கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1970.02

Page 1
t
 

: ܠܘ.
வரி
பெப்ர

Page 2
PYMOHAMEDNAVALY ROADANNAICODAFAA
பீடி உலகில் இன்று தனிப்பெயர் நிலைநாட்டி வருபவை ஒரேன்ஜ் பிடிகளே ! பீடி ரசிகர்கள் மனதில் என்றும் நிரந்தரமாகப் பதிந்துவிட்ட பெயரும், அவர்கள் ஞாபகத்தில்
வைத்திருக்கும் பெயரும் ஒரேன்ஜ்"
பீ வீ எம் ஒரேன்ஜ் பீடி
நவாலி ருேட், ஆனக்கோட்டை
 

ஆடுதல் பாடுதல் சித்திரம்-கவி யாதியினைய கலைகளில்-உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர்-பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
கொடி 2
பிப்ரவரி-1970
D6ori 22
gy I. Gol–lülut–lb
நடிகமணி வைரமுத்து
அலுவலகம்
60,
யாழ்ப்பாணம் இலங்கை,
3.
கஸ்தூரியார் வீதி
மல்லிகையில் வெளி வரும் கதைகளிலுள்ள பெயர்களும், சம்பவங்களும் கற்பனையே. கட் டுரைகளில் வெளிவரும் கருத் துக்களுக்குக் கட்டுரை ஆசிரியர் களே பொறுப்பாளிகளாவர்.
(X- இந்தப் பூவில்.
தலையங்கம்
s 影 * மணிக் கரங்கள் *
0. *குருநகரோன்
&
* பாண்டியூரன்
& நெல்லை. க:பேரன்
s * கவிவாணன்
令
● 邻 ஐமுருகையன
务 8
& 560T sprit F6F
(s
%
8
வித்தியானந்தன் X
8 d *திருச்செல்வம்
令
* சந்திரசேகரன்

Page 3
படைப்பாளர்களும்
படிப்பாளிகளும்
ஈழத்தைப் பொறுத்தவரை தமிழ் எழுத்தாளர்களே மிகவும் துரதிர்ஷ்டசாலிகள்! தங்களேக் கல்விமான் கள் எனக் கூறிக் கொள்ளும் படிப்பாளிகளின் ஆதரவுப் பார்வை இன்னும் இவர்கள் மீது படவேயில்லை. இவர்க ளினது அலட்சியப் போக்கினல் அல்லது அசட்டுத்தனத் தினல் மதிக்கப்படத் தக்க பல திறமைசாலிகளான எழுத் தாளர்கள் மற்ற மொழியினரின் பார்வையிலிருந்து ஒதுக் கப்பட்டுள்ளனர். அதே சமயம் இவர்கள் பூஜை செய் யும் இங்கிலீஸ் பாஷைக்குக்தான் இவர்கள் ஏதாவது ஆக்க பூர்வமான சேவை செய்துள்ளார்களா? என எண் ணிப் பார்த்தாலும் அங்கும் ஒன்றையுமே இவர்கள் இதுவரை சாதிக்கவில்லை என்றே கூறமுடியும்.
-அப்படியானல் இவர்கள் ஏன் தம்மை ஆங்கி ல மொழிப் புலமை மிக்க கல்விமான்கள் எனக் கூறிக் கொள் Gairporti?
2
 

இன்றைய சமூகத்தில் அது ஒரு பாஷன்"
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு இந்த மண் ணில் இலக்கியம் செய்து வாழ்வுடனும் இலக்கியத்துட னும் போராடிக் கொண்டிருக்கிருனே இந்த நாட்டுப் படைப்பாளி அவனைப் பற்றி இவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனல் டிக்கன்ஸைப் பற்றி ரொம்பத் தெரி պւbl
வாரா வாரம் வெளிவரும் ஆங்கிலத்தினசரிகளின் வாரப் பதிப்புகளில் சிங்களக் கல்விமான்கள் செய்யும் தாய் மொழித் தொண்டைப் பற்றி இவர்கள் படித்துக் கொண்டுதானே வருகின்றனர்? அவர்களுக்கு இருக்கும் தாய் மொழிப் பாசம் கூட இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே!
மாட்டீன் விக்கிரமசிங்கா, குணதாசா அமரசேகரா போன்ருேர்களையும் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், ஹென்றி ஜெயசேன, யாப்பா போன்ருேரையும் இ ன் று சர்வ தேச அந்தஸ்திற்கு உயர்த்தித் தந்த பெருமை ஆங்கி லப் புலமைமிக்க சிங்களக் கல்விமான்களுக்கே உரியது என்பதைத் தானும் இந்தத் தமிழ்க் கல்விமான்கள் புரிந்து கொள்வார்களா?
மலையாளத்து எழுத்தாளர்களான தகழி, பொன் குன்னம் வர்க்கி, கவி வள்ளத்தோள், பொற்றைக்காட், கேசவதேவ், உருபு, வைக்கப் பஜ்ர் போன்ற தாய்மொழி எழுத்தாளர்களை உலகறிய வைத்து கேரளமொழிக்கு இலக்கிய அந்தஸ்து வாங்கித் தர தளராது உழைப்ப வர்கள் கேரளத்து ஆங்கில மொழி அறிஞர்கள்தான் என்பதையாவது இவர்கள் புரிந்து கொள்ளச் சற்றே னும் முயற்சித்துள்ளனரா?
வங்காள இலக்கியம் இன்று உயர் நிலை பெறுவதற் கும், சத்யஜித் ரே என்ற சினிமா டைரக்டர் சர்வதேசப் புகழ் பெறுவதற்கும் உழைப்பவர்களும் அம் மொழியை வளமாக்க உழைத்து உரமேற்றியவர்களும் 6) d5
3

Page 4
இலக்கிய பீடத்தில் அதை ஏற்றி நிறுவ முயன்றவர்களும் வங்கத்துக் கல்விமான்கள்தான் என்ற பச்சை உண்மை én L- இவர்களுக்குத் தெரியுமா?
இதெல்லாம் சில்லறைச் சம்பவங்கள், இதிலெல் லாம் இந்த மேதைகளின் கவனம் செல்லாது. ஏனெ னில் இவர்கள் படிப்பாளிகள். ஷேக்ஸ்பியர், மில்டன் தாந்தே, கதே, டால்ஸ்டாய் போன்ருேர்களையும் சமீப காலமானல் பெர்னட் ஷாவையும்தான் இவர்களுக்கு நிறைய நிறையத் தெரியும். காரணம் இவர்கள் கல்வி LDITGiresorëvaj6urr !
இதில் ஆழ்ந்த உண்மை ஒன்றுள்ளது. மற்ற மொ ழிக் கல்விமான்கள் தமது ஆங்கிலப் புலமையை பாவித்து தாய் மொழியைச் செழுமைப் படுதுவதுடன், தாய் மொழிச் செல்வங்களை மாற்ருர் புரிந்து கொள் ள மொழிப் பரிவர்த்தனை செய்யவும் தமது அறிவைப் பயன் படுத்துகின்றனர்.
ஆனல் நமது தமிழ் ஆங்கிலக் கனவான்களோ தமது தாய் மொழியை அவமதிப்பதில்தான் முன்னேடி களாக விளங்குகின்றனர். "தமிழில் என்ன இருக்கு? என மான ரோசமில்லாமல் கேட்கும் ஒருவனைத் தமிழ னில்தான் காணமுடியும். "தமிழ்ப் பத்திரிகைகள், சஞ் சிகைகள் சாப்பிட்ட பின் கை துடைக்கத்தான் உதவும்! எனப் பெருமையுடன் சொல்லும் சில ஆங்கில அடி வருடி மேதைகளும் இன்று நம்மிடையே இ ல் லா ம ல் இல்லை.
இந்த மோசமான இருட் பாதை வழிப் போக்கில் சில நம்பிக்கைச் சுடரொளிகள் வழிகாட்டாமல் இல்லை" இவர்கள் மிகச் சிறுபான்மையோர், இருந்தும் இந்தநாட் டுக் கலையை-இலக்கியத்தை - கலைஞர்களை நேசிப்பதில் யாருக்கும் பின்நிற்காத இந்தக் கல்விமான்களைத்தான் எதிர் காலப் பரம்பரையினர் தலை வணங்கிக் கெளர
4

விப்பார்கள், குடத்துள் விளக்கான திறமைசாலிக ளைக் குன்றத்துச் சோதியாக்க முனைந்து செயல்படும் இவர்களை இனங் கண்டு பிடிப்பதுடன் இவர்களுடன் சகல துறைகளிலும் ஒத்துழைக்க வேண்டியது இந்த நாட் டுப் படைப்பாளிகளின் தலையாய கடமையாகும்.
படிப்பு சீதனச் சலுகைக்காவும் உத்தியோக உயர்ச் சிக்காகவும் டாம்பீக வெளிவேசத்திற்காகவுமே இன்று பயன் படுத்தப் பட்டு வருகிறது. தாய் மொழியை வளப் படுத்துவதே அதன் தலையாய தொண்டு என்ப தையே மறந்து விட்டனர்.
இதுதான் நமது கல்விமான்களின் இன்றைய நிலை!

Page 5
மணிக் கரங்கள்
மல்லிகையின் பெப்ரவரி இதழ் உ ங் கள் கைகளுக்குக் கிடைக்கச் செய்வதற்கு நாங்கள் செய்த அசு ரத் தன மான மனமான உழைபீபை சொல்லி விளங்க வைக்க முடியாது ஈழத் துப் பத்திரிகைத் துறையோடு சம்பந்தப் பட்டவர்களுக்குத்தான் அது புரியும். திடீரென அச்சுக் கோப்பாளரின் தாயார் மரண மாகி விட்டார். இன்னும் சில பல நெருக்கடிகள் நம்மைத் திணற வைத்து விட்டன. இருந்தும் சோர்வோ மனக் கிலேசமோ அடையவில்லை. மல்லிகை ஒப்புக் கொண்ட இலக்கியப் பயணம் நீண்ட மிக நீண்ட பயனம்.
"மணிக் கரங்களை நீட்டுங்கள்; நாம் பாதை தவருது பய ணம் பண்ணுவோம்" என அறிவித்தோம்; நம்மைச் சரியாகவே புரிந்து கொண்ட பல இதயங்கள் தங்கள் சுரங்களை நீட்டி, இலக்கியத் துயரைத் துடைக்கின்றன.
கொழும்பில் நடை பெற்ற இலக்கியக் கூட்டங்களிலும் மற்றும் நாளாந்தம் நமக்கு வரும் கடிதங்களிலும் மல்லிகை யின் இலக்கியத் தொண்டு பற்றிய பலர் பிரஸ்தாபிக்கின்றனர் மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம்.
அன்பன் டொமினிக் ஜீவா
லைடன் தொழிற்சாலை 5 0-0,0
யாழ்ப்பாணம், கவிஞர் தில்லை சிவன் 15-00 தா. பத்மநாதன் 0-00 43, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம். எஸ். நரேந்திரன் 0-00 பேஸ் வேக் ஷாப்
அம்பாறை ,
சு. மகாலிங்கம் 5-00 கரம்பன் சிண்முகநாத ம. வி.
ஊர்காவற்றுறை. எஸ். பி. கிருஷ்ணன் 5-00
கச்சேரி, யாழ்ப்பாணம்,

செம்மீன்
ஒரு கண்ணேட்டம்
"குருநகரோன்"
செம்மீன் என்ற தகழி. பாத்திரமும், பழனியின் பாத் சிவசங்கரன்பிள்ளையின் நாவலைச் திரமுந்தான் நன்கு அமைக்கப் சுந்தரராமசாமியின் அருமை பட்டிருக்கின்றன. கறுத்தம்மா
யான மொழிபெயர்ப்பில் படித் தபோது நீர்க்குன்றம், திருநீர்க் குன்றப்புழை என்ற கேரளக் சிரா மங்களின் மீனவர் வாழ்க் கை, அவர்களுடைய மரபுகள், நம்பிக்கைகள் ஆகியவை மன தில் தெளிவாகப் பதிந்ததோடு
செம்பன்குஞ்சு, சக்தி, பரீக் குட்டி, கறுத்தம்மா ஆகிய பாத்திரங்களும் மறந்துவிடமுடி LI T5 LIL- நஞ்சில் தங்கின. அந்த நாவல் எழுப்பிய மறக்க முடியாத நிறைவுணர்வோடு திரைப்படத்தைப் பார் க் கப் போனேன்; ஆனல் ஏமாந்து Guit Georgir.
நாவலில் முக்கிய அம்சமா கவிருந்த பாத்திரப் படைப்பு திரைப்படத்தில் நன்கு அமைய வில்லை. பேராசையும், உழைப் புச் சக்தியும் நிறைந்த செம்பன் குஞ்சு என்ற அந்த மனிதனும்; அவனின் ஆசை நிறைவேற்ற முயற்சியில் கூடவே பங்கெடுத் துக்கொண்ட மண்வி சக்கியும்: வழி வழி வரும் மரபுகளினலும் நம்பிக்கைகளிஞலும், ஒரு சிற்ற ரசனைப் போலவேயிருந்து அதி காரம் செலுத்தும் "துறை அரையனும் நன்கு காட்டப் படவேயில்லை. இதனல், திரைப் படத்தில் இறுக்கமில்லாமற் போகின்றது; Tபரீக்குட்டியின்
வின் பாத்திரமும் ஓரளவிற்கு நன்கு அமைக்கப்பட்டிருக்கின் றது. ஆனலும்_பரீக்குட்டியைச் சந்திக்க வரும்பொழுதெல்லாம் அவளின் அந்த நளினமான நடை செயற்கைத் தன்மையை ஏற்படுத்துகின்றது.
பாத்திரப் படைப்பு நன்கு அமைக்கப்படாத போதிலும் மீனவர் வாழ்வுக்களம்,தொழில் முறைகள், வாழ்வியக்கம் என் பன நன்கு சித்தரிக்கப்படுவத
ஞல் அந்த அழகிய கேரளக் கிராமம் அப்படியே, மனதிற் பதிகின்றது.
நான்கோ # Lunt-6 as ளும் இப்படத்தில் இருக்கின்
றன. அதில் இரண்டு, ஒரளவிற் குக் கதைப்போக்குடன் பொ ருந்தி இயல்பாக இருக்கின்றன. "கடல் அன்னை வறண்டுபோய் மீனவர்களை வாட் டிய கொடிய பஞ்ச காலத்திற்குப்பின் வரும் செழிப்புக்காலமான "சாகரைப் பருவ"த்தை, அவர்கள் குதூக லத்தோடு ஆடிப்பாடி வரவேற் கிருர்கள். வாழ்வுக்கு நிச்சய மான ஒரு நம்பிக்கையைக் கண்டு ஆரவாரிக்கும் மானிடத்தின் ஆன்மாவை, அந்தப் பாடலில் தரிசிக்க முடிகின்றது. மற்றது, கறுத்தம்மாவின் திருமணத்தின் முன்பு அவளுக்கு ஒரு மரக் களத்
7

Page 6
தியின் (மீனவப் பெண்ணின் கடமைதனையும், அதை மீறினல் ஏற்படும் பய்ங்கர விளைவுகளை யும்பற்றி மரபு வழியாக வரும் நம்பிக்கைகளையும் , வயதில் மூத்த அவளின் மாமியும், மற் றும் சில பெண்களும் அறிவுறுத் துவதாக அமைகின்றது.
இரண்டுமே நன்ருக இருந்த போதிலும் சிறிது கொச்சையாக இருந்திருந்தர்ல், இன்னும் ய்தார்த்தம்ாக இருந்திருக்கும். மற்றைய்ப் பாடல்கள் திரைப் பட ஓட்டத்தை முறிப்பதோடு யற்கைக்கு முரணுகவுமிருக் ன்றன.
இசையைப் பொறுத்தவரை சலீல் சவுத்திரி"யின் பங்கு நன் ருக அமைந்தபோதிலும். சில இடங்களில் பின்னணி இசை உரத்து ஒலிக்கப்பட்டிருப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
நெறிப்படுத்தியவர் சில செயல்களைக் குறியீடுகளின் மூலம் காட்டுவதானது நன்ரு
&A.AA%A4% 9.&&&&AAA&&&& ***********やぐふふふふぐ*******
யிருக்கிறது. உதாரணமாகக் கறுத்தம்மாவின் கல்யாணம் எச்
சில் இலைகளையும், காகத்தை யும், நாயையும் காட்டுவதன் மூலம் உணர்த்தப்படுகின்றது.
இறுதியில் கூட்டு மொத்த மாகப் பார்க்குமிடத்து, "இந்தி யத் திரைப்பட பொது மரபி லிருந்து பெருமளவிற்கு மாறு பட்ட இப்படம் தனித்த துண் டுகளாக மனத்தில்பதிந்தபோதி லும், ஒரு நிறைவை ஏற்படுத் தத் தவறிவிட்டது. நாவல், திரைப்படம் என்ற இரண்டும் வெவ்வேறு சாதனங்களாயிருப் பதளுல் (நாவல் ஏற்படுத்திய அளவு நிறைவை இங்கு எதிர் பார்க்கமுடியாதுதான். என்ற போதிலும், எந்தவொரு கல்ப் பட்ைப்பும் தன் தன்னளவில் ஒரு பூரணத்தை- முழுமையைக் கொண்டிருத்தல் வேண்டுமென் பது அடிப்படைக் கலையுண்மை யாதலால், இதனை ஒரு சிறந்த கலைப்படைப்பு என்று கூற முடியாது.
冷 &M.-M.-M. K.M. MMX. *aa* 98. 必必令必令必必必必必必必必必必必必必心心必必必必9
"மல்லிகை"யை
மாதா மாதம்
படிக்கத்
தவருதீர்கள்!
60, கல்தூரிார்ஜீ ്വസ്ത്ര
 

வானத்திலே கழுகு
பாண்டியூரன்
வானத்தி லே கழுகு வட்டம் இடுகிறது
ஏனத்தை ஏந்தி இரந்து பிழைக்கின்ற ஞானத்தை மிக்க நயத்து படிப்பவரின் ஊரைத்தின் நாற்றம் உவந்து, புலாலுண்ண வானத்தி லே கழுகு வட்டம் இடுகிறது
மேற்கே பொழுது விழுந்து மறைவதனல் நேற்றேபோல் இன்றும் வான் நீலம் சிவக்கிறது! நாற்றம் பிடித்த தரனின் புலாலுண்ண வானத்தி லே கழுகு வட்டம் இடுகிறது
ஆற்ருேரம் எங்கும் அடர்ந்த புதர்க்காடு, சேற்று நிலத்தைச் சிறகாய் மறைத்திருக்க உங்ற்றுக் கண் தேடி உசும்பும் மனிதர்களின் நாற்றம் பிடித்து நரமா மிசம் ஆகுந்த வானத்திலே கழுகு வட்டம் இடுகிறது!
கோலொன்றை ரந்திக் குனிந்து நடக்காதே! பாலத்தை மேவப் பயந்து.பயந்து. உன் தாலொற்றி வைத்துக் கடந்தால் கதியென்ன கால்த்தை நீட்டும் கதிரோன் இனக்கின்ருன் ஏனத்தை ஏந்தி இரந்து பிழைப்பவரின் வனத்தின் நாற்றம் உவந்து, நிணமுண்ண வானத்தி லே கழுகு வட்டம் இடுகிறது!

Page 7
கொழும்பைச் சுற்றி. நெல்லை. க, பேரன்
கடந்த மார்கழி மாத பிற்பகுதியில் கொழும்பில் எமது நினை வில் நிற்கக் கூடிய இரண்டு கலை, இலக்கிய முயற்சிகள் நடை பெற்றன. முதலாவது தொழிற் திணைக்களத் தமிழ் இலக்கிய மன்றத்தார் கொழும்பு "கேஹ மாஸ்" கட்டிடத்தில் உள்ள தமது ஊழியர் சேம நிதிப் பணிமனையில் இலக்கியக் கூட்டம் ஒன் றினை ஒழுங்கு செய்தனர். ஈழத்து எழுத்தாளர்களுள் ஒருவரான நீர்வை பொன்னையா "ஈழத்து இலக்கிய வளர்ச்சி" என்னும் விடயம் பற்றி நல்லதோர் சொற் பொழிவை நிகழ்த்தினுர் . உதவித் தொழில் ஆணையாளர் திரு த. பாலசுப்பிரமண்ணியம் தலைமை வகித்தார். திரு. பொன்னையா தமது உரையின்போது 1956-ம் ஆண்டின் பின்புதான் ஈழத்தில் தேசிய இன விழிப்பும் தாய் மொழிக் கல்வி நடவடிக்கைகளும் ஏற்பட்டன என்றும் இதன் பின்னர்தான் எமது சொந்தக் கல், இலக்கியங்கள் வளர ஆரம்பித்தன என்றும் குறிப்பிட்டார். ஈழ கேசரி, மறு மலர்ச்சி ஆகிய பத்திரிகைகளின் தொண்டினையும, கலாநிடு க. கைலாசபதி (தினகரனிலும்) அ. ந. கந்தசாமி (சுதந்திர னிலும்) போன்றேர் பத்திரிகை ஆசிரியர்களாக இருந்து ஈழத்து எழுத்தாளர்களின் முயற்சிகளுக்கும் பரிசோதனைகளுக்கும் களம மைத்துக் கொடுத்ததையும் இவர் பாராட்டிஇப்போதுஇப்படியான நிலைமை இல்லையே என்று வருத்தப் பட்டார்.தென்னிந்தியசாக்கடை இலக்கியங்களின் ஊடுருவலைத் தவிர்த்து தரமான தேசிய இலக் யங்களை உருவாக்க வேண்டும் என்று ஆணித்தரமாக உரைத்த இவர் 1956, 57, 58ம் ஆண்டுகளில் "கல்கி" கூட கொழும்புக் கடிதம் என்ற பகுதியை ஆரம்பித்துத் தனிய இலங்கைக்குஅனுப் பப்படும் கல்கியில் மட்டும் அதைப் பிரசுரித்து எம்மைப் படு முட்டாள்களாக்கியது. குமுதம் "சென்ட் பூசி வருகிறது. இவ் வாறு வியாபார நோக்குடன் எமது நாட்டினுள் நுழைந்து இலக்கிய மோசடி செய்யும் பத்திரிகைகளை நாம் முற் ரு க எதிர்ப்போம். எமது உள்ளூர் சஞ்சிகைகளுக்கு ஆதரவளித்து அவற்றை வளர்த்து நாமும் வளர்வோம் என்ருர். 1960ல் தமி ழக இலக்கிய பத்திரிகையான "சரஸ்வதி'யின் ஆசிரியர் விஜய
16)

பாஸ்கரன் சழத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், வங்க கேரள இலக்கியங்கள் போன்று ஈழத்தில் இலக்கியம் வளர்கிறதுஎன்று சொல்வியதைக் குறிப்பிட்ட பொன்னையா இலக்கியம் சமூகக் கண்ணுடி, மக்கள் தொடர்புடையதாகவும், காலத்தைப் பிரதி பலிப்பதாகவும் அமைய வேண்டும் என்று கூறி ஈழத்துக் கலை, இலக்கிய முயற்சிகளுக்கு அனைத்து வாசகர்களும் ஏனைய இலக் கிய ஆர்வலர்களும் ஆதரவை நல்க வேண்டும் என்று கோரி விடை பெற்றுக் கொண்டார். கேள்வி நேரத்தின் போது, ஏன் தற்போதைய ஈழத்து இலக்கியச் சஞ்சிகைகள் ஒழுங்காக வரு வதில்லே?" என்ற கேள்விக்கு "அடிப்படைப் பொருளாதா" வலுவுடனும் இலட்சிய நோக்கில்லாமலும் ஆரம்பிக்கப் படும் பத்திரிகைகள் இடையில் மறைகின்றன" என்ருர் . தற்போ தைய தரமான மாத சஞ்சிகைகள் பற்றிக் கேட்கப்பட்டபோது "மல்லிகை", சிரித்திரன் ஆகிய பத்திரிகைகளை இவர் ஒப்புக் கொண்டார்.
இவரது சொற்பொழிவின் தாக்கம் கூட்டத்தில் இருநீத அனேக தொழிற் திணைக்கள ஊழியரின் மனதில் ஈழத்து இலக் கிய முயற்சிகள், படைப்பாளிகள், நூல்கள் பற்றிய ஆர்வத் தையும் விழிப்பையும் ஏற்படுத்தியதை அவர்களது உரையாடல் களிலிருந்து நேரடியாக உணர்ந்தேன். இனிமேல் தமது திணைக் கள நூலகத்தில் 'ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கே முதலிடம் கொடுப்பதாக அவர்கள் வாக்குறுதியளித்துள்ளனர்: பொதுச் செயலாளர் க. வைரமுத்து தமது நன்றியுரையின் போது "மல்லிகை" போன்ற தரமான ஈழத்து சஞ்சிகைகளுக்கு தாம் என்றும் ஆதரவு தருவதாக வாக்களித்தார்.
தென்னிந்திய சாக்கடை இலக்கிய ஏடுகளுக்கு எதிரான மல் லிகையின் தேசீய ஆவேசத்திற்கு உறுதுணையாகவும் தூண்டுகோ லாகவும் மேற்படி கூட்டம் அமைந்ததையிட்டு எனக்குப் பரம திருப்தி. இதற்காக மன்றத்தாருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
அடுத்த படியாகச் சமீபத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் அரங்கேற்றப்பட்ட "காத லும் கத்தரிக்காயும்', 'தங்கப் பதக்சும்" ஆகிய இரு நர்டகங் களைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். யாழ்ப்பாணத்து நாடகங்கள் என்பதால் இல்லாவிட்டாலும் இந்த நாடகங்களில்

Page 8
பங்கு கொண்ட நடிகர்களின் திறமைக்காக வென்முலும் கொஞ் சம் சொல்லத்தாள் வேண்டும்,
"காதலும் கத்தரிக்காயும் நாடகத்தில் தோட்டக்காரச் செல்லையா, அவர் மனைவி கனகம், ஊர்ப் பெரியவர் மணியம், செல்லையாவின் மகன் பொன்னையா ஆகிய நான்கு பாத்திரங் கள்தான் வருகிருர்கள். இந்த நால்வரில் முதல்மூவரும்கொழும்பு நாடக ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பெற்றுவிட் டனர். "கனகம்" ஆகப் பெண்வேடமிட்டு நடித்த கரவை செ. அருளானந்தம் ஒரு மறக்க முடியாத பாத்திரம். செல் லேயராக வந்து அசல் யாழ்ப்பாணத்து அதுவும் கரவெட்டிக் தமிழை அருமையாக அள்ளி வீசிய "கரவை வினயகன், மணி யமாக வந்த செ. பாலசுப்பிரமணியம் ஆகியோர் பாராட்டுக்கு ரியவர்கள். கதையைப் பொறுத்த வாையில் * காதலுைப் பழிப் பது" என்ற ஒரு சிறிய விஷயமே ஆயினும் நடிப்புத் திறமை தான் நாடகத்தைப் பற்றி எழுதத் தூண்டியது எனலாம். இனி மேல் இதே நடிகர்கள் சமுதாய ரீதியான உணர்வுக் கதைக ளுக்கு முக்கியத்துவமளித்து மேலும் தரமான நாடகங்களை அரங்கேற்ற வேண்டும் என்பதே எனது ஆசை. இதைத் தயா ரித்த கரவை வள்ளுவர் மன்றத்தாருக்கு என் மனப்பூர்வ மான பாராட்டுதல்கள்.
அடுத்தபடியாக "மக்கள் நா ட கக் குழுவினரின் "தங்கப் பதக்கம்" என்ற நாடகம் இடம் பெற்றது. இது ஏற்கனவே தங் கப் பதக்கம் பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கொழும்பு நாடக நடிகையான சுப்புலட்சுமி காசிநாதன், மற்றும் ஏ. ரி. நிதி, வி. எஸ். மூர்த்தி, பி. ஏ. நாதன், எஸ். எஸ், மணியம் செ. அருளானந்தம் ஆகியோர் இந் நாடகத்தில் பங்கு கொண் டனர் இயல்பாக தல்ல "சிவப்பி’யான சுப்புலட்சுமி காசிநா தவிர "மேக் அப்" செய்து கறுப்பாக மாற்றி விட்டார்கள். தான் ஏற்றுக் கொண்ட வேலைக்காரி பாத்திரத்தை அவர்சிறப் பாகச் செய்தார். முதல் நாடகத்தில் குறுக்குக் கட்டிய பெண் ணுகத் தோன்றிய கரவை அருளானந்தம் தங்கப் பதக்கத்தில் ஆடம்பர வெறியும் ஆணவமும் சாதித்திமிரும் கொண்ட பணக் காரத் தந்தையாக நடிக்கிருர் ஒரே மேடையில் இரு வேறுபட்ட பாத்திரங்களை மிகவும் திறமையாகச் செய்த இவருக்கு ஈழத்துத் தமிழ்த் திரையுலகம் உடனடியாகக் திறக்க வேண்டும்!
12

இந்த நாடகங்களைத் தயாரித்தவர்கள் இனியும் தரமான கதைகளைத் தெரிந்து 'நாடக விழாக்களுக்கும்" தம்மைத் தீயார் செய்து கொள்ள வேண்டும். கொழும்பு நாடகக் கலைஞர்கள் தலைகுனியும் படியாக யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் நடித் தார்கள், ஈழத்திலே நாடகத் தமிழ்வளரவில்லைஎன்கிருரர்கள். ஆனல் அது பொய். யாழ்ப்பாணத்தில் எங்கோ ஒர் மூலேயில் அது வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதைத் துணிந்துசொல்ல "970 ஆண்டில் இன்னும் தரமான ஈழத்துக் கலை இலக்கிய முயற்சிகள் இடம் பெற்று எமது தேசீய கலை, இலக்கிய ஆவே சத்தை வளர்க்க வேண்டும் என்பதே என் ஆசை.
感 盛。部
به همه عبه عهده دههه به همه مه ،
• *we:we: x0x0x800
00,000.8 LLLLLL LLLLL LL LLLLLLLLeLeeLLLLL LLLLLLLL L LL LLLLLe ee LLeLeLeLLLLL LLLS Κ.Σ. Ο ふぐふふふふふふ*******るぐる*******ふるく・ふふ**や●ふ
'Y Y6Y YYT Y«Y* YY
மேதைகளும் திருமணமும்
** மணவாழ்வில் இன்பம் காண்பவனே வாழ்கிருன்- மற்ற வர்கள் வாழப்பிறந்தவர்களல்ல' என்ற தத்துவத்தைக் கடைப் பிடித்தார் டெனிஸன்.
ஆனல், "மணந்து கொள்பவன் முழுமனிதனுக இருப்பதில்லை அவன் அரைமனிதனே' என்கிறர் ரோமன் ரோலண்ட். " கற்பணுசக்தி உள்ளவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் திருமணம் பெருந்தடை. உலகின் புகழுக்கு தன் சிந்தணுசக்தி மூலம் சிறப்படைந்தவர்கள் திருமணத்தை வெறுத்தவர்கள்தான் என்கிருர் பேக்கன்.
நியூடன் தன் வாழ்வில் ஒரு முறையே காதலித்து, தன் காத வியின் கைவிரலை சுருட்டு என எண்ணி, தவருக உபயோகித்த தன் காரணமாக காதலியால் நிராகரிக்கப்பட்டார். அதன் பின் அவர் யாரையும் காதலிக்கவில்லை. அவர் இதன் கா ர னமா க வெறுப்படையாமல், தீவிர ஆராய்ச்சிமூலம் உலகப் புகழ் பெற் Q கவ்லி, ஆட்வே, கங்கிரீவ், கிரே, கோல்ட்ஸ்மித், போப், ஸ்விப்ட ஆகியோர் வாழ்வில் காதல் குறுக்கிட்டாலும் "திருமணம் என்ற தண்டனையை அவர்கள் அனுபவிக்காததால் அவர்களிட மிருத்து இன்று உலகம் ஒப்பற்ற சிந்தணு சிருஷ்டிகளைப் பெற்றுள் ளது. உலகப் புகழ் பெற்ற சைத்ரீகர் லியனுர்டோ டாவின்ஸி மண வாழ்வில் இன்பம் காணுத வர்தான்!
LLL0LLYY0LYeLeLeLeeLLeLLYLLeLLeLeLeLeL00L0L0L0L0LLLLYeL0LYYY0LYeLeeLeLLL0LLYYYYYYYYJJDL
3

Page 9
சக்
14
எங்கே?
sa?6//ré007 Gir
சாலை கலையச் சாப்பா டருந்திச் சாய்வு நாற்கா லியின் மீது காலை நிலத்தே வைத்தோர் நூலைக் கையில் ஏந்தி அமர்கின்றேன்
ஒருஇருவரிகள் வாசித் ததனே உணரவில்லை அப்போது துருதுருவென்று இருகாலில் மீதும் துளையும் நிலமை உணர்கின்றேன்.
வினடி யேனும் சொல்ல வில்லை வில்லிற் பிரிந்த அம்புகளே எனது காலுட் சொல்வது போல இதயம் காயும் தி தாக்கம்!
எழுந்து நிற்க முடியா நிலையால் ஏவி ஏவிக் குதிக்கின்றேன் அழுந்தச் செய்யும் கொடுமைதனே அப்போ தே நான் உணர்கின்றேன்.
எறும்பின் அளையென்பதை யறிதாது எனதுபாதம் அவ்வேண்யில் பொருந்திய படியால் எறும்புக்கூட்டட் போரிட்டதுவே என்னேடு!
ஒன்ருய் இந்தாற் சுண்டு விரலால் ஒழித்தேயிருப்பேன்! ஆஞ்லோ ஒன்ருய் இணைந்த சக்தியோடு உரிமை கேட்ட் தென்செய்வேன்?
ஒறிய எறும்பு எனினும் ஒன்று சேர்ந்த தனல் மனிதன் என் அறிவைப் பலத்தை யெல்லாம் ஒருங்கே அழித்தமை எண்ணி வியக்கின்றேன்:

இலக்கிய த்தில் சொல் வளம்
முருகையன்
"தமிழ் நாடகம் வளர்ந்துள்ளதா?" என்பதையிட்டுப்பேசித் தெளிவதற்காகக் கூட்டப்பட்ட ஒரு கருத்தர்ங்கில் இன்றைய தமிழ் நாடகங்கள் சொல்வளம் குன்றியனவாய் உள்ளன, என்ற கருத்தை ஒர் அன்பர் தெரிவித்தார். இக்கருத்தையே விரித்து விழக்கிப் பேசும்போது, ஒர் இப்சனிடமோ, சோவிடமோ, ஒரு ஷேக்ஸ்பியரிடமோ உள்ளது போன்ற மொழி வளம், நம்தமிழ் நாடகாசிரியர் எவரிடமுமே இல்லை" என்று கூறி வருத்தப் பட்
TI »
உண்மையில், தமிழ் எழுத்தாளர்களின் சொல்வளம்சிரழித்து போய் இருக்கிறதா? ஒரு வகையிலே பார்க்கப் போனல் அது மெய் என்றே தோன்றுகிறது. நாடகத்தில் மட்டும் உள்ளகுறை அன்று, இது. கதை, கவிதை, கட்டுரை முதலான பிற துறைக ளிலும் உள்ளதுதான்.
இதற்குக் காணரம் என்ன? உலகியலின் பல துறைகளும் தமி றிலே வளர்க்கப்படவில்லை. அகிலப் பிறப்பியல் தொடக்கம் அண்டக் கதிர்கள் வரையில், அணு க் கரு ப் பெளதி கம் தொடக்கம் அரசியல் தத்துவ விளக்கம் வரையில் நவீன உலகின் அறிவுக் களஞ்சியங்களைத் தமிழ் மொழி வாயிலாக அறுைகுவதற்கு நாம் தவறிவிட்டோம். கூச்சத்தினுலும், அச்சத் திருறும் போலிமதிப்பீடுகளாலும் இந்த இந்த இழி நிலைக்குத் தள்ளப் பட்டோம். இதனல் இத் துறைகளுக்கு உரிய சொல் வளம் தக்கபடி விருத்தி பெறவில்லை; பெருமற் போலவே மொழி யின் பொதுச் சொற்செல்வமும் வறுமைப்பட்டு விட்டது.
இன்று நாம் செய்ய முதல்வதென்ன? சிறுககைகளையும், நாவல் களையும், திரைப்பட வசனங்களையும் எழுதுவதனுல் மாத்திரமே நம் கலைத்துறையைச் சீர் செய்ய நினைக்கின்றேம். இதுமுடியாத காரியம் மொழியின் பொதுவான வளர்ச்சி நிலைக்கும் கலைத் துறையின் வளர்ச்சி நிலைக்கும் ஓர் இன்றியமையாத தொடர்பு
5

Page 10
உண்டு. விண்வெளியுகத்து நவீன உலகின் பன்முகப்பட்ட அம் சங்களை யெல்லாம் அணுகாத நிலையில் நம் மொழியை வைத் துக் கொண்டு கலைத்துறைக்கு மட்டும் விமோசனம் தந்துவிட லாம் என்று நம்மவர்கள் நினைப்பது வீண் வேலை. விஞ்ஞானத் தொழினுட்பப் பிரயோகங்களிற் பல கலைத்துறைக்குப் ԼlՈ0ւն பானவை என்பது உண்மையே. ஆயினும், அப்பிரயோகங்களிற் பல மனிதனது சாதாரண வழ்வுடன் ஒன்றிச் சுவறிவிட்டபிறகு இலக்கியத்திலும் இறங்கி விடுகின்றன. இது அனுபவ உண்மை இலக்கிய மொழிவளம் சிறப்பதற்குரிய நேரிய வழி இது. ஆங் கிலத்திலும் பிற மொழியிலும் அளவில்லாத நம்பிக்கையும் குருட்டு மோகமும் வைத்திருப்பவர்களின் மண்டையில் இந்த வாதம் எல்லாம் ஏருது.
மேற்சொன்ன விதத்திலே இலக்கிய மொழி வளர்ச்சிபெருத இன்றைய நிலையில், பழங்கால இலக்கியங்களில் பயின்று வந்த பண்டைச் சொற்களை நமது இன்றைய எழுத்துக்களிலும் பெய்து விட்டால், நம் எழுத்துக்களில் இலக்கியத் தரம் அதிகமாகும் என எண்ணுகிருேம்.
சொற்களைப் பொறுத்தவரை தான் இந்த நிலை என்று நிர்ைக்க வேண்டாம். பொருள் சம்பந்தப்பட்ட வர்ையிற் கூட இதே நிலைதான்உண்டு பண்டைய வரலாற்றுக் காலத்து ‘மகோன்னத வாழ்க்கையின் சில கூறுகளை எடுத்து மீண்டும் மீண்டும் எழுது வதுமூலம் உயரிய இலக்கியப் பணிசெய்வதாகண்ண்ணிக் கொல் ளும் நாவலாசிரியர்கள் பலர் தென்னகத்தில் உண்டு. குதிரை யைப் புரவி என்று குறிப்பிடுவதற்கு சரித்திர நாவல்களில் அதிக சுந்தர்ப்பம் உண்டல்லவா? குதிரையைப் புரவி என்றும், சூரியனை பரிதி பரிதி என்றும் சொல்லிவிட்ட அவ்வரைவிலேயே நம்எழுத் தின் இலக்கியத் தரம் உயர்ந்து விடும் என்று நினைப்பது வெறும் மனப்பிராந்தி. இது நமது எழுத்துலக நோய்களுள் ஒன்று ஆகையால் இது பற்றிச் சிறிது விரிவாக நோக்குதல் பயன் திரும்,
2
தினசரி வாழ்க்கையில் இடம் பெறும் மொழிப்பிரயோகத்தை விட, இலக்கியத்தில் இடம்பெறும் பிரயோகம் செறிவு மிக்கதா யும், இறுக்கம் கூடியதாதாயும் உள்ளது. இது ஒரு பொதுவான பண்பு. மொழியினது செறிவும் இறுக்கமும் அதிகரிக்க, அங்கு கில சமயங்களில் ஒரு வகையான கடினத்தன்மை தோன்றுகி றது; உயர்ந்த இலக்கியங்கள் சில கடினமாக உள்ளமையைக்
G

கண்ட சிலர், அதுவே இலக்கியத்தின் முதலும் முடிவுமான தனியொரு பண்பு என்று தவருக நினைத்துக் கொள்கிருர்கள். இப்பிழைபட்ட விளக்கம் விபரீதமான விளைவுகளுக்கும் காலாகி
இவ்விளைவுகளுள் ஒன்றுதான் பழந்தமிழ்ச் சொற்கள் மட் டுமே இலக்கியத் தரம் வாய்ந்தவை என்ற கருத்து. பத்துப் பாட்டிலும் எட்டுத்தொகையிலும் இடம்பெருத சொற்கள் எல் லாம் இலக்கியத்தரம் குன்றியவை என்று நினைப்பவர்கள் இன் றும் எம்மிடையே உண்டு. அவ்வாறு நினைக்குப் ஒரு முது புல வர் இந்த இருபதாம் நூற்றண்டில் எழுதிய ஒரு செய்யுளைப் பாருங்கள்.
'தற்புணை வென்ற வெக்கழுத் தம்மே தற்சிலப் பென்ரு தகைவில் சினஞெடு கடுஞ்சொற் கல்வி கல்லாமை யிடும்பை வம்ப ருடைமையர்க் கெழுமே"
இது பகவத் கீதையின் ஒரு தமிழாக்கத்தில் வரும் ஒரு செய் யுள். இதே பகுதியைச் சுப்பிரமணிய பாரதியாரும் தமிழாக் கியிருக்கிருர். அதனையும் பாருங்கள்.
"டம்பம், இறுமாப்பு, கர்வம், சினம், அஞ்ஞானம் -இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன, பார்த்தா!'
பாாதியாரின் சொற்கள் நேரே சென்று நெஞ்சில் தைக்கின்றன. ஏன்ென்ருல் அவை இன்றும் வழங்கி வரும் உயிருள்ள சொற் கள். ஆதலால், பொருட் பொதிவும், உணர்ச்சி மூட்டும் ஆற் றலும் அவைக்கு உண்டு.
ஆஞல், பழந்தமிழ் எழுதும் இற்றை நாள் முதுப்புலவரின் சோற்கள் பல அப்படிப்பட்டவை அல்ல. அவற்றுட் பெரும் பாலானவை வ ழ க் கொழிந்து விட்டவை. அத்துடன், வட மொழியிலிருந்து வந்த சொற்களை முற்ருக வெறுத்து, தனித் தமிழ்ச் சொற்களை மாத்திரம் பெய்தும் எழுதியுள்ளார். புலவர்g தளுலும் பொருள் விளக்கம் குறைகிறது. பல தருணங்களில் வடமொழி இரவற் சொற்களைவிட தனித்தமிச் சொற்கள் பொருள் விளக்கம் மிக்கவையாய் அமைவது வழக்கம். உயர் கவிதைகளில் எல்லாம் தனித்தமிழ்ச் சொற்களே பெரிதும் விரவி வருவதற்கு இதுவே காரணமாகும். ஆனல் வழக்கிலுள்ள வட
17

Page 11
சொற்களின் இடத்திலேயே அருகி வழங்கும் பழஞ்சொற்களை வேண்டுமென்றே வலுவந்தமாக நுழைக்கும்போது, கவிதையின் நோக்கமே பெரிதும் இழக்கப்பட்டு விடுகிறது. எக்கழுத்தமும் தகைவும் தனித்தமிழ்தான் ஆணுல் இன்றைய வாசகனின் நோக் குப்படி பார்க்கையில், கருத்து எதையும் புலப்படுத்தாத வெற் ருெலிகளாகவே இவை நின்று விடுகின்றன. 'இடும்பை வம்பரு டைமையர்" என்று தனித்தமிழ் புலவர் குறிப்பிட்டதைத்தான் பாரதியார் ‘அசுர சம்பத்தை எய்தியவன்" என்று கூறுகிருர், இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை நுனித்து நோக்குதல் நல்லது.
அதிகம் ஏன்? "சினம்" என்ற சொல்லையே எ டு த் து க் கொள்ளுவோம். இன்றைய பேச்சுத் தமிழில், “கோபம்" என் னும் கருத்தில் இச் சொல் அதிகம் இடம் பெறுவதில்லை. இன் றைக்கு எனக்கு ஒரே சினமாயிருக்கு என்று சொல்லும்போது அமைதி கெடுக்கப்பட்டு, உளைவிக்கப்படும் மனத்தின் சலிப் புணச்சியே, வட இலங்கைத் தமிழர் வழக்கில், "சினம்" என்ற சொல்லினல் எழுப்பப்படுகிறது. ஆங்கிலத்தில் “G3 urrGL, nruh » என்ற சொல்லின் கருத்தே பேச்சுத் தமிழில் "சினம்", என்ப தற்கு உண்டு. ஆனல், எழுத்து வழக்கில், கட்டுரைகளிலும், சிறுகதைகளிலும், நாவல்களிலும் கூட, சினம் என்ற சொல் கோபம் என்ற கருத்தில், சில வேளைகளில் இடம் பெறுவதுண்டு எனவே பாரதியார் "கோபம்" என்ற பேச்சுப் பொது வழக்குச் சொல்லை விடுத்து, "சினம்’ என்ற எ முத் து வ ழ க்குச் சொல்லையே பயன் படுத்தினலும், பொருட்பேற்றைப் பொறுத்த வரையிற் கணிசமான நட்டம் எதுவும் இல்லை. ஆனல் நமது புலவர் என்ன செய் கி ரு ர்? "சினம்" என்ற சொல்லைக்கூட விலக்கி விட்டு, "சினன்' என்ற வடிவத்தையே கையாள்கிருர், சினம்' இற்கும் "சினன்' இற்கும் பொருளில் வித்தியாசமே இல்லை. ஆனல், பலருக்கும் விளங்காத "சினன்' என்ற சொல் லைத் தான் நமது புலவர் இலக்கியத்தரம் மிக்கதென்று நம்பு கிருர். நம்பி அதையே தமது செய்யுளிலும் பெய்கிருரர். இத னல், தமது செய்யுளின் தரம் உயர்ந்து விட்டது என்பது அவர்தம் கருத்து. ஆனல், உண்மை என்ன? அருகி வழங்கும் பழஞ் சொற்களை யு ம், வழக்கொழிந்த பிரயோகங்களையும் கையாண்டுவிட்ட மாத்திரமே எழுத்தின் தரம் உயர்ந்து விடுகி றதா? இல்லை; இல்லவே இல்லை.
பழந்தமிழ்ச் சொற்களே இலக்கியத்தரம் வாய்ந்தவைஎன்ற கொள்கையில் மற்றுமோர் ஆபத்து உண்டு. பத்துப் பாட்டிலும் எட்டுத் தொகையிலும் வழங்காத சொற்கள் யாவும் அசுத்த
18

மானவையாகும். அன்னியமானவை எனது ஒருவா கருதுவதாக வைத்துக் கொள்வோம். அந்தக் காலத்தின் பின்னர் தமிழில் வந்து புகுந்த சொற்களோ மிகப்பல புதியனவாய் ஆக்கப்பட்ட சொற்களும், சிதைந்தும், திரிந்தும் வடி வம் மாறிய சொற் களும் பல இங்ங்ணம் வந்த பிற்காலச் சொற்களாகிய சமூகம், சாட்சி, சைக்கிள், சந்திரன், அபயம், ஆரூடம் போன்ற சொற் களெல்லாம் தீண்டத் தகாதன ஆகிவிடுகின்றன. இந்த நிலையில் நவீன வாழ்க்கையின் கூறுகள் பலவற்றைக் கையாளும் வல்லமை மொழிக்கு இல்லாமற் போகிறது. இல்லாமற் போகவே, எழுத் தாளனும் சென்ருெழிந்த பழங்கால வாழ்க்கையை மட்டுமே மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றிவர வேண்டியவன் ஆகிருன், இதனல், இலக்கியமும் மக்களால் விரும்பப்படாத ஒன் ரு க" நூதன சாலையில் மட்டுமே பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய பண்டமாக, ஒடுங்கிச் சுருங்கிச் சிறுத்துச் சீரழிந்து போய்விடு கிறது" இலக்கியம் என்ருலே அது சென்ற காலத்தின் பழுதி லாச் சிறப்பைப் பேசுதல் வேண்டும் என்ற தவறன கோட்பாடு இவ்வாறு நிலைநாட்டப் படுகிறது. இதனல், சுற்றுச் சூழலை மறந்து, வெற்றுக் கனவுகளில் ஆழ்ந்து போகும் விந்தை மனிதர் களாக இந்த எழுத்தாளர்கள் உலகினின்றும் தனித்து ஒதுங்கிப் போய்விடுகிருர்கள் இவர்களது டாடைப்புகளும், கேட்பாரற்று , புழுதிபடிந்த பூனை உறங்கும் மூலைகளில், சிலந்திக் கூடுகளால் மூடப்பட்டு மறைக்கப்படுகின்றன; மறக்கப்படுகின்றன.
இத்தனையும் என்னுல்? பழைய சொற்கள் மா த் தி ரமே இலக்கியத் தரம் உடையன என்ற பிழைபட்ட கொள்கையால் விளைந்த வினை இது. மொழி என்பது, சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படும் ஒன்று அன்று. மக்களின் வாழ்க்கைத் தேவைக ளைப் பூர்த்தி செய்யும்பொருட்டு, மக்களாற் படைக்கப்பட்டு, மாறியும் வளர்ந்தும், தேறியும், திருந்தியும் வரும் ஒரு சமுதாய விளை பொருள், அது; மக்கள் தத்தம் கருத்துக்களையும் உணர்ச் சிகளையும் பரிமாறிக் கொள்வதற்கு வசதியாக அமைத்துக் கொள்ளும் ஒரு கருத்துத் தோடர்பு சாதனம்; மக்கள் மொழியே வழங்கும் மொழியாகும். இந்த் வழங்கும் மொழியி லுள்ள ஆற்றலும் செழிப்பும் மிக்க கூறுகளையே எழுத்தாளன் தனது சுருவியாக்கிக் கொள்ளுகிருன். கூர்மையும் குளிர்மையும் செறிந்த மொழிக் கூறுகளை மனப்பூர்வமாக வரவேற்று அணைத் துக் கொள்ளுகிருன். இவ்வாறு அணைத்துக்கொள்கையில், அவன் தனதாக்கிக் கொள்ளும் சொற்களஞ்சியத்தில், பிறமொழிச் சொற்கள் இருக்கும்; புதியனவாக நேற்றுப் ப ைடத் து க் கொண்ட சொற்களும் இருக்கும்; உழைப்பாளர் மத்தியில்

Page 12
உலாவும் சொற்களும் இருக்கும், உத்தியோகத்தரின் நடுவில் உபயோகமாகும் சொற்களும் இருக்கும்; விஞ்ஞானியின் சொற் களும் இருக்கும்; விவசாயியின் சொற்களும் இருக்கும்; மக்கள் மொழி என்பது சகலருக்கும் உரியது. அங்கு சா ன் ருே ர் வழக்கு, இழிசினர் வழக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை.
"மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியஞய் ஒக்க நயம் காட்டுகிறேன்.""
என்று பாடிஞர் பாரதியார். இங்கு அவர் பயன் படுத்தி யுள்ள "வாத்தி" என்ற சொல் இலக்கியச் சொல் அன்று என எவரேனும் வாதிக்கலாம். இது ஒரு கொச்சைச் சொல்,இழி வழக்கு, கொடுந் தமிழ் என்றெல்லாம் அவர்கள் சொல்லக்கூடும். ஆனல் அந்தச் சொல் இக்கவிதைக்கு ஊ ட் டு ம் வலிமையும் சத்தும், வேறு எந்தச் சொல்லை "வாத்தி இன் இடத்திலே பயன்படுத்தியிருப்பினும், நிச்சயமாகப் பாழடிக்கப்பட்டுப் போயி ருக்கும்.
"வாத்தி" போன்ற ஆற்றல் மிக்க 'கொச்கைச்" சொற்கள் பல, மக்கள் படைத்து வழங்கும் பேச்சு மொழியில் ஏராளமாக உண்டு. சிக்கார், விறுத் தம், அச்சொட்டு, அவிச் சோல் அடாத்து, கரைச்சல், அமந்தறை, அருக்குளிப்பு, வெக்கை, மேட்டிமை போல்வன எல்லாம் அப்படிப்பட்ட பேச்சு வழக்குச் சொற்கள். இவை போலப் பலநூற்றுக் கணக்கான சொற்கள் உண்டு, இவையெல்லாம் மிகுந்த சக்தி வாய்ந்தவை. அவ்வாறு உள்ளமையாலே தான், இவற்றைப் பொது மக்கள் நாளிலும் பொழுதிலும் அடிக்கடி வழங்குகிருர்கள். சக்தி பொதிந்து வீரி யம் பொலியும் இச் சொற்களுட் பெரும்பாலானவை இலக்கியச் சொற்கள் அல்ல என என எண்ணப்பட்ட, தூய்மை வாதப் புல வர்கள் சிலரால் ஒதுக்கப்படுகின்றன. அவ்வாறு விலக்கப்படவே தமிழ் மொழி வளத்தின் கணிசமான ஒரு பகுதி பொதுவாக இலக்கியக் கலைக்கும், சிறப்பாகக் கவிதைக் கலைக்கும் பிரயோ சீனப்படாது வீணடிக்கப்படுகிறது. சொற்களின் இலக்கியத் தரம் பற்றிய பிழைபட்ட விளக்கமே இதற்குக் காலாகும்
ஆஞல், உண்மையான உயர்ந்த எழுத்தாளர்களுக்கும் கவி ஞர்களுக்கும் இவ்வகையான போலித் தடைகளைப் பொருட்படுத் துவதில்லை. தத்தம் காலத்தில் வழக்கிலிருந்த சகல சொற்களை யும் தேவையும் பொருத்தமும் நோக்கி அவர்கள் பயன்படுத் துகிருர்கள்.
20

கம்பன் வரலாற்ருேடு தொடர்புடைய கதை ஒன்றை நாம் இந்த இடத்தில் நினைவு கூரலாம். இராமன் கடல் நிரப்பிய பாலம் அமைத்த சம்பவத்தைக் கூறும் இடம். கடலில் இடப் பட்ட மலேகளினல் நீர்த்துளிகள் உயரக் கிளம்புகின்றன. இந் தத் துளிகள் வானவரின் உலகத்தையே போய் எட்டிவிடுகின்றன. அப்படி எட்டியபோது, வானவர்கள் மகிழ்ச்சி கொண்டு கூத்தா டிஞர்களாம். இதனைக் கூற வந்த கம்பன்,
'துமிதம் ஊர் புக வானவர் துள்ளினர்'
என்று பாடினன். சேட்ட பிற புலவர்கள் சண்டைக்குக்கிளம்பி விட்டார்களாம். அவர்கள் படித்த நிகண்டுகளிலே துமி என்ற ஒரு சொல்லே இல்லைப் போலும். "துமி" என்பது தமிழே இல்லை என்பது அவர்களின் வாதம்.
'இல்லை, இல்ல; பேச்சு வழக்கில் உள்ள சொல்லுத்தான் அது; "வாருங்கள் நிரூபித்துக் காட்டுகிறேன்" என்று சமாதானம் கூறிஞராம், கம்பன். அப்படியே நிரூபித்துக் காட்டினனம் இதுதான் கதை, W
கதை மெய்யோ, பொய்யோ நாம் இரண்டு உண்மைகளை கற்றுக் கொள்கிருேம். உயர்ந்த இலக்கியப் படைப்பாளிபேச்சு மொழியில் உள்ள சொற்களையும் இடம் அறிந்து பயன் படுத்து ருேன். இது முதலாவதாக உண்மை. அவ்வாருன பொதுவழக் குச் சொற்கள் செந்தமிழுக்கு விரோதமானவை, இலக்கியத்தில் இடம் பெறத் தகாதன, என்று கூறி சில புலவர்கள் அவற்றை எதிர்க்கிருர்கள்.
3
இந்த நிலைமை கம்பன் காலத்துக்கு மட்டும் உரிய ஒன்று அன்று; இப்போதும் உள்ளதுதான். ஒரு குறிப்பிட்ட காலத்து இலக்கிய மொழி, அதற்குச் சற்று முந்திய காலத்தில் நிலவிய பேச்சு மொழியே ஆகும் என்ற கொள்கையும் ஒன்று. உண்டு ஆல்ை, நவீன மொழிகளின் புதிய எழுத்தாளர் பலர் இக்கொள் அகயை ஒப்புக் கொள்வதில்லை. பேச்சு மொழியின் கூறுகள் சில வேனும் இலக்கியத்தில் இறங்கவேண்டுமாயின், யாரோ சில எழுத் தாளர்கன் அந்த வேலையை முதன் முதலிலே செய்துதானே ஆக வேண்டும்? இந்த முன்னேடி எழுத்தாவரர்களைப் பின்பற்றும் பிற சிறு எழுத்தாளர்கள், பின்னர் மெல்ல மெல்ல அப்பிரயோ
2.

Page 13
கங்களைத் தாமும் ஏற்றுக் கொள்ளத் துணிகிருர்கள் முன்னேடி எழுத்தாளர்கள் தமக்குச் சற்று முந்திய காலத்துப் பேச்சு வழக் குகளை மட்டுமே தம் எழுத்திற் புகுத்துகிருர்கள் என்பது சரி அன்று. தம் காலத்துச் சொற்கள் எல்லாவற்றையுமே பொருத் தப்பாடும் ஆற்றலும் நோக்கி அவர்கள் பயன் படுத்துகிருர்கள்.
திருமுருகாற்றுப் படையை இயற்றிய நக்கீரனுர் தம்காலத்தில் வழங்கிய சொற்கள் அனைத்துள்ளும் தம் தேவைக்கு வேண்டிய வற்றைப் பயன்படுத்தியிருப்பார். இளங்கோவடிகள் தம் காலத் துச் சொற்கள் அனைத்துள்ளும் தம் தேவைக்கு வேண்டியவற்றை வழங்கியிருப்பார். கம்பனும், தனது காலத்துச் சொற்கள் எல் லாவற்றிலிருந்தும் தான் பெறக்கூடிய அதிகபட்ச நன்மை முழுவ தையும் கறந்து எடுத்திருப்பான். சிறந்த இலக்கிய கர்த்தர்க்கள் எல்லோரும் இதைத்தான் செய்தார்கள் செய்து வருகிருரர்கள். ஷேக்ஸ்பியரின் மொழிவள இரகசியம் இங்கேதான் இருக்கிறது.
ஆணுல் இரண்டாந்தர எழுத்துகளிற் சிலர்என்ன செய்கிருர் கள்? திருமுருகாற்றுப் படையும், சிலப்பதிகாரமும் இராமாயண மும் இலக்கிய நயம் உள்ளனவாக இருப்பதைக் காண்கிருஜர்கள் கண்டு, அந்நூல்களில் வந்த சொற்களையும், தாம் இக்காலத் தில் எழுதப் புகும் ஆக்கங்களிலும் நுழைத்து விடுகிருர்கள். இவ்வாறு செய்த அளவிலேயே தம்முடைய எழுத்திலும் இலக்கிய நயம் நிரம்பி வழியும் என்று இவர்கள் நினைக்கிருச்கள். இது தவறு. நக்கீரரும், இளங்கோவும், கம்பனும் செய்தது போல இவர்களும் தம் கால த்து மொழிப்பரப்பு முழுவதினின்றும் பெறத்தக்க அதிகபட்சத் சொல் வளத்தைக் கறந்தெடுத்தால் மட்டுமே, இவர்களுடைய ஆக்கங்களும் செழுமை உடையன ஆகும். இலக்கியத்தைப் படித்துச் சுவைக்கும் போது இந்த உண்மையை நினைவில் இருத்துதல் வேண்டும்.
பழகு தமிழ்ச் சொற்களே இலக்கியப் படைப்புக்கு மிகவும் உகந்தனவாகவும், பரத்த பயன் தருவனவாகவும் இருக்க, சில புலவர்களும் எழுத்தாளர்களும் அவற்றை வெறுத்து ஒதுக்கு வது ஏன்? “கணி இருப்பக் காய் சவர்வது" போன்ற வேலையில் அவர்கள் ஏன் ஈடுபடுகிறர்கள்? இவ்வாறு செய்வதற்கு ஆதர வாகவும் அவர்கள் சில நியாயங்களைக் காட்டுவார்கள். அவற் றையும் நாம் இங்கு எடுத்து நோக்குவோம்.
பேச்சு வழக்குச் சொற்கள் ஊருக்கு ஊர் கிராமத்துக்குக் கிராமம், வேறுபடுவன. தமிழகம் முழுமைக்கும் பொதுவாக வேண்டிய இலக்கியத்தில் இவை இடம் பெற்றல், குறிப்பிட்ட
22

மார் தவிர்ந்த பிற ஊர்களில் உள்ளவர்கள் இச்சொற்களை விளங்கிக் கொள்ள முடியாது திண்டாடுவர்; அதனல், இப்பிராந் திய வழக்குச் சொற்களை விலக்கி வைப்பதே த க் கது. இது தூய்மை வாதிகள் கூறும் நியாயம். மேலோட்டமாகப் பார்ப்ப வர்களுக்கு இந்த நியாயம் ஏற்கத்தக்கது போலவே தோன்றும் ஆனல், சிறிது ஊன்றிச் சிந்தித்தால் ஆட்டம் கண்டுவிடும். எப்படி?
இது விண்வெளி யுகம். புத்தகங்கள், பத்திரிகைகள், திரைப் படங்கள், சஞ்சிகைகள், வாஞெலி ஒலிபரப்புதல்கள், தெலி போன் தந்திச் சேவைகள் என் றெ ல் லா ம் பலவகைப்பட்ட செய்தித் தொடர்புச் சாதனங்கள் மவிந்து போய்விட்டகாலம் 'யாதும் ஊரே' என்ற பண்டைத் தமிழ்க்கூற்றுக்குப் புதிய பல வியாக்கியானங்கள் தரப்படக் கூடிய காலம். இந்தக்காலத் திலே, ஒரு குறிப்பிட்ட ஊரிற் பயிலும் பேச்சு வழக்குச் சொற் கள் அந்த ஊர் மக்களிடம் மட்டும் முடங்கிக் கிடங்கிக் கிடக்க வேண்டும் என்ற "தலைவிதி" அணுவசியம். ஒவ்வொரு சிற்றுாருக் கும் தனி உடைமையாக இருந்து வரும் வலிமை மிக்க பிரயே கங்கள் எல்லாம், தமிழ் கூறும் ந ல் லு கம் முழுவதற்குமே பொதுவுடைமையாக்கும் வாய்ப்பு இனி அதிகமாகும். திரு நெல்வேலிச் சீமையில் சொல் வளம் புதுமைப்பித்தனுலும், ரகு நாதஞலும் தமிழகம் முழுவற்கும் சொந்தமாகப் படலாம்; தஞ்சாவூரின் சொல்வளம் ஜானகிராமனலும், யாழ்ப்பாணத்துச் சொல்வளம் ஒரு டொமினிக் ஜீவாவாலும், டானியலாலும், "மகாகவி' யாலும், தான் தோன்றிக் கவியாலும் தமிழகம் CUPup வதற்கும் உரிமையாக்கப் படலாம். அவ்வாறு செய்யும்போது,
"சிற்றுார் உடைய செல்லச் சொல்வளம்
முற்றுார்களுக்கும் - முழுவதும் ஆகலாம்; இதனுல், தமிழ் மொழியின் வளம் பெருகுவதுடன், அதன் பயிர்ப்பண்பும் மிகுதியாகும். விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய ஒரு சில பண்டிதர்களின் தயவில் மட்டும் மொழிவளம் தங்கியி ராமல், பல்லாயிரம் பொதுமக்களின் உபகாரத்தினுல் அது செழித்துப் பொலிவுறும்.
ஆகவே, பிராந்தியப் பேச்சுச் சொற்கள் பொதுவானசொற் ாளஞ்சியத்துடன் சேர்வதனல் நன்மையே ஒழியத் தீமை இல்லை. |யமே ஒழிய நட்டம் இல்லை"
23

Page 14
பொதுமக்களின் பழகு தமிழை இலக்கியத்தினின்றும் விலக் குதல் வேண்டும் என்ற வாதத்துக்குச் சார்பாகச் சொல்லப்படும் மற்ருெரு நியாயத்தை இனிநாம் கவனிக்கலாம். சொற்களும் தொடர்களும் பேச்சில் அடிக்கடி அடிபடும் பொழுது அவை கூர் மழுங்கி, ஆற்றல் குறைந்து போகின்றன. தேய்ந்த நாணயம் போல மாற்றுக் குறைந்து விடுகின்றன; ஆதலால் அவை இலக்கி யத்துக்கு எற்றவை அல்ல. இதுவே பேச்சு வழக்குச் சொற்க ளுக்கு மாருகச் சொல்லப்படும் மற்ற நியாயம்,
இந்த நியாயத்தில் ஒரளவு உண்மை உண்டு. ஆணுல், பல சமயங்களில் நிலைமை நேர்மாருகவும் இருப்பது உண்டு. பேச்சு வழக்குச் சொற்களை விட இலக்கியப் பழஞ் சொற்களே கதை, கட்டுரை இலக்கிய நாடகம் வரலாற்று நாடகம் முதலியவற்றில் குறிப்பாகக் கவிதையில் அதிகம் அடிபடுவன ஆகையால், அவ் விலக்கியச் சொற்கள் காரம் குறைந்தவையாய் மலினம் அடைந்து புளித்துப் போவது உண்டு. கார் குழல், சந்திர வதனம், மீன்விழி தேன் மொழி என்றெல்லாம் இலக்கியப் பழஞ் சொற்ருெடர்களே நாடக வசனங்களிலும் அடிக்கடி கேட்கப்படும் இன்றைய நிலை யில், ‘இலக்கியச் சொற்களே கூர்மழுங்கியவையாக உள்ளன. இவற்றுடன் ஒப்பிடும் போது, இலக்கியத்துக்குப் புறம்பானவை என்று கருதப்படும் பிற பொதுவளக்குச் சொற்களே ஒரு தனிப் பட்ட புத்தழகு உடையனவாக மிளிர்கின்றன எனல் பிழையய காது.
*சிப்பத்தைப் பிரித்தெடுத்த
சீனத்துப் பொம்மை போல்வாள்' என்று சிறுமி ஒருத்தியைப் பாரதிதாசன் வர்ணிக்கிருர். இதில்
வரும் சிப்பம், சீனத்துப் பொம்மை போன் பிரயோகங்கள் பழைய இலக்கியங்களில் இடம்பெறுவதில்லை. இப்படிப்பட்ட பிரயோகம் தன்னளவிலேயே ஒருவகை இலக்கியநயத்தைப் பிறப் பித்து விடுகிறது.
எனவேதான், திறமான லக்கியங்களில் எல்லாம்,செறிவும் இறுக்கமும் உடைய மொழிப்பிரயோகம், கைவசமுள்ள சொற் களஞ்சியம் முழுவதிலிமிருந்து அதிக பட்ச பலனைக் கறந்து எடுத்து பயன் படுத்திக் கொள்ளும். தூய்மையின் பேராலே தன்மீதுசுமத் தப்படும் தடைகளே இலக்கிய கர்த்தா பொருட்படுத்துவதில்லை. அதேவேளையில் எளிமையின் பேரைச் சொல்லித் தன் சொல்வறு மைக்குத் திரைபோடும் எழுத்தாளர்களும் உள்ளதை நாம் மறத் தல் கூடாது.
எவ்வகையில் நோக்கினுலும் இலக்கியத்தில் எவ்வெச் சொற் கள் இடம்பெறல் வேண்டும் என்பது இரண்டே இரண்டு கேள்வி களுக்குத் தரப்படும் விடைகளிலே தங் கி யு ள் ளது (1) என்ன பொருள் எடுத்துப் பேசப்படுகிறது? (2) யாரை நோக்கி அது பேசப்படுகிறது? - இவையே அவ்விரண்டு கேள்விகளுமாகும்.
24

தலைமன்னுர் ரயில் புறப் படுகிறது
ஜீவகளை ததும்பி இயங்கிக் கொண்டிருந்த ஸ்டேசனில் மணி தக்கும்பல் குறைந்திருந்தது. அப் போது நேரம் இரவு ஒன்பதரை மணி. சிலந்தி வலைப் பின்ன லாய் நாட்டின் எல்லாப் பகுதி சகுக்கும் செல்லும் தபால்வண்டி சளும் புறப்பட்டுவிட்டன. Lתםrabo( நாலு மணி தொடக்கம் இரவு ாட்டரை மணிக்கு மட்ட க் களப்பு தபால்வண்டி புறப்படும் வரை கலகலப்பாக, சுறுசுறுப் பாக, களை பூண்டிருந்தஸ்டேசன் கிறிது ஓய்ந்திருந்தது. இறுதி யாக ஒன்பதரை மணிக்குத் தாள் தம்மன்னர் தபால்வண்டி புறப்படும்.
சில நாட்களில் அந்த வண் டியில் கூட்டமதிகமாகயிருக்கும்: லெ நாட்களில் வெறும் வண்டி யாக கடகடவென்று அதுஒடும். நலமன்னரிலிருந்து இந்திய வு, கப்பல் புறப்படும் நாட் aeflás Gueitiqu96o 3. L-l-lb அதி கரிக்கும். அதுவும் பூரீமா-சாஸ் தி ஒப்பந்தத்தால் வடபகுதிப் Ajoupasuras சேவைக்கு அடுத்த ாக இலாபம் தரும் பகுதியாக து தான் இருக்கிறதென்று Qadhraío.
குப்பிழான் - ஐ. சண்முகன்
அன்ருெளுதாள்.
தெற்கே பாணந்துறைக்கு ஒன்பது மணிக்குப் புறப்படும் புகையிரதத்தை ஒரு சில நிமி டங்கவில் தவறவிட்டதால், அடுத்த றெயில் வரும்வரை ஸ்டேசனில் காவல் நிற்கவேண் டியிருந்தது. "சும்மா இருக்க" முடியாத மனித கபாவத்தினல் 6ñy(3l-Jfair a smru estalabar. Gaugakoa um fiřássym Geyeš7: .
முதலாவது மேடையில் கூட்டம்நிறைந்திருத்தது,மெல்ல
அவ்விடத்தை அணுகி விசாரித்
தேன், தலைமள்ளுர் த ப 7 ல் வண்டிக்காகக் காத்திருக்கிருர் களாம். அடுத்த நான் இந்தி யாவுக்கு புறப்படுகிறதாம்,
ஒன்பதேகால் மவிக்கு நீண்ட, மனித வாழ்க்கைப் பய ணத்தைப் போல மிக நீண்ட அந்தப் புகையிரத ஸ்டேசனில் நுழைந்து புரையைக் கக்கிக் கொண்டு நின்றது ரயில். ஏதோ நினைத்துப் பெருமூச்சு விடுமாம்
போல் அது ஓய்ந்து நின்றது.
திடீரென்று பரபரப்பு, சலச
லப்பு, சுறுசுறுப்பு, மனிதர்கள்
era amr Jayavvurub Gaspra l
35

Page 15
மனிதர்கள் இடித்து நெரிந்து குமைந்து றெயிலில் ஏறினர்கள் அப்படி அவர்கள் ஏறிய பின் பும் மேடையில் கூட்டம் நிறைந் துதானிதிருந்தது. பயணம் செய்பவர்களிலும் பார்க்க பிர யாணிகளை வழியனுப்ப வந்திருந் தோர் தொகை ஏராளம். ம
தனின் இறுதிப் பயணமும் அப்
படித்தானே' என்று நான் நினைத்தேன்.
பரபரப்பு அடங்கிகுசுகுசுப்பு
மேலோங்கி நின்றது. புகையிர தப் பெட்டியொன்றின் அருகே போய் நின்று பயணம் சேய் ய வந்தவன் மாதிரி அல்லது வழி யனுப்ப வந்த வன் மாதிரி பாவனை செய்து, அந்தப் பெட் டியிலிருந்த சனங்களை மேலோட் டமாக நோட்டம் விடலானேன் குடும்பஸ்தர்களும், குடும் பப் பெண்களும், குழந்தைகளும் கும ரிகளும், காளைகளும் இருந்த வர்களிருக்க, நிற்ப வர் க ள் நெருங்கியடித்து நிற்க . .
அந்தக் கிழவியில் என்கன்
கள் படிந்தது. எழுபதையோ எண்பதையோ அவள் தாண்டி விட்டிருந்தாள், வாழ்க்கையின்
அனுபவச் சுருக்கங்கள் அவள் முகத்தில் பிரதிபலிக்க ஏதோ நோயிஞல் அவஸ்தைப் படுப வள் போல அவளிருந்தான். காதில் பெரிய துளைகளின் கீழ் தொங்கிய கடுக்கன்கள் அசைந் தாட ஏதோ தன்பாட்டிலேயே அனுங்கினுள். பூமிக்குப் பார மாய் நெடுநாள் இருக்கமுடி
26
u f g , . If C ur G , இரண்டற கலக்க வேண்டிய அவளும் இ தியாவுக்குப் போகிருள், அ லது போக்கடிக்கப் படுகின்ருள். மனிதாபிமானம் மிகுந்த மனித உரிமைகளை மதிக்கும் இன்றைய ు மண்ணுேடு மண்ணுகப் L.JP/G5 b egyenysír frey 蛤 இந்திய மண்ணில் orಿಜ್ಡ போகின்ருள். தான் வளர்ந்த தான் வாழ்ந்த மண்ணில் தன்னுல் mjesmrti iš 5 i Luu தேயிலைச்செடி களுக்கு அவள் மண் se trup masë கூடாதாம். இந்த உலகம் மணி தாபிமானமுள்ள a2—8R)é5LAbrTb.
எனக்குச்
சிரிப்பு. என்மனம் அவகாச் கர் வட்டமிட்டது, அவள் எப படி வாழ்ந்திருப்பாளென நான்கற்பனைசெய்துபார்த்தேன் பனியிலும், குளிரிலும் வெப்பி லிலும், மழையிலும், புயலிலும் மாளாத உழைப்பு. இரவினில் அவள் கணவனுடன் 'மங்கிய தோர் நிலவினிலே.அனுபவங் கள். த நீ  ைத யும்,
海 தாயும் மகிழ்ந்து குலாவிய நாட்டின் நினைவுகள். பிள்ளைகுட்டிகள்,
பேரன் பேத்திகள், இன்பதுன் பங்கள்.
நான் பெருமூச்சுவிட்டேன்.
அருகினில் மெல்லியஇனிய பெண்குரல் கேட்டது. திரும்பி னேன், இரண்டு இளம் பெண் கள், அழகான பெண் கள். இருத்தி தமிழ்ப் பெண்போல

சேல சட்டியிருந்தாள் மற்ற வரி சிவந்த பாவாடையும், சிவத்தச் சட்டையும் போட்டு பளபளத்தாள். நான் திரும்ப வும் அவள் தலைகுனிந்து நாணி நின்ருள். இருவரும் பிளாட் போமில் றெயிலின் ஒரு ஜன் னலருகே நின்றர்கள். பெரிய வள் உள்ளே ஜன்னலருகேயி குந்தி வாலிபனுடன் எத்தனை யோ உணர்ச்சிகள் பிரதிபலிக்க ஏதேதோ கதைத்துக் கொண்டு நின்ஞரள்.
surroučaru பார்த்தேன். உழைப்பினுல் உருண்டு திரண்ட அங்கங்கள். இளம் அ ரு ம் பு மீசை, முகத்தில் ஒரு கவர்ச்சி கண்களில் ரதோ ஏக்கம்.
காதலர்களாக்கும்; நல்ல பொருத்தமான சோடி, சிங்க வாத்திலும் தமிழிலும்மாறிமாறி கதைத்தார்கள். அவளும் அழ காகத் தமிழ் பேசினுள். அவன் அவளின் வளையலணிந்த களைப் பற்றி மெதுவாக வருடி ஞன். அவள் ன  ைத யோ நிக்னத்து ஏங்குவதுபோல மெள னமாக நின்ருள். சின்னவள் மெல்ல நிமிர்ந்து என் னை ப் பார்த்து விட்டு மீண்டும் தலை குன்ரித்தாள்.
பெட்டியில் ஒரு குழந்தை யின் கவிர், கலீர் சிரிப்பொலி கேட்டது. அங்கே கண்களைத் திருப்பினேன். இரண்டு வயது జీల్డ్ அழகான மொழு மாழுவென் ଜଙ୍ଘି 8 தாயின் ேேது లైg
அவர்கள் தோற்றம்,
கரங்
டிச் சிரித்தது. வெளியில் ஜன்ன லருகில் நின்று கொண்டிருந்த ஒரு மூதாட்டி குழந்தையுடன் மழலே மொழியில் செல்லம் பாராட்டினுள். குழந்தையை வைத்திருந்த தாய் ஏதோ நினை வுல யிப் பில் ஆழ்ந்திருந்தாள்" ஒரளவு செல்வம் கொழிக்கும் தோட் டத்தில் ஏதோ நல்ல நிலையிலி ருந்திருக்கிருர்களென யோகிக்க வைத்தது. அவர்களும் இந்தி யாவுக்குப் போகிருர்கள். செல் வம் இருந்தென்ன? செழிப்பு இருந்தென்ன? "மனிதாபிமா னம்" மிக்க இந்த உலகத்தில் தாம் வளர்ந்த வாழ்ந்த பூமியில் அவர்கள் செல்வத்தை அனுப விக்க அவர்களுக்கு உரிமை udvŽh)
காதலர் பக்கம் திரும்பி னேன். சிறிய பெண் என்னைப் பார்த்துவிட்டுத் தல்ை குனிந் தாள். பெரியவள் அவனிடமி ருந்து எதையோ எதிர்பார்ப்ப வள் போல ஏங்கி நின்ருள். றெயில் பெட்டியின் யன்னல் விளிம்புகளை அவள் தடவிக் கொண்டு இருந்தாள். "கவலைப் படாதே, நான் கடிதம் போடு கிறேன். உன்னே மறந்து நான் வாழ மாட்டேன்’ என் முன் அவன், 'உங்களை நினைத்து ஏங்கி ஏங்கி இங்யே ஒரு உயிர் காத்திகுக்கும், நீங்களின் றி எனக்கு வாழ்க்கை இல்லை" என்று அ வள் சிங்களத்தில் சொன்னுள். அவள் குரல் கம் மியிருந்தது. அவள்  ைகயின் மெல்லிய விரல்கள் யன்னல்
27

Page 16
விளிம்பை விரைவாகத் தடவின. சின்னப் பெண் என்கர நிமிர்ந்து பார்த்துவிட்டுத்தல் குனிந்தாள் அவளின் அங்க லா ய் ப்பை ப் பார்த்து நான் என்னை அறியா மல் மெதுவாகச்சிரித்தேன் அவ
கும் சிசித்த மாதிரி இருந்தது.
நான் நின்ற வாசல் அருகே யாரோநிற்பதுபோல உணர்ந்து திரும்பினேன். ஒரளவு படித்த வள் போல க் காணப்பட்ட வாலிபன் காற்சட்டை சேட் அவிந்து, வாசலின் மேற் பகு தியைப் பிடித்துக்கொண்டு நின் முன், அழகான கைக்கடிகாரம் கட்டியிருந்தால், தென் இந்தி யாவில் பிரபல்யமான ஒரு நடி கரி போவத் வவைாரி, மிசை விட்டிகுதிதான். வெறுமே என் கோவெறித்துப் பார்த்துக் Garargöfgarar,
விசம்பலொலி ஒன்றுபெட்
டிவில் கேட்டது. நடுத்தர வய துப் பெண்ளுெத்தி எதற்கோ முேதுகொண்டிருந்தாள்.அவளுக் குப் பக்கத்தில் நின்ற வாலிபன் விழாதே மாமி, இப்படி எத் தனெ நடக்கப்போகுது, என்று சொன்ஞன். அவனுக்குப் பக் எத்தில் நின்றஇளம்பெண் அவன் மகிாவியாகவே இருக்க வேண் டும். அாழும் பெ எண் ணி ன் சையைப் பிடித்து ஏதோ மெது வாகக் கூறிஞன். எனக்கொன் றும் கேட்கவில்லை.
இரும்பினேன், வாசவில் நின்ற வாலிபன் 'ನ್ತಿ றுகொண்டிருந்தான், என்னப்
2
பார்த்து நின்ற கிண்ணப் பெண் த ைகுனிற்தாள். பெரியவள் நழுவுகின்ற சேதிை தலைப்பைப் பிடித்து தோளில் போட்டுக் கொண்டே, அவனுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.
வாசலில் நின்ற வாலிப ண்ப் பார்த்தேன்; அவனுடன் பேச்சுக் கொடுக்க வேண்டு மென்று தோன்றியது. 'தம்பி" என்றேன். அவன் என்னத் திரும்பிப் பார்த்துவிட்டு அலட் சியமாக நின்மூன். 'தம்பியும் Iš Surrag>ů போகுதோ? என்றேன். அவன் பதில் பேச வில்லை.
எப்படியும், அவனுடன் பேசுவதென்று நினெத்து மெல்ல ஒரு பொய்யை அவிழ்த்தேன். நான் ஒரு பிரபல்ய பத்திரிகை யின் நிருபரென்று கூறி, அதில் பிரசுரிப்பதாக உங்களைப் போன் றவர்களின் நிலைகளை விசாரிக்கி றேன் என்றேன்.
வாலிபனின் மூகம் மலர்ந் தி.
erairbr gaplu9é (Buyai டாமல் பேசத் தொடங்கிஞன். அடுக்கு வசனத்தில் படபட வென்று பொரிற்து தள்ளிஞன். , "நாம் வளம்படுத்திய நாட்டில் எமக்கு வாழ உரிமையில்); நாங்கள் மனிதர்களாக நடத்தப் படவில்லை; மந்தைகளாக நடத் தப்படுகிருேம். நாங்கள் வேறு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப் படுகிருேம்" என்ருன் அவன். அவளின் பேச்கில் சில தென்

இந்திய, ஈழத்து அரசியல் தலை வர்களின் வாடை மணத்தது.
'தம்பிக்கு ஏது இவ்வளவு கோபம் வருகியது; எந்தப் பகு தியில் இருந்தது" என்றேன்.
"ஹற்றன்" என்ருன் அவன் ஹைலன்ஸ் கொலிச்சிலே எஸ். எஸ். சீ வரை படித்ததென் றும் சொன்னன். நாங்கள் படித் தவர்கள் யோகிக்காவிட்டால், யார் எமது உரிமைகளைப் பற்றி யோசிப்பார்களென்றும் கேட் t-frgir. எங்கள் அவலங்களை உங்கள் பத்திரிகையில் வெளி யிட்டு, எங்களைப் போன்றவர் களுக்கு ஓரளவாகுதல் விமோச னம் வேண்டித்தாருங்கள் சார்" சான்று பவ்வியமாகச் சொன்ஞன்
றெயில் புறப்படுவதற்கா கக் கூவியது.
அவனிடம் விடைபெற்று 9y6auerprubntag5 , L9 6TT IT - G8 LJ ft Lib
பாலத்தின் இரண்டாவது, மூன் ருவது படிகளில் ஏறிப்ப பார்க் கலானேன்.
கிழவி இருக்கையில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
குழந்தையை வைத்திருந்தா தாய் குழந்தையை யன்னல் அரு கில் பிடிக்க மூதாட்டிக் கிழவி, குழந்தைக்கு முத்தமாரிபொழிந் துகொண்டிருந்தாள்.
அந்த இளம் தம்பதிகள் அவசரம் அவசரமாக வெளியே இறங்க, மெதுவாக அழுது கொண்டிருந்த பெண் பலத்துச் சத்தமிட்டு அழுதாள்.
காதலன், பெரியவளின் கைகளைப் பிடித்து முத்தமிட்டு
விட்டு தங்களை யாரும் கவனிக் கிருர்களோவென்று சுற்றுமுற் றும் பார்த்தான்.
சின்னவள் நான் நின்று கொண்டிருந்த இடத்தில் என் னைக் காணுது தேடி, பாலத்தின் படிகளில் நின்ற என்னைக்கண்டு புன்னகை பூத்தாள்.
தலைமன்னர் றெயில் புறப் படுகிறது.
19arrit L' Gurt 19si u prup Lily மிகுந்தது. விசும்பல் ஒலிகள் கேட்டன.
பெரியவளின் வளையலனிந்த கரங்கள், அவன் நோக்கி அசைந்தன. அவள் கண்களில் கண்ணிர் மணிகள் பளிச்சிட்டன வாசலில் நின்ற வாலிபன் என்னைக்குறிவைத்து கையசைத் தான். நானும் அசைத்தேன்.
6)sirøðrø).16ir Gufles6\}8irl', பார்த்துவிட்டு என்னப்பார்த்து கையசைத்துப் புன்னகை பூத் தாள்.
றெயில் உஸ் - உஸ் சென்று பெருமூச்சு விட்டுக்கொண்டு விரைந்தது.
பிளாட்போமில் நின்றவர் களும் பெருமூச்சு விட்டார்கள். பாண ந் துறை றெயில் இரைந்து கொண்டு வந்தது.
நான் சின்னவளைப் பார்தி துவிட்டு நடந்தேன்.
அவளும் பெருமூச்சு விட்டி Gjulundr.
தலைமன்னர் றெயிலை வழி யனுப்பிவிட்டு இன்னும் எத்த னையோ பேர் பெருமூச்சு விடு வார்கள், உலகின் மனிதாபி
மானத்தை நினைத்து பெருமூச்சு விடுவார்கள்.
29

Page 17
கலையைக் காணவும் துய்க்கவும் கண்கள் இருந்து விட்டால் மட்டும் போதாது. கலையை ரசிக்கவும் நேசிக்கவும் அதனுடன் இரண்ட றக் கலந்து அதன் மேன்மைக்காகத் துணிந்து போராடவும் தெரிந்த இலட்சிய நெஞ்சமும் தளராத உறுதியும் இருக்க வேண் டும், உண்மை ரசிகனுக்கு.
இந்த நாட்டில் "வீக் என்ட்" காரர்கள் பெருகி வருகின்றனர்.
இலக்கியக்
பெஞ்சன் பக்தர்களைப் போன்றவர்கள். உத் தியோகத்திலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் ஒரு வேலையுமற்றவர்கள் பொழுதுபோக்கிற் காக பக்தியை ஒய்வு நேரத் தமாஷாகத் கரு துவதைப் போல, லீவு நாட்களான போயா முன்போ யா நாட்களில் இலக்கியத்திற்காகச் சிரமமெடுக்கும் இந்த வார இறுதி இலக்கி காரர்களிடமும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்ருல் இது இலக்கியத்தைப் பீடிக்கும் ஒரு தொற்று நோயாகப் பரவி விடவும் கூடும்!
யாரிடம் உண்மையும், அசையாத நேர் மையும், தனித்துவமும், எதையும் தாங்கும் இதயமும் இருக்கின்றதோ அவர்களே மதிக் கப்படத் தக்க மனிதர்கள்.
30
 
 
 

நம்மால் சரியாக வாழத்தான் முடிய
4 வில்லை. போகட்டும்! சரியாகவே சாவதற்கா
கவாவது ஒரு இலட்சியத்தைக் கடைப் பிடிக் கக் கற்றுக் கொள்ள வேண்டாமா?
சோஷலிஸம் என்ற வார்த்தைஇன்று படும் பாட்டை நினைக்க அதிசயமாக இருக்கின்றது கேடு கெட்ட சாதி வெறியனும் சோஷலி ஸம் பேசுகிருன். அரசியல் பச்சோந்தியும் அந்த வார்த்தையைக் கூறித்தான் மக்கள் மத்தியில் இன்று தினமும் உலாவுகிருன்.இதை விட வேடிக்கை என்னவென்ருல் சர்வதேசக் கள்ளக் கடத்தல் காரன் கூட இன்று சோஷ 5 லிஸம் பேசுவதுடன் அதைத் தனது முகத் திரையாகவும் பாவிக்கக் கற்றுக் கொண்டு வேஷம் கட்டி ஆடுகின்றன்!
-ஆஞல் ஒன்று மாத்திரம் உ ண்  ைம. சோஷலிஸம் என்பது வெறும் சொற் கூட்ட மல்ல. செயலால் நிர்மாணிக்கப்படுவது அது!
பணக்காரன் என்ற ஒரு சொல்லுக்கு பாத்திரமாகி விட்டாலே போதும்;இன்றைய சமுதாயத்தில் ஒருவனுக்குப் புகழையும்மதிப் பையும் கெளரவத்தையும் அச் சொல் தான 6 கவே வந்தடையச் செய்து விடும். எனவே தான் மனிதன் பணம் பண்ணுவதற்காக எச் செயலையும் செய்யச் சித்தமாகி விடுகிருன் போலும்! ஆனல் பணம் நிறையச் சேர்ப்ப துதான் வெற்றிகரமான வாழ்க்கையல்ல!
ஒருவனுடைய உண்மையான இயற்கைக் குணத்திற்கு அவனுடைய எழுத்தும்,பேச்சும் சரியான சான்றுகளாகும்,
3ι

Page 18
சமீபத்தில் டில்லியில் நடித்த உலகத் பட விழாவை நமது சென்ளேத்தமிழ்ப் படப் தயாரிப்பார்களும் நடிக, டைரக்டர்களும் பகிஷ்கரித்து விட்டார்களாம். மகாபுத்திசா லித்தனம்! உலகம் இவர்களை ஏ னென்று கேட்க மறந்து நாதியற்றுப் போன இவர்கள், தாங்களும் இருக்கிருேம் என்பதை மற்றவர் களுக்கும் காட்டுவதற்காக இந் த ப் பகிஷ் கார நாடகத்தை வெற்றிகரமாக நடித் து முடித்துள்ளனர். இப்படி நாடகமாடுவதை விட்டு விட்டு உலகம் அங்கீகரிக்கத் தக்க ஒரு சினிமாப் படத்தைத் தமிழில் தயாரித்துக் காட்ட முற்பட்டால் தாமும் பெருமைப்பட லாமல்லவா?
பீதோவனின்ஆத்மாவும் டால்ஸ்டாயின் ஜீவன்ததும்பும்சிருஷ்டித் திறனும்தியூட்டனின் சிந்தனையும், எடிசனின் கண்டு பிடிப்புத் திற னும் பிகாஸோவின் நுட்ப உணர்வும் லெனி னின் மகத்தான சாதனை வல்லமையும், கார்க் கியின் மானுடத்தனமும் Lo mr riř jis 67 diw மாபெரிய சமுதாய விஞ்ஞானப் புரட்சிக் கருத்துக்களும் இந்த மனித சமுதாயத்திலி ருந்து உருவாகியவைதாளே!
கவிதை என்ருல் என்ன?- உடனே புரிந்து விடக் கூடாது.
படித்தால் திரும்பத்
திரும்ப படித்தால் ஏதோ எங்கோரிடத்தில் O ஏதோ ஒரு ரசனை ஏற்படுமாப் போல இருந் தால் அதுவே தமிழில் அசல் கவிதை-இதுவே பண்டைத்தமிழ் புளுகும் பண்டிதர்மார் திருக்
கூட்டத்தின் கணிப்பு!
assy + &令 eeeeS S eeeLee eLS eee eee eee ee eLeeS eAeeLeeeLee eeeS eqeL eeee eeeLee eLeeeee eee e eee eeLee eeeeeLee LeLe eAe eAe eAeeS eeeLeS eeqeSeeeqe eee LLeeeeSSeeeS eeS eeeL るベ々るをーるかをく・ふ*るををふる・るをやる々々々々々***ふるや****ぐふふやぐ
இந்த நாட்டு மண்ணை - இந்த நாட்டுக் கலைஞர்க
&్న. 经 ******※る。
ளை நீங்கள்
நேசிப்பவர்களாக இருந்தால், ஈழத்துப் புத்தகங்களை வாங்குங்கள்
*xxxxx ...........AAAAA
ふる・ふ***※●●●●今々をや
...A.AAAAAAAAAAAAAAA&&& ***********やふるや****る*るぐるぐ ふ****** ふぐ。
3&

விடுதலையும்
புதிய எல்லைகளும்
மு. தளையசிங்கம்
ஈழத்துத் தற்காலத் தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டுத் தரமற்ற இலக்கிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டது என்பது இப்போ "உறுதியாச்சு" கல்கி, கலைமகள், ஆனந்தவிகடன் என்ப வற்றைப் படிப்படியாக எப்படி ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் தங்களின் இலட்சியத்துக்கும் தேவைக்கும் ஏற்ற தரமற்றவை என்று ஒதுக்கினர்களோ அப்படியே இன்று 'தீபம்’ பத்திரிகை யையும் ஒதுக்கிவிட்டனர். 'தீபம்’ தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் மிக அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்பட்ட ஒர் தரமான இலக்கிய சஞ்சிகையாக ஆரம்பத்தில் நடிக்க முயன்றது என்பது உண்மைதான். ஆளுல் அதன் ஆரம்பகாலப் பிரபல்யம் அங்குள்ள இலக்கியப் பத்திரிகை உலகில் நின்ற சூன்யத்தால் ஏற்பட்டதே ஒழிய அதன் ஆசிரியராலும் அவரது தரிசன வீச்சாலும் அதற் குரிய எழுத்துக்களாலும் எழுப்பப்பட்டதில்லை. தீபம் ஆசிரியராக நா. பார்த்தசாரதி கல்கி பரம்பரையின் வாரிசுதான். அவரிட மிருந்து அதிகம் எதிர்பார்த்தவர்களும் எதிர்பார்ப்பவர்களும் தங்களின் பார்வைக்குறைவைத்தான் அதிகமாக வெளிக்காட்டிக் கொள்கின்றனர். தீபம் வெளிவந்த ஆரம்பகாலத்திலேயே அதைப் பழுதாக்குபவர் அதன் ஆசிரியரேயொழிய அதில் எழுதும் பிற எழுத்தாளர்களல்ல (அதன் புகழ் அதில் எழுதிய பிற எழுத்தா ளர்களின் எழுத்துக்களிஞலேயே ஓங்கிற்று) என்ற கருத்து நம்மில் பலரிடம் இருந்ததுண்டு. இப்போது அது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
*எழுத்து தற்காலச் சாதாரண தமிழ் எழுத்தாளர்களினதும் வாசகர்களினதும் அனுபவத்துக்குள்ளும் பார்வைக்குள்ளும் பிடி படாமல் வெளியே நின்ற எல்லைப்பிரதேசங்களை, சகல அனுப வத்துக்குள் இழுத்துக்காட்ட முயன்ற தரமான ஓர் இலக்கியப் பத்திரிகையாகவே ஆரம்பத்தில் தெரிந்தது, ஆனல் திட்டவட்ட
3

Page 19
மான தத்துவப்பார்வை ஒன்றில்லாவிட்டால் அந்த எல்லைப்பிர தேச அனுபவங்களைக்கூட நடைமுறை வாழ்க்கைக்கும் சமூகத் துக்கும் மட்டுமல்ல தரமான இலக்கியத்துக்குங்கூட்ட உதவும் வகை யில் தரமுடியாது என்பதை நிரூபிக்கவே வரவர எழுத்து மாறித் தெரியத் தொடங்கிற்று. முதல் பத்தாண்டு காலத்தில் அதன் வட்டம் வரவரக் குறுகிப்போனது அதனுல்தான், இப்போது ஆது எப்படியோ தெரியாது. ஈழத்தில் எழுத்து இப்போ கிடைப் பதில்லை. ஆனல் கிடைத்த காலத்தில் அது அப்படித்தான் தெரிந்தது
இன்று ஈழத்து எழுத்தாளர்கள் ஏற்றுக்கொள்ளும் தமிழ் நாட்டு இலக்கியப் பத்திரிகையாக ஒன்றைமட்டுந்தான் கூறலாம் அதுதான் “தாமரை” அதேபோல் ஈழத்தில் இப்போது உயிருடன் வெளிவரும் இலக்கியப் பத்திரிகைகளில் குறிப்பிடக்கூடிய மதிப் பைப் பெற்றதாக **மல்லிகை" மட்டுமே விளங்குகிறது. தாம ரையும் மல்லிகையும் தரமான இலக்கியத்தை நோக்கிய பத்திரி கைகளாக வெறும் பேச்சு மட்டுமல்ல உண்மையான தேடலிலும் தெரிகின்றன.
இவை எல்லாம் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் பக்குவ முதிர்ச்சியையும் தமிழ்நாட்டுத் தரமற்ற ஜனரஞ்சகப் போக்கிலி ருந்து அவர்கள் தங்களைப் பூரணமாக விடுவித்துக் கொண்டுவிட் டார்கள் என்பதையுந்தான் விளக்குகின்றன. ஆனல் நம்நில அத்துடன் நின்றுவிடுவதாய் இல்லை. நாம் பெற்ற விடுதலை தமிழ் நாட்டுக்கே வழிகாட்டுவதாகவும் வளர்ந்து வருகிறது. கேரளம், வங்காளம்போல் இன்று ஈழமும் தமிழ்நாட்டுக்கு வழிகாட்டியாய் மாறிவருகிறது என்று அங்குபோய் வருபவர்கள் கூறிக்கொள்கின் றனர். குறிப்பாக க. கைலாசபதி, செ. கணேசலிங்கம் ஆகியோ ரின் எழுத்துக்களுக்கு அங்கு பெருகிவரும் ஆதரவு அதை நிரூ பிப்பதாகவும் இருக்கிறது. அங்குள்ள தரமான எழுத்தாளர்கள் பலர் "ஈழத்து எழுத்தாளர்களே தமக்கு முன்னேடியாக விளங்குகின் றனர் என்றும் கூறிக்கொள்கின்றனர்" என்று செ. கணேசலிங்கம் கூறுகிருர். (தமிழ்நாட்டுச் சஞ்சிகைகளும் ஈழத்து எழுத்தாளர் களும், தினகரன் - 14-1-70) அவ்வாறே தமிழ்நாட்டுக்குச் சென்று வந்த டொமினிக் ஜீவாவும் தெரிவித்தார்.
இதுதான் தற்போதைய ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் நிலையைப்பற்றிய ஒரு சுருக்கவழிக் கணக்கெடுப்பென்ருல் அது தரும் பொறுப்பும் அத்தப் பொறுப்பு எழுப்பும் பிரச்சனைகளும் பலரகமானவை,
84

செ: கனேசலிங்கனின் வார்த்தையில் முன்னேடியாக வழி காட்டும் நிலையில் நாம் நிற்கிருேம் என்பதைப் பூரணமாக உணர் வதுதான் முதற்தேவை. நமது நிலையைப்பற்றிய பூரண சுயவு ணர்வு இல்லாவிட்டால் அந்த நிலைதரும் பொறுப்பையும் பூரண மாக உணர முடியாமல் போய்விடும். அதனல் பொறுப்புக்கேற்ப நம்மிடமிருக்கும் திறமையையும் வசதிகளையும் சீராகப் பயன்படுத்த முடியாதவர்களாகவும் நம்மையறியாமலேயே நம்மையும் பிறரை யும் காலப்போக்கில் ஏமாற்றிக்கொண்டு எதிர்காலத்தில் வர வேண்டிய வளர்ச்சிக்குப் பூரண ஆதரவு கொடுக்காது துரோகம் செய்பவர்களாகவும் மாறிவிடலாம். எனவே முதலில் நம் நிலை யையும் அது நம்மிடம் ஒப்படைத்துள்ள பொறுப்பையும் உணர வேண்டும். அதை உணர்ந்தால்தான் அந்தப் பொறுப்பு எழுப் பும் நியாயமான பிரச்சனைகளையும் சீராக ஆராயலாம், உணர லாம். அப்படி ஆராய்ந்து உணர்வதும் அவசியம். காரணம் பிரச்சனைகளைப்பற்றிய ஆராய்ச்சி அவற்றை எழுப்பும் நமது நிலை யையும் பொறுப்பையும் பற்றிய ஆராய்ச்சியாகவும் மாறி அவற் றின் நெளிவு கழிவுகளையெல்லாம் விளங்கக் கூடியதாகவும் இருக்கும்.
முன்னுேடியாக இருப்பதால் வரும் பொறுப்பு எழுப்பும் பிரச் சனைகளை வசதிக்காக பின்வருமாறு வகைப்படுத்தலாம்;-
1. நமக்குரிய முன்னேட்டமும் வழிகாட்டும் பொறுப்பும் இரண்டொரு எழுத்தாளர்களின் அதிஷ்டவசமான சாதனையின் காரணமாகக் கிடைத்திருக்கிருதா அல்லது ஒரு தனித்தன்மை நிறைந்த புதுப்பரம்பரையின் எழுச்சிக்குரிய தர்க்கரீதியான அறி குறிகளாக அவை இருக்கின்றனவா? அதாவது நம் முன்னேடி களுக்குப் பின்ஞல் பரவலாக வந்து நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய ஒர் ""படைப்பாளிகள்" பரம்பரை நம்மிடம் தோன் யுள்ளதா அல்லது முன்னுேடிகளின் முறிவோடு நம் முன்னுேட லும் வழிகாட்டும் பொறுப்பும் நின்றுவிடக்கூடியதாய் இருக்கின் றனவா?
2. நாம் காட்டும் வழி எப்படிப்பட்டதாய் இருக்கிறது?
3. அந்த வழியில் முன்னேடுபவர்களும் அதை ஆதரிப்பவர் களும், ஈழத்திலும் தமிழ் நாட்டிலுமுள்ள எழுத்தாளர்களின் தொகையில் எந்தளவு வீதத்தினராய் இருக்கின்றனர்?
4. நம் முன்னுேடிகளின் வழி சரியானதா? அதாவது அத்த வழி காலத்துக்கும் உலகத்துக்கும், நமது தனித்தேவைக்கும் உலகின் பொதுத்தேவைக்கும் ஏற்றதாகவிருக்கிறதா?
5. இல்லாவிட்டால் அந்த வழியைத் திருத்த நாம் தயா ராய் இருக்கிருேமா? அதற்குரிய தேடல் அல்லது புதுவழி கண் டுபிடிப்பு இருக்கின்றனவா? அல்லது அப்படிக் கண்டுபிடிக்க முயல்கிருேமா? முயலக்கூடியவர்களாய் இருக்கிருேமா?
இவை ஒவ்வொன்றும் மிக விரிவாக ஆராய்ந்து எழுதப்பட வேண்டியவை. ஆனல் அந்தளவுக்கு நான் இங்கு முயலவில்லை. ஒரளவுக்கு சுருக்கமாகவே, திசையைக் காட்டும் தோரணையில் குறிப்பிட விரும்புகிறேன்.
(வளரும்)
35

Page 20
ஜோன் எர்க்ஸைனின்
இலக்கிய மர்மம்
மு. கனகராசன்
*மல்லிகை"யில் "மாப்பசானும் ஜானகி ராமனும்" என்ற கட்டுரையைத் தொடர்ந்து ஏ. ஜே. கனகரட்ணு அவர்கள் ஒரு கட்டு ரையை ஜனவரி இதழில் எழுதியிருந்தார். அது சம்பந்தமாகப் பயன்படலாமென்று நாள் இதை மொழிபெயர்த்துள்ளேன். இது
1949-ல் "சடர்டே ரிவீவ்’ இதழில் "மை பார்ட் இன் ஏ லிடரரி மிஸ்ட்ரி" என்ற மகுடத்துடன் பிரசுரமானது.
* (p. de
ஒருவரையொருவர் அறிமு கமே இல்லாத இருவேறு எழுத் தாளர்கள் ஒரே நேரத்தில் ஒரே விஷயத் ைத க் கருவாகக் கொண்டு எழுதுவது என்ங்னம் சாத்தியமாகும்? இது விபரிக் கவே முடியாத ஒரு நூதன நிகழ்ச்சிதான். "இலக்கியத்திரு டன்" என்பது மிக அபூர்வமான ஒன்றே.
இதஞல்தான் இம் மர்மத் தைப்பற்றிச் சிந்திக்க தொடர்ச் சியான மூன்று ஆண்டுகளாக நான் நிர்ப்பந்திக்கப் பட்டுள்
96
ளேன். "ஹெலன் ஒஃப் ட்ரோய்" என்ற எனது முதலாவது நாவலை நான் 1925-ல் எழுதிக்கொண் டிருக்கும்போது "வாசகர்களுக்கு அத்தனை சுவையளிக்க முடியாத இம்முயற்சியை விட்டுவிடுவது நல்லது என்று என் நண்பர்கள் எச்சரித்தார்கள்.
ஆளுல்.
என் புத்தகம் வெளிவருவ தற்கும் மிகச் சொற்ப காலத் துக்குமுன் எட்வர்ட் லூகஸ் வைற் "ஹெலன்" என்றெருநூலை

வெளியிட்டார். அது சிறந்த நாவல்தான். அதிற் சில புராண கட்டுக்கதைகளின் பின்னணியி ருந்ததால் என்னைக் கவரவில்லை எப்படியானுலும் அதன் கருவும் எனது நூலின் கருவும் ஏறக்கு றைய ஒன்றே:
"த ப்ரைவேற் லைஃப் ஹெலன் ஒஃப் ட்ரோய்" என்ற ான் புத்தகம் அடுத்த பிரசுர மாயிற்று. அதற்கடுத்த மே மாதத்தில் இங்கிலாந்திலிருந்து 伊@ பெண்மணி எனக்கோர் கடிதம் எழுதியிருந்தார். அதில் என் புத்தகம் வெளிவருமுன் னரே நண்பர் களெல் லாரும் பாராட்டும்படியாக "ஹெலன் ஒஃப் ட்ரோய்" பற்றித் தன்மகன் ஒரு புத்தகம் எழுதியிருப்பதா கக் குறிப்பிட்டிருந்தார். அவ ரின் மகன் பெயர்கூட ஜோன் எர்க்ஸைன் தான்.
1926 சரத்காலத்தில் எனது இரண்டாவது நாவலான "களா ஹாட்" வெளிவந்தது. அதற் கும் ஒரு மாதத்துக்கு முன்னர் தான் "வில் ப்றேட்லி’ என்பார் எனக்கறிமுகமாகி அடுத்த ஜன வரியில் அவர் ஒரு நூல் வெளி யிடவிருப்பதையுமறிந்தேன்.
"எதைப்பற்றியது, தங்கள் நூல்?- எனக் கேட்டேன்.
*களாஹாட்" "என் நூலும் அதுதான்" * .ஆனல் உண்மையில் என்
லுடையது களாஹாட் பற்றிய தல்ல. . * என்ற அவர் அது "லோன்ஸ்லொட் டைப் பற்றி யதே' என்ருர் .
எேன்னுடையதும் அ து தானே.”
"உண்மையில் Garreira)
லொட்" பற்றியது என்ருலும் "எலைனை" ப்பற்றித்தான் எழுதி யிருக்கிறேன்"
"அதேதான் என்னுடைய புத்தகமும்"
அந்த நண்பரின் நூல் வெளி யாயிற்று. *லோன்ஸ்லொட் என்ட்த லேடீஸ்" என்ற அதுஒரு வசீகரமான கதைதான். இக் கதையை அவர் ஒராண்டுக்கு முன்பே எழுதத் தொடங்கி அப் படியே விட்டுவிட்டாரம். கரு வைக்கொண்டு எழுதிய கால கட்டத்தில் எங்களில் ஒருவரைப் பற்றி மற்றவர்க்கு எதுவுமே தெரியாதென்பதால் "மற்றவர்
ான்ன சொல்வார்" என்று கற் பனை தானும் பண்ணியிருக்க முடியாது.
அதற்கடுத்த சீசனில் 'எடம் என்ற் ஈவ்'(ஆதாமும் ஏவாளும்) என்ற என் நூல் பிரசுரமாயிற்று அந்த நேரத்தில் எனக்கு என் னிலேகூட ஒரு அவநம்பிக்கை உதயமாயிற்று அந்த மூன்று மாத காலத்துள் எனது நூலுட்பட ஆறு நாவல்கள் வெளிவந்தன. அத்தனையும் (ஆதாமும் ஏவாளும் வாழ்ந்த) ஈடன் பூங்காவைப் பின்னணியா கக் கொண்ட கருவைக் கொண் டிருந்தன.
இது ஆச்சரியமா?
அதைக்கண்டு நான் ஆச்ச ரியப்படவே இல்லை.
37

Page 21
哑圆姆琴珊硫
கலாநிதி சு. வித்தியானந்தன் M. A. துணேப்பேராசிரியர், இலங்கைப் பல்கலைக் கழகம்
அட்டையை அலங்கரிப்பவர் ஈழத்திற்குத் தனிப்புகழ்
தேடித்தந்த நாடகமேதை நடிகமணி வைரமுத்து அவTகள்.
பிறவிக் கலைஞரான அவரைத் தெரியாதவர்கள் ஒன்றுமே அறியாதார் எனத் துணிந்து சொல்லலாம்
தனது நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதற்காகவே அல்லும் பகலும்
உழைத்துவருபவர்.
1000 தடவைக்கு மேல் இவரது அரிச்சந்திரன் என்ற நாடகம் மேடையேற்றப்பட்டுள்ளது. அதன் மதிப்பு உயர்வதற்கு இவரது அபார நடிப்பே காரணம்.
நிர்மலா சினிமாப் படத்தில் இவர் முதன் முதலில் நடித்துள்ளார். இவரது நடிப்பைப் பார்த்துப்பூரித் துப் பாராட்டியவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்; லெஸ்டர் றேம்ஸ் பீரிஸ் அவர்கள். மிகச் சிறந்த ஒருவர் என உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட டைரக் டரான அவர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது,
- ஆசிரியர்.
மறக்கமுடியாத ஒரு காட்சி: புலம்பும் காட்சி. கண்களிலி
அரிச்சந்திரனும் சந்திரமதியும் ருந்துநீர் ஆமுகப்பெருக அவர் மயானத்திற் சந்தித்து ஒருவரை காட்சியளித்த இந் நிகழ்ச்சி
யொருவர் அறிந்ததும் புலம்பு கின்றனர், ஒர் ஆங்கிலேயக்
1959-ம் ஆண்டிற் காங்கேசன் துறையில் நடைபெற்றது.
கலைஞர் - தமிழ் மொழி அறியா பிரித்தானிய வா குெ வி தவர் - அதனைக் கண்டு தாமும் நிலையத்தைச் சேர்ந்த லெவி

என்பவர் கீழைத்தேய நாடகம், நடனம், இசை முதலியவற்றை ஒலிப்பதிவு செய்யும் நோக்க மாக யப்பான், மலாயா, இந் தியா போன்ற இடங்களுக்குச் சென்றுவிட்டு இலங்கைக்கு வந் தபோது, தமிழருடைய கூத்து முறைகளையும் கிராமிய நடனங் களையும் நாட்டுப் பாடல்களை யும் ஒலிப்பதிவு செய்வதற்காக அவரைத் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு அழைத் துச் சென்றிருந்தேன். காங்கே சன்துறையிலே திறந்தவெளியில் நடிகமணி வி. வி. வைரமுத்து வின் மயான காண்டம் ஒலிப்ப திவுசெய்யப்பட்டது. அப்போது தான் நாடகத்தின் இறுதிக்கட் டத்திலே மேலே குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றது. தமிழ் மொழி அறியாத அந்த ஆங்கி லேயர் படிப்படியாக உணர்ச்சி வசப்பட்டுத் தம்மை அறியாது அழத்தொடங்கிவிட்டார். இவ் வளவு சிறந்த உணர்ச்சி ததும் பிய நடிப்பையும் பாட்டையும் தாம் இந்தியாவிலும் காணவில் லையென அவர் பாராட்டினர்.
பிற நாடுகளிலுள்ள கிராமி யக் கூத்து வகைகளையும் நடனங் களையும் பாடல்களேயும் ஆரா யும் பொருட்டு நாம் 1960-ம் ஆண்டு உலகத்தின் பல பாகங் களுக்கும் சென்றபோது, இங் குள்ள நாட்டுக் கூத்து, கிரா மிய நடனம், அண்ணுவி மரபு நாடகம் முதலியவற்றிற் சில வற்றை ஒலிப்பதிவு செய்து உடன் கொண்டு சென்ருேம். இங்கிலாந்து, வேல்ஸ், அமெ
ரிக்கா போன்ற இடங்களில்
மயானகாண்ட ஒவிப்பதிவுகளின் உதவிகொண்டு எமது கூத்து முறைகளைப் பிரசாரம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. அதன் பயனரகப் பல இடங்களில் வைர முத்துவின் குரலும் ஏனைய நடி கரின் குரலும் ஒலிப்பதிவு செய் யப்பட்டன. இ லண் டன் வானுெளி நிலையத்தில் மயான காண்டம் ஒலிபரப்பப்பட்டது: வேல்ஸ் நாட்டில் அவரின் குர லைக் கேட்டு மக்கள் உணர்ச்சி வசப்பட்டார்கள். அமெரிக்கா வில் வாசிங்டனிலுள்ள நூல் நிலையத்திற் கிராமியப் பாடல் களையும் நாடகங்களையும் ஒலிப் பதிவு செய்து பாதுகாத்துவைக் கும் நிலையம் ஒன்று உண்டு. அங்கு அவர்கள் வைரமுத்துவின் மயான காண்ட ஒலிப்பதிவினை மறு ஒலிப்பதிவு செய்து, பெறு தற்கரிய கலைச் செல்வமாகப் போற்றி வைத்திருக்கின்றனர். இன்று அங்கு யாராவதுபோளுல் ஈழத்து தமிழரின் நாடகங்களை யும் ஒவிப்பதிவிற் கேட்கலாம்.
இவ்வாறு உலகின் பலகோ டிகளிற் புகழ்பெற்று લઈટ%) மதிக்கமுடியாத கலைப் பொக்கி ஷமென  ைவ ர முத் து வின் மயான காண்டம் ஒலிப்பதிவு செய்யப்பட்டுப் பாதுகாக்கப்ப டுவது ஏன்? சென்ற ஆண்டு மயான காண்டத்தின் ஆயிரத் தாருவது மேடையேற்றத்தை இலங்கைத் தேசிய நாடக நிறு வனம் ஏற்று நடத்தியது. ஏன்? இன்று பல நூற்றுக்கணக்கான மக்கள் பணம் கொடுத்து மீண் டும் பலதடவை வைரமுத்துவின் நாடகங்களைப் பார்க்க முன்வரு
9.

Page 22
கின்ருர்களே ஏன்? ஈழத்திலே எந்தக் கிராமத்திலும் இன்றும் இதற்கு நல்ல வரவேற்புண்டு. பல்கலைக்கழகத்தில் பலதடவை மயான காண்டமும் பக்த நந்த ஞரும் மேடையிடப்பட்டுள்ளன ஏன்? யாழ்ப்பாணம், முல்லைத் தீவு, வவனியா, மன்னர், திரு
கோணமலை, சிலாபம், கண்டி, கொழும்பு, பேராதனை கம் பக்ள, மட்டக்களப்பு என்று
எல்லாப் பிரதேசங்களினும் இந் நாடகத்திற்கு ஏன் இவ்வளவு ஆமோகமான வரவேற்பு? சிங் கள நாடகங்கள் கூடச் சாதிக் காத சாதனையை இந் நாடகத் தால் எவ்வாறு சாதிக்க முடிந் ტჭტl. இரண்டாவது தடவை இலவசமாகக் சாட்டினுலும், மற்ற நாடகங்களைப் பார்க்க விரும்பாத மக்கள் நூருவது தடவையும் விரும்பிப் பணம் கொடுத்துப் பார்க்கத் தயாராக இருக்கிருர்கள்.
வேறெந்த நாடகத்திற்கு மிராத வரவேற்பும் ஆதரவும் மயான காண்டத்திற்கு இருப்ப தற்குக் காரணம் வைரமுத்து வின் கலேயாற்றலும் ஏனைய நடி கரின் ஒத்தாசையுமே. எடுத்த எடுப்பிலே பாடக் கூடியவர், சந்தர்ப்பத்திற்கேற்ப, உடனே குரலை மாற்றிப் பாடக்கூடியவர் பாடுவதோடு நன்ருக நடிக்கக் கூடியவர். அவரைப் போல வேருெருவரையும் தாம் கான வில்லை. அவருடைய குரலுக்கு ஒரு காந்தம் உண்டு; அவரு டைய நடிப்பிலே கலையுண்டு எத்த மேடையிலும் எந்தவித மேடை உத்தியுமின்றித் திரைச் சிமெகவின் உதவியின்றி அவரது
4.
நாடகம் வெற்றியாக நடந்தே றும் நடிப்பும் பேச்சும் (இவ ரது நாடகத்திற் பாட்டும்) நாட கத்தின் வெற்றிக்கு இன்றியமை யாதனவென்பதனை வைரமுத்து காட்டியிருக்கிருர்,
அவரும் அவருடைய நண் பர்களும் நடிக்கும் நாடகங்கள் அண்ணுவி மரபு நாடகங்கள் எனப்படும். இவையே கொட்ட கைக் கூத்துக்கள் எனவும்படும். ஒருகாலத்திலே ஈழ த் தி லே இவையே பிரபலம் பெற்றிருந் தன. இடைப்பட்ட காலத்திலே இவை கீழ்நிலை அடைந்திருந்தன காங்கேசன்துறை வசந்தகான சபையினர் இத்துறையில் ஈடு பட்டதன்பயணுக அவர்களை முன் மாதிரியாகக் கொண்டு இன்று ஈழத்திற் பல நாடக மன்றங்கள் நல்ல முறையில் அண்ணுவிமரபு நாடகங்களே அளித்துவருகின் றன. ஆணுல். வைரமுத்துவின் மயான காண்டமும் பக்த நந்த ஞரும் தனி வகுப்பைச் சேர்ந் தவை. அவற்றிற்குச் சமமா, னவை வேறில்லை,
இந்தியாவிலே இவர் பிறந் திருந்தால், அதுவும் வேறுகுலத் திற் பிறந்திருந்தால், இப்போது பிரபல சினிமா நட்சத்திரமாக விளங்கியிருப்பார். நல்லகாலம் அவ்வாறு நடைபெறவில்லே, நடிகமணி வி. வி. வைரமுத்து ஈழமண்ணிலே பிறந்தது எமது பாக்கியம். ஈழத்து நாடக வர லாற்றிலே அவருக்கு தனியிடம் உண்டு. நாடகத் துறையிலே ஈழத்துக்குத் தனிப்புகழ் தேடித் தந்த நாடக மேதைகள் சிலரில் ஆவரும் ஒருவர்

சிங்களக் கிராமியக் கதை: 2
நரியும் அரசனும் தமிழில்: ஈ. ஆர். திருச்செல்வம்
ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு மிருகங் களின் மொழிகள் நன்ருகத் தெரியும். ஒரு நாள் அரசன் நந்த வனத்தின் வழியாகப் போய்க் கொண்டிருந்தான். கோழி க ள் தமக்கிடையில் பேசிக் கொண்டன.
"எங்கள் ராஜா நல்ல ராஜா. அவர் எமக்கு ஒவ்வொரு நாளும் உணவும் நீரும் தருகிருர்' இப்படியாகக் கோழிகள் அர சண்ப் புகழ்ந்தன. -
கோழிகளின் பேச்சைக் கேட்டதும் அரசனுக்கு என்றுமில் லாத சந்தோஷம் ஏற்பட்டது, மட்டற்ற மகிழ்ச்சியால் அரசன் ஒரு கணம் சிரித்தான். அவனுக்குப் பின்னல் வந்து கொண்டி ருந்த மகாராணியார் அரசனின் சிரிப்பொலியைக் கேட்டு வியந் தான். உடனே அரசனை அணுகி, "நீங்கள் காரணகாரியமின்றி எதற்காகச் சிரிக்க வேண்டும்? என்று கேட்டாள்.
அரசன் சுதாரித்துக் கொண்டு, 'சும்மா சிரித்தேன்!" என்று பதில் கொடுத்தான். பிராணிகளின் மொழி அவனுக்குத் தெரி யும் என்ற இரகசியத்தை வெளியிட்டால், அவன் அந்தச் சக் தியை இழந்து விடுவான். அதற்காக உண்மையை மறைக்கப் பிரயத்தனம் செய்தான். அரசி அவனை விட்டபாடில்லை. உண் மையைச் சொல்லாவிட்டால் குளம் குட்டையில் விழந்துஉயிரை மாய்த்துக் கொள்வதாக மிரட்டினள்.
"எது வந்தாலும் வரட்டும். அவளிடம் உண்மை யை ச் சொல்லிவிடலாம். அப்பொழுதுதான் நிம்மதியாக இருக்கலாம் என்று சிந்தித்த வண்ணம் மிருகங்களுக்கு உணவு கொடுக்கச்சென் முன். மிருகங்கள் அரசனுடைய தர்மசங்கடமான நிலையைப் புரிந்து கொண்டன. தங்களுடைய ஏஜமான இழக்கப் போவதை அறிந்து மிருகக் கூட்டங்கள் கவலைப்பட்டன.
4.

Page 23
பறவைக் கூட்டத்தை அரசன் நெருங்கியதும் ஒரு சேவல் இவ்வாறு கூறியது. -
* "எமது எஜமான் மரணமடையப் போ கி ரு ர். நல்ல அவர் இறந்து நாம் வாழ்ந்து என்ன பயன். அவர் இறந்தால் நமக்கு உணவு யார் தினமும் தரப்போகிருர்கள்? என்னுடன் மரியாதையாக நடந்து கொள்ளும் பே டு கள் இருக்கின்றன. என்னுடன் பேடுகள் பணிவாக இருப்பதைப் போலவே அரிசி யிடம் அரசர் எப்படியோ பணிந்துவிட்டர்ர். அதனுல் அவருக்கு மரணம் சம்பவிக்கப்போகிறது"
அரசஞல் சேவலின் பேச்சைக் கேட்டதும் சிரிக்காமல் இருக்க மூடியவில்லை. பக்கத்திலிருந்த அரசியின் ஆவல் இப்போழுது அதிக மாயிற்று. "ஏன் சிரித்தீர்கள்?" என்று அரசனை நச்சரித்தாள். உண்மையை ஒளிக்கவிரும்பிய அரசன், 'ஒரு குளத்தைக் கட்ட லாம் என்ன நினைத்தேன். அது சம்பந்தமான விஷயம் ஒன்று என்னைச் சிரிக்கத் தூண்டியது' எள்நு கூறினன். - * 'இலங்கையிலுள்ள பிராணிகளைக் குளத்தை வெட்டும் வேலை யில் ஈடுபடுத்தலாம்' என்று அரசி ஒரு அபூர்வமான யோசனை யைச் கூறினுள்.
அரசியை மகிழ்விக்க எண்ணிய அரசன் மனைவியின் விருப்பத் துக்கு இசைத்தான். யானைகள் முதல் நாகங்கள் வரை எல்லாப் பிராணிகளையும் ஒரு இடத்தில் கூடுமாறு கட்டளை பிறப்பித்தான். மிருகங்கள் அரசனின் கட்டளையைக் கேள்வியுற்றதும் குளம் வெட்டும் இடத்தில் குவிந்தன. குளத்தைத் தோண்டுமாறு கூறி விட்டு அரசன் அரண்மனைக்குச் சென்ருன்.
பிராணிகள் வேலையில் இறங்கின. ஆணுல் பிராணிகளுக்கி டையில் யார் எந்த வேலையைச் செய்வது என்பதில் கருத்து வேறுபாடு நிலவியது. எல்லா மிருகவர்க்கங்களும் ஒரே இடத்தில் குழிதோண்டத் தொடங்கின. ஆனல் நரி மட்டும் ஒரு இடத்தில் சம்மா இருந்துகொண்டிருந்தது.
நாட்கள் ஓடின. அரசன் வேலையை அவதானிப்பதற்காக குளம்வெட்டும் இடத்துக்கு வந்தான். நரிமட்டும் வேலைசெய்யா மல் கம்மா இருப்பதை அரசன் அவதானித்தான். 'மற்றவர்கள் ால்லாம் வேலைசெய்ய நீ மட்டும் ஏன் கம்மா இருக்கிருய்' என்று அரசன் நரியைக் கேட்டான்.
"அரசே! நான் சும்மா இருக்கவில்லை. ஒரு கணக்குப்போட் இப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்"
48

"அது என்ன கணக்கு" அரசன் கேட்டான். "இலங்கையில் ஆண்கள் அதிகமா, பெண்கள் அதிகமா என்று ஒரு கணக்குப் போடுகிறேன்" என்றது குள்ளநரி.
"உன் கணக்குப்படி பேண்கள் அதிகமா, ஆண்கள் அதிகமா? "இந்த நாட்டில் பெண்கள்தான் அதிகம்" என்று நரி பதில ளித்தது.
அரசனுல் நரியின் பதிலை நம்பமுடியவில்லை. ஆண்கள் அதிகம் என்பது அரசனின் கணக்கு. "தான் அரண்மனைக்குச் சென்று குடிசன மதிப்புக் கணக்குகளைப் பார்வையிடப் போகிறேன். ஆண்களே அதிகம் என்ருல் உனக்கு முறைப்படி தண்டனை கிடைக் கும்" என்று அரசன் கூறிவிட்டுச் சென்ருன்.
குடிசன மதிப்பின்படி ஆண்களே அதிகம் என்பதை அரசன் தெரிந்து கொண்டான். அரசனுக்கு குள்ளநரிமேல் அடக்கமுடி யாத ஆத்திரம்.
ஆனல் அரசனின் கோபத்தைக கண்டு நரி அஞ்சியதாகத் தெரியவில்லை. அரசன், குள்ளநரியே ஆண்கள்தான் இலங்கைத் தீவில் அதிகம் என்று கூறினுன்.
‘அரசே பெண்கள் சொற்படி ஆடுபவர்கள் ஆண்களல்ல. அதிலிருந்து பெண்களே அதிகம் என்று ஊகிக்க முடிகிறது", என்று நரி நிதானமாகக் கூறிற்று.
அரசன் நீண்ட சிந்தனையில் ஆழ்ந்தான். அப்பொழுது நரி, 'மிருகங்களால் குளத்தை வெட்ட முடியுமா? மிருகங்களால் எவ்வாறு மண்ணை அகற்ற முடியும்?"
குள்ளநரியின் வாதத்தின் உள்ளர்த்தத்தை அரசன் உணர்ந் தான். உடனே குளம் வெட்டும் இடத்துக்குச் சென்று, 'மிரு கங்களே காட்டுக்கு நீங்கள் எல்லோரும் திரும்பிப் போகலாம்" என்ருன்,
மிருகங்களும், பறவைகளும் சந்தோசத்தால் கூச்சலிட்டுக் கொண்டு காட்டை நோக்கி ஓடின.
அங்கு வந்த அரசி, 'குளம் வெட்டி முடிந்துவிட்டதா? மிருகங்கள் ஏன் இருப்பிடங்களுக்குத் திரும்புகின்றன?" என்ருள் அரசன் ஒரு பிரம்பை எடுத்து அரசியை அடிக்கத் தொடங் கிஞன். அப்பொழுது அரசி "மன்னர் பிரானே, இன்றுதொடங்கி தான் தவறு செய்யமாட்டேன்" என்று துடியாய்த் துடித்தாள்: அந்த நாளிலிருந்து அரசனுக்கு நிம்மதியான வாழ்வு கிடைத் தது; நரியை ஒரு விவேகமுள்ள மிருகமாக அரசன் கருதினன்:
f ვ

Page 24
அழகிரிசாமியும்
அவரது சிறுகதைகளும்
- இர. சந்திரசேகரன்
-M திரு. கு. அழகிரிசாமி அவர்களைப்பற்றி 'தினகரன்' வார மஞ்சரியொன்றில் திரு. கா. சிவத்தம்பியவர்கள் "அழகிரிசாமி யவர்கள் முதிர்ந்த இலக்கிய ஞானஸ்தர்' என்றும் . காலம் காலமாக வழிதவருது பாய்ந்து வரும் தமிழிலக்கிய ஓடை அவர் என்றும் குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
'தீபம்’ இலக்கியச் சந்திப்பொன்றில் திரு. கிருஷ்ணமணி என்பவர் "அழகிரிசாமியிடம் உரையாடும்போது நாம் தெரிந்து கொள்ளும் விஷயங்கள் பலப்பல. உலக ரீதியான ஜர்னலிஸம், சிறுகதைப் படைப்புக்கள், அரசியல் கண்ணுேட்டம், பாரதியின் பெருமை: கம்பருடைய மேதாவிலாசம் இவைகளை அடிக்கடி இவர் வாயிலாகக் கேட்கும்போது நேரம்போவதே தெரியாது. உரையாடல் என்பது ஒரு கலையென்ருல் இவர் அதிலே இன யற்ற விதத்தில் சிறந்தவரென்பதில் ஐயமில்லை' என்று எழுதி யிருந்தார்.
'இன்று நாம் அழகிரிசாமியின் கதைகளைப் படிப்பது ஒரு உடனடியான தேவையென்று தோன்றுகிறது. புதுமைப்பித்தன் கு. ப. ரா, உடன் மெளனி, பிச்சமூர்த்தி இவர்களோடு உடன் வைத்துப் பேசக் கூடிய தகுதி வாய்ந்தவர் அழகிரிசாமி. சொல் லப்போஞல், இக்குறிப்பிட்ட ஆசிரியர்களின் சாயை அழகிரிசா மியின் கதைகளில் ஒரு நூதனரூபம் எடுத்திருக்கின்றன எ ன் று சொல்ல வேண்டும். இவர்கள் அனைவர்களிடமிருந்தும் தனித்து விலகி நிற்கும் ஒரு பண்பும், கலைத்திறனும் அவருடைய கதை களுக்கு உண்டு. அவருடைய கதைகளை ஒரு முறைக்கு இருமுறை யாகப் படிப்பவர்களுக்குச் செளந்தரிய உணர்ச்சி என்பதின் தனி அர்த்தம் தெளிவாக விளங்கும்" என்று திரு. டி. கே. துரைஸ் வாமி அவர்கள் 61ல் வெளிவந்த "எழுத்து வில் எழுதியிருந்தார்.
M4

அழகிரிசாமி அவர்களைச் சிறுகதைப் படைப்பாளி என்ற மட் டில் அணுகிப் பார்க்கலாம்.
ஒரு சிறுகதையை படைக்கும்போது அதனுல் இலக்கியத்திற்கு என்ன விதத்தில் நன்மை ஏற்படுகிறது என்று சீர் தூ க் கி ப் பார்த்த பின்னரே அதனை எழுத வேண்டுமென்ற கருத்துடையவர் அழகிரிசாமி. இதை வைத்துக் கொண்டு அவரது சிறுகதைகளே பார்க்கும் போது அவைகளில் பெரும்பாலானவைசோடை போகா மல் எதற்காகத் தோன்றினவோ அதைச் சாதித்துக் கெய் ண்டு நிற்பதை நாம் காணலாம்.
கு. அ. அவர்களின் "வசந்தாவின் தந்தை" என்ற கதையில் தந்தையோடு சரிநிகராக எதையும் பேசி உண்மையோடு உறவா டும் உரிமைப் பெண்ணுண வசந்தாவைக் காண்கிருேம். மகளின் நன்மைக்காகவே அவளிடம் ஒரு பொய் சொல்ல நேர்ந்தபோது அதுவும் பொய்தானே என்று தவித்துப் போகும் தந்தை சிவரா மனையும் காண்கிருேம். நடராஜன் ஏழை, சிறந்த பேச்சாளன். முத் துசாமி பி. ஒ. பி. எல். பெரிய அட்வகேட் ஒருவரின் மகன் நடராஜனைத் தனது அன்புக்குரியவனுக்கிக் கொள்கிருள் வசந்தி. தந்தையும் நடராஜனிடத்தில் அன்பும் மதிப்பும் உடையவர்தான் ருந்த போதிலும் முத்துசாமிக்கே வசந்தாவை கொடுக்க அவர் ர்மானிக்கிருர். இது பற்றிக் கேட்டபோது வசந்தா சொன்னுள் உங்கள் தீர்மானத்துக்கு என்மனம் சம்மதிக்கமறுக்கிறது. ஆனல் நான் சம்மதிக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட பிறகும் நீங் கள் வற்புறுத்துவீர்கள் என்ருல் நான் மறுக்கப் போவதில்லைஎன் தையும் சொல்வி விடுகிறேன். அதனல் முடிவு செய்ய வேண்டி பது நீங்கள்தான்".
இப்படியாக வரும் உரையாடல்களிலிருந்து கு. அ. அவர்க ளின் நெஞ்சில் நிற்கக்கூடிய பாத்திரப் படைப்பையும் அ வ ர து ஆணித்தரமான எழுத்தையும் உறுதியான நடையையும் அறிய லாம். 2.
'பிரியும் காலம் வரக்கூறும் என்பதை அவள் பலமுறைநினைத் திருக்கக்கூடும். ஆனல், மாறுபடும் காலம் வருமென்று அவள் எப்படி எதிர்பாத்திருக்க முடியும்?' இப்படிக் இக்கதையில் அவர் ஓரிடத்தில் எழுதுகிருர். இவ்வாறு எழுதிச் சிறுகதைக்கு இலக் கியரசம் சேர்ப்பதில் கு. அ. வல்லவர்.
45

Page 25
"அவனும் அழுதான்" என்ற கதை மனநிலைகளை நுணுக்கமாக விவரிக்கின்றது. பிருந்தா வசிக்கும் தெருவிலேயே இரண்டு வருச காலம் குடியிருந்த மூர்த்தி ஒரு வார்த்தை தானும் பேசவில்லை. ஆனல், ஆருயிரம் மைல்களுக்கப்பால்-லண்டனுக்குச் சென்றபின் அங்கிருந்து பிருந்தாவுக்குக் கடிதம் எழுதுகிறன். "உனக்கு அக் கறை இருந்தாலும் இல்லாவிட்டாலும் உன்னேடு பேசவேண்டு மென்று மனம் துடிக்கிறது." என்றெல்லாம் அவன் உருகி எழு திய கடிதத்தைக் கண்டு பிருந்தா அவன்மேல் அடங்காத கோபங் கொண்டாள். அவன் ஒரு கோழை என்று முடிவுகட்டி அவுன் மேல் வெறுப்பை வளர்த்தாள். ஆஞலும், ஐந்து வருடங்களின் பின் பிருந்தாவே வலிய மூர்த்திக்குக் கடிதம் எழுத வேண்டிய ஒருநாள் வந்தது." என்னிடத்தில் இரக்கம் காட்டாதீர்கள் தயவு செய்து என்னை மன்னிக்கவும் வேண்டாம்." என்று பிருந்தா எழுதுகிருள். இந்தக் கடிதத்தை எத்தனைதரந்தான் படித்தாலும் பெண்ணின் ஆழம் காணமுடியாத மனத்தைத்தான் காணமுடி கிறது. மூர்த்தியின் உள்ளம் படும் வேதனைகளையும் கொந்தளிப் புக்களையும் தவிப்புகளையும் கதை நெடுகிலும் காண்கிருேம்; முடி விலும் காண்கிருேம். இந்தத் தவிப்புக்களை மூர்த்தி போன்ற உணர்ச்சி நிறைந்த இளைஞர்கள் என்றே ஒருநாள் அனுபவிக்கத் தான் வேண்டி வரும் அனுபவித்தும் இருப்பார்கள். பிருந்தா வோமுதலில் அமைதியாகவேயிருந்து, காலங்கடந்த பின்னர் தவித்து இரவெல்லாம் அழுகிருள். இந்தக் கதை யிலே கு. அ . அவர்கள், இந்தத் துடிப்பு, தவிப்பு எல்லாவற்றையும் மனேதத் துவ ரீதியில் எழுதியிருக்கிருர். இந்தக் கதையைப் புரிந்து உருகி அனுபவிப்பதற்கு வாசகனும் உயர்ந்த தரமுடையவனுகவும் உணர்ச்சி நிறைந்தவனுகவும் இருக்க வேண்டும்.
இனி, ‘சிங்கப்பூர் சென்ற மகன்’ என்ற கதையை எடுத்துக் கொள்ளலாம். மகன் சொல்லாமற் கொள்ளாமல் சிங்கப்பூர் சென்றுவிட, ஊர்ஊராய் அலைந்து வாழ்க்கை நடத்தும் காவேரிப் பாட்டியை இக்கதையில் காண்கிருேம். யாருமற்ற அணுதையாக மிஞ்சி விடுகிற கிழவிகள் படும் பாட்டை, உறவினர் வீடுகளுக்கு மாதமொரு வீடாகச் சென்று தங்கி வேலைக்காரிகளாய் வாழும் நிலைமை இக்கதையிலே காணக் கூடியதாக விருக்கின்றது, காவே ரிப் பாட்டி, மகன் சிங்கப்பூரில் கெட்டழிவதை அறிந்தும், அவன் நல்ல நிலையில் திரும்பி வருவான் உங்களுக்கெல்லாம் உதவி செய் வான் என்று உறவினர்களிடம் சொல்லிக் கொண்டே நாட்களைக்
46

SLLLLeeLLLLL LLLLLLLLeLLLLLLeLSeLSLYLSAe e L LeeeLLLLSSSLLLSLLLLLSLLLeeeLLeeeLLLLSS LLLLLS eeLeLYSAeAYSLSeLeS eeLLSLSYSYY * LLLLLYYLLLL LLLLLLLLLLLLkLLcLLLLLJJJJJ00LLJJ000LJJJJY
வாழ்த்துகிருேம்
மல்லிகை எழுத்தாளரும் மல்லிகைக்குப் பல ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தந்துதவுபவருமான
இர. சந்திரசேகரன்
உஷா தேவியை 18-1-70-ல் திருமணம் செய்து கொண்டார். இலக்கியமும் ரசனேயும் போல, அவர்கள் இனிதே வாழ எழுத்தாளர் சார்பில் வாழ்த்துகிருேம்.
- ஆசிரியர்'
88-888-88-88-888&888 & X & XX & X&Y. &...-----. . . . **********る************ふふ ******???? &&&&&&&&&&్ళ్ళ్కు
dasa. :...a *ぐぐ******を●を※ぐ*
கழிக்கிருள். கதையின் முடிவுதான் வாசகனின் உள்ளத்தைத் தொடுவது அதை நான் ஏன் இங்கு சொல்ல வேண்டும்? காவே ரிப் பாட்டியை நினைக்கும் போது கழிவிரக்கம்தான் ஏற்படுகிறது. அந்தக் கழிவிரக்கத்தை ஆசிரியர் இந்தக் கதையை நடத்திச் செல்லும் விதத்திலே ஏற்படுத்துகிருர்,
'கற்பக விருக்ஷம்" தேர்வில் தோல்வி புற்றதனல் தற் கொலை தெய்து கொள்ள ரயில்வே ஸ்டேசனுக்குச் சென்ற பூரீனி வாசனின் கதை. ரயில் நிலையித்தில் அவனுடைய மனே நிலை யைச் சித்தரிப்பதிலேயே கதையின் முற்பகுதி சென்று விடுகிறது தற்கொலை செய்யப் போனவன் தன் பெற்ருேரையும், தங்கை யையும் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையும் மறந்தாலும் சுகன் யாவின் நினைவுகளை மட்டும் மறக்கவில்லை. இவனின் எதிர் வீட் டிலேயே இருந்து கொண்டு இவனிடம் வேறு எதையுமல்ல பாடத் தில் சந்தேகங்களை மாத்திரம் அவ்வப்போது கேட்டுச் சென்ற ககன்யா தேர்வில் சித்தியடைந்து விட்டாள், அவளைப் பார்ப்பதே அவமானம். இதற்காத்தான் தற்கொல்ை முடிவு. இதிலும், தவிப்பு என்பது ஆணுக்குத்தான். சுகன்யா உணர்ச்சியற்றவள் போலவேயிருந்து இறுதியாற்றன். தன் அன்பையும் கண்ணிரை யும் வெளிப்படுத்துகிருள். நான் முன்னர் எடுத்துக் கொண்ட "அவனும் அழுதான்' என்ற கதையிலும் மூர்த்திதான் உணர்ச்சி வசமாகித் தவித்துத் துன்பப்படுகிமுன். பிருந்தா இறுதியிற்ருன் 'துரதிஷ்டவசமாக என்சொற்களை மட்டும் புரிந்து கொண்டீர்கள். என்னைப் புரிந்து கொள்ளவில்லையே! என்கிருள். W
47

Page 26
"மற்ருெரு பயிற்சி" என்னும் கதை நடுத்தர வர்க்கப் பெண் ஒருத்தி தன்குடும்பத்துக்காக உழைத்துப் போராடுவதையும் தன் கணவனுக்கே அவ்வப்போது சில்லறை கொடுக்கவேண்டிய நிலையிலிருப்பதையும் தத்தரூபமாக எடுத்துக் காட்டுகின்றது, அவர்கள் கணவன் மனைவியானலும் கணவன் மனைவியாக வாழ முடியாதவாறு அவளின் வீடு ஓரறை வீடாகவிருக்கிறது. அத ஞல் கணவன் அவன் வீட்டிலும் மனைவி அவள் வீட்டிலுமாக வாழ்கிறர்கள். ஞாயிற்றுக் கிழமைகளில்-பகலில்-கணவன், மனை வியின் வீட்டுக்கு வரும்போது, வீட்டிலுள்ள மற்றவர்கள் சென்று விடுகிறர்கள். இன்று இந்தியாவில் சராசரி நடுத்தரப் பெண் ணின் வாழ்க்கையை வாசகன் இங்கே கண்டு கொள்கிருன்.
திரு, அழகிரிசாமி அவர்கள் கொழும்பில் ஒரு கூட்டத்தில் பேசிய பொழுது, இன்று இந்தியாவில் மிகத்தாழ்ந்த நிலையிலுள்ள பெண்களுக்கும் மிக உயர்ந்த நிலையிலுள்ள பெண்களுக்கும் கஷ் டமில்லை. நடுத்தரமாகவுள்ள பெண்கள்தான் வாழ்க்கையில் மிகக் கஷ்டப்படுகிறர்கள். தமது கணவனையும், முழுக்குடும்பத்தையுமே மிக முயன்று காப்பாற்றும் பல சகோதரிகளை நானறிவேன். அவர் களைப் பற்றியே பல சிறுகதைகள் எழுதவிருக்கிறேன் என்பது போல ஒரு கருத்தைக் குறிப்பிட்டார்கள். இந்த எண்ணத்தின் சாயலாகவே மேலே எடுத்துக் கொண்ட "மற்ருெரு பயிற்சி என்ற கதை அமைந்திருக்கின்றது.
Yr 女
வாழ்த்துகிருேம்
伞伞令令今+钟一#今一*伞伞今今伞伞
மல்லிகையின் வாசகரும் இலக்கிய நண்பரும் பல இலக்கிய
நண்பர்களை நண்பர்களாகப் பெற்றுள்ளவருமான செ, மாணிக்கவாசகர் அவர்கள் செல்வி, ஞானம்பாள் செல்லையாவை
19-1-70-ல் தமது வாழ்க்கைத் துணைவியாராக வரித்துக்
கொண்டார்.
மணமக்களை மல்லிகை சார்பில் வாழ்த்துகிறேம்.
- ệg 9ì fì u ữ
48

ശപശപശപശപശപശപശപശപശപശപശപശപശപശപശപശപശ
W
பூரீ லங்கா வெளியீடுகள்
தூயகணிதம் 1
5. 3 - 50 துயகணிதம் 11 ரூ. 3-00 எழுதியவர்: சு. இராஜநாயகம் .ே A. (Lond.)
SA M P L E ENGLISH TEST PAPERS
for G. C. E. (OIL) EXAMINATION \ (New Syllabus) Rs.
2
o
2
5
\
ஆரும் வகுப்புக் கணிதப் பயிற்சிகள் (முதலாம் பருவம்)
விலை சதம் -90 எழுதியவர்: திருமதி. S. இராஜநாயகம் B. A. (Lond.)
இத்தொடரில் ஏழாம், எட்டாம் வகுப்புகளுக்குரிய கணிதப் பயிற்சிகள் மிக விரைவில் வெளிவருகின்றன.
ஆருந்தரப் புவியியல் விலை ரூ. 3 - 90
ஏழாந்தரப் புவியியல் 6s26) p. 3-00
புவியியல் தேசப்படத் தொகுதி (தமிழ் அற்லஸ்)
6ń26) ju. 3 - 75 ஆக்கியோன்: 35. (600 Tafa B. A. Hons. (Ceylon.)
யூரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, uTuTGOOTib.
Ys
LLLLLLSSASLSLMASAS MAASASSLLL S SSMSLLMSALLAMSAS LASASMSAS S0ASASiS LASAMSMSALS LMSASLMASAASSLLAASASS S AAASJMSASSMAJS

Page 27
** L: IKğl
gl |
தத்தி "ஸ்வரம்"
: பொ. அ. |Illud
தங்கப்பவுன்
।
Yåk. Lầ }
4ĥţtantoj:
SOWE Jewelle
fia. Sea Street, | T."
,ே ஆஸ்துவியார் வீதி, யாழ்ப்பான
ேேபதுருகான டொமினிக் ஜீவா அவர்கரு அச்சகத்தின் ஆச்சியற்றப் பேற்றது.
 
 

FEEFLISF" I SFO
TA' T', pe IF iri Car Floria.
മ്പേ 799 ம்பலவாணர் :
தங்க  ைவர
G35 35. LIII. III g í)
ஸ்துசிபார் வீதி, யாழ்ப்பானாம்
*- -
R E G N || ry Stores
COLOMBO ||
'hr:: 2673||
தில் வசிப்பவரும் மல்வி: ஆசிரியரும் நேவி க்கே, கல்விக்க சாதனங்களுடன் நீ கர்