கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1970.06

Page 1
PEOPLE'S WIC
Jüè
 
 

마"()

Page 2
பைனல் ரேணிங் வேக்ஸ் 103. கஸ்துரியர் வீதி யாழ்ப்பாணம்
தொலைபேசி: 7140
சிறந்த முறையில் சேவை செய்வதற்காக கவீன யந்திரங்களை வரவழைத்துள்ளோம்
எமது ஸ்தாபனத்தில் கீழ்க்காணும் வேலைகள்
விசேஷமான முறையில் செய்கிருேம்,
லொறி ஹவ்ஸிங் செய்தல் லோஞ்ச் சாவ்ட் சீர்படுத்துதல் டிரக்டர் கிங்பின் செய்தல் கிறஸர் சாவ்ட் செய்தல்
பட்டு உடைகளை றைகிளின் செய்வதிலும் சாயம் போடுவதிலும் வட இலங்கையில் தேர்ச்சி பெற்றவர்கள்
சன்லைட் டையேர்ஸ்
அன றைகிளினேர்ஸ் பஸ்நிலையப்பக்கம் - பெரியகடை, யாழ்ப்பாணம்
போன்: 474 தந்தி: “றைகிளின்’
கிளை சாயி றைகிளினேர்ஸ்
வெலிங்டன் சந்தி, amvem யாழ்ப்பாணம்,

'ஆடுதல் பாடுதல் சித்திரம்--கவி யாதியினைய கலைகளில்--உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர்-பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
கொடி 3 ග්‍රී මණ්r- 1970 மலர் 26
m - : அட்டைப்படம் 3தலையங்கம் நமது பிரதமர்
t மணிக்கரம் t *ஆப்டீன் భ (x) *நுஃமான்
s *சிவகுமாரன்
யேசுராசா did *ஜீவமொழி அலுவலக 始 妙 ,,;哆x 60, கஸ்தூரியார் வீதி நித்தியானந்தன்
--- : d யாழ்ப்பாணம் இலங்கை. *டொமினிக் ஜீவா
(d 器 *சிவானந்தன்
g மல்லிகையில் வெளிவரும் *தளேயசிங்கம் கதைகளிலுள்ள பெயர்களும் * சம்பவங்களும் கற்பனையே. கட்* டுரைகளில் வெளிவரும் கருத்* இந்த மலரில் துக்களுக்குக் கட்டுரை ஆசிரியர்* எழுதுகின்றனர்5 களே பொறுப்பாளிகளாவர்.
வில; 35 சதம்

Page 3
அனுப்புகிருர்களே என்பதற்காகக் கண்டதை எல்லாம் பிரசு ரிக்காதீர்கள். எல்லோருக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்ப தற்காகவும் பிரசுரிக்காதீர்கள். முதலில் நாம் நமது வழியை நன்கு துலக்க வேண்டும். கனமான கலைப் படைப்புக்களையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் வெளியிட வேண்டும். தலை யங்கங்களில் காரம் இழிந்தால் போதுமா? விசயங்களிலும் சாரம் இருக்கவேண்டுமல்லவா?
நாம் சொல்லிக் கொள்ளுமளவிற்கு எமது நாட்டு இலக்கியப் படைப்பு முழுவதும் ஆரோக்கியமானவை அல்ல என்பது மெய், கவிஞனுக்குக் கவிதை பெறுவதில் நான் எடுத்த முயற்சிகள் இதை எனக்கு மெய்ப்பிக்கின்றன.
நம்மிடம் இருப்பதே விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சில சஞ்சிகைகள். அதுவும் முற்போக்குச் சிந்தனை உள்ளவர்களின் கைகளில் இருப்பது இரண்டொன்றே. அவற்றைக் கட்டிக்காக்க வேண்டும். வளர்த்தெடுக்க வேண்டும், ரசனையைப் பெருக்க வேண்டும்:
ஜானகிராமன் பற்றிய எனது கட்டுரை பற்றியும் ஒரு குறிப்பு எழுதவேண்டும்.
எனது கட்டுரையில் நான் காட்டிய ஒப்புமைகளும், அவை பற்றிய எனது முடிவும் யாரும் மறுத்துரைக்கக் கூடிய அளவுக்கு நொய்மையானவையல்ல. அதனுல் அதை யாரும் மறுக்கவுமில்லை
ஆனல் இருவேறு எழுத்தாளர்களின் படைப்புக்களிடையே ஒற்றுமை இருப்பது இயல்பு என்ற அடிப்படையிலே எனது கட்டு ரைக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்த உண்மை எனக்குத் தெரியாததல்ல. எனக்கே அப்படி ஒரு அனுபவம் உண்டு.
தவிரவும் ஒரேவகையான சூழல் நிலவும் வேறு வேறு இடங் களில் தோன்றும் இலக்கியங்களிலும், கருத்துக்களிலும் ஒற்றுமை இருக்கும் என்பதும் ஓர் அடிப்படை உண்மை. இதில் இருந்தே ஒப்பியல் இலக்கியத் துறையும் வளர்ச்சியடைந்துள்ளது. வ் வாறு ஒரே சூழ்நிலை நிலவும் இருவேறு நாடுகளில் தோன்றும் இரு இலக்கியங்களிடையே காணப்படும் ஒற்றுமை சகல அம்சங் களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை.
திருட்டு இலக்கியமும் ஒப்பியல் இலக்கியமும் ஒன்று என்று யாரும் சொல்ல முன்வந்தால் அது பெரிய வேடிக்கையே அல்லவா?
எம், எ. நுஃமான் 2
 

மாறி உள்ளது நாடு
る***る。●●●●る******るなるべる
மக்கள் கலைஞரே திரள்வீர்!
患。、●、、勃 ●、_多、_镜 ag. ゃるふを々を々*******る々々***や●●ふ&ぐる&る。
ஆட்சி அதிகாரம் இன்று ஐக்கிய முன்னணியினர் கைக்குக் கிடைத்து விட்டது. இந்த முற்போக்கு மாற் றத்தைத் தமிழ்க் கலைஞர்கள், எழுத்தாளர்கள் சரிவரப் புரிந்து கொள்ளவேண்டும். சோஷலிசத்தில் நம்பிக்கை யுள்ள - முற்போக்கு இலக்கியக் கருத்துக்களில் நாட்ட முள்ள - சகல கலைஞர்களும் இந்த முற்போக்கு அரசாங் கத்தைப் பலப்படுத்தச் செயல்பட வேண்டும். இது நாட்டிற்கே விடிவைத் தரும். அத்துடன் தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகள் நிச்சயம் தீர்த்து வைக்கப் ш(дић!
முற்போக்கின் வைரிகள், சோஷலிசத்தின் பரம சத் துராதிகள் இன்று, இன்றைய மாறிய அரசியல் சூழ்நி லையில் தம்மை இனங் காட்ட அஞ்சி தாமும் பரம்ப ரைச் சோஷலிஸ்டுகள் தான் எனச் சத்தியஞ் செய்ய முனைந்து, காரியமாற்ற முற்பட்டுள்ளனர்.

Page 4
இவர்களினது பழைய வரலாறுகள் தேசத்துக்குத் தெரியாததல்ல. இவர்களினது குத்துக் கரணங்களை - முன்னைய நடவடிக்கைகளை-இந்த நாட்டு மக்கள் அதற் கிடையில் மறந்து விடவுமில்லை. காலம் வரட்டும் எனக் காத்திருந்து, தமது அரசியல் கடமைகளைச் செய்து கொண்டிருந்த முற்போக்குக் கலை இலக்கியவாதிகள் இவர்களினது முகத்திரையைக் கிழித்தெறியக் காலங் கடத்தக்கூடாது. இதில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இவர்களில் பல ர் இன்று பின் கதவு வழியாகக் காவடிதூக்கக் கிளம்பி இருக்கிருர்கள். இந்த உண்மை கவனத்தில் எடுக்கத்தக்கது. இந்தக் 'காக்காய்க் கூட்டம்" எப்பொழுதுமே இப்படித்தான். தாம் நம்பும் இலட்சி யத்திற்காக நிமிர்ந்து நின்று போராட வக்கற்றதுகள். தமக்கும் ஒரு மாபெரும் இலட்சியம் உண்டு என மேட்ை களில் முழங்க மாத்திரம் பின் நிற்பதில்லை. சூழ்நிலை மாறி விட்டதா? அதற்காகத் தமது கருத்துக்களையே மாற்றியமைப்பதில் மன்னுதி மன்னர்கள் இவர்கள்!
இதையிட்டு நாம் விழிப்பாக இருக்க வேண்டும். நாம் விழிப்பாக இருக்கிருேம் என்பதை மிக மிகத் தாழ்மையாக இப்போதைக்குச் சொல்லி வைக்க விரும் புகின்ருேம்.
இதைத் தவிர, வெளித்தேசச் சுரண்டும் கூட்டம் நமக்குப் புத்தி சொல்ல முன் வந்திருப்பது அடுத்த அதிசயம்.
6-6-70 ல் வெளிவந்த 'தினமணி' தினசரிப் பேப் பரில் ‘ஏணிந்த அவசரம்?" என்ற ஆசிரியத் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. ‘பூரீமாவோ அரசாங்கம் தென்னிந் தியச் சஞ்சிகைகளையும் சினிமாக்களையும் மட்டுப்படுத் தக் கூடாது. அது ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்குச் செய்யும் மாபெரும் ஜனநாயகத் துரோகம்" என்ற பாஷையில் அது கருத்துத் தெரிவித்துள்ளது.
திறந்திருக்கும் வீட்டிற்குள் சொறி நாய் நுழைவது போல நமது நாட்டைச் சுரண்டும் வியாபாரக் கூட்டத் தினருக்காகத் திறந்து விடக் கே ட் கி ன் றன ரா, இவர்கள்? A.
4

ஜனசங் - சுதந்திரா போன்ற பிற்போக்குக் கூட் டத்தின் ஊது குழலான கோயங்கா தினமணி, தமது வர்க்க நலனுக்காக குரல் எழுப்புகின்றதா, அல்லது ஈழத்துத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்றதா என்ற உண்மை நமக்குத் தெரியும்!
சொந்த நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளையே மறுத்து 44 விவசாயிகளை கீழ வெண்மணியில் தீயிட்டுப் பொசுக்கிய கொடூரத்தை மூடி மறைத்து வக்காலத்து வாங்கிய தினமணிக் கூட்டம் நமக்காக கண்ணிர் வடிக் கிறதாம்; எட்டாவது அதிசயம்!
இது நமது உள்நாட்டுப் பிரச்சினை, சுரண்டும் வியா பாரக் கூட்டத்தினரே வாயை மூடிக் கொண்டிருப்பது தான் நீங்கள் இலங்கை நாட்டுத் தமிழ் மக்களுக்குச் செய்யும் மாபெரும் உதவி.
படுகழிசடைத் தனமான பிரசாரத்தில் இறங்கி குட்டை குழப்பி, மக்கள் உணர்ச்சிகளைப் பகடைக்காய் களாக நகர்த்தலாம் எனத் தப்புக் கணக்குப் போட்டு *பத்திரிகை ஜனநாயகம் பண்ணி மூக்குடைபட்ட லேக் ஹவுஸ் முடிவுதான் உங்களது கோயங்கா’ கூட்டத்திற் கும் ஏற்படும் என்பதை இப்போதே சொல்லிவைக்க ஆசைப்படுகின்ருேம்.
எனவே சர்வ தேசப் பிற்போக்குக் கூட்டமும், உள் ளூர் சந்தர்ப்பவாதச் சகுனிகளும் தமது போர்த் தந்தி ரங்களை உருமாற்றி, மிக மிக முற்போக்குவாதிகள் தாமே என அரசாங்கத்தை நம்பும்படி நாடகமாட முனைந் துள்ளன. ஆரம்ப கால முற்போக்காளர் தாமே எனச் சாட்சியங்கள் சமர்ப்பிக்கவும் ஆரம்பித்து விட்டன.
இவர்கள் தகநாயக்காவையும் பிலிப் குணவர்த்தன வையும் சற்றுநேரம் ஞாபகப்படுத்திப் பார்ப்பது இவர் களுக்கே நல்லது!
பழைய அனுபவங்கள் பல புதிய பாடத்தைக் கற் றுத் தந்துள்ளன. எனவே எச்சரிக்கையாக இருப்போம்; விழிப்பாக இருப்போம்: மக்களையும் கலைஞர்களையும் ஒன்றுபடுத்தி, செயல் ஆக்கத்திற்கு ஊக்கமூட்டுவோம்.
5

Page 5
அட்டையில்
மக்கள்
பிரதமர்
பூரீமாவோ பண்டாரநாயக்கா
உலக வரலாற்றிலே நமது இலங்கை மாதாதான் முதன் முதலில் ஒரு பெண்ணைப் பிரதமராகப் பெற்றெ டுத்த பெருமையைப் பெற்றெடுத்தவள். இரண்டாவது தடவையும் அதே பெண்ணைப் பிரதமராகப் பெற்ற பெரு மையும் அவளுக்கே உரியது. இந்த உலக வரலாற்றைச் சிருஷ்டித்தவர்தான் பிரதமர் பூரீமாவோ பண்டாரநா யக்கா அவர்கள்.
ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் தலைவியாக விளங் கும் பூரீமாவோ தீர்க்கமான முடிவெடுத்து காரியமாற்று வதில் மிகத் துணிச்சல் மிக்கவர். இந்தத் தேர்தலில் வகுப்புவாதத்தை வேரோடும் வேரடி மண்ணுேடும் ஒழித் துக் கட்டுவதில் அயராது பாடுபட்டு வெற்றியும்பெற்றவர்
தனது கணவனின் மறைவுக்குப் பின் அரசியலில் பிர வேசித்த திருமதி பூணூரீமாவோ பண்டாரநாயக்கா அவர் களைப்பற்றி ஆரம்பத்தில் உலகம் அசட்டையாகத்தான் கவனித்தது. காலப்போக்கில் அவரது அரசியல் சாணக் கியத்தைப் புரிந்து கொண்டதும் சற்றுப் பிரமித்தது. ஆனல் 1970 ம் ஆண்டுத் தேர்தல் முடிவைக் கேட்டதும் அப்படியே அசந்துபோய் விட்டது.
உலகப் பிரச்சினைகளில் நமது பிரதமர் தலையிட்டு ஆலோசனை சொல்வேண்டிய அளவிற்கு அவரது அரசியல் மதியூகம் ராஜதந்திரப் புத்தி நுட்பம் - பிரசித்தி பெற்ற தாகத் திகழ்கின்றது.
உலகத்தின் முன்னல் நமது இலங்கைத் திருநாடுதலை நிமிர்ந்து நிற்பதற்கு வழி வகுத்ததுடன் உள்நாட்டில் சோஷலிஸ் முற்போக்கு அரசாங்கத்தைக் கட்டிக்காக்க, முனைந்து உழைத்து வரும் திருமதி பூரீமாவோ பண்டார நாயக்கா அவர்களை முழுக் கலைஞர்கள் சார்பிலும் வாழ்த்தி வரவேற்கிருேம். அன்னரது படத்தை அட்டை யில் பிரசுரிப்பதால் மல்லிகை பெருமகிழ்சி அடைகின்றது;
 

இந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் ஒரு அணியாக விளங்கும் லங்கா சமசமாஜக் கட்சியின் பெருத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் என். எம பெரேரா இன்று நிதி மந்திரி யாகப் பதவி வகிக்கிருர்,
35 ஆண்டுகளுக்கு மேலாக இலங்ஃகீல் இடதுசாரி இயக் கத்திற்காகச் சளையாது போரா டிய இவர் அதனல் பட்ட சிர மங்கள் மிகப் பல. தமிழில் ஒர ளவு பேசத் தெரிந்த இவர் தமிழ் மக்களுக்குப் புதியவரல்ல.
1970-ல் நமது நாட்டில் ஏற் பட்டுள்ள இந்த மகத்தான மௌனப்புரட்சிக்கு வித்திட்டு வளர்த்ததில் இவரது பங்கு குறிப்பிடத் தக்கதொன்று.
டாக்டர் பெரேரா நீண்ட காலம் வாழ்வதுடன் உழைப் பாளி ம க் க ளின் இலட்சியக் கனவை நனவாக்கித் தருவார் என வாழ்த்துவதில் மல்லிகை பெருமிதம் கொள்ளுகின்றது.
ஐ க் கி ய முன்னணியைக் கட்டிக் வளர்ப்பதில் சலியாத உழைப்பில் அல்லும் Liósgylh
ஈடுபட்டு இன்று ஐக்கிய முன்ன னியின் அரசாங்கத்தில் 6 (5 மந்திரியாகத் திகழ்பவர்தான் எமது :திப்புக்குரிய பீட்டர்
கெனமன் அவர்கள்.
ஆசிய நாட்டில் - சீனவைத் தவிர - கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைப்பில் பங்கு கொண்டுள் ளது இலங்கை ஒன்றில்தான்: மந்திரியாக முதன்முதலில் பதவி வகிப்பவரும் தோழர் கெனமன் தான். இலங்கை வரலாற்றில் தமிழர்களை விடச் சிறுபான்மை யோர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் - பறங்கியர் சமூகத்தவர் மந்திரிசபையில் அங்கம் வகிப்ப தும் இதுவேதான் முதல்தடவை அந்த முதற் சாதனைய்ைச் செய் தவரும் கெனமன் அவர்கள் தான் இப்படியான சரித்திரச் சாதனையைச் சிருஷ்டித்துள்ள கெனமன் தோழர், எடுத்தவே லையைத் திற்ம்ப்டச் செய்வதில் அசகாய குரர். மல்லிகை மன மாற அவரைப் பாராட்டுகிறது.

Page 6
மணிக் கரங்கள்
சென்ற மாத மல்லிகை இதழில் கோடிகாட்டி எழுதியபடி இந்த நாட்டில் ஒரு புதிய முற்போக்கு ஆட்சி அமைப்பு அதிகா ரத்திற்கு வந்துள்ளது. அந்நியர் ஆட்சிக்குப் பின்னர் தோன்றிய சரித்திரத் திருப்பம் 1956 ல் திரு. பண்டாரநாயக்கா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. அன்றுள்ள சமூக, அாசியல் சூழ்நிலை பில் அவரது கட்சியை ஆட்சி பீடத்தில் ஏற்றிய சக்திகளே வலது சாரிப் பிற்போக்குக் கூட்டத்தினர் பக்கம் சாய்ந்ததால் அவர் எடுத்த காரியத்தை நிறைவேற்ற இடையூருக அமைந்தன.
ஆனல் இன்றைய நிலை வேறு. திட்டமிட்ட கொள்கைகளை அரவணைத்துக் கொண்டுள்ள இடதுசாரிகளும், மற்றும் முற்போக் குச் சத்திகளும் இந்த ஆட்சிக்குப் பக்கபலமாக உள்ளன. முற் போக்குத் திட்டங்களைத் தேர்தல் காலத்தில் மக்கள் முன்வைத்து மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றே இந்த ஐக்கிய முன்னணி ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது. அதற்காகப் பிற்போக்குச் சக்திகள் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்து விடும் என நாம் நம்பத் தயாராக இல்லை. மிக விழிப்புடனும் எச்சரிக்கை யுடனும் தீர்க்க தரிசனத்துடனும் காரியமாற்றினுல்தான் மக்க ளின் இந்த வெற்றி பூரணப்படும்.
இந்தத் தேர்தல் திட்டங்களில் ஒன்றுதான் ஈழத்துக் கலை இலக்கியங்களைப் பேணிக் காப்பது என்பது.
எனவே இந்த மக்கள் அரசாங்கத்துக்குச் சகல கலைஞர்களும் பக்கபலமாக நின்று உதவவேண்டும். வெறும் சலுகைகளுக்காக தம்மைத் தாமே விளம்பரப்படுத்தி வரும் போலிகளை ஒதுக்கித் தள்ளவும் நாம் ஒற்றுமைப்பட வேண்டும்.
மல்லிகையின் கடந்தகாலப் பேராட்டங்கள் சீக்கிரம் பலன் தரும் என்பதைப் பற்றிச் சந்தேகப்படத் தேவையேயில்லை.
அன்பன்
டொமினிக் ஜீவா நிதி உதவியோர்:
இர. சந்திரசேகரன் 15-00 நாவலப்பிட்டி. ப. ஆப்டீன் 10500 நாவலப்பிட்டி மாதகல் செல்வா 500 மாதகல்,

庁命写ཟ�行以 脚细G胡翻雕 鉛學*鋸*- 研四口婚 எழுத்தாளன் அரசியலில் பார் 历• oro, e 争),鲁 }ITIT 6 J) *瀨 哪型G移而必. -3storg) sosiłgø6öråŪTக்கிக் *瀨 廊吧啦部町影。游சயல சூழதைத்தான். 船则Ể}}*咖«TQų, 48,5 roregså@jở ởi sügiẽ giġġijgirosīgs. 口鱷都需 ***历 學娜娜量ཟི་རྒྱུ་p5srlb Loff) pouře;&tısı GLJIrgl)sr.C3 细#鋸剧****G** 历露应肴萨班脚踝(ம் என மேடையில் முழங்கிய ஒவ்ெ *謀鬣鱷 研奥孤雁呀呀Q沉剧ở TƯrruusi GLI TẬ,5óvægir|-Ț@ $}幽阁狮鹫ཞཆུ་· uurrenů Louq.LIL, LS-6ūrGøu鱷针opt-oot雕塑舞蹈ருந்து வந்தன? uudi:Gunrub sträts)

Page 7
இன்றைய புதிய சகாப்தத்தை ஒரு எழுத்தாளன் எழுத்தில் சித்தரிக்க வேண்டு மெனில் பழைய பந்தாதி பத்தாம் பசலி மர புகள் அனைத்தையும் கைவிட்டாகவேண்டும். வாழ்வைக் கோழைத் தனமாகவும் மந்தமா கவும் சலிப்பு நிரம்பியதாகவும் பார்ப்பதை
ஒதுக்கித் தள்ளவேண்டும்.
S) C G 9 ខ្ញុំ ផ្តុំ 灌串塞 བློ་ཕྱི་དྲི་ 飞翔·奥、婴y 美黑枣盛郑 క్రైక్లిష్టిక్లో བྱེ་ཕྱི S. གྲུ་ -0 翌 కిల్డిక్ట్ リ ఫైక్లిఫ్ట్ క్లై 酶5 S 9 క్లైలి °包恩翠 R 9 క్రైక్లిష్టి
ఫైష్టిక్షి 3. శ్రీ 8 లై §' é ဖဲ့ ဒွိ lS. S . 画是已恩 ss కీ క్ అక్ట 皇墓盛 55. 琶、 ལྷོའི་ 重鲨粤量 སྤྱི་སྤྱི་ 옆 Է. Ֆ. Է. Ց:
கெளரவமான பெரிய மனிதர்கள் எனப் பலராலும் விளம்பரப்படுத்தப் பட்டவர்கள், பணக்காரச் சோம்பேறிகள், சுய விளம்பர மகா மேதாவிகள், ஒன்றுமே புரியாமல் புரிந் ததாகப் "பம்மாத்துப் பண்ணும் புலுடாப் பேர்வழிகள் இன்று கலை உலக மேடைகளை அலங்கரிக்கின்றனர். இதைக் கவனத்தில் எடுப்பது நல்லது.

உண்மையான இலக்கியகாரணுவதற்கு - மக்கள் கலைஞணுவதற்கு -உழைப்பதைத் தவிர குறுக்குவழி எதுவுமே இல்லை.
பெண்களின் கல்லூரிக் காதலுக்கும் சிக ரெட்டுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. முடிவில் இரண்டுமே வீசி எறியப்பட்டு விடும்.
ஒரு படு மோசமான தோல்விக்குப் பின் னர்தான் எவரும் தமது உண்மையான நண் பர்களை இனங் கண்டுகொள்ள முடியும்!
000
Yrwy wwwwwww. Yr wy wr yr w y ww. Yr Y y www wrw yr yw yyg Yr Y wiw, Yr
S. 魏 DeZzeeeeze eeYeMezseeeeOe Mze0SezeeeseeLLeee0S
&
SSLeesezeS ezeSesszeLSesMzS0 eeSeeSeSeYz0e esL00Yz0S0SYeLL0eeLSYzeeYzeSLeA ਨੂੰ ལྕི་ இன்று நமது தாய்த் திருநாட்டில் ஏற்பட்டுள்ள S முற்போக்கு அரசியல் மாற்றத்தை உருவாக்கித் தந் 2 துள்ள மக்கள் அனைவருக்கும் "மல்லிகை" தனது R மனப் பூர்வமான பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள் 盛 ளுகின்றது. இதை நடை முறைச் சாத்தியமாக்கிய 盛 g முற்போக்கு முக் கூட்டணியாளருக்கும் குறிப்பாகப் s பிரதமர் பூரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கும்
: தமிழ்க் கலைஞருலக சார்பில் மகிழ்ச்சி நிரம்பிய 恶 வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேம்.
S i. guri : i
ll

Page 8
தொண்டினுல் தெருவளந்த
டொமினிக் ஜீவா
1944-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந் திகதி யாழ்ப்பாணப் பட் டினத்தையே ஒரு துக்ககரமான சம்பவம் நடந்தேறியது. மனித பிணத் தைச் சுடலையில் சுட்டெரிக்கச் சென்ற மனிதர்களைத் துப்பாக்கி கொண்டு சுட்டுத் தீர்த்தனர். சாதி அகம்பாவம் கொண்ட சில சண்டாளர்கள்.
அந்தத் துப்பாக்கிச் சூட் டிற்குப் பலியாகி சுடலையிலேயே தன் இன்னுயிரை இரையாக்கி மறைந்தவர்தான் முதலி சின் னத்தம்பி என்பவர்
அந்தக் காலத்திலே ஒடுக் கப்பட்ட மக்களின் பிணத்தை உயர் குலத்தவர்களின் பிணங் கள் சுடும் சுடலைப் பகுதியில் சுட்டெரிப்பதென்ருலே அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும்.
l2
அதிரவைக்கும் ,
இலட்சியப்
பணியாளன்
இந்தத் துணிச்சலான மனித உரிமைப் போராட்டத்தைச் செயலில் காட்டிய - அதற்காக முன்னின்று உழைத்தவர்களில் தலையாக நின்று புரட்சி செய்த வர்தான் இன்றைய நமது நிய மன எம். பியாகத் தெரிவு செய் யப்பட்டுள்ள தோழர் எம். ஸி சுப்பிரமணியம் அவர்கள்.
அந்தக் காலத்தில் நான் அவரது பெயரைக் கேள்விப்பட் டிருந்தேனே தவிர, அவருடன் பேசிப் பழகவில்லை.
இரண்டு மூன்று வருடங் களுக்குப் பின்னர் அவர் பங்கு பற்றி இயங்கிய முற்போக்கு இயக்கத்தில் நானும் சேர்ந்து உழைக்கும் வாய்ப்புக் கிட்டியது: இருவருக்கும் தோழமைமிக்க உறவும் உணர்வும் ஏற்பட்டது"

அதைத் தொடர்ந்து 1948-ல் யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தல் வந்தது. நமது கட்சி
சார்பில் எம். ஸி. வேட்பாளரா
கத் தேர்ந்தெடுக்கப் பட்டார். நானிருந்த ஸ்ரேசன் வட்டா ரத்தில் அவர் போட்டியிட்டார். எதிராகத் தளையசிங்கம் என்ப வர் நின்றர்.
சாதிக் கொழுப்பர்களுக்கு இது புதிய அநுபவம். பலர் முகத்தைச் சுழித்தனர்; சிலர் வரிந்து கட்டிக்கொண்டு எதிராக வேலை செய்தனர். தேர்தல் பேச் சாளர்களில் நானும் ஒருவன். வோட்டு உரிமையற்ற வயது என க்கு, இருந்தும் தேர்தலில் நானும் நமது சக தோழ்ர்களும் மும்முரமாக உழைத்துப் பாடு பட்டோம்.
முடிவில் எம். ஸி. தோற் றுப்போய்விட்டார்
இதில் ரஸமான சம்பவம் ஒன்றைக் குறிப்பிடத் தான் வேண்டும். எனது வாழ்க்கைக் குரிய வருமானத் தொழில் நிலை யமாகவும், இன்று மல்லிகைக் காரியாலயமாகவும் இருக்கும் கடைக்கும் நூறுயார் தள்ளி - இதே கஸ்தூரியார் வீதியில் -
இன்றைய மாநகர சபை உறுப்
பினராகவுள்ன தெய்வேந்திரம் அவர்களினது சைக்கிள் கடை இருக்கிறது. கதவில் தளையசிங்கம் அவர்களை ஆதரிக்கும் சுவரொட்டி ஒட்டப்
அவாது கடைக்
பட்டிருந்தது. எனது கடைக் கதவில் எம். ஸிய்ை ஆதரிக்கும்
சுவரெட்டி காட்சிதந்தது.
அவரது கடையில் நின்ற பையன் எனது கடைச் சுவரொட் டியை எட்டிக் கிழித்து விட்டு ஒடிப்போய் விட்டான். நாணு விடுபவன்! பழிக்குப் பழியாக அவரது கடைச் சுவரொட்டி யைக் கிழித்துப் போட்டு விட் டேன்!
தனது கதவுச் சுவரொட்டி யை யார் கிழித்தவர்கள் என் பதை அறியாத தெய்வேந்திரம் கோபாவேஷத்துடன் வீதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார் அந்தக் காலத்தில் "சண்டியன்’ என்ற பட்டப் பெயரைப் பெற் றிருந்த அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டபோது எனக் கும் உதறல் எடுக்கத்தான் செய்தது.
இருந்தும் என் பக்கத்தில் நியாயம் இருக்கிற தென்ற தெம்பு. நான் நேரே அவரிடம் சென்றேன்; நடந்த உண்மை களைச் சொன்னேன். என்னு டைய கதவில் ஒட்டப்பட்ட எம். ஸி. விணம் பரத் தைக் கிழித்த காரணத்தால்தான் நான் அவரது விளம்பரத்தைக் கிழித்தேன் என்பதை அழுத்த மாகக் கூறினேன்.
என்னைச் சரியாகப் புரிந்து கொண்ட அவர், என்னை அனுப்

Page 9
பிவிட்டு, கடைப் பையனுக்கு தகுந்த தண்டனையை பின்னர் கொடுத்தார்.
அந்தத் தேர்தலில் தளைய
சிங்கம் வெற்றிபெற்ருர், நாங் கள் தோல்வி கண்டாலும் நியா யத்தின் பக்கம், ஒரு கொள் கையின் பக்கம் நின்ருேம் என்ற மனத்திருப்தி எங்களுக்கு உற் சாகமூட்டியது.
சமூக அடக்கு முறைக்கு எதிராக முதன் முதலில் தேர் தல் களத்தில் குரல் கோடுத்த பெருமை தோழர் எம். ஸிக்கும் நமது இயக்கத்திற்கும் கிட்டியது
இதைப் போலவே 1951 -ம்
ஆண்டும் அதே ஸ்ரேசன் வட் டாரத்தில் போட்டியிட்டார் எம். ஸி.
மீண்டும் தோல்வி,
தோல்வி ஏற்பட ஏற்பட மக்கள் சக்தியில் அயராத நம் பிக்கை ஏற்பட்டது அவருக்கு. ஏனெனில் பல பிரச்சினைகளுக்கு அவரை அணுகவும் அவரது ஆலோசனைகளைக் கேட்கவும், தீர்க்கவும் பாமர மக்கள் அவரை நாடி வரத்தொடங்கினர்.
இந்தக் கால கட்டத்திலே தான் சிறுபான்மைத் தமிழர் மகாசபை திருத்தி அமைக்கப் பட்டு செயல்படத் தொடங்கி யது. அதன் தலைவராகத் தேர்ந் தெடுக்கப் பட்டவர் எம். ஸி.
14
இதைத் தொடர்ந்து தேசிய மாற்றம் இலங்கை அரசியலில் ஏற்பட்டது. பண்டாரநாயக்கா 1956 ல் ஆட்சி பீடமேறினர். ஒடுக்கப்பட்ட மக்களின் பொரு ளாதார, கல்வி, சமூக விவகா ரங்களில் அந்த அரசாங்கம் ஆத ரவு காட்ட முற்பட்டது. மகா சபை முனைந்து காரியமாற்றத் தொடங்கி, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் ஒரு சிறப்பான அங்கீகாரத்தைப் பெற்றுவந்தது
1958-ம் ஆண்டு செனட்
சபைத் தேர்தல் வந்தது. பிரத
மர் பண்டாரநாயக்கா அமோக ஆதரவையும் தோழர் பொன் கந்தையாவின் ஆக்கபூர்வமான அன்பையும் அயராத உழைப் பின் பின்னணியையும் பெற்றி
ருந்தும் செனட் தேர்தலில் எம். ஸி. தோற்றுப் போய் விட்டார்.
இருந்தும் ம ன ங் கலங்க வில்லை. அவர் தொண்டு செய் வதற்கு பதவி உதவியாக இருக் கும் என நம்பிய அவர், பதவி கிடைக்காததைக் கண்டு மக்களை விட்டு ஒடிப்போய் விடவில்லை.
தொடர்ந்து உரிமை மறுக்கப் பட்ட பெருந் தொகை மக்களுக் காக உழைத்தார், பொது
வேலைக்காக சைக்கிளில் தினசரி பல மைல்கள் பிரயாணம்செய்து வேலை செய்தார். எப்பொழுதும் எந்த நேரமும், உழைப்பு - தொண்டு - பொது சேவையே அவரது இதய மூச்சாக விளங்கி வந்தது.

மே தினங்கள் வரும்.
ஒவ்வொரு ஆண்டும் மேதின
சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும் அவர் நேரில் வருவார். எங்கள் வட்டாரத்தில் நோட்டீஸ் ஒட் டுவதற்காக நானும் எம். ஸியும் ஆர். ஆர். பூபாலசிங்கமும்தான் அநேகமாகச் சேர்ந்து செல் வோம். அந்தச் சந்தர்ப்பத்தில் நான் அவரைக் கூர்ந்து அவதா னித்துள்ளேன். தோழமையு ணர்வுடன் ஒரு சாதாரண ஊழி யனைப்போல இந்தப் பெருந் தலைவர் நம்முடன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருகிருரே என நான் எனக்குள்ளேயே பல
தடவை வியந்ததுண்டு.
அவரின் இதயம் ஒரு சோஷ லிஸ்டின் இதயம் என்பது அப் பொழுது நமக்குத் தெரிந்தது.
1953-ம் ஆண்டு அரிசியின் விலையேற்ற எதிர்ப்புப் போராட் டத்திலிருந்து இ ன் று வரை நிகழ்ந்துள்ள சகல போராட்டங் களிலும் அவர் முன் நின்று
தேசத்து ஏழை - எளிய மக்கள் பக்கம் நின்று அவர்களுக்கா கவே பாடுபட்டு வந்துள்ளார்.
சக தோழர்களை மதிப்பதி லும் அன்பு செலுத்துவதிலும் எம். ஸி. ஒரு தாயின் கருணை யுள்ளம் கொண்டவர். 1965 ம் ஆண்டு - யூ. என். பி. - தமிழரசு ஆட்சி அமைந்ததன் பின் உடன் வந்த மேதின ஊர்விலத்தின் போது ஏற்பட்ட பயங்கர மோதலினுல் எனது மண்டை உடைக்கப்பட்டு, ஏழு இளை பிடிக்கப்பட்டது. அடுத்த நாட் காலை என்னைப்பற்றி அறியும் ஆர்வத்தில் எனது வீடு தேடி வந்து எனக்கு ஆறுதல் சொன்ன அந்தத் தோழரினது பாசம் சொல்லிற் சொல்லி விளங்க வைக்க முடியாததொன்று.
பதவியால் எம். ஸிக்குப் பெருமையேதும் கிடைத்துவிட வில்லை. இவருக்குக் கொடுக்கப் பட்டதால் அந்தப் பதவி தனிப் பெருமை பெற்றுவிட்டது என வேண்டுமானல் சொல்லலாம்.
கலை, இலக்கியப் பெருமன்றம் சார்பாக கலாச்சார மந்திரி அவர்களைப்
பேட்டி கண்டு சமர்ப்பிக்க தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. த. வாமதேவன் அவர்களினது தலைமையில்
டாக்டர்
18-6-70-ல் நடந்த
கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
HHHHHHHHH..
s

Page 10
எம். ஸி.
திரு. எம். ஸி. அவர்களை எனக்குக் கடந்த பத்தாண்டுகளுக் மேலாகத் தெரியும். டொமினிக் ??? డి oë அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. அவருடன் நான் மிக நெருங்கிப் பழ காவிட்டாலும் அவரது நேர்மையும், அயராத பொதுச் சேவையும் என்ன மிகவும் கவர்ந்தன. அன்று தொட்டு இன்று வரை அவர் சிறுபான்மைத் தமிழரின் உரிமைகளுக்காக சளையாது போராடியுள்ளார். கூண்டுவிட்டுக் கூடு பாயாது அவர் அன்றும் இன்றும் என்றும் ஒரே கட்சியிலிருந்து உரிமைப் போராட்டத்தை நடாத்தி வருகின்றர். இது ஒன்றே அவரின் நேர்மைக்குச் சான்று பகரும்
ஏ. ஜே. கனகரட்ணு,
*னம். ஸி. இந்த எழுத்துக்களில்தான் எவ்வளவு வலுவிருக் திறது! பன்னெடுங்காலமாக பலனை எதிர்பாராது சிறுபான்மைத் தமிழருக்குச் செய்த சேவையே அவரை இன்றைய அரசாங்கத் தில் ஒரு நியமன பாராளுமன்ற அங்கத்தவராக்கியது. இதனல் ர இலட்சம் சிறுபான்மைத் தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கைச் சரித் திரத்திலேயே முதன் முதலாக வடமாகாணத்தில் சிறுபான்மைத் தமிழரும் அரசியலில் சக்திவாய்ந்த ஒரு சமூகமாகச் சென்ற தேர்தல் சந்தேகத்திற்கிடமில்லாமல் வெளிக்காட்டியிருக்கிறது. அதன் பேருக எங்கள் சமூகத்திற்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது. இலட்சியத்தை அடைவதற்கு வேண்டிய ஆற்ற றலும், அறிவும், பண்பும் எம். ஸி. யிடம் உண்டென்பதை நாம் பரிபூரணமாக நம்பலாம்.
எம். எஸ். சினித்தம்பி (ஜே. பி. )
'திரு. எம். ஸி. அவர்கள் தனது வாழ்வையே பொதுவுடமைக் கட்சிக்காக தியாகம் செய்துள்ளார். அத்துடன் நில்லாது சிறு பான்மை மக்களின் நலன் கருதி அவர்களின் முன்னேற்றத்துக் காகவும், நல உரிமைகளுக்காகவும் வாழ்க்கை பூராகவும் பாடு பட்டு உழைத்துள்ளார். தமது உடமைகளையெல்லாம் பொதுப் பணிக்கே செலவிட்டார். அவர் ஓர் சமூகத் தொண்டன். உயர் வான அரசியல்வாதி. சுயநலம், விருப்பு, வெறுப்புகளுக்கு ஆப் பாற்பட்ட தொண்டன் நான் அறிந்தவரையில் அவர் குழந்தை உள்ளத்தோடு உதவிக்கணுகிய சகலருக்கும் எந்தவித பேத உணர்ச் சியுமின்றி உதவிசெய்வார். இவருக்கு அளிக்கப்பட்ட கெளரவம் மிகக் குறைந்த அளவினதாகவே கணிக்கப்படுகிறது.
ச. ஜெயசிங்கம் (வழக்கறிஞர்)

அந்தக் குதூகலிப்பு இன்ன மும் ஒயவில்லை, குழாயடியில் கூடும் பெண்களின் பேச்சுக்களி இலும் அடிபட்டது.
"குடைகாரரின்ட மகனுக்கு வேலை கிடைக்கப் போகுதோ?
"மகளுக்குத்தான் கல்யாணப் பேச்சுகள் ஏதும் ஒருவரு க்கொரு வர் பேசிக்கொண்டார்கள். அய லவரின் பலதரப்பட்ட கருத்துக் கள் அவர்களின் செவிகளுக்கு எட்டியதா? பலர் பலவிதமாகத் தான் பேசுவார்கள் என்று அவர் களும் அசட்டையாக இருந்து all-strisGartnr?
~ குடைகார முஹம்மது சுறு சுறுப்பாகத்தான் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தார்.
"பெனி துடுமுல்லை ருேட்டில் அரபு பாடசாலை மண்டபத்தின்
பின்னல் சூழ்ந்துள்ள முஸ்லிம்
குடும்பங்களின் குடிசை வீடுக
சிறுகதை
ப. ஆப்டீன்
ளில், குடைகார முஹம்மதின் மகன் சலீம் நல்ல அதிஷ்டக் காரன் என்றெல்லாம் வியந்து கொண்டிருந்தார்கள்.
"முஹம்மதின் வீட்டில் இனி
ஒரு நாளைக்கு மூன்று தரம் அடுப்பு எரியும்
முகமதை "குடைக்காரர்"
என்று சொன்னுல்தான் வட் டாரத்தில் எல்லாருக்கும் புரி யும். குடை திருத்தம் செய்வ தே அவரின் சீவிய ஒட்டத் தொழில் ஒவ்வொரு நாளும் இாவு 11 மணிவரையும் வேலை செய்துவிட்டுக் கண்ணயரிவார்
அன்றிரவு நெடுநேரத்திற் குப் பின்பும் உறக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்தார். ஞா பக சக்தியை மிகவும் கடிந்து கொண்டவராய் எழுந்து சென்று சிமினி வழியாகப் புகையை கக் கிக்கொண்டிருந்த விளக்கின் பிர காசத்தைக் குறைத்தார் அப்பு டியும் சிமினியின் ஒரு பக்கத் தில் புகை அப்பிக்கொண்டிருந் திதிக அந்தக்களிப்பு இன்னும் அவர் மனதில் குமிழிட்டுக்கொ ண்டிருந்தது தன்னை அறியாமலே முணுமுணுத்துக்கொண்டார்.
* கஷ்டப்பட் Լմ գ. æ Ժ ஞலே |#ခီ கிடைச்சுது. சும்மாயிருந்திருந்தா

Page 11
முடியுமோ எந்தக் காரியமான லும் நம்ம முய்ற்சி இல்லாம எது வும் அசையாது. ”
அவ்வேளை இதைக் கேட்க அங்கே யாரும் விழித்துக்கொண் டிருக்கவில்லை.
மித்திரைக்குப் பின் எழுந்த போது வானம் வெளிறிக்கொன் *ருந்தது. அவரே மற்றவர்களை எழுப்பவேண்டியிருந்தது நாளாந் தக் கடமைகளுள் அதுவும் ஒன் ருகிவிட்டது. வழக்கம்போல 8Փ ՛ ճւն՚ լց)Gonair to.tilt-air பொழுதை சுறுசுறுப்பாக ஒளி யேற்றினர்.
*சலீம் இண்டைக்குத்தானே அவர் வாரது என்று எழுதியிருந் தார் தன் மகனைக் கேட்டார். அவன் தலையசைத்தான். அவர்
Girl அஞ்சலட்டையை எடுத்து மீண் டும் படித்தார்.
*சலீமின் விசயத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்படலாம், அது விசயமாகவே நாளை பகல் 12-15-க்கு அங்கு வரும் டீது வில்" வருகிறேன் ஸ்டேசனில் சந்திக்கவும், மற்றவை நேரில்.
உள்ளம்பூரித்தது அவருக்கு உலகத்தில் இரண்டு கவலைகள், ஒன்றை இறக்கிவைத்தால்தான் மற்றது நீங்க வழிபிறக்கும். ஆனல் இரண்டுமே தன்னைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டதாக எண்ணி ஒருகணம் மகிழ்ந்தார். கவவலையின் அரிப்பு இல்லாத போதுதான் மனிதன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறன்.
I8
பையிலிருந்த அந்த
வானத்தை அண்ணுந்து பார்த்தான். விசும்பெல்லாம் பார்வையைச் செலுத்தி, எட்டு மணியாயிற்று என்பதை ஊகித் துக் கொண்ட்ார். ‘இன்று நேரம் மெள்ளப் போவதாக எண்ணிக் கொண்டார்.
வீடுகளில் சில்லறை வே% கள் தேடிப் போகிறவர்களும் புறப்படுகிருர்கள். பெட்டிக் கடை பெரிய முதலாளிகள் கூலி கள், நாட்டாண்மைக் காரர்கள் இப்படி ஒரு சின்னஞ்சிறு பஞ் சையுலகமே தங்கள், தங்கள் காரியங்களில் கண்ணுய் வழக்க மான நேரத்தில்தான் கலைந்து சென்றது. இவர்களுக்காக செங் கதிர் நாவல் நகரெங்கும் அள் ளித் தெளித்துக் கொண்டிருந் தான்.
சே! டீசல் வண்டி வர இன் னும் நான்கு மணித்தியாலங்க ளும் பதினேந்து நிமிடங்களும் உண்டு.
கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமையை இழந்துகொண்டி ருத்தார் முஹம்மது.
சலீம் குடைகளையெல்லாம் சுருட்டிக் கட்டினன். குடை செப்பனிடும் சிறு ஆயுதங்களை ஒரு துணிப்பையில் போட்டுக் கொண்டதும் இருவரும் கிளம் பினர்கள்.
*வா ப் பா வும் மகனும் பொறப்பட்டாப் போல. எதி ரேவத்த அடுத்த வீட்டுக்காரி ஆயிஷா ஒரு கேள்வியைக் கேட் டுவிட்டு பதில் எதிர்பார்க்கா

மலே சென்ருள். அவர்களும் முறுவலை மட்டும் மலரவிட்டு நடந்தார்கள்.
தலையை " மூடிக்கொண்டி ருந்த வெள்ளைத் தொப்பியை சரிசெய்துகொண்டார். அது அவர் மகுடம். மகுடத்தைச் சுற்றி எழிலான பூவேலைப்பாடு அவை அருமைமகள் மர்ஜினவின் கைவண்ணம்,
சரியாக 8-10-க்கு பட்ட றையை அடைந்ததும், சலீம் வீட்டுக்குத் திரும்பினன்.
பட்டறை அம்பகமுவா வீதி யில், நாகூரா ஒட்டலை ஒட்டினுற் போல இருக்கும் தரையும் சுவ ரும் ஒட்டைக் கூரையும்தான்"
போனதும் கோட்டைக் கழற்றி ஆணியில் மாட்டினர். வேலை நெருப்பாக ஆரம்பமாகி LJgi) í 8
நகரில் அவரது தொழிலுக்கு எப்போதும் ஒரு தனி மெளக. மூலைக்கு மூலையாய் எறியப்படும்
பழைய குடைகளெல்லாம் புதிய உருவமும், புது வாழ்வும் பெற்
றுக்கொள்ளும். அவர் கையினல் வருகிறவர்களெல்லாம் அவரு டன் பேரம் பேசுகிருர்கள்.
"இந்த ஊருக்கே இது ஒரு சனியன் புடிச்ச மழை" என்று சலித்துக் கொள்வார்கள்.
"இன்னக்கி கடையிலே ஒரு புதிய குடை வாங்குவதாக இருந்தா, சும்மாவா? முப்பத்து ரெண்டு ரூபா வேணுமே!’ஏ க்கப் பெருமூச்சு விட்டுக்கொள்வார் கள,
வாடிக்கைக்காரர்கள் வந் தார்கள் போனர்கன்.
பழக்கப்பட்டகைகள் வேலை லயித்திருந்தன. Lo Garib loi
டும் அலைமோதிக்கொண்டிருந்த போது
நாகூரா ஒட்டலின் வானெ
லிப் பெட்டி பத்து மணியை அறிவித்தது.
ஒட்ட ல் சிப்பத்தியான ஜமாலி ஒரு "கப் ஸ்ட்ரோங்
டீயை நீட்டினன். இவர் ஒரு சிகரட்டுக்கும் சேர்த்து சில்ல றையைப் பொறுக்கிக் கொடுத் தார். மூன்று நிமிட புகை இன் பத்தில், அந்த அஞ்சலட்டையை ஐந்தாவது முறையாகப் படித்து மகிழ்ந்தார்.
சற்று சேரத்தில், முகமெல் லாம் நம்பிக்கையின் ஒளி படர சலீம் வந்து நின்றன். வெற்றிப் பாதையில் நடக்கப்போகிற சந் தோஷமா அது! அவன் நல்ல அதிஷ்டசாலி என்று அயல் குடி சைக்காரர்கள் ஓயாமல் சொல் கிருர்கள்
*என்ன...??
"நான் ஸ் டே ச னு க்குப் போகட்டுமா?"
"இல்லே. நீ போய் சாப் பாடு ரெடி பண்ணு?
அவனை அனுப்பினுல் மரி யாதை இல்லை என்று எண்ணி யிருக்கலாம்.
மீண்டும் வேலையில் லயித்த வராய் நேற்று கரீம் "கார்ட்
9

Page 12
கொடுத்துவிட்டுப் போன குடை யில் ஒட்டுப் போட ஆரம்பித் தார்.
* பாவம், அவர் பென்சன் காரர். புதுக்குடை வாங்க எங்கே போவார்" என்று நினைத் தபோது அவரே அங்கு வந்து விட்டார்.
"வாங்க ஒங்க வேலேயெத் தான் செட்சிக்கிட்டு இருக்கி றேன். அப்படியே ஒரு "ரவுன்" போய் வாங்களேன்"
அவர் போனபின் மனம்
சலீம் - இனி ஒரு தொழில்
செய்யவேண்டும்
மகள் - மர்ஜினதான் எட் டாம் வகுப்போடு நின்றுவிட் டாள்.
மனைவி - ஹலீமா - அவளு டைய மகத்தான உழைப்பும் சேர்த்து திறமையான குடும்ப நிர்வாகத்தால் தானே, பசியில் லாமல் காலத்தை ஒட்டிக்கொண் டிருக்கிருர்கள். அ வ  ைர ப் பொறுத்தவரையில் சுமாரான வருமானந்தான். பலர் நனையா மலும் காயாமலும் போகிருர் களே என்ற பூரிப்பால் அவர் வள்ளல்,
பொழுது சாயும் போது தனது எட்டுமணிநேர வேலையை முடித்துக்கொண்டு இல் ல ம் திரும்பினல், எல்லாம் இனி அடுத் தநாள் காலையில்தான்.
அவசர அவசரமாக எழுத் தார். W
20
"ஜமாலி கொட்சம் பட்ட றையைப் பார் த் து க் கோ மகனே! இரைந்தவாறு வெளிக் கிளம்பி, விரைந்தார். மழை மெல்லிசாகத் தூறிக்கொண்டி ருந்தது. பலருக்குக் குடை திருத் தித் தருபவர் தனக்கென gCD. ஒட்டைக் குடையேனும் இல் லாமல்...
அவரை அரித்துக்கொண்டி ருந்த கவலைகளில், ஒன்று மக னின் தொழில் மற்றது மக வின் திருமணம். இரண்டும் அவர் வாழ்வு ஊசலாடிக்கொண் டிருக்கும் போதே நடந்துவிட் டால் மகிழ்ச்சி ஏற்படும் என்ன இருந்தாலும் ரஹிம் பெரிய மனி தன்தான், தன் சின்னஞ்சிறு குடும்பத்தின் மீதுதான் எவ்வ ளெவு அக்கறை. என்ன பெருந் தன்மை!
அவரோ அட்டன் வட்டார தேயிலை தோட்டமொன்றில் FAG பெரிய டீமேக்கர் அவரையும் இவரையும் இணைத்தது எது? இந்தக் குடை செப்பனிடும் தொ ழில் ஒன்றுதானே!
அந்த நட்பு இறுக முன்பே ஐனப் ரஹீமுக்கு, சொய்சாக் கலையில் அரை ஏக்கர் நிலமும் வீடும் வாங்க ஒத்துழைத்தாரே குடைக்காரர்.
அப்பொழுதுதான் முதன் முதலாக அவர் குடைக்காரரின் வீட்டுக்குக் காலடியெடுத்து வை த்தார்.
ரஹிமுக்கு தான் வேலை செய்யும் எஸ்ட்டேட்டில் தொ ழிலாளர்களின் "லயங்கள்" ஞா பகத்திரையில் காட்கியளித்தன;

தனது பதினைந்து வருட தொ ழிலனுபவத்தில் ஒருநாள் கூட ஒரு லயன மிதித்தது கிடை யாது. அந்தச் சந்திப்புக்குப் பின் அவர்களது குடும்பத்தைப் பற்றி இவர்களும் இவர்களைப் பற்றி அவர்களும் கொண்டார்
56
சலீமின் தொழில் முயற்சி யை தன்னிடம் விட்டு விடு மாறு சொன்னபோதுதான் ஹலீ மாவும்-மகனுக்கு வேலை எடுத்து கொடுத்தால் அது பெரிய உத வியாக இருக்கும் என்று சொன் ஞர்.
அதற்குப்பின் ரஹிம் குடி சைக்கு வந்ததே இல்லை. ஆனல் கடைத்தெருவில் சந்திக்க நேர்ந் தது. அப்போதெல்லாம் குடை காரரின் மனதில் அவர் அளித்த அந்த வாக்குறுதி மெள்ள எட்டிப் பார்க்கும். மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குவார். ஆனல் ரஹீம் வேறு விசயங்களுக்காகச் சந்திக் LIITT,
ஆனல் இன்று - புகைவண்டி நிலையம் 12 மணி யைக் குத்திக் காட்டியபோது -
அவர் இவருடைய கவலைக்கு மருந்தாக வருகிருர்.
குறிப்பிட்ட நேரத் தி ல் வண்டி வந்தது. திமுதிழுத்த கூட்டத்தில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்து விட்டது.
இந்தச் சந்திப்புகள் தாம் உலகில் எத்தனை எத்தனையோ சாதித்துவிடுகின்றன. பார்க்கப் போனுல் அவர் ஒரு எஸ்டேட் அதிகாரி. இவர் குடைகாரர். மற்றவர்கள் சொல்வதுபோல், ‘ஏணிவைத்தாலும் எட்டாத உறவு'
மட்டும் சிறு
அன்றெல்லாம் அவர்கள் குடிசையிலும் கடைத் தெருவி லும் அப்படி என்னதான் கதைத் துக்கொண்டார்களோ! சுற்றுப் புறத்தில் ஒரு சலசலப்பு ஏற்
ill-gil
*கஷ்டப்பட்டுப் படித்தவர் ரஹீமை சந்தித்தால் வேலை கிடைக்கும்’
ஒரு வருட காலமாக அவ ரது தேயிலைத் தொழிற்சாலையில் தொழில் பழகிக் கொண்டிருந்த ஒருவர் போய்விட்டார். அந்த இடத்துக்கு ஒருவர் தேவையாம்
நூற்றுக்கணக்காகக் குவி யும் விண்ணப்பங்களை தோட் டத்துத் துரை தலைமைக் குமாஸ் தாவிடம் ஒப்படைத்துவிட்டு, டீமேக்கருடன் கலந்து ஒருவ ரைத் தேர்ந்தெடுக்குமாறு கூறி இருந்ததை மட்டும் மறைத்து விட்டார்.
அந்தத் தொழில் நிரந்தர மானதல்ல. பழகி முன்னுக்குப் போகக் கி  ைட க் கும் அரிய வாய்ப்பு. ஒரு வருடத்திற்கு சம்பளம். வேறு எந்தவித உரிமையும் இல்லை" என்றெல்லாம் விளக்கினர். அதற்கென்றே வந்து அத்தனை, மணிநேரமும் சுற்றிவளைத்துப் பேசியதெல்லாம் அவைதானே!
பலர் அவரை பிரத்தியேக மாய்ச் சந்தித்துத் தொல்லை கொடுக்கிருர்ககளாம்.
அப்படியானல், சலீம் அந்த அரியவாய்ப்பை த வற விட க் கூடாது. அவன் முந்திக்கொள்ள வேண்டும் என்பதுதானே அதன் கருத்து.
அவர் சொல்லிச் அரிய யோசனையின்படி சலீம் தன் சொந்தக் கையெழுத்தில் விண்ணப்பத்தை எழுதிவிட்டான்
சென்ற
2.

Page 13
இரண்டு நாட்களாக குடை காரரும் அங்கேயும் இங்கேயும் ஒடித்திரித்தார். அதிகம் பங்கெ டுத்த ஹலிமாவுக்கு உற்சாகம் ஓயவில்லை. அதிகாலையில் ‘நாகூ 互ホ* ஒட்டலுக்கு அப்பம் சுட் டனுப்பும் தெம்புபிறந்தது சற்று நேரத்திற்கொல்ல'
*சலீம்! இதை பிரயாணச் செலவுக்கு வைச்சிக்கே 3 பெற் spallisor மகிழ்ந்துதான் போனர் கள். அவன் உ_டு அந்த விண் னப்பத்தை மட்டும் எடுத்துக் கொண்டு Hறப்பட்டான்.
அட்டனுக்குப் போனதும், சுரங்கப்பாதை வழியாகத்தான்
ரஹீமின் தோட்டத்துக்குப் Gւյր கவேண்டும். மெழுகுவர்த் தியையும், தீப்பெட்டியையும்
onim piš6); கொண்டு போயிருந் தான். சலீமைப் பொறுத்தவ 6oprulci அவனுக்கே உரி (563) யில் எங்கிருந்தோ எதையோ உணர்ந்து கொண்டதைப்போல் ஒரு புதுத் தெம்பும் இருந்தது. அதுவே அவள் பாதைக்குப் பெருந்துணையா?
சுரங்கப் பாதை . நீண்ட இருட்டுக் குகை விரிந்து வழி விடுகிறது. அவனுக்கு அது புதிய ւմn 605Այր? இரு ஸ் அகலாத அவன் பாதையில், கால ஒட்டம் துரத்தியபோது அதன் வேகத் தைச் சகிக்காது ஒடிய காலமும் இருந்ததுதான். விழுந்து பட்ட 5ft trip;6 அவனுக்குப் பக்குவ LIDffd5 [56) — பயிற்றுவித்திருக் கின்றன.
22
துக்
மெழுகுவர்த்தியை உருe
நடந்தான். மெழுகுவர்த்தி <器马 அசைந்து எரியும்போது, அதன் நிழல் சுரங்கத்தின் மேல்வளை விலும் பக்கச் சிவர்களிலும் ப டுத் இதறிக்கும்போது ölJi 5GSt தலைகீழாகத் தெரிவது போல் ஒர் உணர்ச் இ சுரங்கத்தை அமுக்கும் குன்றுகளிலிருந்து சிந்தும் பு ைல்
களின் பாதுச் குட்டுக்காக ஒல் 69a二@赤 கிடக்கின்றன. BGð)t.-- யெண்ணி நடந்தாலும் ஒவ் வொரு அடியும் 6 Qpágub. ஒரு நடைபோராட்டம்.
“5TGólu unrør இடித்துக்கு
ஆள் எடுத்தாயிற்று
ஏற்கனவே *விலைபேஜ் அந்த அரிய வாய்ப்பை பெற்றிருக்கி
ருர் எனும் உண்மைை தன் குடிசைக்குச் சொல் வேண் டாமே!
கற்றுப்புறமும் எதிர்பார்த் கொண்டிருக்கும் அந்த மகத் திான முடிவைத் தெரிந்துகொள் ளும்வரை அந்தக் குதூகலிப்பு அங்கு ஓயாதுதான் . அவனது அந்த அதிர்ஷ்டத்தில் 9/601 ti* g ளுக்கும் பங்கு இல்லையா?
ச வீ ம் சரங்கப்பாதையில் நடந்துகொண்டிருக்கிறன்.

எம். ஏ. நுஃமான்
கோயிலின் வெளியே கூச்சல் கேட்டது!
பூட்டிய வாயிலின் புறமாய் நின்ற
மக்கள் r பெரிதாய்ச் சத்தம் இட்டனர்! இரும்புக் கதவை இழுத்துப் பூட்டிய குருக்கள், 8 உள்ளே குத்து விளக்கி?ன ஏற்றி வைத்தே இறைவனைத் தொழுதார்! கோயிலின் வெளியே
கூச்சல் கேட்டது
பூட்டிய கதவின் புறமாய் நின்ற மக்கள்
பெரிதாய்ச்சத்தம் இட்டனர்!
குருக்களே நாங்கள் கும்பிட வந்தோம் கதவை திறவும். கதவைத் திறவும்..! கடவுளை நாங்கள் காண வந்தோம் கதவைந் திறவும்..! & கதவைத் திறவும்..! மக்களின் குரல் - அம். மதிள்களின் மீதும் கடவுள் இருந்த கருவறை உள்ளிலும் மோதி மோதி
முன்புறம் திரும்பிக் காற்றில் ஏறிக்ககனம் சென்றது!
ஆர வாரம் அதிகரித் ததும், அக்
கோபுரத்தினில் நின்ற குருவிகள்
23

Page 14
盛4
கத்திக் கொண்டு கலந்து பறந்தன!
இரும்புக் கதவின இழுத்துப் பூட்டிய குருககள
உள்ளே, குத்து விளக்கினை ஏற்றி வைத்தே இறைவனைத் தொழுதார்!
ஆண்டவா, இந்தத் தீண்டத் தகாத பாபிகள் உன்னைப் பார்க்கத் தகுமோ இவர்கள் மேனியின் வியர்வை நாற்றமும் அழுக்கிலே புரண்ட அவர்கள் பாதமும் தொழத்தகும் உனது தூய்மையான வாயிலைக் கடந்து வரத்தகுந் ததுவோ?
ஐயனே, பெரிய அபச்சாரம் இது! ஐயனே, பெரிய அபச்சாரம் இது!
குருக்கள் தலையிலே குட்டிக் கொண்டார் மணியை அடித்தொரு வாழ்த்திசை பாடினுர்!
கோயிலின் வெளியே கூச்சல் கேட்டது! பூட்டிய வாயிலின் புறமாய் நின்று மக்கள் பெரிதாய் சத்தம் இட்டனர்
கடவுளே, உன்னேக் காண வந்துளோம் கடவுளே உன்னைக் காண வந்துளோம் உடலும் உள்ளமும் வறிதே யான மனிதர் உன்னைக் காண வந்துளோம் உனது பெயரால் ஒதுக்கப் பட்ட மக்கள் நாங்கள் வந்துளோம் ஐயா! நாளை என்ற ஓர் நாள்ை நம்பி வேளை தோறும் வியர்வை சிந்தும் மக்கள் நாங்கள் வந்துளோம் ஐயா!
குருக்களே நாங்கள் கும்பிடி வந்தோம் கதவைத் திறவும் கதவைத் திறவும்! கடவுளை நாங்கள் காண வந்தோம் கதவைத் திறவும் கதவைத் திறவும்! இரும்புக் கதவை இழுத்துப் பூட்டிய ஐயர், உள்ளே அர்ச்சனை செய்தார்! பாலிலே குளித்த பரமனின் தாளில்

மலர்களைத் தூவி வணங்குதல் செய்தார் தீண்டத் தகாதோர் தோன்றிய தாளில் மலர்களைத் தூவி வணங்குதல் செய்தார்!
வாயிலில் நின்ற மனிதரின் கூச்சல் கடவுள் இருந்த கருவறை உள்ளில் மோதி மோதி எதிரொலி செய்தது! வெளியிலே மெதுவாய் இருள்கவி கிறது மேற்கிலே சூரியன் விழத்தொடங் கியது காற்று மெதுவாய் அசைந்ததும்: அங்கே புழுதிப் படலம் எழுந்து கலைந்தது
காய்ந்த உடலும் கசங்கிய உடையும் வியர்வை நாறும் மேனியு மாக நின்றஅம் மக்கள் - நெருங்கி நின்றனர்.
கோயிலின் உள்ளே கூடி நின்ற தர்மகர்த் தாக்களும் சத்தம் இட்டனர் கோப வெறியில் மேனி கொதித்தனர் கண்கள் சிவந்து கனிந்து கிடந்தன!
நாய்களே, உள்ளே நாங்கள் தொழுகையில் பேய்கள் போலப் பிதற்றுகின் நீர்களா? ஒன்றும் அறியாப் பன்றிக் கூட்டம் அழுக்கிலே புரளும் அற்ப சனங்கள் நீங்கள் எம்முடன் நிகராய் நிற்பதா?
நாங்கள் வணங்கும் கடவுளின் எதிரே நீங்கள் வந்து நிற்கத் தகுமா? போங்கள் அப்பால்! போங்கள் அப்பால்!
கோயிலின் உள்ளே கூடி நின்ற தர்மகர்த் தாக்கள்சத்தம் இட்டனர் நீறு பூசிய நெற்றியில் கசிந்த வியர்வையைப் பட்டுச் சால்வையால் வீசினர்!
பூட்டிய கதவின் புறமாய் நின்ற மக்கள் பெரிதாய்ச் சத்தம் இட்டனர்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் கோயிலை எங்கள் குறுக்கே நிறுத்திய அந்த நாட்கள் அகன்று விட்டன!
உங்கள் வாழ்க்கை உயர்வதற் காக கோயிலை எங்கள் குறுக்கே நிறுத்திய
25

Page 15
26
அந்த நாட்கள் அகன்று விட்டன!
நாங்களே கடவுளின்
B5Gabi 65nr t l Terri நாங்களே கடவுளின் நல்லடி யார்கள்
நாங்களே இந்த நானிலத் துயர்ந்தோர் என்ற காலம் இறந்துபோய் விட்டது!
உங்கள் வாழ்வை
உயர்த்துதற் காகவே எங்களை இறைவன் படைத்தான் என்ற காலம் மிகவும்
கடந்து விட்டது! இப்படி மனிதர் இரைச்சல் இட்டனர்! கலிமுற்றியது! கலிமுற்றியது! தெய்வ நியதியைப் பொய்யாக் கிடவும் தெய்வத் தலத்தைத் தீட்டுப் படுத்தவும் பாபாத் மாக்கள் பயப்பட வில்லை! அபச்சாரம் இது!
அபச்சாரம் இது!
குருக்கள் தலையிலே குட்டிக் கொண்டு வெளியே வந்து வீதியை நோக்கினர்!
வெளியிலே மெதுவாய்
இருள்கவி கிறது!
மேற்கிலே சூரியன் விழுந்த இடத்தில் வானச் செம்மை
மங்கித் தெரிந்தது! தூர வானில் தென்னைகள் இடையே வெள்ளிப் புள்ளிகள் மெள்ள ஒளிர்ந்தன!
கோயிலின் வெளியே கூச்சல் வலுத்தது கதவை திறவும்
கதவை திறவும்
என்ற சத்தம் இரைந்து கலந்தது! காய்ந்த உடலும் கசங்கிய உடையும்
வியர்வை நாறும் மேனியுமாக நின்ற அம் மக்களின் நெஞ்சும் கரமும் ஆவேசத்தால் அதிர்ந்து துடித்தன.
து ஒரு காலம் அந்த நாளில் நாங்கள் உம்எதிர் நர்ண் நின்ருேம்!

இறைவனின் முகத்தில் இருந்து தோன்றிய குருக்களின் எதிரில் வரவும் கூசினுேம் , இறைவனின் தோளில் இருந்து தோன்றிய அரசரை எங்கள் கடவுள் ஆக்கினுேம். இறைவனின் வயிற்றில் இருந்து தோன்றிய வணிகரின் ஏவல் நாய்களாய் வாழ்ந்தோம் இறைவனின் பாதம் இருந்து தோன்றிய எமக்குப் புழுதியே ஏற்றதென்றெண்ணினுேம்! இப்படி நீங்கள்
செப்பிய தெல்லாம் உண்மை என்றே ஒப்புதல் செய்தோம்
அது ஒரு காலம்!
அந்த நாளில் நாங்கள் உம்மெதிர் நர்ணி நின்ருேம் தீண்டத் தகாத சின்ன மனிதர் நாங்கள்! என்பதை நம்பி வாழ்ந்தோம்!
கதவைத் திறவும்
கதவைத் திறவும் கடவுளை நாங்கள் காண வந்தோம் கதவைத் திறவும்
கதவைத் திறவும்! கோயிலின் வேளியே கூச்சல் வலுத்தது கதவைத் திறவும் கதவைத் திறவும் என்ற சத்தம் இரைந்து கலந்தது! காய்ந்த உடலும் கசங்கிய உடையும் வியர்வை நாறும் மேனியுமாக நின்ற அம்மக்களின் நெஞ்சும் கரங்களும் ஆவே சத்தரல் அதிர்ந்து துடித்தன.
உங்கள் வாழ்வும்
உங்கள் வளமும் மேலும் மேலும் விரிவதற் காக எங்களைப் புழுதியில் எறிந்தீர்! என்பதை நாங்கள் இன்று நன்குணர்ந் துள்ளோம்!
கடவுளைக் கோயிலின்
கருவறை உள்ளே பூட்டி விட்டு எமைப் புழுதியில் எறிந்தீர் என்பதை நாங்கள் இன்றுணர்ந் துள்ளோம்!
ஆகவே,
27

Page 16
28
நாங்கள் அதனை அழிப்போம் கதவை உடைப்போம் கதவை உடைப்போம் கடவுளை நாங்கள் விடுதலை செய்வோம்!
விடுதலையான கடவுளைக் கொண்டே
எங்கள் உயர்வை எங்கும் அறைவோம்! பிறக்கும் போதே பெருகிய பாபச் சுமையுடன் நான்கள் தோன்றினுேம் என்று செப்பும் கொள்கையைத் தீயிட வைப்போம்!
எமது பிறப்பிலே யாம்மிகப் புனிதர் எமது தந்தையும்
எமது தாயும் தங்கள் பிறப்பிலே
புனித மானவர் என்ற கொள்கையை இயம்பிடச் செய்வோம்
கதவை உடைப்போம் கதவை உடைப்போம்
கடவுளை நாங்கள்
விடுதலை செய்வோம்
இருளிலே நாங்கள் இருந்தது போதும் விடிவை நோக்கி விரைந்து செல்வோம் கதவை உடைப்போம் கதவை உடைப்போம்!
பூட்டிய கதவின் புறமாய் நின்ற மக்கள் பெரிதாய்ச் சத்தம் இட்டனர் குருக்கள் கோயிலின் உள்ளே புகுந்தார் தர்மகர்த் தாக்கள் தாவிச் சென்றனர் வெளியே எங்கும் இருளாய் இருந்தது வானிலே வெள்ளிகள் மலிந்து கிடந்தன!
கதவை உடைப்போம் கதவை உடைப்போம் கடவுளை நாங்கள் விடுதலை செய்வோம்
குருக்களே கடவுளின்
குரலாய் இருந்த அந்த நாட்கள் அகன்று விட்டன!
இப்படி மக்கள் இரைச்சல் இட்டனர் காய்ந்த உடலும்
கசங்கிய உடையும் வியர்வை நாறும் மேனியு மாக

நின்றஅம் மக்களின் நெஞ்சும் கரங்களும் ஆவே சத்தால் அதிர்ந்து துடித்தன!
இரும்புக் கதவை இழுத்தசைத் தார்கள் புழுதி எழுந்து புரண்டு பறந்தது! கதவை உடைப்போம் கதவை உடைப்போம் கடவுளை நாங்கள் விடுதலை செய்வோம்!
35 GT 92. 60)G
எங்கும் இசைப்போம் பறையர் எனினும் பார்ப்பனர் எனினும் வியர்வைத் துளியில் மேன்மை காண்போம்:
இப்படி மக்கள் இரைச்சல் இட்டனர் ஆவே சத்தால் ஆர்ப்பரித் தார்கள் இரும்புக் கதவை இழுத்தசைத் தார்கள் புழுதி எழுந்து புரண்டு பறந்தது!
தாவிச் சென்ற தர்மகர்த் தாக்கள் போலீஸ் வண்டியில் உட்புகுந் தார்கள் கோயிலின் வெளியே குழப்படி செய்து தெய்வத் தலத்தைத் தீட்டுப் படுத்திய மனிதரின் உள்ளே வந்து பாய்ந்தனர்!
கோயிலா அல்லது
snö LDL-LDnr?
சந்நிதியா இது சந்தைக் கடையா? அற்ப நாய்களே அகன்று போங்கள் தர்மகர்த் தாக்கள் சத்தம் இட்டனர்.
கதவை உடைப்போம் கதவை உடைப்போம் கடவுளை நாங்கள் விடுதலை செய்வோம்! பிறப்பிலே நாங்கள்
புனிதர் என்பதை
இறப்பினும் நாங்கள்
இங்கு மொழிவோம்!
இப்படி மக்கள் இரைச்சல் இட்டனர் இரும்புக் கதவை இழுத்துடைத் தார்கள் புழுதி எழுந்து புரண்டு பறந்தது!
சடசட' என்று தடிஅடி கேட்டது ஐயோ என்று அலறுதல் கேட்டது
29

Page 17
கடவுளே என்று கதறுதல் கேட்டது சுவரிலே மோதித் துவண்டு விழுந்த ஒருவனின் மேலே ஒடினர் மக்கள் தடதட என்று சத்தம் கேட்டது ஐயோ என்ற அலறல் கேட்டது! விடிவை நோக்கி விரைவோம் நாங்கள் விடிவை நோக்கி
விரைவோம் நாங்கள் என்ற கூச்சல் இடைஇடை கேட்டது!
புழுதி எழுந்து புரண்டு கலைந்தது வான மூடி மறைத்தது புழுதி வெள்ளிகள் புழுதியுள் மெள்ள மறைந்தன சுவரிலே மோதித் துவண்டு விழுந்த மனிதன் கடவுளே என்று புலம்பினுன்! கண்ணிர்ப் புகையால் கலைந்த மனிதர் தள்ளி நின்று சத்தம் இட்டனர் இது ஆரம்பம்! இது ஆரம்பம்! இனியும் தொடர்வோம்! இனியும் தொடர்வோம்! விடிவை நோக்கி,
விரைந்து செல்வோம்! இருட்டிலே தூர இக்குரல் கேட்டது! இரும்புக் கதவை இழுத்துப் பூட்டிய குருக்கள் தனது குடும்பியை அவிழ்த்துக் கட்டிக் கொண்டார்
கடவுள்
இருந்த இடத்திலும் இருள் மூடியது.
吵念UHIH
YYJLLLLYLS AA LLLLLY0LYY0LL0LhY0000YYYYYLLLYLLL0LLLLL0JYYLJYYYYYYJYYLLYYJLL
மல்லிகை ஆசிரியர்
ட்ொமினிக் ஜீவா 盛
எழுதிய சாலையின் திருப்பம்
சிறுகதைத் தொகுதி 盛 படித்துப்பாருங்கள் 密
s
SM. A.M.O.O.M.O.M.O.M. LLLLSYLLLLLLSS LLLLLSLLSLLYLSLS LSLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLS L LLLSLALLSSLLLY SX2.S.A.M.M.K.K.). Kd K.K.......... AYYYYYJJJJJJJJ00JLL00cLcccY0L000L0L0LLL0L00L000L0L000L0YY000LL00L
KO
** s
**夺
30

நீங்கள் ஏன் படம் பார்க் கிறீர்கள்? அல்லது நாவல், சிறு கதை போன்றவற்றைப் படிக் கிறீர்கள்?
களிப்படைவதற்கு என்பீர் கள்! உண்மைதான். வெறுமனே களிப்படைவதற்கு மாத் தி ர மல்ல! இன்னென்றும் உண்டு என்பேன்.
நீங்கள் பார்க்கும் திரைப் படம் அல்லது நாடகம், நீங்கள் படிக்கும் சிறுகதை அல்லது நாவல் போன்றவை உங்களைப் போன்ற பாத்திரங்களைச் சித்தி ரிப்பதால், நீங்கள் இயல்பாகவே பாத்திரங்களின் இயக்கத்தினல் கவர்ந்திழுக்கப் படுகிறீர்கள்.
இதர மக்கள் இன்னல்களை எவ்வாறு சமாளிக்கிருர்கள்?
அவர்கள் பிரச்சினைகளை எவ்
வாறு அணுகுகிருர்கள் என்பதை யறிய உங்களுக்கு இயல்பாகவே ஒரு விருப்புணர்ச்சி ஏற்படுகின் றதல்லவா? அதஞல்தான் "கலை" என்று சொல்லப்படும் இந்தத் துறைகளில் உங்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. அப்படிச்
நினைவோ  ைட
SALLAAAAALLAAAAALLAAAAALLAAAALSLA TTS TTS TTTTTT SAALLLAAAAALLAAAAALLALALALAALLLLLAL
சொல்வதால் அது பிழையா
குமா?
ஒரு கலைஞன் தனது அணு பவத்தைக் கலைப் படைப்பாக வடிக்கும்பொழுது, ரசிகர்கள் களிபேருவகை கொள்கிருர்கள் காரணம்: தங்களால் வெளிப்ப டுத்த முடியாததைக் கலைஞன் படைத்துக் கொடுக்கிருன் என் பதால்.
நீங்கள் ஒரு கலைப்பிரியரா கத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற பத்திரிகைளைபடிக்க மாட்டீர்கள் உயர்தரம், நடுத்தரம், கீழ்த் தரம் என்றெல்லாம் கலாரசனே யில் பாகுபாடு உண்டு என்கிருர் 35 Gor! g)gil de øvr6O9LDuiunt?
எனக்கென்னவோ சந்தே கந்தான்! " கலை கலைக்காகவே, என்ற கோட்பாடு தளர்ந்து விட்டது. "கலை எனக்காகவே" ("ஆர்ட் போர் மை ஸேக்”) என்ற டி. எச். லோரன்ஸின் தனிமனித ஆசாபாச வெளிப் பாடு தோல்விகண்டது. "கலை மக்களுக்காகவே" என்ற கொள்
31

Page 18
கை உலகெங்கிலும் நிலையூன்றி வரும் இந்நாட்களில், கலாரச னையைத் தரம்பிரிப்பது அவ்வ ளவு இலகுவானதல்ல; ஏனெ னில் நடை முறையில் ஹை பிரவ் படைப்பு எது, மிடில் பிரவ் கலை எது, லோ பிரவ் ஆக்கம் எது என்று இனங் காண்பது சாத்தியமில்லை.
இது வெளிநாட்டுத் திரைப்
படங்களைப் பொறுத்தவரை யில் நூற்றுக்கு நூறு உண்மை. உதாரணமாக, "தஃபொக்ஸ்’
என்ற ஆங்கி லத் திரைப் படத்தை எடுத்துக்கொள்ளுங் கள். டி. எச். லோரன்ஸ் எழு திய அதே தலைப்புடைய கதை யைத் தழுவி எடுக்கப்பட்ட இந் தத் திரைப்படம் அண்மையில் கொழும்பில் காட்டப்பட்டது. பார்த்திருப்பீர்கள் என்று நம் புகிறேன். அந்தப்படம், திரைப் படமாக எடுக்கப்பட்ட விதம் * வெறும் சாதாரண ரசிகனை யும் கவரும் விதத்தில் அமைந் திருந்தது.
விஷயம் என்னவென்ருல், லோரன்ஸின் அந்தக் கதை உயர் மட்ட ரசிகர்களைத்தான் கவரக் கூடியது என்று முன்னர் கூறப் பட்டது.
நான் இங்கு என்ன கூற வருகிறேன் என்ருல், கலை சாதா ரண மக்களுக்கும் புரியும் விதத் தில் அமையவேண்டும் என்பதா கும். அவ்விதம் அமைவதனல் பயனுண்டு என்பது மாத்திர மல்ல, கலா ரசனையையும் விழு
8
டலாம். எனவே
மியதாக விருத்திபண்ண உதவ லாம் என்பது அவதானிக்கத் தக்கது.
குறிப்பிட்ட அந்தத் திரைப் படம், சிறந்த முறையில் நெறிப் படுத்தப் பட்டிருந்தது. அதன் படப்பிடிப்பு, திரைப்பட புகைப் படக் கருவியின் தொழில்நுட்ப ஆற்றலை அறிந்தவர்களுக்குப் பெரும் களிப்பூட்டும். நுட்ப மாக ரசிக்கும் விமர்சகர்களையும் அதே வேளையில் சாதாரண pr6? கனையும் திருப்திப் படுத்தியுள் ளது. அந்த விதத்தில், உயர் படைப்பு என்று விபரிக்கப்படு பவை, நடைமுறையில் சாதா ரண ரசிகனையும் கவரலாம் - அப்படைப்பில் உண்மையும், நேர்மையும் காணப்பட்டால்,
ஆங்கிலப் படங்கள் பெரும் பாலானவை நல்ல முறையில் தயாரிக்கப்படுவதால், ഞഖ களிப்பூட்டுகின்றன. "குவெல்வ் அங்கிறிமென்" என்ற படத்தை மற்ருெரு உதாரணமாகக் காட் é5Gott prgasis ளின் ரசனைப் பாங்கில் tion fibrob ஏற்படுகின்றது என்பது வெற் றுப் பேச்சாகும். அடிப்படை ரசனே நன்முகத்தான் இருந்து வந்திருக்கிறது. இன்னும் ரச னைப்பாங்கு ஒரே மாதிரியானது தான்.
*gあp" என்ருல் அது சாதr ரண மக்களுக்குரிய த ல் ல, “உயர்த்தோர் மாட்டே d6 (5. என்பதுபோல, உயர்ந்த பண்பு களையும் அறிவையும், அனுப

வத்தையும் உடையவர்களால் தான் கலையைப் புரிந்துகொள்ள முடியும் என்று அதற்கு அரண் போடுபவர்களையும் மீறி பாரதி பாட்டு மக்கள் கலையாகிறது: ஆனல் தலைசிறந்த சிறுகதை ஆசிரியர்களுள் இருவர் என்று கூறப்படும் லா. ச. ராமசாமிரு தம், மெ ள Cை என்போரின் கதைகள் யாருக்குப் புரிகிறது? லாகிரி மயக்கத்தைத் தரும் போதை வஸ்துக்கள் போல, அவை கணநேர மயக்கத்தைத் தான் தருகின்றன.
செல்வந்தர்களும், வசதி யுள்ளவர்களும் பொழுதைக் களிக்க கலைகளை நாடினர். அக் கலைகள் இன்று பொதுமக்கள் அனைவரினதும் சிந்தனை யை அனுபவத்தை அறிவைப் பாதிக் கும் செல்வாக்குச் சாதனமாக மாறிவிட்டன. எனவே கலைஞர் கள் சமூகத்தில் பொறுப்புடை யவர்களாக மாறிவிட்டார்கள். காமாசோமா என்று படைப்ப தெல்லாப் கலையாகிவிட முடி யாது. விழுமிய, பயனுள்ள சமூகப் பணிதான் கலைஞனின் சேவையாக இருப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
AYAiAeS AASAYAqAYeAeieiSqiqALeASALiAAA AALLAAAAALLALALMALAMMMMMALASS
{{ {
പേേ--പ്പ് ( :( :( --പ്പ് റേ സ്പെ. خ۔ مسخ"TڑRC
அடுத்த இதழ்
ിf:ബ്രസ്ത്രജ്
| (്ളി,
60േീസ് ബസ്ത്ര
ஆண்டு D 6)
ஈழத்தின்
எழுத்தாளர்கள்
அனைவரும்
எழுதுகின்றனர்.
பிரபல
கருத்துச் செறிந்த
விமர்சனக் கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள்
இடம்பெறுகின்றன. தொடர்ந்து படிக்கத் தவருதீர்கள்,
aafia
33

Page 19
உருவகக் கதை:
தியாகத்தின்
விலை
- மாவை. நித்தியானந்தன்.
பூசாரியார் ஊதுபத்திகளைக் கொழுத்தி வாழைப் பழத்தின்மீது குத்தினர். மனேரம்மியமான இனிய வாசனை காற்றுடன் கலந்து நாற்புறமும் பரந்தது.
ஊதுபத்திகள் தம்மை அழித்துக்கொண்டிருந் தன. அதற்காக அவை கவலைப்படவுமில்லை. அவற் றின் "அழிவிலே நறுமணம் பிறந்து, சூழலின் இதம் கூடிக்கொண்டிருந்தது ஆஞல் அவற் றிடையே ஒன்றுமட்டும் மற்றவையோடு சேர்ந்து கொள்ளாது விலகி நின்றது; அது தன்னை அழித்துக்கொள்வதை விரும்பவில்லை. "ஏ, நண்பர் களே! நில்லுங்கள்! நீங்கள் ஏன் வீணுக இப்படி சாம்பராகி அழிகிறீர் கள்?" என்று அது ம ன மெ ரி ந் து விசனத்தோடு கேட்டது. "மூடர்கள்" என்று அலுத்துக் கொண்
gills
பூசை முடிந்தது. அந்த ஒன்றைத் தவிர ஏனைய ஊதுபத்திகளெல்லாம் சாம்பராகிப் போய்க் கிடந் தன. அது மட்டும் வாழைப்பழத்தின் மீது "கம்பீ ரமாக நின்றது.
சிறுவனுெருவன் வந்து அதனைப் பிடுங்கி எடுத்தான்.
சிறிது நேரம் கழிந்த பின்னர், அது மடங்கி, முறிந்து, கசங்கிய நிலையில் மனிதக் கால்களின் கீழ் மிதிபட்டுச் செத்துக் கொண்டிருந்தது.
Maur KS assa 鄭
邸垒

புஷ்ஷினின்"காதலி
es «M K0
அழகின் இலக்கணமாய் விளங்கினுள், நதாலியா நிக்கோல யேவ்ன.
கிரேக்கச் சிலைபோன்ற கடைந்தெடுத்த அங்கங்கள்: கனவு குடியிருக்கும் கண்கள்; சராசரிக்கு மேற்பட்ட உயரம். அவளது எழிற்கோலம், எவருக்கும் மயக்கம் தரவல்லது.
எனவே, ஃபிக்கில்மான் சீமாட்டி அவளைப்பற்றி தனது நாட் குறிப்பில் இவ்வாறு எழுதியதில் வியப்பில்லை.
"இவளிடம் ஏதோ ஒன்று நிரந்தரமாகவும், நெஞ்சைக் கிளறு வதாகவும் உள்ளது. இவள் இன்பத்தை அனுபவிக்கப் போவ தில்லை என்பது உறுதி. அடடா! கவிஞர் புஷ்கினின் மனைவியாக வாழ்வது எத்தனை சிரமமான காரியம்!"
கவிஞர் புஷ்கினின் காதற் களஞ்சியமாகவே வாழ்ந்தாள் நதாலியா புஷ்கினிடமிருந்து எதையும் மறைக்கவில்லை. ஹோக் கூரனும், அவரது மகனும் தன்னிடம் நடந்துகொண்ட விதத் தையெல்லாம், அவள் புஷ்கினுடன் வெளிப்படையாகக் கூறி விட்டாள்.
தெஆன்டிஸ் என்பவன், அவள்மீது கொண்டிருந்த மோகத்தை பீட்டர்ஸ்பர்க் மேட்டுக் குடியின் ர் அனைவரும் அறிவர்.
1886 அக்டோபரில், தெஆன்டிஸின் கா மக்களி யாட்ட அழைப்பை நிராகரித்தாள், நதாலியா, அதே ஆண்டு நவம்பர் 4-ஆம் நாளன்று. புஷ்கினுக்கு மூன்று மொட்டைக் கடிதங்கள் வந்தன! புஷ்கினையும் நதாலியாவையும் குறித்து அவற்றில் இழி வாக எழுதப்பட்டிருந்தது. தமது தன்மானத்தைக் காக்க புஷ் கின் வாட்போர் புரிந்தார்; இன்னுயிர் துறந்தார்.
கவிஞரின் மரணத்திற்குப் பின், நதாலியாவுக்கும் அவளது நான்கு குழந்தைகளுக்கும் மானியம் அளித்தான் முதலாம் நிக் காலஸ் என்ற ஜார் மன்னன், நதாலியாவின் பிள்ளைகளை" அரண் மனைச் சேவகத்தில் அமர்த்திக்கொண்டான். ஆவிபிரியும் தருவா யில் நதாலியாவிடம் புஷ்கின் சொன்னர்: "கண்ணே! கிராமத் திற்குப்போ. இரண்டு ஆண்டுகள் துக்க உடை தரித்திரு - பின்னர் திருமணம் செய்துகொள். ஆனல் உதவாக்கறையை மணந்து கொள்ளாதே!". s
இச்சொற்கள் வெறும் இரக்கத்தைக் காட்டவில்லை. புஷ்கினின் மாபெரும் ஆன்மிகச் சிறப்பைக் குறிக்கின்றது.
1844, ஜூலை 18-ல் நதாலியா மறுமணம் செய்துகொண்டாள். மூன்று பெண் மக்களுக்குத் தாயானள் 1864, நவம்பர் 26-ல், 51-வது வயதில் புஷ்கினின் அருமைக் காதலி நதாலியா இயற்கை
35

Page 20
படம்
பார்த்த
பிறகு.
அ. யேசுராசா
படம் முடிந்துவிட்டதுதான் ஆனல் ஒபூ! உனது கனவுகள்: மனேகரங்களெல்லாம் சிதைவ 6tti...... நீ துயர் கொண் t-frմն.
"அவள்’ அந்த மகத்தான நாவல் எல்லாம்,' உனைவிட்டு இடையில் விலகிப் போனதில், பரிதாபகரமானுய்.
அந்த மகத்தான துயரங்க ளோடு நீ. 罗
ஒ4! உன்னை மறக்கமுடி պւDrr?
ரே'! நீ மகத்தான கலேஞன் தான். "நாளைக்கென்ன படம்?: 'ரே' யட் எண் டால் ԼIn ** வேணும்"
36
* யின்
டுகிறது.
தியேட்டர் முன்னுல் விளக்
கொளியில் தோற்றங்காட்டும்:
அறிவிப்புத் தட்டி,
வங்காள திாைப்பட விழா!
5-ம் திகதி - - சத்யஜித் ரே.
-ேம் திகதி இரு புதல்வி கள்" - சத்யஜித் ரே
"அப்ப "இரு புதல்விகள் கட்டாயம் பார்க்வேணும்; இண் டயப் போல செக்கண் ஷோவுக் குத்தான் வரயேலும்
தியேட்டர் வேறுமைகொண்
டிருக்கிறது. ஓம்! எ ல் லா (5th போயிற்ருங்கள் போல.
"ஒபூ சன்சார்
நேரம் போகுது,
சந்தியில் புத்தர் சிலேயை யும் அரசமரத்தையும் கடந்து மக்கலம் ருேட்டில், சிலர் ப்ோகி றர்கள். சிறிது துர ரத் தி ல் நாலைந்து, ஏழெட்டுப் பேர்கள் நேரே போனப்டி.
*அவர்கள் ஸ்ரேஷனுக்குப் போருங்களா?இஞ்சினயிக்கிள்ள இருக்கிறவங்களாயுமிருக்கும்"
அவர்களுக்கு மேலாக ԼDO5 தானே ஸ்ரேஷனின் மணிக்கூடு
தெரிகிறது.
"11-45.சாமமாகப்போகுது இப்ப என்னண்டு போறது.? வெள்ளவத்தைக்கு பஸ் இருக் குமா; இது தான், பெரிய கரைச்சல்*
ட்றெயின் இருந்தாலும் நல்லது.
105 க்கு அழுத்கமை ட்றெ நேர சூசிப்பலகை காட்

"இன்னும் ஒண்டகாமணித் தியாலங் கிடக்கு; கண்ணையும் தூங்குது”.
என்னண்டு இதில நிற்கிறது. ருேட்டடிக்குப் போக கால்க ளுக்கு ஆவல்.
ஸ்ரேஷன் சுற்றுமதிலோடு எரியும், திரி விளக்கின் ஒளியில் சுண்டற் கடலையோடு, ஒரு கிழ வன். அவன், சுருள்கள் செய் கிருன். "இவனுக்கு உழைப்பு இன்னும் முடியவில்லையா. : நித்திரை நேரமும் இன்னும் வரவில்லைத்தான் போல".
கொழும் போ உறங்கிக் கொண்டிருக்கிறது.
கிழக்குப் புறமாய், மனிதக் காலடிகள் படாத நேரமென கம்பீரமாய் நீண்டு, மிக நீண்டு கிடக்கிறதைப் போல ருேட்டு. காலடி பதித்து, அதன் கம்பீ ரத்தைக் குலைக்கவேணும்போ லத் தோன்ற நடத்தல்.
சிறிது யார் தள்ளி திறந்த படி இருக்கும் முஸ்லீம் ஹொட் டல்; அப்பம் சுடும் ஸ். ஸ் . . என்ற சத்தம்.
தேத்தண்ணிகுடிக்கவேணும் போல. சாமத்தில் எப்பயா யாவது குடிச்சிருக்கிறனு?. இந்த இருபத்தி மூண்டு வயதுவரை
ଦ୍ଦ) . . . . . . S
ஓம்! இண்டைக்கு அப்பமும் திண்டு, தேத்தண்ணியும் குடிக்க வேணும்; ஒரு மாறுதலாக . . p
மறுபடியும் ஸ்ரேஷனில். சுற்றுமதிலுக்குள், நிலத்தில் - ஸ்ரேஷனிற்கு வெளியே உலாத் தியபடி.
விரைவுகொண்டு வந்து உள்ளே, கண் செலுத்திப் பாக்
கும் ஒரு பெண். பருக்கள் வெடித் துப்பரவியதில் விகாரங்கொண்ட முகத்தோடு. அவள்; ஒ! இரவு ராணி" போல..
அவள் ஆரைத் தேடுகிருள் குத்தகைக் காரரையா? அவளது உலகம், வேகமாக இயங்குகிறது போலும். மதிலுக்கு வெளியே ரக்ஸி வந்து நின்றதில், ஒடிப் போய் ஏறுகிருள்.
ஒடுகையில் அவளது பிருஷ்
டம் குலுங்கியது உணர்வைக், கிளர்ச்சியுறச் செய்ததாக.
ரக்ஸி பறக்கிறது. கண்கள் நேரத்தைப் பார்க்
கின்றன: "இன்னும் கா மணித்
தியாலங் கிடக்கு”,
படிகளால் ஏறி இறங்கி பிளாட்போமிற்குப் போகிறேன்: சாய்வு வாங்குகளில் தூங்கி விழுந்துகொண்டு சிலர். 'தூரத் திற்குப் போற, ஏதோ ட்றெயி னுக்குக் காத்திருக்கினம்போல,
கலகலப்பே இல்லாததைப் போல் வெறுமையாய், ஒளியில் நீண்டு கிடக்கும் பிளாட்போம் கள். யாருமில்லாத அந்த மறு முனைவரை நடக்கவேணுமெனத்
தோன்ற - உலா நடையோடு சென்று திரும்பல்.
இது வரை காணுததில்,
விசித்திரம் கொண்டதாக; எல் லாம் மாறுதலாக .
நேரமாகிறது.
தூரத்தில் ஒளிப்பொட்டு வரவரப் பெரிதாகி வருகிறது; "ஓம் ட்றெயின் வருகுது'
நெற்றிக் கண்ணைத் திறந்து ஒளிவீசிய படி வந்தும்; நேரே இருளைத் துழாவியபடி அது, நின்றுகொண்டிருக்கிறது.
37

Page 21
"பஸ் வெனி வீதி காவே திபெண் தும்றிய. தங் அழுத்கம பலா பிற்றத்வே, எம தும்றிய
அழுத்கம தக்வா சாமதும்றியஸ் தானயக்கம, நவ த்த ன வ ரா
அத்த"
ஆரோ அவசரமாய் கீச்சுக் குரலில் கத்துகிருர்.
ட்றெயின் புறப்படுகிறது.
எல்லாமாய் எட்டுப் பத்துப் பேரைச் சுமந்துகொண்டு, அது ஓடிக்கொண்டிருக்கிறது.
"கோட்டையில் தரித்ததில் ஏறும் சில பேர்கள்: 'துறைமு கத்தில நைற் வீப்ற் முடிஞ்சு வந்தவர்கள் போலிருக்கு. ஜன் னல்களும், கதவுகளும் சாத்தப் பட வந்த உடனேயே கால்நீட்டி அவர்கள் படுத்து விட்டார்கள்.
இவையளுக்கு, இப்ப நித்திர நேரந்தான்"
உட்காரவும் மனமில்லாத
வாறு, தொங்குகம்பியைப் பிடித் தபடி நின்றுகொண்டே போக வேணும் போல.
'சிலேவ் ஐலண்ட்"; கொள் ளுப் பிட்டி' யில் நின்று, பின்னர் கடந்து ட்றெயில் ஒடிக்கொண் டிருக்கிறது. மற்றப் பக்கத்தில் கடல் இாைந் கொண்டிருக்கிறது வானத்தைப் பார்த்து எழும்பும் அலைநுரைகள், எ  ைத யோ சொல்லத் துடிப்பதுபோல
மூடப்பட்ட ஜன்னலுக்கூ டாக லைற்றுக் கம்பங்களின் ஒளியும்; இருளில் தோய்ந்த, வீடுகளின் மங்கிய சாயல்களும் விரைவாகக் கடந்தபடி.
எல்லாமே அமைதியில் உறங் கிக் கொண்டிருக்கின்றன. உறக் கங் கொள்ளாமல் ட்றெயின் மட்டுமே இருளில், இரைச்சலிட் டபடி ஒட நாங்களும் ஓடியபடி.
38
"பம்பலப்பிட்டி" கடந்திற் றுது போல. பாலத்தைக் கடக் கும் இரைச்சல். مجی
"அப்பஇது வெள்ளவத்தை"
நான் இறங்குகிறேன். இரு ளில் மங்கல் ஒளியில் எனக் காகவே காத்துக்கொண்டிருப்ப தைப் போல. ஸ்ரேஷன்.
எனக்காகவே நின்றதிற் தன்வேலை முடிந்து புறப்பட்டது போல், கூவியபடி ட்றெயின் ஒடுகிறது.
ரிக்கற் கொலெக்ரர்; ஸ்ரே ஷன் மாஸ்ரர் - எல்லோரும் தூங்கி விழுந்தபடி... 'ஏன் எழுப்புவான்; ரிக்கற்றை எறிஞ் சால் சரி .
‘புனலை"ப் போல் அகன்று பின் ஒடுங்கி நீண்டு செல்லும் தண்டவாளங்களின் ஒரமாய், நீளத்திற்கு தாழைகளும்; மறு பக்கத்தில் வீடுகளும். ஆருமே இல்லாததாய்வெறுமைகொண்டு கண்ணுக்கெட்டிய வரை. தனி மையாக நான்.
* போயாவின் பின்னேரங்க ளில் இதால் எத்தின பேர்கள், தங்கள், காலடியைப் பதித்துப் போவார்கள். அண்டைக்குத் தான் காற்று வீசுகிறதைப் போல, கும்பல் கும்பலாய் எழுப் பங்காட்டிப் போகும் கிளறிக்கல் குஞ்சுகள்: அவையஞக்குத் தோ தாய்க் கூட்டங்கொண்டு, அங்கு மிங்குந் திரியும் யூனிவசிற்றிப் பெட்டைகள்.
ஓ! இப்ப இவையள் எல் லாரும் ,குறட்டை விடுவினமா?
2» - штроп 60-т தென்னைமரங் களின் மேலாக, நிலவு ஒளி வீசியபடி ஒலைகள் ஆடி ஆடி

மறைத்தும், விலகி யு ம் நில வோடு விளையாடு கிற  ைத ப் போல..
இந்த நிலவொளியில் தென் னைமர அடியின் மணல் வெளி யில், கடலைப் பார்த்தபடி இருக் கவேணும் போலத் தோன்று கிறது. இருள் கொண்ட கடலின் வெண்நுரைகளுக்கும்மேல் வெகு தூரத்தில் மினுங்கும் ஒளிப் பொட்டுக்கள்.
அலைகளின் ஆட்டத் தில் தோன்றி மறைந்து, மீண்டும் தோன்றி மறைந்தவாறு அவை காட்சிகொடுத்தபடி.
அந்த மீன்பிடி வள்ளங்களில் "கடலின் புதல்வர்கள்", விழித் தபடி காத்துள்ளார்கள்: மானி டத்தின் நம்பிக்கைகளோடு. மணி இரண்டாகிறது. யாருமற்ற தனி மை யில் கிளர்ச்சியான உள்ளத்தோடும் *மூர் ருேட், பெர்ணுண்டோ ருேட்”டுக்களைக் கடந்தபடி. *வவர் செற் பிளேஸ் மூலை யில் லைற் எரிந்து கொண்டிருக்கி றது: அதில் திரும்புகிறேன்.
ஒடியபடி அவை கவனிக்கவில் லைப்போலும்; குலைக்கவுமில்லை. விரைவுகொண்டு சென்று, அற்ைக்க தவைத் திறக்கின்றேன் பத்மநாதன், நல்ல நித்திரை போல. கதவு திறந்ததும் தெரி யாமல்; படுக்கையில் அவர்.
சப்பாத்தும் உடுப்புக்களும் கழட்டப்பட்டதில், விடுதலை பெற்றதான பிறகும் நினைவின் எச்சத்தில்.
'ஒபூவும்: துயரங்களும்". "தனிமையாய்க் காத்துக் கிடக்கும் ஸ்ரேஷன்; நிலவின் கீழ் தென்னை மரம்; யூனிவசிற் றிப் பெட்டையள் எல்லாம். எல்லாம். .
கண் எ ரிச் ச ல் கொள்ள இ ைம க ள் அழுத்துகிறதைப் போல.
*நாளை க்கு ஒவ்வீசுக்கும் போகவேணும்’
படுக்கையில் விழுகிறேன். கிளர்ச்சி கொண்ட நெஞ் சின், நினைவுகள்-நித்திரையாய்ப் போகாதபடி இடையூறு செய் Ֆ է մւգ-., ...
சிறுதொலைவில், சிறிசேன "நான் எனண செய்ய..?: வீட்டுக்கு முன்னுல் இரண்டு இன்னும் நேரங் கி டக் குப் மூண்டு நாய்கள்; அங்குமிங்கும் போல.
&&.888& 88-888-888-88-8-8-8-8-8-8-8-8& 8888-888.888&888&88XXX w.
‘விடிவெள்ளி *
அடிமை வாழ்வுச் சேற்றினிலே அல்லும் பகலும் அழிந்தெம்மை விடிவை நோக்கி நடப்பதற்கே **விழித்து எழடா” எனக்கூறி நெடிய பணியைத் தலைமீது நித்தம் சுமந்து வந்தவனே! விடிவு கண்ட விடிவெள்ளி; எம். ஸி. சுப்பிர மணிய வாழி!
●●令心令令夺令令令必必令必令令令令必令令令必令必必令多令令令必心必令今必令令必令令令●令令令争令
39

Page 22
விடுதலையும்
l தி
தொடர்ச்சி 6.
மு. தளேயசிங்கம்
ய எல்லைகளும்
இம்முறை இலங்கையின் பொதுத் தேர்தலில் இடதுசாரி களுக்கு ஏற்பட்ட அ மே 1ா க வெற்றி, தற்கால இலக்கியத் தில் தேவைப்படும் போக்கை யும் வலியுறுத்திக் காட்டுவதாக இருக்கிறது என்று கூறலாம். மாற்றம், மாற்றம். சமூகத்தின் சகல துறைகளிலும் தீவிரமாக ஏற்படுத்தப்பட வேண் டி ய வளர்ச்சி மாற்றம். அதுதான் தேர்தல் முடிவுகள் திட்டவட் டமாகத் தெரிவித்துள்ளசெய்தி.
இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் இதே போக்குத் தான். மாற்றத்தை தேடும் போக்கு. ஆனல் அந்தப்போக்கு பலவித நாமங்களிலும் பலவித ரூபங்களிலும் வெளிக்காட்டப் பட்டு வருகிறது.
பீட்னிக்ஸ் ஹிப்பீஸ்களின் புதுவிதத் துறவும் புரட்சியும் ஒருரகம். இருக்கிற அமைப் போடு ஒத்துழைக்காமல் விரக் தியோடும் கேலியோடும் வேண் டுமென்றே அமைப்பை உள்ளி ருத்து ஒட்டுண்ணிகள் போல் அழிக்கும் ஒருவித இருப்புவாதி
A0
கள் இன்னுேர் ரகம். (மு. பொன்னம்பலத்தின் "அரைநாள் பொழுது கதாபாத்திரங்கள் அந்தரகம்.)
இவர்களும் இவர்களையொத் தவர்களும் அந்தந்த இடங்களில் நடைமுறையிலிருக்கும் சமூக பொருளாதார அரசியல் கலா சார அமைப்பில் தங்களுக்கிருக் கும் அதிருப்தியை மட்டும் தெரி விப்பவர்கள். அந்த அமைப்பை மாற்றியமைக்கலாம் எ ன் று நினைப்பவர்களல்ல. அதற்குரிய இலட்சியத் திட்டத்தையும் வழி முறைகளையும் கொண்டவர்களு மல்ல.
மாற்றம் விரும்புபவர்களில் திட்ட வட்டமான இலட்சியத் தையும்அதற்குரிய வழிமுறைகளை யும் காட்டுபவர்களும் இருக்கி ருர்கள். செகுவேராவாதிகள், நக்ஸல்பாரிகள் முதல் கொம்யூ னிஸ்ட்டுகள், சோஷலிட்டுகள் ஊடாக கா ந் தி ய வாதிகள், வினுேபாவாதிகள் வரை அவர்க ளிலும் பலரகத்தினர் இருக்கின் றனர்.

இந்தவகையான மாற்றத் தையும் வளர்ச்சியையும் விரும் பும் இன்றைய உலகத்துடிப்பை இக்கால விஞ்ஞான யதார்த்தப் பார்வைக்குரிய கலை யோ டு இலக்கியமாகவும் விமர்சனமாக வும் தரவிரும்புபவர்கள் இன் றைய தமிழ் இலக்கியத்தில் பெரும்பாலும் ஈழத்து மார்க்சிய முற்போக்கு எழுத்தாளர்களா கவே இருக்கிருர்கள். அவர்க ளுக்கு உதாரணமாகவே கணேச லிங்கனயும் கைலாசபதியையும் குறிப்பிடலாம். இக்கால உலகத் துடிப்பைத் தங்களால் இயன்ற ளவு சரியாக வியாக்கியானப் படுத்தி தொடர் கெடாது திருப் பித் திருப்பி பலகோணங்களில் அழுத்தி அதைச் சமூகத்துக்கு முரிய பொதுப்பார்வைக் கோ ணமாக்க முயல் வதாலேயே அவர்களின் இலக்கியத் திறமை மற்றவர்களின் முயற்சியைவிட வெற்றியடைந்திருக்கிறது அவர் களுக்கு முன்னுல் மற்ற "மரி யாதை" எழுத்தாளர்களையும் மரபு எழுத்தாளர்களையும் ஒப் பிடும்போது தேர்தல்காலத்தில் தமிழரசுக் கட்சி, தமிழ்க்காங்கி ரசுக் கட்சி, தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய தமிழ்க்கட்சிப் பேச்சாளர்களின் வீரப் பேச்சுக் களைக் கேட்டபோது விசயம் தெரிந்த ஒரு முற்போக்குவா திக்கு எவ்வளவு படு பகிடியாக வும் பரிதாபகரமானதாகவும் தெரிந்திருக்குமோ அந்தளவுக்கு தரங் குறைந்தவைகளாகத்தான் மரபுவாத மரியாதை எழுத்தா ளர்களின் சிருஷ்டிகள் தெரியும். உதாரணமாக எஸ். பொ. வின
தும் ல. ச. ரா. வினதும் சில குறளிவித்தை எழுத்துநடைக் கதைகள் அப்படித்தான் சிரிப் பையூட்டும். நாவேந்தனின் கதைகளும், செம்பியன் செல்வ னின் "அமைதியின் இறகுகள்" கதைகளும் உலகத்துடிப்பையுண ராத அதேவிதக் குழந்தைத் தனக் கதைகள்தான். ஈழத்துச் சிவானந்தனும் அவரது "இதயங்
களும் அந்தரகத்துக்குரிய அண்
மைக்காலச் சேர்க்கையாகும், இவை சில உதாரணங்கள்.
எனவே தற்காலத் தமிழ் இலக்கியத் துறையில் தமிழ் நாட்டு ஆதிக்கத்திலிருந்து விடு தலைபெற்ற ஈழத்து எழுத்தா ளர்களே பெரும்பாலும் முன்னே டிகளாக இருக்கிருர்கள் என்ருல் அந்த முன்னுேடும் பொறுப்பை யும் பெருமையையும் தலைமை 60) ապւծ வரித் துள்ளவர்கள் இன்று (56 க்குப்பின் வந்து போன பதினைந்து ஆண்டுகளுக் குப்பின்) மார்க்சிய முற்போக்கு வாதிகளாகவே இருக்கின்றனர்,
இந்த மரபுவாத மரியாதை எழுத்தாளர்களையும் அவர்களை ஒத்தவர்களையும் ஈழத்து மார்க் சிய முற்போக்கு எழுத்தாளர்க ளுடன்ஒப்பிட்டு விரிவாக ஆராய்
தாளர்களுக்கும் வாசகர்களுக் கும் அப்போதுதான் பலவிதத் தில் தெளிவு ஏற்படும். இருப் பினும் இங்கு நான் அந்த முயற் சியில் ஈடுபட விரும்பவில்லை. ஏற்கனவே அகிலனுக்கும் ஜெய காந்தனுக்குமிடையேயுள்ள Aur
4.

Page 23
வித்தியாசங்களை எவ்வா DI விளங்கிக் கொள்ள வேண்டு மென்று குறிப்பிட்டிருக்கிறேன். அந்த ரீதியிலேயே இந்த இருத ரப்பினருக்கும் இடையேயுள்ள குறை நிறைவுகளை ஆராய்ந்து விளங்கிகொள்ளவேண்டுமென்று திசையைக் குறிப்பதுடன் நிறுத்
திக்கொண்டு அடுத்த கட்ட்த் துக்குப் போகலாம். இக்கட்டு ரையின் ஆரம்பத்தில் குறிப்
பிட்ட அம்சங்களில் இறுதி அம் சத்தை இனித் தொடலாம். இனிமேல் வரவேண்டிய புதிய எல்லைகளை அத ன்மூலமேகோடிட் டுக் காட்டலாம்.
இனிமேலும் மார்க்சியம் சரி வருமா? மார்க்சிய சோஸலிஸ் யதார்த்தப் பார்வை தற்கால உலகத் துடிப்புக்குரிய சரியான இலக்கியக் கோட்பாடாகுமா?
இப்படிக் கேட்கும்போது மார்க்சியத்தை எதிர்க்கும் மர புவாதிக்கும் மரியாதை நற் போக்குவாதிகளும் திருப்திப்ப டலாம். ஆனல் ஓர் எச்சரிக்கை இக்கேள்விகளை எழுப்பும் பார் வைக்கோணம் மார்க்சியத்துக்கு இரானதல்ல. அதற்குமுரணுக நின்று தற்காலச் சமூக, பொரு ளாதார, அரசியல், கலாசார, சமயப் போக்கைப் பின்னின்று இழுத்துத் தேக்கிவிட முயலும் பிற்போக்குக் கோணமல்ல. மார் க்சியத்  ைத யும் ஏற்று அணைத்து விழுங்கிக் கொண்டு அதற்கு அப்பாலும் போகமுய லும் புதுயுகப் பார்வைக்கோண, மாகும்,
42
தத்துவமாக இருக்கும்.
உலகத்தை விளக்குவதல்ல, அதை மா ற் று வது தா ன் முக்கியம் என்று கூறிக்கொண்டு உலகத்தையே மாற்றமுயலும் மார்க்சியத்தையும் மாற்றிய மைக்கக்கூடிய ஓர் புதிய பெருந் தத்துவம் பிறக்க வேண்டிய காலக்கட்டம் இன்று வந்து விட்டது. மாற்றத்தைக்கோரும் இன்றை உலகத் துடிப்புக்கு அத்தகைய ஒரு புதுத் தத்துவந் திான் பூரணமாக வழிகாட்டக் *"து. ஆனல் அது மார்க்ஷ யத்தை முற்ருக மறுக்காது. மார்க்சியத்தையும் வளர்த்துக் கொண்டு மனிதசிந்தனைப் பாய்ச் சலின் அடுத்த கட்டத்துக்குப் போகும் ஓர் புதுயுகப் பெருந் ஏற்க னவே அதன் வித்துக்கள் பல விடங்களிலும் வீசப்பட்டுவிட் -ன். அதன் பொதுவளர்ச்சிக் குரிய நாமங்கடக் கிடைத்துவி: !-து. வசதிக்காக அதையே எல்லாரும் ஏற்றுக்கொள்ளலாம் ஆல்ை இனித்தான் அது முழு
விPயான ஒர் தத்துவம் வளர்க்கப்பட வேண்டியிருக் கிறது.
அதைச் சர் வோ த யம் 67 GOTirth.
"கொம்யூனிஸமும் சர்வோ தயமும் எதிரிகளல்ல. சில வித் திங்ாசங்களைக் கொண்ட சகோ தரங்கள்’ என்கிருர் வினேபா.
ஆனல் காந்தியும் வினேபா வுங்கூட இப்புதுப் போக்கின் ஆரம்பகால முன்னேடிகள்தான் ருெபட் ஒவன், சென் சிமொன்

போன்ற கொம்யூனிச முன்னே டிகள்போல் இவர்களும் சர்வோ தய முன்னுேடிகள்தான். உண் G0II) TGT சர்வோதயத்தின் மார்க்சும் ஏங்கல்சும், லெனி னும், மாசேதுங்கும் இனிமிேல் தான் வரவேண்டியவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் வரும் போது சகோதரங்களான தற் காலக் கொம்யூனிஸத்துக்கும் தற்கால சர்வோதயத்துக்குமி டையேயுள்ள சிறு வித்தியாசங் களும் மறைந்துபோகும். அப் போது மலரும் தத்துவம் இரண் டும் கலந்து,
பெருந்தத்துவமாக இருக்கும். அதற்கே சர்வோதயம் என்ற பெயர் உண்மையாகப் பொருந் தும் என்று நான் கருதுகிறேன்.
வெளிவரவிருக்கும் போர்ப் பறை என்னும் நூலில் இவற் றைப்பற்றி விரிவாக முயன்றிருப்ப த ந ல் இங்கு மேலோட்டமாகச் சிலவற்றைக் குறிப்பிடுவதுடன் முடித்துக் கொள்ளலாம்.
வரவர மார்க்சியம் இன் றைய விஞ்ஞானப் போக்குக்குப் பொருந்தாத தத்துவமாக மாறி வருகிறது. காரணம் விஞ்ஞா னம் வரவர சமயஞானத்தை ஆமோதிப்பதாக மாறிவருவதே யாகும்.
ஜடத்தையும் சக்தியையும் வெவ்வேருகக் கண்ட விஞ்ஞா னப் பார்வையில் மார்க்சியமும் அதன் நாஸ்திகமும் விஞ்ஞான ரீதியானவையாக இருந்திருக்க
இரண்டையும் . கடந்த விஞ்ஞான - சமயஞானப்
eg, ETITutu .
லாம். ஆனல் ஜடத்தையும் சக் தியையும் ஒன்ருகக் காணும் இன்றைய விஞ்ஞானப்பார்வை யில் மார்க்சியம் மட்டுமல்ல பழைய விஞ்ஞானப் போக்குங் கூட முற்ருக நிராகரிக்கப்படக் கூடியதாய் மாறிவருகின்றது
இனிவரும் தத்துவம் மார்க் சியத்தை மட்டுமல்ல முழு விஞ் ஞானத்தையும் மாற்றியமைக்க வேண்டிய தத்துவமாக இருக்க வேண்டியிருக்கிறது.
ஜடமும் சக்தியும் ஒன்ருகு மாஞல் நனவுநிலையும் சக்திதான் ஒருவித சூக்கும ஜடநிலைதான் என்ருகிறது. அது முதலாவது படி. ஆனல் நனவுநிலையோ பல வகைப்பட்டது. சமய ஞானிக
ளின் அனுபூதி நிலையை விஞ்ஞா னமே இன்னும் புரிந்துகொள்ள
வில்லை. அப்படியானல் ஜடந் தான் முதலாவது வந்ததா? அல்லது பேர்ஞான நனவு நிலை யிலிருந்துதான் ಖ್ಯ-b தோன் றிற்ரு?
இந்தக் கேள்வியோடு விஞ் ஞானம் தனக்குத் தெரியாத புதிய எல்லைகளுக்குள் கால் வைக்கத் தொடங்குகிறது. புது யுகத் தத்துவம் விஞ்ஞானத்தை அவ்வாறுதான் இட்டுச் செல்ல வேண்டும். அதன்பின் விஞ்ஞா னம் சமயஞானிகளின் ஞானத் தையும் அவர்களது யோகமுறை களையும் ஆராயவேண்டி வரும் . அந்தநிலையில் மார்க்சியம் புதுத் தத்துவத்தால் விழுங்கப்போ வதுபோல் விஞ்ஞானமே சமய ஞானத்தால் விழுங்கப்படும்.
43

Page 24
உயிர்களின் பரிணும வளர்ச் சியும் பரவலான ஒரு புதுப்பாய்ச் சலுக்குத் தயாராகிக் கொண்டி ருக்கிறது. ஜூலியன் ஹக்ஸ்லி போன்ற உயிரியல் விஞ்ஞானி கள் அப்படித்தான் கூறுகின்ற னர். மனிதனின் சாதாரண அறிவு பேரறிவாக மாறும் ஓர் கட்டம் வரப்போகிறது. இன் றைய உலகத்துடிப்பு அதைத் தான் குறிக்கிறது. அது நிச்சய மாக நடக்கக்கூடிய ஒன்றென்று ஏற்கனவே சமயஞானிகள் தங் கள் சொந்த அனுபவத்தால் நிரூபித்துள்ளனர். :
உடல், உயிர், மணம் என்ற நிலைகளையும் தாண்டி பேர்மன நிலைக்குப் பரிணுமம் தாவப்பேர் கிறது என்ற இன்றைய விஞ் ஞான நம்பிக்கையை ஏற்கனவே அரவிந்தர் போன்ற ஞானிகள் ஆமோதித்துள்ளனர். அன்னம யகோசம், பிராணயகோசம்,
மனேமயகோசம் என்ற நிலைக்
ளைத் தாண்டி விஞ்ஞானமய கோசநிலைக்கு மனிதன் உயர் வான் என்று அவர்கள் கூறி யுள்ளனர்.
பத்தொன்பதாம் நூற் ருண்டு விஞ்ஞானத்தை ஏற்றுக் கொண்ட மார்க்ஸ் இவற்றைப் புரிந்துகொள்ளாததில் ஆச்சரி யப்பட ஒன்றுமில்லை. ஞானிக ளின் அனுபூதிநிலையை சமய ஸ்தாபனங்களுடனும் சம்பிரதா யங்களுடனும் மாருட்டம் செய் துகொண்டு சமயத்தை அபின் என்று அவர் ஒதுக்கிவிட்டார். அதஞல் ஹெகலைத் தலைகீழாக்கி
44
ஞர் (தலைமேலாக்கிருர் என்று நினைத்துக் கொண்டு") இறுதி திரும்பவும் ஹெகலும் கருத்து முதல்வாதமும் த லை மேலாக வேண்டிய காலகட்டம் வந்துள் ளது. அதேசமயம் ஹெகலும் அரவிந்தரின் திசையில் திருத் தப்பட்டு வளர்க்கப்படவேண்டி யவராய் இருக்கிருர்,
பேரறிவையும் தாண்டிய பரம்பொருளை விஞ்ஞானரீதி யாக ஏற்றுக்கொள்ளும் போது சமயங்கள் எல்லாவற்றையும் ஒன்றுபடுத்தும் ஒர் பாரதூர மான மதச்சீர்திருத்தமும் அவ சியம் வரவேசெய்யும். புதிய தத்துவம் அதைத்தான் முதலில் கொண்டுவரவேண்டும். பூரீல பூரீ நந்தகோபாலாசிரி பே7 so வாழும் பேர்ஞானிகள் இன்று அதையே மனிதகுலத்தின் முதல் தேவையாக அழுத்துகின்றனர். அகதகைய மதச் சீர்திருத்தம் பதினைந்தாம் நூற்ருண்டில் ஏற் பட்டது ஐரோப்பிய மதச் சீர் திருத்தத்தைவிட மிகப் பரவ லாகவும் ஆழமாகவும் பாதிப் புகளை ஏற்படுத்தப்போகிறது. தனிப்பட்ட மதங்கள் ஒருமுகப் படுத்தப்பட்டு ஓர் முழுமதம் தோன்றும்போது ஓர் புதிய பேர்ஞான - விஞ்ஞான ԼDԱlւմ) லர்ச்சியும் வாழ்க்கை எழுச்சியும் தோன்றவே செய்யும். LITTg) எந்தக்கிருதயுகத்தைக் கேடின்றி நிறுத்த விரதங் கொண்டானே அந்தக் கிருதயுகத்தின் மலர்ச்சி யாக அதுவே இருக்கும் சத்திய யுகம்,

புதிய பெருந் தத்துவம் இவற்றையெல்லாம் செய்விக்க வேண்டும். அந்தத்தத்துவம் எல்லாவற்றினதும் இரண்டற்ற ஒருமையை, அத்வைதத்தை ஏற்றுக்கொண்டு பழைய வேத காலத்தில் வேர்விட்டவாறே
புதுமைக்கும் புதுமை யாய் த் தன்னை சதா புதுப்பிக்கும் நிரந் தரத் தத்துவமாகவும் இருக்கும் சஞதன தர்மம். சதா தன்னைத் திருத்திப் புதுப்பிக்கக் கூடியது தான் நிரந்தரமானதாக இருக் கும். அது என்றும் நிலைத்துள்ள ஒருமையை கொண்டிருக்கும். அத்தகைய நிரந்தரத்துவமே நிரந்தரப்புரட் சியைக் கொண்டுவரக் கூடியது. நிரந்தரமலர்ச்சி.
மார்க்சியக் கருத்துக்கள் மார்க்ஸே அவ்வளவு எதிர்பார்த் திராத ஒரு நாட்டில் லெனினல் வளர்க்கப்பட்டு வெற்றியை சட் டிக் கொடுத்தன. பின்பு சீனுவில் முற்றிலும் புதிய முறையில் விவசாயக்கிராம வாழ்க்கை யைப் பின்னணியாகக்கொண்டு மாசே துங்கால் புதுப்பித்து வளர்க்கப்பட்டன். இனி இலங் கை, இந்தியா போன்ற நாடு களிலும் அவற்றைத்தொடர்ந்து
எல்லா நாடுகளிலும் சர்வசமய
ஞானத்தையே தள மா க க் கொண்டு முற்றிலும் புதுமை யாக வளர்க்கப்படவிருக்கிறது. வளர்க்கப்படவேண்டும். உண் மையான சமய ஞானத்தான் உண்மையான பொதுவுடமைக் குத் தளமாக அமையும். சமய சம்பிரதாயங்களையும் சடங்குக
அடிப்படையாகக்
இனிமேல்
ளையும் ஸ் தாபனங்களையும் கடந்து செல்லும் ஞானப்பார் வையை முதலில் உருவாக்கினல் அதுவே உண்மையான பொது வுடமைக்கு வழிவகுக்கும். ரஷ் ஸியா, சீன போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள தேக்கத்தையும் அதுவே உடைத்து அடுத்த கட் டத்துக்கு புரட்சியைக் கொண்டு செல்லும். இலங்கையிலும் இந் தியாவிலும் அதற்கேற்ற மனச் சூழலும் சமயச்சூழலும் நிலவு கின்றன. அதனல் அவற்றைப் பயன்படுத்தி புதியமுறையில் இங்கு கொண்டுவரப் படக்கூடிய பொதுவுடமையும் சமூகசமத்து வமும் சகல துறைகளின் மலர்ச் சியும் மார்க்சியவாதிகளே எதிர் பார்க்கமுடியாத பலகோணப் புரட்சி மாற்றங்களையும் மலர்ச் சியையும் கொண்டுவரக்கூடிய தாய் இருக்கும். அகில உலகுக் கும் நாமே புதுவழியைக் காட்
டக்கூடியவர்களாகவும் இருக் கிருேம்.
இன்றைய ஈழத்து மார்க்
கியவீதிகள் அதை முதலில்
உணரவேண்டும். முழு உலகத் துக்குமுரிய நிரந்தரப் புரட்சியை நாமே கொண்டுவரலாம். இன் றைய உலகத்துடிப்பையும் மாற் றம் விரும்பும் போக்கையும் இனிமேல் ஆற்றுப்படுத்தி விஞ் ஞான சமயஞான பொதுவுட மைவாதமாகவே இருக்கும். அதுவே பூரண பொருளாதாரப் பொதுவுடமையையும் சமூக சமத்துவத்தையும் சகலதுறை களிலும் சத்தியஞான எழுச்சி யையும் கொண்டுவரக் கூடியது . அதையே உண்மையான சர்வோ தயம் என நான் கருதுகிறேன்.
இந்தப் புதுப்போக்கைக் குறித்துக்காட்டும் யதார்த்தமே கலை, இலக்கியத்து றைகளில் தேவைப்படுகின்றது. மார்க்சியவாதிகள் இந் த ப்
45

Page 25
போக்கை இன்னும் கொண்டவர்களாய்
இந்தக்கோணத்திலிருந்து பார்க் கும்போதுதான் கணேசலிங்கன் கைலாசபதி ஆகியோரின் குறை
புரிந் து இல்லை.
களைப் பச்சையாகப் பார்க்க லாம். புதுக்கோட்பாட்டை "பிரபஞ்ச யதார்த்தம்’ என 6)ff LI),
புது எல்லைகளுக்குள் புக முயல்வதை மார்க்சிய விமர்ச கர்கள் பின்னுேக்கி வீழ்வதாகக் கற்பனைசெய்தும் குற்றஞ்சாட் டியும் தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர். தற்காலத் தமிழ்இலக்கியத்தில் மு. பொன் னம்பலத்தின் 'அது' என்ற கவி தைத் தொகுதி இம் புதுமுயற் சியை நோக்கிக் சுயவுணர்வுடன் போடப்பட்ட முதல் அறிமுகம் எனலாம். இன்றைய ஆத்ம ‘வீழ்ச்சி' யிலிருந்து வெளியேற முயலும் பலவகைப் புரட்சிக ளைப் படம்பிடிப்பதே ‘புதுயுகம் பிறக்கிறது" என்ற சிறுகதைத் தொகுதியின் நோக்கமாகும். ஜெயகாந்தனின் புதியமுயற்சிக
ளும் இப் புதுத் தேடலையே காட்டுகின்றன். "பிரம்மோப தேசம்", "விழுதுகள்' 'பிரள
யம்’ ஆகியவற்றில் புதிய தத்து வத்தின் வித்துக்கள் காணப் படுகின்றன.
விமர்சகனும் கட்சிக்கார னும் சமூக, அரசியல் தத்துவக் காரனும் கலைஞர்களினதும் எழுத்தாளர்களினதும் தேடல் களிலிருந்தும் தாங்கள் செல்ல வேண்டிய திசைகளைக் காண முயலவேண்டும். தாங் க ளே திசைகாட்டிக் கலைஞர்களைக் கட் டாயப்படுத்த எப்போதும், எல் லாரிடத்திலும், முயலக்கூடாது. ஜெயகாந்தனைக் கட்டுப்படுத்த முயலும் கட்சிக்காரர்கள் ஜெய காந்தன் தன்னளவில் தொட. முயலும் புதிய உலகத்துடிப்பின் சமிக்ஞை அலைகளிலிருந்து எந்த
46
விதப் புரட்சிச் செய்திகளையும் காணத் தெரியாதவர்களாகவும் காணத் தகுதியற்றவர்களாக வும், தயாரற்றவர்களாகவுமே இருக்கின்றனர். வெறும் பிற் போக்குவாதத்தையே அவற்றில் காண்கின்றனர். அதனல் ஜெய காந்தனையே தான்தொடும் அலை களின் பூரண அர்த்தங்களைப் பெறமுடியாதவராக மாற்றி விட்டனர்.
நுண்ணுர்வுள்ள அரசியல் வாதிகள் நாட்டுக்கு முக்கியமா னவர்களாக இருக்க முடியுமா ஞல் நுண்ணுணர்வுள்ள கலைஞர் களும் எழுத்தாளர்களும் அவர் களைவிட முக்கியமானவர்களாய் இருக்கமுடியும். வருங்கால உல கத்தின் இதயத்துடிப்பை முத லில் கண்டுபிடிக்கக் கூடியவர்க ளாகப் பெரும்பாலும் அவர் களே இருக்கின்றனர்.
தற்காலத் தமிழ் இலக்கி யத்தில் முன்னுேடிகளாக மாறிக் கொண்டிருக்கும் நாம் புதிய யுகத்தின் எல்லைகளைக் கண்டுபி டிக்கவும் மற்றவர்களுக்குக் காட்டவும் வேண்டியவர்களாக இருக்கிருேம். அந்தப் பொறுப் பை உணர்ந்து ஈழத்து எழுத் தாளர்களும் கலை ஞர் களும் இனம், மதம், மொழி வித்தி யாசங்களைக் கடந்து ஓர் படைப் பாளிகள் இயக்கத்தை உரு வாக்கி அதன்மூலம் நமது நாட் டினதும் முழு உலகத்தினதும் மனிதகுலத்தினதும் புதுக்கட் டச் சிந்தனை - செயல் பாய்ச்ச லுக்கு எல்லாரையும் தயார்ப்
படுத்தவேண்டும்.
இச்சிறு இலக்கியக் கணக் கெடுப்பு நமது கலை, இலக்கிய உலகுக்குக் கொடுக்கக் கூடிய செய்திஅதுவேதான். "மல்லிகை" யின் செய்தியும் அதுவாகவே இருக்கும் என்று நம்புகிறேன்

சிவானந்தனின்
கடிதம்!
அன்புத் திரு. நண்பர் ஜீவா அவர்களுக்கு!
மல்லிகை மே - இதழில்
தாங்கள் தீட்டிய ஆசிரியத் தலை யங்கம் தலைக்கணம் மிக்கத் தமி
ழக எழுத்தாளர்களுக்கு சம் மட்டி அடி போன்றது. நல்லை நகர் நாவலரைத் தெரியாதென மனம் கோணமல் நாக்கூசாமல்" அதுவும் இலங்கைவாழ் தமிழ் மக்கள் முன்னிலையில் சொன்ன வருக்கு விழுந்த எழுத்தடி' அவரைப்போன்ற வேறுபலருக் கும் உறைத்திருக்கும் என்றே எண்ணுகின்றேன்.ஒரு பத்திரிகை ஆசிரியனுக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்ச்சியை அவ்வடி மூலம் காட்டியுள்ளீர்கள்.
ஆறுமுகநாவவர் பெருமான் தமிழகத்திற்குச் சென்று. ஆற் றிய சைவத் தமிழ்ப்பணிகளை சராசரி அறிவு படைத்த தமிழ கத்தானுக்கும் தெரியும். சிதம் பரத்திலே ஆறுமுக நாவலர் உயர்நிலைப் பள்ளியில் வருடா வருடம் நாவலர் தினம் (குரு பூசை) கொண்டாடப் படுவதும்அக் கொண்டாட்டத்தில் தமி ழக அறிஞர் பலர் கலந்துகொள்
வதும் மிகவும் பிரசித்தமானது அதுமட்டுமல்ல சென்னையிலே நடந்த உலகத் தமிழ் மாநாட் டின்போது நமது நா வல ர் பெருமானுக்கும் சிலைநிறுவும்படி இலங்கையர் அறிஞர் அண்ணு வுக்கு கோரிக்கை விடுத்ததும் அதற்கான பொருளாதாரப் பலத்தைத் தேடித் தந்தால் ஆறுமுக நாவலருக்குச் சில நாட்ட நான் பின்நிற்கமாட் டேன் என அண்ணு கூறியதும் பாமரனும் அறிந்த செய்தியா கும். h
தாங்கள் குடுப்பிட்டுள்ள படி திரு மாயாண்டி பாரதி எழுதிய ஆறுமுக நாவலர் சரித் திரமும்- கவியோகி சுத்தானந்த பாரதியாரின் நாவலர் பெருமா னைப் பற்றிய நாடக நூலும் - திரு, மா. பொ. சியின் வள்ள லார்கண்ட ஒருமைப்பாடு என்ற நூலும் ஒரு பத்திரிகை ஆசிரிய
ருக்குத் தெரியாமலிருக்க நியா
மில்லை,
47

Page 26
திரு. மா. பொ. சியின் வள்ளலாரைப் பற்றிய நூல் வெளியானபோது ஆறுமுகநாவ லருக்கும் வள்ள லா ருக்கும் இடையிலே ஒருகாலத்தில் நடை பெற்ற அருப்பா, மருட்பா கருத்துவேறுபாட்டினையும் அத னைத் தொடர்ந்து வழக்குமன் றம் ஏறிய விடயங்களிலும் ம. பொ. சி. உண்மையான கருத் தைச் சொல்லவில்லை எனச் சில அறிஞர்கள் போர்க்குரல் கிளப் பியதைக் கூடவா அப்பத்திரிகை ஆசிரியர் தெரியாமல் இருந்தி GjL'i Lun ti?
இன்றைய இலக்கிய விமர் சனச் சூழ்நிலையில் ஒரு விஷ யத்தை நேரடியாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாதுபோ னலும் அதனைப்பற்றிய விமர்ச னக் கண்ணுேட்டங்களும் - கருத் துப் போக்குகளும் அதனைத் தெரிந்துகொள்ள உதவுகின்றது. தமிழர் அல்லாத வேறு இனத் தவரை அவரது ஆற்றல் மிகுந்த செயல்பாட்டுத் திறன்களால் தெரிந்துகொள்ளும் அளவிற்கு உலகம் சுருங்கியுள்ள இன்றைய நிலையில் தமிழனுகப் பிறந்து - தனது மொழி இலக்கண இலக் கியங்களைத் துறைபோகக் கற் றுத் தெளிந்து - இலக்கண நூல் களையும் இலக்கிய ஆக்கங்களை யும் வெளியிட்டு தமிழ் மொழிக் கே பெருமைதேடித்தந்த ஒரு தமிழ் அறிஞரை அதிக விற்ப னையாகும் ஒரு தமிழ்ப் பத்திரி கையின் ஆசிரியர் தெரியாமல் இருந்திருப்பாTா? எல்லாவழிக ளிலும் நமது நாவலரை அந்தப் பத்திரிகை ஆசிரியர் தெரிந்தே, வைத்திருப்பார்.
4母
இலங்கைக்கு அடிக்கடி வந்து சமவாய்ப்புச் சமூதாயம் அமை யவும், குரோத விரோதங்கள் அற்ற சமய சமரசம் தழைக்க வும் அறிவுரை ஆற்றிச் செல்லும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தமிழகத்து மேடைக ளிலே வசனநடை கைவந்த வல்லாளரான ஆறுமுக நாவல ரைப்பற்றிக் குறிப்பிடாமல் விடு வதில்லை. 'இலங்கைத் தமிழரைப் பற்றிய ஒரு வரலாறு எழுதப் புகுந்தால் அந்த வரலாற்றில் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவ லரும் மட்டுநகர் விபுலானந்த அடிகளும் எழுது பவருக்குத் தெரியாமலேயே வரலாற்றில் இணைந்து விடுவார்கள். அத்த கைய சிறப்பு அவ்விருவருக்கும் உண்டு என்று சிதம்பரத்தில் தவத்திரு அடிகளார் ஒரு முறை பேசியது என்நெஞ்சில் நிற்கிறது.
இலங்கைக்கு வருகின்ற சில பொறுப்புவாய்ந்த தமிழகத்து அறிஞர்கள் தங்கள் பிரயாணத் திற்கு முன் இலங்கையைப்பற் றிய எல்லாச் செய்திகளையும் - ஆறுமுகநாவலர் தொடக்கம் சரவணமுத்துச் சாமியார்வரை, பூரீமாவோ தொடக்கம் டட்லி வரை ஆவலோடு விசாரித்துத் தெரிந்துகொண்டு வருவதை நான் அறிவேன். அவர்களை ஒரு கணம் நினைத்துத்தான் நாம் நம் கொதிப்பை அடக்கவேண்டி யிருக்கிறது. இப்போதைக்கு அடக்கிக்கொள்வோம் - வேண் டிய நேரத்தில் அதனை முடுக்கி யும் விடுவோம். அதற்குத் தங் கள் கோபாவேஷக் குமுறல் போன்ற ஆசிரியத் தலையங்கங்
கள் சழத்து வாசகர்களுக்கு உதவவேண்டும்.
அன்பன்
ஈழத்துச் கிவானந்தன்

பீடி புகைப்போருக்கு
ஓர் நற்செய்தி யானை பீடி ஸ்பெஷல்
குணம் மணம் நிறைந்ததும்
சுறுசுறுப்பைக் கொடுப்பதும்
யானை ஸ்பெஷல் பீடிகளே
தெரிவு செய்யப்பட்ட புகையிலையால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு செய்யப்படுவன
யானை ஸ்பெஷல் பீடிகளே
உள்நாட்டுக் கைத்தொழிலை ஊக்குவிப்பதும் உங்களுக்கு நன்மை தருவதும்
யானை ஸ்பெஷல் பீடிகளே
யானே பீடி கம்பெனி,
கொழும்பு-13
தொலைபேசி: 31651
YA 女 ★

Page 27
MAILLIEKA I
Registe Fed As A N
A
GENERAL MERCHANT
B IMPORTER's EST Bk TRANSPOR."
223. Fifth Cross Street
Telegrar:- MATHULAI
MAHALETC
2, Kach
COLO
M A II A L | T |
I23, 1ng Mill Color
E. SITTA 25 OIH I COILON
யாழ்ப்பாணம் ,ே கஸ்தூரியார் விதிமுகவரியி பவருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக மல் துச்சிடப் பெற்றது.

JUNH 197[]
*wsբորըr in L'e ylori
MAAM
CoMMission AGENT
"ATE SUPPLIER
T AGENTs
COLOMBO 11
Telepho Me: 26587
HUMY STORES
cheri Road,
MBO 11
U M W M L S.
gram Road,
igawatte malbo (0)
IMPALAM Moor Street,
WIEBO 22
வசிப்பவரும், மளிகை ஆசிரியரும் பிரசுப்
Lਕ