கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1970.05

Page 1


Page 2
SLLLLLSSLL LSL LLLLLLLLMLALSLLL LALASLL ALALALLALALsSLMALLLALALLLAALLMLALLMLALL ALLAAAALLe AALAAq eeS
நியூரோன் எலெக்ரிக்கல்ஸ் R
@محصے
(மின்சார ஒப்பந்தகாரரும், விற்பனையாளரும்) வடமாகாண பிரதான மின்பொருள் விற்பனையாளர்கள் எஸ்-லோன், பி. வி. ஸி பைப் உபகரணங்கள், றட்ஜ், ருேட்மாஸ்ரர் கீரோ சைக்கிள் விநியோகஸ்தர்கள்.
141, 143, ஸ்ரான்லி வீதி LITJULJN60tih. தொலைபேசி: 7016
சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட 8606)JUT60T LDMLÓ6 GUT66CTibŠpĎ6 யாழ்ப்பாணப் பட்டணத்திலேயே பெயர்பெற்ற இடம்
சென்ற ஐம்பது ஆண்டுகாலமாகப் பொதுமக்களினுல் மறக்கமுடியாத பெயராகி வழங்கி வந்திருப்பதுவும் இதுவே மதிய இரவுப் போசனங்கள் காலமுதல், இரவுவரை கிடைக்கும்.
நாகலிங்கம் போசனசாலை
46 கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
i
يقع حصره حصره حصره حصره حصره حصره حصره حصره حصره حصره حصره حصره حصره حصره حصره حصن حصره

“ஆடுதல் பாடுதல் சித்திரம்.கவி யாதியினைய கலைகளில்-உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர்-பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்
கொடி 3 Glo- 1970 upabri 25
nummu
அட்டைப்படம் s. தலையங்கம்
நீலாவணன்
LPGAhlášspruð
நெல்லை பேரண் (X *சத்தியநாதன் திருச்செல்வம்
பாண்டியூரன்
ஜீவமொழி அலுவலகம் 60. கஸ்தூரியார் வீதி pGl-drar யாழ்ப்பாணம் இலங்கை }
路 பொன்னம்பலம்
(3.
மல்லிகையில் வெளிவரும் *சுயவகம் கதைகளிலுள்ள பெயர்களும், சம்பவங்களும் கற்பனையே. چی டுரைகளில் வெளிவரும் கருத்* ரில் துக்களுக்குக் கட்டுரை ஆசிரியர் இந்த மல களே பொறுப்பாளிகளாவர்.
எழுதுகின்றனர்

Page 3
இங்கே - ஒரு தேசத்தின் மனச்சாட்சி மிகுந்த கோபாவேஷத்துடன் குமுறுகின்றது!
நாவலரை யாரென்றே தெரியாதாம்!
நல்லை நகர் நாவலரது பெயரைக் கேள்விப்பட்டது கூடக் கிடையாதாம்!
தமிழில் உரை நடைக்கே வித்திட்டி, வசன நடை கை வந்த வல்லாளர் நாவலரைப் புற்றிப் படித்து அறிந் ததுகூட இல்லையாம்!
யாருக்கு?
எங்களது சஞ்சின்க இருபது இலட்சம் விற்பனையr கின்றது எனப் பெருமிதப்படும் சென்னை வார சஞ்சிகை ஒன்றின் ஆசிரியராகக் கடமையாற்றும் உதவி ஆசிரிய ருக்கு! yo
2
 

நேருஜியின் ஞாபகார்த்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ள இந்தத் தமிழ் மகன் நாக் கூசாமல் இப்படிச் சொல்லியிருக்கிருர்: "நாவலர் என்ருல் நெடுஞ் செழியனைத்தான் எனக்குத் தெரியும். நாவலர் என நாங் கள் அவரைத்தான் அழைக்கின்ருேம். ஆறுமுக நாவலர் பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாது!"
இருபது இலட்சம், பெண்களின் மார்புக் கச்சு விற் கும் ஒரு சென்னை நகரத்து வியாபாரி கூறியிருந்தால் நம்மால் அதைப் புரிந்து கொண்டிருக்க முடியும். சமீப கால அரசியல் பிரபலத்தால் நெடுஞ்செழியன அவர் அறிந்திருக்கலாம் என நாம் எண்ணிக்கொள்ள முடியும்.
சொன்னவர் ஒரு பொறுப்பு வாய்ந்த பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக மதிக்கப்படுபவர். கல்கி போன்ற வர்கள் ஆரம்ப காலத்திலேயே ஒரு கெளரவத்தைத் தேடித்தந்த சஞ்சிகையில் கடந்த பல காலமாகப் பணி யாற்றி வருபவர். இவர் தான் சொல்லுகின்ருர், நாவ லர் என்ருல் நெடுஞ்செழியனைத் தவிர வேறெவரையும் அறியாதவராம்.
இதை அறியாமை என்பதா? அகம்பாவம் என்று கூறுவதா? அல்லது தலை கொழுத்த குணம் என எண் ணிக் கொதிப்படைவதா?
U
நிச்சயமாக இது தலைக் கனந்தான்!
அதுவும் எந்தச் சூழ்நிலையில் இதைக் கூறியிருக்கி முர்? ஆசிய ஜோதி நேருவின் ஞாபகார்த்தக் கூட்டத் திற்குப் பேச்சாளராக இங்கு வரவழைக்கப்பட்ட இவர் வேண்டுமென்றே இப்படிக் கூறி இருக்கிருர்,
தெரியாது என்ருல் இதைப்பற்றிப் பிரச்சனையே யல்ல. மன்னித்து விடலாம். ஆணுல் மமதை காரண மாக இந்த வாய்க்கொழுப்பான பேச்சு வெளிவந்திருக் கின்றது என நாம் நிச்சயமாக நம்புகின்ருேம். இந்தப் போக்கை நாம் அடியோடு வெறுக்கின்ருேம்,
8

Page 4
நேருவின் கொள்கையே அண்டை அயல் நாடுகளை மதிப்பது கெளரவிப்பது ஒத்துப்போவது. அயல் நாடு களுக்குப் போகும் இந்திய மக்கள் உத்தியோகப் பற்றற்ற தூதுவர்கள் போலக் கடமையாற்ற வேண்டும் எனப் பல தடவை வற்புறுத்தியுள்ளார், நேருஜி. இதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்ருேம்.
இப்படியான சமாதானத் தூதுவராக எங்கள் நாட் டிற்கு வருகை தந்தவரின் வாயிலிருந்துதான் கிண்டலாக மேற்கண்ட கருத்து வெளிவந்திருக்கின்றது.
நமது ஈழத்து இலக்கிய ஆய்வாளர் ஒருவர் சென் னைக்குச் சென்று, அங்குள்ள பத்திரிகையின் கேள்வி ஒன்றிற்கு “கவிஞர் பாரதியா? அப்படி ஒருவரை எனக் குக் தெரியாதே! பாரதி என்ருல் எனக்குச் சினிமா நடிகை பாரதியைத்தான் தெரியும். நல்ல நடிகையவள்!" என்று சொல்வதாக இருந்தால், நம்மை அழைத்தவர் களினதும் அங்கு நல்லெண்ணம் படைத்தவர்களினதும் மண்ம் எப்படிப் புண்படுமோ அப்படி மனம் புண்பட் டுள்ளோம் நாம்!
இலங்கைப் பத்திரிகைகளைப் படிப்பதாகப் புளுகும் இந்தச் சஞ்சிகை ஆசிரியர், சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நடந்த நாவலர் விழா பற்றி எல்லாப் பத்திரிகைகளும் படங்களுடன் கொட்டை எழுத்தில் நிகழ்ச்சிகள் பற்றி எழுதியிருந்தனவே அவைகளைப் படிக்க மறந்து விட்டாரா, இவர்?
இவரது சகோதரப் பத்திரிகை கல்கி; சென்னையில் ருந்து வெளிவரும் இச் சஞ்சிகையில் நாவலர் விழா பற்றி "ஈழவேந்தன்” என்ற ஈழத்து எழுத்தாளர் சிறப் புக்கட்டுரை ஒன்றை எழுதியிருந்தாரே; அதைக் கூட இந்த உதவி ஆசிரியர் படித்துப் பார்க்க மறந்து விட்
TTT
போகட்டும்
சேற்றுார் அருணுசலக் கவிராயர் என்ருெரு தமிழ கத்துப் புலவர் "ஆறுமுக நாவலர் புராணம்" பாடியி ருக்கிருரே; இதைக்கூட இவர் கேள்விப்பட்டது இல்லையா?
4.

மாயாண்டி பாரதி - இவரும் தமிழகத்தைக் சேர்ந் தவர்தான். "ஆறுமுக நாவலர் சரித்திரம்" என்ருெரு நூலை எழுதி வெளியிட்டிருக்கின்றரே இதைக்கூட இவர் அறிந்து வைத்திருக்கவில்லையா, என்ன?
சுத்தானந்த பாரதியாரை இந்த உதவியாசிரியருக் குத் தெரியாமல்விட நியாயமில்லை. "நாவலர் பெருமான்' என்ருெரு புத்தகத்தை இவர் எழுதியிருக்கிருரே இதைப் பற்றிக் கூடத் தெரியாதவர் கல்கி வீற்றிருந்த ஆசனத் தில் குந்தியிருக்க என்ன அருகதை இருக்கமுடியும்?
"வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு" என்று மா. பொ, சி. நூலொன்று எழுதியுள்ளார். இந்நூல் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றதாக ஞாபகம்; இதில் ராமலிங்க சுவாமிகள் பற்றியும் நாவலர் பற்றியும் ஒரு அத்தியா யம் வருகின்றதே படித்துப் பார்க்கவில்லையா, ஆசிய ஜோதியைப் பற்றிப் பேசவந்த இந்த அறியாமைப் பேர்வழி?
30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆனந்த விகடனில் பி. பூg. என்பவர் நாவலர் பற்றிக் கட்டுரை எழுதியிருந் தாரே, இதைக் கூட இதன் உதவி ஆசிரியர் படித்துப் பார்க்காமலா வேலை பார்க்கிருர்!
சிதம்பரத்தில் இன்னும் நாவலர் பாடசாலை ஒன்று நாவலர் பெயரால் இயங்கி வருகின்றதே இதைக்கூடத் தெரிந்து வைத்திருக்காதவர்தான, அமெரிக்கப் பிரயா ணத்தில் அமெரிக்க மக்களின் உள்ளங்களைப் புரிந்துவிட் டேன் எனச் சவடால் அடிக்கும் இந்த மனிதர்?
கல்கி முதல் இலங்கைச் சுற்றுப் பயணத்தின் ஞாப கமாக எழுதிய கட்டுரையில் ஆறுமுக நாவலரின் நடை யைத்தான் தான் பின்பற்றுவதாகவும் அவரது கண்ட ணங்களைத் தான் விரும்பிப் படிப்பதாகவும் எழுதி இருக்கின்றரே, வேறெதைப் படிக்காது போனலும் கல்கி
யெழுதியவற்றையாவது படித்துள்ளாரா, இவர்?

Page 5
இவைகள் ஒன்றைப்பற்றியாவது தெரிந்திருந்தால் நிச்சயம் நாவலரைப் பற்றித் தெரிந்திருக்கலாம்.
இவைகள் ஒன்றும் எனக்குத் தெரியாது என இவர் அடம் பிடித்தால் இவர் இருக்கவேண்டிய இடம் பத்திரிகைக் காரியா லயமல்ல; சென்னை மியூஸியம்!
நேருஜியின் தத்துவத்தையே நையாண்டி பண்ணிவிட்ட இவருக்கு நேரு விழாவில் என்ன வேலை? நேருஜி பற்றி என்ன பேசிக் கிழித்துவிட்டிருப்பார் என்பதைப் போகாமலே தெரிந்து விடலாமே.
அட்லாண்டிக் மகா சமுத்திரத்திற்கு அப்பால் வாழும் அமெ ரிக்க ம்க்களைப் பற்றி "இதயம் பேசுகின்றது எழுதத் தெரிந்த இவருக்கு - இந்தப் பெண்கள் ரசனை எழுத்தாளருக்கு - பக்கத்தே, மிக மிகப் பக்கத்தே - வாழும் நமது இதயக் குரல் புரியாமல் போனதின் அடிப்படைக் காரணங்கள்தான் என்ன?
1966-ம் ஆண்டில் மல்லிகை இரண்டாவது இதழில் "கலை இலக்கியப் பரிவர்த்தனை என்பது ஒருவழிப் பாதையல்ல!" என்ற தலையங்கத்தின் ஒரு பகுதியை இங்கு சுட்டிக் காட்ட விரும்பு கின்ருேம்.
"வருபவர்களில் பலர் - நமது அதிதிகளாகத் தங்கி இருக்கும் பலர் - நமது விருந்தோம்பும் பண்பையே தவருகக் கணக்குப் போட்டுள்ளனர். தமது மேதைத் தனத்தில் நாமெல்லாம் மயங் கிவிட்டோம் எனத் தப்பர்த்தம் செய்து கொண்டு, தமது திரு வாயைத் திறந்து நமக்கு உபதேசம் செய்யக் கிளம்பி இருப்பது தான் சிரிப்புக்கிடமான செய்தி. உத்தியோகப் பற்றற்ற தூது வர்கள் என்று தம்மைத் தாமே கூறிக் கொள்பவர்களுக்குக் கொஞ்சம் பொறுப்புணர்ச்சி வேண்டும். ஆனல் இவர்களது பேச்சுக்களோ எரிச்சலை ஊட்டுகின்றன. நமது பாரம்பரியப் பண்பை எண்ணிப் பொறுமை காட்டுகின்ருேம்: இது எத்தனை நாட்களுக்கு நிலைக்குமோ நமக்கே தெரியாது!"
இந்தத் தலையங்கம் தீட்டப்பட்டு ஐந்து ஆண்டுகள் மறைந்து விட்டன. இன்றும் அதே நிலைதான்.
கசப்பான இந்த நிலை மாறவேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும். .
இதற்கு இரண்டு நாடுகளிலுமுள்ள நல்லெண்ணம் படைத்த வர்கள் முன் முயற்சி எடுக்கவேண்டும். தவறினல் இந்த நச்சுப்
6

பாம்புகள் நமது இரு தேசத்தவர்கள் மத்தியிலும் கொடும் விஷத்தைச் செலுத்தி விடும்.
நாவலர் என்ருலே நெடுஞ்செழியன்தான் எனச் சொல்லும் இவர்களது பத்திரிகா தர்மத்தின் வண்டவாடம் நமக்குத் தெரி யாததல்ல. சமீப ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் ஈ. வே. ரா. அண்ணு போன்ருேர்களை மிக மிக இழிவாக, கேவலமாக, கொச் சைத் தனமாகக் கார்டூனிலும் கட்டுரைகளிலும் திட்டித் தீர்த் தவர்கள் இன்று அவர்களுக்கு வக்காலத்து வாங்கி, குணளா என்று கவிதை இசைக்கின்றனர். "முதல் அமைச்சருடன் மூன்று நாட்கள்’ பஜனை பாடுகின்றனர். .
V,
இன்று அரசியல் லாபநோக்கை உத்தேசித்துத்தான் இதுவரை காலமும் இல்லாத தனி விளம்பரத்துடன் அவர்கள் பக்கத்துப் பிரபல சினிமா நடிகரின் வாழ்க்கை வரலாறு மேள தாளத்துடன் எழுத வைக்கப்படுகின்றது என்பது சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு உடனே விளங்கும்!
இப்போது அரசியல் அதிகாரம் அவர்களது கையில்! இந்தக் குலுக்கல் மினுக்கலுக்கு அதுதான் காரணம்.
ஆள்பவனுக்கொல்லாம் "இந்திராணி" யாக மாறும் இந்தச் சுரண்டும் வியாபார்க் கூட்டம்”சமயத்திற்கேற்ற வேஷம்போடு வதில் அதி சாமர்த்தியம் வாய்ந்தது. இதுகள் நாவலரைத் தெரியும் என்று சொன்னுல்தான் நமக்கு நட்டம். நாவலருக்கும் மாபெரும் அவமானம். மதிக்கத் தகாதவர்களால் மதிக்கப்படு வதை விட, மதிக்கத் தக்கவர்கள் மதிப்பதையே அவர் விரும்பி usoluntrf.
சுரண்டும் - மார்க்கட் தேடியலையும்- வியாபாரக் கூட்டத்தின் பிரதிநிதிகளான இவர்களின் கருத்துக்கள்தான் தமிழகத்து மக்க ளின் கருத்துக்கள் என நாம் மதிக்கத் தயாராகவில்லை.
ஏனெனில் இவர்களைத் தங்களது பிரதிநிதிகள் என அவர்கள் எண்ணிக்கூடப் பார்ப்பதில்லையே!
இளு

Page 6
மணிக் கரங்கள்
மல்லிகை இதழை உங்களுக்குத் தர முயலும்போது ஏற்பட்ட சிரமங்களில் மிக முக்கிய இடஞ்சலாக இருந்தது தேர்தல் பிரச்சினை தான். அச்சக அவசரவேலைகளினுல் மல்லிகை வேலை பின்தள்ளப் பட்டதுதான் இவ்விதழ் சுணங்கி வருவதற்குரிய தலையாய காரணம்.
அடுத்த இதழ் மல்லிகை மலராக வெளிவரக் கூடியதான ஆக்க வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கூடிய சீக்கிரம் சொந்த மெசினில் மல்லிகை அச்சடிக்கப்பட வேண்டுமென்ற பேரவா வுடன் பல, நண்பர்களை அணுகி வருகிறேன். தேசத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் மல்லிகையின் எதிர்காலத் திலும் இன்னும் கம்பிக்கைக்கான வழி திறக்கப்படும் என நம்பு கின்றேன்.
அணுகப்படாத எத்தனையோ bல் இதயங்கள் இன்னும் அணு கப்படவில்லை. இது இலக்கியப் பிரச்சினையேதவிர எனது சொந்தப் பிரச்சினையல்ல. எனவே நான்தான் இலக்கிய வளர்ச்சிக்காக சிரமப் பட வேண்டுமென்பதில்லை கண்பர்களும் அந்த கல்லெண்ணம் படைத்தவர்களை அணுகி மல்லிகைக்கு நிதி உதவி வாங்கித் தர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
வணக்கம்
அன்பன் டொமினிக் ஜீவா 89 2 5ccur:
திரு அ விசுவநாதன் 1000
மாநகரசபை அங்கத்தவர், யாழ்ப்பாணம் , பி. மகாலிங்கம் ' 10-00
தமிழகம் நாவலப்பிட்டி" , பி: ஜே அன்ரனி S-00
13. பலாலி வீதி, யாழ்ப்பாணம், எஸ் பி கிருஷ்ணன் 5-00
சரி, مصر
பர்ழ்ப்பாணம்,

கொழும்பைச்சுற்றி.
கடந்த 3-4-70 வெள்ளிக் கிழமை மாலை 6-30 மணிக்கு கொள்ளுப்பிட்டியிலுள்ள இலங் கை தேயிலைப் பிரச்சாரச்சபை மண்டபத்தில் * கூத்தாடிகள்" ஒழுங்குசெய்திருந்த "நாடகம்" பற்றிய கலந்துரையாடல் நடை பெற்றது. திரு நா. சுந்தரலிங் கம் தலைமையில் நடைபெற்ற
நாடக
இக் கருத்தரங்கில் பிரதம பேச் சாளராக அண்மையில் வெளி நாடுசென்று திரும்பியுள்ள திரு. கா. சிவத்தம்பி கலந்துகொண் டார். மற்றும் திருவாளர்கள் க. கைலாசபதி, கே. எஸ். சிவ குமாரன், இ. முருகையன், ସ୍ଥି, சிவானந்தன், இ. இரத்தினம். கவிஞர் அம்பி, செ. தங்கராசா ஏ. கரீம், நீர்வை பொன்னேயன் முத்துலிங்கம் ஆகியோரும் இன் னும் பல கலையுலக அன்பர்களும் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு தமது கருத்துக்களைச் சொன்ஞர்கள்,
நல்லதோர்
pras ub பேச்சாளராகக்
கலந்து கொண்ட திரு. கா: சிவத்தம்பி பேசுகையில், "நாட
கம் ஒரு தலைசிறந்த கலைவடிவம்
என்பது எல்லோராலும் ஒப்புக்
கொள்ளப்படும் உண்மை ரா.
கம் ஒரு நேரடிக் கலை வடிவம் நடனம் குறிமொழி (ஸிம்போ லிக் லாங்வேஜ்) பற்றியது. ஆனல் நடனத்திலுள்ள GBpourgயான கலை நாடகம், கலைஞரும் LUnrif 606 Junt GrGwyth பரஸ்பரம் உணர்வுநிலையில் உறவாடி க் கொள்ளும் ஒரு கலையே நாடகம் நாடகத்தின் சமுதாய உறவு
வளர்ச்சிக்கு
நெருக்கமானது. ஈழத்தில் நாட்
டுப்புற grl-5š56ljub, pastil புறத்து மேல்நாட்டு வழிச்செல் Blue நாடகங்களும் என்று
இரண்டுநிலையில் நாடகம் காணப்
படுகின்றது.
ஓர் நாடகத்தைப் பார்வை யாளன் எவ்வாறு புரிந்துகொள் கிருன்? அவனுக்குப் புரிகிறதா? நாடக ஒத்திகை என்பது இத் தகைய பிரச்சனைகளை அடிப் படையாக வைத்தே நடத்தப் படல் வேண்டும். பார்வையா ளனது நி ைபற்றிக் கவனஞ்
கலந்துரையாடல் நெல்லே க. பேரன்
செலுத்தாமல் நாடகம் தயாரிப் பதால் தலையிடிகள் பல தோன் றும். அப்படியாளுல் நாம் செய் யக் கூடியதுதான் என்ன? நாடகம் வளர்ந்துள்ளது என்று கருதப்படும் மேல் நாடுகளின்

Page 7
உத்திமுறைகளை இங்கு கையா ளலாம். இங்கு மேல்நாட்டு உத்திகளைக் கையாள்வதனுல் கொழும்பில் லயனல் வென்ட்” "மகளிர் கல்லூரி மண்டபம் முதலியவற்றில்தான் கையாள முடியும். ஒலி, ஒளி அமைப்பு முறைகளுக்கு ஏற்ற தியேட்டர் கள் இங்கு குறைவு
எமது மக்களின் பாரம்பரிய நாடக வழக்கு முறைகள் பற்றி சிந்திக்க வேண்டும். மாறியுள்ள நகரத்துத் தேவைகளுக்கேற்ப அவற்றைப் பயன்படுத்த முடி யுமா என்று பார்க்க வேண்டும். ஈழத்தில் சிங்கள நாடகவளர்ச்சி y & கூறப்படுகின்றதுח, מן, נL "மனமே" என்கிற நாடகம் பாரம்பரியத்தின் அடியாக வந் தது. ஆதலின் இது ஒரு கலாச் சார விழிப்பின் சின்னமேயா கும். உண்மையான சிங்கள நாடகங்கள் இன்னும் உருவாக வில்லை. பழைய தமிழ் நாடக உத்திகளைக்கொண்டு புதியமுறை
யில் புதிய கருத்துக்களைச் சொல்ல வேண்டும். நண்பர் சுந்தரலிங்கத்தின் "விழிப்பு,
கைலாசபதி:- மேல்நாட்டுத் தியேட்டர்களைப் பற்றிக்
தியிருப்பதாகச்
என்ற நாடகப்பிரதியில் அத்த கைய உத்திகள் சிலவற்றைக் கண்டேன்.
திரு. கா. சிவ த் தம் பி "பிறெக்ட்" என்ற நாடகாசிரி யர் பற்றியும் மேல்நாட்டுத் "தியேட்டர் முறை களைப்பற்றி யும் அதிகம் சொன்னர். அப் சேர்ட் தியேட்டர் முறைபற்றிக் கேட்கப்பட்டபோது இத்தகைய உத்தி சீன, ஜப்பான் முதலிய நாட்டு நாடகங்களில் கானப் படுகின்றது என்று பதிலளித் தார். இதற்கிடையில் ஒருவ எழுந்து ‘விரக்தியின் அடிப்ப டையில்தான் அப்சேர்ட் தியேட் டர் முறை வந்திருக்கலாம்” என்று மொழிந்தார். திரு. சுந்த ரலிங்கம் தமது "அபசுரம்" என்ற நாடகத்தில் இத்தகைய அப் சேர்ட்" முறையைப் பயன்படுத் சொன்னர் . இதன் பின்னர் அடுத்தடுத்து நடைபெற்ற கலந்துரையாடல் களையும் கருத்து மோதல்களையும் இங்கு சம்பாஷணை உருவிலேயே தருகிறேன்.
கதைப்ப
தைவிட ஈழத்தில் இன்றைய நாடகங்களைப்பற்றிக் கவனிப்பது பயன்தரும் என்று கருதுகிறேன். இங்கு தர மான நாடகங்களைவிடத் தரமற்ற நாடகங்களுக்குத்தான் கூட்டம் சேர்கிறது. கலைஞனுக்கும் ரசிகனுக்குமுள்ள பரஸ் பர ஒருமைப்பாடு பற்றி இங்கு பேசப்பட்டது. அப்படி யால்ை ராஜ் கொமடி போன்ற நகைச்சுவையாளர்களின் நாடகங்கள்தான் பரஸ்பர ஒருமைப்பாட்டை ஏற்படுத்து கின்றன என்று கருதவேண்டியிருக்கிறது.
0

இரத்தினம்:- "சிரிப்பு” ஒன்றைக்கொண்டு ஒருமைப்பாடு வரும் என்ருல் அது சரியாகுமா? "பிறெட் பற்றி இங்கு அதிகம் பேசிக்கொள்கிருர்கள். "ஒலியனேசன்’ என்று ஒன்று இருக்கிறதே! தமிழ் நாடகம் இங்கு வளரவில்லை என்ற கொள்கை தவருனது முக்கியமாக நமது நாடகங் கள் வளர வேண்டுமானல் நமது கலைஞர்கள் நன்முக நடிக்கவேண்டும்.
சிவத்தம்பி:- நாடகப் பிரதிகள் இல்லாமல் நாம் அடுத்த கட்ட மாகிய நடிப்பையும் உத்திகளையும் பற்றிப் பேசுவ தில் பிரயோசனமில்லை. பிரதிகள் கைவசம் இல்லாமல் எ ப்படி விமர்சனம் செய்ய முடியும்?
சுந்தரலிங்கம்: நல்லநாடகப் பிரதிகள் உருவாவதற்கு எமது அர சாங்கத்திற்கு ஆதரவான நிறுவனங்கள் (சாகித் திய மண்டலம், ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) விதிக்கும் தடைகளை இங்கு குறிப்பிடவேண்டும். இந்த நிறுவனங்கள் நடாத்தும் நாடகப் போட்டிகளின்போது எழுத்தாளன் சமுதாய, அரசியல், தனிப்பட்ட ரீதியில் எவரையும் தாக் கக் கூடாது என்று தடைவிதிக்கிருர்கள். இத்தகைய தடை களைப் போட்டி விதிகளில் சேர்த்துவிட்டு எழுத்தாளனின் கரங்களைக் கட்டிப்போட்டு விட்டு நல்ல கருத்தான சமு தாய உணர்வுள்ள நாடகங்களை இவர்களால் எப்படி உரு வாக்க முடியும்? இப்படியான நிறுவனங்களில் சம்பந்தப் பட்டவர்களும் இங்கு இருக்கிருர்கள். அவர்களிடம் இதைக் கேட்க விரும்புகிறேன்.
ரத்தினம்:- அப்படி நீங்கள் கருதுவது தவறு. தனி வர்
இரத் இருந்து நாடகங்களைத் தரம் 岔〔°滥 தரப்பட்ட கருத்துக்களைக்கொண்ட நடுவர் குழுதான் இத்த கைய போட்டி களைக் கவனிக்கும். "ஒழுக்கம்” இங்கு முக் கியமாகக் கவனிக்கப்படும். மற்றும்படி தற்போது நடை பெறும் அரசாங்கத்தை நேரடியாகத் தாக்காமல் உங்கள் கருத்துக்களைச் சொல்வதில் என்ன தடை இருக்கிறது? எழுதி முயற்சிக்காமல் குற்றம் சாட்டுவது சரியல்ல.
சுந்தரலிங்கம்: அப்படியானுல் இப்படியான போட்டிவிதிகளை இனி மேல் இல்லாமல் செய்யவேண்டும். அல்லது எல் லோரையும் எழுதச்சொல்லிவிட்டு உங்களுக்குப் பிடித்த மானதைத் தெரிவுசெய்ய வேண்டும். விதிகள் விதித்து இப்படித்தான் அமையவேண்டும் என்று கூறுவது மிகக் கேவலமான செய்கையாகும்.

Page 8
முத்துலிங்கம் சோஷலிஸம் என்ற அமைப்பு வரும்வரை சுரண்டும்சுரண்டப்படும் வர்க்கங்கள் இருந்தே தீரும் அர சாங்கத்தையோ அதன் அடிவருடி நிறுவனங்களையோ நம்பி நாம் நாடகம்போட முடியாது. கலை கலைக்காக- பொழுது போக்கிற்காக என்று சொல்பவர்கள் படு பிற்போக்கு வாதிகள், கலை மக்களுக்காகவும் சுரண்டுகின்ற வர்க்சத் திற்கு எதிராகவும் அமைய வேண்டும்
கவிஞர் அம்பி: குறித்த அரசியல் கோட்பாடுகளைக் கொண்டு நடிக்கப்படும் நாடகங்களை மக்கள் ஏற்றுக்கொள் ளவில்லை. கலைஞனுக்கும் மக்களுக்குமுள்ள "பொதுவான ஒருமைப்பாடு" அதனற்ருன் தோன்றவில்லை. "லேட் ஒவ் வெயின்ஸ்" நாடகங்களையே அவர்கள் விரும்புகிருர்கள்.
நீர்வை மக்களின் பிரச்சினைகளைப் பிரதிபலிக்காமல் நாட பொன்னையன்:- கம் போடுவதில் பிரயோசனமில்லை. aš45š கவிஞர் “உத்பால் தத் தின் நாடகத்தைத் தடை செய்யமுடியாத இந்திய அரசாங்கம் அவரைக் கைது GF தது ஆளுனும் மக்கள் கிராமங்கள்தோறும் அவரது நாட கத்தை அரங்கேற்றினர்கள். ஆகவே சமுதாயப் பிரச்சனை களைக் காட்டும் நாடகங்களை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பது தவருன கருத்து
தற்கராசா: ஈழத்தில் நாடகங்களேவிட நாடக மன்றங்கள் தான் வளர்ந்துவிட்டன. கூத்தாடிகள், நாடோ டிகள், எங்கள் குழு என்று இன்னும் எத்தனையோ குழுக் கள் இயங்கி வருகின்றன. இக் குழுக்கள் முதலில் ஒன்று சேரவேண்டும். தரமான நாடகங்களைத் தயாரிக்க முன் வரவேண்டும். தாம் தாம் எழுதிய தாடகங்களை மேடை யேற்ற வேண்டும் என்பதற்காக ஆளுக்கொரு குழுக்கன் வைத்துக்கொண்டிருப்பதில் 15pGunresar Áláða);
சிவத்தம்பி:- நாடகம் வளரவில்லை; வளர்கிறது என்று பலதரப் பட்ட கருத்துவேறுபாடுகள் இன்னும் நிலவுகின் றன. நாம் ஏன் நாடகம் போடுகின்ருேம்? நாடகம் வளர வேண்டும் என்பதற்காகவா? அல்லது நாடகம் வளர்க்க வேண்டும் என்பதற்காகவா? இங்கு நாடகம் வளர்க்க வேண்டும் என்று என்ன கட்டாயமா? அல்லது மிஷனரியா? சமுதாயத்திற்கு இன்று எத்தகைய நாடகங்கள் தேவை; நாம் எவ்வளவு தூரம் அத்தகைய நாடகங்களைப் போடுகி ருேம்? தமிழகத்தில் (கொள்கை சரியோ தவருே) தி. மு. க.
8

வினர் நாடகம் போட்டு இன்று நாட்டை, ஆழ்கிறது மாதிரி இங்கும் எம்மால் மக்களுக்கு ஏதாவது செய்ய முடி யுமா என்றுதான் பார்க்கவேண்டும். இன்னும் கருத்து வேறுபாடுகளை நாம் வைத்துக்கொண்டிருப்பதால் பிரயோ சனமில்லை. ஏதோ எனது கருத்துக்களைச் சொன்னேன். திரும்பிவந்திருக்கும் எனக்கு இது ஒரு அரங்கேற்றம்.
கைலாசபதி:- நண்பர் சிவத்தம்பி மங்களம்பாடி முடித்தபிறகும்
நான் சொல்லவருவது என்னவென்ருல் எமது நாடகங்களின் இன்றைய தேவை என்ன என்பதைச் சரி யாகப் புரிந்து அதற்குத் தகுந்தமாதிரி நாம் செயற்பட வேண்டும். இன்றைய கலந்துரையாடல் நாடகத்துறையில் ஈடுபட்டுள்ள சிலரையாவது சித்திக்கவைக்கும். ஏனேய கருத்தரங்குகளில் கவனிக்கப்படாத பல புதிய விஷயங்கள் இங்கு கவனிக்கப்பட்டுள்ளன. சில புதிய கேள்விகளும் கேட்கப்பட்டண விளக்கமான பதில்களுக்கு நேரம் போத வில்லை. இது போன்ற பல கருத்தரங்குகளை ' கூத்தாடிகள்" மேலும் ஏற்பாடு செய்யவேண்டும். h−
கந்தரலிங்கம்:- திரு. கைலாசபதியின் வேண்டுகோளை ஏற்றுக்
கொண்டு கூட்டத்தை முடிக்கிறேன்.
மேற்படி நாடகம் பற்றிய கலந்துரையாடல் மிகவும் பயன் தரத்தக்க ஒன்ருக அமைந்தது; நாடகத்துறையில் நேரடி அணு பவம் மிக்க கலைஞர்களும், எழுத்தாளர்களும், விமர்சகர்களும் கலந்துகொண்டு பலவிதத்திலும் இதனைச் சிறப்பித்தனர். ஈழத்து நாடக வளர்ச்சிக்கு நல்லதோர் கலந்துரையாடலை ஏற்பாடு செய்த கூத்தாடிகளுக்கும் செயலாளர் இ. சிவானந்தனுக்கும் எனது பாராட்டுக்கள்.
LSL00L00L0LL0L0L000L0LLL00Le0YYYYYYLLLL0L0LYLL0L0L 0L0LLLLLLYYLLLLLYLLLLLYLLL0LLLLLLLYLLLL0SL0LL0L
Qu-rô?ofiei ovar
மல்லிகை ஆசிரியர்
எழுதிய
சாலையின் திருப்பம் 盛 இறுகதைத் தொகுதி
படித்துப்பாருங்கள்
LLS LSL LLLLS LSLS LLLLLLLLS LLLSS LLLLLSL LLL LLL LLLLLLLLS LLLLLLLLeLS LLSLSSLLSLSLSL TLLLLS LAe SLLLLLLSYSLSLLLLS LS LLS SLLS LLS SLLS S LS SLLSS SLLSLS LS LLS SLLSLS LS LS LS LSL 8088-88-888-888-88-888-88-888-88-88-88-888-888-888-888-888-888&
3

Page 9
தூங்காத் துயர் ‘பாண்டியூரன்'
4
என்ன கரைச்சல் : இரவு பகலாகக் கண்மூட ஏலாக் கவலையிலே வீழ்கின்றேன்!
பிள்ளைகளைத் தூங்கவைத்து.
பெண்டிலையும் சாயவிட்டு
கள்ளன்போல் பார்த்துக் கவனம் எடுக்கின்றேன்" என்ன கரைச்சல். 2 எறும்பு கடித்துள்ள
புண்ணில் புளியைப் பிழியத் தயார் ஆனல். கிண்மூடிச் சற்றுக் கவஜ் மறக்கையிலே காதைக் குடையும் கதைகள் நுழைகின்ற வேதனையை என்னல் விரும்ப முடியவில்லை!
என்ன கரைச்சல்.?
எனது கடன்காரர்
பின்னலே நின்று பிடரி நசித்தாலும் என்னுற் பொறுக்க இயலும்! இரகசியம் சொன்னுலும் ஒர்பெரிய குரு வளியெழும்பு நூற்றுக் கிருநூற்றி நாற்ப்துரு பாய்வீதம் மாற்றம் உரைக்காமல் மாதம் இருபதிலே வட்டியினைக் கூட்டி வழங்கினுல் அத்தொல் ஆல கட்டாயம் தீர்ந்து கன்ரச்சல் மறைந்துவிடும்! என்ன கரைச்சல்..?
இது ஓய்ந்த பாடில்லை! சோறில்ல்ை; உண்டேல் சுவையாய்க் கறியில்லை நாறும் உடலை நனைக்கக் கிணறில்லை --- என்ற கவலை இடையிடையே தொட்டாலும் நித்திரையேற் பட்டால் நினைவில் தொடரில்லை! என்ன கரைச்சல்
இழவு நுளம்புகளால்?
வாகைப்பூ, மட்டை,
மரத்தூள் வறைச்சாணம்
போகும் இடத்தில்
பொறுக்கும் தொழிலொன்று "ஓவர்ரைம்" இன்றி உழைப்பாய்ப் புரிகின்றேன்!
கூட்டில் அடைத்த குரங்குவால் நுனியில்தீ மூட்டி விசரை முடுக்கி வளர்ப்பதுபோல். பாட்டமாய் வந்தெனது காதில் படிகிறது! சேட்டை பெரிது!’ சிறிய நுளம்பென்ருல் மூட்டையிலும் மோசம்; முதலே இழத்தற்கு எத்தனை நாள் ஏலும்? எடுஓர் புகைச்சட்டி வைத்துத் தீ மூட்டு மகன்.

ELSE's EEGE
9), լն). சத்தியநாதன்
' மல்லிகை அட்டையை அலங்கரிப்பவர் கிழக்கு மாகாண ந் தந்த கவிதைச் செல்வன் கவிஞர் நீலாவணன் அவர்கள், .
3 'பாடும் மீன்' என்ற மாத இதழின் ஆசிரியராகத் திகழ்ந்த இவர், பல காலமாகவே கவிதை பல இயற்றி வருபவர்.
') கிழக்கு மாகாண எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து சங்கம் வளர்க்கப் பாடுபட்டு உழைத்து வெற்றியும் பெற்று வருகின்ருர்,
:) ஆழ்ந்த மனிதாபிமானம் மிக்க, தேசியத் தாகம் கொண்ட, முற்போக்கான உள் டக்கமும் உயிர்த் துடிப்பான உருவ அமைப்பும் ஊடுபாவிய பல அருங் கவிதைகளை ஆக்கித்தரும் கவிஞர் உருவத்தை அட்டையில் போடுவதில் மல்லிகை பெருமிதம் கொள்கின்றது.
தீாவணன் என்ற பெயரில் கவிதை எழுதுபவரைப் 1itხIIჩძ; கேள்விப்பட்டிருந்தேன். பிரபல பத்திரிகைகளில் பிரசுரமாகும் அவரின் கவிதைகளைப் படித்து வந்த எனக்கு அவரைக் காணவேண்டுமென்ற எண்ணம் 97وانسحاب الاق

Page 10
ாழுத்துப் பிரமாக்கள் எப் படி வாழ்வார்கள்- அவர்கள் எப்படிப் புகழ் அடைகிருர்கள்சாதாரண பொதுமக்கள் எண் ணுவது போல் எழுத்தினல் பெறும் ஊதியம் என்பன பற்றி யெல்லாம் அப்போது என் சிந்தனை செல்லும்.
1961-ம் ஆண்டு கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் எஸ். எஸ். ஸி; வகுப்பில் பயில் கின்றபொழுது இலக்கியதாகம் கொண்ட என் பள்ளித் தோழர் கள் இருவருக்கும் பத்திரிகையொன்றை நடாத்த வேண்டுமென்ற ஆசை பிறந்தது* அதற்கு ஆலோசனைகள் பெற கவிஞர் நீலாவணனை நாடுவது என்பது எங்கள் தீர்மானம்.
கல்முனைக்கு மூன்று மைல் களுக்கப்பால் வாழும் ஈழத்துக் கவிஞர்களில் பிரபலம்பெற்ற ஒருவரான திரு. நீலாவணனைச் சந்திக்க நாங்கள்புறப்பட்டோம் நண்பர் ஒருவருக்கு கவிஞரைப் பற்றியும் அவருடைய உறவினர் க3ளயும் தெரியும். ஆ இ ல் எனக்கோ நண்பர் நுஃமா னுக்கோ அவற்றைப்பற்றி ஒன் றுமே தெரியாது
மெலிந்த உடல் - சித்த முகம் - ஆதரவான வார்த்தை இவர்தான கவிஞர் நீலா வணன்?
அன்புகலந்த வரவேற்பும் வய்திற் குறைந்தவர்களே என்று பெருமைபாராட்டிக் சம்பாவு
எனக்கும்'
ஐணயும் இவரின் உயர்ந்த-திறந்த உள்ளத்தை முதற் சந்திப்பிலே எடுத்துக் காட்டின.
எங்கள் நோக்கத்தைக் கூறி
னேம். ஒத்துழைப்புதல்குவதாக
உறுதி தந்தார். அதற்கிடையில் அவர் அப்பொழுது எழுதிய சில கவிதைகள்பற்றிக் கேட்டோம்: ஈழத்து இலக்கிய உலகம் சிறு கதை- விமர்சனம் பற்றியெல் லாம் பேசினர். அது எங்களுக் குப் பெருவிருந்தாகவிருத்தது
பத்திரிகை சம்பந்தமாக அடிக்கடி கவிஞரைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இறு தியில் பத்திரிகை நடத்த முடி யாது போய்விட்டது. ஆனல் கவிஞரைச் சந்திக்கும் பழக் கமோ நிற்கவில்லை.
திரு. நீலாவணன் ஓயாமல் இலக்கியம் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். இவர் கவி ஞராகவிருந்த போதிலும் சிறு கதை நாடகம் நாவல் கட் டுரை போன்ற இலக்கிய வடி வங்கள் பற்றிய நிரம்பிய அறி வுடையவர். நல்ல வாசகர். ஓய்வு நேரங்களில் நாவலோ சிறுகதையோ படித்துக்கொண் டிருப்பார். தான் படித்தவை 2ள மற்றவர்களிடமும்சொல்வி விமர்சிக்கும் பழக்கம் இவரிடம் உண்டு.
grblj காலத்தில் காதல் கவிதைகளை எழுதி வாசகர்க ளுக்குத் தன்னே அறிமுகம் செய்து கொண்ட திகு. [8@ህm வணன் தத்துவம் செறிந்த கவி

தைகளை எழுதி வருகின்றர், சுதந்திரன் மூலமாக அறிமுக மான இவர் கடந்த 20 ஆண்டு களாக பிரபல பத்திரிகைகளி லும், இலக்கிய இதழ்களிலும் தமிழ் நாட்டுச் சஞ்சிகைகளிலும் நூற்றுக்கணக்கான கவிதைகளை எழுதியுள்ளார்.
சங்க பழம் பெரும் இலக்கியங்களையும் படித்துள்ள திரு. நீலாவண னுக்கு தன் கவிதைகளெல்லாம் மனப்பாடம். ரசித்துப் படிப்ப
வைகளும் மனதில் பதிந்துவிடும்
ஒரு நல்ல கவிஞனுக்கு தான் எழுதும் கவிதைகள் பாடமாக விருக்க வேண்டும் என்பது இவர் வாதம். "பாரதிதாசனே ஆரம்ப காலத்தில் விழுந்து விழுந்து படித்திருக்கின்றேன்." என்று சொல்வார். பத்திரிகையாசிரி யர்கள் கவிஞர்களின் சிருஷ்டி க்ளுக்குக் கத்தரிக்கோல் பாவிப் பதை வெறுக்கும் இவர் பத்திரி காசிரியர்கள் கவிதையின் அளவு குறித்துக் கவிஞர்களுக்குப் போடும் கட்டுப்பாட்டைக் 5er 19-35loi. ‘Lidutë” Gurgut வேலை கவிஞர்களுக்குவேண்டாம் என்று அடிக்கடி சொல்வார். கவிஞர்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டுமென்பதை சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் வலியுறுத்துவார்.
கவியரங்குகளில் இவர் கவிதை சொல்லும்பாணி 9у6рт தியானது. இவரது கவியரங்கக் கவிதைகள் சபையோர் கவ
இலக்கியங்களையும்,
னத்தைஈர்க்கும்சக்தியுடையன
எல்லாக் கவியரங்குகளிலும் இவர் வெற்றிவாகை சூடி விடுகிறர்.
சமீபகாலத்தில் வெளிவந்த இவரது 'பாவம் வாத்தியார்? என்ற கவிதை மிக ஆழமான கவிதை - அழகான கவிதை என்று ஈழத்தில் பிரபல கவிஞர் களும் பேசிக் கொள்கின்றர்கள்.
இலக்கிய தாகமுள்ள இளை ஞர்களுக்கு ஊக்கமளித்து, அவர்களையும் எழுத்துலகில் பிர வேசிக்கச் செய்வது இவரில் காணப்படும் சிறந்த குணங்க ளில் ஒன்று. இளைஞர்கள் எழுதி வரும் சிருஷ்டிகளைப் பொறுமை புடனிருத்து படித்து அதன்குறை நிறைகளைக் கூறி குறைகள் எவ் வாறு தவிர்க்கப்பட வேண்டும் என்றும் ஆலோசனைகள் கூறு வார். நான் எழுதிய சிறுகதை களைப் பொறுமையாக வாசித்து விமர்சிப்பார், அதன் பின்னரே அவை பிரசுரத்துக்கு அனுப்பப் படும்.
அண்மைக்காலத்தில் பிரப லம் பெற்ற கவிஞர்களான எம். ஏ. நுஃமான், மருதூர்க் கனி போன்றவர்கள் இவர் அளித்த உற்சாகத்தால் எழுத ஆரம்பித்தவர்கள்.
இவர் இளம் எழுத்தாளர் களை ஊக்குவித்தமையினற்ருன் கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இவர் தலைமையில் நிறு வப்பட்டது. மேற்படி சங்கம் இவர் தலைமையின் கீழ் இலங்கை யர் கோன் நினைவுதினச் சிறு
7

Page 11
கதைப் போட்டி, கலைவிழா, இலக்கிய விமர்சனக் கருத்தரங் குகள் என்பவற்றை நடாத்தி யது குறிப்பிடத்தக்கது. இவற் ருல் மட்டக்களப்புத் தென்பகு தியில் ஒரு இலக்கிய விழிப்பு ணர்ச்சி ஏற்பட்டுள்ளது என் பதை எவரும் மறுக்கமுடியாது
நாடகப் பிரியரான இவர் மழைக்கை" என்று தனது கவிதை நாடகத்தைத் தயா ரித்து கல்முனை நகரமண்டபத் தில் அரங்கேற்றினர். இந்த நாடகத்தில் முக்கிய பாத்திர மான குந்திதேவியாக நடித்தார் இது கிழக்கிழங்கையின் முதல் கவிதை நாடகமெனவும், இது மொத்தத்தில் வெற்றி எனவும் நீலாவணனின் நடிப்பு உச்சமா கவிருந்ததெனவும் ஈழத்து தின சரியொன்று விமர்சனம் எழுதி யது. "சிலம்பு" என்ற இவரது கவிதை நாடகமும் இவரால் தயாரிக்கப்பட்டு மேடையேற் றப்பட்டது:
பத்திரிகை நடாத்தவேண்டு மென்பது இவருடைய நெடு நாளைய ஆசை. அதுபற்றி எந் நேரமும் பேசிக்கொண்டிருப் பார். 1967-ல் சில இலக்கிய நண்பர்களின் ஒத்துழைப்போடு இலக்கியப்பத்திரிகையென்றைப் பிரசுரித்தார். நீலாவணனை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த "பாடும் மீன்" இரண்டா வது இதழோடு ஊமையாகி
★
18
விட்டது. நின்றுபோன இலக்கி யப் பத்திரிகைகளின் தலைவிதி தான் "பாடும் மீனு" க்கும்.
22-வது வயதி அழகேஸ்வரி என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிருர்கள். கணவனும் மனைவியும் ஆசிரியர் கள். தன் பிறந்த ஊரான பெரியநீலாவணையில் கொண்ட பற்று இவரை நீலாவணனுக்கி யது. இவரது இயற்பெயர் கே. சின்னத்துரை.
ஓய்வு நேரங்களில் தோட்ட வேலை செய்வார். பின்னேரங் களில் இவரை வீட்டுத் தோட் டத்தில் காணலாம்.
நண்பர்களோடு LD 60T Lib திறந்து பழகும் நீலாவணன் குறை நிறைகளை அவர்கள் முன் னிலையிலேயே சொல்லிவிடுவார். இவரிடத்தேயுள்ள Զ-600fff Ժ6 வசப்படும் சுபாவம் - முன்கோ பம் - சரியென்று நினைப்பதைத் துணிகரமாகச் சொல்லும் பண்பு போன்றவற்ருல் சிலருக்கு நல்ல நண்பராகவும் இன்னும் சிலருக் குப் பிடிக்காத மனிதஞகவும் இருக்கிருர்,
இலக்கிய உலகம் இவரின் கவிதைத் தொகுதியை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது. அது விரைவில் வெளிவரவேண் டுமென்பது எமது பிரார்த்தனை.
★

சிங்களக் கிராமியக் கதை 5
தங்க மரமும் வெள்ளி மலரும்
ஒரு நாட்டிலே ஒரு அரசன்
இருந்தான். ஒருநாளிரவு அர சன் தூங்கும்போது கனவில் ஒரு தங்க மரம் முளைத்து,
அதில் வெள்ளிமலர் மலர்ந்து அதன்மேல் ஒரு வெள்ளிச்சேவல் நின்று கூவுவதைக் கண்டான்.
அரசன் காலையிலே எழுந்து தனது மூன்று குமாரர்களிலும் மூத்தவனை அத்ழைது "மகனே" நான் நேற்றிரவு ஒரு கனவு கண்டேன். அதன் பொருளை விளக்க முடியுமா?" என்று கேட் டான். "தந்தையே என்ன கனவு கண்டீர்கள்?" என்று இளவர சன் கேட்டான்.
அரசன் இரண்டாவதுமகனை அழைத்து அந்தக் கனவைக்கூறி விளக்கம் கேட்டான். அவனு லும் அதற்கு சரியான விளக்கம் தரமுடியவில்லை.
இறுதியில் அரசன் மூன்ற வது மகனே அழைத்து அவனை யும் கேட்டான்.
கனவைக் கேட்ட இளைய மகன், 'கனவின் பொருளைக் கூற என்னல் இயலும், ஆளுல் அதற்குமுன் அதன் கருத்தைக் தேடிக்கொண்டு நீண்ட பிரயா ணம் செய்யவேண்டும்?
வெள்ளிச் சேவலும்
தங்க மரமொன்றில் வெள் ளிமலரொன்று பூத்திருக்க, அதன்மேல் வெள்ளிச் சேவல் நின்று கூவிற்று"
"தந்தையே என்னல் இதை விளக்க முடியாது. ஒருவேளை என் தம்பிமாருக்குத் தெரிந்தி ருக்கலாம்"
இளவரசர்கள் மூ வரும் மூன்று வருடகாலம் பிரயாணம் செய்வதற்கான அனுமதி அரச னல் வழங்கப்பட்டது. ஒ ரு பொட்டலம் சோற்றை எடுத் துக்கொண்டு பிரயாணத்தை அவர்கள் ஆரம்பித்தார்கள். சிறிது தூரம் சென்றதும் மூன்று வழிகள் தென்பட்டன. மரம்
தமிழில்: ஈ. ஆர். திருச்செல்வம்
9

Page 12
ஒன்றின் கீழ்வைத்து உணவை அருந்தியபிறகு, ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பாதையால்
போவதாகத் தீர் மா னி த் தார்கள்.
இளைய இளவரசன் நீண்ட
தூரம் அலைந்த பிறகு ஒரு கிழ விதவையின் வீட்டை அடைந் தான். வேருெரு நாட்டிலிருந்து வந்த இளவரசனைக் கண்டதும் அக்கிழவி "ஐயோ மகனே, இந்த நாட்டிற்கு ஏன் வந்தாய்? சமையல் செய்ய எங்களுக்கு ஒரு விறகு துண்டுகூடக் கிடைப்ப தில்லையே" என்று கூறினுள்.
"அது எதற்கு காட்டில் விறகில்லையா?" என்று இளவர சன் கேட்டான்.
"இந்தக் காட்டில் ஒரு அரக் கன் இருக்கிருன் . காட்டுக்கு விறகுவெட்டப் போகும் நகர வாசிகளைப் பிடித்துத் தின்று விடுகிருன். இப்பொழுது நகரத் தில் மிகச் சிலர்தான் உயிர்தப்பி யிருக்கிருர்கள்?
"மனிதனைத் தின்னும் அந்த அரக்கன் எவ்வாறு மக்களைப் பிடிக்கிருன்" என்று இளவரசன் கேட்டான்.
"காட்டுக்குப்போய் விறகு வெட்டும்போது, ஹகு என்று பலமாகச் சத்தமிட்டுக்கொண்டு ஓடிவந்து அவர்கள்மீது பாய்ந்து பிடித்துச் சாப்பிடுகிருன்"
இளவரசன் மெளனமாகத் தன் வாளை எடுத்துக்கொண்டு காட்டுக்குப் போனன். அங்கு
20
அவன் ஒரு மரக்கட்டையை வெட்டத் தொடங்கி ஞ ன். அரக்கன் ஹூ என்று கூச்சலிட் டுக்கொண்டு இள வ ர ச னை நோக்கி ஓடி வந்தான். இளவ ரசன் பேயின்முன் பாய்ந்து வாளால் வெட்டித் துண்டாக்கி விட்டு விறகு கட்டையும் எடுத் துக்கொண்டு கிழ விதவையின் வீட்டுக்குப் போனன்.
அப்பொழுது இளவரசனி டம் கிழவி, "மகனே அரக்கன்
வரவில்லையா?" என்ருள்.
"பேய் ஹ" என்று கூச்சலிட் டுக்கொண்டு
வந்தது; நான் அதை என் வாளால் வெட்டித் துண்டாக்கினேன்?
அவன் கொண்டு வந்த விறகை எரித்துச் சோருக்கி இளவரசனுக்கு உண்ணக்கொடுத் தாள்.
அடுத்தநாள் காலேயில், அந் நாட்டரசன் அரக்கனைக் கொல்ல நினைத்து காட்டில் விறகுவெட் டச் சென்றன். ஆனல். அரசன் எதிர்பார்த்ததுபோல் அரக்கன் வரவில்லை. ஆகவே, அரசன் காட்டைச்சுற்றிப் பார் த் த போது, மாண்டுகிடந்த அரக்க ஜனக் கண்டான். அரசன் அரண் மனைக்குத் திரும்பினன். பின்பு பறையறைந்து அர க் கனை க் கொன்ற வீராதி வீரனைக் கண்டு பிடிக்கும்படி மன்னன் உத்தரவு பிறப்பித்தான்.
இதனைக் கேள்வியுற்ற கிழவி இளவரசனை அரண்மனைக்கு
அழைத்துச் சென்ருள்.

"அரக்கனை எப்படிக் கொன் ருய்?’ என்று அரசன் கேட்டான்.
தான் அரக்கனைக் கொன்ற விதத்தை இளவரசன் ஒன்றும் விடாமல் விபரமாகக் கூறினன். அரசன் மகிழ்ச்சியடைந்து இள வரசனுக்கு ஒரு யானையின் நிறைக்குச் சமமான பரிசுப் பொருளும், நாட்டில் ஒரு பகு தியையும் பரிசாக அளித்தான். அந்த வெகுமதிகளை இளவரசன் கிழ விதவைக்குக் கொடுத்து விட்டு வேருெரு நாட்டிற்குச் சென்றன். அங்கேயும் ஒரு வித வையான கிழவியின் வீட்டுக்குப் போய், "தாயே, இன்றிரவு தங்க எனக்கு இடம் தருவீர் களா?" என்ருன்.
*நீ தங்க இடம் கொடுக்கத் தயார். ஆனல் நீ இரவில் தூங்கு வதற்கு இங்கு ஒரு இடமுமில்லை நீ வெளியே தாழ்வாரத்திலும் துரங்கமுடியாது. இரவில் ஒரு ஒளி விழுகின்றது. அந்த ஒளி
யைக் காண்பவன் சாகிருன். அந்தப் புற்தரையிலிருந்து ஒளி வருகிறது. அதை எவராலும் நிறுத்தமுடியாதாம். அந்த ஒளிக்கு எவராவது முடிவுகட்டி ஞல் நாட்டின் ஒரு பகுதியும், ஒரு யாணைபாரம் செல்வமும்
வெகுமதியளிக்கப்படும் என்று மன்னர் நாடெங்கும் அறிவித் திருக்கிருர்?
‘என்ஞல் அந்த விசித்திர ஒளியை நிறுத்த முடியும். அர சனிடம் போய் ஒளி தென்படும் இடத்தில் மேடை யொன்று அமைத்து, அங்கு சாணம் பூசப்
பட்ட கூடையும், தண்ணிர்க் குடமும் வைக்கும்படி சொல்ல வும்" என்ருன்,
கிழவி இளவரசனின் வேண்
டுகோளை அரசனுக்குத் தெரியப்
படுத்தினுள். அரசன் எல்லா வற்றையும் ஆயத்தமாக வைத் தான்.
மாலை உணவை அருந்திய பிறகு இளவரசன் மேடைக்குச் சென்று காவல் காத்துநின்றன். அப்போது ஒரு ஒளி உண்டா னது. இளவரசன் வெளிச்சம் வந்த பக்கமாகப் பார்த்த பொழுது நாக லோகத்துக்கு அதிபதியான நா க ராஜன் மாணிக்கக் கல்லை கக்கி வைத் துவிட்டு அதன் ஒளிப்பிரவாகத் தில் இரைதேடச் சென்றது. அப்பொழுதுஇளவரசன் சாணம் பூசப்பட்ட கூடையால் மாணிக் கக் கல்லை மூடிஞன். கூடைக்கு அருகில் இருந்த தண்ணிர்க் குடம் இரவில் மனிதனைப்போல் தெரிந்தது. நாகராஜன் தண் ணிர்க் குடத்தின் மீது பாய்ந்து தீண்டியது. பானைக்குப் பக்கத் தில் இருந்த இளவரசன் முன் ஞல் பாய்ந்து அதைத் துண்டு துண்டாக வெட்டினன். பிறகு மாணிக்கத்தை எடுத்து பவுத்
திரமாக வைத்துக் கொண்டு பச்சைப் புற்தரையில் படுத்து உறங்கினன்,
பொழுது விடிந்ததும் நடந் ததை அறிய அரசனும் பிரதா னிகளும் அங்கு வந்தார்கள். செத்த நாகபாம்பை அரசன் கண்டான். ஆனல் பாம்பிற்கும்
2.

Page 13
ஒளிக்கும் உள்ள சம்பந்தம் அர சனுக்குத் தெரியாது. எனவே இளவரசனைப் பார்த்து, ‘ஒளிக்கு முடிவு கட்டிவிட்டாயா?" என்று கேட்டான்.
"அந்தச் செத்த நாகபாம்பு தான் அந்த ஒளியை வைத்தி ருந்தது’ என்று இளரைசன் நாக பாம்பைக் காட்டினன்.
அரசன் அகமகிழ்ந்து தேசத் தில் ஒரு பகுதியும், யானையின் எடைக்குச் சமமான பொன்னும் பொருளும் இள வரசனுக்கு வெகுமதியாகக் கொடுத்தான். முன்போல் அவற்றையும் கிழ விதவைக்குக் கொடுத்துவிட்டு, அந்த நகருக்கு நாகராஜன் வந்த பாதையால் நடக்கத் தொடங்கினன். அங்கு நாகராச னுடைய மூன்று புதல்விகளும் இருந்தார்கள். இளவரசனைக் கண்டதும் 'நீ ஏன் இங்கு வந்து சேர்ந்தாய்; எங்களுடைய தந்தை வந்தால் கொன்றுவிடு வார்கள்" என்ருர்கள்.
“நாகராஜன் இனிமேல் திரும்பி நாகலோகத்திற்கு வர மாட்டான். அவனை நான் யம லோகத்திற்கு அனுப்பிவிட்டேன் இதோ அவருடைய மாணிக்கம்"
நாக இளவரசிகள் மூவரும், "எதற்காக நாகலோகத்திற்கு
வந்தாய்?" என்று கேட்டார்கள்
"ஒரு கனவிற்குப் பொருள் தெரிந்து கொள்வதற்காக வற் திருக்கிறேன்"
22
அந்தக் கனவு என்ன?
"என் தந்தையாகிய அரசன் தங்கமரமொன்றினது நுனியில் வெள்ளிமலர் முளைத்து, அதன் மேல் நின்று ஒரு சேவல் கூவக் கனவு கண்டார்"
"எங்களால் பொருள்கூற முடியும். ஆனல், இவ்விடத்தில் கூறமுடியாது. பூவுலகிற்கு தங்க ளுடைய தந்தையிடம் போ GéanurTub. ʼ
இளவரசனும் மூன்று நாக கன்னிகளுடனும் புறப்பட்டான் சகோதரர்கள் பிரிந்து சென்ற இடத்துக்குப் போய், முதலாவது இளவரசன் சென்ற வழியே சென்று அவனையும் அழைத்துக் கொண்டு, இரண்டாவது இள வரசனையும் அ  ைழ த் து க் கொண்டு அரசனுடைய அரண் மனைக்கு வந்தான்.
அப்பொழுது அரசன் "கன வைப்பற்றி விளக்கம் தெரிந்து கொண்டு வந்தீர்களா?’ எனக் கேட்டான்.
"ஆம் தந்தையே இந்த நாக கன்னிகள் அதற்கு அதற்கு விளக்கம் தருவார்கள்"
நாக கன்னிகளின் இளைய வள் இளைய இளவரசனை நோக்கி "எங்கள் மூவரையும் வரிசையாய் நிறுத்தி இவ் வாளால் ஒரே முறையில் வெட்டுங்கள். அப் பொழுது தங்க மரத்தில் வெள் விமலரும், வெள்ளிமலரில் வெள்

ளிச் சேவலும் தோன்றும். வெள் ளிச் சேவல் மூன்று முறை கூவி முடிந்ததும் அதையும் வாளால் வெட்டி விடுங்கள்’ என்ருள்.
இளைய இளவரசன் மூன்று நாககன்னிகளையும் ஒரே வரி சையில் நிறுத்தி அவர்கள் தலையை ஒரே வெட்டில் வெட் டினன். தங்கமரம்,வெள்ளி மலர் வெள்ளிச் சேவல் ஆகியன தோன்றின. சேவல் கூவியவுடன் சேவலின் கழுத்தை இளைய இளவரசன்வெட்டினன். உடனே மறுபடியும் நாக கன்னிகளுக்கு உயிர் வந்தது.
மூன்று நாக கன்னிகளும் அரசே இப்பொழுது கனவு விளங்கியதா’ என்று கேட்டனர்
"ஆம்; அந்தக் கனவில் கண்ட தங்க மரத்தையும், வெள்ளி மலரையும், வெள்ளிச் சேவலையும் நேரில் கண்டுகொண் டேன்’
"நாங்கள்தான் தங்க மரம், வெள்ளிமலர், வெள்ளிச் சேவல் என்று அரசனிடம் இளவரசிகள் கூறினர்கள்.
பிறகு மூன்று இளவரசர் களும் மூன்று நாக கன்னிகளையும் திருமணம் செய்து கொண்டு அந்நாட்டில் இனிதுவாழ்ந்தனர்;
60இல்துங்ார்ஜீ /സ്ത്രീ
ി:ബ്രffി%ജm
d6)
தயாராகின்றது
மாதா மாதம் தவறது தொடர்ந்து மல்லிகை வெளிவரும். தவறது ம ல் லி  ைக இதழ்கள் கிடைக்க வேண்டுமாக இருந்தால் இன்றேசந்தர்தாராகவும் உங்களது
2... இலக்கிய நண்பர்களையும்
சந்தாதாரராக்குங்கள்.

Page 14
★冲冲文单××冲★★★★★★★★★大半冲斗冲冲
!bibgp_gir- நமது இலக்கியக் கருத்துக்களு டன் - ஒத்து வராதவர்களை நாம் மதிக்கத் 5 unt/rif, g)(558)($dylb. „ojarsfæsoflaŭroj udir íb றுக் கருத்துக்களை இலக்கிய பூர்வமாக விவா @šės – Utrojvl sprið 505&&1&&såırısı Lifluorr pólë
கொள்ள எப்போழுதும் நாம் ஆயத்தமாக
இருக்கிருேம். ஆனல் நம்மை இலக்கியத் துறையில் - தத்துவார்த்த ரீதியில் எதிர்க்கும் வர்க்க விரோதிகளை - அவர் தம் கருத்துக் களை - எதிர்த்துச் சாடி முறியடிப்பதில் இந் தச் சமரசத்திற்கே இடமில்லை என்பதையும் மக்கள் இலக்கியங்களை நேசிப்பவர்கள் புரிந்து கொள்ளவண்டும்.
·LITT gærinவீதியால் நடந்து போகும்போது
சிறுதவறுக்கும்strĠIrm', 'LLq.goulli Lurrri ġðgo
முறைக்கிருன். இதில் விசித்திரம் என்னவென்
முல் இதே பாதசாரி ஆசனத்தில் அமர்ந்து širĠffffl · @lbGLJirōI LIITOEFIT flavujú lurriřġġ முறைக்கின்றன்!*
***********************
[5036அரசியலே ஒத்துவராது எனச்@co Läße filo lotropoffenejših, Qaỹrgojih @@t is திணிப் பத்திரிகைகளும் தினசரி ஒலமிடுவதில் ஒன்றும் குறைச்சல் இருப்பதில்லை. மிக
நெருங்கி நுணுக்கமாக இவர்களை அவதானித்
gră; g)gūtřēGort @ Liĥū e trou iĝu «joistiq-osos என்பது தெரியவரும், வோட்டுப் போடும் போது இவர்கள் தமது வர்க்க சக்திகளுக்குத் தானே வோட் போடுகின்றனர்! இது அரசி uuổi) @ổvåwurr?
2复
 

issourmfīdi) replaco uso qi-ių so greko :
rīgosport “sudo@@gợir7 sīgĘī£)g'o oaspăgure@ri 49°E) qıflooŋmɛɛ#4/reo (qīhoolī£đĩie eş þúri
· 1994;{Nogo@@ : q1@ompenso dog19969 urīgo (Togo(s) ortowoafąforilorgan gp6?No=· q og ØĠ qafës olyo, Tlogo uo@ q. 1099 loĝørt» qi@rtoo (ş4,9 segi gaseo uofile soos@roseo ipsęf asg*Isoaffeg @rī ķo uos@oluorī£1@@ qigongo-s (gografiğ, reo qasmuogo logorio) qisnigo paoqi1994లిలా
★★★卡卡卡举水斗斗卡卡斗文长长长女圣斗长斗单
*4/refè spoļiferisisīgi rmosoɛɛg đì uns as uso ygus
m-igo@olgi-a ©ę@oņi-a ‘ą994, ferīņ@luoso q949 ș@ș@oņi-a suđiệę įję o șosh-,
reg)o uo@orią919 nœfir. Nose – węgęșĒĢșậDo
aeolugiloso șig9-onquoor - maeneos,
はび
●ェ
osaïqøg urtos@ow qimoș09Ġ șĝaĵo surg)qīhi logogÜĞ Ğgsg) uno qıđòries): qi@@ uric) qī£ợljoe) · IỆa’ış9ēg JJim@ : qımysẽ qp uoghnaecogĠ qøīnaľavođĩ 1991/mụo q1(f)1909 logosto qi@utfo · @afagog Isap uog) qirmosi-1)/qf qg ugoqjaso IÚŤ199ổ quốī) oornổ qī£șØo o saīsiqogopa'sı owego ląső IỆ urīg)qi@-@@ prírtøy o qıfı) 19 usoof ouri
水文举圣水平卡太卡举圣斗举冲水冲冲水冲水女单大
o onoafgøgeurig) çısąsicornrī Iseluo mgyfırısıło qīmē a’ąos, qīfesso șu-īrugomra qi@@sofi ure qoqi soloogiøseșơi · 109@1,9036)ɛ eglulooftowego urteș-æ Gșaegre un Noștısısı(Osso qo@@-7-Trouille ugi 1,9959@oouersurnor-æ

Page 15
@ecou,நிறைந்த கதைகளைப் படிக்கும் போதோ அல்லது சினிமாவைப் பார்க்கும் GLIITGgir, Þrið loạw(y)(5@ →ı sögð _e-uuri sħ5 இலக்கிய உலகில் ஒன்றி உலவுகின்றேம்: கதைகளிலும் நாடகங்களிலும் வரும் மகத் தான தியாகங்கள் மனிதர்களுக்கு மதிக்கப் படத்தக்கவையாகவும் போற்றப்படத் தக்க வையாகவுமே தென்படும். இதே மனிதர்கள் lụqpg) udgjorų uu ugrđồ5 2-695160 , 2-uuri ġġ தியாகத்திற்கும் மனிதப்பண்பிற்கும் மகத் தான சாதனைக்கும் எத்தனை மதிப்புக் கொடுக் கின்றனர் என்பதை அனுபவித்தவர்களே so_6JŪTrữours!
6)IT-säsogaesificirமோகத்தினுல் கருத்தை மறந்து சொற்சிலம்பமாடும் சொல் வீக்க மென்னும் நவீன இலக்கியத் தொற்றுநோய் நமது ஈழத்து இலக்கிய உலகில் இன்று தொற்றிப் பரவி வருகின்றது.-
★火太炎杀杀太子太平头大半丧失杀老大头来杀大大
Daengɛĝejgårdsgirls & <9;airl sib l-info(ipið கொள்ளவைப்பது மனிதப் பண்பு. மனிதர் sån Gu LỊíflu gwalloiligi logħosfæðbīrijusögð) மனிதர்களால் படைக்கப்பட்ட இலக்கியம்
长半长长长本女女长女★长本文学大长女卡斗卡卡文单卡卡卡斗斗斗卡文斗举文大卡卡蜜女★斗斗单杀夫卡卡
ஈழத்து இலக்கியப் படைப்பாளிகளிடம் புதிய போக்கையும் தனித்துவத்தையும் நான் காண்கின்றேன். தமிழக எழுத்தாளர் களிட்ம்இல்லாத தனித்துவப் போக்கைகொண்டுள்ளனர் ஈழந்தவர்.
Q«* birl@å slås affegir - Gạisir issolusivo
2

விடுதலையும் பு
U மு. தளேu/சிங்கம்
அகிலனையும் ஆரம்பகால ஜெயகாந்தனையும் ஒப்பிட்டுப் பார்த்தால் காலக் கட்டத்துக் குரிய தத்துவப்பார்வை கொடுக் கும் தர வித்தியாசத்தையும் பலத்தையும் இலகுவாகக் விளங் கிக்கொள்ளலாம். இருவரும் இலக்கியத் திறமையுள்ளவர்கள் தான் ஆளுல் இருவருக்குமுரிய பார்வைக் கோணங்கள் அவர வர் சிருஷ்டிகளில் ஏற்றியுள்ள தரவித்தியாசங்கள் அவர்களது எழுத்து நடைமுதல் தங்கள் கதைகளுக்கு அவர்கள் எடுத் துக் கொள்ளும் நிகழ்ச்சிகள் சம் பாசணைகள், திருப்பங்கள், முடி வுகள்வரை ஊடுருவி நிற்பதைக் காணலாம்.
அகிலனின் எழுத்துநடை யில் இன்றைய விஞ்ஞான அறிவு ஏறிய கலைப்போக்குக் குறைவு. விஞ்ஞான அறிவு பழைய கற்ப னைப் போர்வைகளைக் கிழித் து ge-6örøð)tDGðu I நிர்வாணமாகத் தரமுயல்வதாலும் கண்டுபிடிக்க முயல்வதாலும் இக்காலத்துக் குரிய எழுத்து நடையிலும்
தொடர்ச்சி 5
எல்லைகளும்
பழைய கற்பனைப் போக்குக்கும் உயர்வு நவிற்சிக்கும் இடமில் லாமல் போய்விட்டது. கற்ப னைத் தோல்களைக் களைந்த கூர் மையான அறிவின் வீச்சில் கலை ஏற்பட்டதைக் காட்டும் உருவ மும் எழுத்து நடையுமே இன்
'றைய இலக்கியங்களின் முக்கிய
பண்பாக இருக்கவேண்டும்.இருக் கிறது. அகிலனின் எழுத்துநடை காட்டும் கலையழகில் இன்றைய விஞ்ஞான அறிவின் சாயலைவிடப் பழைய கற்பணு வாதத்தின் சாயல்தான் அதிகமாக இருக்கி A05.
ஆளுல் எழுத்து நடையை விட தனது கதைகளுக்கு அகி லன் எடுத்தாளும் சம்பவங்களும் அவற்றில் அவர் ஏற்படுத்தும் தொடர்பும் மாற்றங்களும் முடி வுந்தான் காலத்துக்குப் பொருந் தாதவையாக இருக்கின்றன. இன்றைய விஞ்ஞான அறிவு சமூக இயக்கங்களையும் தனிப் பட்டோரின் மனேவியக்கங்களை யும் தான் வகுத்துக்கொண்ட தள எல்லைகளுக்குள் முன்பை விட அதிகமாக வெளிப்படுத்த
ጸ7

Page 16
உதவியிருக்கிறது (மனத்தள எல்லைகளுக்குள்) ஆளுல்ை அகி லனே தனது கதைநிகழ்ச்சிகளைத் தெரிவுசெய்வதிலும் அவற்றைக் கொண்டு கதையை உருவாக்கு வதிலும் அந்தளவுக்காவது அந்த விஞ்ஞான அறிவை உணர்ந்த வராகவோ அதைப் பயன்படுத் துபவராகவோ இல்லை. தனிப் பட்ட ஒர் பெருந் தத்துவத்தைத் தான் ஏற்றுக்கொள்ள (86. gšs டாம். தான் வாழும் காலக்கட் டத்தில் மனித அறிவு எடுத் துள்ள கூர்மையையாவது தனது கலைத் திறமைக்குப் பயன்படுத்த வேண்டாமா? ஈ. எம். போஸ்ட் டர், ஹென்றி ஜேம்ஸ் ஆகி யோரோடு ஒப்பிடும்போது அகி லனின் குறைகள் பளிச்செனத் தெரியவரும். அவர்களும் திட்ட வட்டமான தத்துவத்துக்கேற்ப எழுதவில்லைத்தான். ஆனல் தங் களின் பார்வைக் கோணத்தைக் காலத்தின் அறிவு வளர்ச்சி காட்டும் கூர்மையைக்கொண்டு விசாலமாக்கி அதன்மூலம் தங் களின் கலைத்திறமையையும் கூர் மையாக்கிக் கொண்டார்கள் அவர்கள். அதனுல் அந்த அறி வின் கூர்மை ஏறிய கலையே
அவர்களது எழுத்து நடையிலும்
கதைச் சம்பவங்களிலும் காணப் படுகின்றது. பழைய கற்பணு வாதத்தினதும் அறிவு வளராத கனவுப் போக்கினதும் சாயல் அவர்களிடம் இல்லை.
அத்துடன் ஓர் முதலாளித் துவ சமூகத்தில் திட்டவட்ட மான பார்வைக்கோணம் ஒன்று இல்லாது எழுதும்போது சமூ கத்தின் சாதாரண சம்பிரதா
28
யங்களால் விழுங்கப்படும் ஆப தீ தும் ஏற்படுகிறது. அகிலனுக்கு ஒர்தத்துவப்பார்வைகிடையாது ஆனல் "நல்லதாக எழுதவேண் டும் என்பதுதான் அவரது நோக்கமாகவும் இருக்கின்றது ஆனல் "நல்லது" என்ற அளவி கோலை எந்தநியாயங்களில் அவர் நிறுவமுயல்கிருர்? அப்படி ச் கேட்கும்போது தான் திட்ட வட்டமான ஓர் பார்வைக்கோ ணம் இல்லாதபோது "நல்லது என்பதும் திட்ட வட்டமாக வரையறுத்துப் பார்க்கமுடியா நேரத்துக் கேற்றவாறு மாற்ற மடையும் சாதாரண மக்களின் அபிப்பிராயப் போக்காக மாறு வதை உணரலாம். சாதாரண மக்கள் அப்படித்தான் நேரத்துச் கேற்றவாறு நெகிழ்த்தி "நல்லது "கெட்டது" என்பதைப் பார்ச் கின்றனர். ஓர் பெருந் தத்து
வத்துக் கிணங்க இயக்கப்படும்
இன்றைய பொதுவுடமைச் சமூ கங்களிலும் சமய தத்துவங்க ளுக்கிணங்க இயங்கிய பழைய சமூகங்களிலும் "நல்லது "கெட் டது" என்பதற்குரிய நியா வரம்புகள் இலகுவாக எல்ல ருக்கும் தெரியக் கூடியதா. இருந்தன. ஆனல் கருத்து சுதந்திரத்துக்கு விட்டுக் கொடு பதாகக் கூறிக்கொண்டு ஆ.ை களுக்கே அதிகமாக விட்டு கொடுக்கும் இன்றைய முதல ளித்துவ சமூகத்தில் நல்லது கெட்டது என்ற பாகுபா காலத்துக்கேற்ற அறிவுவீச்சை காட்டாமல் ஆசைகளினது
கனவுகளினதும் சாயலையே அ! கமாகப் பிரதிபலிக்கிறது. அ! லனது எழுத்துக்களிலும் சமூக,

துக்குரிய அதே வகையான ஆசைகளின் சாயலே அதிகமா கத் தெரிகிறது. காலத்துக்குரிய விஞ்ஞான அறிவு வீச்சும் அது
எடுக்கக்கூடிய கலைத்தோற்ற மும், சீரான பார்வையில்லாத காரணத்தால், சமுதாயத்தின்
கனவுத் தேட்டத்துக்காகப் பலி யிடப்படும் போக்கு (அத்தகைய சமூகத்தில் பழைய சமயமரபை ஞாபகப்படுத்தும் தரமான சிரு ஷ்டிகள்கூட - அம்மா வந்தாள்: தி. ஜானகிராமன்- வாசகனின் மனதை மிகவும் கவர்ந்தாலும் புதிய சமூகத்துக்கு முன்னுல் பழையதின் இயலாமையை ஞாப கப்படுத்துவதாகவும் பாரதியின் புதுப்பித்த போர்க்கோலம் வந் தாலொழிய மற்றும்படிக்குச் சரி வராது என்ற உண்மைமை வலி யுறுத்துவதாகுமே இருக்கும்.)
இவற்றை யெல்லாம் கவ
னிக்கும்போதுதான் அகிலனது
தோல்வியை அறிவு ரீதியா க விளங்கிக் கொள்ளலாம். அகில னது கதைகள் வாசகனது. மேல் மனத் தளங்களையும் அவற்றின் கற்பனைகளையும் ஆசைகளையும் கனவுகளையும் தாண்டிச் சென்று கீழேயிருந்துவரும் நிரந்தரப் பர வசத்தை எழுப்பக்கூடிய கலை யூடுருவலைக் காட்ட முடியாத வையாக இருக்கின்றன. அகில னது கதைகளைப் படிக்கும் வாச கனிடம் ஏற்படும் "மன இழப்பு' என்பதுதனது " கண்டுபிடிப்பாக" அடியிலிருந்து வரும் நிரந்தரப் பரவசத்தை எழுப்பாமல் மேல் மனது கற்பிக்கும் கனவுகளையே எழுப்புகிறது. கனவுகளை வளர்ப் பவை உண்மையான கலைச்சிரு
ஷ்டிகளாக இருக்கமுடியாது.
ஜெயகாந்தனின் ஆரம்ப காலக் கதைகளில் இன்றைய விஞ்ஞான அறிவின் கூர்மை ஏறிய எழுத்துநடையும் கதைய மைப்பும் தெரிகின்றன. அவற் ருேடு அந்த அறிவின் கூர்மை, சமூக இயக்கத்தை எவ்வாறு விளக்குகிறதோ அந்த விளக்கத் தையே அடிப்படையாக வைத்து
சமூகத்தை வளர்ப்பதற்காக எடுக்கப்படும் முயற்சியும் அந்த முயற்சிக்குரிய திசையுங்கூடக்
காட்டப்படுகின்றன. அத்தகைய காலத்துக்கேற்ற பார்வை விரி வைக் கலைத் திறமையானது தன்னில் ஏற்றிக் கொள்ளும் போது நிரந்தரக் கலைச்சிருஷ்டி கள் உருவாகின்றன. அகிலனின் கலைத்திறமை எழுப்பிய கனவு களைப்போல் அவை தற்காலிக மான ஏமாற்றுவேலைகளல்ல. அவை வாசகனின் "மன இழப்பு மூலம் தன்னையும் சமூகத்தையும் பற்றிய, *கண்டுபிடிப்பை' க் கொண்டுவருகின்றன. அந்தக் "கண்டுபிடிப்பு” ஜெயகாந்தனின் கதைகளில் அடித்தளப் பரவசம் வரை செல்லாவிட்டாலுங்கூட, மேல்மன எல்லைகளுக்குள்ளாவது ஓர் தெளிவை ஏற்படுத்துகிறது. சமூகத்தை அந்தத் தெளிவோடு பார்க்கத் தூண்டுகிறது.
புதுமைப் பித்தனின் கதை களில் இன்றைய விஞ்ஞான யுகத்தின் அறிவுக்கூர்மை ஏறிய எழுத்துநடை இருக்கிறது. அந்த அறிவுக் கூர்மையோடு சமூ கத்தை அவதானிக்கும் போக் கும் அதற்கேற்பவே கதைகளைச் சோடிக்கும் திறமையும் காணப்
29

Page 17
படுகின்றன, அந்த வகையில் அகிலன் புதுமைப்பித்தனிடம்
i Gog ஆ ஞ ல் புதுமைப் பித்தனின் கதைகளில், ஜெயகாந்தனின் ஆரம்பகாலக்கதைகளில் காணப் பட்டதுபோல், அறிவுக் கூர்மை சமூகத்தைப்பற்றித் தந்த விளக் கத்தை அடிப்படையாகவைத்து சமூகத்தை எவ்வாறு வளர்க்க லாம், வளர்க்கவேண்டும் என்ற திசைகாட்டும் போக்கோ தத் துவ ஆமோதிப்போ காணப்படு வதில்லை. இருப்பினும் தான் வாழ்ந்த விஞ்ஞான யுகம் கொடுத்த அறிவுக் கூர்மையில்
அவர் ஏற்றிய கவிதை கலந்த
கலைத்திறமை அவருக்கேயுரிய தனித் தன்மையைக் கதைகளில் காட்டுகின்றன. அத் துட ன் ஜெயகாந்தன் எடுத்த தத்துவத் திசையின் ஆரம்பத் தேடலையும் மறுப்பையும் (ஒத்தோட மறுத் தல்) புதுமைப் பித்தனின் கதை களில் காணலாம் ஆணுல் அதற்
காக புதுமைப் பித்தனிடம் இருந்ததைவிட அதிக மா ன ஆழத்தையும் அகலத்தையும்
காட்டும் பார்வை விசாலத்தை தனது கலைத்திறமைக்குரிய வாக னமாக ஆக்கிக்கொண்ட ஜெய காந்தன் வாசகனின் மனதில் அதிக தெளிவையும் நம்பிக்கை யையும் ஏற்படுத்துகிருர் என் பதை நாம் மறுக்கத் தேவை யில்லை. இருவரையும் முதலில் அவரவர் வகுத்துக் கொண்ட எல்லைக்குள் நின்று அவதானிக்க வேண்டும். அதற்குப் பின்பே இருவரது பொதுப் பாதிப்பை யும் ஒப்பிட்டுப் பார்க்வேண்டும்.
3)
வாங்கவேண்டும்.”
மெளனியின் கதைகளில் காணப்படும் எழுத்துநடை விஞ் ஞான அறிவுக்கு முரணுனதல்ல. அகிலனின் எழுத்து நடையில் காணப்படும் மெல்லிய கற்பனைக் கனவுச் சாயல் மெளணியின் எழுத்துநடையில் தெரிவதில்லை. சாண்டில்யன் தனக்கேயுரியதாக வகுத்துக்கொண்ட தடித்த கன வுநடை, தி. மு. க. எழுத்தா ளர்களின் முழுப்போலியான அடுக்குவசனக் கற்பனை நடை ஆகியவற்றேடு ஒப்பிட்டுப்பார்த் தால் வித்தியாசத்தை இன்னும் தெளிவாக விளங்கிக்கொள்ள லாம். எனவே மெளனியின் எழுத்துநடை விஞ்ஞான அறி வுக்கு முரணுனதில்லை. ஆனல் விஞ்ஞான அறிவோடு ஒத்தோட மறுத்து, விஞ்ஞானம் வகுத்துக் கொண்ட தளங்களோடு திருப் திப்படாமல் ஆழமாகப்போகும் நடைதான் மெளனியின் நடை: மெளனியின் எழுத்துநடை மன தின் அடித்தளப் பரவச நிர் வாண நிலையிலிருந்து விஞ்ஞான வாழ்க்கை யதார்த்தம் எவ்வ ளவு விலகிநிற்கின்றதோ அதை விட இன்னும் விலகிச்செல்லும் கனவுநடையல்ல. அறிவுக்
விஞ்ஞான கூர்மையைவிட இன்
னும் ஆழமாகக் கீழே சென்று
அடிமனத் தளத்தைத் தொட முயலும் நிரத்தரப் பரவசத்தை நோக்கிய இசைபோன்ற நடை unresth. ஞானத்தின் கூரிய ஊடுருவலுமல்ல. இ  ைசயி ன் மெ ல் லி ய பிடிபடாத உள்
நுழைவு ,

அதேபோல் மெளனியின் கதைகளும் கனவுகளல்ல. விஞ் ஞான அறிவுக் கூர்மை ஏற்றுக் கொள்ளும் மேல் மனத்தளத் தோடும் சமூக, பொருளாதார வாழ்க்கையோடும் ஒத்தோட மறுத்து இ ன் னும் உள்ளே, அவற்றைவிட ஆ ழ மா கப் போகும் முயற்சியே மெளனியின் கதைகள் காட்டும் செய்தியாகும் அவரது வெற்றிபெற்ற ஒருசில கதைகளில் அதைத் தெளிவாகக் காணலாம். "காதல் மெளனி யைப் பொறுத்தவரையில் அந் தத் தேடல்தான். ஆழத்தை நோக்கிய தேடல். "எவற்றின் நிழல்கள் நாம்?" என்ற தேடலே சதா திருப்பித் திருப்பித் தரப் படுகிறது. ஆனல் "கலே கலைக் காகவே ஒத்தோட மறுத்த தேடலுக்கு
அப்பால் அவராலும் செல்ல முடியவில்லை.
மெவாணியின் கதை களை
விளக்கும் தர்மசிவராமு அந்த அருட்டுணர்வையே கலைக்குரிய கோட்பாடாகமாற்றிவிடுகிருர். அது கலை கலைக்காக என்போரின் குருட்டுத் தேடலுக்குரிய கோட் Lun-Töb.
தத்துவ விலாசத்தையும் தரிசன வீச்சையும் தேட விரும்பு பவர்கள் அவற்றுக்குப் பதிலா கத் தங்களை அறியாமலேயே பிழையான மாயையில் வீழ்ந்து விடும் ஆபத்தை எஸ். பொன் னுத்துரையின் எழுத்து நடையி அலும் லா. ச. ரா. வின் எழுத்து தடையிலும் காணலாம். எஸ். பொ.வின் "சடங்கு"வின்எழுத்து நடையில் கலைத்திறமையானது காலத்துக்கேற்ற விஞ்ஞான
என்றவர்களைப்போல்
அறிவைத் தனது வாகனமாக் கிக்கொண்ட இயல்பானயதார்த் தப் பண்பு தெரிகின்றது. இந்த விஞ்ஞான யுகத்துக்குரிய இயல் பான யதார்த்தம், அதே அறி வுக்கேற்ற விதத்திலேயே சமூக இயக்கங்களை வெளிக்காட்டும் கதைப்போக்கும் அமைக்கப்பட்
டிருக்கிறது. "தீ" என்ற கதை யின் எழுத்துநடை கற்பனைச் சாயலை அதிகமாக ஏ நிற் று க்
கொண்டு கலையைச்சாகடிக்கிறது உள்ளடக்கத்தின் தன்மைக்கு அது அவசியம் என்று சொல்வது தவருகும். ஹென்றி, மில்லரின் "ட்ரொபிக் ஒவ்கன்சர்’ இக்கா லத்துக்குரிய யதார்த்தமான எழுத்து நடையிலே அதைவிட அதிகமான செய்தியைத் தருகி றது. தமிழ் மரபுக்கு அது பொ குந்தாது என்று கூறுவதும் தமிழ்
மரபை சாதாரண இன்றைய
மேலோட்டமான சம்பிரதாயங் களுடன் மாருட்டம் செய்வதா கும். லா. ச. ரா.வின்எழுத்து நடையும் அப்படியே தான் ‘புத் தர வின் முதல்பக்கங்களை, (முதல் பாகத்தின் முதல் பக்கங் களை) கடைசிப் பக்கங்களுடன் ஒப்பிட்டால் முதல் பக்கங்களின் எழுத்துநடை செயற்கையான தாக இருப்பதை உணரலாம்: அவற்றில் இன்றைய விஞ்ஞான அறிவின் கூர்மை கலவாது வெறும் கற்பனைப்போக்கே அதி கமாக ஏறியிருக்கிறது. எஸ். பொ.வின் "வீ என்ற சிறுகதை (தொகுதியல்ல) இ ன் ே ஞ ர் சிறந்த உதாரணமாகும். gaurř கள் தங்களின் சிருஷ்டிகளின் பாதிப்பை ஆழமாகவும் அகல
I

Page 18
மாகவும் ஆக்கித்தர முயல்கிருர் ஆஞல் அதற்குத்தங்களின் கலைத் திறமைக்குரிய வாகனமாக ஆழ மான தத்துவ விலாசம் அல்லது தரிசனவீச்சு இருக்க வேண்டு மென்பதை மறந்து சிறு உத்தி களையும் செயற்கையான எழுத்து நடையையும் கையாள்கின்றனர் பொன்னுத்துரையின் சாதாரண கதைகள் அவரது "வி" போன்ற கதைகளைவிட வெற்றிகரமாக அமைவது அதனுல்தான். சாதா ரணமாக அவருக்கிருக்கும் பார் வை, செயற்கை உத்திகளைவிட தரம் வாய்ந்தது. அந்தச் சாதா ரண பார்வையையும் ஆழமாக்க
செயற்கை உத்திகளைக் கையா ளக்கூடாது.
இவற்றைத் தெ ரிந்து கொண்டால்தான் கணேசலிங் கன் போன்ற முற்போக்கு எழுத் தாளர்களின் எழுத்துக்கள் மற் றவற்றைவிட அதிகம் இன்றைய சூழலுக்கு ஏற்றவையாக இருக் கின்றன என்பதையும் அதே போல் இனி வரவிருக்கும் மாற் றத்தைக் காட்ட வேறுவகை யான கலைப்பார்வையும் யதார்த் தமும் தேவைப்படுகின்றன என் பதையும் விளங்கிக் கொள்ள g) trib.
வேண்டுமானல் அதற்கு ஒர் ஆழ மான தரிசன வீச்சைப்பெற
மு ய ல வேண்டுமே யொழிய (அடுத்த இதழில் முடியும்)
மக்கள் சமூகம் பரபரப்பு அடையும்போது அதைக்கண்டு கலங்கவேண்டாம். மெளனம்தான் பயங்கரமானது. உயிரோட்டமும், ஆர்வமுள்ள மனிதர்களின் வேகமும்; கருத்துக்களின் மோதலும் உண்மைக்கு விறுவிறுப்பு ஊட்டி தூய்மைப்படுத்தி, அதை நிலை நிறுத்தும்
யோசிப்பதானல், நிதானமாக யோசியுங்கள். செயல்படு வதானல், உறுதியோடு செயல்படுங்கள். விட்டுக்கொடுப் பதானுல், பெருந்தன்மையோடு விட்டுக்கொடுங்கள்
w எதிர்ப்பதானுல், திடமாக எதிருங்கள்.
கொள்கைகளுக்குக்காகக் சண்டை பிடிப்பது அவற்றைக் கடைப்பிடிப்பதைக் காட்டிலும் எளிது.

Aటీk
அரைநாள் பொழுது
மு. பொன்னம்பலம்
asir Sasi) காலேயிலேயே வந் அவ ன் சொன்னதையே
துவிட்டிருந்தான். அவன் எனது சிங்கள நண்பன். ஒரு மாதத் திற்கு நான்கு ஐந்து தடவையா வது என்னைச் சந்திக்க எனது அறைக்கு வருவான். அன்றும் அப்படித்தான் ஒரு வருகை. அவன் முகம் வெளுப்பேறி யிருந்தது. கொஞ்சம் மெலிந்தி ருந்தான். அவனை நினைத்தாலே மெலிவுதான் நினைவுக்கு வரும். ஆனல் அன்று அந்த மெலிவில் கூடுதலான அழுத்தம். காரணம் RC5 குதூகலமும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தானும். கூடவே தேவைக்கு அதிகமாக புத்தகங்களையும் வாசித்தாளும்,
வந்தவுடனேயே என க் கு எதிரேயிருந்த ஈசிசெயரில் உடம் பை வளர்த்திவிட்டு முகட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேர மெளனம்.
"பிறகு மச்சான்’ நான்தான் மீண்டும் கதையைத் தொடக்கி னேன் 'இந்த முறை கொஞ்சம் கூடுதலாகத்தான் வீட்டில் தங்கி விட்டாய், என்ன?
நாக்கை இழுத்தான். என்னைப்போல ஒருவன் இருப்
தான் கேள்வியாகக் கேட்டேன், காரணத்தை அறிய.
"இங்கு வருவதற்கு காசில்லை அதனல் நின்றுவிட்டேன்" அவுன் பதில் சொன்னன்.
மீண்டும் மெளனம்
"டீ குடிக்கப் போவோமா? நான் மெளனத்தைக் கலைத்துக் கொண்டே சிங்களத்தில் கேட் டேன்.
"தற்ஸ் ஏ குட் ஐடியா, மச்சான்? ஆங்கிலத்தில் விளை யாட்டாக ஆமோதித்தான்.
இருவரும் வெளியே வெளிக் கிட்டோம்.
தெருவில் காலடி வைத்த போது, அவன் காற்சட்டைப் பைகளுக்குள் கையைப் போட்ட வண்ணம், இரண்டு குதிகளையும் உயர்த்தியவஞய் "இஸ்" என்று பிறகு,
பானு?’ என்ருன் அமைதி இழந் தவனுய்.
‘என்ன விஷயம்?

Page 19
* š6árl-šu-thLub ஐந்து ரூபா வைக் கொடுத்துவிட்டுTதி: சல்லியை வாங்காமல் மறந்து போய் வந்துவிட்டேன். இன் ருேடு இப்படி மூன்று 5 - 6061 நான் ஒரு முட்டாள்? அவன் தன்னேயே திட்டிக்கொண்டான்.
"அப்போ என்ன செய்ய Grtb?”
ஒருக்கால் பஸ்ராண்டுக்கு ஓடிவிட்டு வருவோம். இன்னும் அந்த பஸ் எங்கும் போயிருக் காது"
நாங்கள் பஸ் நிலையத்துக்கு வேகமாகப் போய்க்கொண்டி ருந்தோம். திடீரென்று அவன் தன் நடையின் வேகத்தைத் தளர்த்தி, "மச்சான், அந்த பஸ் எங்காவது போயிருக்கும். நாங் ஓடுவதில் அர்த்த மில் ஆல என்ருன்.
og Gör?”
"நான் உன்னிடம் வருவ தற்கு முன், அரைமணித்தியா லமாக லைப்பிரரியில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன். அது இப்போதுதான் நினைவு வருகி ADġi . . . . . . அந்த பஸ் எங்காவது போயிருக்கும். 多
"எப்படியிருந்தாலும் போய் பார்ப்போமே. ஒருவேளை அந்த பஸ் இன்னும் அங்கேயே நின்று விட்டால், அதிஷ்டமல்லவா??
அவன் தலையை அசைத்துக் கொண்டே நடந்தான்.
பஸ் நிலையத்தில் அந்தபஸ் அங்கே நிற்கவில்லை. அருகிலி ருந்த அலுவலகத்தில் விசாரித்
84
தோம். அந்த பஸ் கொஞ்சம் முந்தியாகத்தான் நிலையத்தைக் காலி செய்திருக்கிறது. இப் போது அது இதங்கொடைக்கு போயிருக்கிறது. திரும்பிவர 12-15 ஆகும். அவர்கள் சொன் னர்கள். இப்போது நேரம் I 0-20.
அங்கிருந்து திரும்பிகுேம். நிலையத்தை விட்டுவந்து நெடுந்தெருவில் விழுந்தபோது தாகம் எடுப்பதுபோல் இருந்ததுg நான் டீக்கடை ஒன்றுக்குள் நுழைந்தேன். அந்தக்கடை எங் களுக்குப் பழக்கமானதுதான். காமினி டீக்கடையின் படிகளில் ஏறியபடி, காற்சட்டைப் பைக ளுக்குள் கையைவிட்டுத் துழா வியபடி "என்னிடம் ஒற்றைச் சதம் கூட இல்லை என்ருன்.
நா ன் பதிலளிக்காமலே உள்ளே போய் உட்கார்ந்தவனப் ஒரு பிளேன் டீக்கு ஒடர் பண் னினேன். காமினி எனக்கு எதிரே வந்துஉட்கார்ந்து கொண் டான்.
ஒரு பிளெயின்டீ இருவருக்கு மிடையே பங்காடப்பட்டது. அவன் கோப்பையோடு குடித் தான். எனக்கு கோப்பையின் கீழிருந்த தட்டோடு. வெறும்டீ இன்னும் வெளிறியிருந்தது, வெள்ளைத் தட்டில்.
"ஒரு சி க ர ட் கொண்டு வரவா?" ஹோட்டல் பையன் கேட்டான். அவனுக்கு எங்களைப் பற்றித் தெரியும்.

ஒரு திறீருேஸ் கொண்டு வரப்பட்டது. கூடவே அதைப் பற்றவைக்க ஒரு சின்ன விளக் கையும் கொண்டுவந்து வைத் தான். அந்த சின்ன விளக்குக்கு சிமினி இருக்கவில்லை. அது ஒரு ஆழமான பெட்டிக்குள் அதிகப் படியாகத் தூண்டிவிடப்பட்டு வளைந்து வளைந்து எரிந்தது?
சிகரட்டுக்கும் பிளெயின் டீக்கு நேர்ந்த கதி. பாதி பாதி !
*படு முட்டாள்தனமாக எரி கிறது" என் முன் காமினி, சிகரட் டைப் பற்றவைத்துவிட்டு எரிந்த விளக்கைச் சுட்டிக்காட்டி அதில் ஒரு ந கை ச் சு  ைவ லேசாக நின்றது
"அது ஒரு கழைக் கூத்தாடி மாதிரி" என்றேன் நான்.
'இல்லை யாரோ அணுவசிய மாகத் தன் கெட்டித்தனத்தை விளம்பரப் படுத்துவதுபோல் இருக்கிறது. எனக்கு எரிச்சல் தான் வருகுது என்றவன் ஆத் திரத்தோடு அதை ஊதி அணைத் தான். W
நான் சிரித்தேன். எனக்கு
அதை உணர முடிந்தது. ஆனல் விளக்குச் செத்தும் மண்ணெண்
ணெய் புகையின் குமைச்சல் எம்மை வஞ்சம் தீர்த்துக் கொண்டது.
எழுந்து ஹோட்டல் முன் வைக்கு வந்தபோது, "பத்தா ஹசயாய், மாத்தயா" என்ற
குரல் பின்னல் கேட்டது. களுக்குப் குரல்,
'முதலாளி, கணக்கை எழுதி றேன்.
எங் பரிமாறிய பையனின்
முந் தி யும் கொஞ்சம்
"எல்லாத்தையும் சேர்த்து திாறன்’ என்று நாள் கூறிய போது அவர்முகம் ஒரு பக்கம் நீண்டு கோணலாகியது
* &r ffluLutresu'r 12 மணிக்கு நாங் கள் மீண்டும் பஸ் நிலையத்துக் குப் போனுேம், இதங்கொடை யிலிருந்து அந்த பஸ் இன்னும் வரவில்லை. அலுவலகத்தில் இருந் தவர்கள் சொன்னர்கள். அந்த அலுவலகத்தின் குட்டிச் சுவர் களில் கைகளைமுட்டுக்கொடுத்து முகத்தைத் தாங்கியபடி எதிரே கலகலப்பாய்க் கிடந்த பஸ் fi2h)
யத்தைப் பார்த்துக்கொண்டு நின்ருேம். அங்கும் இங்குமாக சிற்பாக்குகளோடு ஆடவர்க
ளின் நடமாட்டம், ஒல இடங் களில் க்கியூ வரிசைகள் சளிந்தும் சடைத்தும் ஆட்களில் போக் குக்கு ஏற்ற தோற்றம் எடுத்துக் கொண்டிருந்தது. அரை நேரத் தோடு மூடப்படும் பள்ளிக்கூட மாணவ மாணவிகள், திடீரென எங்கிருந்தோ படையெடுத்தவர் களாய், பஸ்களை நோக்கிப் பந்தயம் பிடித்தவர்கள்போல் ஓடிக்கொண்டிருந்தனர். ஒருவித விடுபட்டபார்வையில் எல்லாமே பைத்தியகாரத் தன மா கப் LLt-gi" .
35

Page 20
*அங்க பாரேன், பண்டார படும் பாட்டை!? திடீரெனக் காமினி எங்கள் அமைதியைக் கலைத்துக்கொண்டே கத்தினன். அவன் சுட்டிய திசையில் பார் வையை விட்டேன். எங்களுக் குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் கைநிறையப் பார்சல்களோடு ஆஸ்பத்திரிக்குப் போகும் பஸ் ஸிக்கு க்கியூவில் நின்று கொண் டிருந்தார்.
"ஆஸ்பத்திரியில் அவனு டைய மனைவி குழந்தை ஒன்றை எதிர்பார்க்கிருள். இவன் அங்கு போகிருன்’ என்று கூறிவிட்டு அவன் லேசாகச் சிரித்தான்.
"இவனுக்கேன் இந்த அவ ஸ்த்தை? காசுள்ளவன் டாக்ஸி யில் போகலாமே?? நான் பதிலை எதிர் பார்க்காமலேயே கேட் டேன்.
"இப்பதான் பிறிமிட்டிங் அக்கியுமிலேஷன் (ஆரம்பச்சேக ரிப்பு) நடக்குது. அதனுல் அவஸ் தைப் படுகிருன்!
காமினி பதில் சொன்னன். நான் சிரித்தேன். ஆளுல் எனது சிரிப்பையும் மேவிக்கொண்டு இன்னெரு சிரிப்பு எனக்கு அண் மையில் கேட்டது. நான் எனது பார்வையை அருகிழுத்தேன்.
எதிரே ஒரு மாணவி, சிரிப் போய்ந்த முகத்தோடு தனது தோழிக்கு கைகாட்டிவிட்டு நடந்துகொண்டிருந்தாள்.
காமினி, அதோ ராணி போகிருள்" என்றேன். எதிரே
SS
கைகாட்டிவிட்டுப் போனவளைக் காட்டி.
*எந்த ராணி?
எங்களோடு சிவனெளிபாத மலைக்கு வந்தாளே அவள்!"
"ஒ, அவளா! கூப்பிடன்"
"கூப்பிட்டு என்ன பயன், கொடுப்பதற்கு என்ன இருக்கி
றது? அதுவும் இந்த நேரத்தில்!" நான் கூறினேன்.
காமினி சிரித்துக்கொண்டே அவளின் பின்புறத்தைப் பார்த் துக்கொண்டு நின்று விட்டு ச் சொன்னன்.
"цš9) கிறது!"
நாங்கள் காத்திருந்த இதங் கொடைக்குப் போயிருந்த பஸ் ஒருபடியாக வந்துசேர்ந்தது. அன்று வழக்கத்துக்கு மாருன சுணக்கம். 12-15 க்கு வரவேண் டியது சரியாக 1-15 க்கு வந்தது அதே கண்டக்டர் தானம். காமினி கண்டக்டரிடம் விஷ யத்தை விளக்கியபோது அவன் ஒருக்கால் நெற்றியைச் சுழித் துவிட்டு பிறகு ஒப்புக்கொண் டான். அவனிடம் மிகுதிப் பணத்தைப் பெற்றுக்கொண்டு நகரின் நடுப்பகுதிக்கு வந்த போது நேரம் இரண்டுக்கு மேலா கிவிட்டது. வயிற்றைப் பசி நிரப் பியது. வழக்கமான எங்கள் டீக் கடைக்குள் நுழைந்தோம். இரு வர் சாப்பிடக் கூடிய ஒரு ரூபா சாப்பாடு அங்கேதான் உண்டு. ஆனல் நாங்கள் நேரத்தைத் தப்பவிட்டதால் சோறு காலி
அபாரமாக இருக்

யாகியிருந்தது. மத்தியானமும் பாண் சாப்பிடுவதற்கு இன்னும் பயிற்றப்படவில்லை. Li 60) էՔ Ամ பழக்கம் இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டுதான் இருந்தது அடுத்தகடைக்கும் போனேம். அங்கும் அப்படி. இன்னெரு கடையில் ஈக்களின் "நொய்" என்ற இரைச்சல். கடை பிசு பிசுத்துக்கொண்டிருந்தது. திரும் பிளுேம். எங்களுக்கு எதிரே கொஞ்சம் பசையுள்ளவர்களுக் குரிய ஹோட்டல் ஒன்று இருந் திது. எங்கள் கையிலிருந்த நான்குரூபாயின் தைரியத்தோடு அங்கு போனுேம். சாப்பாட் டைத் தவிர மற்றவை எல்லாம் வசதியாய் இருந்தன. சாப்பாடு முடிய எதிரே தட்டில் வைக்கப் பட்டிருந்த பழம் ஒன்றை எடுத்து அவன் உரித்தான்.
"அது கோளிகூட்டுப் பழம்" என்று எச்சரித்தேன் நான்.
"இல்லை, புளிவாழை என் ருன் அவன்
'இல்லை, அ து நன்ரு கம் பழுக்காததால் உனக்குத் தெரி யவில்லை. கடித்துப்பார் தெரி யும்" என்றேன் நான்.
"வீணக இருபதுசதம் grf65) என்று முகத்தைச் சுழித்தான்.
* கவலைப்படாதே" என்று நான் கூறியபோது, எங்களுக் குச் சற்றுத் தொலைவில் பூட்ஸ் கால்கள் சப்திக்கும், ஒர் உரு வம் தெரிந்தது. நான் நிமிர்ந்து பார்த்தேன். அந்த உருவம் எங்களைப்பார்த்துவிட்டுக் காணு
ததுபோல் முகத்தைத் திருப்பிக் கொண்டது. ஆனல் நா? விட வில்லை. அவனை அடையாளங் கண்டுகொண்டு வேண்டுமென்றே ஹலோ லம்பெட்’ என்று கத்தி னேன். அவன் எங்கள் பக்கம திரும்பி சிறிது GuLunTGL u 66ir ாேல் பாசாங்கு செய்துவிட்டு அப்போதுதான்எங்களைக் அடை யாளங் கண்டு கொள்பவன் போல் "ஹலோ! என்று போலி யாகச் சிரித்துக்கொண்டு அருகே வந்தான்.
"வா மச்சான் வா, கன காலத்துக்குப் பிறகு" என்று கூறிக்கொண்டே காமினி அவனை அருகே அமரவைத்தான். அவன் மிகுந்த அசெளகரியத்தோடு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே உட்கார்ந்தான்.
லம்பெட் எங்களோடு பள் ளியில் படித்தவன். ஓர் பிரபல தேயிலைத்தோட்டச் சொந்தக் காரன்.
"டீ குடிப்போமா?’ என்று கேட்ட அவன் குரலில் ஒரு அவ சரம் நின்றது.
'இல்லை, இப் போ தா ன் காப்பிட்டோம். புறுட் சலட் என்ருல் நல்லாய் இருக்கும்"
என்ருன் காமினி சிறிதும் கவலை
யில்லாமல்,
எதுவித பேச்சுமில்லாமல் இரண்டு புறுட் சலட்டுக்கும் தனக்கு ஒரு டீக்கும் ஒடர் கொடுத்தான். கூடவே சிகரட் டுகளும் வரவழைக்கப் பட்டன.
37

Page 21
காமினி என்னைப் பார்த்துக் கண்ணைக் காட்டினன். நான் விஷமமாகச் சிரித்தேன்.
டீயைப் பருகிய லம்பெட் மேல் விழி க ள |ா ல் எங்களை நோக்கினன்.
எங்களது உடையும் தோற் றமும் அவனை ஆறுதலாய் இருக்க விடவில்லை என்பது அவனது மூக்கு நுணியின் துடிப் பில் தெரிந்தது. நான் சேர்ட் அணிந்து சாரமும் உடுத்திருந்
தேன். காமினி வேர்வை ஏறிய
சேர்ட்டும் மங்கற் கால்சட்டை யுமாய் குந்தியிருந்தான்.
லம்பெட்டின் அசெளகரியத் தை ரசித்துக் கொண்டே நாம் புறுட் சலட் அருந்தினுேம்,
சிகரட்டைப் பற்றவைத்த போது எங்கள் " பில் லை க் கொண்டுவந்து வைத்தான் சேர் வர். எங்களது சாப்பாட்டுக்கு மாக இரண்டு பில் இருந்தது இரண்டு பில்லையும் லம்பட்டே
எடுத்துக்கொண்டான். அவற் றுக்குரிய பணத்தைக் கட்டியவன் தாமதிக்கவில்லை. "எனக்கொரு அவசரமான விஷயம்" என்று கூறிக்கொண்டு வெளியேறிய வன் காரிலே போய்விட்டான்.
"எப்படி திருப்தியா?" என் றேன் நான் கா மினி யை ப் பார்த்து.
"லம்பட்டும் அவர்கள் சம் பிரதாயங்களும்!" என்று பகிடி பண்ணியவன் "இனி இரவுச் சாப்பாட்டுக்கு கவலையில்லை" என்ருன் அதே உற்சாகத்தோடு.
"அதற்கும் இன்னெரு லம் பட் கிடைப்பான்" என்றேன் நான்.
அவன் சிரித்தான். "இப்ப டியே எல்லா லம்பட்டுகளையும் சாப்பிட்டுவிடலாம்?
வெளியே வந்தபோது வெய் யில்கொளுத்திக்கொண்டிருந்தது
- 0 ●●●●●●事
வாழ்த்துகின்ருேம்
00 00 000 0 00I wo
பிரபல தமிழக எழுத்தாளர் திரு. ரகுநாதன்
அவர்களினது அருமைப் புதல்வி செல்வி நிர்மலா
திருநிறை
அவர்களுக்கும் திருநிறை
செல்வன் எம். இ. பழனிவேல் அவர்களுக்கும் 11-5-70 திங்கட்கிழமை திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
புதுமணமக்கள் இனிதே வாழ
ஈழத்து
இலக்கிய நண்பர்கள் சார்பில் "மல்லிகை"
வாழ்த்துகின்றது.
�. V.M.V.M.M. 9 KM. P. a. 々るるるるる*******
0.00
Ο
38
LSLS SLLLSSSLLLSLLLLLSLLLLLLSS LLLLLSLLLLLSLLLLLSLLLLLSSLLLLLLS LLLLLLLLS LLLLLLS 0.08 *ゃふるふふふふふるやふ**る****る**るふる
- ஆசிரியர்,
9.0. LSSAeL S LLLSLLeLSS LSLSLeLSYSLS SLS SLSLSLSSLSLSSLSLSSLAL
ž*X*************

மல்லிகை மணம் பரப்பிய
&%
છે.
°o
ஈழத்தில் இன்று நூல்கள் வெளியிடப்படும் அளவுக்குச் சஞ்சிகைகள் வெளிவருவதில்லை. காலத்துக்குக் காலம் காளான் கள் போலத் தோன்றும் சஞ்சி கைகளும் முளைத்த சுவடு தெரி யாமல் அழிந்து விடுகின்றன. வெளியிடுவோர் திட்டமிட்டுச் சஞ்சிகைகளை ஆரம்பிக்காமை யும் ஈழத்து இலக்கிய உலகு பற்றிய தெளிவின் மையும், ஈழத்து வாசகர்களின் ஒருசா ரார் ஈழத்துப் படைப்புகளைப் படிக்காது விதேகி எழுத்து மோகத்தினல் ஈழத்துப் படைப் புக்கள் பால் கொண்டுள்ள தாழ்
வான மனப் பதிவு ந் தான்"
வெற்றிகரமாகத் தொடர்ந்து ஒரு சஞ்சிகையை வெளியிட முடியாமைக்குரிய முக்கிய கார
ணங்கள். இச்சிக்கல்களைப் பெரு
மளவு புரிந்துகொண்டு மாதா மாதம் ஒழுங்காக வெளிவந்து கொண்டிருக்கும் "மல்லிகை” யின் லெனின் மலர் வெளியீட்டுவிழா 15-4-70 மாலை, யாழ் வீரசிங்
மாலை நேரம்
க" நடேசன்
கம் மண்டபத்தில் டாக்டர் த. வாமதேவன் அவர்கள் தலை மையில் ஆரம்பமானது.
"ஒரு நாட்டின் சுபீட்சமான வாழ்வுக்கு வழிகாட்டுவதில் பெரும்பங்கு அந்நாட்டு எழுத் தாளர்களைச் சார்ந்ததாகும் F ழ த்தி ன் மகோன்னதமான எதிர்காலத்தைச் சிருஷ்டிக்கும் பொறுப்பு இந்த நாட்டு எழுத் தாளர் கையிலும் தங்கியுள்ளது. இந்தப் பிரகாசமான சமுதாயத் தை உருவாக்கத் தகுந்த விழிப் புணர்ச்சி ஈழத்து இலக்கிய உல கில் இன்று தோன்றியுள்ளதைக் காணமுடிகின்றது. இவ்விழிப்பு ணர்ச்சியை ஆக்கபூர்வமான வழி யில் பயன் படுத்தி வளம்மிக்க ஈழத்தைத் தோற்றுவிக்க வேண் டும். படித்தவர்களும், பட்டம் பெற்றவர்களும் 岛 மிழ்மொழி மீதும் ஈழத்துப் 1டைப்புக்கள் மீதும் காட்டுகின்ற அலட்டிய மனுேபாவம் மறையவேண்டும். இவர்கள் தமிழையோ ஈழத்து
9

Page 22
நூல்களையோ கற் காமலே தரக்
குறைவாகக் க ணி க் கி ன்ற பேர்க்கு வெறுக்கத்தக்கது - டுமன்றி, தம்மைத் தா உயர்த்திக் காட்டும் போலித் தனமான வேடிக்கையுமாகும. இந்த "ஜம்ப மனுேபாவததை ஒழித்து ஈழத்து நூல்களையும் சஞ்சிகைகளையும் வாங்கிப் படித் தால்தான் இந்நாட்டின் உண்மை யான திறமைசாலிகளை இனம் கண்டு கொள்ளவும் அவர்கள தமது ஆற்றல் வெளிக்காட்ட வும், இத்தேசத்தின் கலை, இலக் கியத்தைச் செழுமைப்படுத்த வும் இயலும். எனக்குத் தெரிந் தவரையில் ஆற்றல்மிக்க படை பாளிகள் பலர் ஆதரவின்மை காரணமாகத் தமது படைப்புக் களை வெளிக் கொணர முடியாத இக்கட்டான நிலையில் தவித்துக் கொண்டிருச்கிருர்கள். இந்த மல்லிகை இதழை எடுத்துக் கொண்டால்கூட எத்தனேயோ தாக்கங்களுக்கு ஈடுகொடுத்துத் தொடர்ந்து வெளிவந்துகொண் டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி மல்லிகைக்குப் பெருந் தலையிடி என்பது பலருக்குத் தெரியாது. இந்த நெருக்கடிக்கி டையிலும் மல் லி கை யைத் தொடர்ந்து வெளியிடுவதன் நோக்கம் ஈழத்து இலக்கியத் துறையில் உதயமாகிக் கொண் டிருக்கும் புதிய சகாப்தத்துக்கு உறுதுணையாகக் களம் அமைத் துக் கட்டிவளர்க்க வேண்டுமென் பதேயாகும். மல் லி கை அள வைப் பொறுத்தவரையில் மிகச்
சிறிய இதழ். இதில் எல்லோரும்
எழுதுவதற்குப் போதிய அளவு
A0
இடம் இல்லை. எனவே ஈழத்து வாரப்பத்திரிகைகளும் திட்ட மிட்டு, தரங்கண்டு படைப்புக் களை வெளியிட வேண்டும். ஆற் றல் மிக்க படைப்பாளிகளுக்குள் புதியவர்கள், பழையவர்கள் என்ற பேதமின்றிச் சந்தர்ப்ப மளிக்கவேண்டும். சில பத்திரி கைகள் தத்தமக்கெனப் பிரத் தியேகமாக ஒவ்வோர் "பிறேம்" அமைத்து வைத்துக்கொண்டு அந்தப் பிறேமுக்குள் அடங்காத படைப்புக்களை ஒதுக்கித்தள்ளும் போக்கினை மாற்றிக்கொள்ள வேண்டும். நல்ல படைப்பாளி யைத் தரங்கண்டுகொள்ளவேண் டும். சிறந்த படைப்பாளியினல் தான் நல்லபடைப்பை இனங் கண்டுகொள்ள இயலும் இத ஞல்தான்போலும் மல்லிகையின் தரம் உயர்ந்ததாக - வீரியம்மி க் கதாக உள்ளது. மூர்த்தி சிறி தாயினும் கீர்த்தி பெரிதாக விளங்கும் மல்லிகையின் வளர்ச் சியில் ஈழத்து வாசகர்கள், எழுத் தாளர்கள் அத்தனை பேரும் அக் கறை காட்டவேண்டும்."
டாக்டர் அவர்களின் தலை மையுரையைத் தொடர் ந் து புதுவை இரத்தினதுரை வரவேற் புரை வழங்கினர் வரவேற்பு ரையின் பின்னர் உரும்பராய் இந்துக்கல்லூரி அதிபர் திரு. அ. வைத்திலிங்கம் அவர்கள் தமது கருத்துரையின்போது பின் வருமாறு கூறினர்:
"லெனின் ஒரு நாட்டுக்கோ ஒர் இனத்துக்கோ சொந்தமான வரல்ல. உலக மக்கள் அத்தனை
டேருக்கும் சொந்தமானவர்.

லெனின் பார்வை உலகளாவி யது. அவர் சிந்தனை மனிதகுலம் முழுவதையும் சுற்றி உள்ளடக் கியது. இதனுல் அவர் கருத்துக் கள் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது.எனவேதான் உலக நாடுகள் யாவும் இன்று லெனின் நூற்றண்டு விழாவைக் கொண் டாடுகின்றன. இவ் வேளையில் மல்லிகையும் லெனினுக்கு மலர் வெளியிட்டுக் கெளரவிப்பதைக்
கண்டு மல்லி கை யை நாம் பாராட்ட வேண்டும்?
பின் ன ர் தெணியான்,
அவர்கள் பின்வருமாறு கருத் துரை வழங்கினர்: மல்லிகை அளவில் சிறிய ஒரு சஞ்சிகையா யினும் மல்லிகையின் முதல் இதழ் தொடக்கம், இன்றுவரை மல் லிகை ஏற்படுத்தியிருக்கும் தாக் கம் மிகப் பெரியது. சமுதாயப் பார்வைஎன்பது சிறிதுமில்லாது * கதைபண்ணும் கதை' படைத் துக்கொண்டிருந்த இளஞ் சந்ததி யினரிடையே தெளிவான பார் வையைப் பிறப்பித்ததுமல்லிகை தான். மல்லிகையின் ஆசிரியத் தலையங்கங்கள் ஒவ் வொன்றும் ஈழத்து இலக்கியப் பரப்பில் ஒவ் வோர் கலங்கரை விளக்கங்கள். இந்த உண்மையை நன்கு விளங் கிக் கொண்ட ஈழத்து பிரபல தினசரிகளில் ஒன்று மல்லிகை யின் ஆசிரியத் தலையங்கங்கள் இரண்டை மறுபிரசும் செய்து விளம்பரம் கொடுத்துக் கெளர வித்த பெருமை மல்லிகையைச் சார்ந்ததாகும், இதேவேளையில்
மல்லிகையினல் இந்த நாட்டு இலக்கியத்துக்குப் பெரும் நட் டமும் ஏற்பட்டிருக்கிற தென் பதை மறுபுறத்தில் நாம் உணர வேண்டும். சிறந்த படைப்பாளி யான ஜீவா அவர்களிடமிருந்து இந்த நாடு பெறக்கூடிய அரிய படைப்புக்களை ம ல் வி ைக விழுங்கி ஏப்பமிட்டுக்கொண்டி ருக்கிறது. ஒரு ஜீவா மட்டும் இலக்கியம் படைத்துவிட்டால் போதாது. இந்த நாடே இலக் கியத் துறையில் உருப்படியான
சாதனையைச் செய்ய வேண்டும்
என்ற உயரிய நோக்கத்துடன் மல்லிகையை வெளியிட்டுக் கொண்டிருக்கிருர் ஜீவா அவர் கள். ஒரு பத்திரிகையாலயத்தில் கடமையாற்ற வேண்டிய ஊழி யர்கள் அத்தனை பேரும் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே அச்சுக்கோப்பாளரை மட்டும் வைத்துக்கொண்டு அதன் ஆசிரி யர் ஜீவா அவர்கள் செய்து முடிக்கிருர்கள். எனவே மல்லி கையை நோக்கி மணிக்கரங்கள் பல நீளவேண்டும், நெருக்கடி கள் யாவும் தீரவேண்டும். அப் பொழுதுதான் ஈழத்து இலக்கி யம் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்?
அடுத்துப் பேசிய ஈழத்துச் சிவானந்தன் அவர்கள் பேசிய தாவது: "இலக்கியத்துக்கு மக்களை நல்வழிப்படுத்தும் இலட் சியம் இருக்கவேண்டும். சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்ற ஐந்தின் வகைதெரிந்து வாழ மக்களுக்கு வழி காட்ட வேண்டும். இப்பணியை மல்
41

Page 23
லிகை செவ்வனே செய்கிறது. மல்லிகை ஆசிரியரும் நானும்
சிலதுறையில் கருத்துமுரண்பாடு.
கொண்டவர்களாக இருந்தபோ திலும், தேசிய இலக்கியத்தை வளம்படுத்த வேண்டுமென்ற கருத்தில் உடன்பாடு கொண்ட வர்கள். எனவேதான் மல்லி கைக்கு என்னலான பங்கை நான் செலுத்துவதற்கு என்றும் பின்நிற்பதில்லை. இந்த ஒன்று பட்ட நோக்கு என்போன்ற மாறுபட்ட கருத்துடையவர்களி
யை வலுப்படுத்த வேண்டுமென் பது எனது பேரவா."
இதன்பின் கலந்துரையாடல் ஆரம்பமானது. சபையினர் எல்
லோரும் கலந்துரையாடலில் கலந்துகொள்ள அனுமதிக்கப் பட்டனர். கலந்துரையாடலை
மல்லிகையின் ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா அவர்கள் தொடக்கி வைக் துப் பேசினர் கள்: மல்விகை இன்று லெனி ணுக்கு மலர் வெளியிடுகின்றது. இதனைக்கண்டு சிலர் முகம் சுழிக் கலாம்; ஆனல், அப்படிப்பட்ட வர்களுக்கு நான் தெளிவாக ஒன்றைச் சொல்லிவைக்க விரும்
புகின்றேன். எனக்கென்று நான் பின்பற்றுகின்ற கோட்பாடு ஒன்று உண்டு. எனக்கும் என்
போன்ற கொள்கையாளர்களுக் கும் சமுதாயத்தை நன்கு நோக்கக் கற்றுக்கொடுத்த ஓர் மாமேதை லெனின். லெனின் தான் என்னுடைய ஞானகுரு லெனின் சிந்தனையின் அத்திபா
42
ரக்தில்தான் மல்லிகை கட்டி எழுப்பப்படுகிறது. இதே வேளை யில் மாற்றுக் கருத்துள்ளவர்க ளின் படைப்புக்களுக்கும் நிச்ச யம் மல்லிகையில் இடமுண்டு. மல்லிகை பல பிரச்னைகளை எதிர் நோக்கவேண்டி இருக்கின்றது. ஆளுல் உங்களிடம் மல்லிகைக் காக நான் மன்ருடமாட்டேன். மல்லிகையை வளர்ப்பது-வளப் படுத்துவது உங்கள் ஒவ்வொரு வரதும் தேசியக் கடமையாகும். இந்த நாட்டில் வாழும் ஆற்றல் மிக்க படிப்பாளர்கள் இந்தக் கடமையை உணருவதாக இல்லை. மலையாள இலக்கியம் இன்று உலக அரங்கில் உயர்ந்து நிற்ப தற்கு அந்நாட்டு ஆங்கிலப் படிப்பாளிகள்தான் முக்கிய கார ணர்களாக விளங்குகின்றனர். மலையாள மொழியில் படைக்
கப்படும் இலக்கியங்கள் அவர்
களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளி உல குக்கு அறிமுகம் செய்யப்படு கின்றன. ஆனல் ஈழத்திலுள்ள
படிப்பாளிகள் - பட்டதாரிகள்
துரங்கி வழிந்துகொண்டிருக்கிருர் களே ஒழிய, வேறு எதனைச் சாதிக்கிருர்கள்? இதேவேளையில் நான் ஒருவகையில் பெரிமிதமு றுகின்றேன். உலக வரலாற்றி லேயே ஒரு சலூ னு க்குள் பின்புறமுள்ள ஒதுக்குப்புறத்தி லிருந்து வெளியிடப்படுகின்ற சஞ்சிகை ஒன்றிருக்குமானல் அது மல்லிகைதான்! இதே மல்லிகைக்கான பலம்! இதன் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான கருத்துக்கள் எல்லோரிடத்திலி

ருந்தும் எதிர்பார்க்கிறேன். தற் போது உங்கள் ஒவ்வொருவரிட
மிருந்தும் மல்லிகை பற்றிய அபிப்பிராயத்தைக் கோருகின் றேன்.
திரு. ஜீவா அவர்கள் பேசிய
பின்னர் சபையிலிருந்த பலர்
கலந்து ரை யா ட லில் பங்கு கொண்டு, தத்தமது கருத்துக் களைத் தெரிவித்தனர். கலந்து ரையாடல் வெகு சுவையாகவும் இருந்தது. கலந்துரையாடலில் வெளியிடப்பட்ட கருத்துக்களில் ଔଦା) : -
மிக இளைஞரான இலக்கிய நண்பர் ஒருவர் பின்வருமாறு தமது கருத்துக்களை வெளியிட் டார்.
"மல்லிகை ஜனரஞ்சகமான படைப்புக்களை வெளியிடவேண் டும். அதனுல் வாசகர் தொகை பெருகும், மல்லிகையில் இலக் கியக் கட்டுரைகள் அதிகமாக வெளிவருகின்றன. அதனை க் குறைத்துக் கொள்ளுதல் நல்லது கதைகளின் தரத்தினையும் உயர்ந் ததாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்."
அதைத்தொடர்ந்து கருத் துத் தெரிவித்த எழுத்தாளர் செம்பியன் செல்வன் அவர்கள் கூறிய கருத்துக்கள்: "மல்லிகை தற்போதைய தரத்தைகுறைத்து ஜனரஞ்சகம் என்ற தாழ்ந்த நிலைக்குப் போய்விடக்கூடாது. இன்றுள்ள நிலையிலேயே மேல்
நோக்கிப் போகவேண்டும். ஜன
ரஞ்சகம் "என்ற பெயரில் தென்
னிந்தியாவிலிருந்து இங்கு வந்து குவியும் சாக்கடைச் சஞ்சிகை களில் ஒன்ருக மல்லிகை மாறி விடக்கூடாது. வாசகர்களைத் தரத்தில் உயர்த்துவதுதான் மல்லிகையின் நோக்கமாக இருக் கவேண்டுமே அன்றி வாசகர் களுக்காகத் தரத்தைக் குறைவு படுத்திக் கொள்ளக்கூடாது. இலக்கியப் பிரச்னைகள் - விமர்ச னங்கள் சம்பந்தமான கட்டுரை களை இன்னும் அதிகமாக வெளி யிட வேண்டும் என்பது எனது கருத்து.'
இன்னுமோர் இலக்கிய அன் பர் தமது கருத்தைத் தெரிவிக் கும்போது, "மல்லி கையில் வெளிவரும் சிறுகதைகளைப் புதி யவர்களின் படைப்பு க் கள் என்ற மனப்பதிவை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்ப்போமா ஞல் அவைகள் சோடைபோன வைகளாக ஒருபோதும் தோன் ருது' என்று குறிப்பிட்டார். இன்னும் பல இலக்கிய நண்பர் கள் தமது கருத்துக்களை வெளி யிட்டு, கலந்துரையாடல் இனிது நிறைவேறியதோடு விழா முற் றுப் பெற்றது.
ஆனல் இந்த விழா ஈழத்து இலக்கிய விழாக்களுள் முற்றி லும் புதிய முறையில் அமைந் திருந்தது. தலைவர் எனப்பிரதி ஷ்டை செய்யப்பட்ட தலைவ ரையும், பேச்சாளர்கள் இன்னர்
43

Page 24
இன்னுர்தானெனக் ஷேகம்
SFrrørt'
கும்பாபி செய்யப்பெற்ற பேச் பெரு மக் களை யும்
அழைத்து - முன்கூட்டியே பெரி
தாகச் “சின்னமேள விளம்பரம் போல அறிவித்தல் கொடுத்து விழாவை நடத்தாது, விழா வைக் காண்பதற்கு அக்கறை கொண்டு வந்தவர்களிலேயே பேச்சாளர்களைத் தெரிந்தெடுத் துப் பேசவைத்தமை ஒரு புது மைதான். ஆயத்தம் செய்து வந்து "ஆகா ஊகா" என்று புளுகவைக்காது மல்லிகையைப் பற்றிய உண்மையான மனக் கருத்தை அறியவேண்டுமென்ப துதான் ஆசிரியரின் அந்தரங்கம் போலும். இன்னுமோர் சாத னையையும் ஜீவா அவர்கள் நிலை
நாட்டினர்கள் பார்வையாளர் கள், பேச்சாளர்கள் என்ற வேறுபாடின்றி, விழாவுக்குச் சமுகம் தந்த எல்லோரும் தமது கருத்துக்களை வெளியிடச் சந் தர்ப்பம் அளிக்கப்பட்டது. அன் றைய மாலையில் மல்லிகையை ஒழுங்காகப் படித்துவரும் பல இலக்கிய இதயங்கள் மலர்ந்து, ஒரு சேரக் கோக்கப் பெற்றன. மல்லிகையின் லெனின் மலர் மலர்ந்த மாலை இனிமையும் இன் பமும் பயனும் பயப்பதாய் அமைந்தது. இத்தகைய புதிய முறையில் நடந்தேறிய இலக்கிய விழா ஈழத்து இலக்கிய முயற் சியில் புதியதோர் திருப்புமுனை என்றுதான் சொல்லவேண்டும்.
888 a.a.a.a.
AA 8. KM. M. Lè
&- & S. S.S.S. S.& xxxxx * A. 象么<。$ -***る々ふふふふふふふふゃゃ&々や*************************やふややゃく
ஒருநாள் மிருக வைத்தியர் ஒருவரைத் தேடிக்கொண்டு ஒரு நபர் வந்து சேர்ந்தார். வந்தவர் தாம் அழைத்து வந் திருந்தநாயின் வாலை அடியோடு துண்டித்து விடவேண்டும் என்று மிருக வைத்தியரிடம் ஒரு விசித்திர வேண்டுகோளை விடுத்தார். மிருகவைத்தியருக்கோ எதுவுமே புரியவில்லை. "நாய்களுடைய வாலைத் துண்டித்துவிடும் பழக்கம் இல்லை யே! நீங்கள் ஏன் அப்படிச் செய்யும்படி கேட்டீர்கள்?
என்று வந்தவரிடம்
கேட்டார். வந்தவர் சட்டென்று
பதில் சொன்னர்: "என் மாமியார் வருகிற வாரம் வரு கிருள். அவள் வரும்பொழுது அவளை வரவேற்பது போல எந்த வித அறிகுறியுமே என் வீட்டில் இருப்பதை நான்
விரும்பவில்லை."
ாம்.அ. சோமபாலன்
SLLLLL0LL0LYYrYLYLJYJJY0LYYLLYY0L00L0Y00LL0SY00L000L0000YY

குருநகரோன்
கண்காட்சிகள்!
பங்குனி மாதத்தின் இறுதிப் பகுதியிலும் இறுதிக் கிழமைகளிலுமாக மூன்று கண்காட்சிகளைக் கொழும்
பார்க்கக்கூடியதாக இருந்தது.
பவனத்தில்
சித்திரையின் முதல், 856) T
அவைபற்றியே ங்கு
சில குறிப்புக்களை கூற முயல்கின்றேன்.
1. "உலக நாடக தினத்தை" யொட்டி 'நாடகச் சுவரொட் டிகள், நிகழ்ச்சி நிரல்கள், உடைகளின் கண்காட்சி? தேசீய நாடக அமைப்பினரால் நடாத் தப்பட்டது.
இங்கிலாந்தில் நடாத்தப் பட்ட ஆங்கில நாடகங்களின் சுவரொட்டிகளும் வைக்கப்பட் டிருந்த பொழுதிலும், சிங்கள நாடகங்களின் சுவரொட்டிகளே
பெருமளவிற்கு வைக்கப்பட்டி ருந்தன.
பல்வேறு கால கட்டங்க
ளில் நடைபெற்ற விதம் வித மான சிங்கள நாடகங்களைப் பற்றி மேலோட்டமான செய்தி களை, அவற்றிலிருந்து நாம் பெறக்கூடியதாயிருந்தது. சாதா ரண சுவரொட்டிகள் என்று தள் ளிவிடமுடியாதபடி நவீன ஓவி யங்களையும், வடிவ அமைப்புக் களையும் கொண்டனவாக அவை இருப்பது மனத்தைக் கவருவ தாகவே இருக்கின்றது.
நாட்க நிகழ்ச்சி நிரல்களாக துண்டுப் பிரசுரங்களும், சிறு புத்தகங்களும் காட்சிக்கு வைக் கப்பட்டிருந்தன. அவைகளிற் பெரும்பாலானவையும் நவீன ஒவிய முகப்புக் கொண்டனவாக அழகிய முறையில் நாடகம்பற் றிய விபரங்களுடன் வெளியிடப் பட்டிருக்கின்றன. "போரசிரியர் சரத்சந்திர "ஹென்றி ஐய சேன" "நாமெல் வீரமுனி" "தயானந்த குணவர்த்தணு ஆகி யோரது நாடகங்களுட்பட மற் றும் பலரது நாடகங்களைப்பற்றி யனவாக, அவை இருந்தன.
நவீன ஓவிய அமைப்புக்க ளுடன் புத்தகங்களே, குறிப்பி டத்தக்க அளவிற்கு வெளிவ ராத நமது சூழ்நிலையுடன் ஒப் பிட்டு நோக்கும்பொழுது, சாதா ரண சு வ ரொ ட் டி களி லும் நிகழ்ச்சி நிரல்களிலும் தீவிர அக்கறை செலுத்தி, கலைத்துவங் கொண்ட நவீனப் பாணியில் அவற்றைச் சிங்கள நாடகத்
45

Page 25
துறையினர் வெளியிட்டிருப்ப தானது, பிரமிப்பை ஏற்படுத்து வதாக இருக்கிறது.
"சுண்ணும்பு வட்டத்தின் கதை நரிமனைவி? "மனமே" போன்ற முக்கிய நாடகங்கள் சிலவற்றின் காட்சிகளைச் சித்த ரிக்கும் உருவங்களும் கடதாசி, களிமண் போன்றவற்ருல் செய் யப்பட்டு அவ்வப்பாத்திரங்களுக் குரிய உடைகளும் அணிவிக்கப் பட்டவையாக வைக்கப்பட்டி ருந்தன. இலங்கை யில் ஒரு *தேசீய நாடகக் காட்சிச்சாலை" அமைக்கப்படும்போது நிரந்தர மாகக் காட்சிக்கு வைக்கப்படக் கூடியளவில் அவை சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.
இக்கண்காட்சியினைப் பார்த் தபொழுது, சிங்கள நாடகத்து றையினர் பல்வேறு கருப்பொ நள்களைக் கொண்ட நாடகங்களை நவீன உத்திகளோடு நடாத்து கிருர்கள் என்பதை விட, நாட கம் சம்பந்தப்பட்ட மற்றைய 'சுவரொட்டிகள், நிகழ்ச்சி நிரல் கள் போன்ற) விடயங்களிலும் எவ்வளவு அக்கறையுடனும், நவீனக் கண்ணுேட்டத்துடனும் செயற்படுகிருர்கள் என்பதை அறியமுடிந்தது. இந்நிலையில் 葱 நாடகத்துறையை நோக் கும்போது ஏமாற்றமாக இருக் கின்றது. இதற்குத் தமிழகத்துத் ரைப்படங்கள், அங்கு பிரசுரிக் கப்பட்ட நாடகங்கள், அவை பற்றிய கருத்துக்கள் என்பவற் றின் தாக்கங்களுக்கு நாம் உட் பட்டிருப்பது, பெருதளவிற்குக் காரணமாகும். இத் தேய்ந்த தடத்தை விட்டு புதுத்தடம் போட்டுக்கொண்டு ஈழத் தமிழ் நாடகத்துறை செல்லவேண்டு மானுல், இனிமேலாவது நமது வடக்குப்புற யன்னலை மூடிவிட்டு தெற்குப்புற யன்னலைச் சற்றே
46
அகலத் திறந்துவைத்து நோக்கு வது, நல்லதேயெனத் தோற்று கின்றது.
2" மேற்கூறிய நாடகம்பற்
றிய கண்காட்சி முடிவடைந்த
சில நாட்களின் பின்னர் இலங் கைத் தேசீய நிழற்படக் கலைச் சங்கத்தினரால், 15-வது வரு டாந்த நிழற்படக் காட்சியும், 1-வது சர்வதேச ழற்படக் காட்சியும் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சி நடாத்தப்பட்டது. இலங்கை, ருஷ்யா, அவுத்திரே
லியா, பின்லாந்து, பிரான்சு, யேர்மனி, இந்தியா, ஹோங் ஹோங், சிங்கப்பூர், இத்தாலி
என்ற பத்து நாடுகள் கலந்து கொண்ட இக்காட்சியில் 35 இலங்கையர்களின் படைப்புக் கள் வைக்கப்பட்டிருந்தன.
பெரும்பாலான நிழற்படங் கள் அழகியல் நோக்கையடிப்
படையாகக் கெண்டே, நிழற் படக் கலை நுணுக்கங்களுடன் எடுக்கப்பட்டிருந்தன. வெளி
நாட்டுப் படங்களில் "ஜே. எம்: பூந்தோட்டம் (யேர்மனி) "மலை யடிவாரக் கிராமம் (ஹோங் ஹோங்) "பண்ணை வீடு" (இந்தி யா) "ஓர் உருக்குத் தொழிலாளி (ருஷ்யா) என்ற தலைப்புக்களில மைந்த படங்கள் மனதிற் பதிந் தன.
இலங்கையர்களின் பெரும் பாலான படங்கள் மனத்தைக் கவர்வனவாக இருந்த மை, பாராட்டப்பட வேண்டியதே. அதிலும் ஏ. வீரவர்த்தணு கலா நிதி எம். எல். வீரக்கோன் என் னுமிருவர் குறிப்பிடத் தக்க Q具F了巴5@了。
சாந்தமும், நிறைவும் தவ ழும் பூரித்த முகத்தோற்றம் கொண்டதோர் ளம் L6 or ணைக் காட்டும் "எனது மகள்'

என்ற தலைப்பினைக் கொண்ட படமும் மரங்களடர்ந்த வீதி யில் இருளை ஊடறுத்துப் பாயும் ஒளிக்கதிர்களையும், அவ்வொளி யில் இயங்கத் தொடங்குகின்ற சில மனிதர்களையும் காட்டும், *நாள் தொடங்குகின்றது." என்ற தலைப்புக்கொண்டபடமும் வீரவர்த்தணுவின் அருமையான படங்கள்.
இத்தாலி, ருஷ்யா போன்ற நாடுகளின் கண் காட்சிகளில் முதற் பரிசுகளைப் பெற்ற கலா நிதி வீரக்கோனின் நிழற்படங் களில் மங்கிய மாலைப்பொழுதில் முட்செடியின் பின்னல் நிற்கும் இளம் பெண்ணைக் காட்டும் தலைப்பில்லாத படமும், "மத குருவும் கோவிலும்" என்ற பட மும் குறிப்பிடத்தக்கவை.
மேற்கத்தையச் செல்வாக் கிற்கு இவ்விருவரும் உட்பட்டி
ருப்பதை 'மாதிரிகள்" "குளத் தினருகில். "தண்ணீரில் நிர் வாணம்" என்ற இவர்களின்
படங்கள் காட்டுகின்றன. இவற் ைேற ஆபாசமானவை யெனச் சிலர் சொல்லக்கூடும்.
இவ்விருவரது படங்களை
விட ஹெற்றி யாராச்சியின் "நண்பர்கள்" "நாங்கள் எமது உரிமையைக் கோருகிருேம்'; வில்பாட் பெர்ணுண்டோவின் "எதிர்பார்ப்பு ஆரிய பண்டார வீரக்கோனின் ஒளியும் நிழல்க ளும் தர்மரத்தினவின் "உணவு தேடி. ஆர். ஜி. அமரசிறியின் "இறந்த காலமும் எதிர்காலமும்" ஆர். சமரக்கோனின் "முடிவு'
எம். டி. எஸ். குணதிலகாவின் "கதாநாயகன்" என்பவையும் மனதில் பதியத்தக்க படங்கள்
இந்தக் கண் காட்சியிலும் தமிழர்கள் எவரும் பங்குபற்ரு ததினைப் பார்க்கும்போது, இப் படிப்பட்ட நவீனக் கலை முயற் சிகளில் நாங்கள் பற்குபற்ற மாட்டோமெனப் பிடிவாத மாக நம்மவர் ஒதுங்கிக் கொள் வதைப்போலத் தோன்றுகிறது.
3. சித்திரை மூன்ரும் வாரத் தில் "லெனின் நூற்ருண்டு நிறை வுக்கண்காட்சி இலங்கை சோவி யத் நட்புறவுச் சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வொல்கா நதிக்கரையின் ஒரு மனிதனுகப் பிறந்தபொழுதிலும் தொழிலாளர் அரசுபற்றிய புரட் சிகரக் கருத்துக்களை நடை முறைப்படுத்தி, உலகின் முதலா வது தொழிலாளர் ன விவசாயிக ளின் அரசைத் தோற்றுவித்த தோடு, உலகெங்கும் அடக்கி ஒடுக்கப்பட்ட விடுதலைக்காகப் போராடுகின்ற தொழிலாளர், விவசாயிகளுக்கு இன்றும் தனது புரட்சிகர முன்மாதிரிகளினல் உத்வேகமளித்துக் கொண்டிருக் கும், மாபெரும் யுகபுருஷர் லெனினின் நூற்ருண்டு நிறை வைக் கொண்டாடுவதோடு, அவர்பற்றிய எண்ணங்களை மே லும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காகவும் நடாத்தப் பட்ட இக் கண்காட்சியில், அவ ரது புரட்சிகர வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களையும், செயல்களையும் விளக்கும் நிழற் ப்டங்கள், ஓவியங்கள் என்பன
47

Page 26
வைக்கப்பட்டிருந்தன. அவற் றில் 1897-ல் சைபீரியாவிற்கு நாடுகடத்தப்பட்டபின் *குஷன் ஸ்கயா" கிராமத்தில் உழவர்க ளோடு கதைத்துக்கொண்டிருப் பதனையும், முடிவில் Guit கிருட் டிலுள்ள ரஸ்லீஃப் என்ற இடத்தில் மறைந்து வாழ்ந்ததை யும், "கோர்க்கி யில் "குரூப்ஸ் காயா' வுடன் இறுதி நாட்களைக் கழிப்பதனையும் விளக்கும் படங் கள் உணர்ச்சி கரமானவையா கும்.
பார்லி, கடுகு, கொள்ளு என்பவற்றினல் உருவாக்கப்பட் டிருந்த லெனினுடைய ஒவியம் அருமையானதோர் படைப்பு. இதனை உருவாக்கிய கலைஞர் மிகவும் பாராட்டப்பட வேண் டியவர்.
இதனேவிட 1901-ல் யேர்
மனியில் லெனினினல் வெளியி டப்பட்ட"இஸ்க்ரா'(தீப்பொறி) என்ற பத்திரிகையின் முதலித ழின் நிழற்படப் பிரதியும், பல் வகைப்பட்ட லெனின் பதக்கங் களும்; லெனின் நினைவு முத்தி ரைகளும்; அவரது எழுந்துப் படைப்புக்களைக் கொண்ட 42 தொகுதிகளும் வைக்கப்பட்டி ருந்தன.
லெனின் நூற்றண்டு நிறை வினையொட்டி நடாத்தப்பட்ட கலைப் போட்டியில் பங்குபற்றிய ஒவியங்களும், சிற்பங்களும் புறம்பாகக் காட்சிக்கு வைக்கப் ப்ட்டிருந்தன. இவற்றில் முதல் மூன்று’ப்ரிசுகளைப் பெற்ற ஒவி யங்களும் குறிப்பிடத்தக்கவை. முதலாவது பரிசைப் பெற்ற
48
எச். எல். சரத் தனது ஒவியத் தில் விழி திறக்கப்படாத நிலை யில் காணப்படும் மனித உருவங் களுக்குக் கண் திறக்கும் ஓவிய ராக லெனினைச் சித்தரித்துள் ளார். இதன்மூலம் மக்களுக்குச் G3gFnregf6i5l6myli L u nt rio 60) @nJ 6aso u u eå கொடுத்த லெனினது மாபெரும் தொண்டைக் குறியீடாக அவர் விளக்குகின்ருர். இரண்டாவது பரிசைப் பெற்ற "டயிள்யு. ஈ. பெர்ணுண்டோ, தனது ஓவியத் தில் இருளில் கிடக்கும் மக்களை பொதுவுடமைச் சூரியனிலிருந்து வீசும் ஒளிக்கதிர்களை நோக்கி அழைத்துச் செல்பவராக லெனி னைக் சித்தரித்துள்ளார். மூன்ரு வது பரிசுக்குரியவரான "டெல் கொட மகிந்த தேரோ" நிறமூ ட்டப்பட்ட சாதாரண மணலை தூவித், தூவி ஒட்டும்படியாகச் செய்து லெனினது ஓவியத்தை உருவாக்கியுள்ளார். இது ஆச் சரியமூட்டுவதாக இருக்கின்றது
இவற்றை விட "பற்றிக் ஓவிய முறையில் துணியிலும், எச். எல். குணசேகராவினல் தட்டுப் பலகையிலும் வரையப் பட்டிருந்த லெனினது ஓவியங்
கள் அருமையாக இருந்தன. உடைந்த கண்ணுடித் துண்டு களைக் கொண்டும், லெனினது
தோற்றம் உருவாக்கப்பட்டிருந் 占垒i··
மாமேதை லெனினின் நினை வாக ஒழுங்கு செய்யப்பட்ட இது போன்ற கண்காட்சிகள் இன்றைய கட்டத்தில் மிக அவ சியமானதினுல் நகர்ப்புறங்க ளோடு நின்றுவிடாமால் கிராம மக்களுக்கும் இவைகள் எடுத்துச் செல்லப்படல் வேண்டும்.

LLqLLLL LLLLJLLLLLLLYL0MYLYLSLLLYLSLLMLSYSLMeSLLYSLLLYSLLLTTSLSLSLMqLLSqLLLSMqLLSLqSLZ தரன் எலக்ரிக்கல் வெல்டிங் தொழிற்சாலை O
(aðflugalú aþá&ðC)staðiond) 70, ஸ்ரான்லி ருேட், யாழ்ப்பாணம். உரிமையாளர்" எஸ். ஜி. ரகுநாதன் உங்கள் வீடுகளுக்கு நவீன டிசையின்களில் பெற்றுக்
கொள்ளக்கூடியவைகள் இவையே ஆகும். * கேற் கிறில் சுருக்கும் கேற். O * ஸ்ரில் பேணிச்சயர் குகன் செற். 8 * பிளேட்றக்ஸ், பேப்பர்றக்ஸ், மஜசின்றக்ஸ். * றிவோனிங்ஸ்ரான், புக்ஸ்ஸ்ரான், புக்ஸ்றிடிங்ஸ்ரன்
பூச்சாடிகள் வைக்கும் ஸ்ராண்ட் ஆடுகதிரைகள் (கொக்கிங்செயர்) O கட்டில் கதிரைகள் ஊஞ்சல் சுழல்சக்கரங்கள். O
இவைசள் எல்லாம் எலக்ரிக்ஸ் யந்திரம் கொண்டு உறுதியாகவும் வடிவாகவும் செய்து கொடுக்கப்படும ,
லொறி, ரக்ரர். கார் உடைந்த உறுப்பக்கன் சீனசட்டி வெள்ளை இரும்பு
இரும்பு சரிபார்த்து வெட்டி ஒட்டிக் கொடுக்கப்படும்.
இராமன் (3ard6 — Б?smoшйo !
அறிவியல் ரீதியில் ஜாதகம், குறிப்பு O கணித்துக் கொடுக்கப்படும். பிறந்த தேதி, சரியான கேரம், இடம் முதலிய விபரங் S
í
களுடன் தொடர்புகொள்ளவும்.
A. W. கணேஷானந்தன் 211, நாவலர் விதி, யாழ்ப்பாணம். O MMSLYLLLSLLLYYSLLLLSYSJLLYJSASq qSMe YYSLLLLLLYYSL ZYJJLLSLJJJSYYYJLLLYSJJLS

Page 27
WALLIKA
Regieutered sig a Naib G
LY SSLSA SSASA A eeSASASA S SeeSAA TSASASAAAASS SSSSAASS SSSSAASS S
ESTD 1890
S. S. PAMANAYA
IMPO
8
EXPO
GENERAI, W
COMMISSIO
岛
ESTATE S1
DHATER IN OI
EIARDWA HE AND
No. 61, 5th Cro
COLOM
,ே அஸ்துமியார் விதி யாழ்ப்பானத்தில் பிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காது அச்சகத்தின் ஆச்சியற்றப் பெற்றது.

MWATY 1970
5 aper in Celen,
eS eSSA eSASASA ASKSAAASS S SSAAAS S eS AeAAS SSAAA 0SSALATA SSASZK
PHONE: 24577 &
Y. AM DIA
RTER
RTER
EEROHANT. N AGENT
UPPLIER
LLMAN GOODS
CURRY STUDE" FTS
ss. Street, Petah,
BO 11.
T AASMATA S M ALSeMM ATSLMM ASeSAe eSeSAA ATeSeA ATSTS kkL வசிப்பவரும் மல்லிதுை ஆசிரியரும் :ே | பல்லின் சாதனங்களுடன் நீ லங்கா