கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1970.01

Page 1


Page 2
உங்கள் இடங்களை அலங்கரிக்கவும் அன்ருட விஷயங்களை அறியவும்
t  ̈ “ ሥ
9.
* 比 چ ー部 T. 9 . نزد - Է է |器 2) è
E( 二に溢ع 명 منع ما يح を يح بن حد 《སྒོ་ གྱི་ ܗ̄ $ܓܠܒܶ
- S.
sburg THURSDAY oso abese
ιριτή Αε m ராகு காலம் ழி 4 1-59-329
ஷவ்வால் சுபநேரம்
பிறை 22 7-49 - 9-29
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
அரசாங்க ங்கி வர்த்தக விடு புறை
எல்லா அம்சங்களும் பொருந்திய ஒரு நேர்த்தியான தயாரிப்பு.
 
 
 
 
 
 
 

'ஆடுதல் பாடுதல் சித்திரம்--கவி யாதியினைய கலைகளில்--உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர்-பிறர் ஈனநிலை கண்டு goirely6intif' "
கொடி 2
ஜனவரி-1970
Daprif 2l
அட்டைப்படம் சாள்ஸ், த. கில்வா
அலுவலகம் கஸ்தூரியார் வீதி
60.
யாழ்ப்பாணம் இலங்கை
路
மல்லிகையில் வெளி வரும்
கதைகளிலுள்ள பெயர்களும், 3
சம்பவங்களும் கற்பனையே. கட் டுரைகளில் வெளிவரும் கருத் து?களுக்குக் கட்டுரை ஆசிரியர் களே பொறுப்பாளிகளாவர்.
& இந்தப் பூவில். 2தலையங்கம் 3.மணிக் கரங்கள்
:
*வேங்கை o nrriřLuar
w
49
* நெல்லை. க: பேரன் 8
w 8 கனகரெட்ணு
&
*திருச்செல்வம் «X
மணியம்
s
ஏ. இக்பால்
Yo
கருணையோகன்
ஜீவமொழி
& x ஏ. எம, முகமது s
邻
o * தேவராசன் 哆
w
*குருநகரோன்
患 OXO
8 ah

Page 3
O r
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மல்லிகையின் வளர்ச்சியில் ஆத்மார்த்த ஈடு பாடும் அபிமானமும் கொண்டுள்ள சகல இலக்கிய நண்பர்களுக்கும், சிஞ்சிகையானலும் அதன்வளர்ச்சி நமது தேசத்தின் இலக்கிய வளர்ச்சி என்ற பெரு நோக்கினுல் விளம்பரம் தந்துதவிய வியாபார நிர் வாகத்தினருக்கும், விற்பனை செய்து ஆர்வமூட்டி வரும் புத்தக நிலையத்தினருக்கும், "மல்லிகை"யில் எழுதுவதால் மல்லிகைக்கும் அதே சமயம் தமக்கும் பெருமையைத் தேடித் தரும் சகோதர எழுத்தாளர் களுக்கும் மற்றும் எனது தனிப்பட்ட நண்பர்களுக் கும் மல்லிகை ஆசிரியர் என்ற முறையிலும் தனிப் படவும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத்தெரிவித் துக் கொள்கிறேன்-அத்துடன் பொங்கல் வாழ்த் துக்களும் உரித்தாகட்டும்!
பிறந்துள்ள இப் புத்தாண்டு சகலருக்கும் சுபீட் சத்தையும் சந்துஷ்டியையும் மகிழ்ச்சியையும் நல்கு வதாக.
நமது தேசத்தின் கலை, இலக்கியங்கள் புத் தாண்டில் புதுப் பொலிவு பெற முயற்சிப்பதில் நாம் அனைவரும் ஒன்று சேர்வோம்! அதற்காகச் சலியாது கடுமையாக உழைப்பதில் பெருமை கொள்வோம்! வெற்றி பெறுவோம்!
டொமினிக் ஜீவா

சர்வதேசச் சகுனிகள்!
***ふるふ※********るぐをふやや**ふぐる●々ややぐをや*********** 必令冷必必
வியட்நாம்! இந்த வீரஞ் செறிந்த மண்ணி ல் மைலே என்ருெரு சிற்றுார். இக்கிராமத்தில் வாழ்ந்து வந்த சகல மக்களையும் அமெரிக்க ராணுவ மிலேச்சர் கள் கட்டுப் பொசுக்கி விட்டார்கள். மனுக் குலமே இக் கோரச் செயலைக் கேள்விப்பட்டு கொதித்துக்குமு றியது இப் படுகொலையைக் கண்டித்து உலக முற்போக் காளர்கள் தமது கண்டனக் குரலை எழுப்பியுள்ள ளனர். ஒருவருடத்திற்கு முன்னர் நடந்த இக் கொலை யைப் பற்றி அமெரிக்க நாட்டுப் பத்திரிகையான "லைப் போட்டோப் படங்களுடன் 10 பக்கங்கள் எழுதியுள் ளது. இப் படு கொலையில் முன்னுள் ஜனதிபதி ஜான் சனின் மாப்பிள்ளையும் கலந்து கொண்டுள்ளதாகக் கூறப் படுகின்றது. சுமார் 2 லட்சம் சிவலியன்கள் வி சர் நாய்களைப்போல் அமெரிக்க இராணுவ நாய்களால் சுட் டுப் பொசுக்கப் பட்டுள்ளனர் எனத் தகவல் கூறுகின் றது. கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்துச் சிசுவை வெளியில் எடுத்து ரசித்து மகிழ்ந்துள்ளனர், காட்டு மிராண்டி அமெரிக்கர்கள்!
நாங்கள் கேட்கிருேம்: இந்த பூலோக அக்கிரமங் களைச் செய்து கொண்டும் இன்றும் உலக ஜனநாயகத்
3

Page 4
தின் காவல னே என வேசங் கட்டி ஆட முனை கின்றதே அயொக்கா, அதை இங்குள்ள முற்போக்கு எண்ணங் கொண்ட சகலரும் கண்டிக்க வேண்டும், வியட்நாம் தானே, நமக் கென்ன? என்றிருந்தால் நாளை நமது நாடும் இந்த மனித நீசர்களிடம் இந்த கொடுங் கொடுமையை அனுபவித்தாலும் அனுபவிக்கலா LD66baint?
ஆசியாவின் நன்மை தீமைகளைப் பராமரிப்பதற்கு பொலிஸ்காரன் வேலையை யார் இந்த அமெரிக்காவி டம் கையளித்தார்கள்? ஹீரோஷிமா, நாகசாகிபோன்ற ஆசிய மண்ணில் அணுக்குண்டு வீசி ஆசிய மக்களில் ஒரு பகுதியினரைக் காலங் காலமாகச் சித்திரைவதை செய்ததுதானே இந்த அமெரிக்கா? இன்று பண்புபேசு கின்றது!
இந்த அக்கிரமத்தை எதிர்த்து நோபல் பரிசு பெற்றவரான பேராசிரியர் ஜியார்ஜ் பீடில் அறிக்கைவிட் டுள்ளார். பிரபல பாடகரான பீட்டில் சகோதரர்கள் வியட்நாம் அமெரிக்க கொள்கையில் பிரிட் டனும் உடந்தை என்ற உதாரண காரணம் காட்டி அரசி கொடுத்த பட்டத்தை ஏற்க மறுத்துள்ளனர். வியட் நாமில் நடக்கும் இந்த அட்டுளியங்களை எதிர்த்து நியூ யார்க், வாஷிங்டன் போன்ற நகரங்களில் அமெரிக்க மக்களே இலட்சக்கணக்கில் திரண்டு கண்டனம் செய் துள்ளனர். நியூயார்க் மேயரும் கண்டித்துப் பேசினர்.
"ஜாலியன் வாலா பாக்"கில் ஜெனரல் டயர் என் பான் குண்டுகள் தீரும்வரை சுதந்திரத்தை விரும்பும் மக்களைச் சுட்டுத் தீர்த்தான். சரித்திரம் அவனை மன் ணிக்கவுமில்லை, மறக்கவுமில்லை. பிரிட்டிஸ் ஏகாபத்தியம் இந்தியாவிலிருந்து தொலைந்தது. ஹிட்லர் விஷப் புகை யால் யூத மக்களைக் கொன்று குவித்தான். நூரம் பர்க்கில் யுத்தக் குற்றவாளிகள் கூண்டிலேற்றப்பட்டுத் தண்டிக்கப் பட்டனர். இந்த விசாரணையில் ஒரு நீதி பதியாகக் கடைமையாற்றியது அமெரிக்கா, அமெரிக் காவே வியட்நாமில் இந்த மனித சங்காரம் செய்யும் உனக்கு நூரம்பர்க்கில் நீதித் தீர்ப்பளிக்கும் ஆசனத் தில் அமர என்ன யோக்கியதை இருந்திருக்க முடியும்? ஏனென்றல் நாளைய நீதிமன்றத்தில் நீயே பயங்கர

குற்றவாளியாகக் காட்சி தரப் போகிருயே! உலக மக் தள் உன் முகத்திய காறித் துப்பப் போகிருர்களே!
அமெரிக்க மகன் சந்திரனில் கால் வைத்தான்எனக் கேள்விப்பட்ட உலக மக்கள் பெருமையால் பூரித்தார் கள். காரணம் நீ செய்த சாதனை என்பதினுலல்ல;மனுக் குலத்தின் சாதனை என்பதால் பெருமித மடைந்தார் கள். இன்று யோசிக்கும் பொழுது அதற்காகவும் பயப் பட வேண்டியுள்ளது. சந்திர விஞ்ஞான வெற்றியைப் கூட பயன் படுத்தி நாளை நீ, சாதனை கண்டு பெருமைக் பட்ட மக்களையே கொன்று குவிக்கத் தயங்கமாட்டாய்!
எனவே நமக்கொரு கடமையுண்டு. அநீதி எந்த உருவத்தில் வந்தாலும், அக்கிரமம் எங்கு நடந்தாலும் மனித சங்காரம் எங்கு இடம் பெற்றலும் அதைப் பொங்கி யெழுந்து எதிர்த்துச் சாடி முறியடிக்க வேண் டியது மனிதாபிமானம் மிக்க சகல மக்களிதும் கடமை யாகும். w
தமிழ் மக்களே, ஈழம் வாழ் தமிழ்க் கலைஞர்களே கவிஞர்களே, எழுத்தாளர்களே நீங்கள் என்ன செய்ய உத்தேசிக்கின்றீர்கள்?- எந்தப் பக்கம் நிற்கப் போகின் síðrfaøir?
-உங்களது முடிவு ஆக்கபூர்வமானதாக அமையட்
(5)ић!...

Page 5
மணிக் கரங்கள்
புத்தாண்டு மலர்ந்து விட்டது. சென்ற ஆண்டைப்போலவே இவ்வாண்டும் மல்லிகை தனது அரும்புகளை உத்வேக நம்பிக் கையுடன் மலர வைக்கும். அதற்குரிய அத்திவாரம் இடப்பட்டு விட்டது. ஈழத்தின் நாலா பக்கங்களிலுமிருந்து நீட்டப்படும் மணிக்கரங்கள் மாதா மாதம் நம்மை நோக்கி நீண்டு வருகின் றன. அவற்றில் நமது சிங்களச் சகோதரர்களின் இலக்கியக் கரங்களும் சில. நமது தேசிய இலக்கிய ஒருமைப்பாட்டிற்கு முன்னைய அப்புகாமியைப் போன்று, சிறிசேஞவும் தம்மாலான சிறு தொகையைத் தந்துதவியுள்ளார்; மல்லிகையின் வளர்ச்சி யில் நம்மவர்கள் காட்டும் உற்சாகத்திற்கு ஒத்ததாக சகோதர கிங்கள இலக்கிய அபிமானிகளும் காட்டும் பரிவான ஒத்துழைப்பு மெய்சிலிர்க்க வைக்கின்றது. மல்லிகை மாதா மாதம் மெருகேறி ஆழத்திலும், கனத்திலும் ஆரம்பத்தைவிட அதிசயிக்கத்தக்க விதத்தில் வளர்ந்து வருகின்றதென்ருல். ஈழத்துஇலக்கிய வளர்ச் சியில் பொறுப்பும், ஆர்வமும் உள்ள உங்களைப்போன்றதரமான ಕ್ಲ உள்ளங்களின் நன்நீர் வார்ப்புத்தான் என்பதை கூறுகின்
றன்.
நமது நாட்டிற்கென்றே சில தனித்துவமான இலக்கியக் கருத்துகளுண்டு. அதற்காக இடைவிடாது முனையும்போது நமது எதிரிகள் யார்; நண்பர்கள் யார் என்பதை இனங் கண்டு கொள் வது பயனுள்ளதாக அமையும். ஈழம் கலைஇலக்கியப் பாலைவன மல்ல, அல்லது உலகத்தால் ஒதுக்கப்படும் சாக்கடைகளை விலை கூறிவிற்று விட உதவும் சந்தைக் கடையுமல்ல! சிறந்தவற்றை வரவேற்கவும், மிகச் சிறந்தவற்றை நாமே சிருஷ்டிக்கவும் கள மமைத்துக் கொடுப்பதே மல்லிகையின் தலையாய நோக்கங்களா கும். இக் கருத்தில் உங்களுக்கும் உடன்பாடென்ருல் உங்களது மணிக்கரங்களை நீட்டுங்கள். மாறுபட்டவர்களானலும் உங்களது கருத்தையும் சொல்லுங்கள். கருத்துக்களைச் சர்ச்சை செய்வது இலக்கிய வளர்ச்சிக்கு உகந்தது. பசளே போன்றது.
அதற்காக மல்லிகை அடிப்படைக் கருத்துக்களேயற்ற சஞ் சிகை என்பது இதற்கு அர்த்தமல்ல.
டொமினிக் ஜீவா
திருமதி. அன்னபூரணம் சீை 20-00
உரும்பராய்.

அ. தற்குணம் 5-00 கிரியந்தோப்பு. உரும்பராய்
எம். கணேஷ் 500 அடாவத்தை ருேட், இலுணுகலை :
கே. குமாரசிங்கம் 5-00 ஆஸ்பத்திரி ஒழுங்கை
&Ffinistr&sor. க. திரிலோகசந்திரன் 5ー00 ff", கொழும்புرgLori* @hی و H29 و
57. கந்தசாமி 3 or 00 ஆஸ்பத்திரி ஒழுங்கை, சங்கான
கே. சுப்பிரமணியம் 2-00 surgeotif Casir lib, டிக்கோயா,
டி. கே. இறிசேஞ 2-00 வன்பொட, பலாங்கொட்ை
67. LO 5nTGólišyth 2-00 லிங்க இல்லம், கோப்பாய்.
ஆ. தேவராசா 2-00 சரஸ்வதி தையல் քlävաւb,
மீசாலை,
పిసిసి &&&&&్న... 388.8, 8. ● *るぐふふふ భాహాళ?????? ******をふぐふふふ **やふふ **** **** *やふや **
ராணி ஸ்ரோர்ஸ்
2. கே. கே. எஸ். ఎP liputrara
சிறுபிள்ளைகள் உடுப்புகளுக்கும் பிடைவைகளுக்கும், கைத்தறி நெசவுத் அணிகளுக்கும் கவின ஷேட் வகைகளுக்கும் ப. 3 s பி-ைவைகளுக்கும் எம்மி ம் விஜயம் செய்யுங்கள்
RANEE STORES
2. K. K. S. Road, Jafna.

Page 6
JTJUGLOT வேங்கை மார்பன்"
இன்று பல பாகங்களில் நடை பெறுகின்ற பல போட்டிகளை எடுத்துக் கொண்டால் அதன் இறுதி முடிவுகள் பெரும்பாலும் திருப்திகரமாக அமைவதில்லை:
இதே நிலை சமீபத்தில் புதுடில்லியில் நடைபெற்ற 4-வது சர்வ தேச திரைப்பட விழாவிலும் ஏற்பட்டிருக்கிறது.
இத்திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்*ை யில் இருந்து லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிசிஞல் நெறிபடுத்தப்பட்ட ஊமை உள்ளம் (கொலுகதவத்த) என்ற திரைப்படம் அனுப்பப் lull-gil. த்திரைப்பட விழாவின் இறுதி தெரிவில் விமர்சகர்க ளும் பத்திரிகைகளும் இதுமுதலாவது பரிசு பெறுவதற்கு பொருத் தமான படம் என தெரிவித்து இருந்தும் ஜுரிமார்களின் பெரும் பாராட்டை பெற்றிருந்தும் இதற்கு இரண்டாவது பரிசு வழங் கப் பட்டது. வ்வேளையில் இந்தியன் எக்ஸ்பிறஸ் எழுதிய ஒரு விசேட விமர்சனம் இங்கு அவசியமாகிறது.
"இலங்கைக்கு இரண்டாவது தடவையும் பரிசு வளங்கவேண்டி இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று கருதினுல் ஒழிய இந்தத் திரைப்படம் மிகவும் உச்சஸ்தானத்தில் இருக்கிறது" என்றுகுறிக் கப் பட்டிருந்தது.
இக் கூற்றின் படி முதல் ஒரு திரைப்படப் பரிசு பெற்றிருந் தால் அந்நாட்டின் இன்னெரு திரைப்படம் பரிசு பெறுவதற்கு தகுதியாகஇருந்தாலும் அது ஒதுக்கப்படுகிறதா? இதைவிட ஒரு தடவை பரிசு பெற்ற திரைப்படம் உருவாகிய நாட்டில் வேறு திரைப்படங்கள் அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்ருெரு நியதியை பிறப்பித்திருக்கலாமே?
இப்படத்தின் தரத்தை பற்றி இந்தியாவின் புகழ் பெற்ற டைரக்டரான சத்தியஜித்ரே என்பவர் என்னை பொறுத்த வரை கம்பெரலியாவை விட (கம்பெரலியா முன்பு தங்க மயில் பரிசு பெற்றது)கொலுகதவத்த வெகு சிறப்பாக இருக்கிறது என்ருர்,
ாது எப்படி இருந்த போதிலும் இலங்கை வாழ் மக்கள் எமது தரமான தேசீய "கலைப்படைப்பு சில கோணல் சாட்டுவைரல் ஒதுக்கப் பட்டதை இட்டு மனம் வெதும்புகிறர்கள்
8

இலங்கை சாகித்திய மண்டலத்தின்
தமிழ் இலக்கிய விழா
கடந்த 1-12-69 கால 9 மணி முதல் கொழும்பு தேஸ்டன் கல்லூரி மண்டபத்தில் இலங்கை சாகித்தியமண்டலத்தார்.தமிழ் இலக்கிய விழாவொன்றினை நடாத்தினர். கால 9 மணிமுதல் நண்பகல் வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு வித்துவான் ந. சுப் பையாபிள்ளை தலைமை வகித்தார்; வித்துவான் அவர்கள்சாகித் தியமண்டலத்தின் உயர் உறுப்புப் பதக்கம் பெற்றதைப் பாராட்டி பேராதனைப் பல்கழகப் பேராசிரியர் வி. செல்வநாயகம் உரை நிகழ்த்தினர். இவர் தமதுரையின்போது, "தமிழ் நூல்களை எழு துபவர்கள் கட்டாயமாக வித்துவான் போன்ற தமிழ் அறிந்த பெரியார்களிடம் காண்பித்துப் பிழை திருத்தம் செய்து கொள்ள வேண்டும். "நல்லார்" என்ற பதம் வித்துவானுக்கே பொருத் தும். சகல விதத்திலும் அவர் நல்லார் என்று சொல்விச் சாகித் திய மண்டலத்தின் சார்பில் வித்துவானுக்கு வழங்கப்பட்ட பாராட்டு மடலின் தமிழ் மொழி பெயர்ப்பினே வாசித்துக் கையளித்தார்,
லித்துவரன் ந: சுப்பையாபிள்ளே நன்றி தெரிவித்து பேசு கையில், "பண்டைய மூவேந்தர் காலத்தில் முச்சங்கம் வைத் துத் தமிழ் வளர்த்தது போலவே இன்றும் பல தமிழ்ச் சங் கற்கள் பணியாற்றுகின்றன. இலங்கை அரசாங்கம் சாகித்திய மண்டலத்தை உருவாக்கி எமக்கெல்லாம் வாய்ப்பினை அளித்தமை பெருமைக்குரியது. குழந்தைகள்தான் பிற்கால அரசாங்கத்தை நடாத்துபவர்கள். குழந்தைகளேக் கல்வி, பண்பு, அன்பு என்பன மிக்க கலாச்சாரச் செல்வங்களாக வளர்கவேண்டும் என்ருர்;
அடுத்து கொழும்பு பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தல்ை வர் கலாநிதி ஆ. சதாசிவம் வரவேற்புரை நிகழ்த்தினர். தொடர்ந்து 1969ம் ஆண்டில் சாகித்திய மண்டலப் பரிசு பெற் ருேரைப் பாராட்டும் வைபவம் நடைபெற்றது. இதில் சிறப் பாண அம்சம் என்னவென்ருல் பரிசு பெற்ற படைப்பாளிகள் ஒவ்வொருவரும் மேடைக்கு வந்து தமது படைப்புகளின் தன்மை, நோக்கம் என்பன குறித்துச் சொற்ப நேரங்கள் உரையாற்றியமைதாள்
நபிமொழி நாற்பது? என்ற நூலை எழுதிப் பரிசில்பெற்ற அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுதீன், "முகைவெடித்த மொட்டு" என்ற புனைகதையை எழுதிப் பரிசில் பெற்ற நவாலியூர் நர செல்
9.

Page 7
லத்துரை, தேனுறு' என்ற கவிதையை எழுதிப் பரிசில்பெற்ற கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை, "புனித பிரான்சிஸ் அசிசி யார், என்ற கிறித்தவ வரலாற்று நூலை எழுதிப் பரிசு பெற்ற பிரான்சிஸ் இராசையா ஆகியோர் தத்தமது கருத்துக்களைச் சொள்ளுர்கள்.
இவர்களது கருத்துக்களைத் தொடர்ந்து பரிசு பெற்றவர் களப் பாராட்டிப் பேராசிரியர் வி. செல்வநாயகம் உரை நிகழ்த் நிஞர் கவிஞர் காரை செ. சு. வின் கருத்துக்களை ஏற்று கொண்ட அவர் சாகித்திய மண்டலம் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உற்சாகப் படுத்தும் பணியையே செய்து வரு கின்றது என்றும் பரிசு பெருதவர்களுடைய படைப்புகள் தர மற்றவை என்று கணிக்க வேண்டாம் என்று கூறிஞர். சாகித் திய மண்டலத்தின் சில நிபந்தனைகளுக்கு அமைய மூன்று மத் தியஸ்தர்களின் கருத்துப்படியே பரிசுக்குரிய நூல்கள் தெரிவு செய்யப்படுகின்றன என்றும் பரிசுநூல்களைத் தெரிவதுமிகவும்கிரம் மான காரியம் என்றும் இவர் சொன்னர், திரு. இராசயைா வின் "பிரான்சிஸ் அசீசியர் என்ற நூல் தமக்கு மிகவும் பிடித் துள்ளது என்றும் கவிஞர் காரை செ. சு. வை ஆயிரத்திலொரு கவிஞர் என்றும் இவர் சொன்னர்.
அடுத்து குழந்தை இலக்கியம் சம்பத்தமான கருத்தரங்கு சள் நடைபெற்றன. "அறிவுக்கும் மகிழ்ச்சிக்குமுரிய குழந்தை நூல்கள்" என்ற தலைப்பில் நாவற்குழி மகாவித்தியாலய தலைமை யாசிரியர் திரு. ஆர். கந்தையா தமது கட்டுரையை வாசித்தார் தமிழகத்தில் வெளியான தரமான குழந்தை இலக்கிய நூல்க ளையும் கவர்ச்சிகரமான வர்ணப்பட வேலைகளையும் அவர் புத்த கங்களையே நேரில் கொண்டு வந்து தூக்கிக் காட்டி விளங்கப் படுத்தினர். இவரது கருத்துக்கள் அனேத்தும் தரமானவைகளே நல்லதோர் ஆராய்ச்சியைச் செய்துள்ள இவரைப் பாராட்டr மல் இருக்க முடியாது.
"குழந்தையின் மனமும் வாசிப்பு ஆர்வமும்" என்பது பற்றி உளநோய் வைத்தியர் டாக்டர் வி. சற்குணநாயகம் தமது கட் டுரையை வாசித்தார். இதுவும் சபையில் பலரது மனதைக் கவர்ந்த தரமான கட்டுரையே. "தமிழ்படித்த எவரும் இப்படி யொரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுத முடியாது" என்று வித் தியாரத்தினம் நவாலியூர் சோ. நடராசன் தமதுரையின்போது இக்கட்டுரையைப் பாராட்டினர்.
பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமான கருத்த ரங் கி ற்கு கொழும்பு பல்கலைக் கழகப் பேராசிரியர் கலாநிதி கா. குலரத் தினம் தலைமை வகித்தார். இவர் தமதுரையின்போது,
"இலங்கை மக்களின் வரலாறு இன்னும் சரியாக எழுதப் படவில்லை. அன்னியர்கள் ஆங்கிலத்தில் எழுதிவைத்த புத்தகங்
10

களையே நமது மாணவர்கள் மொழி பெயர்ப்புகளாகப் படிக் கின்றர்கள். ஈழத்தின் பொருளாதாரம் வளம்பெறவேண்டும்ா யின் சாதி, மத, இனவேற்றுமைகள் அற்ற சமத்துவ அடிப்படை ஏற்படவேண்டும் என்ருர். மேலும், கொழும்பில் நடைபெறும் நல்ல நிகழ்ச்சிகளுக்கு வருகை தராமல் இருக்கும் தமிழர்கள் பற்றி வருங்காலக் குழந்தைகள் அறிந்து கொள்ளக் கூடியதாக ஆராய்ச்சிநூலொன்று எழுத வேண்டும். அதுவும் குழந்தை இலக் கியமாக அமைய வேண்டும் எள்முர்:
குழந்தை இலக்கியத்திற்கு ஒரு புது முகம்" என்ற திரு வாட்டி ஆர். ஆர். நவரத்தினத்தின் கட்டுரையை (அவர் வராத காரணத்தால்) திரு. இ. இரத்தினம் வாசித்தார்.
இலங்கையில் தமிழ்க் குழந்தை இலக்கிய வரலாறு, என்ற கட்டுரையைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தைச் சேர்ந்த செ. வேலாயுதபிள்ளை வாசித்தார் . இவர் தமது ஐந்துகுழந் தைகளுடன் தாம் கொண்ட அனுபவங்களேயே சான்ருகவைத்துத் தமது கட்டுரையை எழுதியதாகக் குறிப்பிட்டார், இவரது கட் டுயையும் ஆழமான பல விஷயங்களைக் கொண்ட நல்லதோர் ஆராய்ச்சியாக அமைந்தது.
"குழந்தைப் பாட்டு" என்ற தலைப்பில் தர்காநகர் முஸ்லிம் மகளிர் வித்தியாலய ஆசிரியை செல்வி அசாரியா ஜமீல் தமது கட்டுரையை வாசித்தார். இன்று "குழந்தைப்பாடல்கள்" அதிகம் விற்பனையானல் வருங்காலத்தில் பெரியோர்களின் பாடல்கள் அதிகம் விற்பனையாகும், இன்று குழந்தைப் பாடல்களைப் படித்து அழகுணர்ச்சியைப் பெறும் குழந்தைகள் வருங்காலத்தில் சமுதா யத்தில் காணப்படும் அருவருக்கத்தக்க நிகழ்ச்சிகளை வெறுத் தொதுக்குவர். குழந்தைப் பாடல்கள் எங்கே வளர்ச்சியுற்றதோ அங்கே வளமானதொரு வருங்காலச் சமுதாயம் உருவாகக்காத் திருக்கிறது. என்று மிகவும் அழகாக இவர் தமது டேச்  ைச முடித்தார்.
*சிறுவர்களின் நூாைர்வம்" என்ற தலைப்பில் கொழும்பு பொது நூல்நிலைய பதில தி பர் திரு எஸ், எம். கமாலுத்தீன் உரை நிகழ்த்தினர். அடுத்த ஆண்டிலிருந்து பொதுநூலகத்தில் அதிகளவு குழந்தை இலக்கிய நூல்களையும் ஏனைய தமிழ் நூல் களையும் தருவிக்க ஆவன செய்வதாக இவர் கூறினர்
"குழந்தைகட்கான புனை கதை இலக்கியம்" என்ற தலைப்பில் நவாலியூர் சோ; நடராசா உரை நிகழ்த்தினர் இவர் தமது கட்டுரையில் சீனுவின் அரசனைப் பற்றிய கதை யொன்றை எழுதியிருந்தார். குழந்தைகளுக்குச் கதைசொல்லும்
l

Page 8
பாணியில் இவரது பேச்சு மிக இலகுவாகவும் இனிமையாகவும் இருந்தது. திரு. வேலாயுதபிள்ளையவர்கள் தமது ஆராய்ச்சிக்கட் டுரையில் தம்மால் எழுதப்பட்ட குழந்தை இலக்கிய நூல்கள் அனேத்தையும் குறிப்பிடவில்லை என்றும் இவர் குறைபட்டுக் கொண்டார். இவரது பேச்சு முடிவில் "குழந்தை இலக்கியங்கள் யதார்த்தமாக இருக்க முடியாதா? ஏன் அவர்களுக்கு பொய் களைச் சொல்லி ஏமாற்ற வேண்டும்?" என்று சபையில் இருந்த இளைஞன் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கு சோ. நடராசா, இலக் கியம், கலை அனைத்துமே ஏமாற்றுத்தான் யதார்த்தத்திலிருந்து தான் ஏமாற்றும் கற்பனையும் பிறக்கின்றன" என்ருர் .
வாசிக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் தட்டச்சில் பொறிக் கப்பட்டு வந்தவர்களுக்கு வழங்கப்பட்டன. ஆராய்வுக் கன தி வாய்ந்த இக்கட்டுரைகளின் சாராம்சங்களை இங்கே விரித்துக்கூற இடமில்லை. தேவைப்பட்டவர்கள் சாகித்திய மண்டலத்தினரி டம் எழுதிப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கருதுகிறேன்.
இது காறும் கருத்தரங்கில் நடைபெற்ற சம்பவங்களைச் சொன்னேன். இனிமேல்தான் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப் பட்ட விதம், வந்திருந்த மக்கள் தொகை என்பனவற்றைச் சோல்ல வேண்டும். மிகவும் பயன் வாய்ந்த இந்த வைபவத் திற்கு விரல்விட்டு எண்ணக் கூடிய மிகச் கிலரே வருகை தந்த னர். ஒரு குழந்தைதானும் வரவில்லை. பள்ளிச் சிறுவர்களோ ஆசிரியர்களோ வரவில்லை. கொழும்பில் 46 பாடசாலைகளுக்கு அழைப்பிதழ் அனுப்பினுேம் என்று இ. இரத்தினம் குறிப்பிட் டார். குழந்தை இலக்கியம் பற்றிய இக் கருத்தரங்கை ஆசிரியர் களும், பெற்றேர்களுமல்லனா கேட்டுப் பயனடைய வேண்டும்" தேஸ்டன் மண்டபத்தின் வெற்றுக் கதிரைகளுக்குத்தான் இத்தனை பிரமாண்டமான கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது. என்ற உண்மை மிகவும் கசப்பானது. வேதனே தருவதுங்கூட "மல்லி கை"யின் வாசர்களாவது இக்கருங்தரங்கின் தன்மைகளைப்புரிந்து கொள்ளட்டும் என்றுதான் இத்தனை விவரமாகஎழுதினேன். சன சஞ்சாரமற்ற ஒதுக்குப் புறமான தேஸ்டன் கல்லூரியைச் சாகித் திய மண்டலம் தேடிப் பிடித்தது ஒரு அதிசயந்தான். வெள்ள வத்தை, பம்பலப் பிட்டிப் பகுதிகளில் ஒரு கல்லூரி கிடைத்தி ருந்தால் கொஞ்சம் சனம் வந்திருக்கும் இனிமேலாவது மண் டலம் இதைக் கவனிக்கட்டும். இதே கருத்தரங்கு மீண்டுமொரு முறை யாழ்ப்பாணத்தில் சனக்கூட்டத்துடன் நடத்தப் படவேண் $டும் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
நெல்லே. க. பேரன்
2

இலக்கியத் திருட்டு சிலசிந்தனைகள்
ஏ. ஜே கணகரெட்ன
அண்மையில் மல்லிகையில் எம். ஏ. நுஃமான் "மாப்பசா னும் ஜானகிராமனும்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை வாகித்ததின் விளைவாக என்மன திலே தோன்றிய சில எண்ணன் கண் இங்கு வரிசைப் படுத் த விழைகிறேன். இதனல், எனது கட்டுரை நுஃமானின் கட்டு ரைக்கு மறுப்பாக அமைகின் pga. 6reirgy unrotylb Gartoirer வே ண்டி யதி ல் லை; ஜான கிராமனின் நாவலை (Jay LhLDIT வந்தாள்) நான் இது வரை வாசித்ததில்லை. ஆதலால், நுஃ மானின் வாதத்தினை ஆராய நான் மூற்படவில்லை. அவர் எழுதிய கட்டுரை மறைமுகமா கக் கிளப்பும் சில பொதுப் பிரச்சினைகளைப் பற்றிய சில குறிப்புரைகளை எழுதத்தலைப்படு வது, வாசகாகளுககு அல்லா விட்டாலும் என க் கா வது தெளிவை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தோடு தான் இதனை
தனிமனித வாதம் தோன் றிய பின்புதான் இலக்கியத்தி அலும், கலையிலும் எழுத்து அல் லது கலைத்திருட்டு ஒரு பிரச் சினையாகத் தலை தூக்கியது 6767aunt Lib இத் தனிமனித வாதம் தோன்றுவதற்கு ஏது வாயிருத்த பொருளாதார அர சியல் சமூகக் காரணிகளேதாம் இங்கு ஆராயவேண்டியதில்லை
நிலமானிய முறை சிதைவுகி வதற்கு முற்பட்ட காலத்தி?ே எவராவது கருத்து க் க ளி பிே தனிச் சொத்துரிமை கொண்ட டியதில்லை. வள்ளுவப் பெருதி தகையின் குறளை இங்கு நினைவு கருதல் நன்று:
"எப்பொருள் யார்யார் வாய்க்
கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் (காண்பதறிவு இதே கருத்தினைத்தான்
தோமஸ் கெம்பிஸ் என்ற சமய குரவரும் வலியுறுத்தினர். "யார் சொன்னர் என்பதைப் பற்றிக் கவலைப்படாதே, என்ன சொல் லப்பட்டதென்பதைப் பற்றிச் சிந்தி’ என அவர் மொழிந் தார். இவ்விரு மேற்கோள் களிலுமிருந்து கீழைத் தேசமர பிற்கும், மேல்நாட்டு மரபிற்கு மிடையே முன்பு இருந்த ஒற் றுமை புலணுகும். ஐரோப்பா விலே மறுமலர்ச்சி Tஏற்பட்ட தன் விளைவாக இரு மரபு களும்பிரிந்து செல்லலாயின என கல யோகி ஆனந்தகுமாரசாமி சுட்டிக் காட்டியமைஈண்டு குறிக் கற்பாலது. இன்ருே, என்ன சொல்லப்பட்ட்து என்பதைவிட யார் சொன்னர் என்பதிலேயே தான் நாம் பெரும்பாலும்: கருத்தைச் செலுத்துகின்ருேம்,
எத்நாட்டை எ டு தி து க் கொண்டாலும், வாய்மொழி இலக்கியம் என்ருலும் சரி, சான் ருேர் இலக்கியம் என்ருலும் சரி, பழைய காலத்திலே, ஒர் எழுத்
፲ 8

Page 9
prGraðir aos Kurrødfar L — GAurf(aðir யோ, கதையையோ, உவமான உவமேயங்களையோ இன்ஞெரு எழுத்தாளன் கையாளக் கூச் சப்படவில்லை. இவ்வாறு செய் வது எழுத்துத் திருட்டு என்று
கருதப்படவுமில்லை. இலக்கியப்
பரிச்சயமுடையவர்களுக்கு இவ் வுண்மை நன்கு தெரியுமாதலால் எடுத்துக் காட்டுகளை இங்கு
தராது விடுகின்றேன். ஆளுல்,
வாசகர்கள்,
ஐயர்தெளியாத யாரும் இருப்பராயின் அவர் களுக்கென ஓர் உதாரணத்தை மட்டும் குறிப்பிட விரும்புகின் றேன். நாடக மாமேதை செகற் பிரியர் தனது நாடகங்களிலே கையாண்ட கதைகள் இரவலே இன்று அவர் உயிரோடிருந்து இத்தகைய திருச்செயலை செய்ய விழைந்திருப்பராயின் "இலக்கி யத்திருடன்" என்ற பட்டமே அவருக்குச் சூட்டப் பட்டிருக் குமி
பழைய காலத்திலே இலக் வியப்படைப்பாற்றலின் தன்மை
பற்றி முழுமையான விழுமிய்"
விளக்கம் நிலவிற்று என இலக் Suggsit Gas Tll int(S' rap நூலின எழுதிய ஆசிரியர்க வரான வெலக்கும், வொறனும் கூறுகின்றனர். இலக்கியத்திலே தற்கற்பனை ஆற்றல் பற்றி
ன்று தப்பான கருத்துக்கள்
லவுவதாக அவர்கள் குறிப் பிடுகின்றனர். மரபை மீறுவ தும், புதுக்கருஅல்லது பொருளை ஆள்வதும் தான் தற்கற்பனை ஆற் றலுக்குச் சான்றுகள் என இன்று பொதுவாகநம்பப்படுவதாகவும்: ஆனல் இது தவறு என்று ம் இவற்றின் கலைப்பெறுமதி குறை வானது என்றும் அவர்கள் சுட் டிக் காட்டுகின்றனர். பிறிதின் சார்பு அறவே அ ற் ற - நூல் அறவே தரமற்றது என்ற எலியட்டின் கூ ற் று சிந்திக்
4
கற்பாலது ஞாயிறுக்குக் கீழே,
அதவது அவனியிலே Tபுதியது ஒன்றுமில்லை என ஆங்கிலத்தில் கூறுவது வழக்கம். அக் கூற்றி னேயும் நாம் சிந்தித்தல் நன்று,
பண்டைக் காலந்தொட்டு நவீனகாலம் வரை சில பொருள் ஆழ்துகங்க ம்தொடர்ந்து ஐரோப்பிய லக்கியத்திலே (நவீன இலக்கியம் உட்பட கையாளப்பட்டு வந்திருப்பதை இ. ஆர். கேட்டியஸ் என்னும் அறிஞர் விளக்கியிருக்கின்ருர், ஒரு குறிப்பிட்ட மரபைத்தழுவி அதன் உத்திகளை, அதன் பாணி களைக் கையாளுவதால் உணர்ச்சி வேகத்திற்கும் கலைப் பெறுமா னத்திற்கும் ஊறு விளைவதாகக் கருத வேண்டியதில்லை என வெலக்கும், வொறனும் சரியா கச் சுட்டிக் காட்டியிருக்கின் றனர், அவர்கள்கூறுவது போல கலைஞனின் உருமாற்று வல்ல மையிலேதான் எல்லாம் தங்கி யிருக்கின்றது, வெறும் புதுமை யில் அன்று பண்டைக்காலத்து இந்தியச் சிலைகளை நோக்குவோ மாயின் இதன் உண்மை நன்கு புலப்படும்.
மேற் கூறியவற்றிலிருந்து கலை, இலக்கியத் திருட்டு என்ற ஒன்று இல்லை என நான் நிலே நாட்டத் தலைப்படுவதாகக்கருத வேண்டியதில்லை. ஆணுல், "ஈ அடிச்சான் கொப்பி"க்கும் கலைத் திறன் ததும்பும் தழுவலுக்கும் பாதிப்பிற்கும் பின்பற்றுதலுக் கும் இடையேவேற்றுமை உண்டு என்பதைத்தான் நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இதனை நுஃமானும் ஏற்றுக் கொள்வ தால் இது குறித்து எம்மிடையே வாதத்துக்கு இடமில்லை.
இலக்கியத்திருட்டைபொரு வராகக் கொண்ட ஒரு சிறுகதை

யினை இங்கு குறிப்பிட விரும்பு கிறேன். அது வாசகர்களுக்கு சுவையாக இருப்பதோடு அவர் களைச் சிந்திக்கவும் தூண்டும் என நினைக்கிறேன், அதை எழு தியவர் தென்னுபிரிக்காவிலே பிறந்த டான் ஜேக்கப்சன்என்ற எழுத்தாளர். அக்கதை வெளி வந்த சஞ்சிகையான "என் கவுன் டர் இப்பொழுது Grøărans வசம் இல்லாததினுல் ஞாபகத் திலிருந்துதான் அக்கதையைச் சொல்ல வேண்டியுள்ளது. அக் கதையை சொல்லும் பாத்தி ாம் எழுத்துலகிலே புக நாட் டங் கொண்டு தென்னுயிரிக்கா விலே இருந்து இங்கில்ாந்திற்கு வருகின்றன். அங்கு, தான் ಟ್ವಿಟ್ಜೆಹTಿ Cup air ly கேள்விப்பட்ட புகழ் வாய்ந்த
ர் எழுத்தாளரைச் சந்திக்க :ே இவ்வெழுத்தா வார்தென்ஞபிரிச்காவிலேயிருந்து வெளியேறி முன்பு எப்போதோ இங்கிலாந்தில் குடியேறியவர். இவர் தென்னுயிரிக்காவைமைய மாக வைத்து பல திற மான சிறு கதைகளைப் படைத் துப் புகழீட்டியவர். ஆனல், தனது தாய் நாட்டை விட்டு குடி பெயர்ந்ததின் காரணமாக இவரது எழுத்தாற்றல் சிறிது காலத்திற்குப் பின்பு வரண்டு விட்டது. இந் நிலையிலேதாள் இளம் எழுத்தாளன் இவரைச் சந்திக்கின்ருரன். உரையாடலுக் குப் பின்பு, இளம் எழுத்தா ளன் தென்னுயிரிக்காவை மைய மாக வைத்து தான் எழுதிய கிறு கதைகளை இவரிடம் கொடுத்து அவற்றினை வாகித்து மதிப்புரை கூறுமாறு கோருகின் முன், இதற்குப் பின்பு சிறிது காலங்களாகஇருவரும் சந்திக்க வில்லை. ஒரு நாள் இளம்னழுத் தாவாள் ஒரு புத்தகக் தடைக்குச் சென்று சஞ்சிகையொன்றைப்
கண்டான்.
புரட்டிப் பார்த்தபோது தனக்கு அண்மையிலே § is பழைய ஏழுத்தளாரின்சிறுகதை அடுத்த இதழில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்ததைக் மிக்க ஆவலோடு காத்திருந்து அடுத்த இதழை வாங்கிப் படித்தபோது அவன் அதிர்ச்சியுற்ருன். தான் எழுதிய சதையைத்தான் சில மாற்றங் களோடு பழைய எழுத்தாளர் தனது பெயரிலே வெளியிட் டிருந்தார். இதனை அம்பலப் படுத்த வேண்டும் என்றுதான் முதலில் இளம் எழுத்தாளன் தீர்மானித்தான். ஆ ஞ ல்" கோபம்தணிந்ததும் அவ்வெண் ணத்தைக் கைவிட்டான்.பின்பு, ஒரு நாள் பழைய எழுத்தா ளர் இவனச் சந்திப்பத go கின்ருர். அவரிடம் எதுவித கூச்சம் இருந்ததாகத் தெரிய வில்லை. அவரே வெளிவந்த சிறுகதையைப் ஆற்றிப் பேச் சைத் தொடங்குகிருரர். இவன் கதையை எழுதிய முறை சரி யல்ல வென்றும், ஆதலாற்ருன், தான் கலை நயத்தை மண்திற் கொண்டு அக்கதையை மாற்றி மெருகூட்டி தனது பெயரில்ேயே வெளியிட்டதாக விளக்கினர். நன்கு சிந்தித்துப் பார்த்தபிறகு ಶ್ದಿ: லே உண்மை இருக் ன்றதென்பதை இளம் 6T(Աքֆ தாளன் உணர்ந்தான். பழைய எழுத்தாளரின் நிலை அவனுக் குப் புரியத் தொடங்குகிறது: பழைய எழுத்தாளரின் கற்ப னேக்கு வளமூட்டியது அவரது தாய் நாடாகிய தென்னுயிரிக் காவே, ஆனல்: நீண்ட காலப் பிரிவின் வி வரக அவரின் கற் பனை வரண்டு விட்டது. இளம் எழுத்தாளனின் படைப்புக்கள் அவருக்குக் கிடைத்ததும், அவ ரது கற்பன் மீண்டும் ஊற்றெ டுத்தது. இனம்எழுத்தாளனின் கதைக்கு அவசால் கெைமருகு

Page 10
ததும்பும் புத்துருவம் கொடுக்க முடிந்தது; இவ்வுண்மை கள உணர்ந்த இளம் எழுத்தாளன் தான் எழுதிய மற்றக் கதைக ளையும் பழைய எழுத்தாளர் கையாளுவதற்கு அனுமதிஅளித் தான்.
இத்துடன் அக்கதை முடி கின்றது. இலக்கியத் திருட்டை விட படைப்பாற்றலின் இயல்பு படைப்பாற்றலுக்கும், எழுத்த"
&
என் பிறந்து வளரும் சூழலுக்கு மிடையேயுள்ள தொ - ர் 4 போன்றவை தான் இக்கதையின் உண்மையான மையப் பொருள் என்று கூறுவது பொருந்தும்.
நான் இங்கு தந்திருக்கும் சிறு குறிப்புகள் ஏனைய வாசகர் களை வெவ்வேறு கோணங்களி லிருந்து இப்பிரச்சினையை நோக் கத் தூண்டுமேயாயின் அதுவே 0 untglib.
O
ஆசிர் ܠܐܲܛ
S。
சந்தஈ விபரம்
டொமிஜிேங் ஆண்டு ரூபா-5-0 0
தனிப்பிரதிசதம்-35
ஆண்டுச் சந்தா அல் லாதவைஏற்றுக் கொள் به Tآساس تا JL-LDIT ناGr
16
 
 
 
 
 

மணமகன்
தமிழில் தருபவர் ஈ. ஆர். திருச்செல்வம்
முன் ஒருகாலத்தில் ஒரு ஊரில் கிராமவாசி இருந் தான். அவனுக்கு சுவந்தி என்ற அழகி ய மகளொ ருத்தி இருந்தாள். ஏராளமான நெற் கா னி அவனுக்கு இருந்தன. ஹிடிஹாமி தனது நிலபுலன் எண்ணி ஒரளவு பெருமையும் கொண்டிருந்தான்,
மகளுக்கு வயது வந்தவுடன், அவளுக்கு கணவன கத் தகுந்த ஒருவனைத் தேட ஆரம்பித்தான். நல்ல வரன் கிடைத்தால் தன் ம க ளே க் கொடுப்பதாக ஹிடிஹாமி ஊரெங்கும் தெரிவித்தான்.
அந்தச் செய்தியைக் கேட்டதும், பல இளைஞர்கள் ஹிடிஹாமிக்கு மருமகனுகும் எண்ணத்துடன் அவ ன் வீட்டுக்குச் சென்ருர்கள். அவர்களுக்குத் தன் வீட்டில் உணவளித்த பிறகு, "எனது மகளைக் கட்டுவதென்ருல் நீங்கள் ஒரு வேலை செய்ய வேண்டும்’ என்று கேட் LIVET.
"அது என்ன வேலை 8 சொல்லுங்கள்?" Gré870) இளைஞர் கேட்டார்கள்.
* சேனையில் கீரை முளேத்திருக்கின்றது. வெட்டிக் கொண்டு வாருங்கள் என்று தன் ஏற்பாட்டைச்சொல் வான்.
**இது ஒரு வேலையா?" எதையும் பொருட்படுத் தாதவர் போல் கத்தியை எடுத்துக் கொண்டு சேனைக் குச் செல்ல ஆயத்தமாவர்.
அச் சமயம் ஹிடிஹாமி, “எனக்கு மருமகளுக வர உனக்குத் தகுதிபோதாது போய்வா." என்று சொல்வி அனுப்பி வைப்பான்.
இப்படியாக இளைஞர் வந்த வழியே திரும்பி விடு வா
r

Page 11
பல நாட்கள் கழிந்த பிறகு ஒரு நாள் மண்வெட்டி பிடித்து நன்ருகக் கமம் செய்யக் கூடிய ஒரு இளைஞன் ஹிடிஹாமியின் இல்லத்துக்கு வந்து சேர்ந்தான்.
பல் சுவைஊடணவுகள் வழக்கம்போல் வைக்கப்பட்டன ஆகாரத்தை உண்ட பிறகு விருந்தாளி தன் விஜயத்தின் நோக்கத்தை வெளியிட்டான். அதன் பேரி ல் ஹிடி ஹாமி அவனுக்கும் அந்தப் பணியைக் கொடுத்தார். ஏனைய இளைஞர் ஏற்கனவே தோற்றதைப் போலவே அவனும் தோற்பான் என்று ஹிடிஹாமி நினைத்தான். இளைஞன் அவசரப் படாமல் சட்டையைக் களைந்து ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு, கீரைத் தோட்டம் எங்கிருக்கிறது என்று நிதானமாகக் கேட்டான்.
ஹிடிஹாமிக்கு இளைஞனை நன்ருகப் பி டி த் துக் கொண்டது; மிகவும் மகிழ்ந்தான்.
இளைஞனை அருகே அழைத்து, "கீரை மரங்களை நீ பிடுங்க வேண்டாம். இவ்வளவு காலமும் இங்கு வந்த வரன்களில் நீ ஒருவன்தான் எனக்கேற்ற மருமகன். நீ யொருவனே ஒழுங்காக வேலை செய்யவும் தெரிந்தவ ணுய் இருக்கின்றப் " என்றன்.
ஹிடிஹாமி தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சுபதினத்தில் மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும் பினன்.
ஆஞல், இளைஞன் அவசரப்பட்டதாகக் காட்டிக் கொள்ளவில்லைg
'எனக்கு கமத்தில் வேலை இருக்கிறது. உணவை ஆக்கி எடுத்து வரும்படி மகளி ம் சொல்லுங்கள்' என் முன்,
ஹிடிஹாமியும் இளைஞனும் கமத்தை நோக்கி ழ் சென்ருர்கள்,
கமக்காரன் மகள் சுவந்தி அரிசியை அடுப் பில்
18

வைத்து, கறிகள் சமைத்துக் கொண்டாள், கிணற்றில் நீராடிப் புத்தாடை கட்டி சோற்றைப் பெட் டி யில் போட்டுத் தலையில் வைத்து, தாம்பூலமும் கையுமாக கமத்தை நோக்கி நடந்தாள். கூட அவள் தம்பியும் அவளுடன் சென்ருன்.
ஹிடிஹாழியும் இளைஞனும் வேலையை நிறுத்திப் புற்தரையில் மரநிழலில் அமர்ந்தனர். சுவந்தி மதிய போசனத்துடன் வருவதைக் கண்ட இளைஞன், ஹிடி ஹாமியை நோக்கிப் பக்கத்து வயலில் வரம்பு கட்டிக் கொண்டிருந்த கமக்காரனைக் காட்டி, "அவன் இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டான்." என்றன்.
ஹிடிஹாமி அவனைச் சாப்பாட்டிற்கு அழைத்தான். சுவந்தி மூவருக்கும் கைகழுவ நீர் கொடுத்து விட் டு, இலையில் சாப்பாடைப் பக்குவமாகக் பரிமாறினன்.
இளைஞன் தனக்கு வழங்கப்பட்ட உணவில்பாதியை மீதியாக வைத்து விட்டு, கையைக் கழுவிக் கொண் டான். அவள் அதையும் ஒழுங்காக ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டாள். இன்னும் ஒருவன் சாப்பிடக் கூடிய சோறும் கறியும் கூடையில் இருந்தன.
சுவந்தி எல்லோருக்கும் வெற்றிலை பரிமாறிவிட்டு, தம்பியையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குசென்றன்,
கமக்காரன் மகள் சமைத்திருந்த உணவின் உருசி யும், உணவு எடுத்து வந்த முறையும் அவனுக்கு நன் முகப் பிடித்திருந்தது. வீட்டு வேலைகளை ஒழுங்காகச் செய்யக் கூடிய குடும்பப் பெண் என்று மகிழ்ச்சியடைந் தான் −
இளைஞன் கமக்காரனின் மருமகனக வர இனக்கம் தெரிவித்தான். ஹிடிஹாமியும் தான் எதிர்பார்த்ததை விடச் சிறந்த மருமகன் கிடைத்ததை நினைத்துப் பெரு மிதம் அடைந்தான்.
(சிங்கள நாடோடிக் கதை)
9

Page 12
தாழ்வில் ஒரு வாழ்வு
தமிழில்: வ. சு. மணியம் மூலம் ருேவல் ?rair6Lor(36//7
சாமுண்டத்துக்கும் அகு தைப் பெண்ணுக்கும் பிறந்து அந்தப்_பெண் குழந்தை GFfll பகுதியிலே தாசிகளின் கூச்சல் களுக்கும் போர்வீரரதும் கன்வ ரதும் இழிந்த நகையாடலுக் கும் மத்தியி வந்தது. அதுக்கு நான்கு வயது மூலை முடுக்குகளிலும் கொழுத்த அல்லது செவிட்டுப் பெண்களது கைகளிலும்.அதுதூங்கும். முன்பு சவ க் குழி தேரண்டுவோனுக இருந்த அந்தக் கிழவன்.அதைத் தன் முழங்காலில் வைத்து, ஒரு பல்லும் இல் லா த தன் கரள வாயைத் திறந்து அதுக்கு விளை யாட்டுக்காட்டுவான், வீட்டுக் காரிஅதனிடம்அன்பு காட்டினுள் அந்தப் பெண்கள் அது க் கு ஆக்குரோஷமான முத்தமாரி பொழிவார்கள். பின்பு பல நாட்களுக்கு அவர்களை அதுக்கு பக்கத்தில் காணக்கிடைக்காது; அதை முற்ருக மறந்துவிடுவார் கள்.அதுகுளறிக்கஃனத்துப்போய் படுக்கையிலோ வாசற் படிகளி லோஉறங்கிவிடும். அதைஏறெ டுத்துப் பாராதிருந்தவள் அதன் தாய் ஒருத்தி மட்டுமே.
அவளே என்னு ல் கண் கொண்டு பார்க்க முடியாது!"
ஆனல் அது வளர்ந்து வந் தது. Tகனவுகளில் நிகழ்வது நிகழ்வதுபோல் மனிதவர்க்கங் சள்உண்மைஉருவங்களாக மாற் றப் படும்மாயை ராச்சியத்திலே அது ஏதோ வளர்ந்து கொண்டு
20
லே வ ள ர்த்து
தான் வந்தது; அந்த உண்மை
உருவங்கள் சில சமயங்களில் நாம் எல்லோரும் சார்ந்துள்ள அந்தத் துன்பம் நொடியும் முக் குளள உலகிலிருந்து மேல் மட் டததுககு வருகின்றன அந் தத் திருட்டுப் பயல் சாமுண் டம் தன் ஆசை நா'கியிடம் கேட்டான்,
**உனக்கு ஏன் குழந்தை யைப் பார்க்கக்சகிக்கவில்லே?"
என்னும் முடியாது! அவ்வ ளவுதான்.""
**மறி ஆட்டில் பார்க் க மோசமானவள் நீ"
பின்பு அவளை உதைப்பான் கண்களில் கேடும் பயமும் குழ அவள் மெளனமாக நிற்பாள் 'நீ விரும்பினுல் எனக்கு அடிக் கலாம், ஆனல் அவளை என்னல் பார்க்க முடியாது. அவளை இங் கிருந்து தூக்கிக் கொண்டுபோ என்னைத் தனியே இருக்கவிடு!'
அந்தக் கள்வன் பழைய கந்தல் துணிகளால் போர்த்தி குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்தான். குளிர்காலத்தில் பழைய ஓவக் கோட் டா ல் அதைப் போர்த்துச் சூட்டைப் பேணுவான்.
சாமுண்டம் தனக்கு ஓர்

உதிை தரும் என்று நினைத்தோ என்னவோ அந்த அனுதைப் பெண் 'அந்தச்சன்ரியன்என்னும்
சாசேல்லையோ?" என்று கேட் Lurtoir A
சணியன் என்னும் சாக
வில்லை: சதா கண்களைத் தகப் பன் மேல் வைத்துக் கொண்டு அவன் வெளியே போக எழும் பும்போது அவன் கால் 58ளக் கட்டிப்பிடித்துக் கூட வரவிரும் பும். இவ்வாறே சடைச்சல்க ளுக்கும் அவதூறுகளுக்கும் பெண் கள் பாடும் சிறிய துன்பியல் பாடல்களுக்கும் மத்தியில் அது தொடர்ந்து வளர்ந்தது அந்தச் GFíflu Gav...
** அதுசரி, ஏன் Sy z j சிறிசுக்கு அடிக்கிருய்?"
"எனக்குத் தெரியாது!ானக் குத் தெரியாது!,
மாரிகாலத் தொடக்கத்தில் அந்த அனுதைப் பேண் வைத் தியசாலைக்கு எடுத்துச்செல்லப் பட்டாள். புறப்படு முன்புவாய் விட்டுக் குளறித் தன் மகளைக் கட்டித் தழுவிக்கொண்டாள். குழந்தையை அவளுடைய கைக ளிலிருந்து மீட்க அவர்கள் செய் தது இதுதான்.இப்பொழுதுஅத் தப் பெண்களே சிறிசைக் கவ னிக்க வேண்டி ஏற்பட்டது; அது அவர்களோடும் அந்தக் கள்வளுேடும் படுத்தெழும்பியது
"உன் ஆசை நாயகியின் கதை முடிந்து விட்டது; அவளே இன்று புதைக்கிருர்கள்." என்று ஒரு நாள் காலை அவர்கள் அவ னுக்குச் சொல்லினர் நினைவிழந் தவன்போல சாமுண்டம் அப்ப டியே நின்ருன், வெளியேசிரிப் பொலி கேட்டது. கதவு த் திரையை அகற்றிவிட்டு அவன்
தையுடன்
நேரே அந்தக் கிழச் சவக்குழி தோண்டியிடம் சென்ருன், கிழ வன் தன் முழங்காலில் அந்தச் சிறிசை வைத்துக் கொண்டிருந் தான். காட்டு மிருகம் ஒன்றி னைப் போன்ற தன் பெரிய பற் களற்ற வாபினல் சிரித்துக் கொண்டிருந்த அந்தக் கிழவ னின் முகத்தில் பயங்கரமாகப் பார்த்து அவன் குழந்தையை வெடுக்கெனப் பறித்த தை அவர்கள் மெளனமாகப் பார்த் நின்றனர். சாமுண்டம்தன்குழந் Gansh G3uu GIFair முன்: அவன் மாலையாகும்வரை திரும்பவரவில்லை; கொழுத்த பெண்ணைப் பார்த்து, "இரவு வரும்வரை அவளைக் கவனி," என்று சொன்னன்.
இரவானதும் தன் மகளை அழைத்து இநடுநேரமாக அரு கில் வைத்திருந்தான். இந்தக் கட்டத்தில் அவன் எண்ணுவது rGör Gir? தன் ஆசைநாயகி குழந்தையின் வருங்காலத்தை நினைத்துப் பயந்து கொண்டதை யும் ஆசுப்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்படமுன்பு அவள் தன் மகள் மீது காட்டிய அன்பை யும் அவன் விளங்கிக் கொண் டிருக்கலாம்-அவள்தன் குழந்தை கிழவனின் மடியில் இருப்பதை யும், கிழவனின் பிளந்த வாயை யும் ஒரு வேளைகண்டிருக்கலாம்.
'என்னேடு வா**
"எங்கே, அப்பா நாங்கள் போய்க் கொண்டிருக்கிருேம்? 2 Gurrë 56urr?"'
*"உலாத்தத்தான்" அந்தச் சிறிசு சிரித்தது. "இப்பொழுதா" 'இப்பொழுது'
8l

Page 13
அதைக் கையில் பிடித்துக் கொண்டுநதிக்கரைக்குக் கூட்டிச் తాజీ இங்கேதான் அவன் முதன் முதல் அந் கைப்
ஒரு படகில் ஏற்றித் துடுப்பை ಬ್ಲಿಷಿಣ ஆற்றினுள் செலுத்தி 6.
"எங்கே, அப்பா, நாங் கள் போய்க்கொண் டி ரு க் கி ருேம்??
**இருந்துபார் உ ற ங் க செல்கிருேம்." ፩
குழந்தையின் தா  ையப் பீடித்த இனந்தெரியாத அதே பயங்கரம் அவனையும் ஆட் கொண்டது. அதற்கான கார ணம் அவனுக்குப் புரியவில்லை, குழந்தையை எதிர் நோக்கியி ருந்த அந்தச் சேரி வாழ்க்கை மீதான வெறுப்பல்ல அது; அந் தச் ச வுக் குழி தோண்டியின் முரட்டுக் கைகளில் தன் குழந்தையைப் பார்க்க வேண்டி யுள்ளதே என்பதுமல்ல; அரைக் கண்ணுல் மிருக வெறி கொண்டு குழந்தை யை நோக்கிய போரி வீரனைப் பற்றிஎண்ணியதுதானு மல்ல. அவனே வருத்தி மூச்சு விடமுடியாதபடி செய்த ஏதோ ஒன்று இருந்தது. அவனே அது தொடர்ந்து வருத்த முடிய வில்லை-அவன் அதற்கு ஒரு மும் றுப் புள்ளி இடவேண்டியிருந் தது. குழந்தையின் தாய் விளங் கப்படுத்த முடியாமல் எதை நினைந்து வருந்திஞளோ அதை அவன் தெளிவாக உணர்ந்து கொண்டான்.இதுஎல்லாவற்றை யும் குழந்தை மீது செலுத்த வேண்டும் என்று அவன் எண் ணும் போது அவனுடை ஆன் மா மகா பயங்கரமாகத் துடித் தது, குழந்தையைக் கொல்வது
22
இன்றிமையாதது-மிகவும் இன்றி
"இப்பொழுதா,'
ஆனலும் அது தகப்பனைப் பார்த்துச் சிரித்தது. அவன் வெருண்டு போனன்,
உறங்கச் செல்கிருேம்
சிறிசு எக்காளமிடத் தொ டங்கியது. அப்பா ஆஹா அப்பா வழக்கமாகக் குழந் தைகள் பேசும் இச் சொற்களை விட்டுவிட்டுச் சொல்லியது. அந் தக் கிழவனின் கழுத்தில் தன் கைகளை வளைத்துப் போட்டுக் கொண்டு இருக்கும்போதுஅவன் பேசும் இழிந்த சொற்களையும் சொல்லிச் சொல்லிப் பாடியது. வாழ்க்கையின்புதிர்களை நினைந்து
அந்தக் கள்வன் வெருண்டு போனுன்
ஆஹா, அப்பா மேலே
தெரிவதென்ன? என்றுதிடீரென அது இரைந்தது. தான் வாழும் சந்தில் இதுவரை ஒரு தடவையனுேம் நட்சத்திரங்களே கண்டிராத அந்தக் குழந்தை வானத்தைச் சுட்டிக் காட்டி lLuğ5I .
"நட்சத்திரங்கள்"
நட்சத்திரங்கள்! ஆஹா, நட்சத்திரங்கள்! மீண்டும் அது பாடத் தொடங்கியது. ரம்மி யமான அதன் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்தது. "நட்சத் திரங்கள்! ஆகா நட்சத்திரங் கள்! அந்த ரோஜாமலர் நிற மான இதழ்களிலிருந்து புதுப் புதுச் சொற்கள் போல அவை ஒலித்துக் கொண்டிருந்தன; குழந்தை ஒன்று பேசிக்கொண்

டிருந்ததுபோதான் உலகம் முதன் முதல் உண்டாகியது என் பது போல் இருந்தது. அது தன்னை அறியாமலேதான் வாழ் ந்த சேரிப்பகுதிச் சொற்களையும் இந்த வார்த்தைகளுடன் கலந்து மொழிந்தது போலவும் இருந்
5557.
கடைசியாக அது வானத் தைப் பார்த்த படியே வள்ளத் தின் அடியில் உறங்கி விட்டது ஆனல் தான் விழித்திருந்த போது எவ்வளவு பயங்கரத்தை அவனுக்கு ஏற்படுத்தியதோ அவ்வளவு பயங்கரத்தை இப் போது உறங்கியபோதும் ஏற் படுத்தியது.
. மிக ஆறுதலாகத்தன்கை களை எடுத்து ஒரு கயிற்றை மகளின் அரையில் கட்டினன். அந்தச் கிறுக அருண்டு விட் டது; எழும்பியது; அவனைப் பார்த்துப் புன்னகை ஒன்றை உதிர்த்தது: தன் வாயைத் திறந்து **அப்பா" என்றது? பின்பு புனிதமான உள்ளத்து டன் புரண்டு படுத்துக் கொண் டது. அவன் அந்தக் கள்வன் குழந்தையை அமைதியாதுநெடு நேரும் ಕ್ಲಿಲ್ಲ? நோக்கினன்
ந்தை தொடர்ந்து வாழமுடி ಆಶ್ಲೆ: * தோண்டியின் வாயும், பெண்களும், அவர்க ளுடைய இழவுகளும் அவன் கண்முன் தோன்றின. தன் மகளுக்கு எத்தகைய எதிர்கா லம் ஒதுக்கப் பட்டுள்ளது என் பது அவனுக்குத் தெரியும், அவனை தொல்லைகளுக்குள்ளாக் கிக் கொண்டிருந்தது. அவன் குழந்தையே இந்த நதியிலே அதைத் துத்இஎறிந்து விட்டு, அந்த ஆழத்திலே, இனியில்லை யென்ற அரது ஆழத்திலே, துன்
யைக் கடந்த ஆற்றின் அடி மட்டத்திலே அது மூழ்கிச் செல் வதைக் கண்டபின்னர்தான் இந்த உலகத்திலே அவனுக்கு அமைதி கிட்டும்.
பிரமாண்டமானதும் >9{gFזח தாரணமானதுமான ஏடு 35 IT ஒன்றுக்கு, வானளாவியதும் J9lG335 GipBuruh கண்ணுக்குப் புலப் படாததுமான ஏதோ ஒன்றுக்கு எதிராக தன் வாழ்க்கையையிலே முதல்தடைவையாகக் குற்றம் புரிவதாக அவன் எண்ணிஞன். வாழ்க்கையின் நற் சந்ததிக்குத்
தான் நஞ்சூட்டுவதாக உணர்
தான். மகளைக் கொல்வது அவ சியம்.இருந்தாலும் இப்போது கூட விளங்கிக் கொள்ள (POLயாத வேருெரு பயம் அவனைப் பீடித்துக கொண்டது. சத்தம் போடாமல், மூச்சைப் பிடித்துக் கொண்டு மெல்ல நகர்ந்து, குழந்தையின் கழுத்தில் தன் தகங்களே அழுத்தித் கொன்று விட முயன்ருன். அவனல் {10loயவில்லை. அவன் நிறைவேற்ற வேண்டியபணி அவனுக்கு இருந் தீது, அதனல் அதை நிறை வேற்ற முடியவில்லை. i
*நான் பயப்படப் போகி றேனே?" அவன் தன் கைகளை தன் பெரிய கைகளை, விறைத் துப் போயிருந்த தன் கைகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான்கு
அவன் தன் ஆசாபாசங்களேக்
கடந்து அந்த இடத்துக்கு வந் திருந்தான். துன்னே மலேபோல்
பம் நொடியுமான வாழ்க்கை அழுத்திய ஒன்றுக்கொன்று Opp"
23

Page 14
ஞன இரண்டு சக்திகளுக்கி டைலே நசுங்கிய அவனதுமனம் இருளின் அந்த கார அமைதி யிலே சித்திரவ தைப் பட்டுக் கொண்டது. அவன் மேலே வானத்தை ஒரு பயனுமற்ற நட்சத்திரங்களைப் பார்த்தான் குழந்தை வள்ளத்தின் அடியில் உறங்கிக் கொண்டிருந்தது. அந்த
இரு சக்திகளும் அவன் மீது கவிந்து மேன்மேலும் விசுவ ரூபமெடுத்துக் கொண்டிருந்
ததை அவன் உணர்ந்துகொள்ள முடிந்தது. மகளைக் கொல்வது இன்றியமையாதது என எண்ணி யிருந்தான். அத்தப் பயங்கர உணர்ச்சிக்கும், கொல்லாது விடுவோம் என்ற பரிவுணர்ச் சிக்கும் இடையே அவனல்வேறு பாடு காணமுடியாதிருந்தது: இருளின் அமைதியிலே நாடகம் நடந்தேறியது.
கடைசியாக அவன் தன் கைகளைக்குழந்தையின்மீதுவைத் ததும் அது எழும்பியது.
"அப்பா! அப்பா!'
தகப்பன் G?27 u TGBeaug5r 5
எண்ணி அது தன் தலையை அன்
டோடு சாய்த்து "நட்சத்திரங் கள்! நட்சத்திரங்கள் " ஒருே சா ஓ ருேசா!.அப்பா, நீதான்என் ஒனேகிதஷ், ஒ நீ தான். வானம் எவ்வளவு தெரிகிறது!.. அப்பா!. கத்தாடியது.
&
அழகாதத் ST7 m
அந்தப் புனிதமான அப்ப ளுக்கற்ற வாயிறூடாக நாம் எல்லோரும் வாழும் உலகம், நாங்களும் வீதிகளில் அலையும் திருடரும் வாழும் உ ல கம் பேசிக் கொண்டிருந்தது, அவ ணுல் இதைத் தாங்க முடிய adಶಿ! நினைத்ததை நிறை வேற்ற முடியவில்லை. குழந்தை யின் மொழிகள் துன்பத்தை யும் வேதனையையும் கொடுத்து அவனேச் செயலற்றவனுக்கின. தன் பெரிய கைசளால் அந்தப் பிஞ்சுக் கரங்களை வருடினன். பேச முயன்ருரன்: வார்த்தை கன் வெளிவர வில்லை. எதை இலகு என நினைத்தாளுே அது இப் போ து அசாத்தியமான யிற்று" குழந்தையைக் வது நல்லது, ஆனல் அவஞள் முடியாது. அதன் விதியிடம் அதை விடுவதல்லாது வேருெ ன்றும் செய்ய முடியாது, அதா வது இந்த வெறிகொண்ட போர் வீரனிடமும், இரையின் ருசிகண்ட காட்டு மிருகம் வாயைத் திறந்து கொண்டு இருப்பதைப் போன்று காத்தி ருக்கும் சவக்குழி தோண்டியி டம் அதை விட்டு விட வேண் டியதுதான், மெதுவாக அவன் கயிற்றை அவிழ்த்தான்; வள் ளத்தைத் திருப்பிக் கரைக்கு வந்து குழந்தையைக் கையில் தூக்கி வந்து பழைய Gari வாழ்க்கையிடம் ஒப்படைத் தான்

தமிழ் நாவலிலக்கியத்தின்மூலகர்த்தாவும் வேதாந்த வல்லுனருமான
பி. ஆர். இராஜமையர்
ஏ. இக்பால்
பி. ஆர். இராஜமையர் 1892ம் வருடம் எழுதிய "மை லாம்பாள் சரித்திரம்" என்னும் நாவல்,1879ம் வருடம் வெளி வந்த வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் நாவலே விட, நாவலிலக்கியத்தின் தன்மை வாய்ற்த தால் தமிழிலக்கிய வரலாற்றின் நவீன காலப்பிரிவில் இராஜ மையர் இராஜ உயர்வே பெறுகின்ருர் எனலாம். பிரக்குை யோடு நாவலுக்குரிய இலட்சனங்களை அனுசரித்து இராஜமை யர் "கமலாம்பாள் சரித்திரத்தைப் படைத்ததால் தமிழிலக் கிய நாவல் வரலாற்றில் முதலிடத்தை பெற்றபோதும், ஆழ மாகத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் ஈழத்தையும் பரந்தளவிற் கணக்கெடுத்து தமிழகத்தார் அவ்வாராட்சியை விரிவு படுத்தி யிருப்பின் சழத்திற்ருள் முதல் நாவல் உருவாகியதென்பதை 1891ம் வருடம் திருகோணமலை இன்னசித்தம்பியால் எழுதப் பட்ட "உசோன்பாலத்தக் கதை ஊர்ஜிதமாக்கும். இந்த ஆராய்ச்சித்தகவல் 1962ம் ஆண்டு சில்லையூரி செல்வராசஞல் வெளியிடப்பட்டது. இதுகாறும் வரலாறு இராஜமையரையே தமிழ் நாவலின் தந்தையெனக் கொண்டது. பகிரங்கமாக ஆங் கில இலக்கியத்தன்மைகளுடன் ஒன்றித்த இராஜமையரின் தமிழ் நாவல் ஆங்கிலத்தின் மூலத்திலிருந்து பிறந்ததென்ருலும், தமி ழுக்கொரு புது வடிவையே கொண்டு வந்ததினுல் மகாகவி அல்லாமா இக்பால், மகாகவி பாரதி, மகாகவி தாகூர் ஆகி யோரைப் போற்றுவதுபோல் இராஜமையருக்கும் ஆண்டுவிழா வெடுத்தல் இலக்கியத் தெம்புக்கு ஒரு வழிகாட்டலாமல்லவா?
இராஜமையர் இறந்து (1898 மே 18) எழுபத்தொரு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1872ம் வருடம் ஜனவரி 26 பிறந்த இராஜமையரின் தொண்ணுாற்றெட்டாவது பிறந்த lorré5 மிதுவேயாகும், இருபத்தாருவது வயதிலேயே இளமைக் காலத்துள் தமது வாழ்வை முடித்து மறைந்துபோன இளைஞர் இராஜமை யர் அவரது சொற்ப ஆயுளுக்குள் செய்த அபாரத் திறைமை களே எண்ணும்போது, அவரது 蠶 நீண்டிருந்தாள் உலகம் போற்றும் மாமேதையாகவே மிளிர்ந்திருப்பார், 895ம் ஆண்டு
25

Page 15
"பிரம்ம வாதின்" என்றும் ஆங்கில ஏடொன்றில் "மனிதனவன் தாழ்வும் ஏற்றமும்" என்னும் கட்டுரையை எழுதலானுர், அன் றைய வேதாந்திகள்தொடக்கம்சமய வாதிகள் வர்ை, இளைஞர் கள் தொடக்கம் முதியோர் வரை அக்கட்டுரையால் ஈர்க்கப் பட்டனர். சமயத்தொடர்புகள் தத்துவ விசாரம் செய்த இரா ஜமையரின் கட்டுரை அவரை நாவலாசிரியர் என்னும் இலக்கி பப் பிரிவினின்றும் ஒருபடி உயர்த்திவிட்டதெனலாம்,
வேதாந்த விஷயத்தில் திளைத்த வேதாந்தியாகவே இராஜ மையர் என்னும் இளைஞர் அன்று பிரகாசித்தபோது, அமெரிக் காவிலிருந்து வந்த விவேகானந்தரின் பார்வையும் அவர்மேற் பட்டது. சமய தத்துவத்தை ஆங்கில உலகிற்கும் தெளிவுபடுத் தும் நோக்கமாக ஒரு பத்திரிகையை ஆரம்பிக்க எண்ணிய விவே கானந்தர், இராஜமையரையே பத்திரிகையின் ஆசிரியராகத் தெரிந்து கொண்டார். சுவாமி விவேகானந்தர் அவர்கள் ஆரம்பித்த "பிரபுத்த பாரதா" என்னும் அப்பத்திரிகையின் ஆசி சிபர் பொறுப்பை இராஜமையர் ஏற்ருர், "வித்துவத்தினை அதி ாப்பிரசங்கித்தனத்துடன் மேலேகாட்டி, ஆங்கில நடையைக் கடினமாக்கினுல் உலகில் நமது தத்துவார்த்தங்கள் எளிதில் பர வாது. ஆகையினல் கதை மூலமாகவே நுட்ப வேதாந்தங்கள் எளிமையுடன் பரிமாறப்படவேண்டும். என்னும் இலட்சியத்தை விவேகானநதர் இராஜமையரிடம் கூறியே வைத்தார்.
ஆங்கிலத்தில் ஊறித்திளைத்த இராஜமையர் தமது பொறுப் பைச் செவ்வனே செய்தார். "வேதாந்த சஞ்சாரம்" என்னும் கட்டுரைத் தொடரினை 1896 ஜஉலை மாதம் ஆர ம் பித் து 898 மே மாதம் வரையும் நீட்டி இராஜமையரே எழுதினர் கள். இக்கட்டுரை நூறு பக்கங்கள்கொண்ட புத்தகமாக வெளி வந்தது. சாதாரண நாவலாசிரியராகவே நம்மத்தியில் அறிமு கப்படுத்தப்பட்ட இராஜமையர், ஒரு வேதாந்தி என்பதை அவ ரெழுதிய மாபெரும் நூலான "வேதாந்த சஞ்சாரம் உறுதிப் படுத்துகின்றது. அக்காலத்தே அறிவுலகத்தை ஈர்த்த இப்புத் தகத்தின் ஆசிரியர் ஓர் இளேஞர் என்னும்போது மேலும் வியப்பை அடைந்தனர். சமயாசாரப்படி ஒழுகும் சிறந்த ஒழுக்க சீலரான அவ்விளைஞர் எப்படி வேதாந்தத்தில் வாழ்ந் தார் என்பதையிட்டுப்பின் ஆராயலானர்கள். பி. எல். பரீட்சை யில் முதன்முறை தோற்றித் தவறியதால் மனமுடைந்த இராஜ மையர் அவ்ர்கள் வேதாந்தசாகரத்திலாழ்ந்து மதவிஷயத்தில் ஞானியானர்கள் எனவும் அவரது வேதாந்த ஞானம்பற்றி
26

ஆய்ந்தவர்கள் கூறலாஞர்கள், இவர் த்மது பதின்ெட்டாவது வயதிலே இஞ்ஞானத்தில் திளைத்துவிட்டார்.
இராஜமையரின் தமிழ் ஆங்கில இலக்கிய ஞானத்தின் மேதைமையும், இந்து மதம், பிற மதத்தத்துவங்களின் ஈடுபாட் டையும் விஞ்ஞானத்தின் தெளிந்த நோக்கத்தையும் அவரெள் திய முதலாவது கட்டுரையே விரிக்கின்றதென அறிஞர்கழு கூறலானர்கள். இராஜமையர் முதல் தமிழிலேயே எழுதியபின் ஆங்கிலத்தில் எழுதியதால் பாரதியார் ‘அவரது தமிழ் எழுத் திற்கு ஆதரவில்லாததினுற்றன் ஆங்கிலத்துக்கு மாறினர்" என் னும் கருத்தைத் தெரிவித்திருக்கிருர். பாரதியின் இக் கூற்று ஒப்புக்கொள்ள முடியாததாகும். சுவாமி விவேகானந்தரின் அறி முகம் இராஜமையருக்கேற்படாதிருப்பின் "பிரபுத்த பாரதாவின் ஆசிரியர் பொறுப்பு இராஜமையரை வந்தடையாது. ஆங்கிலத் தில் எழுதியிருக்கவும் மாட்டார். இதுதான் உண்மையான காரண மாகும்,
*கமலாம்பாள் சரித்திரம் எழுதுமுன்பே இராஜமையர் சென் னைக் கிறிஸ்தவக் கல்லூரியின் சஞ்சிகையில் கணித வித்துவான் ரங்கநாத முதலியார் எழுதிய 'கச்சிக்கலம்பகம்" பற்றி விமர்ச னக்கட்டுரை எழுதிஞர். அவரது விமர்சனம் மேஞட்டிலக்கியப் பரிவர்த்தனையால் ஏற்பட்ட ஈடுபாட்டை விளக்கியதெனப் போற்றலாஞர்கள். இக்கட்டுரையைப்பற்றிய பாராட்டு தல்கள் மேலோங்கியே வளர்ந்த போதும், தற்போது இக்கட் டுரை கிடைப்பதில்லை. கிறிஸ்துவக்கல்லூரியின் பழைய சஞ்சிகை களை ஆராய்ந்து தேடி இக்கட்டுரையைச் சென்னை இலக்கியப் பத்திரிகைகள் வெளியிடல் வேண்டும். அக்காலத்தமிழ் விமர் சனப்பண்பினையும், தன்மையிளேயும் இதனின்று எடைபோட்டுப் kunrriřášaz56hynt Lo6ij@peraj tro?
*கமலாம்பாள் சரித்திரம்' பற்றிய மதிப்பீடுகளும் விமர் சனங்களும் பல கோணங்களிலும் வரலாறு நோக்கியும் உலகில் பற்பல அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளது. தமிழ் நா வலி ன் தோற்ற வரலாற்றில் முன்நிற்கும் இந்நாவல்பற்றி "மனேன்மணி யம்' ஆசிரியர் பி. சுந்தரம்பிள்ளை எந்த முதற்தரபத்திரிகைக் கும் பேருமை தரக் கூடிய நாவல் கமலாம்பாள் சரித்திரம் ன்ன்று குறிப்பிட்டுள்ளார்.
கம்பன், தாயு மானவர். ஷெல்லி, கீட்ஸ், வோட்ஸ்வோரத் வரைக்கரைத்துக் குடித்த பேராற்றல் மிக்கவர் இராஜமையர். கமலாம்பான் சரித்திரம் எழுதிய பின்பு கீதை என்னும் நாவ
27

Page 16
லையும் அவர் தொடர்ந்தெழுதினர் ஆஞல் அந்தாவட்ை பற் றிய தகவல்கள் கிடைப்பதற்கில்லை. ஆராய்ந்து முயன்ரு ல் அதையும் தேடியெடுப்பது கஷ்டமான காரியமல்ல. இ தி லும் இலக்கியமறிந்தோர் முயலுதல் வேண்டும்,
தமிழிலக்கிய வரலாற்றின் நவீனகாலப்பிரிவுள் மி ச வும் துலாம்பரமாகத் துலங்கும் இராஜமையர் தமது குறுகிய வாசி நாளில் உயர்ந்த ஆழ்ந்த அறிவு பெற்றவராக வாழ்ந்திரு? கிருர், தமிழின் நவீன விருத்திக்கு அவரிட்ட வித்து மிகவுர விரிந்து பயனுள்ள சிறப்பை அடைந்துள்ளது. அதுமட்டுமல்ல தமி ழிலக்கிய கர்த்தாவாககாட்சியளிக்கும் அவர்9ரு சிறந்த வேதாந்தி என்பதனுல் அன்னரைப் பெரியவர்களது வரிசையில் சேர்த்து உயரத்துவது மட்டுமல்ல அவரது சிறப்பையும் எடுத்துக் காட் டுதல் கட்டாயமாகும். ஒரு காலகட்டத்தின் சரித்திர புருஷர் 臀 ன் சுருங்கிய வாழ்நாளுக்குள்ளேயே 劉體 עreח"ש தனே சிறப்பினையும் செய் கொண்டமையால் தமிழிலக்கிய குர்த்தாக்கள் தமது முன்ளுேடியைக் கெனாவிப்பதில் முன்னிற்க வேண்டும். அவரது அபூர்வ ஆக்கங்களேயிட்டுச் சிலாக்கித்தும் நினைவுக் கூட்டங்கள் வைத்தும் இலக்கியப் பரிவர்த்த ைசெய்தல் அவரை விரிவாக அறிவதற்கு ஏதுவாகும்.
LLLLYYYYYYYLLYLL0LLYYLLLLLYLLLLLLLLYL00JLY0LLLYLLLYYYYYYYYYYYYYY0
RAARNAR STORTGES
53, KASTURYAR ROAD, JAFFNA
Phone: 684
ரலி சைக்கிள், சைக்கிளின் உதிரிப் பாகங்கள், பெட்ரோ மாக்ஸ் பெட்ரோ மாக்ஸ் பாட்ஸரகள், பவுண்டன் பேணுக்கள் மற்றும் சாய்ப்புச் சாமான்கள் யாவும் இங்கு விலை சகாயமாகப் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையில் தயாராகும் லோட்டஸ் டயர், ரியூப்' வகைகளுக்கு
வட மாகாண விநியோகஸ்தர். ܗܝ
* மணியம் ஸ்டோர்ஸ் :
53, கஸ்தூரியார் 66 6, ய்ாழ்ப்பாணம்
28

உயர் திரு கந்தசாமியும்
ஒரு மரண ஊர்வலமும்!
கருணேயோகன்
ஒடுங்கியதோர் பாதையிலே ஒருமரண ஊர்வலம். முடிந்துவிட்ட மனிதகதை முடிவுதன்த் தெரிவித்த
டல்புடல்க ளேதுமின்றித்
செல்கிறது ஒடுங்கியதோர் பாதையிலே ஒருமரண ஊர்வலம். நடைப்பிணமாய் நேற்றுவரை நடமாடித் திரிந்த அவன் படுத்திருந்தான் பாடையிலே பக்கத்தில் சிலமனிதர் மேல்சாதி இவனென்ருல் மேளதாளம் பலவிருக்கும் பாழ்பட்ட தமிழனிவன் கீழ்சாதி மகனென்பார் கள்ளிறக்கி நேற்றுவரை காலம்க பூழித்த இவன் உள்ளிருக்கும் உயிர்பிரிய உறங்குகிருன்பாடையிலே தடல்புடல்க ளேதுமின்றித் தரையூரிந்து செல்கிறது ஒடுங்கிதோர் பாதையிலே ஒருமரண ஊர்வலம். ஊர்வலத்ததிை தொடர்ந்து பின் ஊரிலுள்ள உயர் மனிதன் சீர்செம்மல் கந்தசாமி G)*cö6oörgyrt, sy6)autorrib! I இறந்துவிட்ட தந்தன்குடில் இருக்குமிடம் சென்று, கள் அருந்துவது இவர்வழக்கம் அதஞலே அந்நன்றி மறவாத தன்நிலையை மறந்திவரும் சென்ருரோ?
29

Page 17
30
அந்த உறவெண்ணிஇவர் அதன்பின்னே செல்லவில்லை? சிந்தவில்லை ஒர் துளியும் சிந்தையிலே ஓர்மகிழ்ச்சி கடன்கூறிக் கள்குடித்த காசெண்பத் தெட்டு,இனி உடனிருக்கும் இவருடனே ஒருவருக்கும் தெரியாதே! சண்முகத்தின் வீட்டருகே அண்மித்த ஊர்வலமும் சந்தி சில கடந்தபின் அந்தவழி பிரிகிறது! இந்தலுழி *ಜ್ಜೈ ஏஞேஇவர் திரும்புகிருர்? கந்தசாமி செல்ன்கிற அந்த வீதி அவரம்மான் சுந்தரத்தா ரிருக்குமிடம்! சுந்தரரைக் 臀” அந்தஊர்வ லத்தின்பின் சந்திவரை வந்தாராம்! “கந்தனிவன் இறந்ததனல் காசெண்பத்தெட்டுரூபா"
ಟ್ವಿಟ್ತಿ 謁"
ஏ e
துணையின்றி வீதிநின்ற பனையொறின் காவோலே ஒன்றுக்கும் சாவோலை இன்ருமோ? வட்டுக்கு விருந்துவிடு பட்டதொரு காவோலை எட்டவரும் கந்தசாமி கிட்டவரும் போதவரின் மொட்டைத்தலை மீதினிலே பட்டென்று விழுந்ததுவாம்!
பாதையிலே கந்தசாமி வாதையினுல் அலறுகிறர்.! எட்டநின்ற ஓர்மனிதன் இழிந்தசாதி யாமவனும் கிட்டஒடி வந்தவரைத் தொட்டுதவி செய்கின்ருன்! ஓ! அந்தச் சிறுவளையில் ஊர்வலமும் மறைகிறது.!
3.

發
N
S.
குழந்தையின் மலசலங்களைச் சுத்திசெய் பவர்களின் தன்மைக்குத் தாய்மை எனப் பெயர் சூட்டிக் கெளரவிக்கின்ருேம். வயது சென்ற காலங்களில் நோயுற்ற மாதா பிதாக் களின் அழுக்குகளைத் துப்புரவு செய்பவர்க ளைக் கடமை தெரிந்தவர் எனப்பாராட்டு கின்ருேம், ஆனல் ஊரிலுள்ள அழுக்குக ளைச் &த்திகரிக்கும் நகர சுத்தித் தொழிலா ளிகளை மாத்திரம் சமூகத்தில் ஒதுக்கப் பட் டவர்களாகக் கருதுவதுடன் சுகாதாரமற்ற பன்றிக் கொட்டில் போன்ற குடிசைகளில் அவர்கள் வாழ்வதைக் கண்டும் பாராமுக மாக இருக்கிருேம். குழந்தை அல்லது தாய் தகப்பன் போன்ற தனிமனிதருக்குச் சேவை செய்வதைவிட, சமூகத்திற்குச் சேவை செய் பவன் தாழ்ந்தவன் என்பதுதானே இதற்கு அர்த்தம்?
தங்களை உருவாக்கிய கொள்கைகளைப் பலியிட்டவர்கள் உடலால் வாழ்ந்து கொண்டு இருந்தாலும் உள்ளத்தால் இறந்து பட்ட auriřsGay!
ஒவ்வொரு எழுந்தாளனும் கலைஞனும் தனக்கென்று தனித்துவமான சொந்தப் பாதையைத் தேடிக் கண்டு பிடித்து வகுத்து அதன்வழியே தன்னை மெருகேற்றுவதுடன் மனித குலத்தின் அடிப்படைத் தத்துவதி தைப் பிசகின்றி நன்கு உணர்ந்து செயலாற் றிஞல்தான் அவனது படைப்புக்கள் தன்னி கரற்று விளங்க முடியும்.
3.

Page 18
மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சுத்தமான காற்று எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம்வாய்ந்தது மனித உள்ளத் தைப் பண்படுத்த வல்ல நல்ல இலக்கியங் களுமாகும், -
இயற்கை இரண்டு காதுகளைக் கொடுத்
தது அதிசயமல்ல; எட்டும் நிலையில் இரண்டு கைகளையும் அல்லவா சேர்த்துக் கொடுத் துள்ளது
சத்தியத்தின் வெற்றிக்காகத் தனதுசுக செளகரியங்களையும் மற்றெல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு அச்சத்திய ஆவேசத்தில் தன்னை ஆகுதியாக்கி விட முனைந்து உழைப் பவனே உண்மைக் கலைஞன் அவனே மக்கள் கலைஞனுமாவான்.
ஒரு பிறவி மேதைக்கு, சொந்த வீட்டி லும் சொந்தக்காரர்கள் மத்தியிலும் இகழ்ச் சியைத் தவிர வேருென்றும் கிடைப்பதில்லை.
போகிற போக்கைப் பார்த்தால் கக்கூ சைத் திறந்து வைப்பதில் பெருமைப்படும் நமது மந்திரிமார்கள், கசிப்புக் குதங்களை யும் கூடிய சீக்கிரம் திறந்து வைக்க ஆரம் ಸಿಖೆஆாலும் அதிசயப்படுவதற்கு ஒன்று
ga
கர்வத்தின் - தலைக்கணத்தின் - பருவகா லங்கள் இரண்டு. ஒன்று வசந்த காலம் மற்றது படுகுழிக் காலம்
32
ジ。
2
秀
斃

சிங்களக் கலைஞர்களின் நாடகங்களை யும் பல நவீன சினிமாப்பட ங் களை யும் பார்க்கும் பொழுது மலைப்புத்தான் ஏற்ப டுகின்றது. இத்தனைக்கும் நமது நாட்டுத் தமிழர்கள் இன்னமும் சென்னைக்கு அரோ * கரா போட்டுக் கொண்டு வருகின்றனர். இன்னும் பத்து ஆண்டுகளுக்குப்பின் என்று சிந்திக்கவே பயமாக இருக்கிறது. சிங்களக் கலைகள் பாரிஸ் என்றும் மாங்கோ என்றும் லண்டன் எனவும் பேசப்படும் பொழுது நாம் விசில் அடித்துக் கொண்டுதசன்இருக் கப் போகின்ருேமா?
8&s-X-X888-888-8-888-X-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-Xw
உதய சூரியன் மின் ஒட்டுத் தொழிற்சாலை
27 ஸ்ரான்லி விதி, யாழ்ப்பாணம்
லொறி, வான் செஸிகளும், உழவு இயந்திர (ங்ராக்டர்) உடைந்த உறுப்புக்களும் மற்றும் இயந்திர உபகரணங்கள் ஒட்டிச் செப்பனிடவும்நவீன அமைப்பு வீடுகளுக்கு கிறில் ஜன்னல்கள், கேற்று கள் ஆகியவை செய்வதற்கும் -
எமது தொழிற்சாலையை நாடுங்கள்
உள்நாட்டுக் கைத்தொழில்களை ஆதரிப்பது எமது தேசியக் கடமை.
33

Page 19
மலையாள மாத்ரு பூமியில்
ஜெயகாந்தன் பேட்டி
தமிழில்: ஏ. எம். முகமது/
மூலம்: மாங்கொம்பு கோபாலகிருஷ்ணன்
இன்றைய தமிழ் இலக்கியத்திலே கருவுற்ற எழுத் தாளன் தான் ஜெயகாந்தன், புது எழுத்தாளர்க ளுக்கு இவர் ஒரு வழிகாட்டி. இவரது படைப்புகளில் வாழ்க்கை பிரதிபலிக்கும். 1931 மே மாதம் கடலூர ரில் ஒரு ஏழைக் குடும்பத்தில் ஜெயகாந்தள் பிறந் தார். தகப்பன்பெயர் தண்டபாணி. கல்வியில் அவ்வளவு அக்கரையில்லாத ஜெயகாந்தன். பதினைந்தாவது வய தில் வீட்டை விட்டு வெளியேறிச் சென்னை வந்தார். சிறிதுகாலம் ஆபீஸ்  ைப யன க ஒரு ஸ்தாபனத்தில் கடமை புரிந்தார். பின்னர் தாய்மாமன் உதவியால் சிறிது காலம் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ஜனசக்தியில் ஒரு சிறிய வேலையில் அமர்ந்தார். அப் போது கம்யூனிஸம் படிக்கவும் அதனுடன் தொடர்பு கொள்ளவும் வசதியாக இருந்தது. சிறிது காலம் கட் சில் சேர்ந்து கடமையாற்றினர். அங்கிருந்து அதிக காலம் தாமதிக்காமல் வெளியேறித் தஞ்சாவூரில் ஒரு தொழிற்சாலையில் வேலையிலமர்ந்தார். 1950ல் மீண்டும் சென்னை வந்து ஜனசக்தியில் புறூப் றீடராய் வேலை பார்த்தார். சிறிது காலம் ஜனசக்தியில் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார். இங்கிருந்து இஷ்மத் பாஷா நடாத்திய "சமரன்" என்ற பத்திரிகைக்குச் சென்று கடமை புரிந்தார். இறுதியில் அங்கிருந்தும் வெளியே றினர். அதற்கிடையில் ஜெயகாந்தனிடம் குடிகொண் டிருந்த படைப்புக்கள் பிரபலமடையத் தொடங்கின. நாவல்கள் உட்பட 200 சிறுகதைகள், 4 திரைக்கதை கள் இவரது சிருஷ்டிகளாகும். 1956ல் விவா கம் செய்து மனைவி குழந்தைகளுடனும் தாயுடனும் சேர்ந்து சென்னையில் இப்பொழுது வசித்துவருகிருர்,
34

கே: படைப்பிற்கான ஆர்வம் உங்களுக்கு எப்படிக்கிடைக் கிறது?
பதி; நான் கண்டு, கேட்டு, அனுபவித்த வாழ்க்கையிலிருந்து கிடைக்கிறது. மற்றவர்களின் நிலேயைக் குறித்து எனக்குள்ள யதார்த்த போதமும், பிறரு டைய சூழ்நிலை எப்படிப்பட் டவை என்று எனக்கிருக்கும் துரரப்பார்வையும் உதவுகின் றன்.
கே: நீங்கள் ஒரு எழுத்தாள ஞக வரவேண்டும் என்ரு விரும் பினிர்கள்?
Lu: -ih.
கே: அந்த எண்ணம் எப்படி வந்ததென விளக்க முடியுமா? ப: எழுதுவதைத்தவிர வேருெரு தொழிலும் எனத்குத் தெரி யாது. தகுந்த கல்வியை நான் பெற்றிருக்கவில்லை. சிறியகாலத் திலிருந்தே கம்யூனிஸ்ட் இயக் கத்தில் தொடர்பு ஏற்பட்டு,
அந்தத் தத்துவத்தோடு இருக்
கின்ற பக்தி என்னைப் பலதும் படிக்க வைத்தது. ஒரு "பொ லிட்டிக் அவுட்லுக்" கூடஅப்ப
டித்தான் எனக்கு ஏற்பட்டது
இது எழுதுவதற்குக்கூட பேருப காரமாக இருந்தது.
கே; உங்கள் ஆரம்ப சிருஷ் என்ன?
சிறுகதைதான் என் ஆரம்ப எழுத்து. -
கே. அதைப்பற்றி உங்கள்
பு: ஆத்ம ஏறக்குறைய அது உண்டாக்கி
goorirub argorr?
ப; எப்படியாயினும் அதுனனது முதற்குழந்தைதானே! ஆனல் அதல்ல நான் சொல்லப்போ வது அந்தக் காலத்தில்என்னை எல்லோரும் நையாண்டி செய்து ஊக்கமிழக்கச் செய்தனர்.
கே: நீங்கள் ஏற்கனவே கதைக் கருவை மனதிற்கொண்டு அதற் குரிய பாத்திரங்களைச் சிருஷ்டிக் கின்றீர்களா? அல்லது பாத்தி ரங்களைச் சந்தித்த பின் னர் மனதில் கதைக்கருவைச் சித்த ரித்து எழுதுவீர்களா?
ப; மனதிற்குள்ளே கதைச் கருக்கள் நிரம்புகின்றன. அவை களை ஒவ்வொன்று ஒவ்வொன் ருய் உருவக்கும்தோறும் மீண் டும் மனதுக்குள்ளே புதியவை தோன்றிக் கொண்டே இருக் கின்றன. ஆனல் அவை யாவற்
றையும் எழுதிவிட முடியவில்
லையே என்பதுதான் எனக்குள்ள துக்கம்,
சுே: கதா வஸ்த்துக்கடளுன் உங்களுக்குஆத்மபந்தம்உண்டா? உண்டாளுல் அது எவ்வளவr னது.
பந்தம் உண்டு.
யிருக்கின்றது, அனுபவங்கள் தானே எழுத்தாளனை உருவாக் குகின்றன. ஆகவே ஆத்மபந் தம் இல்லாமல் இருக்காதல் லவர?

Page 20
கே: கலாசிருஷ்டிகளில் உயர் நோக்கம் ஏதாவது இருக்கி றதா?
lu; apsårG3) சிருஷ்டியின் நிறைவு வாசகர் கள் அல்லது ரசிகர்களுடைய அங்கீகாரத்துடன் கூடிய நோக் கமாக இருந்தால்தான் அது சிறப்பானதாக அமையும்.உயர் நோக்கமில்லாத சிருஷ்டிகளுக்கு அது இயலாது.
கே; கதாவஸ்துக்கோ உணர்ச் சிகளுக்கோ முக்கியத்துவம் கொடுப்பது?
ப; பொதுவாகவே இரண்டிற் கும் முக்கியத்துளம் கொடுப்ப துண்டு. இந்த இரண்டு முறை யான கதைகளையும் நான்சிருஷ் டிப்பதுண்டு. கதா சம்ப வம் இருப்பதனலே உணர்ச்சிகரம் இல்லாமலிருக்க வேண்டும் என் பதில்லை. அதுபோல உணர்ச்சி கள் இருப்பதனல் கதாசம்ப வம் இல்லாமலிருக்க வேண்டு மென்பதில்லை.
கே கற்பனையா, யதார்த்தமா உயர்ந்த ரசனைகள்?
ப; கூடுதலானவை யதார்த் தங்களாகும். கற்பனைகளுக்கு யதார்த்தத்தின் மணம் உண் டாகி இருக்கவும் வேண்டும்.
கே; பரிசுகளைப்பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?
LJ; 96ЈfђGoдо எழுத்தாளன்
எதிர்பார்ப்பது நல்லதல்ல என்
36
கண்டிப்பாக ஒரு
றுதான் எனக்குத் தோன்று கின்றது. எழுத்தாளன் dvoir பவன் இதுபோன்ற அர்த்த மில்லாத அங்கீகாரத்திற்குஉட் படாமலும் இருக்க வேண்டும் , இப்படியான பரிசுகளுக்கு ஒரு வன்மீது செலுத்தக் கூடி பு ஆதிக்கம் மிகக் குறைவுதான். இயற்கையான திறமைகளுக்கும் இன்றைய பரிசுகளுக்கும் என்ன சம்பந்தம்?
கே; சாகித்திய அகடமியைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
ப; அது இன்று வாக்குச் சேக ரிக்கின்ற ஒரு கீழ் ஸ்தாபனமா கவே இருக்கின்றது. எமது சமூ கத்தில் எங்கேயும் காணக்கூடிய நானவிதங்களான உத்தியோக
மேலாதிக்கத்தின் மற் ருெ ரு முகந்தான் இப்பொழுது அதில் காணக்கூடியதாக இருக்கின்
Ogile
கே; வாழ்க்கையுடன்ஒரு எழுத் தாளன் எப்படி நெருங்க வேண் Gh?
ம; அது ஒவ்வொருத்தரையும் பொறுத்துத்தான் இருக்கும் என்னைப் பொறுத்த வரையில் மனித உணர்ச்சிகளை விஷய மாக எடுக்க விரும்புகிறேன். பிறரின் ஆசாபாசங்களை யதார் த்தமாய் உருவாக்கவேண்டும்.
கே எழுத்து ஒரு தொழி லென்ருல் அதில் எப்பொழுதா வது மனக்கசப்பு வளர்கின் ?frש,pן,

ப; இல்லை; அதன் வேதனை களை நான் பொறுமையுடனும் சந்தோஷத்துடனும் அனுபவிக் கவே விரும்புகிறேன். எழுத் தோடும்கிருஷ்டியோடும் கொண் டிருந்த அன்பினுல், செய்த தொழிலை விட்டு ஒழித்தோடி வந்தவன்தான் நான் அன்றிலி ருந்தே இது எனக்கு விரும்பிய தொழிலாகிவிட்டது.
கே; இலக்கியத்திற்கும் ஒழுக்க சீரழிவுக்கும் ஏதாவது சம்பந்தம் 2-abrt-fr?
u; gairanpuu சமுதாயத்தில்
அப்படி ஒருகேள்விக்கே இட மில்லை. அவ்வளவு மாறுபட் டுள்ளது. எ மது சமுதாயம்
தார்மீக உணர்வுகள் அற்றுப் போன இன்றைய நில யி ல் வெறும் வெளிவேஷ ஆசாரங் கள்தான் தலை தூக்கி நிற்கின் ይወ6ጫr •
கே; எழுத்தாளர்களின் எண் ணிக்கை அதிகரித்துக்கொண் டுதானே வருகின்றது. இது
குறித்து நீங்கள் என்ன சொல் கிறீர்கள்?
ப; நல்லதொரு செய்தி அது கல்வி அறிவு கூடித்தானே வரு கிறது. அதன் எதிரொலிஇலக்
கியத்திலும் இருக்கத்தானே செய்யும். கே: நீங்கள் எந்த நேரத்தில்
எழுதவிரும்புகிறீர்கள்?
ப; எந்த நேரத்திலும் முடியும் ஆணுல் தனிமையும் ‘மூடும்" கைவந்தால் எளிதாய் எழுத
லாம், காரணம் மனதிலிருந்து
மனத்தை
பிறக்க வேண்டியது தானே சிருஷ்டி
கே; இப்போது இந்தியாவில்
இதிகாசங்கள்தோன்ருமல் இருப் பதற்குக் காரணம் என்ன?
ப; முன்பும் இங்கு இதிகாசங் கள் இருந்ததில்லைத்தானே! எழுத்தாளனும்மக்களும்குறுகிய 260) Lurønd if samarrras இருப்பதுதான் σε π μ. 600 ιου வாழ்க்கை பலதரப்பட்டுச் செல் கிறதே அல்லாமல் இதிகாசங்
கள் தோன்றக் கூடிய அளவுக்கு
ன்றைய காலகட்டத்தில் சம்
מ,
பவங்கள் என்னதான் இருக் கின்றன?
கே; மலையாள இலக்கியத்தில் தங்களுக்கு அக்க  ைற ஏது முண்டா?
ப; மலையாள மொழியிலும்,
இலக்கியத்திலும் எனக்கு மதிப் புண்டு. தகழி. கேசவதேவ், பவுர், சங்கம்புளை, எம். டி வய லார் ஆகியோரின் படைப்பு களில் எனக்கு நெருக்க முண்டு
அவர்களிடத்தில் அன்புமுண்டு சங்கம் புளையை எனக்கு நேர டியாகத்தெரியும்; அவர் தமிழ் நாட்டில் வசித்த காலத்தில்
அவரது கவிதைகள் சில எனக்கு
மனப் பாடம் தகழியின் படைப்
புக்களில் முக்கியமாக சரண் டங்கழி'யிலும், மற்றும்படைப் புகளிலும் கம்யூனிஸத்தின் பிரதி பலிப்புத்தா னே காணப்படுகிறது,என்றுநான் பலதடைவைகளிலும்சந்தேகித்த துண்டு. மலையாள இலக்கியத் தில் பொதுவாகப் பிரச்சினை
37

Page 21
கள் எழுபபபபடுகிறதே தவிர பரிகாரம்சொல்லப் படுவதில்லை என்ன என்பது மட்டுமல்லாமல் எப்படி என்பதையும் கூடஎழுத் தாளன் விபரிக்க வேண்டும்.
கே; உங்களுக்கு உங்களைப் பற் றிய அபிப்பிராயம் என்ன?
ப; ம னித வாழ்க்கையைக் குறித்தும், மனித உணர்ச்சிகள் பற்றியும் நிறைய எழுதியிருக் கிறேன், அதைக்குறித்துத் தீர்ப் புக் கூற வேண்டியவன் நாணல்ல வாசகர்கள்தான் நான் எழுத வேண்டுமென விரும்பிய, எழுதி யேதிர வேண்டுமென விரும்பிய அனுபவங்களையும் சம்பவங்களே யும் நான் உருவாக்குவதுண்டு அதில்கூடியவரையில் ஆத்மார்த் தமாக மினைக்கெட்டதுண்டு. நூறு நான புத்திபூர்வமாக
வரது படைப்புக்களில் இயற் கையாகவே இடம் பெறும்,
கே; கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சந்ததியான நீங்கள் ஆந்தத் தத்துவத்திலிருந்து வெளியேறி யதின் காரணம் என்ன?
ப; அவர்களது இ லக்கி ய எதிர்ப்பு "அவுட் லுக்'தான்.கம் யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் விரோத மனுேபாவத்தோடும் எனககு ஒத்துப் போகமுடியாது. இதிலிருந்து நான் ஒரு காங் கிரஸ்காரன் என்று நீங்கள் கரு திவிடக் கூடாது. தனிப்பட்ட வர்களுக்கு மதிப்புக் கொடுக் காத ஒர் இயக்கியத்துடன் சம ரசமாகப் போக என்னுல் இய லாது நான் தனித்துவத்துக்கு மதிப்புக் கொடுப்பவன்.மனிதர் தளை நேசிப்பவன்"
கே; கதை சொல்கிற மரபில்
உரிமை கொண்டாட முடியும். தமிழ் இலக்கியத்தில் புதிய கே; எழுத்தாளன் அரசியலில் முறைகள் உண்டா?
FF (LLG) nTLD nr?
ப; இருக்கிறது.புதுமுறைக்கார ப? இதை அவரவர்கள் தான் எழுத்தாளர்கள் அதைக் கையா தீர்மானிக்க வேண்டும். ஒவ் கிருர்கள். அதற்கு நாங்கள் வொரு நபரையும், அதுபொறுத் ேேது நனவோடை திருக்கின்றது. அரசியல் அவர உத்தி
* நண்பன்ஜெயகாந்தனைச் சில மாதங்களுக்கு முன்ன? சந்தித்த பொழுது நான் தேசாபிமானியில் எழுதி தாமரையில் மறு பிரசுரஞ் செய்யப்பட்ட அவரது போக்குப் பற்றிய கட்டுரை சம்பந்தமாகக் காரசாரமாக என்னுடன் விவாதித்தார். எதற் கும் காலம் எனது கருத்துக்குப் பதில் சொல்லும்" எனச் சொன் னேன், நான் அப்படியொரு கட்டுரை எழுதியதை அவரால் தாங் கிக் கொள்ள முடியவில்லை. நானும் கல்மிஷமில்லாமல் இலக்கிய நோக்குடன் அக் கட்டுரையை எழுதியிருந்தேன்.
எனது கணிப்பீடு பொய்த்துப் போய் விடவில்லை. கடைகெட்ட பிற்போக்குச் சக்திகளான சிண்டிக்கேட் கும்பலின் பிரசாரத் தூணு கத் தமிழ் நாட்டில் நண்பர் ஜெயகாந்தன்செயல் பட்டு வருகிருர் தடம் புரண்டு வழுக்கல் பாதையில் தெரிந்து கால் வைத்தஅவர் சறுக்கிக் கொண்டே டோகிருர், ஆற்றல் மிக்க படைப்பாளிக்காக வருந்தாமல் இருக்க முடியவில்லை. -டொமினிக் ஜீவா
38

哑圆姆琴磁
1960 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன் நான் மத்து காமத்தில் இருந்த காலை, பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது, திருக்குறளைச் சிங்களத்தில் மொழி பெயர்க்க இலங்கை சாகித் திய மண்டலம் முயற்சி எடுத்திருக்கிறது என்று அந்தச் செய் தியில் இம்முயற்சியைக் கண்டி திருத்துவக் கல்லூரி ஆசிரியர் திரு. சாள்ஸ் த. சில்வா மேற்கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட் டிருந்தது. இந்த முயற்சிக்கு உற்சாகம் அளிக்க வேண்டும் என்று எண்ணி அவருக்கு ஒரு அஞ்சல் எழுதினேன். தமிழ்ப் பணிபுரியும் பிறமொழி அன்பர்களை உற்சாகப் படுத்துவதில் எனக்குத் தனி ஆர்வம், அந்த ஆர்வமே அன்னருக்கு எழுதத் துTண்டியது.
அறிஞர் சாள்ஸ் த சில்வா பதில் எழுதினர். தான் திருக் குறளின் முப்பாலையும் மொழிபெயர்க்க விரும்புவதாகவும் அதில் முதற்பாலான அறத்துப் பாலை முடித்துவிட்டு, பொருட்பாலை மொழிபெயர்க்கத் தொடங்கியிருப்பதாயும் குறிப்பிட்டிருந்தார்.
இதுவே அவருடன் எனக்கு ஏற்பட்ட முதற் சந்திப்பு : அது அஞ்சற் சந்திப்பேயாகும். பின்பும் இடையிடையே எழுதி மொழி பெயர்ப்பின் நிலைபற்றி விசாரித்தேன், 1963 பிற்பகுதி அல்லது 1964 முற்பகுதியில் மொழிபெயர்ப்பு பூரணமாகியது, அது இலங்கை சாகித்திய மண்டலத்துக்குக் கையளிக்கப்பட்டது: இந் நூலின் சிறப்பைக் கண்ட சிலர் காழ்ப்புக் காரணமாக அதை அச்சிட்டு வெளியிடத் தடையாக இருந்தனர். ஏற் கனவே ஹொறன செல்வி ஜி. மிஸ்ஸிஹாமி அவர்களுடைய குறள் மொழி பெயர்ப்பு ஒன்றுசிங்களத்தில் இருந்ததால் இது அவசிய மில்லை என்ற நொண்டிச் சாக்குச் கூறினர். மிஸ்ஸி ஹாமிஅவர் களின் மொழிபெயர்ப்பு நாலடி ஆறடிப் பாக்களைக் கொண்டுள் ளது; கருத்து மயக்கம் கொண்டது இது ஈரடிக் குறளாகவே அமைந்தது. நூல் வெளியிடப்படவேண்டும் என்று நல்லறிஞர் பலர் வற்புறுத்தினர். அதன் பயனக 1965ஆம் ஆண்டு இவரது
39

Page 22
குறள் மொழி பெயர்ப்பு வெளி வந்தது? ஆனல் நூல் வெளி வந்தது அவருக்கே தெரியாது. பல மாசங்களுக்கு முன்பு ச வைத்தாள் திருத்திக் கொடுத்தபின் அவருக்கு ஒன்றுமே அறி விக்கப்படவில்லை.
மீண்டும் அவரது திருக்குறள் மொழிபெயர்ப்பு பற்றிப் பத் திரிகையில் ஒரு இப்தி வெளி வந்தது* இம்முறை ஒரு விமர் சனமும் umrmLGILDrr **S அமைந்தது. நூலின் பெயர் «Թրիஐ என்றிருந்தது* திருக்குறளைத் திருக்குறள், என்றே போடா ல், சிறி-கீய" என்று ஏன் ாேடவேண்டும் என்ற சந்தேகம் பலர் உள்ளங்களில் எழுந்தது* அதனல் நான் மீண்டும் அவ ருக்கு ஒரு அஞ்சல் எழுதினேன். அவர் அதற்கு விளக்கம் தந் தார். ' நி என்ருல் ங்ெகளத்தில் 'திரு' என்றும் "யே" என் ლფGს 9向56Tあg" குறட் பாவினத்தை-அதாவது ஈரடிப் பாவி த்தை-குறிக்கும் என்றும் கூறி, அறி;கீய" என்பது சிங்களத் தில் திருக்குறள் தான் என்று விளக்கம் தந்தார். சிர் லிளக்கம் துண்டு மகிழ்ச்சி அடைந்தேன்
s 1966-ஆம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டலம், இந் 场曲 திருக்குறள் மொழி பெயர்ப்புக்குப் பரிசளித்து அவரை கெளரவித்தது. அவரை அழைத்தி இலக்கிய விழாவில் uTrrrlடிஞர்கள்.
1965ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்த வித்தியால மண் டபத்தில் நடைபெற்ற தமிழ் மறைக் கழகத்தின் திருவள்ளுவர் விழாவில் கலந்து Gerreirej ILI- அன்னுருக்கு நான் அழைப்பு விடுத்தேன்; ஏற்றுக் Q6TaïvTL-ms • அன்று ஒரு நோன்மதி முதல் நாள் அவர் ஏதோ அலுவல் காரணமாகக் கொழும்புக்கு வந் G@画函T咬· அலுவல் முடிந்ததும் நேரே மண்டபத்தை அடைத் தார். விழாவுக்கு ஏனையவர்கள் வரு முன்னரே அவர் வந்து call-strf வந்திருந்தவர்களிடம் .திரு. தேவராஜன் இங்ே வந்தாரா?" என்று கேட்டிருக்கிருர்" அவர் இன்னும் or T இல்லை" என்று பதில் இன்ட்த்தது நான் அவரையோ, அவர் airborCBlurt இதற்கு முன்பு ப்ார்த்ததில் னவே ஒருவரை ஒருவர் அடையாளம் ண்டு கொள்வதும் கடினம், திரு.சில்வா (5 தமிழரைப் (லவே வேட்டியும், சால்வையும் அணிந்திருந் தார். தோற்றத்திலும் அப்பாவித் தோற்றம் எனவே எவரும் இவர்தான் விழாவில் பேச வந்திருக்கு அறிஞர் சில்வா என்று அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நான் சென்றதும்
இதோ தேவராஜன் வந்துவிட்டர்’ என்று என் நண்பர்கள்
40

அ வரிடம் என்னைக் காட்டினர்கள். அப்போதுதான் அவர் என் னிடம் வந்து 'நான்தான் சான்ஸ் சில்வா" என்று அடக்கமா கத் தன்னை அறிமுகம் செய்தார்" உடனே அவரை வணங்கி காலதாமதம் ஆனதற்கு மன்னிப்புக் கோரினேன். பின்பு அவரை அழைத்து மேடையில் ஏனைய அறிஞர்களுடன் இருக்க வைத் தேன். இதுவே எமது முதற் சந்திப்பாகும். அன்று குறளைப் பற்றி அழகான பேச்சை நிகழ்த்தினர். சபையோர் பிரமித்து விட்டனர். இந்த நேரடிச் சந்திப்பிலிருந்து எமது உறவுமேலும் வளர்ந்தது.பலப்பட்டது.
1966-ஆம் ஆண்டு ஏப்ரில் மாசம் கோலாலம்பூரில் முத லாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. திரு. சில்வா அவர்களுடன் பழகியதிலிருந்து அவருடைய ஆழ்ந்த புலமையும். பரந்த அறிவும் எனக்குத் தெரிய வந்தது முக்கி யமாக தமிழ்-சிங்கள உறவில் அதிகம் ஈடுபட்டு ஆராய்ந்துபல நல்ல முடிவுகளை வைத்திருந்தார். எனவே இந்த ஆராய்ச்சி மகாநாட்டில் படிப்பதற்கு ஒரு கட்டுரை தயாரிக்கும்படி அவரை வேண்டினேன். "கிங்களத்தில் தமிழின் செல்வாக்கு" என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தார் இந்த மகாநாட்டு ஒழுங்குகளேக் கவனிக்க இலங்கை வந்திருந்த அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இணைச்செயலாளர் தனிநா யகம் அடிகளார் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஒரு கூட் டம் ஒழுங்கு செய்திருந்தார். இது நல்ல தருணம் என்று அறிந்து, அறிஞர் சில்வா அவர்களையும் கண்டியிலிருந்து அழைத் திருத்திருந்தேன். கோலாலம்பூர் மகாநாட்டில் கலந்து ஆராய்ச் சிக் கட்டுரை படிக்க இன்னும் இரண்டு சிங்கன அறிஞர்களைத் தூண்டினேன். இவ்விருவரும் சம்மதித்தனர். ஒருவர் காலஞ் சென்ற சிங்கள மகாகவி பி. பி. அல்விஸ் பெரேரா - மற்றவர் அறிஞர் ஹிஸ்ஸல்ல தம்மரத்தின தேரோ முன்னேயவர்"மக. sa Lunrpr9'' பற்றியும், பின்னேயவர் "சிங்கள இலக்கி வளர்ச்சியில் தமிழ் இலக்கியத்தின் பங்கு" என்னும் பொருள் பற்றியும் கட்டுரைகளை தயாராக்கிக் கொண்டிருந்தார்கள் சரஸ்வதி மண்டபக் கூட்டத்திற்கு அழைத்திருந்தேன். அறிஞர் தம்மரத்தின திேரர் வரவில்லை. மகாகவி அல்வில் பெரேரா வந்திருந்தார் சான்ஸ் த. சில்வா அவர்களையும், மகாகவி அல் விஸ் பெரேரா அவர்களையும் அறிஞர் தனிநாயகம் அடிகளிடம் அழைத்துச் சென்று அளவனாவ வைத்தேன். பின்பு இவ்விரு அறிஞர்களையும் அழைத்துக் கொண்டு அறிஞர் தனிநாயகம் அடிகள் மேடைக்குச் சென்று கட்டத்தை நடத்தினர். சிங்கள அறிஞர்கள் காட்டிய ஆர்வத்தைப் பாராட்டினர் ஆளுல்
4.

Page 23
கோலாலம்பூர் மகாநாட்டில் இவ்விரு அறிஞர்களும் கலந்து கொள்ளக் கொடுத்து வைக்கவில்லை. பஸ் விபத்தில் சிக்கி கை முறிந்து ஆசுப்பத்திரியில் படுக்கையாக இருந்தார் சில்வா. கொடூரமான இருதய நோயால் பீடிக்கப் பட்ட மகாகவி அல் விஸ் பெரேராவும் சிகிச்சை பெற்றுக் கொண் டி ரு ந் தார். ஆணுல் அறிஞர் ஹிஸ்ஸல்ல தம்மரத்தினதேரர் சென்று வந்தார்.
அறிஞர் சாள்ஸ் த. சில்வா மூன்று முறை யாழ்ப்பாணம் வந்திருக்கிருர்; யாழ்-அமெரிக்க நூலகத்தினர் அழைப்பின் பேரில் ஒரு இலக்கிய விழாவில் பேசினர். பின்பு யாழ்-கம்பன் கழகத் தினர் நடத்திய இராமாயண விழாவில் இராமாயணம் பற்றிப் பேசிஞர். 1967இல் சங்கானையில் நடந்த திருக்குறள் மாநாட் டில் கலந்து வள்ளுவரைப் பற்றிப் பேசினர். யாழ்ப்பாணச் சூழலைக் கண்ட அவர் தான் சிறிது காலமாவது யாழ்ப்பாணத்தில் வாழவேண்டும் என்ற ஆர்வம் நிரம்பப் பெற்றவராக இன்று வரை இருக்கிருர்,
ஒல்லியான தோற்றம் -அளவான உயரம் சிவந்த நிறம், அ பாவி முகபாவம், குழந்தை உள்ளம், நிதானமான பேச்சு, நிறைந்த சிந்தனை, எழிமையான சபாவம், இவை அவரது தனி 8-L-601 Désair.
காலஞ் சென்ற சிங்கள இலக்கிய உலகின் மறைமலை அடி காளான முனிதாச குமாரத்துங்க அவர்களுடன் நெருங்கிப் பழ கியவர். தூய சிங்களத்தில் எழுதுவதே சரியென்து வாதிட்ட வர். சிங்களத்திலுள்ள தமிழ்ச் சொற்கள் பிற்காலத்தில் திணிக் கப்பட்டவை என்று கருதியவர் சில்வா, சமஸ்கிருதத்திலும் சிங்களத்திலும் சம பாண்டித்தியம் உள்ள சில்வா, கண்டி திருத் துவக் கல்லூரியில் சிங்கள ஆசிரியராகப் பதவி ஏற்றர். இங் கேதான் அவர் வாழ்வின் திருப்பம் ஏற்பட்டது. அங்கு தமிழ் ஆசிரியராக இருந்த வித்துவான் எஸ். பி சுவாமிதாசன் அவர் களிடம் தமிழ் கற்றர். உற்றறிந்து கருத்துன்றி ஆழக் கற் முர், இலக்கண அமைப்பு இலக்கிய வளம் எல்லாம் கற்கத் தொடங்கிஞர். 1959 ஆம் ஆண்டு இந்தியா சென்று மொழிப் பயிற்சி விடுமுறை வகுப்புகளில் கலந்து கொண்டார். பூஞபல் கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம், அண்ணுமலைப் பல் துலேக்கழகம் ஆகிய இடங்களில் வகுப்புகள் ரடந்தன3 அண்ணு மலையில் பன்மொழிப் புலவர் பேராசிரியர், இன்றைய மதுரைப்
42

பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெ, பொ மீளுறட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் உறவு ஏற்பட்டது, தமிழ் பற்றிய கருத்துக் கள் மேலும் தெளிவாகின. இந்த மொழிப் பயிற்சியே தன்னை திருக்குறள் மொழி பெயர்ப்புக்குத் தூண்டிற்று என்று அடிக்கடி சொல்லுவார். 1956இலும் 1961இலும் முறையே பெளத்த மத பீடங்களான அஸ்கிரிய, மல்வத்த பீடங்களால் சாகித்திய வாகீஸ்வராச்சாரிய, வித்தியா வாசஸ்பதி ஆகிய பட்டங்கள் வழங்கப் பெற்றன.
1963ம் ஆண்டு பிறந்த இவர் காலி மிகிந்தா கல்லூரியில் கல்வி பயின்முர். பல கல்லூரிகளில் ஆசிரியராகக் கடமை பார்த்தார் சிங்களச் சிறர்களுக்கு பல நாடகங்களை எழுதியுள் வாார். ஒரு சிங்கள வாசக நூலையும், ஒரு பக்திப் பாமாலை யும் இயற்றியுள்ளார். பல சிங்களப் பழம் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டார், சமஸ்கிருதத்தில் 'ஆரிய வமிச சற தம்' என்ற கவிதை நூலையும், தோத்திர மணிமாலை" என்ர் பக்திப் பாடல்களையும் இயற்றியுள்ளார். தாகூரின் " தபாற்கரி தோர்" என்ற நூலையும் மொழிபெயர்த்துள்ளார். விவேகானந் தசின் வீரச் சொற்பொழிவுகளேயும் சிங்களத்தில் மொழிபெயர்த் துக் கொண்டிருக்கிருர், பல்கலைக் கழகத்தில் "சிங்களக் கலைக் களஞ்சியம்" தொகுப்புகளில் ஆலோசகராக இருக்கிருர். இவர் மூதாதையர்களும் பெரும் அறிஞர்களாக இருந்திருக்கிருர்கள்
1969 ஆம் ஆண்டு திருமலை நகராண்மைக் கழகம் எடுத்த திருவள்ளுவர் விழாவில் விசேட விருந்தினராக அழைக்கப்பட்ட இவருக்கு விழாவில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மாண்புமிகு புலவர் கா. கோவிந்தன் அவர்கள் தங்கப் பதக்கம் அணிவித்துச் கெளரவித்தார். இது மிகப் பொருத்தமான பாராட்டு என்ற்ே கருத வேண்டும்,
தமிழிலிருந்தே சிங்களம் தோன்றியது என்ற முதலியார் டபிள்யு எப் குணவர்தனவின் கொள்கையை இன்று முழுமையுடன் ஆதரிக்கிருர், இவர் இலக்கிய வளர்ச்சி, கலாச்சார வளர்ச்சி, வரலாற்றுத் பிணைப்பு முதலான எல்லாத் துறைகளிலும் தமிழ் செய்த தொண்டை வகைபிரித்து ஆராய்ந்து அறிந்துள்ள கருத்து நூல் வடிவில் வெளிவா ஆவன செய்யப்பட வேண்டும்.

Page 24
O O O புகைப்படக் கண்காட்சி LLLLLY00SL00LL0LLLL00L00L0LLLLY0LLJY0LYYYYYYYYYYYYYYYYLLLYYLLJJJLS
*குருநகரோன்"
இலங்கை நிழற்படச் சங்கத்தினரின் "பதினைந்தாவது சர்வ தேச நிழற்படக் கண்காட்சி மார்கழி மாதத் தொடக்கத்தில் கொழும்பு "லயனல் வென்ற் அரங்க”த்தில் நடைபெற்றது. இலங்கை உட்பட 34 நாடுகள் பங்குகொண்ட அக் கண்காட்சி யில் 124 நிழற்படக் கலைஞர்களினது 188 கறுப்பு வெள்ளைப் படங்களும் 39 கலைஞர்களினது 50 நிறப் படங்களும் காட்சிக் கு வைக்கப்பட்டிருந்தன. காட்கியில் பங்கு கொண்ட நிழற்படங் ஆளில் யூகோசிலாவியா, சேர்மனிய சமஷ்டிக் குடியரசு, ரூசியா, பிரான்சு, ரூமேனியா ஆகியவற்றைச் சேர்ந்த ஐந்து கறுப்பு வெள்ளைப் படங்களுக்கும் கனடா, சேர்மனிய சமஷ்டிக்குடியரசு, ஹொங் ஹொங் ஆகியவற்றைச் சேர்ந்த மூன்று நிறப்படங்க ளுக்கும் இலங்கை நிழற் படச் சங்கத்தினர் தங்கள் விருதுகளை அளித்திருந்தனர்,
கண்காட்சியின்போதுகைநூலொன்றும் விநியோகிக்கப் பட் டது. காட்சியில் பங்கு கொண்ட கலைஞர்களினது விபரங்கள் அவர்களுடைய படைப்புகளினது தலைப்புப் Gol. Ju ffaser சில நிழற் படங்கள் 6T6ir lugor கொண்ட அக்  ைக நூல் கண்காட்சியை நன்கு ரசிப்பதற்குப் பெரிதும் துணை செய் தது
அழகியல் நோக்கும் நிழற்படக் கலைநுணுக்கங்களும் கொண்ட நிழற்படங்கள் பெருமளவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொழுதிலும் குறிப்பிட்ட சில படங்கள் நெஞ்சை ஆழமாகக் கவர்ந்தன.
சுருக்கம் நிறைந்த முகத்தோலும் இடுங்கிய கண்களுமான வெறித்துப் பார்த்தபடி இருக்கும் அந்த இந்தியகிளப் பற்றிய ஒரு
44

வயதுபோன இந்தியன் (சிங்கப்பூர்); ஒரு தாய்லாந்து விவசாயி ஆர்வமாகத் தனது வீட்டுக்குப் போவதான "வீடு நோக்கி ஒரு கிராமத்தின் அழகிய கால்ப்பொழுதைக் காட்டும் விடிகாலைப் பொழுது; இருள் நிறைந்த பின்னணியாகக் கொண்ட தனிமை ") பிரதேசத்திலிருந்து முன்ஞல் மேலிருந்து விழும் ஒளியை "நாக்கி நடந்து வரும் 'மூன்று துறவிகள் கறுப்புப் படத்தில் வெள்ளேக் கோடுகளாலேயே தங்களது தோற்றங்களைக் காட்டும் இரு வரிக் குதிரைகளின் "காதலர்கள் (நான்கு படங்கள். தாய் லாந்து ஒரு சில இராணுவ வீரர்களதுநாளாந்த பயிற்சியிரேக் காட்டும் "பயிற்சி நட்சத்திரங்களை அடைதல் (தென் வியட்நாம் திறந்த மேனியான ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தைச் சாய்வு நிலயில் காட்டும் "அழகு" போலாந்து, என்பவையே அவையாகும்.
இவற்றை விட "பார்வை (தென் வியட்நாம் : "காலைப்பெண் உத கப்பன்மார்கள் (சோவியத் ரஷ்யா] வேர்கள்" "மீன்பிடிவள் ளங்கள்" "ஒ எவ்வளவு உயரம் (இலங்கை ஆர்வம் தென் ஆபிரிக்கா கைவிடப்பட்ட வீடு, (ஐ. அ. நாடு மரம்" (நோர்வே என்ற தலைப்புக்களிலமைந்தை வயும் நன்ருகவே இருந்தன.
புகைப் படங்களில் "அமைதியான இரவு" "ஆசானும் மான வர்களும் "கோயில் யானைகள்" என்ற இலங்கைப் படங்களும்" ஹொங் ஹோங்கிலிருந்து வந்த மரங்கள், "சிவப்புச் சேவல் *சந்தை' என்ற இரு சேர்மனிய சமஷ்டிக் குடியரசுப் படங்க ளும்; மற்றும் செக்கோச்சிலவேக்கியப்படம் ஒன்றும்மனத் தில் பதிந்தன.
மிக அண்மைக் காலம் வரை உலக நாடுகள் பலவற்றிலும் அணுக்கமாக வளர்ச்சியடைந்திருக்கும் நிழற் படக் கலையினை, இது போன்ற காட்சிகள் மூலம் இலங்கையர்களுக்கு அறிமுகப்படுத் தும் செயலானது நமது நாட்டில் நிழற்படக் கலையும் கலைஞர் களும் நன்கு வளர்ச்சியுறுவதற்கு, ஊக்கியாக அமையும்: இப் பணியில்னத்' தொடர்ந்து செய்து வரும் "இலங்கை நிழற்படச் சங்கத்தினர் 1970ம் ஆண்டு தாம் நடாத்தவிருக்கும் 16வதுசர் வதேச நிழற்படக் காட்சிக்கான ஆதரவினைப் பலரிடமிருந்தும் கோருகிருர்கள் நமது தாய் நாட்டின் தேசீயக் கலை, இலக்கிய ஆர்வலர்கள் இக்கோரிக்கைக்குச் செவி கொடுப்பது, இன்றி வமையாததாகவே அமையும்,
45.

Page 25
தாங்குகிருர்கள் GLAD و ffജ്
கொழும்பில் உள்ள எனது நெருங்கிய இலக்கிய நண்பர் ஒருவர் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் சில திரைப்ப- விழாக் ளிேன் பெயர்களேயும் அதில் திரையிடப்பட்டுள்ள் படங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு தரமான கலப்படைப்புகளே தம் மக் களுக்கு காண்பிப்பதில் சிங்கள மக்கள் ஆர்வமுடையவர்களாய் இருக்கிறர்கள். ஆளுல் தமிழர்கள் ஃபத்தில் தூங்குகிரு? கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இலக்கியத்தை பொறுத்தவரை அயல்நாட்டு பல்வேறு ഥrി இலக்கியங்களை மொழி பெயர்இருர்கள். நாமும் அவற்றைபடிக் கின்றேம் வரவேற்கின்ருேம். తాడిణ இலக்கியங்களுக்கு மொழி இனம் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது" இதே போன்றுதிரைப் படத் துறையும் ஒரு பூரண கலத்துறையாகும். ஆனல் நாம் இன்று பெரும்பான்மையாகப் பார்ப்பதற்கு வாய்ப்பு gI601-* கின்ற தமிழக தமிழ்ப்படங்களில் நாம் எதிர்பார்க்கும் தரம் காணப் படுவதில்ல்ை, இவ்வேளையில் தமிழ்ப் படங்களின் தரத்தைப் பற்றி இங்கு இருவரது கருத்து அவசியமாகிறது சிறந்த இறு கதை எழுத்தாளர் ஜெயகாந்தன் தரமில்லாத தமிழ் ட்ங்களில் நேரம் பணம் செலவாகிறதோடு மனம் கெட்டுவிடுகிறது என்ருர், மற் றது சிங்கள திரைப்பட ஒறந்த இயக்குநகரான േrf(ജbങ് ஒரிஸ் 20ம் நூற்ருண்டின் பெரும் காலாச்சாரப் படுகொலை தமிழ் சினிமா என்ருர் . எனவே நாம் பார்க்கும் இத் தமிழ்ப் ப_திகளையே பார்க்கும் கொழும்பு வாழ் மக்கள் நாம்பாராத, பார்க்க முடியாத பல தரமான படங்களையும் பார்க்கிறர்கள்" இங்கு யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்?
சமீபத்தில் இலங்கை திரைப்பட விமர்சர்கள் பத்திரிகையா ளர் சங்கத்தினரால் கொழும்பு ரிகல் படமாளிகையில் ್ರfaುತಿಹ திரைப்படவிழா நடைபெற்றது அதில் போலந்து நாட்டின்மத தேயுவின் நாட்கள் சோவியத் ருஷியாவின் ஹம்லெற். Gift -- வின் ரோமியோ ஜுலியற் ஜேர்மனியின் லஸ்ற் இவோர் லவி
4ᏮᏉ

செக்கோ செலவக்கியாவின் டிக்ரு சாக்ஸ் ஒவா, அமெரிக்காவின் கோமை. நாட்களில் ஜாஸ் ஆகிய தரமானதிரைப்படங்கள் திரை யிடப்பட்டன. இதற்கு முன்னதாக அங்கு வங்க திரைப்பட விழா ந.ை பெற்றது. இதில் சத்தியஜித் ரேயின்- இங்கு gjLT மான திரைப்பட ரசிகர்கள் வாசகர்களுக்கு சத்திய ஜித்ரேயை பற்றி விளக்கத் தேவை இல்லை- நான்கு படங்கள் திரையிட பட்டன. அவை வருமாறு இரு புதல்விகள், அபூசன்ஸார், Los r நகர், பதர் பாஞ்சாலி போன்றன. இன்றும் 13-3-89 தொடக் கம் 19-5-69 வரை பிரான்ஸ் திரைப்பட விழா நடைபெற்றதுஇதில் ஓபியஸ் நீக்ரோ, கிறேஸி பெற்றகின், யுத்தம் முடிந்து விட்டது, அமெரிக்க அழகு ஓர் ஆணும் பெண்ணும், லா விய் சிற்று அன் ஹோம் எற் அணி பேமி ஆகிய படங்கள் திரையிட LIL-L-Gor கொழும்பில் மேற் சொன்ன திரைப்பட விழாக்கள் நடை பெற் றதும் கண்டியில் எல்லாம் திரையிடப் பட்ட ஆல்ை இலங் கையின் இரண்டாவது பட்டணம் என்று சிறப்புப் பெயர் பெற்ற யாழ்ப்பாணத்தில் திரையிடப் படவில்ஜ. இதில் ஏதோ நிதிக் காக யாழ்ப்பாணத்தில் பிரான்ஸ் திரைப்படவிழா நடந்தது, கிறேஸி பெற்றகின், யுத்தம் முடிந்துவிட்டது ஆகியவை திரைப்
-L lil-L-60
மேற்குறிப்பிட்ட படங்களை பார்க்காததை இட்டு ஓரளவா 6 gill to 60ftb தேறலாம். ஆனல் ஒரு தேவைக்குரியவிட் ஈழத் தில் திரையிடப்பட்ட தரம்ான்சிங்கிளப் படங்களைகூட யாழ்ப்பாண மக்கள் unrr dies முடியாமல் இருக்கிருரர்கள், சிங்களத் திரைப்படங்களின் அதிவேக வளர்த்தி பற்றி நாம் வியந்து போற்ருமல் இருக்க முடியாது. தமிழக திரைப்ப்ட்த்தரத்தைவி சிங்கள திரைப்படத்தரம் மிகவும் முன்னேறியுள்ளது என்பதை
r
நாட்டினா விரும்புவது லாலாசோப் நல்ல வெள்ளை தருவது லாலாசோப் வீட்டுப் பெண்கள் விரும்புவது VN லாலா சோப் S விருப்பமுடன் வாங்குங்கள்
GuðITGVT GIBarmt
xலாலா சோப்
* தொழிற்சாலை *
அச்சுவேலி உரிமை: பொ. வன்னியசிங்கம்
4Z

Page 26
இட்டு நாம் பொழுமைப் பட்டாலும் தேசிய ரீதியில் நாம் பெரு மைப்பட வேண்டும் சிங்கள திரைப்பட முன்னணி இயக்குந ராகிய லெஸ்ரர் யேம்ஸ் பீரிசினல் நெறிப்படுத்தப்பட்டTதிரைப் படங்களின் தரத்தைப் பற்றி உலக நாடுகள் அறியும் அவரின் றேகாவ, கம்பெரலியா, தெலாவக் அத்தற, றன்சலு, கொலு கதவத்த, இவற்றில் றேகாவ 1957ம் ஆண்டில் கேன்ஸ் திரைப் பட விழாவிலும் இதே ஆண்டில் கர்லோவிவறி திரைப்படவிழா விலும் 1958 ஸ்றட் ஃவோட் திரைப்பட விழாவிலும் திரையி டப்பட்டது. மேலும் இப்படம் வர்த்தக ரீதியாக ஆங்கிலம், ரூஷியா, செக்கோ செலவக்கியா, ஜேர்மன், ஆகிய மொழிகளில் டப் செய்து திரையிடப் பட்டது. அடுத்து சந்தேசய 1961ல் எடின் பேர்க் திரைப்பட விழாவிலும் கார்லோவிவறி திரைப்பட் விழாவிலும் பொது நல வாய நாடுகளின் திரைப்பட விழாவி லுப் திரையிடப்பட்டது அடுத்தது கம்பெரெலியா இதுகிருண்ட பிறிக்ஸ்தங்க மயிலையும் 1965ல் புது டெல்கி திரைப்பட் விழாவி லும் பரிசும் பெற்றது. அடுத்தது கொலுகதவத்தலெஸ்ரரின் முத் திரையை தாங்கிய ஒரு மிகச் சிறந்த படமாகும் அடுத்தது பெரேராவின், சாமா, தவரக் சிதுவில்லி ரோமியோ யூலியற் போன்ற படங்களெல்லாம் மிகத்தரமான படங்களாகும். இவர் களது படங்கள் தயாரிக்கப் பட்டு முடிவடைந்து திரையிடப்படு வது மாத்திரமல்ல சிறிதுகாலங்களுக்கு பின்னர் லெஸ்ரர்ஜேம்ஸ் பீரிசின் திரைப்பட விழா ஜி. டி. எல். பெரேராவின் திரைப்பட விழா என்றெல்லாம் கொழும்பு காலி போன்ற இடங்களில் மீண் டும் திரையிடப்படுகின்றன.
மற்றும் தகழியின் செம்மீன்சத்தியஜித்ரேயின் அபராஜிதாவும், சாருலதாவும், ஜல்சாகரும், கஞ்சன் ஜவகாரும், சிறிகுணசிங்கா வின் சத்சமுத்ரா இவை செம்மீன் தயாரிக்கப்படுவதற்கு முன்பே இலங்கை மீனவரின் வாழ்வை விளக்கும் படம் - திசனலயணகுரி யாவின் நாரிலதா, இன்னும் குறுலு பெத்த சிக்குலுதணுவ, பற சதுமல், சாறவிட்ட பினரமலி போன்ற தரமான படங்களை யாழ்ப்பாண மக்கள் பார்த்து ரசிக்க முடியாமல் இருக்கிழுர்கள் இலங்கையில் இருந்து கொண்டு இலங்கையின் தரமான படைப் புளைப் பார்த்துநமது தேசிய கலேப்படைப்பு எனநாம் பெருமை பட முடியாமல் இருப்பது பரிதாபமான நிகழ்ச்சியாகும்.
ஜெயகாந்தனின் உன்னைப் போல ஒருவன்; யாருக்காக அழுதான் ஆகிய படங்களில் உன்னேப்போல் ஒருவன் இலங்கை பக்கமே இன்னும் வரவில்லை. யாருக்காக அழுதான் கொழும்பு இதரபாகங்களிலும் திரையிடப்பட்ட போதிலும் யாழ்ப்பாணத் தில் இன்னும் திரையிடப்படவில்லை,
இவற்றை எல்லாம் இந்திய திரைப்படங்களுக்குத் தடை என்றவுட்ன் துடித்து எழுந்து இலங்கை மக்களின் ரசனைப்ப்சியை கெடுக்கக் கூடாது என்ற போர்வையில் இந்தியப்படங்களுக்கு வக்காலத்து வாங்க முன்வந்தவர்கள் கிந்திப்பது நல்லது. முயற் கித்தால் இலங்கையின் தரமான கலைப்படைப்புகளை நாம் பார்க்க ՓԱԳԱԼճ3
48

t
s
t
ஈழத்தின் திரைக் கலைத் துறையில் ஒரு புதிய திருப்பம்! விரைவில் எதிர்பாருங்கள்! வீ.எஸ்.ரீ.
பிலிம்ஸ்
லிமிட்டெட்
தன்
Sir Gof LGDLUS பெருமையுடன் அளிக்கும் உன்னத தமிழ்த் திரை ஓவியம்!
நம் நாட்டு மக்களின் வாழ்க்கை முறை களையும் சமூக, பொருளாதார பிரச்சினை களையும் இலட்சியங்களையும் மையமாகக் கொண்ட மகத்தான சித்திரம்.
திரைக்கதை Galeft பாடல்கள்
சில்லையூர் செல்வராசன்
கமரா டபிள்யூ. எஸ். மகேந்திரன் தயாரிப்பு வீ. எஸ். துரைராஜா
AS J MMqSASASASAS AALSAS ALMLMAASAALSALAAAAALLAAAAALASLAM MALAL AAASLLMAeAAASASqSLSAMLMLALLSLLLLSLLALALSASLASMMLSASLLLLLAALLLLLALALLSSMSAMSSLALMLSS LSeSSEMqSASLAASSALASL ASALL SASLSALLAAAALSTASAS ALSLAMLASASASS ASAAS AMLMLASLLASLeLeMALASLeS qASLqSAAALS AAALqALLLALSTqSASALLLAALLLLLALAASHEMLSSLMMASMMALALAAMSMqLALAMLALAMLMASLSALLeLA ALALAAeMLASASeLSaSLLAMeeAMSSSLSLMSMLAeS LASLAqSqSAqe ܪ

Page 27
MALERF, eேgiatered as a mega pap: క్లో*****శ్విశ్వశ్వశిణి శిశ్విత్వాక్ష్క్క్క్కా
i.
மெய்கண்டன்
திருக்குறட் நீண்டர் RC) திருக்குறட் இலண்டர் 8: ஆபிஸ் கலண்டர் {{ ai: . நன்மொழிக் கண்டர் N ங்ேகன கவிண்டர் (80. ரேன்ே கலண்டன் (பிளாண் நகரப் படம்(ஆகிய பல இ0 பிளாஸ்பீக் தமிழ் 80. பிேளாஸ்ரிங் திருக்கு
N0 4 பிளாஸ்ரிங் இங்கி
*N3 G FÅTTITÁřišti aikaiačETT NO. 7 NO. 8 legije Ragnas (Officia ஜெல் பிளாஸ்கிக் பயந் சிங்கள பேர்ஸ் டவறி ஜான்கேஜ்மெண்ற பேர்ஸ் டெஸ்க் பேர்ஸ் டயூறி (சங்க Relaħ dija gl(Walest, biae பிளாஸ்ரீக் நியம Executive RPlastic Dia, T. இன்தும் ஆண் உண்டு,
HSqSqSqSuSuSA AqAMeAMSqSqSqAASASASS
மெய்கண்டான் அச்சி
1ே செட்டியார் 3
{{PLURArglwr
*****శ్రేణిజ్య్క్క్క వ్య్వ్మ్క్య
)ே கஸ்தூசியார் தி யாழ்ப்பா
iேளியிடுவதுமான் டொமினிக் ஜீவா, பாழ்ப்பாணம் நீங்ஜா அச்சகத்தில்

ARS UAEY 1970 'T in Ceylon
(ஸ்பெஷஜ்) 岳一亨5 0. (சிவப்பு) |- பரிங் அாானது) 5-95 Og 2 இ-ே கலண்டர் அளவுள்ளது) 3-5. சிக் ஸ்ரான்டுடன்) |- மாதிரிகள்) 蠶- 蠶醬 டயரி(பினாண்சிக் கவ்ருடன்) 3-5 றள் பறி 雷醇 = * ட்பரீ 墨一體罰 விஷ் டபாகி :- த் விஷ் பாதி I-95
""ே (பத்ஆன் து தான் 3-89
1) டயறி (பினான்ரிக் கவர்) டேஜ்
-
إي تيكلية
LAIf Al-O
பூட்டுடன் இடஒது 5...........5፳፬
y-மீகம்சிறந்தது) 6 - 5
Koi Dortments) Ltut på 6-5)
r "W x 9"
மற்றும் விபரங்களுக்கு
- - - -
மந்திரசாலே லிமிட்டெட்
தத் கோழும்பு 1.
ஸ்டாதி "A" (பக்கம் நான் 4-05
ஆஷ்இேவூஆஆஆஆஆஆஆஆஆஆஆஆே *ம் முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும்
அவர்களுக்காக மக்லிகை சாதனங்களுடன்
அச்சியற்றப் பெற்றது.