் அவற்றைப் பிரதிபலிக்கின்றர்.
இந்த இளம் கலைஞனுக்கு நல்ல எதிர்காலமுண்டு என்பதை இவரது எழுத்துக்கள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. தொடர்ந்து இத்துறையில் இவர் பிரகாசிக்க வேண்டுமென்பதே நமது பெரு விருப்பமுமாகும்.
*சிரித்திரன் வெளியீடாக வெளிவந்திருக்கும் இக் சிறுகதைத் தொகுதி நல்ல முறையில் அச்சுப்பதிவு செய்து வெளியிடப்பட் டுள்ளது. வெளியீட்டாளரின் முயற்சியும் பாராட்டப்படத்தக்க்து.
pos பெரி

Page 28
காபூலில் முகம்மது நபிகள் பிறந்த நாள் விழா
சமாதானத்தைப் பாதுகாத்தல், போர் அச்சுறுத்தலைத் தவிர்த் தல், இவற்றைவிட இன்று மிக முக்கியமான பணி வேறு எது வும் இல்லை என்று ஆப்கானிஸ்தான் சுப்ரீம் நீதிமன்றத் தலைவர் நஜிமுத்தீன் நாஜீப் முகம்மது நபியின் பிறந்த நாள் விழாவில்
வ்வாறு கூறினர்
சமாதானம், சமூக நீதி, சமத்துவம் சகோதரத்துவம் என் னும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை நிறைவேற்று வதற்கு, ஆப்கன் ஜனநாயகக் குடியரசும், ஆப்கன் மக்கள் ஜன நாயகக் கட்சியும் தொடர்ந்து பணியாற்றுவதாக அவர் குறிப் பிட்டார்.
முகம்மது நபியின் பிறந்த நாள் விழா, ஆப்கானிஸ்தான் எங்கும் கொண்டாடப் பெற்றது. இவ்விழாவில் உரையாற்றிய பிரபல மதத் தலைவர்களும், சமயச் சான்றேர்களும், மத ஸ்தாப னங்களும், நிறுவனங்களுக்கும் ஆப்கன் இடையருது உதவி வரு கிறது என்றனர். எடுத்துக்காட்டாக, மசூதிகளைப் பழுது பார்த் துச் செப்பனிடுவதற்காக, 13 கோடி ஆப்கன் நாணயங்களை அரடி ஒதுக்கியுள்ளது.
புனித இஸ்லாமியத் தலங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியுள்ளது; நடப்பு ஆண்டில் 8000 பேர் ஹஜ் யாத்திரை செய்து உள்ளனர். இதற்கான பாதித் தொகையை மட்டுமே இவர்கள் கொடுத்தனர்; மீதி யுள்ள தொகையை 8.5 கோடி ஆப்கனிகளை - ஆப்கன் அரசு கொடுத்து உள்ளது. முதன் முறையாக 100 பேர் முற்றிலும் அரசாங்கச் செலவில் ஹஜ் யாத்திரை செய்துள்ளனர். O
போரா, சமாதானமா? இன்றைய பிரதான பிரச்னை
"போரா சமாதானமா என்பது இன்றைய பிரதான பிரச்னை, இத்தப் பிரச்னையின்பாலுள்ள கண்ணுேட்டத்தைப் பொறுத்தே, தலைவர்கள். கட்சிகள், அரசுகள், சமுதாய அமைப்புக்கள் ஆகி யோரின் அரசியல் நிலையும், உலக அரங்கில் அவர்களது பாத்திர மும் பொருமளவில் தீர்மானிக்கப்படுகின்றன’
சோவியத் மக்களின் திட்டங்கள் முற்றிலும் சமாதான நோக் குடையவை என்பதை, அண்மையில் நடைபெற்ற சோவியத் கம் யூனிஸ்டுக் கட்சி மத்தியக் கமிட்டிப் பிவினம் கூட்டமும், நாடாழு மன்றக் கூட்டமும் காட்டுகின்றன. போரை நோ க் க ம |ா கக் கொண்ட எந்தக் கடமைகளையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை
“நியூ அடம்ஸ்’ இதழில் லாதிப் ஜக்லாதின் இப்படி எழுதுகிழுர்,ழ்
5. "

இலக்கியச் சுவைஞர்களுக்கு ஒரு வார்த்தை பல காலமாக இத்
துர எண்டிலில் வந்துள்ளீர்கள்.
பல்வேறு மட்டத்தினர் பல
கேள்விக%ளக் கேட்டு
சில கேள்விகள் மல்லிகைக்குத் தரமற்றது என
நிராகரித்துள்ளேன். தூண்டில் பகுதி இன்று ப்லராலும் படிக்கப் படுவது என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும், எனவே தரமான கேள்விகளைக் கேளுங்கள். நீங்கள் மாத்திரமல்ல, நானும் பல செய்திகளைத் தெரிந்து கொள்ள இந்த அறிவு உதவும்.
தூண்டில்
O இன்றைய இலக்கிய உலகில் வளர்ந்து வரும் இளம் எழுத்
தாளர்களைப் பற்றிய தங்கள் கணிப்பென்ன? கல்முனை. அன்பிதயன்'
பல இளம் எழுத்தாளர்களை அவர்களது எழுத்தைவிட, நேரி டையாகவே அவர்களைத் தெரி யும். அபார ஆற்றல் மிக்கவர் களான இவர்கள் எதிர்காலத்தில் சிறந்த படைப்பாளிகளாகத் திகழ்வார்கள் என்பது என் நம் பிக்கை. இவர்களில் சிலர் சீக்கி ரம் புகழ் கிடைத்து விடவேண் டுமென்ற ஆர்வம் காட்டுவது தான் இவர்களது பலவீனம்,
ஆத்ம உணர்வு மூலம் தேடல் முயற்சியில் ஈடுபட்டு இலக்கியத் திற்குத் தம்மை அர்ப்பணிக்கும் உத்வேகம் இவர்களுக்கு வாய்க் கப் பெற் ரு ல் அருமையான சிருஷ்டியாளர்களை இவர்களிட மிருந்து நாம் நிச்சயமாக எதிர் பார்க்கலாம். O சிற்றிலக்கிய ஏடுகள் பற்றி நீங்கள் எதுவுமே குறிப்பிடு வதில்லை என்ருெரு குற்ற ச் சாட்டு உண்டு. இது பற்றி என்ன பதில் உங்களுடையது? க. ராஜேந்திரன் ஏன் என்னுடைய அபிப்பி ராயங்களை எதிர் பார்க்க வேண்
கொழும்பு-10,
jo

Page 29
டும்? சிற்றிலக்கிய ஏடுகளுக்கு நல்ல ஆழமான வேர் இருந்தால் யாருடைய அபிப்பிராயங்களுமே தேவைபில்லை. உண்மையில் ஒரு சிற்றிலக்கிய ஏடு வெளிவருவதில் உள்ள பாரிய சிரமம், உழைப்பு, அலைச்சல் எனக்குத் தெரியும். பல சிற்றிலக்கிய ஏ டு களைப் பார்த்து நான் மானசீகமாக மனதிற்குள் வாழ்த்துத் தெரிவித் துள்ளேன். பல கருத்துக்கள் மோதுப்பட்டால்தான் ஆரோக் கியமான கருத்து முடிவில் நிலைக் கும், எனவே எத்தனை சஞ்சிகை கள் வந்தாலும் தமிழுக்கு நல் லது. ஆனல் வரும் சிற்றேடுகள் தகுந்து பொருளாதாரப் பின் னணி இல் லா ம ல் இரண்டு மூன்று என வந்து மு டி வில் நின்று விடுகின்றன. அடுத்துச் சில ஏ டு கள் மக்கள் மறந்து போகும் தருணத்தில் வந்து இடையிடையே முகத்தைக் காட் டுகின்றன. இது தவிர்க்கப்பட்டு சிற்றேடுகள் திட்டமிட்டுச் செய லாற்ற வேண்டும். சுவைஞர் களின் மனதில் நம்பிக்கையைப் பாய்ச்ச வேண்டும். எடுத்தவுட னேயே சகோதர எழுத்தாளர் களைத் தாக்குவதைத் தவிர்த்து வேர் விட்டு வளர முயற்சிக்க வேண்டும். எப்பொழுதும் எனது அபிமானம் சிற்றிலக்கிய ஏடுக ளின் பக்கமே.
O இவ்வாண்டுப் பொங்கலு டன் நடைபெற இருந்த "மணிக்கொடி விழா எப்பொ ழுது நடைபெறும்?
கைதடி,
ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ம்ார்ச் மாதம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள் ளது.
ச. தேவராசன்
பேராசிரியர்களான கைலா சபதி, சிவத்தம்பி ஆகியோ
ருடன் நீங்கள் நெருங்கிப் பழகி யிருப்பீர்கள். இவர்களைப் பற் றிய உங்களினது உண்மையான மதிப்பீடுகள் என்ன? கோப்பாய். as . g gossiyatt இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது அத்தனை சுலபமான தல்ல. ஒரு கேள்வி ப தி லில் *சட் டென்று சொல்லக் கூடிய துமல்ல. இருவரையும் சமகாலத் தில் தெரிந்து கொண்டவன்; சமமாகவே தெரிந்து வைத்திருப் பவன். மிக நெருக்கமாகவும் பேசிப் பழகியவன். இதில் சங் கடம் என்னவென்றல் ஒருவர் மறைந்து விட்டார். எனவே கருத்துச் சொல்வதில் கஷ்டம் இதில்தான் உண்டு. கைலாஷின் மன உணர்வுகளை லேசில் புரிந்து கொள்ள முடியாது. உணர்ச்சி களைக் காட் டிக் கொள்ளவே மாட்டார். சிவத்தம்பி அப்படி யல்ல; குழந்தைப்பிள்ளை நேசிப் புக்கு மிக நெருக்கமானவர்கைலாஷின் நேர் ச் சம்பாஷ ணையை வைத்து அவரது அறி வின் ஆழத்தை அளவிட்டு விட முடியாது. ஆனல் சிவத்தம்பி யுடன் பேசும் போது அவரது எழுத்தைவிட, அவருடன் சம் பாஷிக்கும் ஒவ்வொரு வேளை யும் நான் பிரமித்துப் போவ து ன் டு. இப்படியானவரிடம் நான் ஒரு மாணவனுக ஓரிரு வருடங்கள் இருந்திருந்தால் எத் தனை அறிவு பெற்றிருப்பேன் என மன ஏக்கமடைவதுண்டு. கைலாஷின் எழுத்தில் எளிமை யும் அதே சமயம் புரிந்து கொள் ளும் தன்மையும் ஆழமும் வியா பித்திருக்கும். அதற்குக் காரணம் அவர் ஒரு வெகுஜனப் பத்திரி கையில் பொறுப்பு வா ய்ந்த ஆசிரியப் பதவி வகித்ததுதான் என்பது என் எண்ணம் சிவத் தம்பியின் முழுத்தில் ஆழமும் அகலமும் இருக்கும் அதே சமயம்
846 -

புரித்து கொள்வதற்குக் கஷ்டம் எனப் பலபேர் எனக்குச் சொல்
லியுள்ளார்கள்" புது ச் சொற் ருெடர்களைப் பாவிப்பதில் இவர் வல்லவர். புரியாமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். கைலாஷ், மலேசியா, கொழும்பு என வாழ்ந்து வளர்ந்து பழக்கப் பட்டவர். சிவத்தம்பி கரவெட்டி மண்ணில் ஊறிப் பதப்பட்ட வர். இவர்களுடைய இரு வேறு ஆளுமைகளுக்கும் இது ஒருவேளை காரணமாக இருக்கலாமோ என நான் எனக்குள்ளேயே விமரிசித் ததுண்டு. கைலாஷ் திட்டமிட்டு உழைத்துப் பழகிய அசுரத்தன மான உழைப்பாளி. சிவத்தம்பி அப்படி உ  ைழ க்க வேண்டும் என்ற மன ஆவல் இருந்தாலும் குடும்ப, இன சனச் சூழ் நிலை யால் திட்டமிட்டபடி செய லாற்ற முடியாமல் முடங்கிப்
கணையாழி, மல்லிகை
மற்றும் தரமான
க்ரியா,
அன்னம், என். வி. பி. எச்.
புத்தக நிறுவனங்களின் தனிச் சுவை வெளியீடுகளுக்கும்
.எம்மை ஒருதடவை நாடுங்கள் ܗܝ
...: f
போய்த் தயங்குபவர் இருவ நம் தமிழுலகம் போற்றும் ம க ரீ விமரிசகர்கள்தான். ஆனல் இரு வரது பாணியும் பார்வையுமே வேறு வேறு. அதே சமயம் சோஷலிஸ எதார்த்த வாதக் கண்ணுேட்டத்தில் இருவரும் ஒன்றுபடுகின்றனர். என் ஆப் போன்ற அடிநிலைப்பட்ட சமூ கத்தில் இருந்து முகிழ்ந்து வந்த படைப்பாளிகளுக்கு இவர்கள் இருவரும் காட்டிய ஒத்துழைப் பும் ஆலோசனைகளும் அளப்பரி பன: இதை நன்றியறிவுடன் இங்கு குறிப்பிடத்தான் வேண் டும். மேலும் விரிவாகச் சொல்ல இப் போது சந்தர்ப்பமில்லை’ நான் எழுதத் திட்டமிட்டுள்ள எழுத்தாளர் குறிப்பு நூலில் விரிவாகப் பின்னர் எழுதுகின் றேன்.
படிகள், இலக்கிய வெளிவட்டிம்,
இலக்கியச் சஞ்சிகைகளுக்கும்
நர்மதா,
உதயன் புத்தகசாலை பிரதான வீதி, பருத்தித்துறை,

Page 30
ல் மல்லிகையைக் குமுதத்தைப் போல நடத்தினல் என்ன? கவர்ச்சியான அட்டைப்படம் , உள்ளே விதவிதமான படங்கள் போட்டு வெளியிட்டால் இன் னும் நிறைய மக்களைக் கவர லயம் அல்லவா?
எம்6 ஜெக்தீசன்
நீங்கள் மல்லிகை மீது வைத் தி ரு க் கும் அபிமானத்திற்கு மெத்த நன்றி. ' குமுதம் அச்ச டிக்கும் மெஷினின் ஒரு சிறிய பாகத்திற்குக் கூட நாம் ஈடாக மாட்டோம். நமது க ரு த் து மகா வல்லமை வாய்ந்ததுதான். உலகளாவியதுதான். ஆன ல் எதார்த்தம் அப்படியல்ல. நாம் ஒரு சிறிய சிற்றேடு ஆ  ைச உண்டு; ஆன ல் வசதியில்லை. எனவே மற்றவைகளைப் பார்த் துப் பெருமூச்சு விட்டுக் கொண்டு சும்மா இருக்காமல் திட்டமிட்டு நமது வா சக ர் மட்டத்தைப் பெருக்கிக் கொள்ளவே நாம் முயன்று வருகின்ருேம். தரமான வாசகர்கள் ஆழமான உள்ளடக் கத்தைத்தான் விரும்புகின்றனர். கவர்ச்சி பற்றி ೫೩ಕ್ಖತನ್ತಶ್ವಿನ್ಡಿ: கவலைப் பட்டதாகத் ,g fh u J
உடுவில்.
O தேசிய சிறுபான்மை இனப் பிரச்சினை- தமிழர் பிரச் சினை எப்படித் தீரும்? எப்போது தீரும்? உரும்பராய், க. கங்காதரன் சிறுபான்மை இனப் பிரச் சினை ஒரு சோஷலிஸ் ச மூ க அமைப்பில்தான் முற்று முழுதா கத் தீரும். ஏனெனில் அங்கு தான் ஒரு இனத்தை இன்னெரு இனம் சுரண்ட முடியாத சூழ் நிலை நிலவும். அப்படியொரு சமூக அமைப்பு உருவாக நாம னைவரும் முயன்று உழைக்க முன் வர வேண்டும். அதே சமயம்
O மலையகத்திற்கு
சந்திக்கின்றேன்.
எப்போவோ மலரப் போகும் சோஷலிஸ் சமூக அமைப்புக்காக காவலிருக்கவும் முடியாது. இனங்களுக்கிடையே நல் விளப்
பத்தையும் பரஸ்பரம் புரிந்து கெர் ள் ஞ ம் தன்மையையும் வளர்ப்பதுடன் பேரினவாதச்
சண்டித்தனங்களை முற்று முழு தாக ஒழிக்க முன்வர வேண்டும். சிறுபான்மை இனம் பயம், பீதி, கிலேசமற்ற சாதாரண வாழ்வு வாழ இன்றையச் சூழ்நிலையை உருவாக்குவதே இன்றைய அவ சர அவசியத் தேவையாகும்.
O sguro இலக்கியத்திற்குக் குரல் கொடுக்கும் 'சோ'வை நீங்கள் கண்டிக்கலாமா?
ம, பூறிதரன்
ஆ ப ா ச இலக்கியத்திற்கு வன்மையாக எதிர்க் குரல் எழுப் பிய அந்தத் ‘துக்ளக்" சஞ்சிகை யில்தான் சமீபத்தில் மிக ஆபா சமான விளம்பரமொன்று வெளி வந்திருந்தது5 குளிக்கும் குமரியை நிர்வாணமாக வரைந்து அவ் விளம்பரம் வெளிவந்திருந்தது. பணம் என்ருல் சோவும் ஆ. .
சுன்னுகம்.
வருவதாக முன்னர் பல தடவைகள் சொல்லியிருந்தீர்களே, சொன்ன வாக்கை இதுவரை காப்பாற்ற வில்லை. எப்பொழுது வருவீர்கள்?
ஹட்டன். a. ss URLur6 var
உண்மைதான், மலையக மக் கள் ஜூலை 83 கலவரங்களினல் பட்டுள்ள நாசத் துயரத்தைக் கேள்விப்படும் போது மனம் துய ரத் தாலும் வேதனையாலும் துடிக்கிறது. இந்தச் சந்தர்ப்பத் தில் இலக்கியச் சுற்றுலா தேவை தானு? பின்னர் ஒரு சந்தர்ப் பத்தில் வந்து உங்களையெல்லாம் இப்போதைக் குத் தேவையில்லை, t

- Om
O 'STATE spPLIERS
Coy, MISSION
AGENTS
VARIETIES OF
ONSUMER GOODS
OLMAN (G00DS
TIN FOODS
GRANS
PLIERS A.
*
4ے 임
Bag Wص Ο
(s SMY 2 6 5 8 7 4. ۴
Фо te . SALe
E. SITTAMPALAM & SONS
223, Fifth Cross Street,
Colombo-1.

Page 31
_2-
**、
[ETISAAVISAYUGE
التالي للبيئي = EE
 

S S S S
■■J鳥翼置 聖蠶 ܠ
D i BAPA XILEL PA, YAELE, MAWG
CAFWAP FEODAMARIND 2
" ETA, B . ܘ
*T II
it. III Lilles
16), AR Foi (OUA STIFEl'}T.
COLOMBO-12,
1 11 :11 ܕܒ ܒ ܒ 1 1 11 : 1 11