கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1971.08

Page 1
Hy
 
 


Page 2
cStudio
SQo00(a)(2S 4
PHOTOGRAPHERS 5, Main Street, ஸ்ருடியோ
JAFFNA. “சற்குணம்ஸ்”
படப்பிடிப்பாளர்
51, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
யாழ் பிராண்ட்
அலுமினியம், செம்பு, பித்தளப்பாத்திரங்கள் உற்பத்தி செய்பவர்கள் தங்கம், வெள்ளி, குரோமியம் முதலியவற்றிற்கு முலாம் பூசுபவர்கள் யாழ் மெற்றல் இண்டஸ்றிஸ்
250-254, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். கொழும்புக்கிளை :
63, பாங்ஸால் வீதி,
கொழும்பு-11.

ஆடுதல் urrGgst சித்திரம்-கவி யாதியினைய கலைகளில் - உள்ளும் ஈடுபட்டென்றும் நடப்பவர் - பிறர்
竺。象数
கொடி 7 மலர் 39
ஆகஸ்ட் - 1971
西函 லக்கிய மல்லிகை தழ் வண்ணங்கள் லங்கை எழுத்தாளன் தய எண்ணங்கள்.
அட்டைப் படம் யாழ். நகர மண்டபம்
அலுவலகம் 60, கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம். (இலங்கை)
மணக்கும் மல்லிகை கதை பெயர் கட்டுரை கருத்து «6T6)G6)fT L A) ஆக்கியோர் தனித்துவம். அவரே பொறுப்பு
|
ஈனநிலை கண்டு துள்ளுவார்” ,
இரு
கவிதைகள்
நத்துக்குலை
குலைவெட்டி தள்ளிய வாழைத் தண்டில் புதுக்குலை ஈனும் நத்துக் கும்பல்
விசாரணை
நீரில் விளைந்த உப்பே, நீ! ຫຼືຖືຄໍາ
s
ரை
s தெ ன்
6
உறவின் கலப்பாலா? வெறுப்பின் சிலிர்ப்பாலா?
*சத்யா"

Page 3
மற்றெவரையும் விட, இந்தத் தொடர் கட்டுரை தங்களால் மிகச் சீக்கிரத்தில் வெளியாக வேண்டுமென, நான் விரும்ப அநேக காரணங்கள் உண்டு. ベ ×
முதலாவது, தாங்கள் எதை எழுதினுலும் அந்தரங்க சுத்தி யோடு எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை.
இரண்டாவது, தமிழ் இலக்கிய வரலாற்றில், பாரதி - புது மைப்பித்தனுக்குப் பின்னல் - ஓர் ஆதர்சனமான எழுச்சி யுக மாகி, தன் சிந்தனைகளை இளைய தலைமுறையினரின் நெஞ்சில் பதித்த பெருமை அவருக்கு இருந்தது.
ஏனெனில் இதுவரை தமிழில் எழுதிய எல்லாப் படைப்பா ளிகளும் சமூகத்தின் நடுத்தர வர்க்கத்தில் தோன்றியவர்கள்; ஜெயகாந்தன் ஒருவரே உழைக்கும் சமூகத்தின் வேரில் ஒரு வேராக வந்தவர் என்பது சிந்திக்கத் தக்கது.
எனவே, அவரைப்போலவே, உழைக்கும் வர்க்கத்தின் மற் ருெரு அடிவேராகிய தாங்கள் - தங்களின் ஒரு காலத்திய இலக் கிய நண்பனை இன்று மறுபரிசீலனைப் படுத்துவது - அல்லது உரைத்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானது என்று கருதுகி றேன். இன்னும் சொல்லப் போனுல் , ஜெயகாந்தனைப்பற்றி எழுதுவதற்கு டொமினிக் ஜீவாவைத்தவிர வேறு யாருக்கும் தகுதியும் இல்லை என்றே எண்ணுகிறேன்.
கோவை சு அரங்கசாமி எம்" ஏ.
ஃபிராய்டிஸ் - இண்டலெக்சுவல் - ஞான (காம) ரத ஜெய காந்தனை மல்லிகையின் ஆசிரியரே நோக்குவது சாலப்பொருத் தும். ஆரம்பியுங்கள் கட்டுரைத் தொடரை. நயினுதீவு வி. என். பரராஜசிங்கம்*
தாம் தவழ்ந்து, விளையாடி, வளர்ந்த தரையிலே காலூன்றி நிற்பதற்கான சக்தியில்லாமல் பள்ளத்தை நோக்கிச் சறுக்கிக் கொண்டே போகிறவர்களை - அந்த அளவுக்குச் சலனமடைந்த தங்கள் போக்கிற்குத் தொடர்ந்து நொண்டிச்சாட்டுச் சொல்வி நியாயப்படுத்த முயற்சிப்பவர்களின் வேஷத்தைக் கலைத்துச் சுய ரூபத்தைக் காட்டுவது ஒரு சமுதாயக் கடமை. எனவே இது நல்ல முயற்சி. கொழும்பு. சிவா. சுப்பிரமணியம்,
&
 

ஈழத்தில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் முதன்மையா னவராக தாங்களிருப்பதுபோல், இந்திய எழுத்தாளர்களில் ஜெயகாந்தனும் எனக்கு மிகப் பிடித்தமானவர்.
சுமார் 2 வருடங்களின் முன் நீங்கள் தினகரன் வார மஞ் சரியில் அளித்த பேட்டியொன்றில் "ஜெயகாந்தனின் தற்போ தைய நிலைகண்டு வருந்துகிறேன்" என கூறியுள்ளதன் விளக்கத்தை அறியாத பலரில் நானும் ஒருத்தி. என்வே துணிந்து எழுதுங்கள்.
நல்லூர், செல்வி. ரா. தேவராஜன்
தங்கள் பேணுவை ஜெயகாந்தனுடைய பேணுவுடன் போரிட அருளுங்கள். அதை விடுத்து அவருடைய தனிப்பட்ட சொந்த விவகாரங்களைப் பற்றித் தாங்கள் விமர்சித்தல் அழகாகாது, தேவையற்றது, வெறுக்கப்பட வேண்டியது. ஓர் எழுத்தாளனின் படைப்புகளை இன்னெருவர் விமர்சிப்பதால் தோன்றக்கூடிய எப்பிரச்சனைகளும் தோன்றட்டுமே. ஏனெனில் அவை இலக்கியப் பிரச்சனைகள் அல்லவா?
கரவெட்டி. வே. சு. மணியம்.
சிறு வயதில் 'காங்கிரஸ்" என்றும், வாலிபத்தில் 'கம்யூனிஸ்ட்" என்றும், இன்று சிண்டிகேட் காங்கிரஸ் எனறும் மாறிவிட்ட ஜெயகாந்தனின் கொள்கைப் போக்குகளையும், ஆரம்பக் கதை களில் குடிசைவாழ் மக்களை மையக்கருவாகவும், இன்று படா டோபமாக வாழ்பவர்களின் பிரச்சினைகளை மையமாகவும் கொண்டு எழுதும் அவரை நடுநிலை நின்று விமர்சிப்பீர்கள் என்ற நம்பிக்கையிலேயே உங்கள் கட்டுரைத் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றேன். மடுவக்கொல்லை. வீ, சுந்தரலிங்கம்.
ஜெயகாந்தனைப் பற்றிய கட்டுரையை மிகவும் தடயுடலாக எழுதுங்கள். ஆவலோடு எதிர்பார்த்திருக்கிருேம். இலக்கியக் கருத்துக்களை அடித்துச் சொல்லுவதில் தயக்கமே இருக்கக் dial-nigil.
கொழும்பு. நெல்லை க. பேரன்.
ஜெயகாந்தன் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதுவதற்கு வாச கர் அபிப்பிராயங்களைக் கேட்டிருந்தீர்கள். தாங்கள் மு ன் பு *தாமரை” இதழில் ஜெயகாந்தன் பற்றி எழுதிய கட்டுரை ஏற் படுத்திய சலசலப்புக்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. தாங் கள் - குறிப்பிட்டதுபோல் ஆற்றல் படைத்த எழுத்தாளனுக் காக இரங்கும் இதயங்களில் உங்கள் கட்டுரை புதிய உணர்வுகளைக் கிளறிவிடும் என நினைக்கின்றேன்.
திருக்கோயில் முல்லை வீரக்குட்டி
a

Page 4
நானும் இலக்கிய நண்பர் ஜெயகாந்தனும் ஒருநாள் மஹா பலிபுரம் சென்றிருந்தோம். அங்கே ஒருவரை ஒருவர் படம் பிடித் துக்கொண்டோம். இருவர் எடுக்கும் படங்களில் யார் பிடிக்கும் படம் சிறப்பாக அமையும் என்பதையும் பெருமையுடன் முன் கூட்டியே சொல்லிப் படத்தைப் பிடித்தோம்
இந்த இரு படங்களே அவை:
மஹாகவி தாகூரின் நூற்ருண்டு விழாவுக்கு கல்கத்தா சென்று வந்த நண்பர் ஜெயகாந்தன் அங்கே ஒரு போர்வையையும் வாங்கி வந்தார். அத்தப் போர்வைதான் அவர் தோள்மீதும் எனது தோள்மீதும் காணப்படுவது.
பழகுவதில் இனியவரான அந்த இலக்கிய நண்பரின் இலக் கியக் கருத்தோட்டங்களைப் பற்றிய எனது கருத்துக்களை ஒரு படைப்பாளியைப் பற்றி இன்னெரு சிருஷ்டியாளனின் பார்வை? என்ற தலைப்பில் அடுத்த இதழில் ஆரம்பிக்கிறேன்.
டொமினிக் ஜீவா
 

ஏழாண்டும்
எமது கணக்கெடுப்பும்
மல்லிகை இந்த இதழுடன் ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.
இந்த ஆண்டு மலரைக் கூடிய பக்கங்களுடன், இன்னும் கனமாகவும், கவர்ச்சியாகவும் வெளியிட முடிவு செய்து ஆரம்ப வேலைகளைத் தொடர்ந்து செய்தபோதுதான் முதல் நெருக்கடி ஒன்று தோன்றியது.
சஞ்சிகைகள் அச்சிடும் பத்திரிகைத் தாள் கிடைக்க முடியா மல் திண்டாடிப் போய்விட்டோம். எனவேதான் மலர் பக்கங் களைக் குறைத்து வெளியிட வேண்டி வந்தது.
சிலர் வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதற்குப் பதிலாக தற்போது நடக்கும் வழியே நிரந்தரமானது; புகழ் கிடைப்பதற் குசி கிலாக்கியமானது என்ற மனமயக்கத்தில் தம்மை அறியா மலே இறுமாந்து போவதுண்டு,
நம்மைப் பொறுத்தவரை இதுவரை நாம் நடந்து வந்த பாதையை நாம் என்றுமே மறந்துவிடவில்லை!- மறக்கப் போவ துமில்லை! அதே சமயம் எதிர்காலப் பாதை எது என்பதும் அதன் தடத்தில் எப்படி எப்படி நடை போடலாம் என்பதும் நமக்குத் தெளிவாகத் தெரியும்.
தனக்கென்று தனித்துவமான சொந்தப் பாதையைச் செப்ப னிட்டு முன்னேற முனையும் மல்லிகையைப் போன்ற ஒரு சிறிய தேசியச் சஞ்சிகைக்குப் பிரச்சினைகள் இல்லாமல் இல்ல்.
ஆரம்பத்தில் சரியான மனத்திடமும் உழைக்கும் உற்சாகமும் நண்பர்களின் ஊக்கமும் ஒத்துழைப்புந்தான் மல்லிகையின் மூல தனமாக விளங்கியது. இன்றே ஆயிரக் கணக்கான ரூபாய்களைக்

Page 5
கொண்ட சாதனங்களை மல்லிகை தனதுடமையாகக் கொண்டு வெளிவருகின்றது.
இவ்வளவு வெற்றிக்குமுரியவர்கள் நல்லெண்ணம் படைத்த இலக்கிய ரஸிகர்களும் நண்பர்களும்தான் என்பதை எண்ணிப் பார்க்கும்போது மனம் பூரிப்படையும் அதே வேளையில் நம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை எண்ணி, அதற்குத் தகுதி வாய்ந்தவர்களாக நம்மைத் தயார்ப்படுத்தி வருகிருேம்.
எந்தக் கஷ்டங்களினல் சிரமப்பட்டாலும் உழைப்புத்தான் பரிசுத்தமானது. புனிதம் என்பது உழைப்பைத்தவிர வேறல்ல.
இதுவேதான் மல்லிகையின் தாரக மந்திரம். w சில இலக்கிய சூர்ப்பனகைகள் மல்லிகை சம்பந்தப்பட்ட வரை சீதா வேஷம் போட்டு நம்மை ஏமாற்றி விடலாம் என்று முனைந்து முயற்சிக்கின்றனர்.
பாவம்!- முடிவில் அந்த மேக்கப் சீ  ைத க ள் ஏமாறப் போவதை நினைத்து இப்போதே நமது ஆழ்ந்த அனுதாபத்தைக் கூறிக் கொள்ளுகின்ருேம்.
ஏனெனில் மல்லிகையின் பலம் நமது பலமல்ல. இந்த மண்ணை இந்தத் தேசத்தை - இந்த நிலத்தில் வாழும் கலைஞர்களை, கலை களை நேசிக்கும் மக்கள் பெருங் கூட்டத்தின் ஆத்ம பலம் மிக்க ஒரு போராட்டச் சாதனமே மல்லிகை என்பதை, அதனது பலத் தின் மூலவேரை - அறிந்து வைத்திருப்பவர்களுக்கு கூறிக் கொள்வதில் தனிப்பெருமை கொள்ளுகின்ருேம்.
எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, எங்கேயோ இருக் கும் யாரோ ஒருவனுக்காக இயக்கம் நடத்தவில்லை, நாங்க ள் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டு, தமிழை நேசித்த வனே நேசித்து, உண்மையான மக்கள் இலக்கியம் எது என இனங் கண்டவனை இனங் கண்டு அரவணைத்துப் போகும் ஆயிரக் கணக்கான ஈழத்து ரஸிகர்களுக்காகக் குரல் கொடுத்து வரும் நாம், நமது நண்பர்கள் யார், எதிரிகள் யார்? என்பதை மிகத் துல்லியமாகத் தெரிந்து வைத்துள்ளோம்.
குறைகளை விமர்சிப்பது என்பது வேறு; நொட்டை. சொல் வது என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல"
நொட்டை சொல்வது ஒருவகை மனநோய், அது ஆக்கபூர் வமானதல்ல. அது நச்சுத்தன்மை வாய்ந்தது; கபடத்தனம்மிக்கது. எனவே இந்த ஏழாண்டுக் கணக்கெடுப்பில், நாம் நமது குறை நிறைகளை சற்று நின்று நிதானித்து நிறுத்துப் பார்க்கவும் தவறவில்லை.
குறைகள் நிச்சயமாகத் திருத்தப்படும். குரைத்தல்களுக்கு சந்திரன் என்ன பதிகிலக்கூறுமோ அதுவேதான் நமது பதிலுமாகும்!

முருகையன்
சங்கிலி
எங்கள் கழுத்தில் எறிக்கும் பளிர் விரித்துப் பொன் கொண்டு செய்த புதுச்சங்கிலி உண்டு. மிக்க பெருமைஉடன் மீசை வருடுகிருேம். சங்கிலியின் பொன்மையிலே சந்தோஷம் கொள்ளுகிருேம். தங்க நகைைையத் தடவி, பசி, தாகம் உட்புகுந்து வாட்டுவதன் உக்கிரத்தை மெல்லவே தூக்கி மறைவில் இடலாம் எனும் வறிய நம்பிக்கையோடு நகையினையே எப்போதும் பாராட்ட எண்ணிப் பலமாய் முயலுகிருேம்.
ஆணுலும் உண்மை அறிவீரோ, தோழர்களே? உங்கள் வயிற்று நெருப்புக்குக் காரணரும் உங்கள் சுருள் நா உலர்வுக்குக் காரணரும் மாளிகையில் உள்ளார்
மகளிர் புடை pந்து
ມາຕໍ່ சஃத்திருக்கின்ருர்: ஆணுலும், நீங்கள் அறியீர்;
கழுத்திலுள்ள
எம் சங்கிலியின் இறுதி நுனி இரும்பு பின்னுல் பிடரிப் புறமாய் இருக்கின்ற பூட்டுத் தொடங்கிப் புறப்பட்டு நீண்டு செல்லும் நீட்டுத் தொடுப்பும் நெருடான வல்லிரும்பே. வல்லிரும்புச் சங்கிலியை மாளிகையோர் கொண்டுபோய்க் கட்டுத் தறியிற் கடைசி நுனி பொருத்திப் பூட்டி விட்டு, சாவியைத் தம் பொக்கெற்றுள் வைத்துள்ளார்" மாளிகையில் உள்ளோர் மகளிர் புடைசூழ்ந்து சாமரைகள் வீசச் சயனித்திருக்கையில், -
ம்
கேமிக்க நாளில் தொலைப்பினிடை கூடச் சங்கிலியின் பொன்மையிலே சந்தோஷம் கொள்ளுகிறேம். நம்பிக்கையோடு நகையினையே எப்போதும் பாராட்ட எண்ணிப் பலமாய் முயலுகிறேம்.
எங்கள் கழுத்தில், எறிக்கும் பளிர் விரித்துப் பொன் கொண்டு செய்த புதுச் சங்கிலி உண்டு.

Page 6
மூலம்: ஹோசிமின்
தமிழில்: கே. கணேஷ்
சேவற் குரல்
வெறுஞ்சேவலாயினும் நீ
வெள்ளெனவே கூவிடுவாய்
உறுங்காலை யானதென
உணர்த்திடுவா யெம்மவர்க்கு.
கொக்கரக் கோவெனவே
கூவி யெழுப்பிடுவாய்
மிக்கபணி செயுமுனது
மேல்குணத்தை வாழ்த்துகிறேன்
போய்வா பல்லே
இந்தாயார் பல்லே நீ என்நாக்கு போல்மெதுவாய் உந்தாது தலைக்கணமாய்
உறுதியுட னிருக்கின்ருய்.
இருவரும்நாம் ஒன்றக இன்பதுன்பம் இரண்டையுமே ஒருவாறு பகிர்ந்தோமே ஒவ்வாது இனியிருக்க.
நான்போகிறேன் மேற்றிசையில் நடந்திடு நீ கீழ்த்திசையில்,
 

தெணியான்"
தேவிர். கலீர். கலீர்.
ஆடற்கலையில் தேர்ந்த நர்த்தகியின் பாதச்சிலம்புகள் எழுப்பும் பரவசத்திலும் பன் மடங்கு மேலான இலிர்ப்பை ஊற்றெடுத்துப் பிரவாகிக்கச் செய்கின்றன அந்த வெள்ளிப் பாதசரங்கள். எண்ணி அடிவைப் பதுபோல் எட்டியடி வைக்கும் ஒவ்வொரு “கலீர்’ என்ற இன்ப இசையும் என் இதயத்தில் மல ரடி பதித்து மென் தந்தியை ம்ெல்ல மீட்டி நிதர்சன உலகுக் பால் மேல்ே மேலே தூக்கி. நான் விண்ணில் மிதக்கிறேன்.
வெறுந்தலைகள்
சுருதி சுத்தமாய் ஒலித்த பாதசரங்க்ளின் தெய்வநாதம் திடீரென அறுகிறது. என் இதய மென்பட்டில் தத்தி வந்த இரு பூப்பாதங்கள் ஓரிடத்தில் நிலைக் கின்றன:
கட்டிலில் சாய்ந்தவண்ணம் தலையைநீட்டி வெளியே நோக்கு
மனிதரென்ற
கிறேன். குறும்பு கலந்தோடும் குறுகுறுத்த அந்தப் பளிங்குக் கண்களைக் காணவில்லை.
நிச்சயம் ஏதோ இரகசியம் நிகழுகிறது,
"இந்தா. இந்தாபிள்ளை... பிள்ளை. DST தின்னுதை . . .
சொன்னல் கேக்க .. . . . . . ساقی " வேணும். . மண்திண்டு பாண்டு பிடிக்கப்போகிறது."
"த வி டு தின்னுறபோலெ மண்ணை அள்ளி வாய்க்க போடு ருய், சொன்னல்கேக்கவேணும், வரட்டே எழும்பி."
- பாட்டியின் பொய்யான கோபம் பீறுகின்ற கண்டிப்பு: அறுந்துபோன பாதசரத் தந்தி புதிய உத்வேகத்தோடு கலீர் கலீர். *’ என ஒலிக்க, குடுகுடென ஓடிவந்து என் மடி மீது விழுகின்ருள் என் மகள்
2. LO f f *
வாய்க்குள் விரலை விட்டு மண்ணைத் தோண்டுகிறேன். எல்லாம் வெறும் பாவனை. விரல் நனைந்ததுதான் நான்

Page 7
கண்ட மிச்சம்; துவாயைளடுத்து வாயை அழுந் தி த் துடைக் கிறேன்.
"அப்பா.. அம்மாம்மா Glus?"
'நீங்கள் மண் திண்டால் அம்மம்மா பேசுந்தானே.
“°...<器...马...<器...”
- நிலத்தில் விழுந்து கிடந்து அழுது அடம்பிடிக்கிருள்.
"ஆ. சரி. சரி. அப்பா அப்பிடிச் சொல் லே ல் லெ. பிள்ளை நல்ல பிள்ளை, அம்மம் மாதான் கூடாது. எழும்புங் கோ. எழும்புங்கோ'
மெல்லத் தூக்கி மடிமீது
வைத்துக் கொள்ளுகிறேன்.
"பச்சைக் கள்ளி; சாலக் காறி. அவ வின்  ைர புத்தி Guaii L-nă”
"அப்பா அம்மம்மா பேசிது"
நீங்களும் அம்மம்மாவை பேசிவிடுங்கேr.?
"அம்மம்மா.. சொன்னச்
சொன்னது கேக்கோணும். . 象 - விரல்களே மடித்து ஆட்
காட்டி விரல்களைக் காட்டித் தலையை ஆட்டிய வண்ணம் சொல்லுகிருள்.
“ஒ. . . நான் சொன்னல் சொன்னது கேக்கிறன்’
"கேக்கோணும்.
"ஒ. கேக்கிறன். நீதானே எனக்கு நடப்புக்காட்ட வந்தி ருக்கிருய்
"ஹீம். கேக்கோணும். அப்பா அம்மம்மாவுக்கு அடி u&oor'
"அம்மம்மா பாவம்"
"ஹீம். ஆ. ஆ. அடியணை" பாதசரம் கலகலக்கத் தத்தி
10
நடந்து தடிஒன்றை எடுத்து வந்து நீட்டுகிருள்.
நான் தர்ம சங்கடத்துக்குள் ளாகிறேன். என் மனைவியின் தாய்க்குப் பொய்யாகத்தானும் அடிக்கும் அளவுக்கு "நாகரீகம்" அடையாத கிராமத்து மனிதன் நான். ஆயினும் தடியைக் கை யில் வாங்கிக் கொள்ளுகிறேன்.
'வாணை. அப்பாவணை; அம்மம்மாவுக்கு அ டி யணை. உமாக்குட்டிக்கு அம்மம்மா இதில அடிச்சது."
என் கையைப்பிடித்து இழுக் கிருள். அவள் பாட்டி பேத்தி
யின் குறும் கைக் கண்டு வெற்றி
லைக் காவி தெரியச் சிரிக்கிருள்.
"அப்பா வேண்டாம். பிள் ளேபோய் அம்மம்மாவுக்கு அடிச் சுப்போட்டு வாருங்கோ. இந் தாருங்கோ. போங்கோ? r
- தடியை அவளிடம் நீட் டியவண்ணம் சமாளிக்கப் பார்க்
கிறேன்.
"ஹீ. அப்பாவாணே • 呜...<劲...”
<鹦······ அழிாதையுங்கோ,
9)G560) g LDn Lon வந்துட்டுது.
மாமாவிட்டைச் சொல்லி அம் மம்மாவுக்கு அடி வாங் கி க் குடுங்கோ'
Lorritor..... <苓·<咎...<器...... பில்லைக்கு அம்மம்மா அடிச்சது 呜...<岛...”
குட்டிஓட்டம் ஒடி மாமனைக் கட்டியணைத்துக்கொள்ளுகிருள். மாமன் வாரித்தூக்கி தோள் மீது போட்டுக் கொள்ளுகிருர், "பிள்ளைக்கு அம் மம்ம ர அடிச்சது..
*எதிலே அடிச்சது? "பில்லைக்கு அடிச்சது."

வலது கரத்தால் இடது கையில் ஓரிடத்தைத் தொட்டுக் காட்டுகிருள்.
"ஆ. இதிலெயே அடிச்சவ. ஏன் பிள்ளைக்கு அடிச்சனி அம்மா பிள்ளைக்கு இதிலெ பெரிய நோ. இப்ப நோவுக்கல்லோ புக்கை கட்டப் போகவேனும்
எடை அப்பு. நான் உன்ரை மருமேஞக்கு அடிக்கேல்லெ யெடா ராசா. உன்ரை மரு மேள் சிஞ்சினுக் குமரிதான் என் னைப் பேசிது. .
*ச்ச. . பிள்ளை அப்படிச் செய்யாது. நல்லபிள்ளை"
‘ஓ... ஒ. . . . . நல்ல பண்டந் தான் அவ: எல்லாரையும் எழுப்பி இருத்துவ, அந்தச் சத் ததிக் குணம்."
oftoff அடியுங்கோ."
அடிக்கிறதோணை. "அடியுங்கோ." தடியை மாமாவிட்டைத் தாருங்கோ." & எண் ணி அடிவிழுகிறது. பத்தடி.
'அம் மம்மா வுக்கு அடி போதுமே."
"ஹீம். மா ம னி ன் தோள்மேல் சாய்த்த தலையைத் தூக்கிக் கீழே இறங்குகிருள். கைகளைத் த ட் டி முத்துதிர்வது போல மலர்ச் சிரிப்பைச் சிந்துகிருள். gyvulu TL-intl ஒருமாதிரிப் பிரச்சினை தீர்ந்ததென்ற நிம்ம தியில் பெருமூச்செறிகிறேன்.
*அப்பா இஞ்சை வாங்கோ?
ஏன் பிள்ளை." *antš(35r..."
அம்மம்மாவுக்கு
"என்ரை பிள்ளை நல்ல பிள் ளையெல்லே. அப்பா கண் மூடிக்கொண்டிருக்கிறன்.அப்பா கண்ணைத்திற்க்கிறதுக்கு முந்தி ஒடிவாருங்கோ"
ஆ. ஆ. வாங்கண். தூக்கன.
"சரி. சரி. நான் வாறன்? அழவேண்டாம்"
அழுது காரியம் பார்ப்பதில் பெண்களும் குழந்தைகளும் எப் போதும் சமத்துவமானவர்கள் என்று என் மனைவியையும் ஒரு தடவை நெஞ்சில் நிறுத்திப் பார்த்துக்கொண்டு எழுந்து
சென்று அள்ளியணைக்கிறேன்.
வந்ததும்
முற்றத்துக்கு e
" együLIT
வானத்தைக் காட்டி, grrruumr” 6Teiv6s)(p6ir.
சாயா' என்பது அவள் அகராதிப்படி சந்திரன்தான்.
உச்சிவேளையில் என்மகளின் ராயா"வை எங்கே தேடுவது
நானும் வான த்  ைத நிமிர்ந்து பார்க்கிறேன். கண் கள் கூசுகின்றன.
"இப்ப தம்மா."
'-g.-g. Jtrutt.pritur. அப்பா. frnrunr..."
*ராயா பிறகு பாப்பம். இப்ப பிள்ளையும் அப்பாவும் கிளிப்புத்தகம் படிப்பமே
puntur Gé5 funt
'உமாக் குட்டியின்ரைகிளிப் புத்தகம்."
"ஒமோம் உமா வின் ரை கிளிப்புத்தகம்."
அழகான கிளியின் வண்ண ஒவியத்தைப் பெரிதாக அட்டை பில் தீட்டியுஸ்ள அந்தக் குழந் தைப் பாடலைக் கையில் எடுத் துக்கொண்டு பழையபடி கட்டி
11

Page 8
லில் அமருகிறேன். என் மகள் மடிமீது இருந்து புத்தகத்தைப் புரட்டுகிருள்.
"அப்பா. அப்பா. நாய்க் குட்டி"
"ஓம் நாய்க்குட்டி"
G3rts'
"கோழி
"அன்ஞ"
*அண்ணு"
"அம்மா"
o gibbro
"எல்லாம் இருக்கு. 影
"ஒமோம். எல்லாம்
இருக்கு. 数
நானும் மகளோடு சேர்ந்து ஒவ்வொன்ருகப் பாடம் ஒப்பு விக்கிறேன்.
"அப்பா பில்லை. வாசிப் போறன்."
"வாசிச்சுப் போட்டியளே. அப்ப சரி..."
*அப்பா இந்தாங்கோ. . புத்தகத்தை என் கையில் வைக்கிருள்.
* gyllum 1 In L-&ððr...' "என்ன பாடுறது." "வட்ட நிலா. பாடணை"
* only "... L-, p50a) (T 6) unrau'r
வண்ண நிலா வாவா பட்டு நிலா வீசிவா
பாடு கிறேன் ஆடிவா?
நான் எனக்குத் தெரிந்த வரை இராகம் எழுப்பிப் பாடு கிறேன். அவள் என் மார்பில் சாய்ந்து அப்படியே உறங்கி விடுகிருள்.
12
மார்பில் தூங்குகின்ற என் அருமை மகளைத் தட்டிக்கொடுத் ே நானும் விழிகளை மூடுவதுபோன்ற இனம்புரியாத ஒருவகை மயக்கம், ஆந்த இனி மைச் சுகத்தில் நீந்திக்கொண் டிருந்த என்னை யாரோ திடீ
ரெனப் பிடித்து உலுப்புகிருர்
கள.
திடுக்கிட்டுக் கண் விழிக்
கிறேன்.
பஸ் வண்டி ஒரிடத் தி ல் தரித்து நின்று பிரயாணிகளைக் குலுக்கி எடுத்துக் கொண்டு புறப்படுகிறது.
என்ன சுகம்! என்ன இன் பம்! எந்த வங்கியிலிருந்தும் பெற இயலாத செல்வம். இந்த ஆனந்தத்தை என் நெஞ்சம் நிறைய அனுபவிக்க இயல்ாத தடையாகக் குறுக்கே விசுபரூப மெடுத்து நிற்கிறது உத்தியோ கம் என்ற வயிற்றுப் பிழைப்பு. தினமும் காலை ஏழு மணிக்குக் கடுகதி பஸ்வண்டியைப் பிடிக்க முெக்கட் வேகத்தில் பற்க்க வேண்டும். அந்த வேளை என் மகள் படுக்கையிலிருந்து கண் விழிக்கமாட்டாள். படுக்கையில் வைத்தே அவளுக்கொரு முத்தம் அத்தோடு புறப்பட்டுவிடுவேன். மாலையில் காரியாலயத்திலிருந்து
புறப்பட்டால், யாழ்ப்பாணப் பட்டினத்திலிருந்து ஒழுங்காக பஸ் வண் டி கிடைப்பதில்லை.
நான் வீடுபோய்ச் சேர, வீட் டில் விளக்கேற்றி விடுவார்கள். அவளுக்கென நான் வாங்கிச் செல்லும் தின்பண்டங்கள் மறு நாட்தான் அவளைச் சேரும். ஏதோ போயா தினங்களில் தான் அப்பா பிள்ளை என்ற நெருக்கம். போயா தினங்களி ஆம் வெளி வேலைகள் இருந்து விட்டால். எல்லோமே குனியந்தான் '

கடந்த போயாவின்போது மகளோடு ஆடிய கூத்தின் நினை வுச் சுகத்தில் திளைத்து விழித் திருந்து கனவு கண்ட என்னை பஸ்வண்டி நித்ர்சன உலகுக்கு இழுத்து நிறுத்திச் சூழலைத் தரி இக்கச் செய்கிறது.
என் மடிமீது கிடக்கும் "பார் ஐலப் பார்க்கிறேன். நாளே என் மகள் மூன்ருவது வயதை ஆரம்பிக்கும் கொண்டாட்டத் துக்கென வாங்கிச் செல்லும் பட்டுச் சட்டை, பொம்மை ஆகியன கிடக்கின்றன. அவற் றை ஒருதடவை தடவிப்பார்க் இறேன். மகளின் பூவுடலை_வரு டிய இ ன் பம் வாங்கி வைத்துக் கொண்டிருக் கும் மாத சஞ்சிகையை எடுத் துப் புர்ட்டுகிறேன். என்மேல் எ ன க்கு அதிருப்தி. என்ன வென்று புரியாத் ஏக்கம். சஞ் சிகையை மூடி மடிமேல் வைத் துக்கொள்ளுகிறேன்.
"உதைக் கொஞ்சம் தாருங் கோ பாப்பம்."
அருகே இருப்பவரின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கி றேன். இயந்திரம்போலச் சஞ்சி கையைத் தூக்கி அவர் கையில் கொடுத்துவிட்டு, கண்ணுடிக் கூடாக வெளியே நோக்குகி றேன்.
திரும்பவும் மகளைப்பற்றிய நினைவுகள் இதழ் நா8ள ஒருநாளாவது லிவுபெற் றுக்கொண்டு என் மகளோடு கழிக்க இயலவில்லையே என எண்ணி ஏங்குகிறேன். பயங்கர வாதிகள் கொடுத்த தொல்லை யால் ஏற்பட்ட விளைவுகளில் இதுவும் ஒன்று. அரசாங்க உத்தி யோகத்தர்களுக்கு லீவு வழங்கப்
_L._ LDPT —- — fiĝilo • W
என்னிடம் சஞ்சிகையை வாங்கிக்கொண்டவர் அந்தசி
அவற்ருேடு
ஒற்ரின் தொங்கலிலுள்ள தன் பரோடு ஏதோ பேசிக்கொள் வது என்செவியில் துல்லியமாக விழுகிறது. நான் இருவரையும் மெல்ல் நோட்டமிடுகிறேன்.
இருவரும் சஞ்சிகையின் அட்டைப்படத்தை அவதானிக் கிருர்கள். தொங்கல் நண்பர் என்னிடம் சஞ்சிகையை வாங் தியவரிடம் கேட்கிருர்:
இதென்ன படம்.
5 Giżew L u fi gogoj šas Lorrás ஆராய்ந்து விட்டுச் சொல்லு 6ჩცუფ ff.
"ஒரு வட்டத்தைப் போட்டு அதுக்குள்ளெ ஏதோ கீறி இருக் ଈ ଜot li), ' '
என்ன..!"
“ஓம். என் நெஞ்சம் அதிருகிறது.
ஓ! எ ன் ன மனிதர்கள். சாதாரண ஒரு ஒவியத்தைப் பார்த்து விளங்கிக்கொள்ளும்
சக்தியற்ற அற்ப புத்திஜீவிகள், ஆதிமனிதன்  ைச ைக யால் சிேக் கொண்டதற்குப் Lör. அடுத்தபடியில் தன் மன உணர் 2ள்-எண்ணங்களைப் புரிய மொழி ஒவியம். வரி
வைத்த வடிவிலுள்ள மொழியின் முதற் படி ஒவியம். இந்தச் சாதாரண ஒவியத்தைப் புரிந்துகொள்ள முடியாத ந்த 'மனிதர்கள் 4ற்கால மனிதர்களிலிருந்து
முன்னேறிவிட்டார்களா!
இருவரையும் நோட்டமிடு ஒறேன். அவர்கள் சஞ்சிகையை விரித்துத் தடை- தட்டுகிறர்கள். இருவருக்கும் வயது முப்பதுக்கு ல்ே இருக்காது. ஆஸ்தி ஆடைபாதி’ என்ற கணிப்பில் ஆடையைக் கொண்டு தீர்மா ப்ேபதாக இருந்தால் அவர்கள்
夏3

Page 9
ஐம்பது வீதமும் மனிதர்கள் தான். மிகச் சிறப்பாக வெள்ளை உடுத்திருக்கிருர்கள். கைகளில் அவற்றின் பருமனை மீறிய கைக் கடிகாரங்கள். விரல்களில் கொ ழுத்த மோதிரங்கள். உள்ளே உள்ள இருளை எண்ணி வெளியே கவிந்து கிடக்கும் இருளை நோக் கிச் சிரித்துக்கொண்டேன்.
மிக வேகமாகச் சஞ்சிகை யைப் பார் த் து முடித்துக் கொண்டு என்னிடம் கொடுத் தார்கள். வாங்கிப் பத்திரமாக மடிமேல் வைத்துக்கொண்டேன்
நெல்லியடிச் சந்தியில் பஸ் வண்டி வந்து நிற்கிறது. நான் கீழே இறங்கி, சந்திக்கருகே உள்ள வளவில் வைத்த என் சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக வீடுநோக்கி ஓடுகி றேன்.
வீட்டுக் கேற்ரில் வந்து மணி அடிக்கிறேன்.
"அப்பா... அப்பா வந்
துட்டுது. s
என்ன ஆச்சரியம்! என் ஏக் கத்தைப் புரிந்துகொண்டுதானே என்னவோ இன்னும் என்மகள் உறக்கம் கொள்ளவில்லை.
பொம்மையையும் ஏனேய விளையாட்டுச் சாமான்களையும்
மறைத்துக் கொள்ளுகிறேன்
நாளைக்குத்தான்கொடுக்கவேண் டுமென்ற நோக்கத்தோடு.
கைகளை நீட்டி, காலை எம்
பித் துள்ளிக் குதித்த மகளை வாரி அணைத்து, அவளுக்குப் *கேக்" கை அவள் கையில் கொடுத்து, சிறிது விண் டெடுத்து வாயுள் வைக்கிறேன்: தின்றுகொண்டு, நான் மறுகரத் தில் வைத்திருக்கும் சஞ்சிகை யைக் கண்டுகொள்கிருள்.
24
*அப்பா புத்தகம்." "இது அப்பாவின்ரை புத்த கம். பிள்ளையின்ரெ கிளிப்புத் தகம் எங்கே??
"கிளிப்புத்தகம் வேண்டாம் அப்பான்ரெ புத்தகம்."
நான் அவளைக் கீழே விடு கிறேன். புத்தகத்தை அவள் கையிலேயே கொடுத்து விடுகி றேன். அவள் தரையில் அமர்ந்து லாம்பு வெளிச்சத்தில், சஞ்சி கையின் அட்டைப் படத்தை நன்முகப் பார்க்கிருள். அவள் முகத்தில் ஒருவகையானதெளிவு குதுர கலமான மலர்ச்சி மேலே நிமிர்ந்து என்ன நோக்கி, அல்லி இதழ் திறந்து சொல்கிருள்: "அப்பா. ராயா." என் உள்ளம் அதிர்கிறது. என் சந்தேகத்தைப் போக் கிக் கொள்ள, திரும்பக் கேட் கிறேன்:
* ... חשיח"ע חמ6Th(8% 9ubu"
“2aħ ... prrtu u rr... ”
சஞ்சிகையின் அட்டைப் படத்தைத் தொட்டுக் காட்டி என் ஐயத்தைப் போக்குகிருள்.
"gabbLDr... prirant5mGirசந்திரன்தான்.
சொல்லிக்கொண்டு, உன்
amr j; 6) 6Äy GQ_urrJÄu8R)ar(Ao fi 631*
5ಿಸ್ಲೆಕ್ಟ್ರೆ? லாது கோலித் தூக்கி உயிரோடு இறுக அனைத்து முத்தமழை பொழிகிறேன்.
மறுகணம் பஸ்வண்டியில் சந்தித்த அந்த மனித முகங்கள் இரண்டும் என் மனப்படுதாவில் தோன்ற வேதனை நுழைந்து உள்ளத்தில் இருள் கவிகிறது. *
3.

சிங்களமூலம்:
குணசேன விதான
தமிழில்: சிவா சுப்பிரமணியம்
பாலம்
இன்று றுஹ"ணு குமாரி புகையிரதத்தில் காலிக்கு வரும் தம்பியவை ஏழே கால் பஸ்ஸில் தான் ஊருக்கு வரமுடியும்.
'ஏன்,ஒருவரையும் காலிக்கு அனுப்பவில்லையா?" வீட்டிற்குள் வரும்போதே அப்பா அம்மா வைக் கேட்கிருர், தம்பிய Ꭷ0ᎠᎧᏂᎥ 6ᏈᎠtᎢᏗ வரவேற்பதற்காக நான்தான் காலிக்குச் செல்ல வேண்டும். ஆனல் அம்மாவோ தங்கச்சியோ என்னைப் போகும் படி சொல்லவில்லை.
*காலிக்குப் போகவேண்டு மென்ற எண்ணம் எனக்குத் தோன்றவில்லை. நான் பஸ்
வரும் நேரம் பார்த்துச் சந்திக் குப் போகலாமென்று நினைத் துக் கொண்டிருந்தேன்’ எனி னும் அப்பா ஒன்றுமே பேச வில்லை. என்மீது மனஸ்தாபம் ஏற்படும் போதெல்லாம் எது வுமே பேசாமலிருப்பது அப்பா வின் வழக்கம். கைத்தடியை ஒரு ஓரத்தில் சார்த்தி வைத் துவிட்டு அவர் சாய்மனைக் கதி ரையில் சாய்ந்து கொள்கிருர், மாலையில் கடையிலிருந்து வரும் அப்பா கொஞ்ச நேரம் சாய்ந்து படுத்து ஓய்வெடுப்பதற்காகவே இந்தச் சாய்மனைக் கதிரை வைக் கப்பட்டிருக்கிறது. ஐந்நூறு யார் தூரத்திலுள்ள சந்தியிலி ருந்து வீட்டிற்கு நடந்து வருவ தற்கிடையில் அ வரு க் கு க் கழைப்பு ஏற்பட்டுவிடும். இன்று அப்பாவிற்குக் கழைப்பு அதிக மாக ஏற்படுவதையிட்டு நான் ஆச்சரியப் படவில்லை.
அப்பாவின் தடித்த குரல் வீட்டிலிருந்து முற்றத்திற்கு வெளியேறி அங்கிருந்து அய லெல்லாம் பரந்து வியாபிக்கும் தன்மையுடையது. கழைப்பும் கோபமும் ஏற்படும் போதெல் லாம் அவரால் மெதுவாகக் கதைக்க முடியாது.
I6

Page 10
குசினியிலிருந்து கூடத்திற்கு வந்த அம்மா குப்பி விளக்கை மேலே தூக்கிப் பிடித்து மணிக் கூட்டைப் பார்த்தாள். "ஆறு ஐம்பது' "அப்படியானுல் அ ன் ன ஏழு பத் துக் குச் சந்திக்குப் GurrnjG8asn' ' .
'ஏன், த க ப் ப ன் மகன் இரண்டுபேரும் போனல் என்ன?" "எனக்குத் தெரியாது: நான் போகவில்லை. விருப்பமானவை ஆரெண்டாலும் போங்கோ" வீட்டிற்கு வருவதாக எழுதிய கடிதம் கிடைத்த நாள் அப்பா ஆத்திரத்தோடு பேசிய விதம்! கடி த த்  ைத க் கிழித்தெறிந்த அவர் அன்று மத்தியானம்வரை யும் தம்பிக்குச் சாபமிட்டுக் கொண்டே இருந்தார். பல வருடங்களுக்குப் பின் தனக்குக் கடிதம் எழுதியதிலிருந்து தம்பி ன் அகங்காரம் தான் தெரி கின்றதெனக் கருதிய அப்பா அன்று கோபத்தால் கொதித் தாா.
*தெரியுதே அவன்ரை பெரு மையை. உவன் என்ரை வீட் டுக்கு வந்தால் தவண்டுகொண்டு தான் திரும்பிப் போகவேண்டி வரும்"
அப்பாவோடு எதிர்த்துக் கதைக்கவோ அல்லது அவருக் குச் சார்பாகப் பேசவோ ஒரு வரும் முன்வரவில்லை தம்பியை அப்பா குறை கூறி ய  ைத க் கேட்ட தங்கச்சி அழுதாள்.
"அவனுக்கு யாரோ சாபம் போட்டுத்தான் இப்படி நடந் திட்டுது. இனி, இப்ப வீட்டுக்கு வர ஆசைப்படுகிறவனை வர விடத்தானே வேண்டும்"
கடைசியாக, வீ ட் டு க் கு வரும்படி தம்பிக்கு அறிவிப்ப தற்கு அப்பா இணங்கினர்.
AR
பல வருடங்கள் கழிந்த பின் னும்கூட, தம்பி மட்டும் தனி யாக வீட்டுக்கு வருவதால் ஏற் படப் போகும் ஆபத்தை நான் அறிவேன். மனைவி மக்களையும் கூட்டிக்கொண்டு வரும்படி எழு துவதற்கு அம்மாவோ தங்கச் சியோ ஏன் தயாராகவில்லை? அவர்கள் இப்போதும் குடும்பத் தைப் பிரித்து அவனுக்கு இன் னெரு திருமணம் செய்து வைப் பதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிருர்கள். தம்பியி ஞல் வாழ்க்கையிலேயே வெறுப் புக் கொண்டிருக்கும் அப்பா அதற்குச் சம்மதிக்கவில்லை. அம் மாவும் தங்கச்சியும் எதிர்பார்ப் பதை மாற்றும் எண்ணத்தோடு நான் வேருெரு யோசனையைக் கூறுகிறேன்.
'அவன் தன்னுடைய எண் ணத்திற்கென்ருலாவது கல்யா ணம் செய்து கொண்டான் என் பது இப்போ முழு ஊருக்கும்
தெரியும். தம்பிக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கிருர்கள். எப்படியென்ருலும் நாங்கள்
இப்போ அவர்கள் எல்லோரை
யும் எங்கள் குடும்பத்தினராக ஏற்றுக்கொள்ள வேண்டும்"
"நீ இதிலை வாயைத் திறக்க வேண்டாம் விஜேதாச' அம்மா இரண்டு அடிகளில் நாங்கள் நின்ற இடத்திற்கு வந்தாள்.
. . . . . நீ சொல்லுறது, அந் தத்தமிழிச்சியையும் கூட்டிவந்து தம்பியின் கெட்டித்தனத்தை ஊரெல்லாம் காட்டி.
"அவருக்கு ஏதாவது வெட் கமிருந்தால் உந்த லைன் களெல் லாம் போய்த்திரியிருரா அம் மாவிற்குப் பக்கப்பாட்டுப் பாடு கிருள் தங்கச்சி.
"அம்மாவும் மகளும் ஒரு குதுமறியாத அவனை மட்டும்

கூப்பிட்டுக் குடும்பத்தைக் குலைப் பதைத் தான் விரும்புகிறீர்கள். பத்தினி முலவோடு எ ன் ன கதைத்ததென்று எனக்கு நல்ல ஞாபகம்’
"என்ன . . * அப்பா சாய் மனைக் கதிரையிலிருந்து எழுந்து அம்மாவுக்கருகில் செல்கிருர்,
"இந்த வீட்டுப்பக்கம் வந் தால் பத்தினியானுக்குக் காலா லைதான் அடிப்பன். ஆருக்குச் செய்வினை செய்யிறத்துக்கு அவ னைக் கூப்பிட்டனிங்கள்"
மீண்டும் சாய்மனைக் கதி ரையில்போய் படுத்துக்கொண்ட அப்பா தொடர்ந்து பேசினர்.
கோபமும் கழைப்புப் மிகுதியா
னபடியால் ஒவ்வொரு வார்த் தையும் உரத்து வெளிப்பட்டன.
*விஜேதாச’ அப்பா என்னைக் கூப்பிடு கிருர் .
'தம்பிக்குக் கடிதம் எழுத வேணும், பெண் சாதியையும்
பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு ,
வரச்சொல்லி. நான் சின்னப் பிள்ளைகளைப் பார்க்க விரும்பு கிறேனென்று எழுது. கேட் டுதா?”
வீடு முழுவதும் மெளனம் அரசோச்சுகின்றது. அப்பாவின் கட்டளைகளைத் தாமதிக்காமலே நிறைவேற்றுபவனகிய நான் கடிதத்தை எழுதிக் கொண்டு தபாலில் சேர்ப்பதற்காகச் சந் திக்குப் போகிறேன்.
மூன்று வருடங்களுக்கு முந் திய கடந்த கால நிகழ்ச்சிகள் என் நினைவில் நிழலாடுகின்றன. என் அரசியல் நடவடிக்கைக ளுக்கு வீட்டிலிருந்து கிளம்பிய எதிர்ப்பு- மனேமணிய எஸ் டேட்டில் தமிழ் தொழிலாளரின் கூட்டத்தில் நான் பேசிய தினம்
அம்மாவும் அப்பாவும் என்னை ஏசிய ஏச்சு- வீட்டில் மட்டுமல் லாமல் ஊரிலேயே நான் முட் டாளாகக் கருதப்பட்ட விதம்எல்லாம் என் நினைவில் தோன் றுகின்றன.
பத்தேகம கத்தோலிக்கப் பாடசாலையில் படித்துக்கொண் டிருந்த என்னுடைய படிப்பு அரசியலில் ஈடுபட்ட காரணத் தால் தான் இடையில் குழம்பி யது என்பது அப்பாவின் கருத்து5 என்னை ஒரு வழக்கறிஞராகவோ அல்லது டாக்டராகவோ ஆக்க வேண்டுமென எண்ணிக் கொண் டிருந்த அப்பா தன் எண்ணம் நிறைவேருததால் எ ன் மீது வெறுப்புக் கொண்டார். வீட்டி லுள்ள அனைவரின் எண்ணங்களை யும் நிறைவேற்ருமல் செய்த நான் மனுேமணிய எஸ்டேஸ்டில் உள்ள தமிழ் தொழிலாளரின் தோழனனேன். என்னுடைய கொள்கைகளை நிராகரித்த தம்பி யும் தங்கச்சியும் தொடர்ந்து கல்வி கற்றபின் ஆசிரியத் தொ ழிலை மேற்கொண்டனர்;
வவுனியாவில் சிங்கள ஆசி
ரியை ஒருத்தி தமிழ் வகுப்பு வாதிகளால் கொலை செய்யப் பட்டாள் என்ற வ த ந் தி யைக் கேட்ட சிலர் மனேமணிய எஸ்ட்ேட்டில் உள்ள தமிழ்த் தொழிலாளரைத் தாக்கினர். வதுரம்ப சந்தியில் வியாபாரம் செய்துவந்த சின் னை யா வின் புகையிலைக் கடைக்குத் தீயிட் டனர். இவையெல்லாவற்றிற் கும் பின்னல் தம்பியே தலைமை தாங்கினுன்
" சரத்தைப் போன்ற படித் தவர்கள் இப்படிச் செய்யலா
மா? படிப்புக்கே அவமானம்' நான் தம்பியை எச்சரிக்கை செய்தேன்,
፲?

Page 11
*அண்ணுவின் சோஷலிசம் இந்த நாட்டுக்கு ஏற்றதல்ல. சிங்களவராகிய எங்களுக்கு உந் தச் சிறிய நாடு மட்டும்தான் இருக்கின்றது. தமிழர்களுக்கு இந்தியாவைப் போல் பெரிய நாடு இருக்கிறது. எங்களுக்கு இந்த நாட்டை விட்டுவிட்டு அவர்கள் போகவேண்டும்."
சிங்கள கிராமவாசிகளுக்கு மத்தியில் வகுப்புவாதத்தைப் பரப்புவதற்காக வகுப்பு வாதி களால் பாவிக்கப்படும் ஆயுதம் இந்தத் தர்க்கமே. சிங்களவ ருக்கு இலங்கையில் மாத்திரமே இடம் இருக்கிறது என்பதைக் கேட்டதும் படிப்பறிவற்ற கிரா மவாசி பாம்பைப்போலச் சீறி யெழுகிருன்.
"முட்டாளே, எந்த நாட் டிலாவது ஒரே இனம் இல்லை. இந்தியாவிலும் அப்படித்தான். தென் இந்தியாவில் மாத்திரம் தமிழ் மக்கள் வாழ்கிருர்கள். இந்து, முஸ்லிம் ஆகிய வேறு வேறு இனத்தவர்கள் நூற்றுக் கணக்காக வாழ்கிருர்கள். நாட் டை வளம்படுத்த வேண்டுமா னல் இன ஒற்றுமை அவசியம். இது இனவெறி எண்ணத்தை மண்டைக்குள் வைத்திருக்கும் முட்டாள்களுக்குப் புரியாது. பரிசுத்த சிங்கள நாடாக மாற் றுவதற்கு - முஸ்லிம் மக்களை என்ன செய்வது? முட்டாள். முட்டாள். 9
என்னுடைய பதிலால் கோ பமடையும் தம்பி பலமுறைக ளில் என்னேடு சண்டைக்கு வரு வான். நான் மனுேமணிய எஸ் டேட்டில் லைன்களுக்கெல்லாம் போய்வருவதால் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கி றேனென்று அவன் என்னைக் குற்றஞ் சாட்டுவான். ஆனல்
8
அவற்றிற் கெல்லாம் ps tr ਫਰੋ
கோபப்படுவதில்லை.
"மீனுட்சியின் மகளைப் பார்க் கப் போவதாக இருக்கவேண் டும்’ என்று எ ன் மீது கணே தொடுத்தபடி தங்கச்சி அறைக்
குள் வருவாள்,
*சரி பார்ப்போம்: இனி மேல் லைன்களுக்குப் போவதைக் கண்டால் என்னுடைய ஆட்க ளிடம் சொல்லி அடித்து வீசச் செய்வேன்."
"என்னடா நீ சொன்னுய்." நான் கொலைகாரனைப் போல் கோபத்தோடு தம்பிக்கு முன் ஞல் பாய்கிறேன். அவனுடைய கன்னத்தில் பலமுறை அடிக்கி றேன். அம்மாவும் தங்கச்சியும் எங்களுக்கிடையில் புகுந்து என் னைப் பிடித்துக் கொள்கிருர்கள். அப்பா தம்பியை வெளியே இழுத்துச் செல்கிருர்,
"நீ இஞ்சை சண்டை கிளப் பாமல் எந்தத் திக்குக் கெண்டா லும் துலைஞ்சுபோ. தமிழங்கடை எதையோ பிடிச்சுக் கொண்டு எங்கடை குடும்பத்தை நாச மாக்கப் பாக்கிருய்"
அம்மா ஏசியதைக் கேட்ட தும் என் கோபம் அதிகரிக்கி றது. அறைக்குள் வந்து அழுக் கேறிய என் இரண்டு சேட்டுக் களையும் சாரத்தையும் ஒரு கட தாசியில் பார்சலாகச் சுற்றிக் கொள்கிறேன். வீட்டிலிருந்து புறப்பட்ட நான் தோட்டத் தொழிலாளர் சங்கக் காரியா லயத்தில் தங்குகிறேன். இப் போது என்னுல் மற்ற நாட்க ளிலும் பார்க்கச் சுலபமாகத் தொழிற்சங்க வேலை க &ள ச் செய்ய முடியும். தொழிலாள ருக்கு நீதியான முறையில் சம் பளம் கொடுக்காத தோட்ட

முதலாளிமாருக்கு எதிராகவும்
எங்கள் சங்கம் பயமின்றிப்
போராடுகின்றது.
சந்திக்கு வரும் தமிழ்த்
தொழிலாளர்களைக் காத் து
நின்று தாக்கும் தம்பியும் அவ னைச் சேர்ந்தவர்களும் அவர்க ளுடைய பொருட்களைப் பறித்து அருவியில் எறிவார்கள் இவற் றைப் பற்றியெல்லாம் கேள்விப் படும்போது அவன்மேல் எனக் கிருந்த ச கோ த ர பாசம் மறைந்து அவனை என் எதிரியா கக் கருதுவேன். இதன்பின் தம்பி மேல்படிப்புக்காகப் பேரா தனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றதும் ஊரில் கலவரங்கள் ஓரளவிற்குக் குறைந்தன. எனி னும் அங்கே அவனுக்குத் தீவிர சிங்களவாதியான ராஜரத்ன வின் தொடர்பு ஏற்பட்டது. தம்பி ராஜரத்னவின் தளபதி யாகித் தீவு முழுவதும் சிங்கள வகுப்புவாதத் தீயைப் பரப்பத் தொடங்கினன்.
தமிழ் மொழிக்கு நியாய மான அந்தஸ்து வழங்குவதைக் கூட எதிர்த்த தம்பி சிங்கள வகுப்பு வாதிகளின் அபிப்பிரா யங்களுக்கு வக்காலத்து வாங் கிப் பத்திரிகைகளுக்கு எழுதி ஞன். அவன் மிகவும் குறுகிய காலத்தில் ஒரு வகுப்புவாதத் தலைவனனன். இதனல் மைப்பட்ட அப்பா தம்பி கேட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் உட னேயே பணம் அனுப்பினர். அம்மாவும் தங்கச்சியும் தம்பி யின் புகழால் தாங்கள் பெரு மையடைவதாக நினைத்தார்கள்
தம்பி தன்னுடைய விடு முறை நாட்களே ராஜரத்னவின் வகுப்புவாத இயக்கத்தின் வேலை களுக்காகச் செலவழித்தான் பட்டம் பெற்றபின் அவன்
பெரு
அடையப்போகும் கெளரவத் தைப் பற்றி அப்பா சொல்லிய கதைகளெல்லாம் எங்கள் காரி யாலயம் வரை பரவின. பல்க லைக் கழகத்திலே கடைசி வரு டத்தில் தம்பி நடந்துகொண்ட விதத்தைப் பற்றிக் கேள்விப் பட்ட அம்மாவும் தங்கச்சியும் ஆடம்பரமெல்லாம் அடங்கி வேதனைப் பட்டனர்.
தம்பியைப் பற்றிய மன வேதனையால் அப்பாவிற்குக் கடு மையான சுகவீனம் ஏற்பட்டது. அப்பாவிற்குக் கடுமை என்ற செய்தி கேட்டவுடனேயே நான் வீட்டுக்குச் சென்று அவரைக் காலி ஆஸ்பத்திரிக்கு அழைத் துச் சென்றேன். அப்பா சுக மாகி வந்தபின் அவரைக் கவ னமாகப் பார்ப்பதற்காக நான் மீண்டும் வீட்டில் தங்கினேன். அம்மாவும் அப்பாவும் என்மீது ஒருபோதும் இல்லாத அளவுக்கு அன்பு காட்டினர்கள்.
"என்ன விசர்த்தனம் செய் தாலும் பெரியவன் எனக்குக் கஷ்டத்தைத் தரவில்லை" என்று அப்பா அடிக்கடி சொல்லுவார்.
"நீ சாமஞ்சாமமாகக் கண்ட நிண்ட இடங்களெல்லாம் திரி யிறதை விட்டுட்டு இஞ்சை இரு. சந்திக்க வாறவை இஞ்சை வரலாம் தானே.”
காரியாலயத்திலுள்ள தோ ழர்களும் என்னுடைய தீர்மா னத்திற்கு இணங்கினர்கள். சில நாட்களின் பின் என்னுடைய அறையைத் தொழிற் சங்கக் காரியாலயமாக ஆக்குவதற்குக் கூட வீட்டிலிருந்து இணக்கம் கிட்ைடத்தது.
எனக்கு இந்த வசதிகளெல் லாம் கிடைத்தது தம்பியிடம் ஏற்பட்ட மாற்றத்தினல்தான்.
19

Page 12
இப்போது என்னைப் பார்க்க வரும் சிங்களவர்களுடன் மட்டு மல்லாமல் தமிழர்களுடனும்
அம்மா சந்தோஷமாகக் கதைக் கிருள். வாரமுடிவில் வீட்டிற்கு வரும் தங்கச்சி இன்னும் என் னேடு சந்தோஷமாகக் கதைக் கத் தொடங்காவிட்டாலும் இப் போது எங்கள் வேலைசளுக்குத் தடையிருப்பதில்லை.
என்னுடைய போராட்டத் தில் வெற்றியடைந்த நான் தம் பிக்காகவும் போராடத் தொ டங்குகிறேன். இன்று தம்பியை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனை யதார்த் ரீதியாக அவனுக்குக் கிடைத்த தண்டனையெனக் கரு துகிறேன். அவனுக்கும் எனக்கு மிடையிலான போராட்டத்தில் நான் வெற்றியடைந்து விட் டேன். இப்போது அவனுல் வகுப் புவாதம் பேசமுடியுமா? அவன் அன்று வகுப்புவாதத் தீயினல் முழு ஊரையுமே நாசப் படுத் தியது எனக்கு நன்முக நினைவி ருக்கிறது. மனேமணிய லேன்க ளில் உள்ள தமிழர்கள் கடைக்கு வருவதற்கான குறுக்குப் பாதை யாகிய பாலத்தை உடைத்தது தம்பிதான்.பாலத்தை உடைத்த அவனும் நண்பர்களும் அடுத்த பாதையால் வரும் தமிழர்களை மறைந்திருந்து தா க் கி ன ர். உடைக்கப்பட்ட பாலத்தின் இரும்புக் கம்பிகள் அழிக்கமுடி யாத நினைவின் சின்னமாக இப் போதும் தெரிகின்றன. நேரம் ஏழு பத்து. இன்னும் ஐந்து நிமிஷத் தி ல் காலியிலிருந்து வரும் அத்துமலே பஸ் சந்திக்கு வந்து சேரும். பஸ் கீம்பி மலை யில் ஏறும்போது கேட்கும் உறு மல் சத்தம் இப்போது அருகில் கேட்கின்றது.
தம்பி பார்வதி சுந்தரலிங் கம் என்னும் தமிழ் மங்கையு
2)
டன் காதல் கொண்டிருக்கும் செய்தியை பேராதனையில் உள்ள என்னுடைய ஒரு ந ண் பன் மூலமே அறிந்தேன். யாழ்ப் பாணம் இந்து மகளிர் கல்லூரி யிலிருந்து பல்கலைக் கழகத் திற்கு வந்த பார்வதி விஞ்ஞா னப்பிரிவில் பட்டதாரி மாணவி. பட்டம் பெற்றபின் தான் பார் வதியை மணந்து கொள்ளவிருப்
பதாக எனக்குத் தம்பி கடித மெழுதியிருந்தான்.
"அண்ணு, நான் பார்வதி
யை மணந்துகொள்ளப் போகின் றேன். அவவின் பெற்ருரும் இதை எதிர் பார்க்கிருர்கள். நாங்கள் இருவரும் உலகில் தனித்துப் போனலும்கூட நாங் கள் எடுத்த தீர்மானத்தை மாற்ற முடியாது. பாரின் தாய் தகப்பனைப் போலவே எங்களு டைய அப்பா அம்மாவும் எங் களைச் சபிப்பார்கள். எனினும் அண்ணுவின் மேல் கொண்டிருக் கும் நம்பிக்கையால் எனக்கு ஓரளவு நிம்மதி. அண்ணு, உங் களுடைய அதிசயமான சக்தி யைப் பாவித்து அப்பாவும் அம்மாவும் என்மேல் இரக்கம் கொள்ளக் கூடிய நிலைமையை ஏற்படுத்துங்கள். நான் கடந்த காலத்தில் உங்களையும் எதிர்த் துக்கொண்டு செய்த முட்டாள் தனமான செயல்களின் நிர்வா ணத் தோற்றம் இப்போதுதான் எனக்குத் தெரிகிறது"
தம்பி அனுப்பிய கடிதத்தில் எழுதப்படாத எத்தனையோ விஷயங்களே என்னல் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின் றது. மனுேமணிய எஸ்டேட் தமிழ்த் தொழிலாளரின் பாலத் தை உடைத்தெறிந்த கொடு மையை எண்ணித் தம்பி வேத னைப் படு வ  ைத எ ன் ஞ ல் உணர்ந்துகொள்ள முடிகிறது.

தம்பி தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்த செய்தியை அறிந்தவுடன் அப்பா மறுபடி யும் சுகவீனமுற்ருர். இருதய நோய் நாளுக்குப் பலமுறை ஏற் பட்டது. தங்கச்சி ஊர்ப் பாட சாலையிலிருந்து தூரத்தில் உள்ள ஒரு பாடசாலைக்கு மாற்றம் பெற்றுச் சென்றபோது அவ ளோடு சேர்ந்து பல அநாமதே யக் கடிதங்களும் ஊரிலிருந்து சென்றன,
"புதிதாக வந்த ஜயவதி என்ற ஆசிரியை தமிழ்ப் பரம் பரையைச் சேர்ந்த பெண் . அவ ருடைய தம்பி யாழ்ப்பரணத் தில் ஒரு வள்ளியம்மையை மணந்து கொண்டிருக்கிருர். ஜய வதி ஆசிரியையும் யாழ்ப்பாணத் தில் வசிப்பதற்காகச் செல்லப் போவதாக பேசப்படுகின்றது"
தம்பியின் திருமணத்தினல் தான் அபகீர்த்திக்குள்ளாக்கப் பட்டிருப்பதாக எண்ணிய தங் கச்சி நாளுக்கு நாள் உடல் மெலியத் தொடங்கினுள். அவ ளைத் திருமணம் செய்ய வந்த மாப்பிள்ளைகள் திரும்பவும் வரா மல் போவதற்குக் காரணம் தம்பியைப் பற்றிய அநாமதே யக் கடிதங்களேயென்று அம்மா வும் தங்கச்சியும் கருதினர்.
எனினும் இரண்டு மூன்று வருடங்களுக்குள் எங்கள் குடும் பத்தினரை ஓரளவாவது முற் போக் கானவர்களாக்குவதில் நான் கணிசமான அளவுக்கு வெற்றியடைந்தேன். இந்த மாற்றத்தோடு அப்பா அடிக்கடி சுகவீனமுறுவதும் குறைந்தது.
அப்பாவும் அம்மாவும் மக
னேயும் மருமகளையும் பேரன் பேத்தியையும் பார்ப்பதற்கு ஆசையோடு இருக்கிருர்கள். பார்வதியின் தோற்றத்தைப்
பற்றித் தங்கச்சி மனதில் எண் ணிப் பார்த்துக் கொள்ளுவதாக இருக்கவேண்டும். இரு இனங்க ளின் சங்கமத்தில் உற்பத்தியான இரு குழந்தைகளும் எதிர்காலப் பரம்பரையின் வீ ரர் க ளா க எனக்குத் தோன்றுகின்றன.
"சரி, இனிப் போ. பழை யகாட் சாரமும் கட்டி நீட்டுக் கை மேஸ் பணியனும் போட்டுக் கொண்டு அப்பா மீண்டும் சாய் மனைக் கதிரையில் படுத்தார், அவர் சுருட்டுப் புகையோடு சேர்த்துக் கடந்த காலத்தையும் ஊதித் தள்ளிவிட முயற்சிப்பதை என்னுல் புரிந்துகொள்ளமுடியும்.
பஸ் சந்தியில் நிறுத்தப் படும்போதே நான் அங்கு ஓடிச் செல்கிறேன். அதிலிருந்து இறங் கிய இரண்டு சின்னக் குழந்தை கள் துள்ளிப் பாய்ந்தபடி சுற்று முற்றும் பார்க்கிருர்கள். தலை மயிரைப் போலக் கறுப்பு நிற முடைய அழகான பெண்ணுெ ருத்தி பஸ்ஸிலிருந்து இறங்கி இரு குழந்தைகளையும் அருகில் அழைத்துக் கொண்டாள். அவள் பார்வதியாக இருக்கவேண்டும். பார்சலும் குட்கேசும் கொண்டு தம்பி இறங்குவதைக் கண்ட நான் உடனே அவனுடைய சுமையில் கொஞ்சத்தை வாங் கிக் கொள்கிறேன்.
தம்பியின் முகத்தில் கண்ணி ரும் சிரிப்பும் சேர்ந்து தோன்ற, அன்பினல் என் இதயம் நிரம்பி யது. இவன் என்னுடைய ஒரே தம்பி என்னுடைய தோளில் கையைப் போட்டபடி அவன் பார்வதிக்குச் சொன்னன் - "பார், இது என் அண்ணு"
"அண்ணுவைப் பற்றி நாங் கள் பல விஷயங்கள் கேள்விப் பட்டிருக்கிருேம்"
霹雳

Page 13
*ராஜா, கமலி இங்கே உங் களுடைய பெரியப்பா" என்று சொல்லிக்கொண்டு பெரிய பிள் ளையை என்னிடம் தருகிருன். நான் குழந்தைகள் இருவரை யும் முத்தமிட்டுக்கொண்டு பார் வதிக்கும் தம்பிக்கும் என் அன் பைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
"அண்ணு அப்பாவும் அம்மா வும் என்னை ஏசுவார்களோ வென்று பயமாயிருக்கு"
"ஏன் ஏசுவான்? அப்பாவும் அம்மாவும் இப்போ முன்னையப் போல இல்லை தங்கச்சி’
*அண்ணுவின் கெட்டித்த ம்ைதான்" தம்பி மிகவும் பெரு மையோடு சொல்கிருன்.
தம்பியும் பார்வதியும் அப் பாவிடமும் அம் மா விட மும் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டபோது என் கண்கள் கண் ணிரால் நிறைந்தன. ஒருமுறை சிங்களத்திலும் அடுத்தமுறை தமிழிலுமாக மாறி மாறிப் பேசி யபடி இந்த அபூர்வ நிகழ்க்சி யைப் பார்த்துக்கொண்டு நின்ற குழந்தைகளைத் தூக்கி மடியில் இருத்திய அப்பா அவர்களே மாறி மாறி முத்தமிட்டார். அழுவதிலும் முத்தங்கள் கொ டுப்பதிலும் நேரம் சென்றது. மருமகளையும் பேரப்பிள்ளை களையும் ஊரவர்க்கும் உறவி ‘னர்க்கும் அறிமுகப் படுத்த வேண்டுமென அப்பா நினைத் தார். நான் அந்த எண்ணத்தை ஏற்றுக்கொண்டேன். இதற்காக நடத்தப்பட்ட வைபவத்துக்கு கொட்டாவ சித்தப்பாவும் மஹ லபிட்டிய மாமியும் வராததற் குக் காரணம் தம்பி தமிழ்ப் பெண்ணை விவாகம் செய்ததே
கடந்த சில நாட்களாக அப்பாவும் அம்மாவும் தங்கச்சி
荔多
யும் தம்பியவையோடு உறவின ரின் வீடுகளுக்குப் போய்விட்ட படியால் வீட்டில் நான் மட்டும் தனித்திருந்தேன். நாளைக்கு மாலை தம்பியவை மட்டக்களப் பிற்குப் புறப்படுகின்றனர்.
அடுத்த தவணை காலிக்கு மாறி வரும்படி அப்பா தம்பிய வையிடம் சொன்ஞ்றர். தம்பி காலிக்கு வந்தபின் தங்கச்சியின் காரியத்தை முடித்துவிட வேண் டுமென்று பார்வதி அம்மாவி lib சொல்வது எனக்குக் கேட்டது.
குழந்தைகள் இரு வரும் அதிகமாகச் சேர்ந்து பழகுவது என்ளுேடுதான். நான் பலதட வைகள் அவர்களை லைன்களுக்கு அழைத்துப் போவேன். அவர் கள் என்னுடைய தம்பியின் பிள்ளைகள் என்பதைக் கேட்ட தும் தமிழ்த் தொழிலாளர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.
என்னேடு குளிப்பதற்கு வரும் ராஜாவும் கமலியும் சிறிய பற்றைகளுக்கருகிலுள்ள மணற் trtiLiléi) 673mum Garri 56ir. மண்ணைக் குவித்து நடுவில் பூக் களை நாட்டி மகிழ்வார்கள். அம்மாவினதும் அப்பாவினதும் முகங்களை அப்படியே உரித்து வைத்திருக்கும் குழந்தைகளை முத்தமிட்டுச் செல்லும் காற்று' முழுக் கிராமத்தையுமே தழுவிச் செல்லும். சிங்களத்திலும் தமி ழிலும் பேசும் குழந்தைகளின் மழலையை முழுக் கிராமமுமே ரசித்துக்கொண்டிருப்பது போல இருக்கும். பாலம் இரு ந் த இடத்தில் படர்ந்து வளர்ந்தி ருக்கு செடி கொடிகளிலே இருக் கின்ற சிட்டுக் குருவிகளின் "கீச் கீச்" சத்தம் அந்தக் குழந்தை களிடம் ஏதோ முறைப்பாடு செய்வதுபோல எ ன க் குத் தோன்றும். ★

கே. எஸ். சிவகுமாரன்
ஆங்கிலத்தில்
புதிய ஈழத்து எழுத்து
தீத்தமது தாய் மொழிக ளில் ஈழத்து எழுத்தாளர்கள் எழுதுகின்றனர். சில எழுத்தா ளர்கள் ஆங்கிலத்தில் மாத்திரம் எழுதுகின்றனர். வேறு சில
எழுத்தாளர்கள் இரு மொழிக
ளில் (சிங்களம்-ஆங்கிலம், தமிழ் - ஆங்கிலம், சிங்களம் - தமிழ்) எழுதுகின்றனர். அனைவரும் ஈழத்து எழுத்தாளர்கள்.
ஆங்கில மொழியில் மாத் திரம் எழுதும் எழுத்தாளர்க ளுள் பெரும்பாலானவர்கள் பத் திரிகை அலுவலகங்களில் வேலை பார்க்கிருர்கள். தமிழினத்தைச் சேர்ந்த சிலர், ஆங்கிலப் பத்திரி கைத் துறையில் ஈடுபட்டுள்ள னர்.
சிருஷ்டி இலக்கிய-விமர்ச னத் துறைகளில் ஈடுபட்டுள்ள சில ஈழத்து எழுத்தாளர்கள் ஆங்கில மொழியைக் கையாள் கின்றனர். இவர்களுள் சிலர் தமிழர்களாவர். வண தனிநா யகம், கலாநிதி கைலாசபதி, அழகு சுப்பிரமணியம், சி. வி. வேலுப்பிள்ளை, ராஜா புரக்டர்,
ஏ. ஜே. கனகரத்ன, எஸ். சிவ நாயகம், கே. எஸ். சிவகுமா ரன், முருகையன் போன்றவர் கள் ஒருசிலர்.
ஆங்கில மொழியில் எழுதும் ஈழத்து எழுத்தாளர்களின் தொ குப்பு ஒன்று இப்பொழுது வெளி யாகியிருக்கிறது. ‘நியூஸிலோன் ரைட்டிங்" (பு தி ய ஈ ழ த் து எழுத்து) என்ற இதனே, பேரா தனை இலங்கைப் பல்கலைக் கழ கத்தைச் சேர்ந்த கலாநிதி யஸ்மின் குணரத்ன (ஆங்கில போதனபீடம்) மெல்வின் பீரிஸ் (மேற்குநாட்டுப் பண்டை உயர் கல்வித் திணைக்களம்) ஆகிய இருவரும் தொகுத்துள்ளனர்;
புதியவர்களின் எழுத்துக் கள் இத்தொகுப்பில் அடங்கி யுள்ளன. பழையவர்களின் புதிய எழுத்துக்களும் உண்டு. சிங்கள மொழிபெயர்ப்புகளும் காணப் படுகின்றன. தமிழைப் பொறுத் தவரையில், தமிழ் நூல் ஒன்றின் அறிமுகம் காணப்படுகிறது. கலாநிதி கைலாசபதியின் நூலை இக் கட்டுரையாளர் விமர்சித் திருக்கிருர்.
33

Page 14
இடம்பெற்றுள்ள எழுத்துக்
களில், சிறுகதை, கவிதை, நெடுங்கதை, நாடகம், விமர் சனம், மதிப்புரை, கட்டுரை
ஆகிய பிரிவுகள் காணப்படுகின் றன.
சில வருடங்களுக்கு முன் வெளிவந்த கொம்யூனிட்டி என்ற பருவ ஏடு, இரண்டு இதழ் களை இலங்கை எழுத்துக்காக ஒதுக்கியிருந்தது, ஆந்த இதழ் களில் கலா வித்தியானந் தன், சில்லையூர் செல்வராசன், கே.எஸ். சிவகுமாரன் ஆகியோர் முறையே "ஈழத்து இலக்கியப் போக்கு', 'ஈழத்துத் தமிழ் நா வல்க ள்" "இளங்கீரனின் தென்றலும் புயலும் ஆகியவை பற்றி எழுதியிருந்தனர். வி.ஆர். ஹென்ஸ்மனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகிய "கொம் யூனிட்டி" என்ற பருவ ஏடுகளில் சிங்கள-ஆங்கிலமொழி ஆய்வ றிவாளர்கள் பலர் எழுதிவந்த னர். அதற்குப் பின்னர், சிங் கள-தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்களைக் கொண்டு வெளி யாகியிருப்பது "நியூ ஸிலோன் ரைட்டிங்" . இந்த வரிசையில் இரண்டாவது தொகுதியும் விரைவில் வெளிவரவிருக்கிறது என அறிகிறேன்.
ஏ. ஜே. கனகரத்ணுவும், எஸ், சிவநாயகமும், பல தமிழ்ச் சிறுகதைகளை ஆங்கி லத்தில் பெயர்த்து ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களை, தமிழ் மொழி யறியா வெளியுலகத்துக்கு அறி முகப்படுத்தியிருந்தனர்.
ஈழத்துத் தமிழ் நூல்கள் நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றை ஆங்கில மொழி மூலம் வானெலியிலும், பத்தி ரிகைகளிலும் இக்கட்டுரையாசி ரியர் விமர்சித்திருக்கிருர்.
இந்த வரிசையில், டொமி னிக் ஜீவா, செ. செபரத்தினம்,
4.
இலங்கையர்கோன், கே. டானி
யல், சோ. நடராஜா, சிற்பி, அழகு சுப்பிரமணியம், இளங் கீரன், நாவேந்தன், வ. அ. ராசரத்தினம், செ. யோகநா தன், க. கைலாசபதி, எஸ். பொன்னுத்துரை, செ. கணேச விங்கன், சில்லையூர் செல்வரா
சன், பவானி ஆழ்வாப்பிள்ளை.
கி. இலக்குமணன், மு. தளையசிங் கம், ரஹ்மான், மகாகவி, கா, சிவத்தம்பி, செ. கதிர்காமநா தன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்கள் 1962-ம் ஆண்டு முதல் தமிழ் தெரியாத வாசகர் களுக்கு அறிமுகப் படுத்தப்பட் டுள்ளனர்.
மேலும், ஈழத்துத் தமிழ் நாடகமேடை, திரைப்படம், நாவல்கள் பற்றியும் இவர் எழு திவருவதுடன் அது அப்ப இது இப்ப, மேக,ை மதமாற்றம் கலைஞனின் கனவு, கடலின் அக் கரை போவோர், காட்டுமி ராண்டி, வாடகைக்கு வீடு" அவளைக் கொன்றவள் நீ, அப வாலி
சுரம், இரு துயரங்கள். வதை, நிலையும் நினைப்பும், சோதிடம் பி  ைழ க்கு மா?
அழையா விருந்தாளி, நிழல் நாடக விழா, தேரோட்டி மகன் நெஞ்சம் மறப்ப்தில்லை, வேதா ளம் சொன்ன கதை ஆகிய தமிழ் நாடகங்களை ஆங்கில மொழியில் விமர்சித்துள்ளார். தோட்டக்காரி, SERO யின் எல்லை, நிர்மலா ஆகிய ஈழத்துத் திரைப் படங்களும் இவரால் ஆங்கில மொழியில் விமர்சிக்கப்பட்டுள்ளன.
எனவே ஆங்கில மொழி அறிந்த சிங்கள எழுத்தாளர் கள், தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிச் சிங்களத்திலும், சிங்கள எழுத்தாளர்பற்றித் தமிழிலும் அறியத்தரும் தமிழ் - சிங்கள எழுத்தாளர்களின் பங்கு வர வேற்கத் தக்கதாக இருக்கும்.

பொன்னம்பலவாணேஸ்வரர் வி எஸ். துரைராஜா
ஒரு நாட்டின் கட்டிடங்கள் தான், அந்நாட்டு நாகரீகத்தின் அத்தாட்சிச் சின்னங்களாக பல நூற்ருண்டுகளுக்கு நிலைத்திருக் கின்றன. பண்டைக்கால மன் னர்கள், ஆலயங்களைக் கட்டி பாதுகாத்து வந்ததனுல்தான், இன்று நம் கலை கலாச்சாரங்கள் மங்காது இருப்பதன் காரணம் எனறு துணிந்து சொல்லலாம்.
இலங்ை கயில் நூற்றுக்க ணக்கான இந்துக்களின் ஆலயங் கள் இருக்கின்றன. சில தொன்
மையானவை. இன்னும் சில
அண்மையில் கட்டப்பட்டும்,
புதுப்பிக்கப்பட்ட 5-L-L-solés
வாாகவும் இருக்கின்றன. இவற் றுள், கொழும்பில் உள்ள சேர். பொன்னம்பலம் ராமநாதனுல் கட்டப்பட்ட பொன்னம்பல வாணேஸ்வரர் ஆலயம், கட்ட டச் சிற்பக் கலையில் தலைசிறந் ததாக அமைந்துள்ளது.
கட்டிடக்
இக் கட்டிடம், விஜயநகர கலையைத் தழுவிக் கட்டப்பட்டிருக்கின்றது. இவ் ஆலயத்தின் தூண்கள், சிற்பங் கள் கூரையும்கூட, கருங்கற்க ளால் செதுக்கப்பட்டுக் கட்டப் பட்டிருக்கின்றன. இக் கோயி லின் க ட் டி ட வேலைகளுக்கு வேண்டிய கற்பாறைகள் சில வற்றை இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டன எ ன் று கூறப்படுகின்றது. இக்கட்டிடத் தின் தூண்கள் ஒரே கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டவை. கூரை வேய்தலுக்கான கற்பாறை கள் 25 அடி நீளமாகவும், 5 அடி அகலமாகவும், 1 அடி கனமா கவும் உள்ளன.
இலவாலயத்தின் ராஜகோ புரத்தை கருங்கல்லால் வடித்து முடிக்குமுன், சேர். பொன்ன்ம் பலம் ராமநாதன் காலமாகி விட்டார். இவ் வேலைக்காகச்
25

Page 15
சேர்க்கப்பட்ட கற்பாறைகளை இன்றும் இக் கோயில் வீதிகளில் காணலாம். அவர் இறந்து பல ஆண்டுகளாகியும் ராஜகோபுரம் மொட்டையாகவே இருந்தது. இக்குறையை நீக்க அவரின் சந் ததியார் முனைந்து முன்வந்த னர். அதனல் இந்த ராஜகோ புரத்தின் வேலே ஐந்து ஆண்டு களுக்கு முன்னுல் ஆரம்பிக்கப் lull-gil.
ஆனல், அதைக் கருங்கற்
களால் வடிக்க முடியவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருந்தன. கருங்கற் சிற்பிகள்
கிடைப்பது அரிதாகவும், கல் வேலை என்ருல் பெரும் தொகை
செலவாகும் என்பதும், அத் தோடு இக்கோபுரத்தை கல் லால் செதுக்கிக் கட்டுவதற்கு
எட்டு வருடங்களாவது வேண் டியிருக்கும் என்பது மாகும். ஆகவே, ராஜ கோபுரத்தை கொங்கிறீற்ருலும், சீமெந்தா லும் கட்டி எழுப்ப முடிவு செய் தோம், அதேவேளை; கட்டிட சாஸ்திரத்துக்கோ, ஆலய விதி களுக்கோ இழுக்கின்றி ஒரு வருட காலத்திலேயே கட்டி எழுப்பினேம். ஐந்து மாடிகள் கொண்ட இக் கோபுரத்தில் 162 விக்கிரகங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ் வொரு சிற்பமும் ஒவ்வொரு கதையைச் சொல்லுகின்றது,
இந்த ராஜகோபுரத்திற்கு வண்ணம் தீட்டாது, அதை, கருங்கற்களால் செதுக்கிய கட் டிடம் போன்று அமைக்கப்பட் டிருக்கின்றது. கட்டிடத்தின் உள் வேலைகள் எல்லாம் கருங் கற்களால் அமைந்திருப்பதனல் ராஜகோபுரமும் கருங்கற்களால் தான் அமைந்திருக்க வேண்டும். ஆனல், அது அப்போது முடி யாத செயலாக இருந்ததினல்,
26
கல்லைப்போல் தோற்றம் அளிக் கும் வகையில் செய்து முடித் தோம். இன்று கிடைக்கும் வண்ண மைகள் சில காலத்துக் குப் மங்கி, அவலட்சனமாகி விடும் என்ற உண்மை அறிந்து வண்ணம் பூசும் வேலையைத் தடுத்தோம்.
இந் த ப் பொன்னம்பல வாணேஸ்வார் ஆலயத்தின் ராஜ கோபுரத்தை இன்னும் உயர மாகக் கட்டி எழுப்பி இருக்க லாமே என்று சிலர் இப்போதும் கேட்பதுண்டு. கோபுரத்தின் உயர அகலம், கோயிலின் கர்ப் பக்கிரகம், சபாமண்டபம் ஆகி யவற்றின் நீள அகலத்தில் இருந்தே கணிக்கப்பட வேண் டும் என்பதே ஆலய சாஸ்திர விதி. ஆகவே, இப்போதுள்ள உயரத்துக்கு மேல் எழுப்புவது ஆலய சாஸ்திர விதியை மீறு வதாகும்.
கோபுர உச்சியிலும், கண் களுக்கே தெரியாத இடங்களி லும் சிற்பங்கள் ஏன் அமைக் கப்பட வேண்டும் என்று கேட்ப வர்களும் உண்டு. அன்றைய சிற்பிகள் தங்கள் கலைக் கைக ளால் சிற்பம் வடித்தார்கள். கூலிக்காக அவர்கள் அப்படிச் செய்யவில்லை. தங்கள் கலைத்தி றன் கடவுளுக்கே சொந்தம் "கட வுள் காணுத இடமே கிடையாது ஆகையால் சிற்பங்களை மனிதன் காணமுடியாத இடங்களிலும் செதுக்கினர்கள்" என்று கலா யோகி ஆனந்த குமாரசாமி கூறினர்.
ஆலயத்தின் அ  ைம ப் பு, காலத்திற்குக் காலம் வேறுபட்டு வளர்ந்துள்ளது என்பதை சரித் திரம் விளக்குகின்றது. ஆதிகா லத்தில், பெரும்பாலும் கோ வில்கள் குகைக் கோவில்களா கவே இருந்தன. மாமல்ல மன்

னன் காலத்தில் ஒரே கல்லில் குடைந்தெடுக்கப் பட்டன.உதாரணமாக மாமல்ல புரத்தில் காணப்படும் கற்கோ யில்களைக் கூறலாம். அதன் பின் ராஜசிம்மன், அபிராஜித்தன் முதலியோர் காலத்தில் வெட் டப்பட்ட கற்பாறைகளால் கோயில்கள் கட்டப் பட்-ன் உதாரணமாக, காஞ்சிபுரக் கோயில்களைக் கூறலாம்.
பல் ல வ ர் காலத்துடன் மஜலக் கோயில்கள் வெட்டுவது நின்றுவிட்டது. சோழர் காலத் துக் கோயில்கள், இருவகையா க் கட்டப்பட்டன. முன்சோ ழர் காலத்தில் விமானங்கள் பெரிதாகவும் கோபுரங்கள் சிறி தாகவும் அமைந்தன. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆ ல யங் க T இதற்கு உதாரணமாகக் கொள் ளலாம். பின் - சோழர் காலத் தில் விமானங்கள் குறுகி, கோபு ரங்கள் உயர்ந்து கொண்டே போக ஆரம்பித்தன.
விஜயநகர மன்னர் காலத் தில், மிக உன்னதமான spill p மான் கோபுரங்களுடனும் ஆயி
ரங்கால்கள் கொண்ட ஆல u upir
கள் கட்டப்பட்டன. மதுரை
கோவில்கள்
சிதம் பரம், திருநெல்வேலிக் கோயில்களை உதாரணமாகக்
கொள்ளலாம்:
17-ம், 18-ம் நூற்றண்டுக ளில், கட்டப்பட்ட கோயில்கள் அனேகமாக செங்கற்களாலும், சுண்ணும்பினலும் கட்டப்பட் டன. கோபுரங்களில், பல வர் ணங்கள் தீட்டப்பட்டிருந்தன. சிற்பங்கள் அழகு குன்றி இருத் தன. பேராசிரியர் பேர்கூசன் இப்படியாக கோபுரங்களில் வர்ணம் தீட்டுவதையும், சிற்பங் கள் வடிப்பதில் கவனம் செலுத் தாததையும் வன்மையாகக் கண் டித்து அபிப்பிராயம் தெரிவித் திருக்கிருர்,
இன்று பல கோயில்களில் உள்ள சபா மண்டபங்களின் தூண்களில் ஐரோப்பிய கட்டி டங்களின் சாயலைப் பிரதிபலிக் கும் தூண்களும், அலங்காரங் களும் காணப்படுகின்றன.ஆனல் இக்குறைகளை எங்கள் பொன் னம்பலவாணேஸ்வரர் ஆலயக் கட்டிடத்தில் இடம்பெறவிடாது கட்டி முடித்த பெரியார்களே எவ்வளவு பாராட்டினலும்
தகும்.
இந்தக் காலத்து மனிதர்கள்
எப்ப்டிநடந்து கொள்கின்றனர் என்பதைப் பற்றி பிரிட்டிஷ் பததிரிகை ஒன்று எழுதியிள்ளது இந்தக் காலத்து மனிதர்கள் வில் பெண்களை நிற்க விட்டு விட்டு தாம் சீற்ரில் உட்கார்ந்தி ருப்பதோடுமட்டுமல்ல அவ்வாறு நிற்கும் பெண்களை நோக்கிக் கண் ணுல் காதல் ஜாடை- காட்டவும் துணித்து விடுகிருர்கள் என்று எழுதியுள்ளது
27

Page 16
இஞ்சருங்கோ g2_iši 61பெண் குழந்தைகளை மனசிலை வைச்சுக்கொண்டு இந்தமுறை கொஞ்சம் கவனமாப் படியுங் கோ. உடம்பையும் கவனிச் சுக் கொள்ளுங்கோ. நான் போனவுடனை ஆரட்டையாவது முட்டை சொஞ்சம் குடுத்து விடுகிறன்?
முருகேசுவின் மனைவி தவ மணியின் குரல் கெஞ்சுகிறது.
கோட்டைப் புகையிரத நிலை ய்த்தில் அதிகாலை உத்தரதேவி புறப்படும் சமயமாதலால் முத லாவது பிளாட்போம் கல கலப் பாக விளங்குகிறது. இந்தச் சன சந்தடியிடையே முருகேசுவின் குரல் கர கரப்பாக ஒலிக்கிறது,
"இப்ப வரவரச் சோதினை யெல்லாம் க டு  ைம ய |ா கி க் கொண்டு போகுது. L505Frr எடுபட்டு வாற பொடியளோட கொம்பீற் பண்ணுறதெண்டால் எங்களைப்போல பழைய ஆக்க ளாலை கொஞ்சம் கஷ்டந்தான் எண்டாலும் இந்தமுறை ஒரு கை பாக்கிறதுதான். அதுக்குத் தானே உன்னையும் பிள்ளைகளை யும் ஊருக்கு அனுப்புகிறது. இன்னும் சோதினைக்கு மூன்று
28
நெல்அல க. பேரன்
LYLLLLLLYYYYLLLLLYYLLLLLYLLLLLLL
கிளாஸ்
LLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLY
e5
மாதந்தான் இருக்கு. முடிஞ்ச அடுத்தநாளே உங்களை வந்து
* கூட்டியாறன். கவலைப்படாமல்
Gu TriGsnt.'
பச்சைக் கொடியின் அசை
வுடன் சேர்ந்து விசில் சத்தம் ஒலிக்கிறது. "பாம்" என்ற பெருத்த சப்தத்தை எழுப்பி
விட்டு உத்தரதேவியின் கனடி யன் எஞ்சின் அசைகிறது.
மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கையசைத்து விடை பெற்றுக் கொண்டு முருகேசு முதலாம் பிளாட்போமிலிருந்து பாலத் தில் ஏறி மூன்ரும் பிளாட்போ முக்கு வருகிருர். அதில்தான் அ வர் வெள்ளவத்தைக்குப் போகவேண்டிய சிலோ றெயின் கள் வரும். வெள்ளவத்தையி லிருந்து கோட்டைவரை எந்தச் சமயத்திலும் பொய்வரக்கூடிய தாக ஒரு புகையிரத சீசன் டிக் கட். இது முருகேசுவின் அசை யாத சொத்து. முருகேசுவைப் போன்ற ஆயிர ம் ஆயிரம் பேருக்கு வாழ்வளித்துக் கொண் டிருக்கும் இந்தச் சீசன் டிக்கட் பத்திரமாக இருக்கிறதா என்று தமது பொக்கற்றை ஒருதடவை துழாவிப் பார்த்துக் கொள்கி முர். புகையிரத நிலையச் சூழ
 

லில் அடிக்கடி அதைத் தொட் டுப் பார்த்துக்கொள்வது அவ ரது வழக்கம் ,
"துன்வனி வேதிகாவே தன் பமின தும்பிரியென் பாணதுற பலாபிடத்வே. எம தும்ரிய பாணதுற தக்வா சாம தும்ரிய ஸ்தானவல நவத்வனவா அத்த
புகைவண்டி நிலைய அறிவிப் பாளரின் குரல் தமிழிலும் பிறகு ஒலித்து ஒய்கிறது. a
“மூன்ரும் மேடையிலிருக் கும் புகையிரதம் இப்போது பாணந்துறைக்கு புறப்படும். அது பாணதுறை வரை எல்லாம் புகையிரத ஸ்தானங்கனிலும் நிக்கப்படும்."
இலக்கணத் தமிழ் இல்லை யென்ருலும் இப்படி யாவது சொல்கிருர்களே என்று முரு கேசுவுக்கு மனதில் ஒரு திருப்தி.
கரையோரப் புகைவண்டி யில் எலியோடி போன்ற கைபி டியைப் பிடித்துக்கொண்டு தூங் கிக்கொண்டு நின்ற முருகேசு வுக்கு சிலேவ் ஐலண்ட் தாண்டி யதும் வீசுகின்ற கடற்கரைக் காற்று சுகந்தமளிக்கிறது. அவ ரின் சிந்தனை பின்வருமாறு சிற கடிக்கிறது.
"கிளறிக்கல்லை எடுபடுகிற வைக்குக் கிளாஸ் ரூ பரீட்சை ஒரு பெரிய கண்டம். வேலைக் குச் சேர்க்கேக்கையும் ஒருசோ தினே. சேர்ந்த பிறகும் ஒரு சோதின. அதுக்கிடையிலை எத் தினை தரம் சிங்களச் சோதினை 1ள். கிளாஸ் ரூ பாஸ் பண்ணி
லுைம் அதுக்குப் பிறகு ஒரு ஈ. பி. (வினைத்திறமை காண் தடைப் பரீட்சை). இப்பிடி
மனுசன்ரை வாழ்க்கையை ஒரே சோதினை மயமாக்குருன்கள். சோதினை எதுவும் இல்லாமல்
மனிதன் சுதந்திரமாக வாழுகிற நாட்டிலேதான் இனிமேல் பிறக்க வேணும். இப்ப வந்த அரசாங் கத்திலை கிளறிக்கலுக்குச் சோ தினை இல்லாமல் பண்ணிப் போட்டினம். அதுமா தி ரி க் கிளாஸ் ரூவுக்கும் போட்டிப் பரீட்சை வைக்காமல் விட்டால் எவ்வளவு நல்லது எந்தக் கெட் டிக்காரனும் தலை குப்புறக் கவிழ் கிற பரீட்சையாக இருக்கும். நான் சிங்களம் பாஸ் பண்ண எவ்வளவு காலம் நித்திரை முழிச்சன்.பிறகு இந்தக் கிளாஸ் ரூ வுக்காக ஐஞ்சு வருஷமாக முயற்சி செய்கிறன். இன்னுந் தான் சரிவராதாம். சில நேரங் களில் எனக்கே சலிப்பாகக் கிடக்கும். நானும் ஐயாவைப் போல தோட்டம் செய்திருந் தால் இந்தச் சோதினேயொண், டும் பாஸ் பண்ணத் தேவை
சிந்தனையின் இடையே ஹ"ம். என்று பெருமூச்சு எழுந்து க ட ல் காற்றுடன் கலக்கிறது.
"நான் உத்தியோகத்திலை எடுபட்டுக் காற்சட்டையும் போட்டுக்கொண்டு கொழும்
புக்கு வந்த மூன்ருவது மாதமே மாமாவும் மாமியும் சேர்ந்து என்ரை வீட்டாருக்குக் குழைய டிச்சு ஒரு மாதிரியாக என்னை அமத்திக் கலியாணத்தையும் கட்டிவைச்சிட்டினம். அநியா யம் சொல்லேலாது. தவமணி தங்கமானவள். கலியாணமாகி ஆறு வருஷத் துக் கிடையிலை ஐஞ்சு பிள்ளையஸ் பிறந்திருக்கு. இன்னும் ஐஞ்சுக்கு இடமிருக்கு
ஆனலும் குடும்பக் கட்டுப்பாடு
செய்துவிட்டோம். அதெல்லாம் வெள்ளைக் காறன்ரை முறை. என்ன செய்கிறது. அவசரப் பட்டு நேரத்தோட காலியாணம் செய்தபடியாலும் மனக்கட்டுப்
盛9

Page 17
பாடு இல்லாததாலும் ஐஞ்சு பிள்ளையளைப் பெற்று இப்ப பொருளாதாரக் கஷ்டம். பிள் ளைகளை வளர்த்து ஆளாக்கும் சிரமம். இதுகளாலை இளம் வய திலேயே குடும்பக் கட்டுப்பாடு செய்யவேண்டிய நிர்ப்பந்தம் வந்திருக்கு. இயற்கையான உணர்ச்சிகளை அனுபவிக்கக்கூட முடியாதபடி வாழ்க்கை அமைந் துவிட்டதே. "சம். எப்ப டியோ இந்தமுறை வாற சோதி னையையாவது ஒருகைபார்ப்பம்.
வெள்ளவத்தைப் பாலத் தின் மீது "கட கட" என்று றெயின் சக்கரம் உருளும் சத்தம் முருகேசுவின் சிந்தனை களைத் தடைப்படுத்தி அவர் இறங்க வேண்டிய தருணத்தைஉணர்த்தி நிற்கிறது.
வெள்ளவத்தை ஸ்டேசன் ருேட்டிலுள்ள ஒரு கனவானின் கார் கருஜில் வாழ்ந்து வந்தவசித்துவந்த முருகேசு மனைவி மக்களே அனுப்பியபிறகு அந்த இடத்தை விட்டுவிட மனமில் லாமல் மூன்று மாதத்திற்கும் முழு வாடகையையும் செலுத் திக்கொண்டு தானே தனிய இருந்து படிப்பது என்று தீர் மானித்துக் கொண்டார். இவ் வளவு காலமும் தான் சோதினை பெயிலானதுக்குப் பிள்ளை ய ளின்ரை கரைச்சல், மனைவியின் பிரச்சனைகள், அது இது என்று சாட்டுக்களேச்சொல்லிவந்தார். இப்போது அவர் களை யும் ஊருக்கு அனுப்பிவிட்டார். இந் தமுறை தீவிரமான படிப்பில் ஈடுபட்டு பாஸ் பண்ணுகிறவர் களுடைய லிஸ்ற்றில் முதல் பத்துக்குள் வருவது என்று தீர் மானித்துக் கொண்டார். என்ன காரணமோ தெரியாது. தான் முதலாவதாக வருவேன் என்று சொல்ல முருகேசுவுக்கு விரும்ப LAdiah).
30
காலையில் காரியாலயத்திற் குப் போவதும் பிறகு மாலையில் வந்து படிப்பதுமாக அவர் தின. சரி வழக்கப்படுத்திக் கொண் டார். அதிகாலையிலும் நான்கு மணிக்கு எழுந்து நடைமுறைக் கைநூல், அரசாங்க சேவை ஆணைக்குழு விதிகள் என்பன Guiba foul LITTL-Lomaž869ff. umruமாக்குவது என்பது முருகேசுவின் வரலாற்றிலேயே ஒத்துவராத சம்பவம். எத்தனை தரம் திரும் பத் திரும்ப வாசித்தாலும் அர சாங்க சேவை ஆணைக்குழு விதி கள் அவருக்கு அப்படியே சொல் லுச் சொல்லாக நினைவுக்கு வரு வதாக இல்லை. இப்ப புதிசா வந்த தமிழ் மீடியம் பொடியள் எல்லாம் என்ன மாதிரிச் சப்பித் தள்ளுருன்கள் என்று முருகேசு வுக்கு ஒரே ஆச்சரியம். புத்த கத்தின் முதல்பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை யும் சொல்லக்கூடியவன்கள் இருக் கும்போது தனக்குமட்டும் இது ஒத்துவராத காரணத்தையும் முருகேசு தனது ஐந்துவருடச் சோதினை அனுபவத்தில் கண்டு பிடித்திருந்தார்.
சிலருக்கு சும்மா படுத்திருந் தாலே பலவிதமான சிந்தனைகள் ஏற்படும்.முருகேசு புத்தகத்தை விரித்து வைத்துப் படிக்க என்று உட்கார்ந்தால் மனம் அப்பலோ வேகத்தில் பறந்து கொண்டி ருக்கும்.
சில சமயங்களில் அவரது மனதை எட்டிப்பிடிக்கக் கூடிய சக்தி அப்பலோ விண்வெளிக் கலத்திற்கும் இல்லை எனலாம். மனே சஞ்சாரம் செய்வதில் அவரு குத் தனியானதோர் இன்பம். தவமணியும் பிள்ளைக ளும் அருகே இல்லாதபடியால் அவரது அறையே வெறிச்சோ டிப்போய் ஏதோ ஒரு மாதிரி

யாக இருந்தது. ஒரு முலையில் இருக்கும் சமையல் இடத்தில் போய் குக்கரைப் பற்றவைத்து அடிக்கடி தேநீர் போட்டுக் குடிப்பார். சாப்பாடெல்லாம் கடையில்தான். கொஞ்சம் பெரி தான அந்தக் கருஜ்சையே அவர் குசினி, படுக்கையறை, படிப்பறை, வர வேற் பறை என்று பல பகுதிகளாக பிரித் திருந்தார். அப்படிப் பிரித்து வாழ்வதே ஒரு தனிக்கலை.
பரீட்சைக்கு இன்னும் ஒரு வாரந்தான் இருக்கிறது. முரு கேசுவின் படிப்பில் சூடு பிடிக் கிறது. விஷயம் தெரிந்த நண் பர்களிடமெல்லாம் G3 Lj rt uit கணக்கியலில் வியாபார இலாப நட்டக் கணக்கு, வங்கிக் கணக் கிணக்கக்கூற்று எல்லாம் செய்து பார்க்கிருர், பழைய கேள்வித் தாள்களைப் புரட்டிப் புரட்டிக் கேள்விகளுக்கு மறுமொழிகளை விவாதித்தும் விடை எழுதியும் பழகுகிருர், வைத் திருப்ப வர் க ஞ க்கும் பெரிய மொத்த வியாபாரிகளுக் குந்தான் வியாபார இலாப நட்டக் கணக்கைச் செய்து பழகு வதால் நன்மை ஏற்படும். கிள றிக்கல் காரரிடம் ஏன் இதைச் செய்யச் சொல்லிக் கேட்கிருச் கள் என்பது முருகேசுவுக்குப் புரியாத புதிர்களில் ஒன்று. எவ் வளவு கவனமாகப் பற்று, வர வுப் பதிவுகளைச் செய்துகொண்டு வந்தாலும் ஒரு நூறு ரூபாய் என்ருலும் த்தியாசம் காட்டாமல் விட் டதே கிடையாது. இது மாத் திரமா? சின்ன வகுப்புகளில் கேட்பதுபோலக் கூட்டல், கழித் தல், பெருக்கல், பிரித்தல் வேறு கேட்கிருர்கள். ஆறு அல்லது ஏழு வரிசையில் நெடுங்கணக்கி லும் பக்கமாகவும் பெரிய
யாராவது கடை
பரீட்சை மீதியில்
தானங்களைப் போட்டு விட்டு மேலிருந்து கீழாகவும் பக்கமா கவும் கூட்டி விடை சரியாக வருகிறதா என்று பார்க்கும்படி கேட்பார்கள். இந்தக் கூட்டலை *ரொட்ஸ்" என்று செல்லமாகச் சொல்லுவார்கள்.
முருகேசுவின் அகராதியில் "ரொட்ஸ்" என்ருல் தரித்திரம். கூட்டுவதில் அத்தனை வெறுப்பு அவருக்கு எத்தனை தடவை கூட்டினுலும் பக்கமாகக் கூட்டு வது சரிவருவதே இல்லை. காரி யாலயத்தில் என்னவோ கூட் டல் மெஷினில் போட்டுக் கூட் டிச் சமாளித்து விடுகிருர், ஏன் வீட்டில்கூட கணக்கு சம்பந்த மான விஷயங்களுக்கெல்லாம் தவமணியைத் தான் பிரதிநிதித் துவம் வகிக்க விடுவார். என்ன கஷ்டம் வந்தாலும் பரீட்சைச் சனியனை எடுத்துத் தொலைத்து விட வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் மேலோங்கி இருந்தது.
தவில் வித்துவான் தட்சணு மூர்த்தியின் கச்சேரியின் உச்ச கட்டம் போல முருகேசுவின் கிளாஸ் ரூ படிப்பும் உச்ச கட் டத்தை அடைகிறது. இரவு
நடுநிசி பன்னிரண்டு ஒரு மணி
வரைக்கும் லைட்டைப் போட்டுக் கொண்டு இருந்து படிப்பார். பிறகு அதிகாலை மூன்றுமணிக்கே எழுந்து விடுவார். சோதினைக்கு இன்னும் ஒரு நாள்தான் இருக் கிறது.
அன்றும் காலையில் வழக்கம் போலவே ஊரிலிருந்து போத் தலில் அடைத்துவந்த உமிக் கரியை உள்ளங்கையில் கொட்டி வலதுகை ஆள்காட்டி விரலால் தொட்டுத் தொட்டுப் பல்லை விளக்கிக்கொண்டு அறைக்கு வெளியே வந்தார். அவ்விடத் தில் நின்று பார்த்தால் ஸ்டே ஷன் ருேட்டில் பயணம் போகி

Page 18
றவர்களையும் வருகிறவர்களையும் காணலாம் அன்றும் யாழ்ப் பாணத்திலிருந்து மெயில் வண் டியில் வந்து இறங்கிப் பிறகு வெள்ளவத்தைக்கு றெயினில் வந்து போகும் பிரயாணிகள் சிலருடன் தனது ஊ  ைர ச் சேர்ந்த மனிதர் ஒருவரையும்
கண்டார். அவரும் அவரைத் தற்செயலாகக் கண்டபிறகு இருவரும் ஒருவரையொருவர் கிட்ட நெருங்கிக் குசலம் விசா ரித்தனர். ஏ தோ தனது லொறிக்கு பாட்ஸ் சாமான்
எடுக்க வந்ததாகவும் வெள்ள வத்தையிலுள்ள தனது மரும கனுடன் தங்கப்போவதாகவும் சொன்ன அவர் முருகேசுவின் மனைவி ஏதோ சுகவீனமாக ஆஸ்பத்திரியில் வார்ட்டில் படுத் திருக்கும் செய்தியையும் சொல் லிவிட்டுப் போனர்.
முருகேசுவுக்கு நெஞ்சு பகீ ரென்றது. தவமணி ஆஸ்பத்தி ரியில் என்ருல் .. அவளுக்கு என்னென்னவோ என்று ஏங்கி னர். நாளைக்குச் சோதினை இல் லாவிட்டால் இண்  ைட க் கே யாழ்தேவியிலை வீட்டை போக லாமே என்று அங்கலாய்த்தார். இவ்வளவு கால்மும் கஷ்டப் பட்டு நித்திரை முழிச்சுப் படிச் சதொல்லாம் ஒரு நொடியில் மறந்து போனதுபோல ஒரு பிரமை. ஏதோ விடியாத கஷ் டகாலம் என்று சலித்துக்கொண்
டார். தவமணி தனக்கு ஒன்றும் ,
எழுதவில்லையே என்று யோசித் தார். ஒ. அவளுக்குத்தான் என்ரை சோதினையில் எவ்வளவு கவனம். தனது சுகவீனத்தை எழுதி என் மனதை ஏன் குழப் புவான் என்று பேசாமல் விட் டிருக்கிருள். பாவம் தவமணி என்று அவரது அன்பு மனம் அவளுக்காக இரங்கி அழுதது.
32
சரி. இனியென்ன. நாளைக்கே ஊருக்குப் போக வேண்டும் என்று முடிவுசெய்து விட்டு அன்று முழுவதும் மன தைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்து படித்தார். வரக்கூடிய கேள்விகள் என்று தான் கருதி யவற்றையும் மற்ற நண்பர்கள் சொன்னதையும் கூடுதலான சிரத்தையுடன் படி த் தார். இடையிடையே ஜி. சி. ஈ. பரீட் சைகளில் விஞத்தாள்கள் பரீட் சைக்கு முன்னரே வெளியாவது போன்று "கிளாஸ் ரூ' வுக்கும் அவுட்டாகாதா என்ற நப்பா சையும் அவருக்கு எழாமலில்லை.
மாறுநாள் பரீட்சை எழுத வேண்டுமாதலால் அன்றிரவு அவர் அதிகநேரம் நித்திரை முழிக்கவில்லை. ஒன்பது மணிக் கே படுத்துவிட்டுக் காலை ஐந்து மணிக்குத்தான் எழும்பினர். கடைசியாகவும் ஒரு தடவை கூட்டலைச் செய்து பார்த்தார். ஒரு தானத்தில் பிழைத்துவிட் டது. இது ஏதோ சகுனப்பிழை என்று கருதிக்கொண்டு காலைக் கடன்களையும்முடித்துக்கொண்டு ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் சோதினைக்கு ஏழரை மணிக்கே புறப்பட்டு விடுகிருர், போகு முன்னர் தனது குலதெய்வங்க ளையெல்லாம் வேண்டுக் கொள் கிருர். தவமணியையும் ஒரு தடவை நினைத்துக்கொள்கிருர்.
“நடைமுறை" பாடத்தில் அவர் எதிர்பார்த்துப் படித்துக் கொண்டுபோனது எதுவும் வர வில்லை. அத்தோடு அரசாங்க சேவை ஆணைக்குழு விதி சம்பந் ப்பட்ட கேள்வியொன்றைத் தமிழில் மொழிபெயர்ப்புச் சரி uurT 9sği கொடுக்காதபடியால் பிழையாக விளங்கி வேறு எதை யோ விடையாக எழுதிவிட் டார். இதனுல் காலையில் தடை

பெற்ற பாடத்திலேயே 96) ருக்கு நாடி விழுந்துவிட்டது. அவருக்கு மட்டுமல்ல. a மாதங்களாகவும் வருடக்கணக்
காகவும் காசு கொடுத்து பிரை
வேட் டியூஷன் எடுத்த பல புதிய பொடியன்களும் அந்தக் கேள்வியில் தலைகுப்புற விழுந்து விட்டார்கள். அன்று மத்தியா னம் சாப்பிடக்கூட முருகேசு வுக்கு மனம் வரவில்லை. ஏதோ சாட்டுக்கு ஐந்து இடியப்பங்க ளைச் சாப்பிட்டுவிட்டு மறுபடி யும் பின்னேரம் கணக்கியல் பாடத்திற்குத் தயாரானர்.
பரீட்சை மண்டபத்தில் அவ
ரிலும் வயதில் மிகவும் குறைந்த பொடியன்கள் வந்து எப்படி முருகேசண்ணை ஏ. ஆர். (நடை முறைகள்) நல்லாச் செய்தனிங் களே? என்று கேட்டபோது அவருக்கு நெஞ்சு அவமானத் தால் குறுகியது. முதன் முதலாக கிளறிக்கல் கிளாஸ் ரூ சோதினைக்குப் பெண் களும் எழுத வந்திருந்தார்கள். அவர்கள் எல்லாம் ஏ. ஆரை யும், பி. எஸ். சி. றுாளையும் (அரசாங்க சேவை ஆணைக்குழு விதிகள்) சப்பு சப்பென்று சப் பிப்போட்டு வந்திருப்பாளவை. அவயள் பாஸ்பண்ணுமல் வேற ஆர் எடுபடுகிறது என்று எண் ணினர். பெட்டையள் கிளாஸ் ரூ பாஸ்பண்ணிப் பிறகு "கிளn ஸ்
வண், அது இது என்று பிரமோட்
ஷன் எல்லாம் எடுத்துக்கொண்டு தனக்கும் மேலை சீவ் கிளாக்காக வந்துவிடுவா ளவையோ என்று அவர் அஞ்சினர். உந்தப் பெட் டையளுக்கு ஏ ன் கிளறிக்கல் உத்தியோகம் என்று சபித்தார். இந்த நாட்டில் ஒரு பெண் பிரதம மந்திரியாக இருக்கும்
போது பெண்கள் கிளறிக்கல்
போன்ற வேலைகளில் ஆண்களு டன் போட்டிபோடுவதை முரு கேசு கொஞ்சமும்விரும்பவில்லை
இந்தமுறை
போகிருர்கள்.
டீச்சர், நர்ஸ் போன்ற உத்தி யோகங்கள்தான் அவைக்குச் சரி என்று அவர் கருதிக்கொண்டி ருக்கிருர், தனது மனைவி தவ மணி அதிகம் படிக்காததில் அவருக்குப் பரம சந்தோஷம். இல்லாவிட்டால் இப்பவும் அவ ரது கிளாஸ் திறீ கிளறிக்கல்
உத்தியோகத்தையே ᏣᏍ Ꮮ 1 Ꭵfl தென்று எண்ணிக் கொண்டு கொழும்பில் கார்க் கருஜில்
குடித்தனம் நடத்த அவருடன் வந்திருப்பாளா என்பதில் சந் தேகம்தான்.
பின்னேரம் ஒரு மணிக்கு கணக்கியல் ஆரம்பமாகியது. முதல் பத்து நிமிட த் துள்
"ரொட்ஸ்" எனப்படும் கூட்ட
டலைச் செய்து கொடுத்துவிட வேண்டும். பரீட்சை மேற்பார் வையாளர் "ரெடி' என்றதும், ஒட்டப்பந்தயக் குதிரைகளைப் போல எல்லோரும் விழுந்தடித் துக்கொண்டு கூட்டினுர்கள். எல்லோரும் சத்தம் போடாமல் மேல் உதடுகளால் கூட்டும் சப் தம் "டுக் டுக்" என்று பத்து நிமி டங்களுக்கு ஒலித்துக்கொண்டி ருந்தது. முருகேசு "முருகா’ என்றுவிட்டுக் கூட்ட ஆரம்பித் தார். விடையைச் சரி பார்த் தபோது அது பிழைத்துவிட்டி ருந்தது. முருகேசுவுக்கு முகம் கறுத்தது. மறுபடியும் கூட்டிப் பார்க்கிருர் . அதற்கிடையில் பத்துநிமிடம் பாய்ந்துவிடுகிறது. *ரொட்ஸ்" பேப்பரை லபக்  ெக ன் று பறித்துக்கொண்டு அதை வேதனை யோடு பறிகொடுப்பதைத் தவிர முருகேசுவால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. வியாபார இலாப நட்டக் கணக்கிலும் எங்கோபிழைத்து விட்டிருந்தது. கேள்வியின் அடியில் தரப்பட்ட செம்மை யாக்கல்க ளித் தான் "தீயினல் சேதம்' என்ற பகுதி
33

Page 19
யில் பிழைவிட்டு எல்லாமே
சேதமாகிவிட்டது.
அடுத்த முறையும் சோதினை எடுக்க வேண்டும் என்பதை அந் தக்கணமே தீர்மானிதார்.
சே (ார்ந்த உள்ளத்தோடு அறைக்குள் நுழைந்த போது நாரியெல்லாம் வலித்தது. சட் டையைக் கழற்றிவிட்டுக் கண் ணுடியில் தன் உடம்பைப் பார்த் தரர். சதைப்பிடிப்பு வற்றிச் சில இடங்களில் எலும்பு தெரி வதுபோல இருந்தது. படிப்பு மும்மரத்தில் உடம்பைக்கூடக் கவனிக்காமல் இருந்துவிட்டார். அன்று இரவு மெயில் வண்டியில் ஊருக்குப்போகவேண்டும் என்ற எண்ணம் வலுக்கிறது. போய் ஆயுள்வேத டாக்டரிடம் ஒரு மெடிக்கல் சேட்டிவிக்கற் வாங்கி அனுப்பவேண்டும் என்றும் தீர் மானித்துக்கொண்டு கண்களைச் சற்றே மூடுகிருர், மீண்டும் சிந் தன அவரைவந்து மூடுகிறது.
சோஷலிசம் சோஷலிசம் என்று பேசுகிருர்கள். சோஷ லிச நாடுகளிலெல்லாம் இப்ப டிப் பரீட்சைகளை வைத்து ஆட் களைக் கஷ்டப்படுத்துகிருர்களா? ஓரளவு தகுதி இருக்கும் என்று கண்டால் உடனே பிரமோஷ னைக் கொடுக்கிறதை விட்டுப் போட்டுப் போட்டிப் பரீட் சை வைக்கிருர்களே . . . பழைய கலோனியல் ஆதிக்கத்தின் தாக் கங்கள்தான் இந்தப் பரீட்சை முறைகள். பரீட்சை முறை முற்
ருக ஒழிக்கப்பட வேண்டும். பிரச்சனைகளுக்கு ம த் தி யி ல் வாழ் ந் து கொண்டிருக்கும்
வளர்ந்த மனிதனுல் போட்டிப் பரீட்சைகளுக்காகச் சில பாடங் களை உருப்போட்டுக் கொண்டு மனதில் வைத்திருக்க முடியுமா? நடைமுறைக்கும் விதிகளுக்கும் புத்தகங்கள்இருக்கிறது.பார்த்து
54
உத்தியோகக்
அதன்படி நடந்துகொண்டால்
போதாதா. சோதினைக்காகப் பாடமாக்கிப் பிறகு மறுநாளே மறக்கவேண்டுமா? என்றெல் லாம் முருகேசு கேள்விக்கு மேல் கேள்விகளைத் தொ டு த் து ஆராய்ச்சி நடத்திக் கொண்டி ருந்தார்.
நடுத்தர வர்க்கத்தில் இருந் துகொண்டு இவ்வளவு காலமும் கீழ்மட்டத்திலை உள்ளவையோடு அதிகம் சேராமல் சோதினைக ளைப் பாஸ் பண்ணி எப்படியும் மேலுக்கு வந்துவிட வேணும் என்ற சுய நல முனைப்புடன் முயன்று முயன்று கடைசியில் தோல்வி கண்டதுதான் மிச்சம் என்றதை முருகேசு இப்போது நன்முக உணர்ந்தார். கொஞ் சப்பேர் பரீட்சைகளில் முயன்று வெற்றி காண்பதையும் அனே கமானவர்கள் ப ரீட்  ைச யில் தோல் வி அடைவதினலேயே சலிப்படைந்து வாழ்க்கையே வெறுத்தது போலாகி விடுவ தையும்பற்றி அவர் சிந்தித்தார். வேலையில்லாத் திண்டாட்டம் மிகுந்த இந்த நாட்களில் ஜி. சி. ஈ. பரீட்சையில் தோல்விய டைந்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவிகளைப் பற் றிய செய்திகளைப் பத்திரிகை
களில் படிக்கிறபோதெல்லாம் முருகேசுவுக்கு எ ன் ன வே ஈ போலிருக்கும்.
அரசாங்கமாக உணர்ந்து ஏதாவது சலுகைகளை கொடுத் தாலொழிய இன்றைய சமூக அமைப்பில் வேறு எந்தச் சந் தர்ப்பத்திலும் தன்னைப்போன்ற ஆயிரம் ஆயிரம் கிளறிக்கல் காரருக்கு விடி வில்லை என்ற தீர் க் க ம |ா ன மு டி  ைவ எடுத்துக்கொண்ட பிறகு அவரது மனம் நிம்மதி யானஉறக்கத்தில் ஆழ்ந்தது *

யாழ்ப்பாணச் சரித்தி ரத்தை அறியவிரும்புமொருவர் யாழ்ப்பாண வைபவ மாலை, யாழ்ப்பாண வைபவகெளமுதி, வையாபாடல், கைலாயமாலை, உத்தியோகர் வகஷணக்கும்மி, யாழ்ப்பாணச் சரித்திரம், தண் டிகைக் கனகராயன பள்ளு ஆராய்ச்சி ஆ கி ய நூல்களை வாசித்தறிதல் அவசியம். அதி லும் யாழ்ப்பாண வைபவகெள முதி என்ற இந்த நூலை அவசி யம் படித்துப் பார்த்தல் வேண் டும். ஈழத்திலுள்ள தமிழர்க ளில் படித்தவரும் பாமரரும்
அறித்த ஒரு புலவர் கல்லடி வேலுப்பிள்ளையாவர். கிண்ட லும் நகைச்சுவையும் கலந்த
சம்பாஷணைக்கு பேர்பெற்றவர் அவர். முசுப்பாத்தியான பல செயல்களைச் செய்தவர் அவர் . "அச்சமென்பதிருப்பினும் இலா மை சொல்வேன்; அதிக நிதி வழங்கினும் இலாமை சொல் வேன்: பக்ஷத்துக்காயினும் நான் இலாமை சொல்வேன்; பரிகசிப் பவரைத் துணிந்து பரிகசிப் பேன்" எனக் கவிதையிலேயே தம்மைப்பற்றி இறுமாந்து கூறி யவர் அவர். தென்னுலிராமன் கதைபோல, கல்லடி வேலுப்
<曼从
எங்கும் பேசப்பட்டு
பழையநூல் அறிமுகம்
இரசிகமணி கனக. செந்திநாதன்
சுகவி.
கல்லடி வேலுப்பிள்ளையின்
யாழ்ப்பாண வைபவகெளமுதி
பிள்ளையின் கதைகளும், இல்லா தனவும் செய்யாதனவும் கிளை விட்டுப் பரந்து யாழ்ப்பாணம் வருகின் றன. அப்படியான ‘முசுப்பாத் திப் புலவர்” உருப்படியான ஒரு சரித்திர நூலைச் செய்திருக்கிருர் என்ருல் பலர் நம்பமாட்டார்
கள். ஆணுல் அது உண்மை . அந்த நூல்தான் "யாழ்ப்பாண வைபவகெளமுதி".
1918-ஆம் ஆண்டு (வயா விளான் சுதேச நாட்டிய மானே சர் மெஸ். க. வேலுப்பிள்ளை யால் இயற்றி) வெளியிடப்பட்ட இந்த நூலைப்பற்றித் தமது முக வுரையிலே, "இப் புத் த க ம் ஆராய்ச்சியளவில் நமது நண்ப ரெனப்படுவார்க்குச் சந்தோஷ கரத்தை வருவிப்பதாயிருந்தா லும், இங்கு எழுதி முடிக்கப்பட் டிருக்கும் வழியோ கிரமத்தப் பற்றவாருய் முடிக்கப்படவில்லை என்பதும் எழுதப்பட்ட பாஷை நடையோ சரித்திரத்துக்கேற்ற இலலித நடையில் எழுதப்பட வில்லை என்பது, அதிலும் அக் கரமிகைகள், சொன்மிகைகள் தரிப்புக்குறி மிகைகள் அளைந் திருக்கின்றன என்பதும் நாமே ஒத்துக்கொள்ளக் கிடக்குமொன்
35

Page 20
ரும் எனத் தைரியமாக ஒப்புக் கொண்டுள்ளார். இப்புத்தகத் தை "இதய விசுவாச அன்பராய்
தமது இ ன் ப துன்பங்களைத் தமக்கென க் கொண்ட நண்ப பராய், கிரிமேற்றிபம் போல
விளங்கும் நியாயதுரந்தர சிங்கம் பூரீ ஐசக் , தம்பையா அவர்க ளுக்குச் சமர்ப்பித்துள்ளார்.
இந்நூல் தமது முயற்சியால் நிறைவேறியது அல்ல என்பதை யும் வண. சுவாமி. ஞானப்பி ரகாசர், வேலுப்பிள்ளைப் போத கர், மெஸ். ச. குமாரசுவாமி (கிளாக்கு) என்பவர்கள் உதவி கொண்டே நிறைவேறியதென் பதையும் மூடி மறைக்காமல் பெருந்தன்மையுடன் குறித்துள் ளமை போற்றற்குரியதாகும்,
இப்புத்தகம் ஆறு பகுதி களாக அமைக்கப்பட்டுள்ளது. ஆருவது பகுதி வடமாகாணத் திலுள்ள சில இடப்பெயர்களின் வரலாறு என்பதாகும். இப் பகுதி 136 பக்கங்களை அடக்கி யுள்ளது. தனி நூலாக வெளிப் படுத்தக்கூடிய தகைமை பெற் றது. இப்புத்தகத்தை எழுத ஆதாரமாய் எடுத்தாண்ட நூல் களில் முக்கியமாக அறுபத்து மூன்று நூல்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. இவற்றில் எத்தனை நூல்களை எங்கள் ச ரி த் தி ர ஆராய்ச்சி மாணவர் பார்த்தி ருப்பார்கள் என்பதை அட்ட வனையைப் கேட்கத் தோன்றுகிறது.
நூல் புராதன காலம் - 2 ஆரியச் சக்கரவர்த்திகள் காலம். 3 பறங்கியர் காலம். 4 ஒல்லாந் தர்காலம். 5 ஆங்கிலேயர்காலம் 6 இடப்பெயர்களின் வரலாறு என ஆறு பிரிவாகப் பகுக்கப் பட்டுள்ளது.ஆங்கிலேயர் காலம் வரை 332 பக்கத்தை அடக்கி உள்ளது.
36
பார்த்த உடனே
புராதன காலத்தில் யாழ்ப் பாணத்தின் மறுபெயர்களாகிய புண்ணியபுரம், காந்தருவ நக ரம், வீணகானபுரம், எருமை முல்லைத்தீவு, நாகதீவு, மணற் றிடர், யாழ்ப்பாணம் என்னும் பெயர்க் காரணங்களை ஆராய் கிருர், அடுத் து, கீரிமலை, மாவிட்டபுரம், தொண்டமா ஞறு முதலியவற்றைத் தொட் டுக் காட்டிவிட்டு "யாழ்ப்பாடி’ யின் கதையை ஆராய்கிருர், அடுத்த ஆரியச் சக்கரவர்த்தி களின் காலத்தில், அவர்கள் யாழ்ப்பாணம் வந்து அரசாண்ட வரலாறு தமிழ் நாட்டின் பல இடங்களிலிருந்து இங்கு குடி யேற வந்த முதலிமார்கள், அவர்கள் குடியேறிய இடங்கள் என்பவற்றைக் குறிப் பி ட் டு விட்டு யாழ்ப்பாணப் பிரதே சத்தை அரசாண்ட பதின் மூன்று தமிழ் அரசர்களைப்பற்றி யும் எழுதியுள்ளார்.
மலையாளரது வ ர ல |ாறு சுருக்கமான தனிப் பகுதியாக எழுதப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் காலத்துக்கும் ஆ ங் கி லே ய ர் காலத்துக்குமிடையில் 132 பக் கத்தில் கல்விமான்கள் பிரபுக் கள் ஆகியவர்களின் வராலாறு கூறப்பட்டுள்ளது. "இஃது ஒர் நூலாகப் பல காண்டங்களாய் விரித்தெழுதத் தக்கது ஆயின் அன்னரின் விர்த்தாந்தங்களைச் சங்கேஷபமாயெனினும் காட் டாத யாழ்ப்பாணச் சரித்திரம் நிரம்பியதாகாதாதலால் இங்கே அவற்றைச் சிறிதுகாட்டுவோம்" என அவர் எழுதியுள்ளார்:
ஈழத்து இலக்கியம் பற்றி
அறிய வேண்டியவர்களுக்கு -
பழைய புவவர்களது வரலாற்
றைத் தெரிந்து வைத்திருக்க
வேண்டும் என்று விரும்புபவர் களுக்கு-இந்த நூல் நிச்சயம் உதவும், அதற்காகவே இந்த

நூலை நான் பலமுறை படித்துப் பார்த்தேன். ஈழத்துப் புலவர் களான வரதபண்டிதர் (சிவராத் திரி புராணம்) பூலோகசிங்க முதலியார் (திருச்செல்வர் காவி யம்) மயில் வாகனப் புலவர் (யாழ்ப்பாண வைபவமாலை) சிற்றம்பலப் புலவர் (சேஞதி ராய முதலியாரின் குரு) நெல்லே நாத முதலியார் கணபதி ஐயர் (பல நாடகங்களின் ஆசிரியர்) லோறென்ஸ் புலவர், நமச்சி வாயப் புலவர், கணேசையர், கூழங்கைத் தம்:பிரான், பிலிப்பு தேமெல்லோ, கபிரியேல் பச் சாக்கோ, சின்னத் தம்பிப் புல வர், கந்தப்பிள்ளை, தொன் பிலிப்புப் புலவர் (ஞானனந்த புராணம்) எனப் பதினைந்துக்கும் மேற்பட்ட புலவர்களைப் பற்றி இந்நூலில் எழுதப்பட்டுள்ளது. பற்பல நூல்களைப் பற்றி அறிய முடிகிறது. பலவகைத் துணுக் குகள்- புதிய செய் தி க ள்தெரிந்துகொள்ள உதவுகிறது.
வண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம்
தோன்றிய வரலாறு, 1759-ஆம் ஆண்டிலேயே ஈழத்தில் தமிழில் முதன் முதல் புதிய ஏற்பாட் டை மொழிபெயர்த்து அச்சிட்ட வரலாறு என்பவை குறிப்பிடக் கூடியன. 182 ஆம் பக்கத்தில் வன்னியர் பற்றியும் எழுதப்பட் டுள்ளது. இந் நூலில். ஆசிரியர் தம்மைப்பற்றியும் (195 ஆம் பக்கம்) எழுதியுள்ளார். அது பின்வருவது:-
"புன்னர் இவர் வயாவிளா னில் உள்ளவர். மகன் மழவ ராயர். மகன் ஊர்த்தையர். மகன் நீலப்பிள்ளை , மகன் கதிர் காமர். மகன் கந்தப்பிள்ளை. இவர்மக்களுள் ஒருவரே தற் காலம் 'சுதேச நாட்டிய, மனே ஜரும் பத்திராதிபருமாய் பல
ராலும் அறியப் பட்டவராய் விளங்கும் வேலுப்பிள்ளை."
1835-ம் ஆண்டில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட செய் தியையும் 1918-ஆம் ஆண்டு வரை பன்னிரண்டு அச்சுக்கூடங் கள் யாழ்ப்பாணத்தில் இருந்த செய்தியையும் இந் நூ லி ல் இருந்து அறிகிருேம். அக்காலத் தில் இருந்த பத்திரிகைகளின் பெயர்களை அறிந்து இன்புறுகி ருேம் . முக்கிய பத்திரிகைகள் தோன்றிய ஆண்டுகளைப் பாருங் கள், ஈழம் தமிழ்ப் பத்திரிகைத் துறையில் முன்னணி வகித்த பெருமை புலனுகும்.
உதயதாரகை (1841) இந்து சாதனம் (1889) கத்தோலிக்குப் பாதுகாவலன் (1876) சன்மார்க் கபோதினி (1884) சுதேச நாட் டியம் (1902) இந்நூலில் சில புலவர்கள் பாடிய தனிப்பாடல் கள் கடலின் கண்முத்துக்கள் போலத்துலங்குகின்றன. சுவாமி நாதர் என்ற புலவர் நவாலியில் உள்ள களையோடைக் கண்ணகை யம்மன்மீது பாடிய "மலியாணவ மலி" என்ற பாடலும், ஆவரங் கால் நமச்சிவாயப் புலவர் “புழுக்கொடியல்மா’ என்பது இறு தியாகவரப் பாடிய பாடலும் சண்முகச் சட்டம்பியார் (நதா னியேல்) சில்லாலைக் கன்னி மரி யம்மாள்மீது பாடிய பாடலும் சிறந்து விளங்குகின்றன.
இராசநாயக முதலியார் பிற்காலத்தில் எழுதிய யாழ்ப் பாணச் சரித்திர நூலே கிடைத் தற்கரிதாயுள்ளது. யாழ்ப்பாண வைபவகெளமுதியை வைத்துக் கொண்டு புதுப்பதிப்போன்று கொண்டுவருதல் நல்லது. தமி ழன்பர்கள் சிந்திப்பார்களா? *
37

Page 21
இலங்கையில் மிகத் துரிதமாகத் தயாராகி முடிந்து இன்று பொதுமக்கள் காட்சிக்காக 'எடிட்டிங்" செய்யப்பட்டு வரும்
குத்துவிளக்கு சினிமாப்படத்தில் இரண்டு காட்சிகள் இவை. வி. எஸ்3 ரி. பிலிம்ஸார் இலங்கைப் பின்னணியையும் தரமான நடிகர்களையும் கொண்டு மிகச் சிரமத்தின்மேல் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ரஸிகப் பெருமக்களின் தீர்ப்பே எதிர்பார்க்கப்படுகிறது.
م}{88RNم.
 
 

தமிழ் இலக்கிய உலகில் இன்று கவிதை நாடகம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. கோ Gð) L-s கடூழியம், வேதாளம் சொன்ன கதை, புதியதொரு வீடு போன்ற கவிதை நாடகங் கள் அண்மையில் மேடையேற் றப் பட்டு பலவாரு கப் பாராட்
டுப் பெற்றுள்ளன.
இன்றைய இந்த நிலையில் எமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. அதாவது நாடகங்களை ஏன் கவிதையில் எழுதவேண்டும்?
இன்று தமிழில் வெளியா is: கும் க வி  ைத நாடகங்களைப் பார்க்கும்போது, அவை இக் கேள்வியின் அர்த் த த் தை உணர்ந்து கொண்ட வெளிக் காட்டல்கள்தான் என்று நாம் கருதமுடியுமா?
இவற்றுக்குப் பதில் காண நாம் இன்னென்றையும் கவனித் தல் வேண்டும். இன்றைய நவீன காலக் கவிதை நாடகங்களுக் கும் பழங்காலக் கவிதை நாட கங்களுக்கும் - அதாவது செய் யுளே பொது மரபாக இருந்த காலத்துக் - கவிதை நாடகங் களுக்கும் இடையே உள்ள வேற் றுமையை நாம் பதித்துக் கொள்ள வேண்டும். வசனநடை வளராத காலத்தில், செய்யுளே பொது மரபாக இருந்த காலத் தில் எழுதப்பட்ட நாடகங்கள் எல்லாம் "கவிதை" நாடகங்க ளாகவேதான் இருந்தன .ஆனல் அவற்றுள் காளிதாஸன் ஷேக் ஸ் பியர் போன்றேரின் நாடகங்கள் மட்டும் தனிச் சிறப்புற்று விளங் குவதன் காரணம் என்ன?
器
@
இதற்குரிய காரணமும் : கவிதையில் நாடகம் ஏன் எழுத வேண்டும் என்ற கேள்வியி s08808 ܝ லேயே தங்கியுள்ளது.
wwww.w
s9

Page 22
ஆளுல் இன்றைய நிலைமை வேறு. இன்று வசன நடையே பொது மரபாகக் கொள்ளப் படும் காலம். அத்தகைய இன் றைய நிலையில் கவிதையில் நாட கங்கள் ஏன் எழுதப்பட வேண் டும்? அதுவும் நாடகத்துக்கே உயிரான உரையாடலை வசனத் தில் மிக இயற்கையாக வெளி யிடக் கூடிய வாய்ப்பு வளர்ந்து விட்ட இக்காலத்தில், உரை ந  ைட க் குச் செயற்கையாகி விட்ட கவிதையை மீண்டும் தஞ்சமடைவதற்குரிய காரணம் ଜTର୍ଦrତ୪t ?
கவிதையோடு கவிதை நாட கங்களிலும் அதிகம் பரிசோதனை புரிந்த டி. எஸ். எலியட் அவர் கள் இரண்டு காரணங்களை கவி தையில் நாடகங்கள் எழுதுவ தற்குச் சார்பாகக் காட்டுகிருர்,
முதலாவதாக, வ ச ன நடை, கவிதை நடை, இவ்வி ரண்டுக்கும் கீழான சாதாரண பேச்சுநடை என்ற மூன்று வித மான பிரிவு இருக்கவே செய் கிறது. அதாவது எவ்வளவு இயற்கையாக நாம் ஒரு நாட சுத்தில் உரையாடலை அமைத் தாலும் அது சாதாரண பேச்சு நடையை விட உயர்வானதா கவே இருக்கிறது. எனவே நாம் அமைக்கும் வசனம் எப்பவும் செயற்கையானதாகவே இருக் கிறது. எனவே கவிதையில் நாடகம் எழுதுவது செயற்கை என்ருல் வசன நடையில் எழுது வதும் செயற்கையானதாகவே இருக்கிறது. ஆகவே, உண்மை யான நோக்கில், வசனத்தை நாடகத்தில் பாவிப்பது எவ்வ ளவு இயற்கையானது என்று கருதுகிருேமோ அவ்வளவு இயற் கையானதே கவிதையை நாட கத்தில் பாவிப்பதும்,
4)
இரண்டாவதாக, "வெறும்" பேச்சாலும் ந டி ப் பாலும் வெளிக்கொணர முடி யா த, அவற்ருல் சிறைப்பிடிக்க முடி யாத, நமது "ஒரக் கண்" களுக்கு மட்டுமே புலப்படக் கூடியதாய் தப்பி நிற்கும் ‘ஓர உணர்வுகளை"
அவ் ஒர உணர்வுச் சூழலை' கவிதையால் - கவிதை உரை யாடலால் மட்டுமே சிறைப்
பிடிக்கக் கூடியதாய் உள்ளது. எப்படி பின்னணி இசையில் சில சூழ்நிலைகள் விளக்கப்படுகின்ற னவோ, அவ்வாறு கவிதையால் மட்டுமே விளக்கக்கூடிய நிலை கள் உள்ளன. இந்த நிலையில் வசன நாடகத்தைவிட கவிதை நாடகம் நாடகாசிரியனுக்கும் ரசிகருக்கும் பேருதவி புரிகிறது.
இவ்விரண்டு காரணங்களும் கவிதை நாடகத்தின் தேவைக் காக டி. எஸ். எலியட் காட்டும் நல்ல காரணங்கள் இவை என் றும் ஏற்றுக்கொள்ளப்பட வேண் டிய காரணங்களா என்பதுபற்றி ஆராய்வதற்கு முதல், இன்று வெளிவரும் கவிதை நாடகங் களை ஆராய்வதற்கு இக்கார ணங்கள் அடியெடுத்து உதவு கின்றன என்பதை கவனிக்க வேண்டும்.
அப்படியானல் எலியட்டின் கூற்றின் அடிப்படையில் பார்க் கும்போது, இன்று தமிழில் வெளிவரும் கவிதை நாடகங் கள் எல்லாம் - அதாவது சுவி தைத் துறையில் ஆற்றல் மிக்க கவிஞர்களால் சிருஷ்டிக்கப் பட்ட எல்லாக் கவிதை நாட கங்களும் வெற்றி பெற்றனவா கவா இருக்கின்றன? அப்படி அல்ல என்றுதான் சொல்ல வேண்டும் . இல்லாவிட்டால் சுந்தரம்பிள்ளையின் *மனேன் மணியம்" ஊடாக, பாரதி தாஸன், ச. து. யோகி, கலை

வாணன் போன்றேர் எழுதிய நாடகங்கள் எல்லாம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனல் அவையோ கவிதையைப் பொ றுத்தளவில் ஓரளவு தேறுபவை யாய் இருந்தும் நாடகமாக மேடைக்குதவாதவையாக இருப் பதின் காரணம் என்ன?
இங்கு தான் கவிதைக்கும் கவிதை நாடகங்களுக்குமுள்ள வித்தியாசம் எழுகிறது.
இந்த வித்தியாசத்தை டி. எஸ். எலியட்டே மிக அழகாக விளக்குகிருர், அதாவது நாட கத்தில் கவிதையைப் பேச்சுக்கு வாகனமாகப் பாவிக்கும்போது, அங்கே கவிதை, மேற்கூடிய ஒர் அணிகலனுக இல்லாமல் நாடக ரீதியாகத் தன்னை நியாயப் படுத்த வேண்டும், என்கிரு ர் அவர். கவிதை நாடகம் பார்க் கச் செல்வோர் தமது பேச்சு நடைக்கும் நாடகப் பாத்திரங் களின் பேச்சு நடைக்கும் வித் தியாசமிருப்பதை உணராத வகையில் கவிதையில் வசன நடை அமைய வேண்டும். இல்ல்ை யெனில் நாடகம் வேறு கவிதை வேறு என்ற இரட்டைத் தன்மை ஏற்படுகிறது. இதனுல்தான் நாடகத்தை ரசிப்போர் கவி தையால் இடைஞ்சல்படுவதும் கவிதையை ரசிப்போர் நாட கத்தைக் கவனிக்காமல் போ வதும். இந்த இரட்டைத் தன் மைக்கு உதாரணமாக தி. மு. க. எழுத்தாளர்கள் "கதை வசனம்" எழுதும் நமது சினிமா வைக் காட்டலாம். இந்தரகச் சினி மாவை ரசிக்கும் ஓர் சாதாரண ரசிகன், "சோக்கான வசனம்" என்று கூறி வசனத்தையே கதையாக எண்ணிக் கதைய்ைக் கோட்டை விடுவதும "சோக் கான கதை" என்று கூறி அதற்கு வசனத்தை உதாரணமாகக் காட்டுவதும் இதல்ைதான்.
எனவே இந்தப் பின்னணி யில் பார்க்கும்போது, இன்று இலங்கையில் மேடையேற்றப் படும் கவிதை நாடகங்களெல் லாம் இந்த இரட்டைத் தன்மை யற்ற உண்மையான கவிதை நாடகங்களாக விளங்குகின்ற னவா? என்ற கேள்வி எழுகிறது. அதாவது கவிதை என்பது மேற் கூடிய அணிகலனுக இல்லாமல் நாடக ரீதியில் இக் கவிதை நாடகங்களில் பாவிக்கப் படு கின்றதா?
ー 2-ー
இதற்குப் பதில் காண்ப தற்கு முதல் நாம் இன்னென் றையும் இந்த இடத்தில் கவ னத்தில் கொள்ளல் வேண்டும். அதாவது பழைய சரித்திர, புராணக் கதைகளை கவிதை நாடகங்களாய் தருவதற்கும், இன்றைய சமகால நிகழ்ச்சிக ளைச் சமகாலப் பின்னணியி லேயே கவிதை நாடகங்களாய் வடித்துத் தருவதற்கும் வித்தி யாசம் உண்டு. பழைய சரித்திர புராணக் கதைகளை கவிதை நாடகத்தில் அமைக்கும்போது, அப்பாத்திரங்கள் பேசும் பேச்சு கவிதை நடையில் அமைந்திருந் தாலும், அது நமக்குச் செயற் கையாய்த் தெரிவதில்லை. கவி தைக்கும் பழைமைக்கும் உறவி ருப்பதால், "இப்படித்தான் அந் தக் காலத்தில் கதைத்திருப் பார்கள்' என்று நாம் திருப்திப் படுகிருேம். ஆனல் சம கால நிகழ்ச்சிகளைப் பகைப்புலமாகக் கொண்ட ஒரு கவிதை நாடகத் தில் வரும் பாத்திரங்கள் பேசும் பேச்சு, கவிதையில் அமைந்தி ருப்பது, இன்றைய பேச்சு நடை யோடு அதை ஒத்துப்பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் நமக்கு அசெளகரியத்தையே ஏற்
4及

Page 23
படுத்தும் எனவே சமகால நிகழ்ச்சிகளைப் பகைப்புலமாகக் கொள்வோர், இந்த அசெளக ரிய நிலையை அப்புறப்படுத்தி, இன்றைய பேச்சுநடைக்கு ஏற்ற விதத்தில் கவிதையைப் பணிய வைத்து, அதை நாடக ரீதியி லும் நியாயப் படுத்தவேண்டிய வர்களாய் உள்ளனர். இல்லா விட்டால் கவிதைப் பேச்சு நடை பொருத்தமற்றதாகத் தெரிவதோடு, சீரியஸ்ஸான ஒரு நாடகப் பொருளையே ஒரு நை யாண்டிக் கோலத்துக்குள ளாக்கி விடும் ஆபத்தையும் அது ஏற் படுத்தி விடுகிறது.
அப்படியானல் இன்று தமி ழில் கவிதை நாடகங்கள் எழு தும் நாடகாசிரியர்கள் எல்லா ரும் இவற்றை உணர்ந்தவர்க ளாய்த்தான் இருக்கிரு.ர்களா? அவர்கள் எழுதும் கவிதை நாட கங்கள் எல்லாம் அத்தகைய உ ண ர் வின் வெற்றிகரமான வெளிக் காட்டல்களாய்த்தான் இருக்கின்றனவா?
இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இ த ந் கு உதாரனமாக இன்று மேடையேற்றப் படும் நாடகங்கள் சிலவற்றை க் காட் டலாம். இன்று ஈழத்தின் தர மான கவிஞர்கள் கவிதை நாட கம் எழுதுவதில் ஈடுபட்டுள்ள னர். மகாகவி, முருகையன், நீலாவணன் , அம்பி போன் ருே ரின் நாடகங்கள் இதற்கு உதா ரணம் ஆணுல் இவற்றுள் பழைய வரலாற்று புராண நிகழ்ச்சிகளை அடியூன்றி எழுதப்பட்ட கவிதை நாடகங்களே அநேகம். அதனல் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு இன்று கவிதை நாட கம் வெற்றி பெற்றுள்ளது என் றும் கவிதை நாடக ரீதியாக வும் இன்று நியாயப்படுத்தப்
42
பட்டுள்ளது என்றும் கூறிவிட முடியாது. அதனுல் முருகையன் எழுதிய * வந்து சேர்ந்தான்" *கோபுர வாசல்", "கடூழியம்" போன்ற நாடகங்க ளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க முடியாது. "கடூழியம்" சமகாலப் பிரச்சனைகளை அணுகி ஞலும் பழைய புராணத்தை பகைப்புலமாகக் கொண்டுள்ள தால் அது கவிதையின் பாவிப் புக்கு ஏற்றதாகவே உள்ளது. கோபுரவாசலின் இறுதிப் பகு தியைத் தவிர ஏனையவை இந்த ரகத்தவையே. நீலாவணனின் 'மழைக்கை" யும் கர்ணன் பற் றிய மகாபாரதக்கதையே. அம்பி யின் ‘வேதாளம் சொன்ன கதை" யும் இத்தகைய பழங் கால ராஜா-ராணிக் கதையே. இக்கவிதை நாடகங்கள், சுந்த ரம்பிள்ளையின் "மனேன்மணிய'த் தைவிட எவ்வளவோ வளர்ச்சி யுற்றவையாகவும் கவிதையின் எளிமைக்கும் அழகுக்கும் எடுத் துக் காட்டானவையாகவும் உள் ளன என்பதை மறுக்கமுடியாது. அதே நேரத்தில் இன்றைய சரித் திர-சமகால வசன நாடகங் களைப்போல், பாத்திரங்களின் பேச்சை வளவளா? வென்று செயற்கையாக நீட்டி முழக்கும் தன்மையும் இவற்றில் இல்லை. மாருக, சொற்செட்டும் வசன அழகும் கூடியே உள்ளன. கார ணம், கவிதை வசனங்கள் யாப் பமைதிக்குட்பட எழுதப்படுவ தால் ஏற்படும் தன்னிசைவான கட்டுப்பாட்டின் பலனே இது. இன்னும் இக்கவிதை நாடகங் களில் எலியட் குறிப்பிடும் "ஒர உணர்வு" களின் வெளிக்காட் டல்களும் இல்லாமல் இல்லை. ஆஞல் நாடகத்துறையில் கவி தையின் வெற்றியையும் தேவை யையும் பார்க்க வேண்டுமானல் சமகாலப் பிரச்சனைகளை சமகா லச் சூழலில் வைத்து எழுதப்

பட்டுள்ள கவிதை நாடகங்க ளைக் கொண்டே அறியவேண்டி யவர்களாய் உள்ளோம். இத்த கைய நாடகங்களை இன்று ஈழத் தில் அதிகமாக எழுதியுள்ளவர் மஹாகவி ஒருவரே. "திருவிழா" *கோடை", "புதியதொரு வீடு" போன்ற இவரது நாடகங்கள் எல்லாம் இக்காலப் பிரச்சனை களை இக்காலச் சூழலில் வைத்து அணுகுபவையே. ஆணுல் இப்பா நாடகங்கள் எவ்வளவு தூரம் கவிதையை நாடகரீதியில் நியா யப் படுத்துகின்றன? நாடக மேடையை கவியரங்காக்கி, பார்த்திருப்போரை அசெளகரி யப்படுத்தாமல் இவை கவிதை
யை எவ்வளவு தூரம் நாடக
ரீதியில் துள்ளன?
வெற்றிபெறச் செய்
கோடை நாடக நூலின்
பின்னுரையில், "மஹாகவியும் தமிழ்க் கவிதையும்" என்ற கட்டு ரையில் திரு. சண்முகம் சிவ லிங்கம் இன்றைய தமிழ்க் கவி தையின் தன்மைபற்றிக் கூறும் போது, 'தமிழ்நாட்டில் செய் யுள் உடைந்து வசன கவிதை தோன்றி உள்ளதையும், இலங் கையில் செய்யுள் உடைவு நிக ழாமல் அது பேச்சோசை என் னும் ஒரு புதிய கட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதையும் அவ தானிக்கிருேம்" என்று கூறுகி ழுர், கவிதையில் பேச்சோசைப்
பண்பு என்னும்போது, நீண்டு தொடராத, கொண்டுகூட்டல் முறையற்ற, ஓசை மிகைக்காத "இன்றைய காலகட்டத்தின்
போக்குக்கும் தேவைக்குமேற்ப பேச்சுமொழியின் சகல பண்பு களையும் கொண்டுள்ள கவிதை கள் என்றும் விளக்கம் தரப்படு கிறது (கவிஞன் இதழ் - 1) உண்மை. ஆனல் இப்படிப் பேச் சோசைப் பண்பை கவிதையில் புகுத்திய ஈழத்துக் கவிஞர்கள்,
நாடகத்தில் கவிதையைக் கை யாளும்போது, அதை இன்னும் இயற்கையாக்கி, வசனநாடகப் பேச்சுநடையையே ஒரு மூலைக்கு ஒதுக்கி விடுவார்கள் என்றுதான் நாம் எண்ணுவோம். ஆனல் உண்மை அதுவல்ல. சாதாரண கவிதையை எழுதும்போது இவர் கள் கையாளும் இயற்கையான பேச்சோசையைக் கூட இவர்க ளின் கவிதை நாடகங்களில் (எல்லாவிதக் கவிதை நாடகங் களிலும்) காணமுடியாமல் இருப் பது வியப்பிற்குரியதே. இதற் குக் காரணம் "செ ய் யு ளில் உடைவு நிகழாத" என்று பெரு
மைப்படும் ஈழத்துக் கவிதை
யின் போக்குத்தான் எ ன்று
Gol SF nr 6) av Gorr ort?
உதாாணமாக, “ ஈழத்துக்
கவிதை உலகில் பேச்சோசைப் பண்பைப் புகுத்திய முன்னுேடி" என்று பேர்பெற்ற மஹாகவி யின் கவிதை நாடகங்களை ே பார்க்கலாம்.
- -
"புதியதொரு வீடு" என்னும் இவரது கவிதை நாடகம் யாழ்ப் பாண மீனவர் குடும்பத்தைப் பற்றிய கதை. இவைபோன்ற கதைகளில் எவ்வளவுதூரம் அப் பிரதேசப் பேச்சு நடையை அழ காகவும் இயல்பாகவும் பாவிக் கிருேமோ அதில்தான் அவற் றின் வெற்றியும் தங்கியுள்ளது. ஆனல் மஹாகவி அதை உணர்ந் தவராய் இல்லை. அவரது பாத் திரங்களின் பெயர்களே, மாசி லன் மன்னவன், மையுண்ட நெடுங்கண்ணி, மறைக்காடர் (இத்தனித் தமிழ்ப் பெயர்கள் எதற்காகச் சூ ட் ட ப் பட்ட னவோ?) என்று ஓர் மீனவ குடும் பத்துக்கு அந்நியமான சூழலை
4.

Page 24
ஏற்படுத்த, அவரது கவிதை "உரையாடல்கள்" அ  ைத யு ம் மிஞ்சிவிடுகின்றன. இதோ "புதி யதொரு வீட்டில் வரும் பாமர மீனவப் பெண்ணுன மையுண்ட நெடுங்கண்ணி, மயிலி என்பவ ளைப் பார்த்துக் கதைக்கிருள்:
வகையாகப் பேசுகின்றப் வலலவி, கழுத்தில் ஏதும் நகையின்றித் திரிந்தால் மட்டும் போதுமே நமக்கு! தெய்வி நகையோடும் நளினத்தோடும் பேசினுள், நேற்றுக் கேட்டேன் மிகையென்றே கூறுவேன் நான் அவள்கூற்றை எனிலும் மெய்யே!,
'மிகையென்றே கூறுவேன்நான்" என்று கூறும் கடைசி வரியோடு அந்தச் சாதாரண மீ ன வ ப் பெண்னைச் செயற்கையாக்கி சிரிப்புக் கிட மா க்கு வ தோடு
*பார்த்திருப்பவரை அசெளகரி
uli படுத்துகிருர் கவிஞர். "வகை" என்றும் "வல்லவி" என் றும் எதுகை மோனையோடு செயற்கையாக "வசன” த்தை
ஆரம்பிக்கும் கவிஞருக்கு செய் யுள் உடையாமல் இருப்பதே நோக்காதலால், பாத்திரத்தின் பேச்சு நடையைப் பற்றிக் கவ லைப்படாமல் 'மிகையென்றே கூறுவேன் நான்’ என்று எதுகை பிழைக்காமலே முடிக்கிருர் .
இதோ இன்னேரிடத்தில் மயிலி என்பவள் மையுண்ட நெடுங்கண்ணியை ஆத்திரத்
தோடு வைகிருள்:
‘ஆடை உடுக்கும் அளவுக்கு
மானமில்லாத்
தாடகை போடி, சரவணையைச்
சாகவிட்டு
வாடகைக்கு அன்பு தருவாய்
மணியருக்கு"
44
'வாடகைக்கு அன்பு தருவாய் மணியருக்கு" என்று பேசும் மீன வப்பெண்ணை எம்மால் கற்பனையி லும் நினைத்துப்பார்க்க முடியா மல் இருக்கிறது. 'ஆ  ைட' "தாடகை" என்று முன்னுக்கு வரும் எதுகைக்காக "வாடகைக் கன்பு தருவாய், மணியருக்கு" என்று எதுகையே நோக்காக முடித்திருக்கிருர் கவிஞர். இந் தக் கடைசி வரியில் இன்னுெரு வேடிக்கையும் உள்ளது. "வாட கைக்கன்பு தருவாய் என்று செழுந்தமிழ் பேசும் அப்பாத் திரம், ‘மணியருக்கு" என்று கடைசியாகப் “ G_j Gg TsongF ” யில் கதைக்கிறது! எப்படி கவி தையே முதல் நோ க் கா க் கொண்டு எழுதப்படும் நாடகத் தில் கவிதை வேருகவும் நாட கம் வேருகவும் இரட்டைத்தன் மைபெற்று அலங்கோலப்படு மோ, அதேபோல் இங்கே ஒரே வரியில் செந்தமிழ் வேருய் பேச் சோசை வேரு ய் துரு த் தி க் கொண்டு நின்று கேட்பவரை அசெளகரியப் படுத்துகிறது. இந்தவிடத்தில் ஜோன் மிலிங் ரன்சிங் எழுதிய "கடலின் அக் கரைபோவோர்’ என்ற நாட கத்தை "புதியதொரு வீட்" டோடு ஒப்பிட்டுப் பார்ப்பது விஷய விளக்கத்துக்கு இன்னும் உதவும். சிங் இதே மீனவ குடும் பச் சூழலை வைத்துக்கொண்டே அவர்களின் கவிதைக்கே உரிய கிராமியப் பேச்சு நடையை வாரி இறைத்து எழுதிய சாதா ரண வசன நாடகம் கவிதைச் சுவை ததும்புவதாய் உள்ளது! அதே நேரத்தில் அதே சூழலைப் பயன்படுத்தி கவின்/தயில் எழு திய மஹாகவியோ எல்லாவற் றையும் செயற்கையாக்கி நாட கத்தையே கெடுத்துவிட்டிருக் கிருர்,
*கோடை" நாடகத்திலும் இதே குறைகள்தான் அநேகம்.

உதாரணமாக அந்த நாடகத் தில் வரும் கமலி என்னும் இளம் டுபண் தன் தம்பியாரிடம்
கோயில் அம் மT வீட்டில் இதைக் கொண்டேக் கொடுத் துவிட்டு" என்று பேச்சோசைப் u67 L அதிகரிக்க பேசும் அதே நேரத்தில் வயதுபோன அவள் அம்மாவோ, பாவிகளின் பற் கள், உடைக்கப்பட வேண்டும்" என்று (பேச்சோசைப் பண்பு குன்ற இலக்கணத் தமிழ் பேசு கிருள் இங்கே பாத்திரத்தின் இயல்பு கேட்டு நையாண்டித் தன்மையே மேலோங்கி நீற்கி ይDòl• கொண்டேக் கொடுத் துவிட்டு என்ற மகளின் பேச் சோசைத் தமிழுக்கும்
ளின் பற்கள் உடைக்கப்பட வேண்டும்" என்ற தாயாரின் டுே:ாசை’ இலக்கணத் தமி ழுக்கும் உள்ள ஒரே நோக்கம்
*செய்யுள் உடைவு நிகழாமல்
இருக்கவேண்டும் என்பதேயொ u prTt-d வார்ப்பை முன் ரிட்டு எழுந்ததால் ஏற்பட்டகோடை யில் இன்னும் பல இடங்கள் நாடகத்தை நினை வூட்டாமல் கவியரங்கப் பா ஒதலேயே நினைவூட்டுகின்றன. TT பள்ளிவிட்டால்" என்று தொடங்கி முப்பத்தைந்து வரி கள்வரை நீளும் இடத்தைக் காட்டலாம்.
இதேபோல் திருவிழா' நாடகத்திலும் நாம் ஏற்கனவே பார்த்த முரண்பாடுகளே அநே கம். முருகையனின் "கோபுர வாசலிலும் அங்காங்கு இம் முரண்பாடுகள் அக்கால இக் கால" சூழலையும்மேவிக்கொண்டு தலைகாட்டவே செய்கின்றன. உ-ம் வேதியர் என்னும் பாத் திரம் அஞ்சுதல் வேண்டாம்" என்று சொறியன் என்பவனைத் தேற்ற, அதற்கு அவன். "ஐயே தங்கள் விஞ்சிய கருணையின்
* பாவிக
மேன்மையால் - வாழ்கின் ருேம்’ என்று மிஞ்சிய' தமிழில் உரையாற்றுகிருன்.
பொதுவாகச் GF Tổan 95mT ல்ை இத்தகைய முரண்பாடு களே தமது எல்லாப் பா நாட கங்களிலும் பரவலாகக் காணக் இடக்கின்றன.
இவற்றிலிருந்து நாம் எதை அறிகிருேம்?
செய்யுள் உடையாமல் பேச் (ஐராசை பயின்றுவ கவிதை எழுதும் ஆற்றல் மிக்க ஈழத் துக் கவிஞர்கள், நாடகம் எழுத முற்படும்போது, G F uiu u 6ir டையாமல் காக்க முனையும் அதே பண்பினலேயே தடுக்கி விழுந்துவிடுகின்றனர். gíLibliott கவிதை எழுதும்போது தம் இஷ்  ாேல் செய்யுள் உடைய மல், எதுகை (; ர னை யி ன் இழுப்பு க் கேற்ப G3ujG85 tr சைப் பண்பைப் புகுத்திவிட லாம். அதனல் பெரிதாக "தி வித அசெளகரியமும் ஏற்படப் ப்ோவதில்லை. ஆனல் g5 mt L— é5éjö தைப் பொறுத்தவரையில் அப் படியல்ல. நாடகத்தின் பாத்தி ரங்கள்பேசும் ஒவ்வொரு சொல் ம் மிக நுணுக்கமான அவதா னிப்போடுதான் வெளி வர வேண்டும். மாருகி செய்யுளைப் போடுக்கும் நினைவோடு எதுகை மோனைபோடும் நளின"ஏமாற்று வலையில் சிக்குண்டுவிட்டால் கவிதை ஒருவேளை மிஞ்சினலும் நாடகம் மிஞ்சப்போவதில்லை. இங்கேதான் செய்யுள் உடையா ல் பேச்சோசைப் பண்பு பயின் றுவர சும்மா கவிதை எழுதுவ தற்கும் கவிதை நாடக ம் படைப்பதற்கும் உள்ள வித்தி யாசம் தெரியவரும் ,
ஆகவே இவற்றிலிருந்து பார்க்கும்போது, ஈழத்துக் கவி ஞர்கள் சிறந்த கவிஞர்களாய்
45

Page 25
இருந்தும், கவிதையை நாடக ரீதியாக நியாயப்படுத்தலைப் பொறுத்தளவில் தோல்வியே கண்டுள்ளார்கள். அநேகமாக கவிதை உரையாடல்கள், கவி தைகளாக இருக்கின்றனவே யன்றி உரையாடல்களாயில்லை.
அடுத்ததாக "ஒர உணர்வு களைப் பொறுத்தளவில் அவை இடைக்கிடை ஈழத்துக் கவிதை நாடகங்களில் தென்படவே செய்கின்றன. உதாரணமாக, "புதியதொரு வீட்டில்" மாய வன் மன்னவனுக்குச் சொல்லும் இடமான “அற்றைக் கரிநாள்" என்ற பகுதியையும். "கோடை" யில் மாணிக்கம் சோமுவுக்குச் சொல்லும் இடமான 'அந்தக் காலத்தில் அவர் பெரிய வித்
துவான்’ என்று ஆரம்பிக்கும் பகுதியையும் காட்டலாம். ஆனல் இந்த ‘ஒர உணர்வுகள்"
க்கவிதை நாடகங்களைத்
தோல்வியுருமல் செய்யுமளவுக் குப் பலம் பெற்றவையாகவோ, பரவலாக எல்லாச் சூழலிலும் நிகழ்ச்சியிலும் தென்படுபவை யாகவோ இல்லை. இது வே இவற்றின் குறையாகும்.
- 4 -
இன்று வ ச ன நாடகங்க ளோடு போட்டி போடும் கவி தை நாடகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? பிரபல ஆங் கில எழுத்தாளரும் கவிஞரு மான ஜோன்வெயின் பின்வரு மாறு கூறுகிருர், "1950-ல் நான் பெக்கேயின் "கோடாவின் வரு கைக்காக" என்ற வசன நாட கத்தைப் பார்த்தபோது, அக் காலங்களில் கவிதை நாடகங் கள் என்ற பேரில் பிரபலம் பெற்று விளங்கியவற்றை விட
46
அது கவிதைத் தன்மை நிறைந் திருந்ததை உணர்ந்தேன்"
இது எதைச் சுட்டுகிறது? இன்றைய சமூக, பொரு ளாதார, விஞ்ஞான, ஆத்மீகச் சூழல், அவற்றுக்கு ஈடுகொடுக் கும் மொழிநடை, பேச்சுப் பாங்கு எல்லாம் இன்று கவிதை யைப் பழைய தடத்திலிருந்து பெயர்த்தெடுத்து புதிய திசை யில் திருப்பி விட்டுள்ளன. அந் தத்தின சயைத் தெரிந்துணர்ந்து எழுதும் ஒவ்வொரு கலையாக்க மும் கவித்துவம் பெறுவ து உண்மை என்பதையே மேற்காட் டிய மேற்கோள் சுட்டுகிறது.
இந்தப் போக்கின்படி இனி மேல் கவிதை-வசனம் போன்ற வற்றுக்கிடையே அதிக வித்தி
யாசம் இருக்கப்போவதில்லை. கவிதைக்குக் கவிதையாகவும் வசனத்துக்கு வசனமாகவும்
ஈடுகொடுக்கும் புது வசனத்துக் குரிய பாய்ச்சல் இனிமேல் வரப் போகிறது. டி. எஸ். எலியட் குறிப்பிட்ட 'ஒர உணர்வு' களை யும் அவற்றுக்கும் அப்பாற்பட்ட ஆழ உணர்வுகளையும் பதிப்பிக் கும் திராணியும் தகுதியும் இவற் றுக்கே உரித்தாகலாம். முன் னர் வழக்கி லிருந்ததுபோல் * கவிஞன்” என்ற சொல் புனை வியல் துறையில் ஈடுபட்டிருக் கும் எல்லா எழுத்தாளரையும் குறிக்கும் ஓர் பொதுச் சொல் லாக மீண்டும் மாற்றமடை lo)).
இவற்றை உணர்ந்ததால் தான் "போர்ப்பறை" நூலில் "புதியவார்ப்புகள்" பகுதியில் பிரபஞ்ச யதார்த்தம்பற்றி மு. தளையசிங்கம் அவர்கள் கூறும் போது, இனிவரும் யுகத்தில் அறிவும் அநுபவமும் இதுவரை காட்டாத புதுப்பிராந்தியங்க

ளுககுள் நாம் புகப்போவதால் மிகமிகக் கூர்மையான சொல் லாக்கமும் எழுத்தாட்சியும்
நடைபோடப் போகிறதென்றும்
இவற்றுக்கு ஈடுகொடுக்க இய லாது நமதுதமிழன்னையும் தனது பழைய 'கற்பை" யும் (இந்தக் கற்பு இலக்கிய மரபுக்கு மட்டு மன்றி பொதுவாக சமூகம் பொருளாதாரம் சமயம் ஆகிய எல்லாத் துறைகளுக்கும் பொ ருந்துவது) ஞானமற்ற பக்தி யையும் அறிய7 மைக் கூச்சத் தையும் அழுத்துவாளானல் அவ ளும் மெல்லச் சாகவேண்டியது தான் என்றும் எனவே அவற் றை உணர்ந்து இருளின் மூல முடுக்கெல்லாம், அறிவுக்குத் தெரியாத சத்தியத்தின் வியா பிப்பெங்கும், அதன் மறைவு வளைவுகளெல்லாம் தமிழச்சியை யும் கைப்பிடித்து இழுத்துச் சென்று அவளின் கற்பையும்
வெட்கத்தையும் இயலாமையை யும் அறியாமையையும் அழிக்கச் சக்தியுள்ள கலைஞர்களாலேயே அவளை வாழவைக்க முடியும் என்றும் கூறுகிருர் .
ஆகவே இனிமேல் கவிதை நாடகத்தையோ அல்லது பிற சிருஷ்டிகளையோ செய்யும்போது செய்யுள் உடைந்தா உடையா மலா இருக்கவேண்டும் என்ற பிரச்சனை எழப்போவதில்லை. பிரச்சனைகள் எல்லாம் எதிர்கா லத்தையும் அது கொண்டுவர விருக்கும் புது மாற்றங்களையும் மரபுகளையும் அதன் தேவைகளை யும் உணராத வர் களு க் கே. உணர்ந்தவர்களோ மரபுகளை உடைப்பதால் மரபுகளை வளர்த் துக்கொண்டு புதுப்புதுத் தளங்
களில் நின்று புதியவற்றைச் சிருஷ்டிப்பவர்களாய் இரு ப் Z nrrifs Gir. Yr
3
800 eel O.80. SXa V.S. LW2 <<、令令必必必令必令令必必令必令必必令& X888
88-888-88-888-8-8-8-8-8-8-8-8800&&.
60േff് ധ്രീസ്ത്രീ
கிரீடொமிேேஜீவ்
NITR
தனித்துவம் நிரம்பிய ஈழத்து இலக்கிய பரம் பரையைக் கட்டி வளர்ப் பதுடன் நமது தேசிய பரம்பரையைப் பேணிப் 爵 பாதுகாக்க விருப்பமுள் ளவர்கள் 'மல்லிகை" யைத் தொடர்ந்து படியுங்கள்.
(r
ஆண்டுச்சந்தா ரூபா 6-00
47

Page 26
(UP. கனகராசன்
DCT ஜனனம்
Uெங்கம் எங்கும் தோர ணம். சர்க்கரை வழங்கல்.
கோலாகலம் . மகிழ்ச்சி. கொண்டாட்டம்.
ஒமத்தீயை நெய் யா ல்
வளர்த்து அதன் வேத ஒளியின் சாட்சியில் கலிங்க இளவரசி யைப் பொன்னல் வரித்தும் பட்ட மகிஷியாக்கினனே வங் கத்து வேந்தன் அந்தப் பூஜா பலன். மஞ்சத்தின் காவியம் உயிரான இன்பம்.
வாரிசு.
உயிரான தங்கப் பாளம்; பளிச், ஜீவ மலர்களின் காந்தி; தேஜஸ். எழில்.
குழந்தை. பொதிந்து வைக் கமுடியாத இனிய வாசம் -
زن) (لایه
சிறுமி, ஓரிடம் நில்லாது தாவும் சிட்டு - குறும்பு.
Uiteit GOL-- மாந்தளிரிற்
துள்ளும் அணில் - துடிப்பு.
தாவணி, கிரணங்களை மாந்
திக்குவியும் கவர் சி - பூரிப்பு. பார்த்துக் கொண்டிருக்கும்
போதே தாணுகக் குவிந்து காம்
48
பிலே செம்மை ஏறி, எழிலோடு மலர்ந்து, எங்கும் மணம் பரப் பும்போது பார்த்தால் பவள மல்லிகையா? பெண். பெண்.
இளமை, "இந்திரலோகத்தின் இரத் தினக் கல் மாலையென மகள்
அரண்மனையின் அணிகலனுகத் திகழ்கிருள். எல்லாத் தேச இளவரசிகளின் மத்தியிலும் எங் கள் குமாரி பெருமையாகப் பேசப்படுகிருள். அழகால் புக ழிட்டியவள், ஏனைய தேச ராஜ குமாரிகளின் சொர்க்கக் கனவே எங்களின் மகள்தான்"- நினைக்க நினைக்க பெற்ருேரின் ராஜரீகத் தில் கர்வ உதயம்.
அவள் மலர்ந்தாள். மலர்ந்தாள்.
அழகி - அழகின் அழகி, அழகுக்கே அழகி.
சிரித்தாள் - தாழம்பூ
(2) இளவரசி
எழில் உடைத்துக்கொள்ள யெளவன மின்னல், ஒரு வசீ
மலர்ந்தாள்.
 

கரம், ஒரு கவர்ச்சி, ஒரு லாகிரி, ஒரு அதீத பிரவாகம்
அந்தக் குதுகுதுப்பில் அவள் சிறுகச் சிறுக மாற்றங்கொண் Lanreir.
அமைதியான வெள்ளம்.
அழகான கயல்!-கொழுத்தி மகளைப்பற்றிய சிந் தன. தன் தேசத்தைப்பற்றிய கவலை யின் துரத்தல். அவனது மணக
கங்கை
ளத்தில் அவளின் சுபாவம் ភ្នំគឺ கலக்கிக் கொண்டே யிருக்கிறது.
தம் மகளின் எ ரி கி ன் ற எழில், அந்தச் சுபாவம், மிகை
யான உணர்வுகள் எல்லாம் நினைத்து, நினைத்து, மனங் கனன்று, அதன் எல்லையையும் கடந்துலிட்ட போது என்ன
தான் செய்வதென்றே புரியாத முனையில் நின்றுகொண்டு
"ராஜ குருவிடம் கேட்க லாம்..”- ஆயிற்று.
அவர் சாஸ்திரீய விற்பன் னர்களான அரண்மனைச் சோதி டர்களையும், நிமித்திகர்களையும் கூட்டினர். நாள் நட்சத்திரம். நேரம். காலம். திதி ஆராய்ச்சி. ாக கத்தின் "பலன்" தான் எப் 盤"露.端 எரிக்கிறது. A. ப்படி மெளனஞ் சாதிக்கிறீர்களே. கூறுங்கள் இளவரசியின் எதிர்காலம்..?
இதயத்தைப் பிழிந்த சொட்டுச்
சொட்டான வார்த்தைகள்.
நிமித்திகர்கள் நிலைகுத்திப் போனர்கள்.
1.விரைவாகத்தான் கூறுங் களேன். கவலையின் மன்னன். சோகத்தின் ராணி. ஜோதிடப் பதிலே சிறை பண்ணிய பார்வை கள்.
சொல்லுங்கள் தோஷமில் 8yGu? ... '
"எங்கள் மகள் எல்லாச் செள பாக்கியமும் பெற்று.
ஒலை. ஆணி. ஏடு.
*நாங்கள் எதைத்தான் சொல்வது?"
"எதுவானலும் சொல்லுங் கள். என்ன வேண்டுமானுலும் செய்கிறேன் பிராயச்சித்தமாக"
"மன்னவா. இது பிராயச் சித்தங்களுக்கெல்லாம் அப்பாற் பட்ட இடத்திலிருக்கிறதே."
"என்ன. என்ன கூறுகின் நீர்கள்??
"மன்னர் மன்ன! சீற்றங்
கொள்ளாது கேளுங்கள். தங் கள் புத்திரி. இந் நாட்டின் இளவரசி.ஒரு. சொற்களுக்
குத் திக்காடின சோதிடர் பற் களுக்குள் புரண்டு, புரண்டு - அதைக் கூறி
ராஜகுருவுக்கு நாக்கு சுளுக் கிக் கொண்டது. மகாராணியின் மனம் ஊனமுற்றது. மன்னனுே* என்ன! அதையுந்தான் பார்த்துவிடுகிறேன். என் மகளை ஒரு மகாராணியாகவே ஆக்கு கின்றேன, இல்லையா பார்த்து விடுவோம். என் கோட்டைக் கதவுகள் மூங்கிலால் ஆனவையா என்ன . . யாரங்கே?"
(3)
கிண்டிப்பான உத்தரவு வீரர்களுக்கு. இளவரசிக்குப் பலத்த கண்காணிப்பு. அந்தப் புறச் சிறை.
கட்டுப்பட்ட முரட்டுச் சுபாவம்.
திரும்புமிடமெல்லாம் சுவர் கள் 谷ど
வாழ் வு.
பெண் தானென்ருலும் சா ணக்கிய ரத்தம். ராஜ மூளையின் தீவிரம். கோட்டைச் சுவர்களை அவளின் விழிகள் துளையிட்டன. சுவர்களின் அச்சு அவளுள் ஒரு புதிய வார்ப்படமிட்டது.
9

Page 27
சிந்தனையின் சூழ்ச்சி. தன் அரசவம்சத்தின்கீர்த்தியையெல் லாம் ஒரே கூட்டிற்குள் சேர்த்
தாள்.
அந்த அழகின் முன்னல் அனைத்தும் குன்றிப்போனது
போல், அந்த மூளையின் சாதுரி யத்தின் முன், வசீகரத்தின் ஆற்றலுக்கு முன், சாமர்த்தியத் தின் திறமைக்குமுன், அவற்றின் - அந்தக் காவலின் - பலம் மிகவும் கூf னித் துத் தா ன் போயிற்று.
விண்ணில் வண்ணப் வைகள்.
מ,{L
( . ) கொடி, இலைக و و و له) ளெல்லாம் சாமரம்.
இயற்கை ஆசுவாசப்படுத்த - பட்சிகளின் கீத கட்டியம். புதிய ராஜதானிபோல எதிரே 65.
ரஸித்து நடக்க... , அன்ன மா? அவளுக்கு அப்போதுதான் நடையே மறந்துவிட்டதே அவள் தொடரும் "விதி அவ ளைத் தொடரும் படை, ஓட்டம். எதிர்பார்த்ததுக்கு விரோ தமாக எதிர்ப்பட்ட கூட்டப் - ஆச்சரியம்.
நினைவுகளுக்கும், வாழ்க் கைக்கும் அப்படியொரு நீண்ட LJ 60 g5u J.T?
அந்த யாத்திரிகர்கள் கலிங் கம் போவதாகச் சொன்னுர்கள்.
* நீயும் வாயேன்” 'நல்லது' - நிம்மதி. நிம்மதிக்கு என்றுமே அற்ப ஆயுள்தான்.
வனுந் தரமே நடுங்கிற்று. காற்றைக் கிழித்து வந்த கர் ஜனை ஈரலையும் பிழிந்தது.
வனராஜன். "ஹா. 1 ஐயோ. ' குடலை உருவி இழுத்த கூக்குரலால்
GO
கூட்டத்தினர் அத்தனை விரை வில் காற்றிலா கரைந்தார்கள்
பயந்தவர்கள் உறிஞ்சப்படு GITT TT 5 6T ,
காட்டுராஜா கலைத்துவிரட் டவில்லை.
இளவரசியும் பயந்து ஓட வில்லை.
கானகத்து மன்னன் கம்பீ ரமான தன் ஆகிருதியோடு நின்றிருந்தான். எதிரே
வங்கத்துக் குருத்து. அசைவற்று நின்ருள். அவள் மட்டும். தைரியம் பெருவிரல் களில். கலிங்க கர்ப்பத்திற் செழித்த அந்த வங்கத்து ரத்தம் கம்பீரமாகவே எதிர்நோக்கச் செய்தது. நிமிர்ந்து மிடுக் கோடு நின்ருள். அந்த துடுக்கு காட்டின் ஏகச் சக்கரவர்த்தி யையும் சிறிது திகைக்கவே செய்திருக்க வேண்டும்.
நான்கு கால்களில்அவளே நேருங்கி, அப்படியே நின்று, ஏற இறங்க நோக்கியெளவனம், கவர்ச்சி. வசீ கரம், எழில், சுந்தரம், பூரிப்பு திரண்ட ஒரு மலர் வனம். இரத் தமும், சதையுமாக அவ்வின் பத் திரட்சிதான் காட்டுராஜா வை மயக்கி
அப்படித்தான். அவளின் மென்மையான பாதங்களே முகர்ந்தது. தொங் கிக் கிடந்த கைகளின் விரல் களை நக்கியது. சுற்றிச் சுற்றி வந்து தன்னை அவ ளே 1ா டு
உராய்ந்தது. முன்ஞ ல் படுத் துக்கொண்டது.
நாக்கில் ஜலம். கண்களில் நெருப்பு.
அவள் நின்றிருந்தாள்.
தலையையுயர்த்திப் பார்த் தது. முதுகை வளைத்து நெளித் தது. பிடரியைச் சிலிர்த்தது.
தன் தோளில் அமரும்படி LT 65T G605) 5F G6) 95 . -

பெண்மையின் மயிர்க்கால் களிலெல்லாம் உறைந்துவிட்ட ரத்த அணு க் கள் துடித்து உறைநதன.
சடக் தலையின் சிலிர்ப்பு, அவள் பிடரி மயிர்க்கற்றைப் பலத்தில் முதுகில் ஏறி அமர்ந் தாள *
இளமை பீறிட்டுத் தெறிக் கும் ஒரு வாலைக் குமரியை புதி யதோர் பாதையிற் சுமந்து போகிறேன் என்ற க ம் பீ ர உணர்வில் ஆயிரம் சிம்மங்களின் ஆற்றலோடு காணகத்தை ஊடு ருவியது. \ .
அவளை விட்டுவிட்டு உடனே வெளியேறிற்று.
ஒரு மான். இரத்தம் சொட் டச்சொட்ட அவளின் முன்னுல். வீறிட்டுக் கத்தி முகத்தை மூடிக் கொள்ளவில்லை அவள். திரும் பிக்கொண்டாள். அது மீண்டும் வெளியே போய் வந்தால். காய், கனி, கிழங்கு, பிஞ்சு, குவியல்.
அந்த ஆண்மையின் தோற் றத்தின் முன் தன் ஆற்றலையெல் லாம் இழந்து நின்ருள் தன் னையே தன் தலைக்குள் செலுத் திக் கொண்டாள். தடுமாற்றம். ஆயிரமாயிரம் வீரர்களுள்ள அரண்மனையிலிருந்து தப் பி. இங்கு ஒரேயொரு ராஜசிம்மத் திடமிருந்து கழறத் தெரிய வில்லை.
கல்லைத்தானே யாக்க வேண்டும் .
தாய், தந்தை நாடு, ша,
மாளிகை
கள். மானஸிக கனவுகள். கண்களுக்குள் பொங்கவிடும் நினைவுகள்.
அடிவயிற்றிலிருந்து வெடித் து, வெம்மையை ஆடையாகக்
கட்டிவந்து, இருள் கவியும் அக்
குகைப்பாறையில் சாய்ந்துக் கொண்டது அவளின் நீண்ட மூச்சு ,
வனராஜன் அவளின் அண் மையில். அண்மையில். எத் தனை வாஞ்சை மிக்க நோக்கு
தலையை ஆட்டிய பிடரியின் சி லி ர் ப் பு. அவள் முன்னே எழுந்தது.
கன்னங்கரேலென்ற ராட்
சத நிழலொன்று அவளின் முன் னே நெடுஞ்சாண் கிடையாக வியாபித்தது. இப்போது அது தன் பின்னங்காலில் நின்றிருந் திது.
முன்னங்கால்களை - கைக ளைத்தான் நீட்டி அவளின் இரு தோள்களையும் பற்றி, அருகில் இழுத்து.
ஒன்றில் ஒன்று முறுகிக் கிடந்த முரட்டுக் கொடிகள் அவளேத் தடவிக் கொடுத்தன. ஆறுதல்
அவளுள்ளே ஒரு சுனை ஊறி யூறி, சுரந்து, சுரந்து பொங்கி அவளை அப்படியே தரையிற் சரித்தது:
பட்டும் உறுத்தும் வேளை .
இயல்புக்கு முரணுகப் போர் வைகளா? எல்லாவற்றையும் அவளிடமிருந்து அகற்றி தன் னைப்போலவே, அவளும், இயற் 60) oblités »
ஹா! அழகு இத் தனை பெரிதா. உயிர் மாமலர்.
நேரம், சிறிது, சிறிதாக விரிந்தது. பரிணுமத்தின் திருப்
பத்தில் உயிர்க் குலத்தின் ஒரு புதிய - புத்தம் புதிய- அத்தி
பாயத்தை, வனராஜன் - அந் தச் சிங்கம் - மானிடப் பெண் ணுேடு - அவ்விளவரசியோடு
சாவதானமாக, சர்வசாதாரண
மாக ஜீவ விந்தால் அவளின் அடிவயிற்றில் செதுக்கிக்கொண்
டிருந்தது "சிங்ஹலே’ என்ற அட்சரங்களாக.
விண் ணி ல் ச ம் பங்கி சிரித்தது.

Page 28
மலையாளம்: ஸி. பி. சிவதாசன்
மனிதனைத் தேடி
தமிழில்: ரவீந்திரன்
அமெரிக்க மறுமலர்ச்சி இலக்கியத் துறையில், புகழ் பெற்ற இலக்கியப் படைப்பர் ளிகளில் மிக முக்கியமானவர் ஜான்ஸ்டீன்பெக். 1962-6) இலக்கியத்திற்கான நோபல் பரிசை அவருக்கு அளித்த "ஸ்வீ டிஸ் அகாடமி வெளியிட்ட குறிப்பில், "நல் ல க ட் டு க் கோப்பும் கற்பனையும் ஒருங்க மைந்த படைப்புக்கள்" என்றும் சகோதரத்துவ உணர்வுடன் கேலியும் கிண்டலும் கலந்த சமூ
: 52
கப் பார்வையை உள்ளடக்கிய
படைப்புக்கள்" என்றும் அவரு டைய சிறந்த இலக்கிய அம்சங் கள்பற்றிய கருத்துக்களை வெளி யிட்டது. 1923-இல் "கிரேப்ஸ் ஆஃப் ராத் என்ற தனது ஒப் பற்ற படைப்பினை வெளிக் கொண்டுவந்ததின் மூலம் அதி உன்னதப் புகழைப் பெற்ருர் .
ஸ்டீன்பெக் என்றெரு மனிதன்
பல விமர்சகர்கள் எழுதிய கட்டுரைத் தொ குப் பான, "ஸ்டீன்பெக்கும் அவருடைய விமர்சகர்களும்" என்ற நூல் 1957-இல் வெளிவந்தபொழுது அவருடைய புகழ் விரிவடைந் தது. அதன் பிரதியொன்றை அவருக்கு அனுப்பி வைத்த பொழுது அவர் தனது கருத் தைப் பின்வருமாறு தெரிவித் gim ri. "நான் இந்தப் பணி யைத்தொடங்கி எத்தனை காலம் ஆகியிருக்கிறது என்பதை இப் புத்தகத்தைப் பார்க்கின்ற பொழுதுதான் உணர்கிறேன். அட கடவுளே. நான் நீண்ட காலமாகப் இப்பணியைச் செய் துகொண்டிருக்கிறேன் போலத் தோன்றுகிறது. ஆனல் ஒன்றை மட்டும் நான் உறுதியாகச் சொல்லமுடியும். நான் எனது பணியை ஒழுங்காகச் செய்தே னென்ருே, எனது காலம் கழிற் துவிட்டதென்ருே, இலக்கிய அரங்கில் எனது கடமைகள் செய்து முடிக்கப்பட்டுவிட்டன வென்ருே நான் ஆராயவில்லை"
ஜான் ஸ் டீ ன் பெக் கின் வாழ்க்கை ஒரு திறந்தபுத்தகம். வாழ்க்கைக் குறிப்புக்களைப் பெறவிரும்பி அவரிடம் சென்ற வர்களைப் பார்த்து அவர் ஒரு முறை கூறினர்: "தயவுசெய்து உங்களுடைய விருப்பத்திற்கு
 

ஏற்றபடி எனது வாழ்க்கைக் குறிப்புக்களை எழுதிக்கொள்ளுங் கள். எனது மனதில் நிலைத்தி ருக்கின்ற அனுபவங்களில் எவை யெல்லாம் யதார்த்தத் தி ல் நடைபெற்றனவென்றும், எந் தெந்தச் சம்பவங்களையெல்லாம் நானே கற்பனையில் உருவாக்கி னேன் என்றும் எனக்கு நினை வில்லை. - வாழ்க்கைச் சரித்தி ரம் என்பது ஒரு பிரகிருதி தானே! பாதியளவு கட்டுக் கதையல்லவா?
இப்படிப்பட்ட சில விடயங் களையாவது முன்பே அறிந்து வைத்துக்கொள்வது அவரு டைய படைப்புக்களை அணுகு வதற்கு வசதியாக இருக்கும் , அவரது இலக்கியப்படைப்புக்க ளின் உண்மையான-ஆழமான பகுதியை அடைய உதவும் வழி காட்டிகளாக அமையும்.
மிகவும் சிறிய வயதிலேயே இலக்கியப் படைப்பில் ஆர்வம் காட்டியவர் ஜான் ஸ்டீன்பெக். ஆங்கில இலக்கியங்களை மிகுந்த அளவில் படித்ததன் விளைவா கவே அவர் இந்த முயற்சியில் இறங்கினர் எனச் சொல்லலாம். சர் தாமஸ் "மலோரி"னுடைய "ஆர்தர் அரசன் கதைகள்" அவருக்கு மிகவும் பிடித்தமா னது. இங்கிலாந்து "மித்தாலஜி" சம்பந்தப்பட்ட இப்படைப்புத் தான் "மித்து கர்ணபரம்பரைக் கதை சம்பந்தமான விடயங்க ளுக்குத் தெளிவான வடிவங்
களைக் கொடுக்க ஸ்டீன்பெக் கைத் தூண்டியது. அவரை மிகவும் பாதித்த மற்ருெரு
புத்தகம் "பைபிள்"
அடுத்தது முக்கியமாக கவ க்கப்பட வேண்டியது அவரு டைய விஞ்ஞானப் பார்வை. 1920-க்கும் 1925-க்கும் இடை
3G intrř* udio
மாணவனுக
யில் "ஸ்டான் கலைக்கழகத்தில் இருந்தபொழுது, அவர் கடல் வாழ்க்கை முறைகள், இந்து தத்துவங்கள் ஆகியவற்றைப் பற்றிப் படித்துணர்ந்தார். பிற் காலத்தில், "எட்வர்ட் ரிச்சட்ஸ்" என்ற சமூகச் சிந்தனையாளனின் நட்பும் அவருடைய விஞ்ஞானப் பார்வைக்கு அதிக அளவு துணை புரிந்தது.
பல்கலைக்கழக மாணவனுக இருக்கும்போதே அவர் பலவ கையான தொழில்களேச் செய்து வந்தார். வாழ்க்கையின் பர பரப்பான அழுத்தமான அனுப வங்களுக்கு வடிவங்கொடுக்கும் படி, அவைகள் ஸ்டீன்பெக்கைத் தூண்டின. விவசாயியாகவும் , நிறுவையாளனுகவும், கப்பற் கூலியாளனுகவும், மருந்து க் கடையில் விற்பனையாளனுகவும் இருந்து அவர் பெற்ற வாழ்க்கை அனுபவங்கள், பிற்காலத்தில் அவர் எழுதிய இலக்கியங்களுக்கு மூலதனமாக அமைந்தன. இலக் கியத்திற்கு மட்டுமல்லாது அவ ருடைய சொந்த வாழ்க்கைக் கும் அத்தொழில்கள் பயன் பட்டன. பலதரப்பட்ட மக்க ளோடு கூடிப்பழகியதால், சகல விதமான வாழ்க்கை நிலைகளி லும் அவரால் சாமர்த்தியமாக வாழமுடிந்தது. பலவகையான நெருங்கிய உறவுகளுக்கும், கடு மையான உழைப்புக்கும் இடை யில் ஒரு குறிப்பிட்ட சமூகத் தில் வாழ்ந்துகொண்டு நிராக ரிக்கப்பட்ட மக்களின் மனங் களில் நல்ல பண்புகளை கிரகிக்க வைக்கும் இலக்கியங்களை உரு வாக்கும் படைப்பாளியாகத் தரிசனம் கொடுக்க முடிந்தது;
மூன்று காலகட்டங்கள்
ஸ்டீன்பெக்கினுடைய இலக் கிய வாழ்க்கையை மூன்று வகை
5.

Page 29
யாகப் பிரிக்கலாம். 1933-ல் வெளியிடப்பட்ட * அறியப் படாத தெய்வத்திற்காக" என்ற நாவல் வரையுள்ள படைப்புக் களை முதல் காலகட்டத்திலும். கிரேப்ஸ் ஆஃப் ராத் (1939) வரையுள்ள படைப் புக் களை இரண்டாவது கால கட்டத்தி லும், அவற்றிற்குப் பின் பு வெளிவந்தவற்றை மூன்ருவது கால கட்டத்திலும் அடக்கலாம். அவற்றில் இரண்டாவது கால கட்டத்தில் வெளியான , "எலி களையும் மனிதர்களையும் பற்றி" சந்தேகப் போரில் க் ரே ப் ஸ்
அஃப் ராத் ஆகியமூன்று படைப்
புக்களும் ஸ்டீன்பெக்கை அமெ ரிக்காவில் மட்டுமல்லாது வெளி நாடுகளிலும் புகழ் பெற ச் செய்தன.
"ஸ்டான் ஃபோர்ட் "பல்கலைக் கழகத்தில் மாணவனுக இருந்த காலத்திலேயே ஸ்டீன்பெக் தனது இலக்கிய பிரவேசத்தைத் தொடங்கினர். பின்பு பத்திரா திபராக வேண்டுமென்ற எண் ணத்துடன் நியூ யார் க் கு ச் சென்று ஏமாற்றமடைந்ததன் விளைவாக கலிபோர்னியாவிற் குத் திரும்பி கதையெழுதுவதில் ஈடுபட்டார். ஆணுல் அவைக ளைப் பிரசுரிக்க யாரும் முன் வரவில்லை. அந்தச்சமயத்தில் இரண்டு நாவல்களை அவரே அழிக்க நேர்ந்தது. இறுதியாக 1929-இல் தங்கக் கிண்ணம் என்ற அவருடைய படைப்பு வெளிவந்தது. ஹென்ரிமார்க் கன் என்ற கடற் கொள்ளைக் காரனுடைய வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு எழு தப்பட்டது. இந்தப் படைப் பைப் பற்றி ஸ்டீன்பெக் குறிப் பிடும்பொழுது. ‘தங்கக் கிண் ணம் குறித்து எனக்கு நல்ல தொரு அபிப்பிராயம் எதுவு மில்லை. சிறிது பாவாத்மா சம்
54
பந்தப்பட்டதைத் தவிர வேறெ துவும் அதில் இல்லை. அது பிரசு ரிக்கப்படாமலே இருந்திருந் தால் நல்லதென இப்போது தோன்றுகிறது’ என்ருர்,
"சொர்க்கத்தின் மேய்ச்சல் நிலங்கள் 1932-ல் வெளிவந் தது. க லி போர் னி யா வில் வாழ்ந்த காலத்தில் நேரில் கண்டு பரிச்சயப்பட்ட சமுதாயச் சூழல் களை யதார்த்த ரீதியில் சித்தி ரித்துக்காட்டுகின்ற கதைகளின் தொகுப்பு இது. ஒவ்வொரு கதையும் ஒரு தனிமனிதனையோ அல்லது ஒரு குடும்பத்தையோ சித்திரித்துக் காட்டுவதாக உள் ளன. தொலைவிலிருந்து பார்ப் பவர்களுக்கு ஆசைகள் நிறைந்த கலிபோர்னியனுடைய மனித வாழ்க்கை எப்படியெல்லாம் துடிக்கின்றது என்பதை இந்தப் படைப்பு விளக்குகின்றது.
1933-இல் வெளியான, *அறியப்படாத தெய்வத்திற் காக" என்ற நாவல் அவருடைய அடுத்த படைப்பு. கலிபோர்னி யாவில் குடியேறிய ஜோஸப் வெய்ர் என்ற விவசாயியின் வாழ்க்கைக் கதை இது. சற்று உன்னதமான படைப்பு என லாம். இயற்கை வனப்பு நிறைந் துள்ள சமவெளியைப் பற்றிய புனைகதையின் சிறப்பை இதில் காணமுடிகிறது.
டோர்ட்டில்லா ஃப்ளாட் என்ற நாவல் ஸ்டீன்பெக்கின் இலக்கிய வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை உண்டாக் கியது. நகைச்சுவை கலந்த, சொந்த வாழ்க்கைபற்றிய இப் படைப்பு மக்களிண் கவனத்திற் குட்பட்டது. ஸ்டீன்பெக்கை ஒரு இலக்கியப் படைப்பாளி என்ற தரத்திற்கு உயர்த்தியது "டோர்ட்டில்லா ஃபிளாட்" என்ற படைப்பாக இருந்தபோ

தும், அவர் நகைச்சுவையோடு மட்டும் நின்றுவிடவில்லை.
அவருடைய இ ல க் கி ய வாசகத்தின் இரண்டாவது கால கட்டத்தில் மக்களுடைய அன் ருட வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் மகத்தான படைப்பாற்றலைத்தான் காண முடிகிறது. 1936-இல் "சந்தே கப் போரில்" என்ற தனது அடுத்த படைப்பை வெளியிட் டார். இருபதாம் நூற்ருண்டின் நான்காவது பத்தாண்டு காலத் தில் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் நிலவிவந்த வேலை நிறுத்தங்களின் தத்ரூபமான வகையில் சித்தரித்துக் காட்டு கின்ற அற்புதமான ஒவியங்களை இது நமக்கு அளிக்கிறது. நாவ லினுடைய பின்னணி மில்டனு டைய 'இழந்த சொர்க்கம்" என்ற காவியத்தைத் தழுவி யது. சொர்க்கத்திலிருந்து வெ ளியேற்றப்பட்ட சாத்தானும், அவனுடைய சகாக்களும் கட வுளை எதிர்த்துப் யுத்தகளத்தைப் போ ன் று, டோர் சாஸ் பள்ளத்தாக்கில் ஆப்பிள், பருத்தித் தோட்டங் களில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் போராட் டங்களைப் பற்றிய சித்திரங்களை நமது கண்முன் விளக்கிக் காட் டுகிறது இந்நாவல். மாக் என்ற தொழிலாளர் தலைவனும், ஜிம் என்ற அவனுடைய நண்பனும் இணைந்து செய்யும் முயற்சிகளை அவர் விவரிக்கிருர், இந்த நாவலில் ஆன்ரேஜித்தினுடைய கருத்திற்கிணங்க கம்யூனிஸத் தின் சிறந்த கொள்கைகளை மனேதத்வ பூர்வமாக இந்த நாவலில் விளக்குகிருர், "எலிகளை
யும் மனிதர்களையும் பற்றி? என்ற நாவல் 1937-இல் தான் வெளிவந்தது. கலிபோர்னியா
வில் பயிர் செய்வதற்கான ஒரு
போராடும்
நிலத்தையும், வாழ்வதற்கான ஒரு வீட்டையும் எண்ணிக் கனவு காணும் ஜார்ஜ், லென்னி ஆகி யவர்களுடைய ஆசைகள் எப் படியெல்லாம் தகர்ந்துபோகின் றதென்பதை இந்த நாவல் சித் திரிக்கிறது. மனிதவாழ்வை மனே த த் து வ பூர்வமாக, யதார்த்த ரீதியில் படம்பிடித் துக் காட்டும் ஸ்டீன்பெக்கின் இயல்பான திறமைமை இதில்
35 IT GðČTG) II” D
"நீண்ட பள்ளத்தாக்கு" (1938) க்ரேப்ஸ் ஆஃப் ராத் ஆகிய இரண்டு அதி உன்னதப் படைப்புக்களையும் அவர் இதே காலகட்டத்தில்வெளியிட்டார்
இவற்றில் முதலாவது ஒரு சிறுகதைத் தொகுதி. கதை களில் பெரும்பாலானவை ஏற் கனவே பத்திரிகைகளில் வெளி யானவை. கிவப்புக் குதிரைக்
குட்டி என்ற புகழ்பெற்ற கதை
யும் இதில் அடங்கியுள்ளது. இரண்டுவகையான கதைகளை இதில் காணலாம். இளமைக்
காலத்தில் அவர் நேரிடையா கக் கண்டு அனுபவித்த கிராமிய வாழ்க்கையின் படப்பிடிப்பை யும், அற்புதமான நடையையும் தனித்துவமுள்ள சமூகப் பார் வையும் அமைந்த சிறந்தபடைப் புக்களாக இவை விளங்குகின் றன.
*க்ரேப்ஸ் ஆஃப் ராத் , ஸ்டீன்பெக்கிலுடைய புகழ் பெற்ற படைப்பு. இருபதாம் நூற்ருண்டின் உயர்தரமான இலக்கியங்களில் ஒன்ருக மதிக் கப்படுகின்றது. 1933-இல் ஏற் பட்ட வறட்சியையும் சாதா ரண விவசாயிகளின் வறுமை யையும், அதன் காரணமாக மக்கள் வேறு வாழ்க்கையை மேற்கொள்ளும் எண்ணத்துடன் கூட்டங் கூட்டமாக மேற்குப்
55

Page 30
பகுதியை நோக்கிப் பணயம் செய்வதையும் இந்த நாவல் சித் தி ரித்துக் காட்டுகிறது. சுமார் ஒன்றரை இலட்சம்பேர் களுக்குமேல் கலிபோர்னியா வில் குடியேற முயன்றனர். இந்தப் பிரயாணத்தை அடித் த ள மா க க் கொண்டுதான் * க்ரேப்ஸ் ஆஃப் ராத் எழுதப் Lull-gil.
ஸ்டீன்பெக்கின் இலக்கிய வாசகத்தின் இறுதிக்கட்டத்தில் தான் கான்னரி ரோவ் (1962) முத்து (1942) ஈஸ்ட் ஆஃப் ஈடன் (1952) தி வின்டர் ஆப் அவ்ர் டிஸ்கன்டென்ட் (1961) முதலிய படைப்புக்கள் எழுதப் Lull-607. இவற்றில் முதல் படைப்பு ஏற்படுத்திய பிரச்ச னையின் காரணமாக அவர்கள் ஒருமுறைகூட கலிபோர்னியா வுக்குத் திரும்பிச் சொல்லமுடி யவில்லை. பிற்காலத்தில் அவரு டைய படைப்புக்களில் கலையம் சம் குறைந்து வருவதன் கார ணத்தை விமர்சகர்கள் சுட்டிக் காட்டினர். கூர்மையானதும், ஆழமானதுமான சமுதாயப் பார்வையுடன், மனித வர்க்கத் தோடு கூடிக்கலந்து ஒன்றுபட்டு வாழ்ந்த அனுபவங்களை மனத் திற்கொண்டு பிரம்மாண்டமான கலைப்படைப்புக்களை உருவாக் கினர். பல்வேறு சிந்தனைகளும் உணர்வுகளும் நிறைந்த உலகில், நடமாடும்படியான நாவல்களை அவர் இக்காலகட்டத்தில்தான் எழுதினர்.
ஒரு நீண்ட பயணத்தின்
முடிவில்
ஸ்டீன்பெக்கை முழுமையா
கப் புரிந்துகொள்ள வேண்டுமா
னல் அவருடைய ஒப்பற்ற
படைப்பான க்ரேப்ஸ் ஆஃப்
ராத் என்னும் நாவலே ஆழ்ந்து
56
படிப்பது நல்லது. வறட்சியை யும், இடையருத இயற்கையின் இயல்பான தன்மையையும், எதிர்த்துப் படிப் படியாகப் போராடும் மனித வாழ்க்கை யின் அன்ருட முடிவையும், அமெரிக்கர்களின் வாழ்க்கை யை ஜோட்டினுடைய குடும் பத்தின்மூலம் சித்திரித்துக் காட்
டுவதையும் இந்தப் படைப்பி னைப் படிக்கும்போது உணர முடிகிறது. சிறை யிலிருந்து
* பரோலில் வெளிவரும் டாம் ஜோட் என்ற இளைஞன் ஒக்ல ஹாமாவில் வசிக்கும் தனது குடும்பத்தைக் காண விரைவதி லிருந்து நாவல் துவங்குகிறது" வழியில் ஜிம்கா ஸ என்ற நண் பனைச் சந்திக்கிருன் . இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது அந்த நண்பன், டாமி னுடைய குடும்பத்தினர் க்ரேவ் ஸில் உள்ள தமது நிலங்களை விட்டுவிட்டு, அவனுடைய மாமா வின் வீட்டில் தங்கியிருக்கிருர் களென்றும், விரைவிலேயே கலி போர்னியாவிற்குப் புறப்பட விருக்கிருர்கள் என்றும் சொல் கிருன். உடனே டாம் ஜோடும் ஜிம் காஸும் குடும்பத்துடன் சேர்ந்துகொண்டு பயணத்தைத் தொடங்கும்போது- பதின் மூன் றுபேர்கள் உள்ள அந்தக் குழு விடம்-நூற்றைம்பது டாலரும் ஒரு பழைய காரும் மட்டுமே இருந்தன.
நாவலின் முக்கால்பகுதி இந்தப் பயணத்தைச் சித்தரிப் பதற்காகவே ஒதுக்கப்பட்டுள் ளது. டாமினுடைய தாத்தா இறுதிவரை பயணத்திற்குச் சம் மதிக்காமல் போகவே, அவ ருக்கு மயக்க மருந்து கொடுத்து எடுத்துச் செல்லவேண்டியதா யிற்று. பயணத்தினிடையில் அவர் இறந்துவிடுகிருர். சற்றுத் தொலைவு சென்றதும் அவர்க

ளுக்குத் துணையாக மற்றுமொரு குடும்பமும் சேர்ந்துகொள்கி றது. இரண்டு குடும்பங்களும் பயணத்தைத் தொடருகின் றன. கலிபோர்னியாவை அடை யும்பொழுதுதான் அவர்களு டைய இனிய ஆசைகளெல் லாம் வெற்றுக்கனவுகள் என் பதை உணரமடிகிறது. அங்கே வேலைகிடைப்பது அரிது என்பது மட்டுமல்ல, வேலை கிடைத்தா லும் வாழ்வதற்குத்தேவையான கூலி கிடைப்பதில்லை என்பதை அறிகின்றனர். அத்துடன் ஒக்
லஹாமாவில் குடி யே ற லா மென்ற எண்ணத்துடன் வந்த ஒக்கிகள் என்ற வழிப்போக்கர் களும் அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றனர்.
அதன்பிறகு டாமினுடைய சகோதரன் நோவா அவர்க ளைப் பிரிந்து சென்றுவிடுகிருன். வேருெரு புதிய பூமியைக் கடக் கும் பொழுது டாமினுடைய பாட்டியும் இறந்துவிடுகிருள். ஆயிரக்கணக்காண குடியேற்ற மக்கள் வேலையின்றி இருந்தனர்.
(வளரும்)
3333333333333333333333333
வெகு சீக்கிரத்தில் பொதுமக்கள் பார்வைக்குக் காட்டப்படவிருக்கும்
வி. எஸ். ரி.
'கு த் து விளக் கு" படத்தில்
நடிகர் எஸ். ரி. அரசு கள்ளிறக்கும்
தொழிலாளியாக நடிக்கும் காட்சி.
ჯაჭჯჭჭჯჭo$$3: $6ჭჭჭ
57

Page 31
அவல் புள்ளி அளவில் ஒரு பூச்சி மென்றவர்: திரு. ல, வெங்கடராமன்
பம்பாய் செம்பூர்த் தமிழ் சங்கத்தின் உள்ளடக்கமாக நவீன இலக்கியங்களை விவாதிப்பதற்காகவும் விமர்சிப்பதற்காக வும் "பிடி அவல்' என்ற அமைப்பு ஏற் படுத்தப் பட்டுள்ளது. 10-4-71-ல் நடந்த பிடி அவல் நிகழ்ச்சி யில் சென்னை வாசசர் வட்டத்தினர் வெளி யிட்ட "அக்கரை இலக்கியம் தொகுப்பு நூலில் வெளிவந்த அமரர் மஹாகவியின் கவிதை ஒன்று மென்று பார்க்கப்பட்டது. மஹாகவி உயிருடன் இருக்கும் பொழுதே இக் கவிதை விமர்சனம் அவரது பார் வைக்கு அனுப்பப்பட்டது. முகவரி மாற் றத்தில் இது அவர் கைக்குக் கிடைக்க வில்லை. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு என்ற முகவரிகளுக்குக் கடிதம் போய்ப் போய்த் திரும்பியது. இதற்குள் மஹாகவி மறைந்து விட்டார்.
* அக்கரை இலக்கியம் சம்பந்தமாக ஈழத்து எழுத்துக்களைத் தொகுத்தவரான திரு.
இ. பத்மநாபன் மூலம் இக் கட்டுரை கிடைத்தது.
பொருள். ஏனெனில் அந்தச்
விேதை பற்றிய பின்புலத் திலே எனக்குப் பிடித்த கவி தைக்கு வருகிருேம். கவிதை என்பது கவிஞனின் உணர்ச்சிச் செறிவிலிருந்து பிற ந் த து.
சம்பவத்தை ஒட்டியெழுந்த கவிஞனின் மனச் சலனங்களே கவிதையின் கருப்பொருள்.
கவிஞன் ஒரு நல்ல நூலைப்
எனவே கவிஞனின் அனுபவம் எத்தனைக்கெத்தனை சத்தியமா னதோ அத் த னை க் கத்தனை அவன் கவிதையின் அகவடிவம் சிறப்பாகிறது. நாம் எடுத்துக் கொண்டுள்ள கவிதையின் கருப் பொருள் ஆசிரியன் ஒரு பூச்சி யைக் கொன்ற சம்பவம் என்று உங்களில் எவருக்காவது தோன் றியிருக்குமானல் நான் இவ்வ ளவுநேரம் பேசியது வீண் என்று
58
படித்துக்கொண்டிருக்கும் போது தவறுதலாக ஒரு காற்புள்ளி போடப்பட்டிருக்கிறது என்று எண்ணி ஓர் இடத்தைத் தட்டு கிருன் ஆணுல் அது ஒரு பூச்சி யாக இருந்து இறந்துவிடுகிறது. அறியாமல் செய்ததாயினும் ஒரு சிறு உயிரைக் கொன்ற குற்றம் அவனை வாட்டுகிறது. அந்த மனக்கலக்கத்தில் எழுந்த புலம்பலே இந்தக் கவிதை.
 

பூச்சி இறந்ததற்கு ஒரு புலம் பலா என்று சந்தே கப் பட நமக்கு உரிமையில்லை. னின் மென்மையான மனநிலை சிறு சலனத்தைக்கூட சிறு துன் பத்தைக்கூட தாங்குவதில்லை என்றே கொள்ளவேண்டும்.
தீதை மறந்துவிட மாட் டாயோ சிற்றுயிரே" என்று இறந்த உயிரிடம் மன்றடுகிருன், எத்தகைய இழிவான செயலைச் செய்துவிட்டான் அவன்! அப் பூச்சி இறக்குமுன் வலியில் துடித்திருந்தால், அம்மா என்று அலறியிருந்தால் அந்தத் துன் பத்தைக் காண நேர்ந்ததான ஒரு தண்டனையையாவது அவன் அனுபவித்திருப்பான். ஆனல் வாய்திறந்தாய் காணேன் வலி யால் உலைவுற்றுத் தாயே என் றழுத சத்தமும் கேட்கவில்லை என்கிருன். ஆனல் எத்தனை மெளனமாக எதி ர் ப் பின் றி கூறிட்டத் துண்டுக் கணத்துள் ளே" தன் முடிவை ஏற்றுக் கொண்டுவிட்டது அப்பூச்சி.
எதிர்க்க வியலாத, பேச வியலாத, வலியில் துடிக்கின்ற சக்திகூட இல்லாத, தேய்ந்து கீற்ருகக் கிடந்த அப்பூச்சியைக் கொன்றுவிட்ட கற்பனைத் துய ரைக் கொண்டுவிட்டான் கவி ஞன். இந்தப் பாடலை என்னை விட ஒரு மனவியலாளன் நன்கு விளக்கமுடியும், கொன்றதாகக் கூறுவோம்" மாட்டைக் கொன்றதாகக் கூறு வோம். ஆனல் கவனக்குறை வாக ஒரு பூச்சி இறந்துவிட நேர்ந்ததை கொலை என்று கூற மாட்டோம். கவிஞன் இதை எவ்வளவு பெரிய ஒர் தவருகக் கருதுகிருன். என்பது "கூறிட்ட துண்டுக் கணத்துள்ளே கொலை யுண்டு. * என்ற சொல் நன்கு புலப்படுத்துகிறது கொலையுற்ற
கவிஞ
மனிதனைக்
உயிர் சிற்றுயிராயிருப்பதுதான் அவன் வேதனையை மிகைப்படுத் துகிறது. 'நீதியன்று நின் சா" என்கிறவன் "நினையாமல் நேர்ந் ததிது" என்று தன்னிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் பார்க்கிருன். உளவியலிலே ஒரு கருத்துண்டு "குற்றவாளி தான் செய்யும் குற்றத்திற்கு தண்டனை வேண்டும் என்ற உறுத்தலினலே ஏதாவது தடயத்தை விட்டுத் தான் செல்கிருன்’ என்பது அது. கவிதை தொடங்கும்போது கவி ஞன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டி "நான் நூலாசிரியரு டன் மனமொத்திருந்தேன். அத ஞல் அந்த பூச்சியைக் கவனிக் கவில்லே. ஆசிரியருடன் எனக் கிருந்த தொடர்பை அறுத்த, அந்தப் பிசகாய்ப் போட்ட காற்புள்ளியை புறங்கையால் தட்டினேன். ஆகவே தெரியா மல் நேர்ந்ததிது" என்கிருன்
மிக இயல்பாக அலங்கார மின்றி நடைபயில்கின்ற கவி தையில் மூன்று உவமைகள் வருகின்றன. "காட்டெருமை. நீ மறைந்தாய்" என்கிற கவிஞன் காட்டெருமை கால்பட்டு மலர் நசுங்குவது யார் குற்றம் என்ற சந்தேகத்துக் கிடமிருப்பதால் எருமைக்குப் பதிலாக ஒர் ரயிலை ஒப்பிட்டு அதில் ஓர் எறும்பு நசுங்குவது போல என்கிருர் எனினும் அவனிடம் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனம் வெகு தீவிரமாக இருக்கிறது. இந்த இரண்டு முரண்படும் எண்ணங் களிஞல் ஏற்படும் குழப்பத்தை அடுத்த வரியில் காண்கிருேம்.
"பூட்டாத நம் வீ ட் டி ல் பொருள்போல நீ மறைந்தாய்" என்கிருன் நம் என்று கவிஞன் சொல்வதன் காரணம் என்ன? வீட்டைப் பூட்டாத கவனமின் மையால் பொருள் தொலைந்து
59

Page 32
போகிறது. அதுபோல பூச்சியே நீ உன் உயிரை பாதுகாத்துக் கொள்ளவில்லை. நீ மறைந்தாய் என்று சமாதானம் சொல்லும் முயற்சியில் மனதின் ஒரு பகுதி பூச்சிமீது பழி போடுகிறது. மறுபகுதியோ என்ன பைத்தி யக் காரத்தனம். வீ ட்  ைட ப் பூட்டாதது பூச்சியின் கவனக் குறைவா? அப்படியானுல் நீயல் லவா கள்வன் என்று ஏளனம் செய்கிறது. உன் வீட்டை நீ பூட்ட மறந்ததுபோல் உன் கவ னக்குறைவால் பூச்சி யை நீ கொன்ரு ய் என்று இடித்துக் காட்டுகிறது.
இவ்வளவு விரிவாக வருந் திப் பொருள் கொள்ளல் என்று தோன்றும்படியாக நான் இதை
எடுத்து அலசுவதன் காரணம் இந்தக் கவிதை எவ்வளவு சத்தி யமானது என்பதை எடுத்துக் காட்டத்தான். கவிதை முழுவ தும் சொற்சிக்கனத்தைப் பார்க் கிருேம், ஒவ்வொரு சொல்லி லும் கவிஞனின் தாபத்தை, தப்பிக்க முயலும் பரிதாபத்தை பார்க்கிருேம். அந்தப் போராட் டத்தை கவிஞளுல் மறக்க முடி யவில்லை. காதில் அப்பூச்சியின் கதை மீண்டும் மீண்டும் வந்து மோதுகிறது.
அழகு என்பது உணரவேண் டியதே தவிர, சொல்லில் அறி யப்படவேண்டியது அல்ல. கவி தையும் அதுபோலத்தான் என்று சொல்லி முடிக்கிறேன். 女
ஒருமுறை இலக்கிய மேதை மாக்ஸிம் கார்க்கியை பாரிஸ்
பல்கலைக்
கழகத்தில் சொற்பொழிவாற்ற மாணவர் பேரவை
அழைப்பு விட்டது. பாரிஸ் பல்கலைக்கழகச் சட்ட விதிகளின்படி சர்வகலாசாலைகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான் பேச லாம். அந்த விதிப்படி, மாக்ஸிம் கார்க்கிக்கு, "நீங்கள் படித்த கல்லூரி எது? வாங்கியுள்ள பட்டங்கள் என்ன? - என்ற கேள் விக் கடிதத்தை அனுப்பினர்கள்.
மாக்ஸிம் கார்க்கி, பல்கலைக் கழகத்தில் படித்தவரல்ல. "இந்த உலகம் என்னும் பல்கலைக் கழகத்தில், மக்கள் என்னும் முடிவுரு இலக்கியத்தைக் கற்றுவரும் மாணவன் நான்!” என்று பதில் எழுதினர். கார்க்கி பேச அனுமதிக்கப்படவில்லை! இதன் விளைவாகத்தான் "எனது பல்கலைக் கழகம்’ என்ற நூலை மாக் ஸிம் கார்க்கி எழுதினர்.
இன்றைக்கு அதே பாரிஸ் பல்கலைக்கழகத்தில் மாக்ஸிம் கார்க்கி எழுதிய படைப்புகள் இலக்கியத்திற்கான பாட புத்த கங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
60

மாவை, நித்தியானந்தன்
லண்டன்காரன்
குமரேசன் நிமிர்ந்து நடந் தான். தனது அந்தப் பழைய குக்கிராமத்தின் வளைந்த சாலை கள் வழியேயெல்லாம் ஒருவித
மான கம்பீரத்துடன் அவன்
நடந்துபார்த்தான். ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னும் பழை யமாதிரியே இருக்கும் ஊரை அலட்சிய மனுேபாவத் துடன் அவன் சுற்றிப் பார்த் தான் :
இருமருங்கும் பூவரச மரங் கள் சடைத்துப் பரந்த, குளிர் மையான, கல்லொழுங்கைகள்; பற்றைகளும், செடி கொடிக ளும் பற்றிப் படர்ந்திருக்கும் முள்வேலிகளுக்கிடையே "நெளி கின்ற", புதர்கள் நிறைந்த அந் தப் பிள்ளை யார் கோயில் ஒழுங்கை; பனங்கூடல்களைக் கிழித்துச் செல்கின்ற ஒற்றைய டிப் பாதைகள்; வயிரவர் கோ யில் வெளி, புளியமரம், தோட் டங்கள் எல்லாம் எந்தவித மாற்றமுமின்றி அப்படியேதான் இருந்தன.
இந்த ஐந்தாண்டுக் காலத் தில் அந்தச் சிற்றுாரில் ஏற்பட் டிருக்கும் ஒரேயொரு மாறுதல் என்று சொல்லக்கூடிய பெருமை யுடன் புதிதாக எழுந்திருக்கும்
ஒன்றிரண்டு சிறிய கல்வீடுகளைப்
தனது
பார்த்து அவன் கேலியாகச் சிரித்துக்கொண்டான். லண்டன் மாநகரோடு தனது சிறுாரை ஒப்பிட்டுப் பார்த்தபோது அவ னுக்கு வெறுப்பாகவும், ஏன், *வெட்கமாகவும் கூட இருந்தது
ஐந்தாண்டுக் கால லண்டன் வாழ்க்கையின் அதிசய. விநோ தங்களேயெல்லாம் குமரேசன் மனத்திரையில் ஒடவிட்டான். “சீ. இதுவும் ஊரா?" என்று அலுத்துக் கொண்டான்.
கல்லொழுங்கையின் அமை
தியைக் கிழித்துக்கொண்டு அவ னது சப்பர்த்துக்கள் கிளப்பிய டக் டக், கென்ற ஒசையில்,
பூவரசுக் கிளைகளிலிருந்த குருவி கள் சலனமுற்றுக் கீச்சிட்டுப் பறந்தன. மினுமினுப்பாக நீளக் காற்சட்டையும் முழுக்  ைகச்
சேட்டும் போட்டுப் பீடுநடை யுடன் சென்ற குமரேசனைக் கிடுகு வேலித் துவாரங்கள் வழி யாக எத்தனையோ கண்கள் புதினமாகப் பார்த்து வியக்க லாயின.
குமரேசன் இங்கிலாந்திலி ருந்து திரும்பி வந்த செய்தி அந்தக் குக்கிராமத்தின் ஒவ் வொரு வீட்டிலும் பரபரப்பாக அடிபட்டது. எல்லோரும் கும

Page 33
ரேசன்னப் பற்றிப் பெருமை யோடு பேசிப்பேசி வியந்தார் கள். அந்தச் சுற்றுவட்டாரத் தின் வரலாற்றில் வெளிநாட் C9ée Gurul வந்திருக்கும் ஒரேயொரு பேர்வழி குமரேசன் தானே. அந்த ஊரிலேயே அவ னேவிட வேறெவரும் இதுவரை நீளக் காற்சட்ட்ை போட்டது கிடையாதென்கிற ஒரு பெரு மையும் குமரேசனுக்கு உண்டு.
ஐந்து வருடங்களுக்கு முன் னர் பட்டப்_படிப்புக்கென்று குமரேசன் இங்கிலாந்திற்குப் போஞன். இப்பொழுது- ஐந் தாண்டுகளுக்குப் பின்னர்-எந் இப் பட்டமும் பெ ரு மலேயே திரும்பி வந்திருக்கிருன். இந்த ஐந்தாண்டுக் கால Tல ண் T வாழ்க்கையில் அவன் கண்டது டாம்பீகத்தையும், சுகானுப வங்களையும்விடவேறேதுமில்லை. உல்லாசங்களையும், இன்பங்களை
யும் தேடி அவன் அங்கே சுற் றித் திரித்தான். காம இச்சை களைத் தீர்த்துக் கொள்வதில்
பரமதிருப்தியடைந்தான்.அவன் பணக்காரக் குடும்பத்தில் ஒரே பிள்ளை. லண்ட்னுக்குப் ப்ோன தில் இவ்வளவுமே திருப்தியளிக் கக் கூடியதாக இருந்தபோதி லும், படிப்  ைப் ஒழுங்காக தடித்து ஒரு பட்ட்த்தோடு திரும்பியிருந்தால் ချွံချွံချွံ#”#မိ வளவு நன்முக இருந்திருக்கும் என்றும் அவன் சிலசமயங்களில் யோசித்தான்.
லண்டன் மாநகரை விட்டுச் சிற்றுாருக்கு வந்தமை, மலையில் முந்து பாதாளத்திற்கு உருட்டி விடப்பட்ட்துபோல் இருந்தது குமரேசனுக்கு. கிராமத்தின் அமைதியும், பண்பாடுகளும் அவன் மனதிலே எரிச்சலை மூட் என்ருலும், தான் இப் பொழுது அந்தச் சிற்றுாருக்கே ஒரு மதிப்புமிக்க பெரியவன்
C
லண்டனுக்குப் போய்வந்தவன்என்ற எண்ணம் அவனுக்குள் ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்தத் தவறவில்லை. "சிங்க த்தின் வாலாக இருப்பதைவிட ஒரு கட்டெறும்பின் தலையாக இருப்
பது மதிப்பானதென்ற அனுப்வ
வாக்கை அவன் நினைத்துப் பார்த்தான்.
தொண்டையைக் கனைத்துக் கொண்டு குமரேசன் நிமிர்ந்து உட்கார்ந்தான். ஊருக்குப் பெரி யவன் என்ற பிரமையில் எண் ணற்ற கற்பனைகள் இப்பொழுது அவனது இதயத்தில் எழுந்து விரிந்தன. கிராமத்தின் இயல் புகளால் அவன் மனதில் ஏற் பட்டிருந்த பூதா காரமான வெறுமை இருளிலும் சில ஒளிக் கீற்றுக்கள் மின்னுவதை அப் பொழுதுதான் குமரேசன் கண் டான். தனது மன இச்சைகளை பும், எண்ணங்களையும் பூர்த்தி செய்யமுடியாத பாலைவனமா கத் தனது கிராமத்தை ஏன்
கருதிப் புழுங்கவேண்டுமென்று
தனக்குள்ளே அவன் கேட்டுக் கொண்டான். "நான் ஊருக்குப் பெரியவன். நான் ஊருக்குப் பெரியவன்" என்று அவனது இதயவீணை ஒரே ராகத்தையே மீண்டும் மீண்டும் மீட்டியது ஆந்த ராகத்தின் அடித்தளத்திற் பிறந்து விரிந்த எண்ணச் றெ குகளின் அணைப்பிலே அவன் மிதந்தான்.
குமரேசன் லண்டனிலிருந்து வந்ததை அறிந்து எத்தனையோ பேர் அவனைப்பார்க்கவும், சுகம் விசாரிக்கவும் வீட்டுக்கு வந்தார் கள். ஆகாய விமானத்தில் போகும்போது எப்படியிருக்கும் என்பது முதல் லண்டன் நகரத்து மண் என்ன நிறம் என்பதுவரை' அனைத்தையும் அவனிடம் கேட் டறிந்துவிட வேண்டுமென்று அவர்களுக்கு ஒரு துடிப்பு.

ஆனல் அவனே, ஓரிரு வார்த் * இருப் பதாகச் சொல்லிவிட்டு உள்ளே போய்விடுவான். தனது லண் டன் அந்தஸ்துக்கு, இப்படித் தான் நடந்துகொள்ள வேண்டு மென்று அவன் நம்பினன்.
தனது சுற்ருடலிலுள்ளவர் களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஓர் உயர்ந்த தராத ரத்தைத் தான் எய்திவிட்டதா கப் பெ ரு  ைம் ப் பட்ட 1ா ன் குமரேசன்.
குமரேசனின் இந்த அந்த ஸ்துத் தத்துவங்களுக்கெல்லாம் விதிவிலக்காகக்கூட ஒரு கூட் டம் இருக்கத்தான் செய்தது. அவர்களே அந்தக் கிராமத்தின் இளம் பெண்கள். மற்றவர்களி டமிருந்து அந்தஸ்துக்காக விலகி விலகி ஓடிய குமரேசன், பெண் களுடன் மாத்திரம் நெருங்கிப் பழக விரும்பினன். ‘அந்தஸ்தி லும் பார்க்க இனக்கவர்ச்சி அவனுக்குப்பெரிதாக இருந்தது. அவன் லண்டனுக்குப் புறப் பட்டபோது சிறுமியராக இருந் தவர்களெல்லாம் இப்பொழுது உள்ளத்தைக் கிள்ளும் பருவப் பெண்களாகக் கொள்ளை அழகு டன் விளங்குவதைக் கண் டு அவன் ஆச்சரியப்பட்டான்.
எங்கே பெண்களைக் கண்டா லும், நின்று சில வார்த்தைக ளாவது பேசிவிட்டுத்தான் கும ரேசன் போவான். அவர்கள் தான் வெட்கப்பட்டு நழுவி யோட முயற்சிப்பார்கள். எல் லோரையும் போலவே இந்தப் பெண்களுக்கும் தன்மீதும் தனது அந்தஸ்தின் மீதும் அபார மதிப் பும்- ஒருவித பயமும்கூட இருக் குமென்று குமரேசனுக்கு நன்ற கத் தெரியும். அதை நினைத்து அவன் மிகவும் சந்தோசப்பட் டான்.
கிராமத்துப் பிள்ளையார் கோயிலில் திருவிழா நடந்தது, அங்கே சென்ற குமரேசன், தனது அந்தஸ்தை மனதிற் கொண்டு தனியே ஒரு புறமாக நின்ருன், நின்றவனைப் பெண் கள் கூட்டம் கவரவே, அவர் களயவிற் சென்று பேச்சுக் கொ டுக்கத் தொடங்கினன். நீண்ட காலத்தின் பின் காண்கின்ற தோரணையில் இளநங்கையருட னெல்லாம் பேசிக்கொண்டதி லும், அவர்களைப் பார்வையால் விழுங்கி அவர்தம் பருவ அழ கையெல்லாம் அள்ளிப் பருகிய திலும் அவனடைந்த குதூகலம் பெரிது. சாதாரணமாக இவ்வி தம் நடந்துகொள்வது கிராமத் தில் வழக்கமில்லையாயினும், குமரேசனைப் பொறுத்தவரை அவன் ஒரு விதிவிலக்காகவே அங்கு கணிக்கப் பட்டான். "அவனே லண்டனுக்குப் போன வன்-நாகரிகம் கண்டவன்உலகம் தெரிந்தவன் - நீண்ட காலத்திற்குப் பிறகு ஊருக்கு வந்திருக்கிறவன் - அந்தஸ்தில் மேம்பட்டவன்’ என பதால் அவனை எவரும் குறையாகக் கருதவில்லை.
கோவிலிற் சந்தித்த வாலேக் குமரியரின் இளமை அழகும், அங்கக் கவர்ச்சியும் லண்டனில் அடிக்கடி அவனுக்கு ஏற்பட்டது போன்ற மயக்க வெறியையும், தடுமாற்றத்தையும் இங்கே ஏற் படுத்தின. அதிலும், இரத்தினத் தாரின் கடைசி மகளான செங் கமலத்தின் அசாதாரணமான எழில் சிந்தும் இளமைப் பொலி வும், ஒளிரும் விழிகளின் வீச்சும் மொட்டவிழ்ந்ததுபோன்ற மெல் லிய முறுவலும். குமரேசனின் மனக்கண்களில் திரும்பத் திரும் பத் தோன்றி அவனைக் கொல் லாமற் கொன்றன. அவளது கணிரென்ற இனிய குரல், செவி
69

Page 34
களில் ரீங்காரம் செய்துகொண் டேயிருந்தது. குமரேசன் அவ ளது நினைவின் பிடியிலே படாத பாடு பட்டான்.
அன்று மாலை ம யங் கும் நேரம்; பொதுக் கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டு சென்ற செங் கமலத்தை ஒழுங்கை வளைவிலே குமரேசன் சந்தித்தான். அந்தக் கணமே நிலைகுழம்பிப் போன அவனுக்கு, லண்டன் நகரின் சுகானுபவங்கள், இன்பங்கள் எல்லாம் ஒருங்கு சேர்ந்து மீண் டும் தனக்குக் கிடைத்தது போன்ற கணநேரப் பிரமை . மோக மயக்கத்திலே, தாவிச் சென்று செங்கமலத்தின்கைகளை அவன் பற்றினன். திகைத்து, அவளது கைகள் தளர தண்ணிர்க் குடம் படாரெனக் கீழே விழுந் தது. சத்தத்தைக் கேட்டு இரத் தினத்தாரும் வேறு இரண்டு மூன்று பேரும் ஓடிவந்தார்கள். வந்தவர்கள் அங்கே செங்கம லத்தையும், குமரேசனையும் கண் டார்கள். எவரும் எதுவுமே பேசவில்லை. என்ன நடந்திருக் கும் என்று ஊகிக்கவும்கூட அவர்கள் விரும்பவில்லை. கும GrF 6of Gör "அந்தஸ்திற்கும் " மதிப்பிற்கும் “லண்டனுக்குப் போய்வந்த அசாதாரணத்தகை மைக்கும் அவர்கள் பயந்தார் கள். இதற்குப் பிறகும் செங்க மலத்தைப் பலதடவைகள் கும ரேசன் சந்தித்தான்.
சிலவார காலக் கி ரா ம வாழ்க்கையின் பின் குமரேசன் கொழும்புக்குப் பயணமாஞன். அவன் சென்று நான்கு மாதங் களில் அந்தக் கிராமமே அல் லோல கல்லோலப் பட்டது.
G) «sF jÄi 395 LD a) ub o6007LbT 55rT மலே கர்ப்பவதியாகிவிட்டாள். சீற்றத்தால் அந்தச் சிற்றுார்
64
குமுறியது. கொதித்தது. . குமரேசன்மேல் ஆத் திர ம் கொண்டு கொந்தளித்தது. கண்ணிர் பெருக்கியது.
ஆனல் அதற்குமேல் அந்தச் சிற்றுாரால் எதுவுமே அப்பொ ழுது செய்ய முடியவில்லை. செய் யத் தெரியவுமில்லை. சீறிய சிற்றுார், குமுறிக் குமுறிக் களைத்துத் தானகவே அடங்கி யது. குமரேசன் சு க ம |ா க க் கொழும்பிலே இருந்தான்.
அந்தஸ்தைக் கண்டு பயப் படும் பழக்கத்தை அந்த ஊர் அன்றைக்கே குழிதோண்டிப் புதைத்துவிட்டது. ஊரின் சரித் திரத்திலேயே முன்னரெப்போ தும் நடைபெற்றறியாத அந்தச் சம்பவத்தினுல் ஊரார் மனங் களில் ஏற்பட்டகாயங்கள் பிறகு மாறவேயில்லை. வெடிக்க முடி யாமல் துடிக்கின்ற எரிமலைக ளாகக் கிராமத்தவர்கள் தமது நெஞ்சங்களை வைத்துக்கொண் டிருந்தார்கள். சம்பவங்களின் நினைவுகள் ஆழமாக வேரூன்றிப் பசுமையாக இருந்தன.
நாலைந்து வருடங்களின் பிறகு குமரேசன் ஒருமுறை கிரா மத்துக்கு வந்தான். பழைய சம்பவங்களின் கொதிப்பெல் பெல்லாம் மண்ணுேடு மண்ணுகி மறைந்திருக்குமென்ற நினைப் புடன், மிகச் சாவதானமாக அவன் ஊரில் வந்து தங்கினன். அவன் வந்து இரண்டாவது நாள், கிராமத்தில் மரண ஊர் வலம் நடந்தது. அதற்குப்பிறகு அவன் இல்லை. குமரேசனது பிரேதத்தைப் பா  ைட யி லே சுமந்துகொண்டு ஊரார் சுட லையை நோக்கி நடந்துகொண்
டிருந்தார்கள்.

சிறந்த புகைப்படங்களுக்கு
உயர்ந்த ஸ்தாபனம்
ஞானம்ஸ் ஸ்ருடியோ யாழ்ப்பாணம்
தொலை Ꮳu 1ija: 70Ꮾ7
ராணி ஸ்ரோர்ஸ் 121, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம், சிறுபிள்ளைகள் உடுப்புகளுக்கும் பிடவைகளுக்கும் கைத்தறி நெசவு துணிகளுக்கும் சேட்வகைகளுக்கும் 1. S. S. பிடவைகளுக்கும்
எம்மிடம் விஜயம் செய்யுங்கள்.

Page 35
MALLKA 7TH ANNIVER
Regis a radi, a .
".
*
:
gr. | ,
 
 

SARY ISSUE AUGUST 1971
spaper |
■