கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1969.09

Page 1


Page 2
岑 鉴 3 --நீ முருகன்
தச்சுத் தொழிற்சாலை 鑿 ஆறு கால் ཨ་ : a 町。@ ஆனக்கோட்டை 器 当 سیا۔ ۔" . , கேதார 籃 监 ஆ கட்டட அமைப்பாளர்களே! 监 鑿 உங்கள் தேவைகளுக்குரிய சகல் விதமான 苓 கிலை, கதவு, ஜன்னல், மற்றும் வீடுகளுக்குத் 监 தேவையான நவீன தளபாடங்கள் மலிவான 监 జ్ఞడితు தொழில் நுட்பத்துடன் செய்து عهدان هذه معه 盤 * ஒடர்கள் குறித்த தவணையில் கொடுக்கப்படும் * 嫌 荔痴
荃 கிருவி 监
* ரீ கிருஷ்ணு * றேடியோ வேர்க்ஸ் 当 ఇhు - 鉴
A) சுனனுகம 679ں' }} : த் றேடியே திருத்துபவர்கள் . 鰲 விற்பனையாளர்கள். 监 数 * மின்சார ஒப்பந்தக்காரர்கள்.
<< G3gpLqĜu J FT 2 LI உறுப்புக்கள் சயிக்கிள் உறுப்புக்கள்& 普 * பெற்றேமாக்ஸ் உறுப்புக்கள் * மின்சார உபகரணங்கள்s 醬 தண்: யந்திர ஆறுகள்
க"ேஃ"ஃ"ேே. 监 s உரிமையாளர் : சி. சிவகுரு (M. R. T Ceylon) 器

ஆடுதல் பாடுதல் சித்திரம்-கவி
யாதியினைய கலைக
ளில்-உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர்-பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
கொடி 2 செப்டம்பர் 1969 LD6)ri 18
& O r O 物 இந்தப் பூவில். ஆசிரியர்: s es i 2
* மணிக் கரங்கள் டொமினிக் ஜீவா * தலையங்கம் 器 *இரசிகமணி திங்கள் வெளியீடு; *செல்வி சின்னையா
3 る ரவி அலுவலகம் *செ. சிவசம்பு
மல்லிகை, 8
& “age libóñy”
60, கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம் இலங்கை.
3.
மல்லிகையில் வெளி வரும்
கதைகளிலுள்ள பெயர்களும், *
சம்பவங்களும் கற்பனையே. கட் டுரைகளில் வெளிவரும் கருத் துக்களுக்குக் கட்டுரை ஆசிரியர் களே பொறுப்பாளிகளாவர்.
9. Guus ursrgFrt
எஸ். அருமைநாயகம்
"தெனியான்"
: குருநகரோன்
8. ஏ. ரி. பொன்னுத்துரை
4.
* விக்கிரமசிங்கா
*நந்தி

Page 3
மணிக்கரங்கள்
சென்ற மாத மல்லிகை இதழ் கிடைக்கப் பெற்றவர்கள் பாராட்டி எழுதிய கடிதங்கள் மிக உற்சாகம் தரக் கூடியவை. இந்த உற்சாதம்தான் இலக்கிய உழைப்பிற்கு நிகரல ரா பம். எனவே தொடர்ந்து ஆக்க பூர்வமான தூண்டுதல்கள் கிடைக் கும் என்ற எதிர்கால நம்பிக்கையை முன்னெடுத்தே மல்லிகை யின் பயணத்தில் தொடர்ந்து செல்கிறேன்,
இருந்தும் எனக்குப் பூரண திருப்தி இல்லை. இன்னுமின்னும் அழகாக-கவர்ச்சியாக - விஷய ஆழம் உள்ளதாக - காத்திரமான இலக்கியப் பிரச்சினைகளுக்குக் களம் அமைத்து சர்ச்சை செய்யக் கூடியதாக உங்களது மல்லிகை இதழ் அமைய வேண்டும் என்றே விரும்புகிறேன். இந்தஎனது ஆத்ம அபிலாசையே உங்களது விருப் பமாகவும் இருந்தால் மல்லிகைக்குக் கை தந்து உதவுங்கள் உடன் உங்களது மணிக்கரங்களை நீட்டுங்கள். மல்லிகையின் எதிர்கால வளர்ச்சிக்காக உதவியவர்களின் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட் டுள்ளன. ஈழத்து இலக்கிய உள்ளங்களின் சார்பில் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி உரியது.
அன்பன்
டொமினிக் ஜீவா.
ஆ: குருசாமி 50-00 மலிபன் வீதி, கொழும்பு.
க. முருகேசு 50-00 129, ஆமர் ஸ்ரீட் கொழும்பு.
ஏ. இக்பால் (முதல் தவணை) 25ー00
தர்ஹா ரவுண் ஏ. எம். முகமது 25-00 உயாப்புலம், ஆனேக்கோட்டை
ஆ. குழந்தை I5-00 அரசடி வீதி, நல்லூர்.
எஸ். பி. நடராஜா 10-00
ஊரெழு வ, மாணிக்கம் 10-00 பலாலி வீதி, யாழ்ப்பாணம்,
*தெணியான்" 5-00 பொலிகண்டி:

கிருதயுகம்
8.0. 80,088 a 0. S800 Saxałał ****る*をる***や●る******るぐふるやや●●●●****や●や*******やや***る
இச் செப்டம்பர் மாதம் பாரதி மாதம். அம் மா கவிஞன் தான் புதிய யுகத்தின் எழுச்சியைத் தமிழில் முதன் முதலில் பாடிவைத்தான். கிருதயுகத்தின் வரவை இனங் கண்டு பாடிய உலகக் கவிஞர்களில் நமது பாரதி முதன்மையானவன். இன்று நடப்பது கிருதயுகம், என்று பூமண்டல மனிதன் தனது மனித ஆற்றல்கள் யாவற் றையும் திரட்டி பரமண்டலங்களை வெற்றி கொள்ள நினைத்து சந்திர மண்டதத்தில் முதலில் தனது பாதச் சுவடுகளைப் பதிய வைத்து விட்டானே அன்றே கிருத யுகம் தோன்றி விட்டது.
ஆணுல் தமிழர்களாகிய நாம் இப் புது யுகப் பிறப் பைப் பற்றிச் சிறிதாவது சிந்திக்கின்ருேமா என எண் ணிப் பார்ப்பது நல்லது. இரண்டாயிரம் ஆண்டுக ளுக்கு முன்னர் தமிழன் வாழ்ந்த சுபீட்ச வாழ்வு' பற்றி கதைகள் பல பேசத் தெரிந்த நாம் இன்னும் இரண் டாயிரம் வருடங்களுக்கும் பின்னல் தமிழன் வாழ வேண் டுமே எனச் சற்றேனும் கவலைப்படுவது கூடக் கிடை யாது, பழம் பெருமை பேசுவதில் உலகத்தில் முதன்மை யானவர்கள் நாம் என்பதைத் தவிர, புதுப் பெருமை பேசுவதற்கு நம்மிடம் இன்று என்ன இருக்கிறது? இன் னும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பி ன் னர் வரும் நமது பிற் சந்ததியினர் நம்மைக் காட்டிப் பெருமை பேச நாம் எதைச் சாதித்திருக்கிருேம்?

Page 4
விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலை, கலாச்சாரம் பொருளாதாரம், சாதனை போன்றவற்றில் நாம் சாதித் ததுதான் என்ன?
கேள்விக்குப் பதில் மெளனம் தானு நாம் சொல் லும் பதில் ?
எனவே புதிய தலை முறைக்குப் புதிய பொறுப்புக் கள் உண்டு. இந்த உல்கத்தில் ஒரு அங்கமாகவும்நமது நாட்டில் ஒரு முற்போக்கான இனமாகவும் தேசம் பெரு மைப்படக் கூடிய பகுதியினராகவும் நாம் விளங்கவேண் டுமாக இருந்தால் புதிய யுகத்துக்குரிய சிந்தனைகள் நம் டையே மலர வேண்டும். அப்போதுதான் மிக வேக மாக மாறி வரும் உலக மாற்றங்களுக்கு நம்மையும் ஈடு கொடுக்க வைத்து நமது மொழியையும் பாதுகாத்தவர்க ளாவோம். நம்மிடையே இருக்கக் கூடிய சாதி அகம் பாவம், சுரண்டல் மனுேபாவம், உயர்வு தாழ்வு பேசுவ தில் உள்ள அற்ப சந்தோசம், பழமை பேசுவதிலேயே உயர்ந்து விடலாம் என மனப்பால் குடிக்கும் கன வு ந் திருப்தி ஆகிய நாச எண்ணங்களுக்கு எதிராக ந ம து புதிய தலை முறை சிந்தனைத் தெளிவுடன் போராட வேண்டும். அப்பொழுதுதான் நாம் தோன்றி வரும் புது யுகத்தை அங்கீகரித்தவர்களாவோம். பழை யசென்று போன யுகம் ஒன்றில் நடந்து முடிந்துபோன சம்பவங்களாகவே நாம் அதைக் கருத வேண்டும்.
கிருதயுகம் தோன்றி விட்டது. இக் கிருத யுகத்தில் தான் நாம் வாழுகின்ருேம் என்ற உணர்வு வந்தாலே
தற் போதைக்குத் தமிழர்களுக்குப் போதுமானது.

உழைப்பால் உயர்ந்த வாசன்
இரசிகமணி கனக செந்திநாதன்
3 அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்பியவர்3 இ3 முயற்சிக்கு விளம்பரம் முக்கியம்என்று காட்டியவர். 8 நம்மாலும் சில விடயங்களைச் சாதிக்க முடியும்
என்று காட்டியவர். இ3 ஆட்களை எடைபோட்டு அவர்களைத் தகுந்தபடி
பயன் படுத்தியவர். 83 ஸ்தாபனப் பெருமையே பெ ரிது தனிமனிதரின்
கீர்த்தி சிறிது என்று நிலை நாட்டியவர். இ3 தாயன்பும் தாயகப் பற்றும் மிகுந்தவர். $ அடக்கத்தையே அணிகலனுகப் பூண்டவர். 3 ஆனந்தவிகடன் ஆசிரியர், ஜெமினி அதிபர்.
அவர்தான் எஸ். எஸ். வாஸன். அவர் வாழ்க்கை வரலாறு முன்னேறத் துடிக்கும் வா வி பர் க ள் அறிய
வேண்டிய ஒன்று.
சிந்தனையைத் தூண்டி, செயல் திறனை முன் வைத்து புரட்சிக ரமாக எழுதியவர் வ. ரா. அவ ருடைய "தமிழ்ப் பெரியார்கள்" என்ற நூல் வெளி வந்த தும் (1943) பலர் முணு முணுத்தா ர்கள். அவரைப் பெரியார் எனக் கூறலாமா? என்று கூக்கு ரல் எழுப்பினர்கள். அதுவரை காலமும் "பெரியார்" என்ப தற்கு ஏதேதோ வரையறை வைத்துக் கொண்டிருந்தவர்கள் செய்த சலசலப்பைக் கண் டு வ. ரா. அசைந்து கொ டு க்க வில்லை இறுதியில். வ. ராபோட் டபுள்ளிதான் சரியாக இரு ந் தது அவர் குறிப்பிட்ட பெரி unti sa Gi) ருவர் எஸ். எஸ் வாசன். பதினைந்து வருடம்கழி
ந்யின் எண்ணிப் பார்க்கையில் வ. ராவின்மேதைத்தனம்விளங் குகிறது வாசனைப் பற்றி எழு தாமல் விட்டுவிட்டால் அந்த நூல்ஒரு குறைபாடுடைய நூலா கவே இருக்கும் என்பதும் புல ஞகிறது. வ. ரா. எழுதுகிருர் "வாழ்க்கை என்ற போர்க்க ளத்தில் அங்குலம் அங்குலமாக போராடி முன்னேறி வந்தவர் வாசன். அவரைக் தட்டிக்கொ டுக்க எந்தப் பெரியாரும் முன் வரவில்லை. அவரை மட்டுப் படுத்த முன்வந்தவர்கள் எத் தனை பேர்களோ? ஆரம்பத்தில் அவரைப் பற்றிநல்ல வார்த்தை சொல்ல ஈ காக்கீைகூடக் கிடை штg5/. அவதூறு பேசவோ ஆயிரக்கணக்கானவர்கள் இருந்

Page 5
தார்கள், யாரும் வாசனைக்கை தூக்கி விடவில்லை. தன்கையே தனக்குதவி என்ற கொள்கை யில் ஊறிப் போனவர் வாசன் 'வாழ்க்கை என்றபோர்க்களத் தில் அங்குலம் அங்குலமாகப் போராடி முன்னேறி வந்தவர் வாசன்" என்ற வரி நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அவ ரது வாழ்க்கை வரலாற்றைஒர ளவு அறிந்தவர்கூடஉணர்ந்திடு வர் தஞ்சை மாவட்டம் திருத் துறைப் பூண்டியில் 1903 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி பிறந்த வாசன் இரண்டா ண்டுக்கிடையில் தந்  ைத  ைய இழந்து தாயின் அரவணைப்பில் வாழலானர் இவரின் முழுப் பெயர் பூரீநிவாசன், தாயின் பெருமுயற்சியால் வாசன் பச் சையப்பன்கல்லூரியில் இன்ரர் மீடியட் வரை படித்தார். அப் பால் படிப்பதற்கு வசதியற்ற வராகி ஏதாவது பிழைப்புக்கு வழிதேட வேண்டியவரானர். பத்திரிகை விற்பனையோடு குடி யரசு (பெரியார் நடாத்திய பத் திரிகை) முதலிய பத்திரிகைக ளுக்கு விளம்பரம் சேகரித்துக் கொடுக்கும் வேலையையும் மேற் கொண்டார். தாமே கிருஷ்ணு ஏஜென்ஸி என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நிறுவி புது முறை யில் விளம்பரம் செய்த ரா ர் . ** ரூபாவுக்கு 144 சாமான்கள்'" இந்தப் புது முறை விளம்பரம் வாசனுக்கு மிகப் பெரிய வெற் றியை அளித்தது. விளம்பரத் தின் சக்தியை அன்றே வாசன் அறிந்து கொண்டார்.
5lb(p60t-up பொருள்க ளுக்கு விளம்பரம்செய்யத்தமது பொறுப்பில் ஒரு பத்திரிகை இருந்தால் நல்லது என உணர்ந் தவாசன் 1928 ஆம் ஆண்டில் விகடன் பத்திரிகையை வேருெ ருவரிடமிருந்து விலைக்கு வாங்கி
6
(ரூபா 300க்கு) இரண்டாயிரம் ரூபாவில் ஒரு உடைந்த அச்சு யத்திரத்தையும்பெற்றுதுணிந்து பத்திரிகைத் துறையில் இறங்கி ஞர். ஆனந்த விகடன் வெளி வரலாயிற்று. "வருடம் ஒருரூபா அனுப்பி வையுங்கள் . விகடன் உங்கள் முற்றத்தில் வந்து குதித் துவிடுவான்’ என்று விளம்பரத்
தோடு மாதம் ஒரு முறைவந்து
விகடனை நாங்கள் ஆவலோடு அந்தக் காலத்தில் படித்த துண்டு பின் மாதம் இரு முறையாய் மும்முறையாப் - வாராந்திரப் பத்திரிகையாய் வந்த விகட னின் வளர்ச்சியே தமிழ் இலக் கிய சரித்திரத்தின் ஒரு பகுதி யாகும். நாற்பது வருடங்கள் ஆனந்தவிகடன் செய்த தமிழ்ப் புரட்சி மகக்தானது. (சில ர் ஆழம்-அகலம்,சிந்தனை புரட்சி என்பவர்கள் இந்த அகப் புரட் சியை மறுக்கல்ார்ம் ஆனல் பழம்
பத்திரிகைகளோடு போரடித்த வர்கள்இதை மறுக்க மாட்டார்
கள்) மணி க் கொ டி யே 1ா டு தொடர்பு கொண்ட வ. ரா. அவர்களே பின் வருமாறு கூறு θαηrf.
**விகடப்பத்திரிகைவெற்றி யோடு நடக்கவாவது நீடித்த காலத்துக்கு விகடமாக எழுத முடிகிறதா வது என்று சாபம் கொடுப்பதைப் போல உளறிக் கொண்டிருந்தவர்களுக்கு ஆனந் தவிகடன் புத்தி புகட்டி விட் டது. தமிழ் நாட்டில் பத்தி ரிகை படிப்பவர்களின் எண்ணிக் கைமிகவும் குறைவாக இருந்த காலமுண்டு ஆனந்த விகடன் தோன்றியதும் அந்தக் காலம் மறைந்தது"
வாசனுடைய வெற்றிக்கு முக்கிய காரணம் தகுந்த ஆட் களைப் பொறுக்கி எடுத்துச் சரி கான முறையில் உபயோகித்

துக் கொண்டமைதான் "கலக" என்ற பேரெழுத்தாளரையும் "மாலி' என்ற சித்திரக்காரரை யும் அவர் ஆனந்தவிகடனுக்கு சரியாகப் பயன் படுத்தினர். பதின் மூன்று வருடகாலம் * கல்கி" ஆன ந் த விகடனில் தொண்டாற்றினர், அதுவே அவரது பொற்காலம்தமிழனின் இதயமெல்லாம் கலந்து அவர் தம் நகைச்சுவை மூலம் அகப் புரட்சியையே உண்டாக்கி விட் டார் கல்கி.
குறுக்கெழுத்துப் போட்டி மூலமே விகடன் நடக்கிறதென் றும் கல்கிஇல்லாவிட்டால் விக டன் விழு ந் து விடுமென்றும் கதைத்தவர்கள் வாயடைத்துப் போகும்படி செய்தார் வாசன், ரண்டையும்பொய் என்று நிரூ த்துக் காட்டினுர். ஸ்தாப னப் பெருமை முக்கியமல்லா மல் தனிப்பட்டவர்களதுகீர்த்தி மிக முக்கியமல்ல என்றுநிரூபித் துக் காட்டினர், பிரபல எழுத் தாளர்கள் கல்கியோடு விகடனை விட்டு விலகியபோது "தேவனை" ஆசிரிய பீடத்துக்கு உயர்த்தி அவரிடமிருந்த எழுத்தாற்றலை உலகறியச் செய்தார். தேவன் பதின்மூன்று ஆண்டுகளாக விக னின் நிர்வாக ஆசிரிய ப் பொறுப்பை ஏற்றுஜஸ்டிஸ் ஜக நாதன். ஸி. ஐ. டி சந்துருமுத லிய அழியாப்புகழ் பெற்றகதை
கள்மூலம்விகடனை உயர்த்தினர்.
தமிழ்ப் பத்திரிகைத் துறை யை அடுத்து வாசன் முழுமூச் சாக ஈடுபட்டதுறை சினிமாத் துறையாகும். இரட்டைக் குழ லூதும் சிறுவர்களைக் (ஜெமினி முத்திரை) கண்டதும் நல்ல தமிழ்ப் படமாகவே இருக்கும் என்ற நிலைக்கு ஜெமி னி  ைய
உயர்த்தியவர் வாசன் சதிலீலா .
வதி என்ற கதையின் மூ ல ம்
சினிமா உலகத்தோடு தொடர்பு கொண்டவர் வாசன் விநியோ கஸ்தராகி "ஜெமினி"ஸ்ரூடியோ வை அமைத்து சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், ஒளவை யார் முதலிய பிர்மாண்டமான படங்கள் மூலம் தமிழ் நாட்டை யும் வடஇந்தியாவையும் பிரமிக் க வைத்தார் மிஸ்மாலினி, மோட்டார் சுந்தரம்பிள்ளை முத லிய நல்ல தமிழ் ப் படங்களே எடுத்து வெற்றிகரமாக ஒடச் செய்தார் சென்னையில் முதன் முதலாக வர்ணப்பட லாபா டரி யைக் தொடங்கியவர் வாசன்தான்.
கல்கி அவர்கன் ஆனந்த விகடனைவிட்டு விலகி "கல்கி" பத்திரிகையை ஆரம்பித்துதமிழ் சினிமாவின் நீளம் குறைக்கப் பட வேண்டும் 14000 அடிக்குள், என வாசணுேடு"போர்" தொடுத் தார் தமிழிசைஇயக்கத்தையும் தொடங்கினர், இவை இரண் டும் வாசனுக்கும் பிடி க் கா த Fங்கதிகள் பொதுமேடைகளி அலும் ஆனந்த விகடனிலும் வாசன் அதற்குத் தக்க பதில் கொடுத்தார். எனினும் ஒளவை யார் படத்தை எடுத்து வாசன் முடித்ததும் கல்கி அவர் களை நேரே சந்தித்து படத்தைப் பார்வையிட்டு விமர்சனம் எழுத வேண்டும்என்றுகேட்டுக் கொண் டார். எவ்வளவு பெருந்தன்மை! கல்கியோ வாசனிலும் ஒருபடி மேலே போய்த்தன் பெருந்தன் மையை நிரூபித்தார் ஒளவை யார் படத்தைப்பற்றிகல்கி எழு தியிருந்ததில் சில துணுக்குகள்:
"சோழமன்னன் ஒளவை மூதாட்டிக்குஅளித்த வரவேற் புக் காட்சிகளின் மூலமாகபூரீ எஸ். எஸ். வாசன் ஸெ ஸி ல் பி; டெமிலையும், அலக்சாந்தர் கோர்ட்டாவையும் புறமுதுகி
r

Page 6
டும்படி செய்திருக்கிருர், பட உலகில் இந்த ஒளவையார் ஒரு அற்புதம் மேனுட்டிலே கூடயா ரும் சாதித்து அறியாத அற்பு தம் ஒளவையார் படத்தில் தமி ழும், தமிழிசையும் தமிழர்பண் பாடும் ஒன்றையொன்று தழுவி நிற்கின்றன மூன்றுதங்கக் கம்பி களைச் சித்திர விசித்திர வேலைப் பாடுகளுடன் பின்னிவிட்ட சங் கிலித் தொடரைப்போல அவை திகழ்கின்றன."
கல்கி ஒளவையார் படத் துக்கு எழுதித்தன் பெருமையை நிலை நாட்டினர். வாசன் கல்கி அமராானபோது தம்மை விட் டு ப் போய் "கல்கி"யை ஆரம் பித்தார் என்பதையும் மறந்து கண்ணிரில் தோய்த்து ஆனந்த விகடனில் தலையங்கம் எழுதிப் படத்தோடு வெளியிட்டாரே அந்தப் பெருந்தன்மையை என் னென்பது! கல்கிவளர்த்த தமிழ் எனஆனந்தவிகடனில் பலமாதங் களாக அவரது பழைய கட்டு ரைகளை வெளியிட்டாரே வாச வின் பெருந்தன்மையை எந்த யார்த்தைகளால் புகழ்வது!
* பலவருடங்களாக f ளுேடு தொடர்புள்ளவரும் ஒள
தையாரி படத்தில் முக் கி ய பங்குகொண்டவருமான கவிஞர் கொத்தமங்கலம்சுப்பு ஒருப்ேட் டில் (உமா பத்திரிகை) கூறி யவை இவை:
"என் சிறுமைகளை மன்னிப் பவர் என்பெருமைக்குக் கார ணமானவர். மனிதர்கள் எப் படி இருக்க வேண்டுமென்ப தற்கு எடுத்துக் காட்டு எளி மையே உருவானவர். இத யத்தில் கடல்போன்றவர் பிற ருக்கு இன்னலே செய்யாதவர்"
ஈட்டல், அதை நல்வழியில் செலவிடல் என்பதற்கு உவமை யனவர்காங்கிரஸ்பக்தசர்ராஜ்ய சபையில் உறுப்பினர், பத்ம பூஷண் என்ற அரசாங்க விருது பெற்றவர்.
"இவை எல்லாவற்றுக்குமாக ஈழத்து வாசகன் ஒருவன் வாச னைமதிக்கத் தேவையில்லை. அவ ருடைய முயற்சி, அவரது பெருந்தன்மை, அவரது பத்தி ரிகைச் சேவை இவைதான் அவ ரது மதிப்புக்குக் காரணங்கள்.
நமது தாய்த்திருநாடான இலங்கையில் தரமான கலேஞர்கள்,அறிஞர்கள் இருக்கிருர்கள் என்பதை நெஞ்சு நிமிர்த்திப் பெருமையுடன் உலகிற்கு உரைக்கும் நோக் கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட மாதஇதழ்.மல்லிகை.
ஈழத்துக் கலைஞர்களின் உரிமைக்குரலை முன்னெடுத் துச் செல்வதுடன் அதற்காகத் துணிந்து போராடும் தனிப் பெரும்சஞ்சிகை. தென்னிந்தியச் சாக்கடை இலக் கியத் திணிப்பிற்கு எதிராகத்தனிக்குரல் கொடுக்கும் ஏடு. சந்தாதாரராகுங்கள்; நமது கைகளைப் பலப்படுத்துங்கள்.
8

வீட்டை அழித்தவர் யார்?
செல்வி ம. சின்னையா
வீட்டை அழித்தவர் யார்?-உம்மை வீதியில் விட்டார்கள் ஏன்? நாட்டை வளர்த்தவர் நீர்-இன்று நாணியே நிற்பதும் ஏன்?
கோட்டைபல கட்டியவர் வாழ்ந்திட-நீர் குடிசையில் ஈர்க்கிலா பொறுக்கிறீர்? சேட்டைகள் யாரிடம் செய்கிருர்?-நம் சேரின்றி வாழ்ந்திட இயலுமோ?
சாக்கடை நீரிலே வாழ்கிறீர்-அவர் சந்தனக் காட்டிலே தோய்கிருர் நோக்கினில் யாருயர் தாழ்ந்தவர்?-நீதி நோக்கியோ உம்பங்கை விழுங்கினர்?
காரிலே திரிகின்ருர் யார்காசு-நெற்றி கொட்டிய வியர்வையின் துளிகளா? சோறின்றித் தெருவில் நிற்கும்நீர்-என்ன சுகத்தைத்தான் கண்டவர் பின்னேகின்றீர்
உழைப்பினல் வீட்டையும் கட்டியே-அவர்
உண்டிடச் சகலமும் ஆக்கினிர்
களைப்பினில் சாய்ந்திடத் திண்ணையா?-பருகக் கஞ்சியா? சுகமென்ன நீர்கண்டீர்?

Page 7
கவிஞன் ഥങ്ങ് -“ya”
நாட்டிற்குப் பொதுவுடைமை கவிஞன் நாளை
நாட்டினர்க்கும் உயிர்மூச்சாம் அவன் மனையோ ஏட்டினிலே அடங்காத செய்தி நூறு
எடுத்தோதில் மனம் பதைக்கும் கவிதைக்கான பாட்டிற்கும் அவன்மனையோ பொருந்தாதப்பா
பாழ்மனையோ பார்புகளும் கவிதைக் காடு வீட்டிற்கு அவன்மட்டும் சொந்த மல்ல
வாழ்கின்ற ஜகத்திற்கு அவனேர் தெய்வம்
அடுப்பினிலே மேடெழுந்த சாம்பல் காடு
அதன்மேலே கால்நீட்டிப் பூனை தூங்கும் இடுப்பினிலே கைக்குழந்தை பசியால் துள்ளி
இடும் கண்ணிர் தாய்நெஞ்சை நனைக்கும்; பெட்டி அடுக்கினிலே புத்தகத்துக் காடு மூலை
அருகினிலே செல்லோடு பாம்புப் புற்று தடுக்கினிலே சிறுபிள்ளை பசியால் துஞ்ச,
தாயும்தன் துயர்பொறுக்கா தழுவள் விம்பி
மூலையிலே சுவரோடு செல்லின் புற்று
முழுசாக எழுந்திருக்கும் கூரை தொட்டு! சாலையிலே போவோரின் கண்கள் உள்ளே
சாருமங்கு வெளிமறைப்போ படங்குத் துண்டு: காலைவரும் மாலைவரும் போகும் இந்தக்
கவிமனையில் கால்ைமட்டும் தனித்தே நிற்கும் ஒலையிலே உயிரில்லை! வானம் தொங்கும்
ஒளியிருக்கும் அவன்நெஞ்சின் வாழ்வைப்போல
இருபக்கச் சுமைதாங்கும் சுவரின் பக்கம்
இருகாலில் நிற்கின்ற மேசை முன்னல் ஒருகாலம் கிழங்கேதோ கடையில் வந்து
ஒதுக்கிவிட்ட பெட்டியொன்று அதனில் குந்தி கிறுக்குகிருன் ஏதோ குப்பைக் காடாய்!
கிடக்கிறது அவன்முன்னுல் கவிதைத்தாள்கள் வெறுப்போடு அவன் மனைவி பார்த்து நிற்பாள்
இருப்போடு அவன்குனிந்து எழுதிச் செல்வான்!
உண்பதற்கும் வழியில்லை உடுக்கத் தானும்
70
உடையில்லை கட்டியதைத் தவிர, பெண்ணுே கண்கலங்கி நிற்கின்ருள்: மண்ணில் வீழ்ந்து
கதறுகிருர் பாலகர்கள் துடி துடித்தே! கண்ணற்ற ஏழையினர் வாழ்வில் கூட
காணுத இக்கொடுமை அடடா மோசம்; மண்புகளும் மாகவிஞன் மனையா? ஏனே
மறைந்தபின்னே அவன்புகழைப்போ ற்றுவாரே!

சர்வேசா நீ வருவாய்
வளலாயூர், செ. சிவசம்பு
ஆண்டவனே அகிலத்தை ஆக்கியளித் தருள்பவனும் வேண்டுதல் வேண்டாமை அற்றவனும் நீயென்றே மாண்புடைய உன்னடியார் மொழிகின்ரு ராகையினல் ஈண்டுசில குறைகளினை மொழிகின்றேன் செவி மடுப்பீர்!
இவ்வுலகைத் தோற்றுவித்து இன்னுயிர்கள் பலபடைத்து அவ்வுயிர்கள் நேர்வழியில் வாழ்வதற்காய் நெறிபடைத்து பவ்வியமாய்ப் பார் காக்கும் பரம்பொருளே! நீர்படைத்த எவ்வுயிரும் உன்நெறியில் நடக்கின்ற வேளையிலே!
பகுத்தறிவு படைத்தவராம் மனிதர்மட்டும் பாரினுக்காய் வகுத்துவைத்த உன்னுடைய நெறிகளினை ஒதுக்கிவிட்டு
பகுத்தறிவு படைத்துவிட்ட காரணத்தால் கீழ்நெறிகள் வகுத்தவற்றை வேதநெறி இவையென்றும் விளம்புகின் IOri.
ஆண்டவனே நீபடைத்த உயிரனைத்தும் சமமென்ற மாண்புடைய நீதிதனை மாய்த்துவிட்ட மனிதகுலம் வேண்டாத நால்வர்ணம் வேதநெறி என்றுசொல்லி தீண்டாமை போற்றுகின்ருர் தீமைகளை நாட்டுகின்ருர்
வேதநெறி அத்தனையும் ஆண்டவனே உன்மொழியாம் பாதகர்கள் கூறுகின்ருர்! பேதமை வளர்த்திடவே ஆதியந்த மற்றவனே அறமழிப்போர் செயல்கண்டும் ஏதுமறி யாதவன்போல் இருப்பதுவா உன்நீதி? நீதிதனை காட்டிடவும் நீசர்களை நசுக்கிடவும் ஆதியிலே பலதடவை அவதாரம் நீரெடுத்த சேதிதனைச் செப்புகின்ற புராணங்கள் பலபடித்தேன் சாதிதனை ஒழித்திடவும் சர்வேசா நீவருவாய்!.
l

Page 8
செத்த பின்பு.
a- சம்ஸ்
*"பொல்லா நிலவுலகம் போதுமப்பா, போதும்! நல்லாய் இருக்கின்றேன் நமனிடத்தில் - ஒராண்டின் முன்பே இறந்து மேலோகம் வந்த பின்னர் என்ன அன்பப்பா ! இனித்தான் என்ன பயன்? **வாடிப் போய்விட்ட பயிருக்கு வான்மழையாம் தேடிக் கண்டெடுக்காச் சுடர்மணியாம் - சமூகத்தை தட்டி எழுப்பிய நம்கவிஞர் திலகத்தை • பட்டி தொட்டியெல்லாம் புகழ்தற்கு வழிவகுப்போம்’ என்றெல்லாம் ஏற்றிப் போற்றுகிருர்! என்பெயரில் பென்னம் பெரிய விழாவெடுக்கப் போகின்ருர்! சித்திரத்தில் என்முகத்தைத் தீட்டிப் பதித்தேதோ முத்திரையும் போடுவதாய் முழங்குகிறர்!-அம்மட்டா? நினைவு மலர்போட்டு நான்செய்த கவிதைகளைத் துணைக்கொண்டு கட்டுரைகள் தருவாராம்! இவற்ருேடு கண்டோர்கள் போற்றக் காசெல்லாம் சேர்த்துமணி மண்டபமும் கட்டுவதாய் மொழிகின்ருர் கேட்டீரா? நற்கவிஞர் கோமானின் நாமம் அழியாது பொற்பணிகள் வேண்டுமெனப் போட்டிருந்தார்பேப்ப tiിബ செத்துப்போய் ஆண்டொன்று சென்றிடினும் என்நினைவு செத்துவிட வில்லையப்பா! கேளும் இனிச் செப்புகிறேன்: செத்த சடலத்தின் முகத்தினிலே 'சீல்" வைத்து குத்துதற்கா முத்திரை?. கவிஞனென விட்டிடட்டும் பத்திரி கைக்கோர் பாட்டனுப்ப பத்துச்சத முத்திரையும் இன்றிநான் முணங்கியநாள் எத்தனையோ சாண்வயிற்றுத் தீயைத் தணிப்பதற்கும் என்னிந்த எண்சாண் உடம்பைக் காப்பதற்கும் என்னென்ன பாடெல்லாம் பட்டேன்?. பழங்கதைதான்!--சிலைசமைக்க போடுகிருர் பணக்கட்டை! பொல்லாத உலகமப்பா! நினைவுமலர் போடுதற்கு நம்ரசிகர் ஆயிரமாய்க் கணக்கிலே பணம்சேர்க்கும் காலமிது!-அன்றெனது
12

விதைத் தொகுதிக்காய் நான்பட்ட கடன்பறிற் இவருக் கெங்கே தெரிகிறது? இம்.விதிதான்! சுப்பையா பிரஸஅக்கு சுளையாக எண்ணுரறு இப்போதும் கடனென்று ஏங்குகிருள் என்மனைவி மணிமண்டபம் என்று வீணுக்கும் பணத் தொகையால் என்வீட்டு வாடகையின் ஏழாண்டுப் பாக்கியினை கொடுத்துவிட் டால்என்ன?. கவிபிறந்த இடமலவோ? விடுவோம். இன்னுமொரு விஷயம்! -இன்றுவந்த ‘நாள்"பேப்பர் நடுத்தாளில் மலர்போட் டிருந்ததெனக் கேள்விப்பட்டேன்!.-கவிஞர் பேர்சொல்வி லிளம்பரம் சேர்த்து வியாபாரம் செய்யுமிந்தப் "பச்சைப் பேப்பர் ஒரு பாட்டிற்கு எவ்வளவு பிச்சை போடுகிறது தெரியுமா?.சே; வெட்கம்! ... வாழும் கவிஞர்க்கு வகைசெய்யாப் பத்திரிகை வீழ்ந்தழிய வேண்டும்! வரட்டுமா நன்றி’’-இது குவிந்த கனவுலகக் காட்சிதனில் வந்த பளங் கவிஞன் சொன்ன கதை!
பெருமிதம் (e9), GL13; UT ITF IT7
என்னுடைய வாழ்வுக் s காலத்து ஒரு நாளில் சந்திரனில் முதல் மனிதன் காலடியை எடுத்து வைத்தான்! நீண்ட. மிக நீண்ட அண்ட வெளிச் சூனியத்துள் சுற்றுகிற கிரகத்தில் மனிதத் தடம் பதியத்,-- தொடங்கிய தோர், யுகத்தின் முதல் நாளில் நானும், வாழ்ந்திருந்தேன். !
13

Page 9
திரைப்படப் பிரச்சினைகள்
எஸ். அருமைநாயகம்
இந்தியாலில் சினிமாத்தொழில் தொடங்கி முப்பத்தைந்து வருடங்களாகி விட்டன. இலங்கையில் இருபது வருடங்களாகி விட்டன. ஐரோப்பாவில் சினிமா கண்டுபிடிக்கப்பட்டு எழுபத் தைந்து வருடங்களாகிவிட்டன. தோமஸ் அல்வா எடிசன் என்பவர் 1889ம் ஆண்டு ஒரு ஒழுங்காக இயங்கக் கூ டி ய சினிமா கமெராவைச் செய்தார். முதன் முதலாக அசையும் படத்தைக் கண்டுபிடித்தவர் யார் என்று சொல்லமுடியாது" இங்கிலாந்து, யேர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா ஆகியநாடுகளில் பலர் பலகாலமாக எத்தனையோ நூற்ருண்டுகளாக இந்த முயற் சியில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். 1928இல்தான் பேசும்படம் ஆரம்பமாகியது. இன்று அதிசயிக்கத்தக்க முறையில் சினிமாக் கலை வளர்ந்து விட்டது. 70, மி மீ. திரைகளில் பிரமாண்ட மான அளவில் காட்சிகளை நேருக்குநேர் பார்ப்பதுபோல் பார்க் கிருேம், "ஸ்ரீறியோ" என்னும் ஒலிப்பதிவு முறையில் அப்பிர மாண்டமான திரையில் நடிகர் எந்தெந்த இடத்தில் நின்று பேசு கிருாோ அந்தந்த இடத்திலிருந்து சப்தம் வருவதைக் கேட்கி ருேம், முப்பரிமாண முறை கண்டுபிடிக்கப்பட்டு விட்டதெனினும் அதை இன்னும் வளர்ச்சியுறச் செய்வதற்கு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. "ஸ்மெலோரமா' என்னும் சாதனத் தின் மூலம் படத்தில் காட்டப்படும் பொருட்களின் வாசனையை யும் பார்வையாளர்கள் முகரக்கூடியதாக விஞ்ஞானிகள் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர்,
இங்குள்ள வாலிபர்கள் வேலைதேடும் நோக்கத்தோடுதான் இலங்கை சினிமா ஸ்ரூடியோக்களுக்குள் நுழைகிருர்கள். ஏதோ , ஒர்வேலை செய்ய வேண்டும் அதற்காகவே அவர்கள் செல்கிருர் களேதவிர எந்தவித இலட்சியங்களும் இவர்களுக்கில்லை, இவர் கள் தங்கள்வேலையில் எப்படித் திறமை காட்டமுடியும்? சினிமா கொம்பணிகளில் "டெக்னீஷியன்சாக" போய்க் கடைசியில் அக் கொம்பனிகளில் கிளார்க்குகளாக நிலைத்து விடுகிருர்கள். இவர் களுடைய நோக்கமெல்லாம் ஏதோ ஒர் வேலைசெய்தால் போதும் என்பதே இப்படிப்பட்டவர்களுடைய கையில்தான் இன்று இலங் கையில் சினிமாத்தொழில் சிக்கிக்கொண்டிருக்கிறது, பல வாலி பர்கள் இலங்கை ஸ்ரூடியோக்களுக்குள் நுழைவார்கள் மூன்ரு
复赛

வது நாளே தாங்களும் வேலை செய்ய வேண்டுமென்று விரும்புவார்கள் இவர்கள் கவனமெல்லாம் தங்கள் உடைகசங் காமல் இருக்கிறதா என்பதிலேயே இருக்கும். தங்களுக்குமேல் வேலை செய்பவர்கள் ஏதாவது சொல்லிவிட்டால் உடனே இவர் கள் மானம் இழந்து உயிர்வாழ்வதா என்று சொல்லி ஓடிவந்து விடுவார்கள் இப்படிப்பட்டவர்கள் பல ரை யு ம் நானறிவேன் இன்னுமொரு சாரார் இருக்கின்றர், அ. ஆவன்ன படித்தவுடனே தங்களைக் கலைக்கடல்களாகப் பாவனை செய்துகொண்டு அதோடு பயிற்சி செய்வதை நிறுத்தி விடுகின்றனர்,
இங்கு வெளியான பல சிங்களப் படங்களைப் பார்க்கும் தோறும் ஒன்றிலிருக்கும் பிழைகளே மற்றெல்லாப் படங்களி லும் தொடர்ந்திருப்பதைக் காணலாம் பிரதானமாக ஒரு tit-5 தில் மற்றக்கலையம்சங்கள் குறைந்திருந்தாலும், ஒளிப்பதிவு ஒலிப்பதிவு ஆகிய இரண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். சினிமாக்கலையின் மூலதாராமே இவையிரண்டும்தான்.இலங்கைத் தியேட்டர்களில் ஓடியமுதல் இாண்டு தமிழ்ப்படங்களிலும் இக் குறைகள் அளவுக்கதிகமாக உள்ளன. சினிமாக்கலை இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கும் இன்றைய நிலையில் மேற்படி படங்களை பார்க்கும் போது குழந்தைகள் வீடுகட்டுகிருேம் என்று சொல்லிக் கொண்டு மண்வீடு கட்டி விளையாடுவதற்கு ஒப்பாகும். மேற்படி படங்களில் இரண்டாவது படத்தின் டைரக்டர் எ ன க் கு ச் சொன்னர்; "முதலாவது படத்தில், ஒருபடத்தில் விடக்கூடிய எல்லாப்பிழைகளையும் விட்டிருக்கிறர்கள், அதனல்தான் 9Igil தோல்வியுற்றது' என்று. ஆனல் அவருடைய படத்திலும் அவர் கூறிய அத்தனை பிழைகளும் இருப்பதைப் பார்க்கும் போது எல்லாவற்றையும் அவர் புஸ்தகத்தைப் படித்து ப் பாடம் பண்ணியதுபோல மேற்படி அபிப்பிராயத்தையும் படித்தே எனக்குச் சொல்லியிருக்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டேன்.
இன்று இலங்கையில் படமுதலாளிகளில் அதிகமானேர் கலை யைப்பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. அவர்கள் 6ýfluIITLisrgr நோக்கத்தோடு பணத்தை முதலீடு செய்கின்றனர். படத்தின் பொறுப்பு முழுவதும் டைரக்டர் மீது விழுகிறது. டைரக்ட்ரே படத்தின் வெற்றி தோல்விக்குப் பொறுப்பாளி. மிகச் சிறந்த ஒரு கலைஞன்தான் நல்லடைரக்டராக இருக்கமுடியும். அல்லது மிகச் சிறந்த ஒரு ரசிகனும் சிறந்த டைரக்டராக இருக்க முடி யும். சினிமாத்துறையிலுள்ள அத்தனை தொழில் வல்லுனர்க் ளுக்கும் கலைஞர்களுக்கும் அவரவர் துறையில் மட்டும் பயிற் வியிருந்தால் போதுமானது. ஆனல் ஒரு டைரக்டருக்குச் சினி
15

Page 10
மாக் கலையின் ஒவ்வொரு துறையினரும் செய்யும் வேஐ லெல்லாம் போதிய ஞானமிருக்க வேண்டும். நடிப்பு, சங்கீதம், சிற்பம், ஓவியம், இலக்கியம் ஆகிய கலைத்துறைகளிலும், ஒளிப் பதிவு, ஒலிப்பதிவு, "புருேசசிப்’ ஆகிய விஞ்ஞானத் தொழில் நுட்பங்களிலும் போதிய ஞானமுடையவராய் இருப்பதுடன் ஒருதலைவனுக்கிருக்கவேண்டிய கொண்டு நடத்தும் ஆற்றலும் உடையவராய் இருத்தல் வேண்டும்.
பொன்னை பொற்தொழிலாளி மெருகிட்டு ஒளிறச் செய் வதுபோல ஒரு நல்ல கதையை டைரக்டர் மெருகிட்டு திரையில் ஒளிவீசச் செய்யவேண்டும். ஒரு டைரக்டருக்கிருக்கவேண்டிய இத்தகுதிகள் மேற்கூறிய இருபடங்களினதும் டைரக்டர்களுக்கு இருக்கின்றதா இல்லையா என்பது படங்களைப்பார்த்தவர்களுக்கு விளங்கும். இவர்களுக்கு மத்தியில் "லெஸ்தர் யேம்ஸ் , என்னும் சிங்கள டைரக்டர் பாலைவனத்தில் பூத்த ஓர் ாோஜ மாதிரி அபூர்வமாகத்திகழ்கிருர், அவர்மூலம் இலங்கை " இன்று சினிமாப்படவுலகில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கிறது. சர்வதேச திட்ைப்படவிழாவில் "கம்பரெலியா" என்ற படம் மூலம் முதலாவது பரிசைப் பெற்று இந்தியா இதுவரை சாதிக் காத ஒன்றை இலங்கை சாதித்து விட்டது. இது நமது நாட் டுக்கே பெருமை.
சிங்களப் படங்களைப் பொறுத்தமட்டில் இலங்கையில் நல்ல எதிர்காலமுண்டு. ஏனெனில் அதை ரசிப்பதற்கும் வளர்ப்பதற் கும் ஒரு தனி இனம் உண்டு. அதன் வளர்ச்சியை நெருக்கு வதற்கு எதிர்ப்புச்சந்தைகளில்லை. ஆனல் தமிழ்ப்படங்கள் இந் தியாவிலிருந்து பெருந்தொகையாக வந்து கொண்டிருக்கும்போது இலங்கைத்தமிழ்ப் படங்கள் வளர்ச்சியுறுவது மிகவும் கஷ்டம்.
இலங்கைப்பட முதலாளிகளுக்குப் பணம் ஈட்டுதல்தான் இலட்சியம், இந்த நிலைமையில் அவர்கள் கையிலிருக்கும் வரு வாயான தொழிலை விட்டு விட்டு இன்னுமொரு புதிய முயற் சியில் இறங்கமாட்டார்கள். பொதுமக்களும் ‘'எதுவாயிருந்தா லும் காசு கொடுத்துத்தானே பார்க்கிருேம். அதுவாயிருந்தா லென்ன இதுவாயிருந்தாலென்ன எது சிறந்ததோ அது வே நமக்கு வேண்டுமென்பார்கள், தேசபக்தர்களும், இலங்கைக் கலை ஞர்களும்தான் இலங்கையில் தமிழ்ப்படம் வளர்ச்சியடைவதை விரும்புவார்கள். இந்தியாவிலிருந்து வரும் படங்களில் முக்கால் வாசி மிகவும் தரக்குறைவானவை. அவற்றைப் பார்த்துப் பார்த்து இலங்கைரசிகர்களின் ரசிப்புத் தரமும் குறைந்து விட் டது. இந்த முக்கால் விகிதப் படங்களை அரசாங்கம் உடனடி
6

யாகத் தடைசெய்யவேண்டும். கலையம்சம் உடைய படங்கள் இந்தியாவிலிருந்து மட்டுமென்ன உலகின் எல்லாப்பாகங்களிலி ருந்தும் தாராளமாக வரட்டும். அதே நேரத்தில் நமது படங் களும் இலங்கையின் அரைவாசித் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கட்டும். இலங்கையில் தயாரிக்கப்பட்ட *"டாக்வி ட்ரைவர்' என்ற படம் வசூலில் குறைந்ததினுல் நீக்கப்படவில்லை வேருெரு இந்தியப் படம் காட்டப்படுவதற்காக "கவுஸ்புல்" என்ற நிலைமையிலேயே நீக்கப்பட்டதை நாம் அறிவோ ம் ஆகவே இலங்கையிலுள்ள கலைச்சங்கங்கள் அத்தனையும் ஒரே முக மாக இந்தியப் படங்களைக் கட்டுப்படுத்தும்படி அரசாங்கத் திற்கு அறை கூவவேண்டும். அப்படி மட்டுப்படுத்தப்படுமாயின் இன்னும் ஐந்தே வருடங்களில், ஈழத்துத் தமிழ்ப் படவுலகில் ஈடுபட்டிருக்கும் கலைஞர்கள் ரசிகர்கள் விரும்பும் விருந்தைக் கொடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை
ஈழத்தில் தமிழ்ச்சினிமா வளர்ச்சியடைய வேண்டுமென்ப தற்காக இத்தியாவிலிருந்து வரும் படங்களையும் நிறுத்திவிட்டு நமது படம் என்பதற்காக மிகவும் மகா மட்டமான LU L-Jäi 35 ளையே பார்த்துச் சகித்துக் கொண்டிருங்கள் என்று நான் கூற வில்லே. இந்தியப் படங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வாதாடும் நாம் தரமான படங்களை ரசிகர்களுக்கு அளிக்க ஆயத்தமுடையவர்களாய் இருத்தல் வேண்டும்.
உலகத்தில் சிறந்த டைரக்டர்களில் ஒருவரான அல்பிரட் ஹிட்ச்ஹாக் ஒரு முறை கூறினர்: “ஒரு டைரக்டரின் அதிமுக் கிய வேலையென்னவெனில் தன்னுடைய பார்வையாளர்களைப் படம் தொடங்கி முடியும்வரையும் விழித்திருப்பவர்களாய் மன எழுச்சியடைந்திருப்பவர்களாய் கதிாைகளின் நுனிகளில் உட்காந் திருக்கச் செய்ய வேண்டும்" என்பதே. மேலும் அவர் حماله" டர்களுக்குக் கூறியது. 'ஜனங்களை ஒன்றரை அல்லது அதற்கு மேற்பட்ட மணித்தியாலங்களுக்கு இருளில் உட்கார்ந்துகொண்டு ஒரு நீள்சதுரத்தையே பார்த்துக் கொண்டிருக்கும்படி நிர்ப்பந்திக் கும் நீங்கள் அதன்எல்லைக்குள் எதையாவது திணித்துவைத்திருக்க வேண்டுமல்லவா!'
நடனம் சுவையான சம்பவங்கள், காதல் காட்சிகள், நகைச் சுவை இப்படிப்பல அம்சங்களே ரசிகர்கள் பார்க்க விரும்புகின் றனர். மூன்று மணித்தியாலங்களுக்கு அவர்கள் தொடர்ந்து அக்கரையுடன் பார்த்துக் கொண்டிருப்பதற்கு மேற்படி சம்ப வங்களே ஒழுங்காக இணைத்துச் செல்லும் ஓர் கதை வேண்டும்.
17

Page 11
அந்தக்கதை மேற்படி சம்பவங்களுக்கு இடமளிக்கக்கூடிய கதை யம்சம் பொருந்தியதாய் இருக்க வேண்டும்.
ஜெயகாந்தன் அவர்கள் ‘உன்னைப்போல் ஒருவன்' 'யாருக் காக அழுதான்’ என்ற இருபடங்களைத் தயாரித்தார். இரண் டும் கலையம்சம் பொருந்திய படங்கள். இரண்டிலும் உணர்ச்சி மயமான கதை உண்டு. அரசாங்கப் பரிசும் கிடைத்தது, பத் திரிகைகளும் பாராட்டின. ஆனல் பொதுமக்கள் முன்னிலையில் படுதோல்வியடைந்து விட்டன. காரணம் ஒரு கருவைக் கதை யாக எழுதினல் எல்லோரும் படிப்பார்கள். அதே கருவைக் கவி தையாக எழுதினுல் எத்தனையோ பேர் படிப்பார்கள், அதைப் போன்றதுதான் படங்களில் பொதுமக்களைக் கவரும் அம்சங்கள் நிறைய இருக்க வேண்டும். சம்பவங்கள் இயற்கையோ டொட்டி ஆனல் மிகைப்பட்டிருத்தல் வேண்டும். அப்படி மிகைப்படுத்தப் படும் பொழுது அது எல்லைமீருமல் பார்த்துக் கொள்ள வேண் டும். ஒரு காட்சியின் புகைப்படத்தைப் பார்க்கிலும் அதனு டைய சித்திரம்தான் மனதைக் கவரும். புகைப்படத்தில் எல் லாம் இயற்கையாக இருக்கும். ஆனல் சித்திரத்தில் கலைஞனின் கற்பனையும் வர்ணங்களோடு சேர்த்துக் குழைக்கப்பட்டிருக்கும்:
இலங்கை நடிகர் வேறுநடிகர்களின் பாணியில் நடிப்பதை விட்டுவிட வேண்டும். இன்னுமொரு நடிகனைப்போல் நடிக்கப் பழக அவர்கள் நினைத்தால் அதை விட்டு விட்டு வாழ்க்கையில் தினசரி நாம் காணும் மக்களைப் பாவனை செய்து நடிக்கப் பழக வேண்டும். ஈழத்துச் சினிமா சம்பந்தப்பட்ட கலைஞர்கள் அத்தனை பேரும் செய்ய வேண்டியது 'கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு" என்பதை மனதில் கொண்டு தி ன மும் தங்கள் கலைகளில் பயிற்சி பெற வேண்டும். ··
திரு. சம்பந்தமுதலியார் கூறியதுபோல:
**கலையைக் காதலிக்க வேண்டும் கலையைக் கடிமணம் செய்து கொள்ள வேண்டும் கலைக்காக எம்மையே அர்ப்பணித்துவிட வேண்டும்'
18
 

வா ய்ச்சொல்
பழங்காலத்திலிருந்தே நோயாளிகளைக் குணப்படுத் துவதற்கு ஒரு வைத்தியருக்கு மூன்று ஆயுதங்தள் உள் ளன: மருந்துகள், அறுவைக்கத்தி, வார்த்தைகள்!
தொன்று தொட்டு உபயோகப்படுத்தப்பட்ட மூலி கைகளே நவீனகால மருந்தியலாக உருப்பெற்றுள்ளது. சில மருந்துப் பொருட்கள் அற்புதத் தன்மை வாய்ந் தவை என நாம் எண்ணுகிருேம். ஆனல் பேசும் வாய்ச் சொற்களை நாம் முக்கியமானதாகக் கருதுவதில்லை. ஒரு சொல் என்பது வெறும் ஒலிதானே!
எனினும் உச்சரிக்கும் ஒரு சொல் மனிதனின் மத் திய நரம்பு மண்டலத்தின் மீது கிரியை செய்து அதன் வேலையைப் பாதிக்க முடியும் என்பதை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. நாவினுல் சுட்டபுண் மனிதனின் கைகால் களை செயலற்றதாக ஆகக் கூடிய வாதத்திலோ,பார்வை அல்லது கேள்வி இழப்பிலேர் சென்று முடியக் கூடும் என்று நாம் உணருவதில்லை. பேசப்படும் சொற்களுக் குப் பல்வேறு விளைவுகளை ஏற்பறுத்தும் சக்தி உண்டு. ஒரு மனிதன் பதட்ட நிலையை அடையலாம். சுய கட்டுப்பாடு அவனை விட்டோடுகிறது, அல்லது பயம் அவனைப் பிடிக்கிறது. அவன் நோயாளியாகவும் கூடும். உளவியல் சிகிச்சையே இக்கோளாறுகளைத் தீர்க்க முடி ԱվԼԸ.
மனித உள்ளம் அவனது செயல் முறைகளில் பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு நோயாளி விழித்துக் கொண்டி ருக்கும்போதோ அல்லது ஹிப்னுடிக் உறக்க நிலையில் இருக்கும் போதோ கூறப்படும் ஒரு சில வார்த்தைகள் அவன் மீது பெரும் ஆதிக்கத்தை வகிக்கின்றன. ஆனல் ஒரு டாக்டர் எப்பொழுதும் உண்மையேபேசவேண்டும்
9

Page 12
நோயாளியின்பால் ஒரு நண்பர் என்ற முறையில் அவர் காட்டும் சரிவும், அன்பும், அவரது வாய்ச் சொல்லின் வாய்மையும் நோயாளியின் மனதில் நிச் ச ய மா க ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஸ்டெனேகார்டியா, ரத்தமிகு அழுத்தம் போன்ற இருதய ரத்த ஒட்ட நோய்களும், இரைப்பை கோளா றுகளும் நரம்பு மண்டலத்துடன் பெரும் பாலும் தொட ர்பு கொண்டுள்ளன. அவற்றைக்குணப்படுத்த மருந்து களை மட்டுமின்றி சொற்களையும் நாம் பயன்படுத்துவ தும் அவசியம். வாய்ச் சொற்களால்நோ யி ன் மூலத் தைக் குணப்படுத்த முடியாவிடினும் நோயை அதிகரிக் கும் ஒரு உள நிலையை நிவர்த்திக்க முடியும். இந்த சிகிச்சையின் மூலம் அற்புதமான பலன்கள் கிடைத்துள் G|TGÖ”.
குடியிலிருந்தும்,புகை பிடித்தலிலிருந்தும் சிலரை விடு விக்கவும் திக்குவாயிலிருந்து சிலரை மீட்கவும் ஹிப்ன ஸிஸ் என்ற முறை பயன்பத்தடுப்பட்டு உள்ளது,
நுரையீரல் ஆஸ்துமாவையும், தோலில் ஏற்படும் புண்கள், சில மாதர் நோய்கள் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும் உளவியல் சிகிச்சை முறைகள் வெற்றிகரமா கக் கடைப் பிடிக்கலாம் எனத் தற்போது தெரிய வந் துள்ளது. ஒரு மனிதன் எந்த நோயினல் பீடிக்கப் பட். டிருந்தாலும் அதற்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வாய்ச் சொற்களுக்குப் பெரும் பங்கு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. r
முதன் முதலில் சந்தித்தேன் தவில் வித்துவான் தெட்சணமூர்த்தி அவர்களைப்பற்றி திரு. வி. பொன்னம்பலம் எம். ஏ. அவர்கள் எழுதுவார்கள்.
அடுத்த இதழில்
92/

கோழை
ஒரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு கோழை வசித்து வந்தான். அவன் வீட்டைவிட்டு வெளியே கால டி எடுத்து வைக்கக்கூடப் பயந்தான்.
'நான் வெளியே சென்ருல் எவனவது ஒரு மனி தன் என்னை முறைத்துப் பார்ப்பான்; சண்டைக்கு வரு வான்; பின்னர் உதைப்பான். முடியாது, நான் வீட்டை விட்டு வெளியேற மாட்டேன்' என்ருன்.
*அல்லது, நான் யாராவது ஒரு பெண்ணைச் சந் திப்பேன்; அவளை விரும்புவேன்; அவளும் என்னை நேசிப் பாள் அவளை மணந்து கொள்ள வேண்டி வரும், முடி யாது; நான் வீட்டைவிட்டு வெளியேற மாட்டேன்’ என்று கூறுவான்.
**அப்படியே எங்களுக்குக் கல்யாணமான பின்னரும் நான் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டால், எனது மனைவி வேறு காதலனுடன் கொஞ்ச ஆரம்பித்து விடு வாள். அது எனக்குத் தெரியாமலே போய்விடும்கு முடி யாது; நான் வீட்டை விட்டுச் செல்லமாட்டேன்."
‘ஒருவேளை எனக்கு ஒரு மகன் பிறந்து விட்டான் என்ருல், நான் வீட்டை விட்டுச் சென்றவுடன், அவன் நெருப்புப் பெட்டியை எடுத்துக் கொழுத்துவான். வீடே பற்றி எரிந்து விடலாம்; முடியாது; நான் வீட்டைவிட்டு நகரமாட்டேன்." இவ்வாறு கூறிக் கொண்டே வந்த அவன், சற்று யோசிக்க ஆரம்பித்தான். "ஆமாம்! வீட் டிற்குள்ளேயே இருந்தாலும் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. ஒருவேளை கூரை இடிந்து என் தலைமேல் விழுந்து விட்டால், என்ன செய்வது?", என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தான்,
2.

Page 13
அவனேத் தேடி வந்து நீண்ட நேரமா கியும் வீட் டு க் கு அவன்இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து, அவன் வீட் டுக்குச் சமீபத்தில்  ெத ரு ஒரமாகக் காத்து நின்றன் முத் தன.
அவன் வீட்டில் இருந்தால் அந்த ச் சூழல்இந்தளவு அமை தியாகஇராது. அவன் இல்லாத வேளைதான் அக்கம் பக்கத்துக் குடும்பங் களு க்கு ம் அவன் மனைவிக்கும் நல்ல வேளை.
அவன் எப்போது வருவான், எப்போது வெளியில் போவான் என்பதை அவன்மனை விக்கே சொல் ல த் தெரியாது. அட்டகா சம் போட்ட வண் ணம் தி டீ ரென் று அங்கேதோன்றுவான் அதே வேகத்தில் அங் கிருந்து கிளம்பியும் விடுவான்.
சில சந்தர்ப்பங் களில் தொடர்ந்தாற் போல்இரண்டு மூன்று தினங்களுக்கு வீட்டு க்கு வரமாட்டான். இப்படியான காலங் களில் அவனைக்கான வேண்மானல் பொ லிஸ் ஸ்ரேசனுக்குத் தான் செல்ல வேண்
டும்.
பொலீஸும் சிறை ச்சாலையும் அவனுக்
貂岛
அவனும்
அவர்களும்
இடங்களைப்
தெணியான்?
குப் பெரழுது போல.
போக்கும்
சிறையிலிருந்த அவன் வெளியே வரும்போது அங்கே உணவுண்ட கோப் பையைப் பத்திரமாக ஒதுக்கி வைத்துக் கொள்ளச் சொல்லுவானம். யார் சிறை க்கு அவனை உனுப்பி வைத்தானே, அவனை அனுப்பி வைக்க முயன்றனே அவனை ஒரு கை பார்த்து விட்டுச் சொல்லி வைத்தது பேரலத் திரும்பவும் சிறைக்கு சென்று விடுவான். ፭ቅ
பொழுது கருகத் தொடங்கியது. அவன் மட்டும் வந்து சேரவில்லை. பட்டி னப்பக்கம் சென்ருல் பெரும்பாலும் அவ னைச் சந்திக்கலாம் என்பது முத்தனுக் குத் தெரியும். ஆனல் அவன் மட்டும் அங்கு தனித்து நிற்கமாட்டான். அவன் சகாக்களான பரிவாரங்களும் அவனைச் சூழ நிற்கும். அந்தக் கூட்டத்துக்குள் போய்ச் சிக்கிக் கொண்டால் அத் த பேரையும் திருப்தி பண்ண வேண்டும்: அல்லது தனக்கே ஆபத்து என்பது முத் தனுக்குத் தெரியும்.
அது மட்டுமன்றி அவனிடமுள்ள இன் னுெரு சுபாவமும் முத்தனுக்கு நன்கு விளங்கும் தனிமையாக சந்தித்தால் சுபா வமாகப் பேசக்கூடிய அவன் நா ன் கு பேரோடு கூடி இருக்கும் போது எடுத் தெறிந்து பேசுவான். தன் அதிகாரத்தை மற்றவர்கள் அறியும் வண்ணம் ப  ைற சாற்றுவதற்கு அவன் கையாளும் தந்திர மாகும அது .
இருள் வளர வளர முத்தன் உள்ளத் திலும் எரிச்சல் மூண்டு கொண்டிருந்தது
காகிதத்தில் சுற்றி வைத்திருந்த போ த் தலும் பெரும் சு மை யாக கனத்த A历莎 ·

வீட்டுக்குச் சென்று அவன் மனைவியிடம் விசாரிப்போம் என் முல். அவளுக்கு அவன் கண னைத் தேடிவருபவர்களை கட் டாடு பிடிக்காது. அவனேடு போராடிப் போராடி இயல்பா கவே அவளுக்கும் ஏற்பட்டு விட்ட மு ர ட் டு சுபாவத்தில் அவளும் வாய்க்கு வந்தவாறு ஏச ஆரம்பித்து விடுவாள்,
வீட்டுக்குத்திரும்பிப் போய் விடுவோமா. என்ருல்தன் மான உணர்ச்சி முத்தனைத்தடுத்தது,
"அந்தச் சொல். வம்பிலை பிறந்தவன். இப்படிச் சொன்ன வாயிலை உள்ள பல்லை இரண் டைக் கழட்டிப் போடவேணும் உஹ"ம். . வம்பிலை பிறந்தவன் இவங்களுக்கெல்லாம்  ெத ரி யுமோ. இவன்கடை தேப்பன் யாருக்குத்தான் இவன்கள் பிறந் தவங்களெண்டு நான். ஓம். என்ரை அப்பு ஆரண்டு எனக் குத் தெரியாதுதான் அ  ைத இவனேன் எனக்குச் சொல்லிக் காட்ட வேணும். வேசைமேன் இண்டைக்குப் பல்லுக் கழட்டா மல் விடுகிறதில்லை,'
ஆள் உருவம் மட்டும் கண் ணுக்குத் தெரியும் அளவுக்கு நன்ருக இருண்டுவிட்டது.
அந்தத் தெருவின் முனையி லிருந்து கருப்பலும், செருமலு ம 1ா க ச் ச த் த ம் 6T(լքի தது. சாராய நெடியும் காற் றில் கலந்து வந்து முத்தனின் மூக்கில் பட்டது.
அவன் வந்து க்ொண்டிருக் கிருன் என்பதை முத் தன் உணர்ந்தான். அவனை வரவேற் பதற்குத் தன்னை தயார் படுத் திக் கொண்டான்,
அவன் முத்தனுக்கு அண் மையில் வந்ததும் தன் வீட் டுக்கு அருகில் ஒரு ஆள் நிற் பதைக் கண்டு கொண்டான். இந்த நேரத்தில் தன் வீட்டுக் கருகில் நிற்பதற்கு எவனுக் குத் துணிச்சல் வந்த து. என்று நினைத்தபோது அகங்கா ரம் குமுறிஎழுந்தது.
“ “c‰ቓò!...... * அ த ட் டு ம் தொனியில் அட்டகாசம் போட் டுக் கேட்டான் அவன்.
"அது நான் ." நைந்து போன நீளமான குரலில் பதில்
வந்தது முத்தனிடமிருந்து.
**நானெண்டால் . . அதி காரத் தொனிகுறையாமல்திரும் பக் கேட்டான்.
'அது நானண்ணை. "என்று
தான் இழுத்துப் பறித்துத்திரு ம்பவும் சொல்ல முடிந்தது.
'அண்ணையும் ஆட்டுக்குட் டியும்." என்று புறுபுறுத்த வண்ணம் கிட்ட வந்து பார்த் தான்.
"எட, முத்தனே. என்ன
இந்த நேரத்தில்.”*
"எனக்கும் பொன்னனுக் கும் சண்டை."
"என்ன விஷயத்தில். "அந்தக் காணிச் சங்கதி, ! 'காணிச்சங்கதிக்கேன் ஓடி
வருவான். கோட்டுக்குப் போய்ப் பேசித் தீர்ந்துக் கொள்
ளுகிறது.
"ஏன் வீணுகக் கோட்டுக் சூப் போய் அப்புக்காத்துப்பிறக்
23

Page 14
ருெசிமாருக்குத் தின்னக் குடுப் Јт:3г 'ர்ேக் ரப்பிட் ச்ே ராதானமாப் புறிப்பமெண் அவன்மு!!.ய' நெண்டுட்- ধ্ৰু? " ''
r2 cl "
வேறை என்ன சொன்னுன் '
"' ... this .
அவரேன்ஃ க la's T : எனக்கு வந்து " g3xf1 1 .. "Tr Irl; "أنا لا ولاه إلى 1 دي في أذن من
தர. இத்தக்
ர்ரT3 அளன்பி" ராஜம் வேட்புத்தான் புதைப்டன் அவர் பெரிய ria - sir Gliri" கிறிப்பயல் உனக்குத்தான் அவர் சண்டியன் ჟT jiT ქIII
3ல்வி' பேசிஜன்"
أ: الأب، إلا في الأثة n f "T) حين ذي ات
ċi isir 'il J.S.:) tiriiآ ("டாப்ளு இந்தச்' I if சண்முகவென்முல் (; цлт /г А. கேட்டாலே போலீசு நடுங்கும். எனக்கிருக் துெபதிப் ( 11 JVL | | [ uዕ›ዶቑ
* இம்
I 3TT - (IT)
fru J. Tå . . ப்ேபபுப் '-- தெண்டு RA Fil In T அவஐக்: ' அவன் பேண் 1- பின்ஃா
"!!!!!! நச்சு க் குதிக் 13 تا - دقہ وآلہ واقifi போருளுபோ সন্মা,7, 8 IT দুর্গা" பாத்துப் போடுறன்'
அவன் பல்லே தெரு.சுெ լ կl எழுத்தான் இதுதான் சத்தர்ப் பமென்று கையி id:ligh, if "r" போத்தலே அவ னி - i கொடுத்தான் முத்தன்
மூடியைத் திறந்து எறிந்: லீடர் வாயைக் திறந்து
(Tான்று சாாாயக்" நாற்
றினுன் இடுப்பில் சோருகி இருந்த கத்தின் உரு வி எடுத்த
விறு விறென்று நடந் முத்தனும் "-" பின் தொடர்நீ
ன்ெனம் தான் அவன் ரோடு அவன் தான்
墨尘
| frFrఇ3TడT ് | " ) - நெருங்கி .תקוה bנJT * 3, rit I u IT (ara li
சமும் மது வெறியம் விளம் 'ல ஃடையில் ஏறிக் தலே **I፡ *னத் தது. கண் களும் வி ழன்று சிவந்தன. உதடுகள் rILL_TL-آئ துத் துடித் தவி பற்கள் ஒன் ருேடு ஒன்று நேருபு அதிர்த் புது, மீசையில் ஃபோட்டுக் ஒரு தடவை (ரி1 ჭol wiმL*_{5',i. r;r irrir. Frti, o rol த் துர் கட்டிக்கொண்ட பன். மதம் பீடத்த அளிபன் II i I u II r I iT 'ேஅவன் மாறிவிட்டான்.
பொன் ஃபன் rட்டுக்குக் கேட்கக் கூடிய தூரத்தில் விரும் போதே தலுப்போட்டு 8:
ஆரம்பித்தான்.
நேராகப் பொன்னன் வீட் டுப் படஃபக்து வந்தான் :ெநப் படஃப்பில் நின்று காபித் துப் வாயில் வந்தி துஷ்ஃண வார்த்தேTள் அத்தஃது (பும் ** சநாச்சமின் பிக் போன்று ஃஃபுல்
+ "آئuڑتی.T.
க சி கி குறு என்
குடும் பத்தவர் ஃாயும் பெரியே விரு ாறு இழத்துப் ப விண் இன் (;ଗt it &→&&r ' -ତଣ୍ଟି தென்னங் விற்றுப் fri svft så உaதத்தான் .
அவன்
டஃ:யைக்
இதுதான் சந்தர்ப்பம் வான் தைக் கண்ட முக்தன் அன்படி பன் சண்முகம் தனக்காகவே வந்திருக்கிறன் என்பதைக் கீாட் Lq ċi; தொ ஸ்தை 'காகவும். தன் 'ங்3தத் தீர்த்தக் கொள்ளவும் இடையிடையே ாய்க்கு வந்: ாேறு ரசித்தீர்த்தான்.
இருவரும் துேருவில் நின்ற வன்பெனிக்கணக்கTத்துள் ரி குதித்தும் பொ ன் துே என்
 

விட்டிலிருந்து எவரும் துணிந்து வெளியே ரொததும், ፵፬ வார்த்தை கூடப் பேசாததும் முத்தணுக்குப் பெரிய இரமாய் றம். யாராவது - ஓரளவாது எதிர்த்து ஓர் வார்த்தை பேசி
ஒல் அவனே க் கொண்டு ராக வரிசையைக் காண்பிந்து விட லாம் என்ற தவிப்பு முத்த லுக்கு
ஆணுல் போன்னன் விட்டில் a us I, i ri. Li I LE (3)(15 t' '.','T கவே தெரியவில்ஃ1. குடிடோன வீடுபோல எல்லோரும் கற்சிஃப் யாகி இருந்த ஒனர்.
ஈபெலுச் சி ஏ 3 ந் தொண்டை கட்டி விட்டது. முத்தன் கொடுத்த "Tபமும் முழுமையாத நீர்ந்து பே ப்
விட்டது. அங்கு நின்று ஏ+ள த ல் மேற்கொண்டு நடக்கிப்
போவது தன் பூமில்ஃப்ரான் பன்த
து : .." அவனும் கண்டு கொண்டான் ,
இறுதியாக ஒரு எச்சரிக்கை விடுத்தான்.
" " É' ዛኾr ýrii, až 8řTř சுவா இருக்க வேண்டும் இந்தக் சண்புடன் ராமு பிக்: எதிர்த்து இந்த அளவிலே மட்டுப் ல்ல இந்த உலகத்திலே பங்கை யும் குடி இருக்க மாட்டியள்.எல் லாரையும் வெட்டிப் புதைச்பி ப் போடுவன். கவனமாக இருக்க வேணும் வடுவாக்கள். '
அவன் ஆன் அதிகாரப் பிணற பைச்சாற் நிவிட்டுத்தி (ரும் பினுன் பசுவுக்குப் பிர் ! أما إن أن "لم أمة) بقناة கன்றுபோல அவன் அதுசரஃா பில் மிடுக்குடன் அவஃனப்பின் தொடர்ந்து நடத்தான் முத்தன்
: : :
முத்தலுக்குமனக் கொதிப்பு அடங்கி விட்டது. 'வம்பிலே
பிறந்தவனே. "'என்று நாலு பேருக்கு முன்னிலேயில் வசை பாடியவனே வைது அடக்கிவிட் டேன் என்ற திருப்தி.
பகல் முமுவதும் உணவு எதுவுமின்றிக் காய்ந்துபோன தொண்டையும் வயிறும் குளிர இராச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு படுக்கைக்குச் சென் ரூன்,
படுத் தும் கொண்டதும் (1ந்:று க்கு உறக் கம் எந்துவிட் வில்ஃப் சண்டியன் சண்முக மும் தானும், பொன்னன்மேல் எறிந்து குவித்த வசை மொழி ஃா ஒவ்வொன்முக நிஃனத்துப் பார்த்தான் உள்ளம் பூரித்து விம்மியது.
'இப்போ , fall IrishrՃնr &նr என்ன செய்வான்' போத்து பெ'ட்டாக்குப் போ ட் டு க் கொண்டு தின்னுயல் குடியாமல் முகம் குப்பறப் படுப்பான், நாளேக்கு வெளியிலே உலாவு ஃணுே சீர், ! வெக்கத்திலே கொஞ்ச நாளேக்கு வெளியிலே
வெளிர் கிடாட்டான். என்ன துடுப்பு நல்லாக் குடுத்தம்
இனிமேலும்என் ரைபக்கம் திரும் ப் பாப்பனென்று நான் நிஃனக் ୍ୟ .....!!!!!!!!!!&l), , , , , , , ' '
இப்படி எண்ணி எண்ணி மகிழ்ந்த வண்ணம் தூக்கமின்றி கிடந்த முத்தன், நடு இரவுக்கு மேல் தன்ஃன அறியாமல் அய ார்த்து துங்கிவிட்டான்.
எப்போது தூங்கினுன் என் துட அவனுக்குத் தெரியாது.
ஆணுல், "அடே முத்தன் என்ற அதட்டல் குரல் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தான்.
出5

Page 15
எழுந்ததும் எழாததுமான
uldi
தாண்டவ ல் - அ த ட் ட லைத் தொடர்ந்து 'பளார்" என்று கன்னத்தில் ஒர் அறை விழுந்தது.
முத்தன் துடிதுடித்து ப் போனன். முன்னல் முருய்த்து நின்றபொலீசுக்காரனைப் பார்த் துத் திரு திருவென்று விழித் தான.
அறையைத் தொடர்ந்து முத்தனின் பிடரியைப் பிடித்து முத்தனை வெளியே தள்ளினுன் பொலிசுக்காரன்.
நிலை குலைத்து "த டாம்" என்று முற்றத்தில் வந்து வீழ்ந் தான.
இந்தச் சந்தர்ப்பத்துக்கர கக்காத்து நின்றவன் போ ல வெளியே நின்ற பொலீசுக்கா ரன் பாய்ந்து முத்தனின் வயிற் றில் சப்பாத்துக் காலால் மிதித் தான்.
முத்தன் "ஐயோ’’ என்று அலறிய சுருண்டு படுத்தான்.
இதற்குள் முத்தனின் மனை
வியும் பிள்ளைகளும் அல றிக் கொண்டு படுக்கையை விட்டு
எழுந்தோடி வந்தார்கள்.
அவர்கள் சத்தமிடாத வண் ணம் பொலீசுக்காரர்கள் அவர் களை மிரட்டி அடக்கினர்கள்.
முத்தன் நிலத்தைவிட்டு எழும்பவில்லை.
பொன்னன் இதுதான் சந் தர்ப்பம் என்று நினைத் து "ஐயா, இவன் சாலத்துக்குக் கிடக்கிருன்’ என்று முத்தன் மேல் குற்றம் சாட்டினன்.
26
வண்ணம் நிலத்தில்
பொன்னனின் குற்றச்சாட் டைச் செவிமடுத்த Tபொலிகக் காரர்கள் முத்தனைத் தூ க் கி நிறுத்தினர் துவள்வதைக் கண்டு "என்னடா! சும்மா செய்யி றது. நம்மளை ஏமாத்தவா." என்றுகேட்டுக்காலாலும்கையா இம் அடித்தனர்,
மூத்தனுக்கு இழைக்கட் படும் கொடுமையைப்பொறுக்க முடியாத அவன் மனைவி வாய்
விட்டுக் குழறிஞள்.
பொலீசுக்காரன் ஒருவன் ஓடிச்சென்று அவளையும்கலால் உதைத்தான்; ‘தடார்’ என்று நிலத்தில் வீழ்ந்தாள்.
குழந்தைகள் மூலைக்கொரு வ ர |ா க வேட்டைக்காரனைக் கண்ட முயல்கள் போலப் பயந் தோடிப்பதுங்கினர்.
அவர்கள்பாடு அ ல் லோல கல்லோலம், பெரும் பிரளயம்!
பொலீசுக்காரர்களின் ஆ. உதைபட்டு முத்தனின் மூக்கி லும் வாயிலுமிருந்து இரத்தம் பெருகுகின்றது.
இந்தக் காட்சியைக் காணப் பொன்னனின் உள்ளத்தில் இன் பம் பெருகுகின்றது.
மறுநாட்காலையில் பொலீஸ் ஸ்ரேசனுக்கு விசாரணைக்கு வரு மாறு முத்தனுக்கும் மனைவிக் கும்கட்டளையிட்டுவிட்டு,பொன் னனுடன் வெளியே தெருவில் நிற்கும் காரை நோக்கிப்போகி ருர்கள், அந்தக் கெளரவமான பொலீசுக்காரர்கள்.

கொழும்பில் முத்தமிழ் விழா
குருநகரோன்
'கலை இலக்கிய இரசனை எதுவுமில்லாமல் வெறும் ஓவர்ரை'முக்காக உழைப்பவர்கள்’ என்று ஓர் எழுத் தாளரால் வர்ணிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்கள் மத் தியில், சமீபகாலத்தில் ஏற்பட்ட மாற்றங்காரணமாக வள்ளுவர் விழா, பாரதி விழா போன்றன நடத்தப் படுகின்றன. ஆனல் “அரைத்தமாவை அரைக்கும்" ரீதியில் செயற்படாமல், முத்தமிழும் விரவி பூரணபிரக் ஞையுடன் விழாவொன்றை உள்நாட்டுத் திணைக்களத் தமிழ் இலக்கிய மன்றத்தினர், 3-9-69 போ யா நாளன்று கொழும்பில் நடாத்தினர்.
சிறப்புச் சொற்பொழிவு, கருத்தரங்கம், கவியரங் கம், இசைவிருந்து, நடன விருந்து, நாடகம், நாதஸ் வரம் எனப் பல வேறுபட்ட நிகழ்ச்சிகள் நடைபெற் றன. காலையில் வ. பொன்னம்பலம் எம். ஏ அவர்கள் *இலக்கியமும் சமுதாயமறு மலர்ச்சியும் என்ற தலைப் பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினர். சமுதாயமறும லர்ச்சியில் இலக்கியத்திற்குரிய பங்கின் அவசியத்தை வற்புறுத்திய அவர் திருக்குறள், பழையபாடல்கள் என்ப வற்றிலிருந்து சான்றுகள்காட்டி அருமையான சொற் பொழிவொன்றை நிகழ்த்தினர்.
தொடர்ந்து கலாநிதி க. கைலாசபதியின் தலைமை யில் 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி" என்ற தலை ப் பில் கருத்தரங்கம் நடைபெற்றது. த லை வர் என்ற முறையில் அவர் தலைப்பை ஒட்டிய பின்னணிச் செய்தி களையும் பொருளைப்பற்றிய ஆய்வை ஆரம்பிக்க வேண் டிய கால வரையறைகளையும் சுருக்கமாகக் கூறி ஞர். தொடர்ந்து ‘நாவல்' பற்றி இளங்கீரன் பேசத் தொடங் கினர். நாவலின் சமுதாயக் கடமைகளை வற்புறுத்திய
27

Page 16
அவர், 1959-1969 ஆகியவற்றுக்கிடைப்பட்ட ஒரு பத் தாண்டுக்கால நாவல் முயற்சிகளை எடுத்து அவற்றில் புதுப் பண்பு காணப்படுவதினையும் அந்தப் போக்கிலேயே அது போய்க் கொண்டிருப்பதையும் சுட்டிக் காட்டினர்,
அடுத்து ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிபற்றிப்பேசிய எஸ். பொன்னுத்துரை சிறுகதையில் உருவத்திற்கும், தொனிப் பொருளுக்குமுரிய முக்கியத்துவத்தை வற்பு றுத்தினர். இருபது வருடகாலப் படைப்புக்களை எடுத் துக் கொண்ட அவர் ஈழத்திலும், தமிழகத்திலும் சிறு கதை நன்கு வளரவில்லை யெனவும் பத்தாண்டுக் கால மாகச் சிறுகதை ஈழத் தி லும் தேக்கமடைந்திருப்ப தோடு தமது எழுத்தாளர்கள் இப் பொழுதுதான் எழு திப் பழகுவதாகவும் குறிப்பிட்டார். -
நாடகத்தைப்பற்றிபேசிய ‘தேவன் சும்மா பட்டியல் வாசிப்பதிலேயே நேரத்தைச் செலவிட்டார். கவிதை பற் றிப் பேசிய முருகையன் கவிதையை மதிப்பிடுவதற்கு கவிதைப்படைபுக்கள் ஒருங்கே கிடைக்க முடியாமை இடைஞ்சலாக இருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டார். உரிய நேரம் வந்து விட்டபடியால் உடனே அவர் தன் பேச்சை நிறுத்திக் கொண்டது அருமையான பேச்சொன்றை முருகையனிடம் எதிர்பார்த்திருந்த என் போன்றவர்க ளுக்கு ஏமாற்றத்தை எழுப்பியது. திறனய்வைப் பற்றி அ. சண்முகதாஸ் பேசினர். பக்கஞ்சாராத விமர்சனத் தின் அவசியத்தை வற்புறுத்திய அவர் அத்தகைய முயற்சிகள் ஈழத்தில் குறைவாகவே இருப்பதாகவே குறிப்பிட்டார்டு
கைலாசபதி அவர்கள் தனது கருத்தரங்கத் தலைமை உரையில் குறிப்பிட்டதைப் போல ‘ந ம து இலக்கிய வளர்ச்சிப் போக்கை உற்று நோக்கி, க | ல த் தி ன் தேவையாக இருக்கும் மதிப்பிடுதலை இக்கருத்தரங்கம் மூலம் நிகழ்த்த முயன்ற உள்நாட்டு இறைவரித்திணைச் களத் தமிழ் இலக்கிய மன்றத்தினர் பாராட்டப் பட வேண்டியவர்கள். அவ்வத்துறையில் ஆற்றல் வாய்ந்தவர்
28

கள் பங்குபற்றிய இக்கனமான கருத்தரங்கத்தில் சொற் பொழிவாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் காணு மலிருந்தது பெருங்குறைபாடாகும். ஒவ்வொருவருக்கும் 13 நிமிடங்களே கொடுக்கப்பட்டன. நேரம் கூட்டிக் கொடுக்கப்பட்டிருந்தால் கருத்தரங்கம், இன்னும் முழுமை அடைந்திருக்கும்.
*நாளையப் பொழுது யாருடமோ?’ என்ற தலைப்பி னில் கவியரங்கத்தில் முருகையன், சில்லையூர் செல்வரா சன், திமிலைத் துமிலன், வே. குமாரசாமி ஆகியோ ர் பங்கு பற்றினர். சில்லையூராரினதும், முருகையனினதும் கவிதைகள் நன்முகவிருந்தன. சத்தியசீலன், காசிஆனந் தன், எம். ஏ நுஃமான் ஆகியோர் வரவில்லை.வருவதாக ஒப்புக் கொண்டவர்கள் திடீரென வராமலிருந்து சுவை ஞர்களை ஏன்தான் ஏமாற்றமடையச் செய்கின்றனரோ .?
பின்னேர நிகழ்ச்சிகளின் போது வித்துவான் க. ந. வேலன் பிறப்புச்சொற்பொழிவாளராகக் கலந்து கொண் டார். 2பி 3 ஆண்டுகளில் வள்ளுவம் என்பது அவரிற் குரிய தலைப்பு ஆணுல் பெரும்பாலும் தலைப்பை விட்டு விட்டு வேறெல்லாவற்றையெல்லாாம் அவர் பேசினர்.
தொடர்ந்து ஏ. கே. கருணுகரனின் இசைவிருந்து நடைபெற்றது. அனுபவிக்கக் கூடியதாயிருந்த ஒர் அரு மையான கர்நாடக இசைநிகழ்ச்சி இது. தொடர்ந்து செல்வி கீதாஞ்சலி சிவாஜிதுரையின் நடனவிருந்துநடை பெற்றது. இதுவும் ஒர் அருமையான நிகழ்ச்சி செல்வி கீதாஞ்சலியும் பின்னணிப் பாடல் இசைத்தவரும், நட் டுவாங்கம் செய்த திருவாட்டி கமலா ஜோண்பிள்ளையும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
* கறுப்பும் சிவப்பும் என்ற நாடகமும் இடம் பெற் றது; குடும்பவாழ்வில் ஏற்படும்சந்தேகம் என்ற பழைய கருப் பொருளை அடிப்படையாகக் கொண்டது இந்நாட்ட கம். .
"நாங்களும் விழா நடத்தினேம்" என்ற சொல்லிற் காகச் சும்மா நடாத்தப்படும் விழாக்களைப்போலல்லா மல் ஈழத்துப் படைப்பிலக்கியம், மற்றும் கலை முயற்சி கள் பற்றிய பிரக்ஞையோடு தகுதியானவர்களுக்குக் கள மமைத்துக் கொடுத்த உள்நாட்டு இறைவரித் திணைக் களத் தமிழ் இலக்கிய மன்றத்தினரைப் பாராட்டத் தான் வேண்டும்.
29

Page 17
鸥脑圆姆冢珊硫
(இந்த இதழ் அட்டைப் படத்தை அலங்கரிப்பவர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள் “வித்தி" என அன்பர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் சதா இயங்கிக் கொண்டிருப்பவர். மன்னரில் ஒரு நாள் நிற் பார்; மட்டக்களப்பில் மறுநாள் தலைமை வகிப்பார்; கொழும்பில் அடுத்தநாள் பேசுவார்; யாழ்ப்பாணத்தில் அதற்கடுத்தநாள் நாடகம் நடத்துவார். இப்படி நாடு பூராவும்தான் நேசிக்கும் கலைக்காகச் சிரமப்பட்டு உழைப் பவர்களை நாட்டில்காண்பதரிதுஇவரைப்பலர்’சொட்டை” சொல்லுவதுமுண்டு. இதில் ஒருஉண்மை உண்டு. யாரொ ருவன் சதா இயங்கிக் கொண்டிருக்கிருனே, பொது த் தொண்டில்தன்னை மறந்து உழைக்கிருனே அவனைப்பற்றி குறை சொல்வதற்கும் பலர் இருப்பார்கள். உழைப்பின் நற் சாட்சிப் பத்திரம்தான் இந்தச் சொட்டை”
மக்கள் கலைஞன் வி. வைரமுத்துவை மேடிைட மேடை யாக அறிமுகப் படுத்தியது இவரது சாதனையில் முக் கிய அம்சம். கலை உலகில் சாதியின் பெயராலும் மதத் தின் பெயராலும் செய்யப்படும் இருட்டடிப்பைஒழித்துக் கட்டியவர் வித்தி,
*நாட்டுக் கூத்தா? அது பட்டிக்காட்டான் ஆட்டம்! என நம்பிய நமது நாகரீகச் சிந்தனையாளர் மத்தியில் நாட்டுக் கூத்துத்தான் நமது கலாச்சாரத்தின் அழியாத வடிவம்என மேடைகளில் முழங்கியதுமல்லாமல், அண்ணு விமார்களை மேடையேற்றிக் கெளரவிக்க முனைந்தவரும் இந்தக் கலாநிதிதான். வடமோடி, தென்மோடிக் கூத்துக் களை பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு மேடை யேற்றி ஈழத்துக் கலை உலகில் நமது பாரம்பரியக் கலைக் குப் புத்துருவம் அமைத்தவரும் இந்த வித்தியானந்தர் தான. سمبي
தனிப்பட்ட முறையிலும் அன்னரது படத்தை அட் டையில் போடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.)
-டொமினிக் ஜீவா.
` 8የ)
 

ஏ. ரி. பொன்னுத்துரை B. A.
1962ம் ஆண்டு வைகாசி மாதம் 12ம் திகதி மாலே 5 மணி, கலைஞர்களும், கற்றறிந்த வல்லுநகர்களும், ரசிகர்களும் யாழ் நகரமண்டபத்தை நோக்கி வந்த வண்ணம் இருக்கும் வேளை. கையில் பணப்பையை வைத்துக் கொண்டு வாசற்பக்கத்தை ஆவ லோடு பார்த்தபடி அங்கும் இங்கு ம் உலாவுகிறேன். நாடு போற்றும் நாடகக்கலைஞனுக்கு பொன் முடிப்பு கொடுக்கும் விழாவையொட்டி நிதி சேர்க்கும் பொறுப்பை ஏற்றிருந்தேன். ஆனலும் விழாவுக்கான தலைவரை நேரே பார்க்கவோ அன்றிப் பழகவோ அவகாசம் ஏற்படவில்லை. வேகமாக வந்த கார் நிற்கி றது. மடித்த சால்வை கழுத்தில் அசைய, பரந்த முகத்துடன் விரிந்த நெற்றியுடன் எடுப்பான மூக்குடன் காந்தக் கண்களு டன் புன்முறுவல் சிந்தியபடி பொலிவே உருவாக ஒருவர் இறங் குகிருர். இவர்தான் அவர்' என்கிறது என் உள்ளம். சந்திக் கிருேம்,
'நியாயமாய் சேர்ந்ததோ மாஸ்டர்?" இது அவரது முதற் கேள்வி. கணிசமான ஒருதொகையைக் கூறியபோது "இன்னும் கடுதலாகச் சேர்த்திருந்தால் நல்லாய் இருந்திருக்கும்" என்கி ருர், கூடிய காலம் இருந்திருந்தால் என்று இழுத்தபடி பணப் பையைக் கொடுக்கிறேன். பல்கலைக் கழகத்திலும் கொழும்பி லும் தான் திரட்டிய நிதியுடன் சேர்த்தால் ஒரு அளவு திருப் தியாயிருக்கும் என்று திருப்தியடைகிருர், நூருவது தடவை யாக மயான காண்டம் என்னும் நாடகத்தை மேடையிடும்நடிக மணி வி. வைரமுத்துவுக்கு, ஒரு ஈழத்து கலைஞனுக்கு கொடுக்கும் போது தாராளமாக-உள்ளம் குளிரக் கொடுக்க வேண்டுமென்ற சிந்தையுடைய இக் கலைப் பெருமகன் வேறுயாருமல்ல. கலை, இலக் கியம் என்று சதா இயங்கிக் கொண்டிருக்கும் பல்கலைக் கழக விரி வுரையாளர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள்தான்,
மணி ஆருகிறது. தலைமைப் பேருரை தொடங்குகிறது.நாட் டுக் கூத்துக்கள் “டிராமா" மோடி நாடகங்கள் புத்துயிரளிக்கப் பட வேண்டும். புதுப் பொலிவுடன் மிளிர வேண்டும் என்ற கருத்தை அடியொற்றி கணிர் என்ற குரலில் பேசுகிருர், கம்ப நரடான் காவியத்துக்குச் சடையப்ப வள்ளலின் புரக்கும் தன்மை வ்வண்ணம் காரணமானதோ அதேபோல நம்நாட்டு எழுந்தா ளர்களை, கலைஞர்களைப் போற்றிப் புரப்பது நமது தலையாய்கடன்
Ꮽ1

Page 18
எனப் பேசிப் பொன் முடிப்பை கொடுக்கிருர், எ ங் கு ம் கர கோஷம். அவர் வெளியிட்ட பல கருத்துக்கள் அவரை பழமை யில் விளைந்த புதுமலர்ச் செடியாக என்முன் நிறுத்துகிறது. பேச் கக் கலேயிலும் துறையோகியவர் என வியக்கிறேன். விழாவுக்கு வந்திருந்த பல பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடுகி றேன், பல உண்மைகக்ள அறிகிறேன்.
கலாநிதி வித்தியானந்தன் 1 மி விபுலானந்தர் பேராசி ரியர் கணபதிப்பிள்ஃ என்போரிடம் முறையாகத் தமிழ் கற்ற வர் பல்கஃக்கழக விரிவுரையாளராய் அமர்த்த நாள் முதல் மா : வர் உள்ளத்தில் கலே உணர்ளைப் 1 ப்ர்வியவர். தமிழ்ச் சங்கத் தில் முக்கியம் வகித்து கஃப்த்துறையில் மாணவர்களே ஈடுபடத் செய்தவர். நா தாடங்களில் சிலவற்றையும், தவருண எண் னம், சுந்தரம் எங்கே போன்ற வெற்றி நாடகங்களேயும் தா சித்தவர். தானுண்டு தன் குடும்பமுண்டு 1 ன்று அறையிலோ வீட்டிலோ ஒதுங்காது பல்கஃக் 2: II என வர்களேப் பலதுறை களில் ஈடுபட வைத்து, தரமான எழுந்த பார்களே பேச்சாளர் களே, நடிகர்களே, நாடக இயக்குநர்களே உருவாக்கியவர். கல்ப் வியுடன் பட்டுயன்றி கஃt ஆர்வத்துடலும் துபுப்புடலும் பட்ட தாரிகள் விளங்க அயராது உழைத்து இவரென உணர்ந்து உவ ைகயுற்றேன். -
சந்திப்பின் பின் இவர் மேல் எனக்கு ஒரு அவாதியப்பிரியம் மான' சீகமான வியப்பு. இதற்குக் காரணதுங்ஃத்துறையில் அசு ரவேகத் தில் இவர் ஆற்றும் பணிகள்தான். காத்துக்குக் காலம் இவரால் எழுதப்படும் கட்டுரைகளே வாசிக்கத் த வறுதி ஸ்லே, இவரது எழுத்து ஒவியங்கள் இடம் பேருத மலர்கள் இன்ஃப் என்ற நில் ஏற்பட்டது. இவர் எழுதிய 'தமிழர் 7 ல்பு' 'கலேயும் பண்பும், என்னும் நூல்கள் சிறந்த ஆராய்ச்சி நூல்களாக மி விருகின்றன.
தமிழறிவும் கலே ஆர்வமும் மிக்க இவர் "லேக்கழக தமிழ் நாடக குழுத்தஃவராக பின் ஈழத்துத் தமிழ் நாடக உலகில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது . பெரிய உத்வேகம் பிறந்தது. ஈழத்தின் நாலTபக்கங்களிலும் நடைபெறும் நாடகங்களைப் பார்த்து மெச்சிப் பேசி நாடகான்றங்களுக்கு அளக்கம் காட்டி, ஞர். மன்ற நாடகப் போட்டிகள், கல்லூரி நாடகப் போட்டி கிள், நாடக எழுத்துப் போட்டிகள் என்பன ஆண்டு திே ונו. ח * அகில இலங்கை ரீதியில் அமைக்கப் பட்டன. பல் வேறு இடங் களில் கருத்தரங்கங்கள் கூட நடைபெற்றன. இவற்றை எல்லாம் நடாத்து, துரிதமாகச் செயற்படுத்த கொழும்பு, கண்டி, யாழ்ப்
32
 

பாணம், மட்டக்களப்பு, மன்னுர், இவுைனியா என்று வாராவாரம் பம்பரம்போல் கழன்று சென்று கருமமாற்றினூர், கலேக்கழக தமிழ் நாடகக் குழு ஈட்டி வெற்றிக்கு இவரது அயரா உழைப் பும் நிர்வாகச் சிறப்புமே காரணமென உனர்ந்தேன்.
இத்தகைய பெரியாரை குரும்பசிட்டி ச ன் மார் க்க சபை எடுத்த முப்பதாவது முத் தமிழ் பெருவிழாவில் தஃவமைதாங்க லைக்கும் தோக்குடன் சந்திப்பதற்காக ஒரு முன்னற பேராத&ன சென்றேன். இவரது வீட்டிற்கு அருகே பல மோட்டார் வங்டி கள் நின்றன . உள்ளே நுழைகிறேன். அன்புடன் வரவேற்கிருர், முன்வந்தவர்களுடைய விவு பங்கள் பற்றி அவர்களுடன் கலந்து பேசுகிருர், 'அண்ணுவிமாரைக் கெளரவிக்கும் விழாவை இந்த மாத முடிவில் வைத்து விடுவோம் நாட்டுப்பாடல் தொகுதி ளேலேயும் முடித்து விட்டேன் அண்ணுவிாருக்கு பொன்னுடை யும் போர்க்கவேண்டும், முயற்சிாய் வேலே செய்யுங்கள். எல் லாம் வெற்றியாய் முடியும்" என்று பேசி ஆரக்கமளிக்கிமூர், "பன் ஞரில் இருந்து வந்த பெரிபார்களுக்கு கிளிநொச்சியில் நடை பெறும் திருக்குறள் மகாநாட்டுக் கருத்தரங்குக்கு தஃவமைதாங்க வேண்டும் இது கிளிநொச்சிப் பிரமுகர் பிரச்சிஃன. "டயரி"யில் குறித்த படி "ஆம்" என்கிருf, "அப்போ நாட்டுக்கூத்து அரங் சுேற்றத்தை அடுத்த மாதயே வைக்கலா? " இது மட்டக்களப் புக் கஃலஞரின் வேண்டுகோள், சிரித்த படி பொருத்தமானதினத்தை முடிவு பண்ணுகிருர்கள். மற்றவர்கள் விடைபெற்றுச் செல்ல என்பக்கம் பார்க்கிருர் . கஃ) அரங்குக்கு தஃவமை தாங்குவது பற்றிய விஷயத்தை ஆரம்பிக்கிறேன். "பி" எடுத்துவா சற் று அப்பால் அவர் செல்ல, அங்கிருந்த அல்பத்தைப் பார்க்கிறேன். * கர்ணன் போர்" "நொண்டி நாடகம்" என்ற நாட்டுக் கூத்துப் படங்கஃப் பார்க்கிறேன் ஆடல்களே அடிப்படையாக உடைய வட மோடி தென்மோடி நாட்டுக் கூத்துகளுக்கு புது மெருகு கொடுத்த இவர் பெருமையை, பல்கலைக்கழக மாணவர்களே இவ ற் றில் நடிக்க வைத்த முயற்சியை நினேவு கூருகிறேன். யாழ்ப்பாணத் მუli) இக் கூத்துகளுக்கு இருந்த மகத்தான வரவேற்பை உணர் கிறேன் "நாட்டுக் கூத்து கொட்டகைக் கூத்து ஆகிய இரு துறை களிலும் நீங்கள் ஏற்படுத்திய விளிப்புணர்வுக்கு ஈழ த் து கலே யுலகு எப்படித்தான் ஈடுசெய்யப் போகிறதோ!" என்றுவாயா ரப் புகழ்கிறேன். கலேஞர்களிடம் உள்ள நல்ல அம்சங்ககிளப் புகழ் வதில், பத்துப் பேருக்குக் கூறுவதில் இன்பம் காண்பவன் நான் கஃலஞனேயே சுருகச் செய்துவிடும் விமர்சனங்களே விஷமாகக் கருதுபவன் நான். 'இராவனேஸ்வான்' என்ற நாடகத்கத்தை யும் நடாத்த யோசிக்கிருேம்." என்கிருர் அவர், சம்பாடினே

Page 19
நீளுகிறது. யாழ்ப்பாணத்துக் கல்லூரி நாடகங்கள் பற்றி என்னி டம் உசாவுகிருர், கல்லூரி நாடகங்களைப்பற்றி விமர்சிக்கும்கிலர் கல்லூரி நாடகங்கள் தயாரிப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றி உண ராது எழுந்த மானத்துக்கு - நாடக உத்திகளை உணராமலும் கூட கண்டிக்கிருர்களே என்று நாடக விமர்சனங்சளைப் பற்றி பேசுகி றேன் 'மற்றவர்களின் கண்டனங்களைப் பொருட்படுத்தாது எமக் குச் சரி என்று பட்டவைகளை துணிந்து செய்வதே என் போக்கு என்று கூறி கலைஞர்கள் எதைக்கண்டும் கலங்கா து துணிவுடன் இயங்கவேண்டுமென்று வற்புறுத்திஞர். இதற்கிடையில் கண்டிச் ன்சவ மகாசபை அன்பர் ஒருவர் தலைநீட்டுகிருர் . வாராவாரம் நடத்தும் சமய பாடவகுப்புப்பற்றி பேசுகிருர் நாளைய நிர்வாக சபையில் பேசி சுமுகமாய் எல்லாம் நடத்தலாம் என்கிருர். அவ ரது குழந்தைச் செல்வங்கள் "அப்பா" என்கின்றன. "கிறிக்க ற் மார்ச் பார்க்க வேணும்; வாங்க அப்பா; அம்மாவும் தயார் என்கின்றன. அடம் பிடிக்கின்றன. எழும்புகிருேம். விழாவுக்கு கட்டாயம் வருகிறேன்" என உறுதி கூறுகிருர், கலையரசுவைச் சந்தித்தால் விசாரித்ததாய் கூறும்படி கூறுகிருர், கலை, இலக்கிய உலகில் சதா இயங்கும் கலைப் பெருமகனிடம் விடைபெறுகிறேன். இவரது கலைச்சேவைக்கு உறுதுணையாய் இருக்கும் இவரது பாரி யாரது ஒத்தாசை மென்மேலும் வளரட்டும்" என்ற வாழ்த் தொலி உள்ளத்தில் சதிராட நடையைக் கட்டுகிறேன்.
るふぐをふ******や●************や●●●●****る**********や●ぐるぐ。
-orff Glorr in gւնլ Պg" : Lo6ara u u ub இராசரத்தினம். "சங்கீதரத்தினம்" இராசரத்தினம் அரங்கேற்ற இசையில் மெய்மறந்த கலையரசு சொர்ணலிங்கம் போன்ற ப்ெரி யவர்கள் ஆசி கூறினர்கள்.
34
 

"கண்டறியாதது" - என்னும் செய்யுட்களாலமைந்தஒர் "அறி வியல் ஆர ம் தமிழன்னைக்கு ஈழத்துக் கவிஞர் இ. சிவானந்த ஞல் சமீபத்தில் அணி செய் யப்பட்டுள்ளது.
தமிழ் உரைநடையாலேயே விஞ்ஞானக் கருத்துக்களைச் சரிவர விளக்க முடியாது என் போருக்கு, தமிழின் உரைநடை யாலே மட்டுமல்ல, செய்யுள் நடையாலேயும் சிறப்பாக எடுத் துக் கூறமுடியும் என்பதற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இந்த நூல் அமைந்துள்ளது.
இன்றைய சாதாரணமனித னின் அன்ருட வாழ்க்கையி லேயே விஞ்ஞானம் இரண்டறக் கலந்து விட்டது. வாழ்க்கை யின் பல்வகை நிலைகளிலும் விஞ்ஞானத்தின் சேவை, இன் றியமையாத தேவையாகிவிட் டது. ஆனல், அவ்விஞ்ஞானக் கருவிகளின் இயக்கம், கொள் பொருள்கள் என்ன?- என்பன பற்றிய அறிவு இல்லாமலே மக்கள் வாழ்கின்றனர். "கண்டு” இருக்கும் பலவற்றைப் பற்றி * அறியாது" இருப்பவர்களுக் காவே "கண்டறியாதது" தோன் றியிருக்கிறது. புது மையும்: கவர்ச்சியும் நிறைந்த இந்தத் த லைப் பே வியப்புணர்ச்சியை
வாசகரிடையே ஏற்படுத்தி விடு கின்றது.
இக்கவிதையாரம் வழக் க மாக வெளிவரும் கவிதைநூல் களிருந்து பெரிதும் வேறுபடு
கின்றது. உலகின் பல்வகைப் பொருட்களையும், இயற்கைக் காட்சிகளையும், மனித உணர் வுகளையும் பாடி, சிந்தனைக
2n(Burt 2 600TrijguashTGaunt தட்டி எழுப்புகின்ற கவிதைகள் போலல்ல இவை இதிலும் பல் வகைப் பொருட்கள் பாட ப் பட்டாலும், அவற்றினடியாக புத்தம் புதிய சிந்தனைகளோ, உ ண ர்ச்சி அனுபவங்களோ கிளர்த்தப் படவில்லை. அப் பொருட்களின் இயக்கங்களும் செயற்படுநிலைகளும், தாற்பரிய உண்மைகளும் விளங்க வைக்கப் படுகின்றனவேயன்றி, அவைஇலக்கியப் படிமங்களாகவோ உவமை, உருவங்களாகவோ, வேருெரு பொருளின்,நடப்பின் உட்பொருள் விளக்கங்களா கவோ அமையாது போவதால் இக்கவிதைகள் க வி தா னு ப வத்தை ஏற்படுத்தத்தவறிவிடு கின்றன. இந்த நிலையில்தான் விஞ்ஞானக் கருத்து களி ன் முடிந்த முடிபுகளை கவிதைக ளின் உட் பொருளா க் கி, வேருெரு வாழ்க்கை நிலையைப் புலப்படுத்தும், புதுமைக் கருத் து க் கள 1ா க வெளிப்படுத்தும் முயற்சியினின்றும் இது வேறுப டுகின்றது ஆகவே,
இந்நூல் விஞ்ஞான உண்மை விளக்கப் பாடற்ருெகுதி என லாம். ஆயினும்.
சாதாரண மக் களு க்கு வெறும் உரைநடையிலே இவ் வுண்மைகளை எழுதி வைத்தால்
பாடசாலைப் புத்தகம் என்றுஒரு
35

Page 20
வேளை புறக்கணித்து விட வும் கூடும். விஞ-விடை என்ற அடிப் படையில் (ஆணுல் அந்தஉணர்வு வெளிவராவண்ணம்) நாடகரீதி யில் மக்களின் பேச்சுவழக்கில் கவிதையாக்கப் பட்டிருப்பதால் ‘விருந்தையில் தூங்கும் தாய்" மட்டுமல்லாதுஎல்லோரும் "தன் பாட்டில்" இந்த நூலைப் படித் திட முடியும். விஞ்ஞான உண்
மைகளிடையே நகைச்சுவை, காதல், மற்று ம் ஆழமான சமுதாய நோக்கு என்பன
காணப்படுவதால் மனம் சுளி யாது எல்லோரும் விரும்பிப்பட் டிருப்பர்.
ஆங்கிலத்தில் விஞ்ஞானத் தைக்கற்று தமிழிற் படிப்பிக் கும்போது, தமிழிலுள்ள விஞ் ஞானச்கலைச் சொற்களைக் கண்டு ஆசிரியர்களே திணறும்போது கவிஞர் அவர்கள் புதிய புதிய கலைச் சொற்களை அனுயாச மாக- ஏதோ பன்நெடுங்கிாலம் பழகி வந்த சொற்களைப்போல கவிதைகளில் அடுக்கிச் செல்கி ருர். இந்த நூலின் மூல ம் புதிய புதிய ஏற்ற தமிழ்ச்சொற் களையும் காண்கின்ருேம். "மின் சூன்" (டோச் லைட்) குண்டு கூர்ப் பேணு (போல்பொயின்ற்பென்) பதிவுப்பண்ணி (கிராமப்போன்) என்பன அவற்றில் சில.
இது இன்னெரு மாபெரும் உண்மையையும் மறைமுகமாக உணர்த்துகின்றது. அது
கலைஞன் ஒரு வ ன், தான் ஏற்றுக் கொள்கின்ற எந்தப் பணியிலும் சமுதாய நோக்கி லிருந்து ஒரு போதும் விடுபட முடியாது என்பதனையும் இங்கு உணர முடிகிறது அதற்கா க வெறும் பாடநூல் வரிசையிலி லடங்க வேண்டிய இந்த நூல் இலக்கியப் பகுதியாலும் ஒர ளவு கொண்டாடப் படுகிறது,
இந் நூல் ப ா ட சாலை (உயர் வகுப்பு) மாணவர்களுக்கு பாடfதியாகவும். மற்றையோ ருக்கு மனவழி ரீதியாகவும் பொதுவில்எல்லாத்தரத்தினருக் கும் பயன் படும் வ ண் ண ம் அமைந்துள்ளது. இந்த உண் மையை உணர்ந்துதான் வெளி யீட்டாளரும் தரமிக்க உயர் தர பதிப்பாக வெளியிட்டுள் ளனர். சிறந்த நூல்களையே வெளியிடும் கொள்கையைக் கொண்ட சுன்னகம் - வட இலங் கைத் தமிழ் ற்பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டதிலி ருந்து இதனது தரத்தின் உயர்வை வாசகர்கள் நன் குணர முடியும். கவிஞரிடமி ருந்து மேலும் பல நூ ல் க ள் வெளிவருதல் ஒரு சமுதாயப் பணியாக வேஅமையும்.
-செம்பியன் செல்வன்
மொத்தம் பத்துக் கவிதைகளைச் சுமந்து கொண்டு இரண்டா
வது கவிஞன் வெளிவந்திருக்கிருன். தமிழகத்தில் முன்பு பாரதி தாசனின் 'குயிலும்' பின்னர் கவிஞர்சுரதாவின் 'சுரதாவும்' முழுக்க முழுக்க கவிதை இதழாகவே வெளிவந்தது போன்று ஈழத்திலும் 'கவிஞன் முழுக்க முழு க் க கவிதையிதழ் ஆக வெளிவருவது நிறைந்த மனத்திருப்தியைக் கொடுக்கிறது. காலாண்டுக் கொருதடவை வெளிவந்தாலும் கவிஞன் ஆற்றும் பணி சிறப்பானது صبر
ஈழத்தில் தரமான கவிஞர்களின் கருத்துக்களை தொகுத்துத் தர ஒரு கவிதை ஏடு காலாண்டுக் கொருதடவை வெளியிட முடிவு செய்ததே துணிகர முயற்சி.
36

படித்தவனுக்கும் பட்டம் பெற்றவனுக் கும் வேலை இல்லை. வேதனம் கொடு எனக் கேட்டால் அங்கும் கை விரிப்பு. ஆனல்இதே பட்டதாரி இளைஞன் ஒருவனுக்கு காசநோய்
வந்து விட்டால் உதவிப்பணம் உடனடியாகக் கிடைத்து விடும். இந்த நாட்டில் வாலிபர் கள் திடகாத்திரமாகவும் சுகதேகிகளாகவும்
இருந்து நாட்டிற்கு தொண்டு செய்வதைவிட நோயாளிகளாக இருப்பதைத்தான் தேசீயக் கடமையாகக் கருதுகின்றதோ இந்த அரசாங்
கம்!
மரமேறிக் கள் இறக்கி விற்று, வாழ்ப வன் எழிய சாதியாம்! அவன் ஆலயப் படிக் கட்டிற்கு அப்புறம் போனல் ஆகமங்களே அழிந்து விடுமாம். ஆளுல் கள்ளச் சாராயம் காய்ச்சுபவன்-கசிப்புத் தயாரிப்பவன்-தாரா ளமாக ஆலயத்திற்குள் நுழையலாம். அதை ஆகமம் அனுமதிக்கின்றது. கசிப்புக்குக்கூட கடவுள் மடக்கம்g கசிப்புத்தான் உயர் சாதிக் குடிவகை எனச் சாதிக்கும் முடாக் குடியனின் கூற்றில் ஒரளவு உண் மை இருக்கத்தானே இருக்கிறது.!
8
பிலிம் கமிஷன் சமீபத்தில் இந்தியாவில் ஒரு அறிக்கை வெளியிட்டது "தகுந்தகட்டங் களில், தவிர்க்க முடியாத இடங்களில் முத்தக் காட்சியை அனுமதிக்கலாம் அவ்வறிக்கை
S2 இப்படிக்கூறுகிறது.இதைப்பார்த்ததமிழத்து ØK முன்னணி நடிகைகள் கூக்குரல் இடுகிருர்கள் 'முத்தமிடுவது ஆபாசம்!” சரி. முத்தமிடுவது ஆபாசம்தான். ஒரு சந்தேகம், இதுவரையும் ஒவ்வொரு படங்களிலும் கதை அம்சத்திற்கு புறம்பாக கட்டிப்பிடிப்பதும் உருண்டு புரள்
37

Page 21
வதும் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து எழும் புவதுமாக நடித்தீர்கள்! இதற்கு என்னபெயர் சூட்டுகிறீர்கள்? - கண்ணகித்தனமா?
கொலை, களவு, காமம், கள், குருநிந்தை ஆகியவை பாவங்கள். இவை ஐம்பெரும் பாவங்கள். இத்துடன் சேர்த்து ஆ ரு வ து பாவம் ஒன்றையும் பாரதி பாடிவிட்டுச் செத்துப் போய்விட்டான் . குலத் தாழ் ச் சி உயர்ச்சி சொல்லப் பாவம். என்ரு ன். தாழ்ந்தசாதி என்று மாத்திரமல்ல, உயர்ந்த சாதி எனச் சொல்லிக் கொள்வது கூடப் பாவம் எனச் சொன்னன்,பாரதி இந்தஆரு வது பாவவாளிகள் இங்குதான் அதிகமாக நடமாடுகிருர்கள்.
"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே..? எனப் பாரதி தேச சுதந்திரத்தை வரவேற்றுப் பாடியபாடல். பள்ளால்,விவசாயிகளின் பண் இசையால் சுதந்திரத்தை வரவேற்ருன், அவன். "கொலை வாளினை எடடா, மிக க் கொடியோர் செயல் அறவே." எனப் பாடி னன் பாரதிக்குத் தாசன். "ஆடுவேமே. பாடுவோமே. , எனத் தன்னையும் அவர்க ளில் ஒருவனுக இணைத்துக் கொண்டே பண்ணிசைத்தான் பாரதி. பாரதி தாசனே "வாளினை எடடா" எனத் தன்னை ஒ துக் கி வைத்துவிட்டு மேலே நின்று உபதேசம் செய் கிருர். ‘வாளினை நீ எடு" என்று.
இதே பாடலைப் பாரதி பாடி இருந்தால் இப்படித்தான் பாடியிருப்பான்: 'கொலை வாளினை எடுப்போம். மிகச் கொடியோர் செயல் அறுப்போம் .'
ஒருவன் வேட்டைக்குப் போனன். மரை குறுக்கே ஒடியது. கொண்டு வந்த சாமான் களைப் போட்டு விட்டு மரையைத் தொடர்ந்து சென்று வேட்டையாடி விட்டான். பின்னர்
38
 

அவனுக்கொரு பிரச்சினை தோன்றியது. மரை யின் தோலை உரித்து இறைச்சியைப் பக்குவப் படுத்த வேண்டிய கத்தியை சிறிது தூரத் திற்கு அப்பால் விட்டு வந்ததாக ஞாபகம். உடனே அவன் சுமக்கமாட்டாத சுமையான அம் மரையை இழுத்துப்பறித்துச் சுமந்தபடி கத்தி கிடக்கும் இடத்தை நோக்கிநடந்தான். திருக்கோணமலையில் பல்கலைக் கழகம் என் பது மரையைச் சுமந்து கத்தி தேடிப்போன வன் கதையோஎனளண்ணத்தோன்றுகின்றது.
ॐ
*தமிழர்களுக்கு இன்று இக் கட்டா ன
காலம்; இன்று ஒரு நெருக்கடியான கால கட் டத்தில் வசிக்கிருேம். ந ம து எதிர்காலம் மிகப் பயங்கரமாகக் காட்சி தருகின்றது’ எனக் கடந்த பத்து ஆண்டுகளாகதமிழ்ப்பிர தேச மேடைகள் ஒவ்வொன்றிலும்கூறப்பட்டு வருகிறது. ஆனல்இந்தப் பேச்சுக்களில் விரிந்த எதிர்கால நம்பிக்கைக்குரிய உணர்வு ஒன்றுமே இருப்பதில்லை; ஒரு வேளைதமது மேடைப் பேச் சுக்காகவே இந்த நெருக்கடிப் பூச்சாண்டி வர
வேண்டும் என இப்பேச்சாளர்கள் விரும்புகி
முரிகளோ, என்னமோ!
சினிமா நடிகன் மக்கள் மத்தியில் அதிகம் ஊடாடக் கூடாது. அவனது கவர்ச்சி புளித் துப்போய்விடும். எழுத்தாளன்மக்களைவிட்டுத் தூரப்போய்விடக் கூடாது. அவனது சிருஷ்டி யின் ஊற்றே வற்றிப்போய்விடும். தனிமைப் பட்டு செயலிழந்து விடுவான். இவைஇரண் டும் இன்று அடிதலை மாறிவிட்டன. நடிகன் எழுத்தாளனைப்போல சகல நிகழ்ச்சிகளிலும் கலந்து கருத்துச் சொல்ல முற்பட்டு விடுகி ருன், எழுத்தாளனே நடிகனைப் போலத் தன் னைக் கவர்ச்சிப் படுத்த ஏதேதோ எல்லாம் செய்கிறன். அவரவர் அவர்களாக இரு ப் பதே அவர்களுக்கு நல்லது.
கடவுள் மனிதன் முன் தோன்றினர்’
**மனிதா! உனது சாதனையை மெச்சினுேம். என்ன வரம் கேள்; தருகிருேம்.”*
39

Page 22
மனிதன் சொன்னன்' கடவுளே! மணி தன் ஏதாவது சாதனைகள் செய்யத் தொடங் கியவுடன் நீர் தோன்றி வரம் தருகிறேன், என்பீர். உமது வரத்தின் மகிமையாலேயே மனிதன் இந்தச் சாதனைகளையெல்லாம் செய் தான் என மனிதச் சாதனையின் புகழை யெல்லாம் குறுக்கு வழியில் தட்டிக் கொண்டு போகும் கடவுள் புத்திதான் இது. த ய வு செய்து மனிதனைத் தனது போக்கில் விட்டு விட்டு நீர் ஒதுங்கி இரும். வரம் கொடுப்ப தையும் மறந்து விடும். இதுதான் நீர் மனித குலத்திற்குச் செய்யும் மகத்தான கடமை’
கடவுள் விக்கித்துப் போய் நி ன் ரு ர். "இவன் புராணகாலத்து மனிதன் இல்லைத் தான்" W
இராமாயணத்தில் கூனியினுடைய நா அசைந்தது; ஒரு திருப்பம்கைகேயியினுடைய நா அசைந்தது; வேருேர் திருப்பம். சூர்ப் பனகையினுடைய நா அசைந்தது; மற்று மோர் திருப்பம், சீதையினுடைய நாஅசைந் தது: பிறிதோர் திருப்பம். இப்படியாக நான்கு மனப்பான்மையுள்ள நான்கு பெண் களின் நாக்கு அசைவாலேயே மாகாவியத் திருப்பங்களைக் கம்பன் நூ ட் ப ம |ா க க் கையாண்டு ஒரு புதிய உத்தியையே அறிமு கப் படுத்தியுள்ளான் எனக் கோள்ளலாம் அல்லவா?
புதுக்ணேத் ஜானகிராமனும் திறனுவுப் பார்வை மாப்பசானும்
அடுத்த இதழில்
40

நாவலின் பின்னணி டாக்டர்: கே. டி. பி. விக்கிரமசிங்க தமிழில்: க. நவரத்தினம்
இன்றைய ஆக்க இலக்கியத்தில் நாவல் அதிமுக்கியஸ்தானத்தை வகிக்கின்ற தென்பதுபலராலும் அங்கீகரிக்கப்பட்ட உண் மையாகும். ஆனல் நாவல் என்பதற்கு தெளிவான வரை யிலக்கணத்தைக் கூற விமர்சகர்கள் துணிச்சலற்றிருப்பதை காணமுடிகின்றது. ஆயினும் நாவலின் சில சிறப்பியல்புகளை யும், நோக்கங்களையும் தெளிவு படுத்தும் பொருட்டு இவர் கள் சிரத்தை எடுத்துள்ளனர் என்பதைச் சொல்லத்தான் வேண்டும்.
நாவலை நடைமுறைச் சமுதாயத்தினைத் தெளிவாகப் பிரதிபலித் துக் காண்பிக்கும் கண்ணுடியாக பிரபல எழுத்தாளர்கள் பலர் அறிமுகம்" செய்துள்ளனர். இது நாவலின் முக்கிய இயல்பொன்றினையும் முக்கிய நோக்கங்களுள் ஒன்றினையும் எடுத்துரைக்கின்றது. சீராகச் சிருஷ்டிக்கப்பட்ட ஒருநாவல் தரமான வாசகனெருவனுக்கு அதனைப் படிக்கும் போது மகிழ்ச்சியை மட்டுமல்ல மக்கள் சமுதாயம், வாழ்க்கை ஆகி யன பற்றிய தெளிவான விளக்கத்தையும் கொடுக்க வேண் டும். நாவலை கதைக்காகமட்டும் படிக்கும் போது தோன் றும் அற்பநேர மகிழ்ச்சிக்காக விரும்பிப்படிக்கும் கற்றவர் கள் மிதச் சிலரே, அதே வேளையில் பொழுது போக்குக்கு என்றே எழுதப்பட்ட நாவல் நன்மை பயக்கக் கூ டி ய ஒரு இலக்கியப் படைப்பாக அமைய முடியாது. ஆகையால் (05 நல்ல நாவலானது வாசகனுெருவனுக்கு படிக்கும்போது ன் பத்தையும் சமூக வாழ்க்கைபற்றிய தெளிந்த அறிவையும் கொடுக்க வேண்டும்,
சிறத்த நாவலொன்று கற்பனையற்ற உண்மை உலகினையே பின் னணியாகக் கொண்டிருக்கும். உண்மை உலகிலிருந்து முற் றிலும் மாறுபட்டதான கற்பனை உலகைப் பின்னணியாகக் கொண்ட, நடைமுறை உலகில் சம்பவிக்க முடியாத அநீத கற்பனைகள் நிறைந்த, நுண்ணறிவற்ற வாசகர்களுக்கு அற்ப மகிழ்வூட்டலாம். ஆனல் இலக்கியத்தின் ஏற்றத்தாழ் வுகளை இலகுவில் அளந்தறிந்து கொள்ளக்கூடிய வாசகர்க ளின் உள்ளங்களே வசீகரிக்க முடியாது. தேவதைகளின் கற் பனைக் கதைகளில் சிறுவர்கள் காணும் சுவையினையும் சந் தோஷத்தினையும் நன்கு வளர்ச்சியுற்ற வாசகருள்ளம் காண் பதில்லை.
4.

Page 23
நடைமுறையுலகினைப் பின்னணியாகக் கொண்ட நாவலானது
வாசகனெருவனுக்கு அவன் வாழும் சமூகத்தின் சுவையான சம்பவங்களையே எடுத்துக் கூறுகின்றது. நாவல் என்பதற்கு வரைவிலக்கணம் கூற முற்பட்ட மேலை நாட்டு எழுத்தா ளர்கள் சிலர், எழுத்தாளனின் சொந்த அனுபவங்களைக் கதையாக அல்லது கதாபாத்திரங்கள் மூலமாக வெளிப்பட ஏதுவாயிருப்பதே நாவல் என்று கூறியுள்ளார்கள். தத்து ரூபமான நடைமுறையுலக சம்பவங்களைப் பின்னணியாக அமைக்கும் போதுதான் ஓர் எழுத்தாளன் தனது சொந்த அல்லது பிறரது அனுபவங்களைச் சுவைபட எடுத்து ச் சொல்ல முடியும்.
எழுத்தாளஞெருவனின் அனுபவங்கள் அவனது படைப்பிலுள்ள
கதையினதும் கதாபாத்திரங்களினதும் மூலமாகவே சித்தரிக் கப் படுகின்றன. ஆகையால் அவனது கதாபாத்திரங்கள் நிஜவாழ்க்கையிலே கானக்கூடியவைகளாயிருத்தல் வேண்டும்; மனிதனெருவன் தினமும் வாழ்க்கையிற் சந்திக்கும் ஆண் பெண் இருபாலாருள் சிலருடன் ஒருமைப் பாடுகள் மிகுந்த கதாபாத்திரங்களையே எழுத்தாளன் தனது நாவலில் சிருஷ் டிக்க வேண்டும். தனி நபரொருவரின் குளுதிசயங்களை நாவ லொன்றிலுள்ள ஒரு கதாபாத்திரம் ஒத்திருப்பின் அந்நபர் தன்னையே கேலியின் மையப் பொருளாகக் கொண்டு அக் கதாபாத்திரத்தை நாவலாசிரியர் படைத்திருப்பதாகக்கூறி எதிர்ப்புக் குரல் எழுப்பக் கூடிய சந்தர்ப்பமும் உண்டு, இதன் காரணமாகவே சில நாவலாசிரியர்கள் தங்கள் நாவ லில் அங்கம் வகிக்கும் கதாபாத்திரங்கள், இருப்பவர்க ளையோ, இறந்தவர்களையோ குறிம்பிடுவன அல்ல: அவை யாவும் கற்பனை என்ற குறிப்பையும் தங்கள் நாவலுடன் சேர்த்துக் கொள்கிருர்கள். இதிலிருந்து, ஒரு சிறந்த நாவ லானது யதார்த்த உலகினையே பின்னணியாகக் கொண்டி ருக்கும் என்பதும், அதன் கதையானது உண்மை வாழ்க் கையின் கதையே என்பதும் தெளிவாகிறது. அத்தகைய பாத்திரப் படைப்புகளில் நாவலாசிரியர் கதையினைக் கற்பனை செய்தாலுங்கூட, தனது நாவலுக்குத் தேவையானவை நாம் வாழும் உலகிலிருந்தும், நாம் நடமாடும் சமுதாயத் திலிருந்துமே பொறுக்கி வைத்துள்ளனர்.
உயர்ந்த நாவலாசிரியர்கள் சிலர் உண்மைச் சம்பவங்களையே
42
தங்கள் நாவல்களின் அத்திவாரங்களாக அமைத்துக் கொள் ளுகின்ருர்கள் என்பது உண்மையாயினும் கதையானது உண் மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொள்ளாமலும், கதா பாத்திரங்கள் குறிப்பிட்ட தனி நபர்களை எவ்விதத்திலும் ஒத்திராமலும் படைக்கப்பட்ட நாவல்களாயிருந்தும் கூட அதியுயர்ந்த நாவல்கள் வரிசையில் இடபெற்றநாவல்களும் உள. இத்தாலியின் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவரான அல்பெட்டோ மொருவியா என்பவர் எழுதிய "ரோமாபுரி

மங்கை' எனும் நவலானது நங்கையொருத்தியின் வாழ்க் கைப் போராட்டத்தைச் சித்தரித்துக் காட்டுகின்றது. கார் சாரதி ஒருவனைக் காதலித்த அந்தக் காரிகை அவனல் கற் பழிக்கப்பட்டுக் கைடவிப்பட்டாள். தன் தாயின் அனு சரணையுடனும் ஆதரவுடனும் அவள் விபச்சாரியாக வாழ்க் கையைத் தொடர்கின்ருள். இந்நாவலானது இது வ  ைர தோன்றிய சிறந்த நாவல்களுள் ஒன்ருக நிரந்தர ஸ்தானத் தைப் பிடித்துக் கொண்டது. அல்ப்ேடோமொருவியாஎவ்வாறு தனது நாவலின் முக்கிய கதாபாத்திரத்தையும், உயிரோட்ட முள்ள கதையினையும் படைத்தார் என்று பத்திரிகை நிரு பர்கள் அவரைக்கேட்டார்கள். தனது நாவலானது முற்றி லும் மனதால் கற்பனை செய்யப்பட்ட ஒன்று என்றே அவர் களுக்குப் பதிலிறுக்கையில் கூறினர். ரோமாபுரி மங்கை எழுதுவதற்குப் பத்து வருடங்களுக்கு முன்னர் அட்றியாரு என்ற ஒரு பெண்ணைத் தாம் சந்தித்ததாகவும், அச்சந்திப் பின் பின்னரே பெண்ணுெருத்தியை மையமாக வைத்து ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக வும் அவர் கூறினர். அவர் மேலும் நாவலைப் பற்றிக் குறிப் பிடுகையில் பிளபேட் என்பவர் தனது "மேடம் பேவாரி' என்னும் நாவலை, வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைப் பின்ன
னியாகக் கொள்ளாமல் தன் சொந்தக் கற்பனையைக் கொண்டே தீட்டினர் என்ருர். ஓர் எழுத்தாளன் நாவல் எழுதும்போது தன் சொந்த அனுபவங்கள் அவனுக்குப் பயன் படுகின்றன என்ருலும் உண்மை அனுபவங்களின்றி ஒரு நாவ லெழுதுவது மிகக் கடினமான காரியமென்றும் மொருவியா பத்திரிகை நிருபர்களுக்குக் கூறிஞர்.
தலை சிறந்த நாவலாகிரியர்களுள் முக்காலத்திலும் முன்னணியி ருப்பவராகக் கருதப்படும் லியோடால்ஸ்டாய்தமது நாவல்கள் நாடகங்கள் அனைத்தையும் உண்மைச் சம்பவங்களை உள் ளத்திலும் நிறுத்தியே உருவாக்கியுள்ளார். தன்னிடத்தில் கருணை காட்டாத கணவன் வேருெரு பெண்ணைக் காதலிக் கும் செய்தி கேட்ட பெண்ணுெருத்தி ஒடும் புகையிரதத்துக் குத் தன்னை இரையாக்கிக் கொள்ளும் சம் பவ ம் டால்ஸ் டாய் வசித்த இடத்திற்கு அண்மையில் நிகழ்ந்தது. இச்சம் பவம் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்ட அவர் இதனை மையப் பொருளாக மனதிற் கொண் டு ஒரு நாவலைப் படைத்தார், உலகப் புகழ்மிக்க நாவல்களுள் ஒன்ருன "அன்ன கரேனினு" இந் நாவலாகும். உண்மைச் சம்பவத் தில் ஆசிரியர் கண்ட பெண்ணினைப்போல தன் கணவனின் அன்பின்மையால் நாலலின் நாயகியான அன்ன தற்கொலை செய்து கொள்ளவில்லை. காதலனுக்காகத் தனது கணவ னைக் கைவிட வழியில்லாமையாலும், தன் காதலன் தொடர்ந்து தன்னைக் காதலிக்கவில்லை என்பதாலுமே அன்ன புகையிரதத்திற்குமுன்னுல் தன்னைப் பலியிட்டுக்கொண்டாள்.
டால்ஸ்டாய் எழுதிய புனருத்தாரணம் 'குறுரஸர் செளரா" என்பன அவரது நண்பர்களால் வர்ணக்கப்பட்ட உண்மைக்
43

Page 24
A5 nt
கதைகளை கருமையங்களாகக் கொண்டு பின்னப்பட்ட நாவ
லாகும், மிகச் சிறந்த நாவல்களாக பாராட்டுக்களைப்பெற்ற இவ்விரு நாவல்களும், நிதர்சன உலகையே பின்னணியாகவும் உயிருள்ள கதாபாத்திரங்களையே மையமாகவும் கொண்டிருக் கின்றன. அவரின் "யுத்தமும் சமாதானமும்' எனும்நாவல் மாவீரன் நெப்போலியனின் ரஷ்ய ஆக்கிரமிப்பை அடித்தள மாகக் கொண்டு ஆக்கப்பட்டாலும், இதிலுள்ள கதாபத்தி ரங்கள் அவரைச் சூழ இருந்த நண்பர்கள், உறவினர்கள். சுற்றத்தினராதியோரிலிருந்து உருவாக்கப்பட்டவையே. டால்ஸ்டாய் கெளரவமான குடும்பத்தில் பிறந்ததினுல்உயர் வகுப்பினரின் வாழ்க்கையை அழகாகச் சித்தரிக்கக் கூடிய திறமை பெற்றிருந்தார்.
வலாசிரியர் ஒருவர் தாம் வகிக்கும் சமூகத்தை அளந்தறிந்த வராகயிருத்தல்மட்டுமல்லாமல் சுவைபட அவற்றைத் தமது நாவல்களில் விவரிக்கவல்லவராயுமிருத்தல் வேண்டும். ஒவ் வொரு நாவலாசிரியரும் தாம் ஊறிவளர்ந்த சமூகக்கோட் பாடுகளை தமது நாவலில் கூறுவது தவிர்க்க முடியாததாகும் டால்ஸ்டாய் உயர்குடும்பத்திலுFத்தவராதலால் அ வ ர து இலக்கிய ஆக்கங்கள் அவ்வகுப்பினரின் வாழ்க்கைபற்றி அவ ருக்கிருந்த தெளிவான அறிவை வெளிப்படுத்துகின்றன. அன் ரன் செகோவ் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த வைத்திய கலா நிதி, ஆகையால் அவரது எழுத்தோவியங்கள் நடுத்தர வகுப் பினரின் வாழ்க்கை முறைகளை வர்ணிக்கின்றன. மா க் சிம் கார்க்கி தொழிலாளர் வர் க் கத் தி ல் தோன்றியமையால் சாதாரணமக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை நன்கறிந் தார். அவரது சிறுகதைகள் பின்தங்கிய ஒடுக்கப்பட்டவர் களின் வாழ்க்கையினைப் படம் பிடித்துக்காட்டுகின்றன.
நாவலாசிரியர்களுள் சிலர் தமது சொந்த வாழ்க்கைக் கதைக
ளையே தமது தமது நாவல்களில் கூறுவதுண்டு. அத்தகைய நாவல்களில், ஆசிரியர் தாம் வசிக்கும் இடம், மக்கள், சமூ கம் பற்றிய சொந்த அறிவைக் கொண்டே பின்னணியை அமைத்திருப்பர். ஆகையால் இவை வெற்றி நாவல்களாக வாகை சூடுவது சுலபமாகி விடுகின்றன. உலகின் பிரபல நாவலாசிரியர்களுள் ஒருவரான "சார்ல்ஸ் டிக்கின்ஸ் "டேவிட் கொப்பமீல்டு" என்னும் பிரபல நாவலில் தமது சொந்த வாழ்க்கை வரலாற்றையே எழுதியுள்ளார். டேவிட் கொப்ப பீல்டு என்னும் பெயரின் முதலெழுத்துக்களான டி. சி. என் பன சால்ஸ் டிக்கின்ஸ் என்பதன் முதலெழுத்துக்களின் முன் பின் மாற்றமே என்று நம்பப்படுகின்றது. ஆங்கில இலக்கி யங்கள் அனைத்திலும் தரமானவை எவை என்று வடிகட்டிப் பார்த்தால்சார்ல்ஸ் டிக்கன்ஸின் படைப்புக்களே எஞ்சி நிற்கக் கூடியன; அவற்றுள்ளும் டேவிட் கொப்பர்பில்டுதான்தனியே நிற்க வல்லது. என்று லியோ டால்ஸ்டாய் கூறியுள்ளார். எழுத்தாளஞெருவன் தன் சொந்தக் கதையையே மையக்கரு வாகக் கொண்டு படைக்கும் நாவல் பாராட்டுப பெற்று வெற்றி நாவலாக விளங்கும் என்ற உண்மையை இது ஊர்
44

தே
(6)ףו
ஜிதம் செய்கின்றது. இர வ ல் அனுபவங்களைக் கொண்டு அமைக்கப்படும் நாவல்கள் அனேகமாக அதிக புகழைப்பெறு வதில்லை. குறுகிய கால எல்லைக்குள் ஒரு நாவலுக்கான இர வல் அனுபவங்களைப் படித்தறிவதிலும் கஷ்டமான காரியமா (5lf.
ாமஸ் ஹார்டி என்ற ஆங்கில நாவலாசிரியர் தமது வே ற் று சமூகமான உயர் ஆங்கில வகுப்பினரின் வாழ்க்கை நெறிக ளைக் கற்பதில் மிகுந்த சிரமமெடுத்தார். உயர் வகுப்பைச் சேர்ந்த மக்களின் விருந்து நிகழ்ச்சிகளிலும், பொதுவைப வங்களிலும், அவர்களது நாகரீகம், பழக்க வழக்கம் ஆகிய வைபற்றிய அறிவைப் பெறும் பொருட்டு பங்கு பற்றி வந் தனர். ஆனல் அவரது ஆக்கங்களுள் இவை தோல்வி முயற் சிகளே என விமர்சகர்கள் கண்டார்கள். −
ரஞ்சு நாட்டின் புகழ்வாய்ந்த நாவலாசிரியர்களான கொன் கோட் சகோதரர்கள் தங்கள் சக்தியையும் நேரத்தையும் வேறுபட்ட சமூகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை விதங்களைத் தங்கள் நாவல் மூலமாக உலகறியச் செய்தல் வேண்டுமென வேணவா பூண்டிருந்தனர். ஆனல் இத்தனை ஆராய்ச்சிகளும் அவர்களுக்குப் பெரும் ப ய னை க் கொடுக்க வில்லை. இவ்விருவரும் தமக்குச்சற்றேனும் பழக்கமில்லாத சமூ கத்தினரைப் பற்றிப் படிப்பதிலேயே முழுநேரத்தையும் செல வழித்தாலும் தமது சொந்த இல்லத்தில் வேலைபுரிந்து வந்த வேலையாட்களின் வாழ்க்கை இரகசியங்கள் பற்றி சிறு அறி வுகூடப் பெற்றிருக்கவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக வேலைக்க்ாரியொருத்தி தமது சொந்த வீட்டிலேயே பணத் தைக் களவாடுவதை வளக்கமாகக் கொண்டிருந்தாள் என் பதையோ, அல்லது தினமும் மதுவுக்கு தன்னை அர்ப்பணித்து வாழும் மங்கை அவள் என்பதையோ அவர்கள் அறிந்திலர். தினமும் தமது வீட்டு வாசலில் கூப்பாடுபோட்டழைக்கும் பால்க்காரனுெருவருடன் தவருண தொடர்பு கொண்டு இரு குழந்தைகளுக்குத் தாயானவள் என்பதைக் கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை, அவள் இறந்த பின்பே இவற்றையெல் லாம் அயலவர்களிடமிருந்து கேள்வியுற்றனர். அதன் பின் னரே அவள்வீட்டில்வாழ்ந்த காலங்களில் அவள் மேற்கொண்ட வாழ்க்கை விபரத்தைஅபூராய்ந்து கண்டுபிடித்தனர். தம்முடன் வாழ்ந்த வேலைக்காரியின் வாழ்க்கைபற்றிய இந்த அறிவைக் கொண்டே அருமையானதோர் நாவலை ஆக்கிக் கொண்
6T .
ஆகவே, பழக்கப்படாத பாத்திரங்களையும் சூழல்களையும் பின்ன
Eயாகக் கொண்டு பின்னப்படும் நாவல்கள்பிழைத்துநின்று நீண்டகாலம் வாழ்வதில்லை, நன்கு பழக்கப்பட்ட கதாபாத் திரங்களையும் சூழலையும் பின்னணியாகக் கொண்டு உயரிய நாவல்களை உருவாக்கலாம் என்பது வெளிப்படையாகும்.
15

Page 25
லண்டன் பற்றி
நந்தி’
நான் வணக்கம்! லண்டனுக்குப் போய் வந்தீர்கள். மரி
யாதையான வார்த்தைகள் ஏதாவது..? நந்தி: ஓ தெரியுமே! குட் மோனிங். சொரி. குட் ஈவி னிங். என்னுடன் நீங்கள் போட்டியோ.சொரி பேட் டியோ?. காலையில் முழி விசேஷம் ஒரு வெள்ளையன் தான். மோனிங் என்பான்; நானும் ஒரு மோனிங் குட் தேவையில்லை. குளிக்கும் அறைகளுக்கு இருவ ரும் ஒன்ருகப் போகிருேம். வாசலில் நின்றபடி ஆஃப் டர் யூ" என்கிருன். 'உன்பின்னல் நான்போகிறேன்" என்று வழி விடுவது ஒரு மரியாதை மொழி . என்று ஒரு கேள்வி கேட்கிறேன். 'சொரி என்கிருன் "துக்கப்படுகிறேன். கேட்கவில்லை. திருப்பிக் கேளுங் கள்" என்று அர்த்தம். குளிப்பு அறையில் இருந்து திரும்புகிருேம். வழியில் நான் நின்றபடியே 'ஆஃப் டர் யூ அவன் போகும் போது "தாங்க் யூ". நான் அப்போது அவன் வழி தந்தபோது "தாங்க்யூ" போட் டிருக்க வேண்டும். என்ன நினைத்தானே? இப்படி யாக தினமும் ஒரு சொல் பொறுக்குகிருேம். நான்: "மல்லிகை”க்கு வாரா வாரம் "லண்டன் கடிதம்
எழுதுவதாகக் கூறிச் சென்றீர்கள்.ஏன் எழுதவில்லை? நந்தி: ஐ ஆம் ஆஃப்ரேட். ஐ கணெற் ஆன்ஸ்வர் தற்.
எக்கச்சக்கமான கேள்விகளைக் கேட்டால் அல்லது பொல்லாத வேண்டுகோள்களை வேண்டினல் ஆங்கி லேயனுக்கு ஐ ஆஃப்ரேட்." என்று தொடங்கும் மரி யாதை உதவுகிறது ‘நான் பயப்படுகிறேன் ஐயோ!, என்பது நேரடியான மொழி விழிப்பு. நான் நீங்கள் பயப்படாத விஷயம் ஏதாவது? நந்தி: பல. (1) ஆங்கிலம் பேசுவது. அங்கே பே ா ய் முதல் மாதம் அவர்கள் பேசுவதும் நாங்கள் பேசுவ தும் ஒருவருக்கொருவர் புரியாது. ஆங்கில உச்சரிப் பில் அவ்வளவு பேதம், பின்பு மாதா மாதம் அவர் கள் பேசுவது எமக்கு விளங்கும். நாங்கள் பேசுவது அவர்களுக்கு எப்போதாவது முழுமையாக வெளிக் குமோ சந்தேகம். ஆணுல் ஆங்கிலம் எமது தாய்
46

மொழி அல்ல என்பதை ஆங்கிலேயன் உணர்கிருன், கையால் கூசாமல் அவன் முகத்தைப் பார்த்துநாம் ஆங்கிலத்தில் பேச முடிகிறது. ஆனல் கறுவாக் காடு சுண்டுக் குளியிலும் ஆங்கிலம் எமது தாய் மொழி யல்ல என்பதை ஒப்புக்கொள்ள பலருக்கு கெளரவ அடிமைத்தனம் விடுவதில்லை. அதனுல் நான் இலங் கையில் ஆங்கிலம் பேச ஐ வாஸ் ஆஃப்ரேட். நான். கறுவாக்காடும் சுண்டுக்குழியும் லண்டனில் ஆங்கி
லம் பேசும்போது எப்படி? நந்தி: ஆரம்பத்தில் ஆங்கிலேயனுக்கு விளங்காது. பின்பு
சமாளித்துக் கொள்ளுவான்.
ரண்டாவது உணவு விஷயம். அங்கே உணவுப் ரச்சினை இல்லை. கேட்டு வாங்க கடைகள் உண்டு கேட்காமல் வாங்க யந்திரங்கள் உண்டு. பணக்குத்தி யைப் போட்டு பொத்தானே அழுத்த பால், கறுப்புக் கோப்பி, சொக்கிலேட், முட்டை எல்லாம் கைக்கு வரும்; நின்றபடியே உண்ணலாம். நான் ; சோறு? நந்தி: ஆகா! அதை ஏன் ஞாபகப் படுத்தி வயிற்றெரிச் சலை உண்டுபண்ணுகிறீர்கள்? மே மாதம் லண்டனில் சமைத்துச் சாப்பிட்ட சோறு உணவுபோல், இங்கே நான் இன்னும் திருப்தியோடு உண்ணவில்லை. நான் : பொய் நந்தி; ஐ ஆம் ஆஃப்ரேட் ான்; சரி சொல்லுங்கள். நந்தி: அங்கே திறமான அரிசி வகைகள் உண்டு. பருப்பு, கிழங்கு, கீரை, கோவா, போஞ்சி, மீன், இறைச்சி. கத்தரிக்காய், புடலை, பாவை, கருவேப்பிலை. தேங் காய்,- எல்லாம் உண்டு. பெரும்பாலும் பாலுக்கு பசுப்பாலையே உபயோகிப்போம். அரைமணி நேரம் சமைக்கப் போதும், வசதிகள் உண்டல்லவா? ஒரு இரகசியம் லண்டன் இலங்கையரில் பெண்களிலும் பார்க்க அண்கள்தான் திறமையான சமையல்காரர் நான், ஆமாம் நா ன் கூட பல சகோதரிகளுக்கு அங்கே சோறு வடிக்காது உவிக்கக்காட்டிக் கொடுத் திருக்கிறேன், லண்டனில் சமயலுக்குப் பிஎச் டி எடுக் கத் தகுந்தவர்களில் கணபதிப்பிள்ளைகாசிநாதன் பத் மநாதன், யோகச்சந்திரன் முதன்மையானவர்கள் முதல் மூவரும் கலியாணம் ஆகாதவர்கள்.
47

Page 26
நான் சிவதம்பி எப்படி? நந்தி; கலியாண மாணவர் சிவதம்பி! நான்: அல்ல அவரைப் பார்த்தீர்களா? நந்தி: பார்த்தேன்து கொழும்புக்குப் போகின்ற சிவதம் பியை பேராதனை ஸ்டேசனில் கண்டேன், லண்டன்போக நின்றவரை கொழும்பில் கண்டேன். அவ்வளவுதான் இரு வர் ஒரே காலத்தில் இங்கிலாந்து போனல் இரு வரும் பெரும்பாலும் மூன்று வருடம் சந்திக்க மாட்டார் என்று அர்த்தம். லண்டனின் ஜனத் தொகை ஏறத்தாள அகில இலங்கையின் ஜனத்தொகை. அங்கேசிவதம்பியைக் கூட கண்டுபிடிப்பது கஷ்டம். அத்துடன் நான் லண்டனின் சர் வகலாசாலையில் இலங்கை மலேரியாவைப்பற்றியும் அவர் பேர்மிங்ஹாம் சர்வகலாசாலைகிரேக்க பகுதியில் தமிழ் நாடகத்தைப் பற்றியும் துப்புத்தேடி ஆராய்ச்சி செய்பவர் கள். சந்திக்கவா போஞர்கள். நான்; அத்துடன். சொரி, ஆஃப்டர் யூ. நந்தி: பிரயாணம் செளகரியம் ஆனல் விலைஅதிகம்இங்கே வெள்ளவத்தை - கோட்டை பஸ் பிரயாணம் 20 சதம் அங்கே அதேபிரயாணம் இரண்டு ரூபா. யாழ்ப்பாணம் -கொழும்பிலிருந்து ரயில் பத்து ரூபா. அங்கே நாற்பது ரூபா, ஓ! இன்னெரு இரகசியம் அங்கே பழைய பஸ்சுகள் தாம் இங்கே புதிய பூரீக்கள்! நான்: நீங்கள் பயப்படும் விஷயங்கள் ஏதாவது? நந்தி; உண்டு, சிலோன் சென்றர் என்ற இலங்கை விடு திக்குப் போவது. இந்த விடுதி இலங்கை அரசாங்க தூது வராலயத்தினரால் நடத்தப்படுவது, அங்கே ஆங்கில சிங் க ப் பத்திரிகைகளைப் பார்க்கலாம்.ஆசைக்கு இங்கிலாந் தில் ஈ, மூட்டை, சிலந்திகூட்ப்பார்க்கலாம். ஆனல்இவை பயங்கரமானவை அல்ல, ஈயும் மூட்டையும் சிலந்தியும் எம்மை அவமானப் படுத்தா, இங்கிலாந்துக்குப் புதிதாக வந்தவரை ஏழனமாகப் பார்க்க மாட்டா, இங்கிலாந்தில் வந்து "குடி ஏறிய பேய்ஸ் வோட்டர் வட் டா ர இலங் கைக் குழு ஒன்று உண்டு. அவர்கள் தாம் பயங்கரமான வர்கள். நான் லண்டனில் இலங்கையரைப் பற்றிக் கூறினீர்கள். ஆங்கிலேயரைப் பற்றிக் கூறவில்லையே. பெரிய விஷயங் களை அல்லவா எதிர்பாத்தோம்,இங்கிலாந்தின் பொருளா தாரம், வைத்தியம், கல்வி கறுப்புத்தோல் விவகாரம், எனெக்பவல் பிரச்சினை, கம்பியூட்டர் சாதனை, நாடக வளர்ச்சி, எழுத்து, எழுத்தாளர் சந்திப்பு? நந்தி: ஐ ஆம் ஆஃரேட்
(நந்தியைப் பேட்டி கண்டவர் நந்தி)

யாழ்ப்பாணம்
O O உலோகத் தொழிற்சாலை (குருநாத சுவாமி கோவிலுக்கு முன்னல்) உரிமையாளர் : பொ. செல்வத்துரை 45, பருத்தித்துறை வீதி, urubuuararub
உள்நாட்டுக் கைத்தொழிலை ஆதரியுங்கள்
(Electric Welding) 3ui grä 35ä
கொண்டு
உங்கள்
* லொறி, வான் செஸிகளும், உழவு யந்திர (ட்ரெக்டர்) உடைந்த உறுப்புக்களும், சீனச்சட்டி, இரும்பு மற்றும் இயந்திர உபகரணங்களும் ஒட்ட
* நவீன அமைப்பு வீடுகளுக்கு:
O கிறில் யன்னல்கள்
O கேற்றுகள்
Ο கதிரை
O மேசை
Ο கட்டில்
o மற்றும் வீட்டுத் தளபாடங்கள் செய்ம்
யாழ்ப்பாணத்தில் சிறந்த தொழில் ஸ்தாபனம்

Page 27
ം? (
E ""في:"سميائي
MALLIKA
விநியோகஸ்தர்கள் வ. வ. இரா. &7, பீச் ருேட்,
f அதுபோன் வீதி யாழ்ப்பாணம் டோனிக் ஜீவா கர்ேகளுக்காக பு:இங்கி இர தில் அச்சியற்றப் பெற்றது.
 

SEPTEMBER 1969
சாமிப்பிள்ளே அன் சன்ஸ்
LI JTI Li LI JIFT 333 Fili,
பிள் வசிப்பவரும், ஆயிரியரும் வெளியிடுபவருகான் தனங்களுடன் யாழ்ப்பனம் நீ வேங்கா ஆச்சகத்