கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1969.08

Page 1
*...
Y
„--~,
|-魔幻
 

க்கள் கவிபரி

Page 2
өөeөөooөөoөө өөрөө өөooog கெங்காதரன் எலக்ரிக் வெல்டிங்
ஒட்டியும் கொடுக்கப்படும்
C) g தொழிற்சாலை 3 8 உரிமையாளர் : எஸ். ஜி. ரகுநாதன் 8
70, ஸ்ரான்லி ருேட், игри штоботић
() vg p () () t- கேற், c) G) --> கிறில், d Gd வேண்டிய நவீன டிசைன்களில் செய்தும் c) G) - கார், O C) ++ லொறி, C) C) * டிராக்டர், () () 4-> லோஞ்சி, c) C) ** மோட்டார் உய உறுப்புக்கள் () ᏣᎼ c) d C)
c) 00000000000000-00000000€
监 魏 உங்களது உருவங்கள் 苓 புதுப் புதுக் கோணங்களில் 监 புகைப் படத்தில் கண்டு களிக்க
当 监
ரியோ" .
O 监 போட்டோ 苓 alawaDuduraw if : SAC 监 絮 15, மணிக்கூண்டு வீதி, யாழ்ப்பாணம் 当 முன் ஏற்பாடு செய்தால் 监 当 நிகழ்ச்சிகளை நேரில்வந்து புகைப்படமெடுப்பார்கள் 凑 当 岛
森病痴

**ஆடுதல் பாடுதல் சித்திரம்--கவி யாதியினைய கலைகளில்-உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர்-பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்”*
கொடி 2 ஆகஸ்ட் 1969 மலர் 17
交 ஆசிரியர்: - : இந்தப் பூவில். டொமினிக் ஜீவா ஐதலேயங்கம்
* *உபதலையங்கம்
ళ * பாமா திங்கள் வெளியீடு; Х»
* கனகராசன் 缀 %ܝܒ. -- .
8. சிங்ககளக் கதை அலுவலகம்
ΚΣ 3 る @ア・ 55 TFG) மல்லிகை, & இ
8 60, கஸ்தூரியார் வீதி *முதல்வனர்
У (« யாழ்ப்பாணம் இலங்கை. &
* எம். ஏ அளிஸ்
- W
* கல்முனை பூபால்
X
*இசிகமணி மல்லிகையில் வெளி வரும்* கதைகளிலுள்ள பெயர்களும், பா. ரத்தினசபாபதி சம்பவங்களும் கற்பனையே. கட் : டுரைகளில் வெளிவரும் கருத்* புதுவை இரத்தினதுரை துக்களுக்குக் கட்டுரை ஆசிரியர்* களே பொறுப்பாளிகளாவர். *நெல்லை க, பேரன்

Page 3
உங்கள்கருத்து
"மல்லிகை சொந்த அச்சு வசதிகளுடன் வருவதை யிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இனிமேல் எவ்வித சிரமமுமில்லா மல் ஒவ்வொரு இதழ்களையும் கொண்டுவர ஆவன செய்யுங்கள், கொக்குவில்: - க, த, இராசா
* மல்லிகை கொழும்பில் கிடைப்பது அரிதாக இருக்கி றது. பெரிய கடைகளிருந்து பெட்டிக் கடைவாை சினிமா நடி கைகளின் கவர்ச்சிப் படங்களைத் தாங்கியதமிழகத்துக் குப்பை கள்தான் தொங்குகின்றன. எனது நண்பர்களுக்கு மல்லிகை என் ருெரு ஈழத்துச் சஞ்சிகை வெளிவந்தது தெரியாது. ஆணுல் அந்தச் சாக்கடை இதழ்களின் பெயர்கள் ஒவ்வொன்றின் பெயர்க ளும் நன்கு தெரியும். இலங்கையில் ஒரு பத்திரிகை தோன்றி வெற்றிகரமாக நடைபெற வேண்டுமானல் இந்தியப் பக்திரிகை களின் படையெடுப்பைச் சமாளிக்கக் கூடிய பலம் அதி க ரி க் க வேண்டும்.
கொழும்பு. -அ. சோமபாலன்
* கொட்டும் பனயாள் கொட்டிய
கூதிர்க் கடுமையோர் கொடுமையல்ல
எட்டுங் கூட்டினைத் தொட்டிடவே ஏறுற்ற தேனி இனமெல்லாங்
கொட்டிய கெரடுமையும் ஓர்
கவலைக் கொடுமையல்ல; வீறுற்ற
பட்டு மலரிதழாம் 'மல்லிகை**
பார்க்காத கொடுமையே கொடுமை!
கொக்குவில், - சி. சுதந்திரராஜா
* மல்லிகை இடையில் வெளிவராமல் இருப்பதை யிட்டு வருந்தியவர்களில் நானும் ஒருவன். தரமான இலக்கி யத்திற்கு ஈழத்தில் இடமில்லையா? இது உங்களைப் போன்றவர் களின் குற்றமன்று. மூன்ருந்தரக் குப்பைகளைப் படித்து ரசிக்கும் பால் பாயாச ரசிகர்களைத்தான் நாம் குறை கூறவேண்டும்.
பத்திரிகைநடாத்த சாதனை மட்டும்போதாது சா த ன ங் க ளும் வேண்டும் என்ற தங்கள் கருத்து எனக்கு நிரம்பப் பிடித்தி ருக்கின்றது. நாவலப்பிட்டி, பி: மகாலிங்கம்
மல்லிகை சொந்த அச்சு உபகரணங்களுடன் வெளி வருதையிட்டு மிக மிக மகிழ்ச்சியடைகிறேன்; அதன் இலக்கி
2

யத் தொண்டு ஆழமான ஒரு கருத்துத் தாக்கத்தை ஏற்படுத்தும் என எல்லோரைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன்.
பொலிகண்டி, ... " - தெணியான்
* மல்லிகை தனது இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்து நடத்த நம்மைப் போன்றவர்கள் என்றுமே பக்க பலமாகத் துணை நிற்பார்கள் என்பது திண்ணம். இடையிடை யில் தொல்லைகள் ஏற்படலாம். மனந் தளராமல் உங்களது பணி யில் தொடர்ந்து செல்லுங்கள். தரமான ஈழத்து ரசிகர்கள் உங் கள் பணியை என்றுமே மறக்க மாட்டார்கள்,
இரத்தினபுரி பெரி
*மல்லிகைக்"கான சொந்த அச்சகம் உருவாகி வரு கின்ற இனிய செய்தி அறிந்து மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவிக் கின்றேன். எனது தற்போதைய நிலையில் 10 சந்தாதாரர்களையTவது சேர்க்க முயற்சிக்கின்றேன்,
மல்லிகை தனது சொந்த அச்சகத்திலிருந்து மணம் பரப்ப எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நாவலப்பிட்டி - ப. ஆப்டீன்
மல்லிகை ஆசிரியரே, சபர்ஷ்! உங்களது அசாதாரண பிடிவாதத்தில்?எனக்கு என்றுமே நம்பிக்கையுண்டு. சிறு க  ைத எழுத்தாளரான நீங்கள் பத்திரிகை ஆசிரியராகி அதன் பின்னர் பத்திரிகைக்கென்றே சொந்த அச்சகத்தையும் இலக்கிய நண்பர் களின் ஆசியுடன் உருவாக்கியுள்ளீர்கள் சிரமம்மிகுதியாக இருக் கலாம், இவ் இலக்கியச் சிரமமே பின்னர் இன்பமாகவும் மாறும்,
கழவி -Li: இரத்தினசபாபதிஐயர்
இலக்கிய இதயங்கொண்ட இனிய நண்பர்களுக்கு விட்ட வேண்டுகோள் இவ்வளவு சீக்கரம் பயன் தரக் கூடிய தாக அமைவதையிட்டு மிக மிக மகிழ்ச்சியடைகிறேன், ஈழத்து ரசிகர்களைப் பற்றி நான் முன்னர் வைத்திருந்த கருத்தை இன்று மாற்றிக் கொண்டுவிட்டேன்.மல்லிகையின் சொந்து அச் சக சாதன வசதியீனங்களையும் சீக்கிரம் தீர்த்து வைப்போம் என உறுதி கூறுகிறேன்: கொழும்பு- - வி: எஸ்; சற்குணம் * ஈழத்து இலக்கியப் போராட்டத்திற்கு மல் லி  ைக இதுவரை ஆற்றிவந்த தொண்டு மிகப் பாரியது: இலக்கிய இயக் கத்தை முன்னெடுத்துச் செல்லும் என்றே நம்புகிறேன். மன்னர். ம, பங்கிராஜ்
3

Page 4
மல்லிகை babababababa J
eqe LLqSLSLeLS LeLeS eeeeS LS LS LALLSeLSSLeeS LALLS AeLSLAeLS eeLS LLLLLLS ALeLS LALALS A AeAqS LAeLS A LS LALS AeLeLS eeLLS LALS LeLS eeeS LeeeLS LAeLeLS LALS A LLLS SeeLS L LLLLLS SALS ALeLSSSeeeSLLeeLS LTLSS SAeLS LeeeLS SeAeLS L LLLLLS ALS eLeeLS e eA ALAS ALLe eLeLee eLL eee qALL LcEEEcLELccLJLLJJccccEL0L0L0L0LLLLL00JLLL0L0JJJ0L00L0LG0LL000LL0L00LJJLL0LLLL0LLLLL0kL
O v2
حصي ፅf (56. 606)
V) ')
இந்த மல்லிகை இதழை உங்களது திருக்கரங்க ளில் சமர்ப்பிக்கும் இந்த வேளையில் நாம் பெருமிதத் தால் பொங்கிம் பூரிக்கிருேம். நமது சாதனங்களின் சாதனை இது. இதுவரை காலமாக-கடந்த இரண்டாண் டுகளாக மல்லிகை இதழை வெளிக் கொண்டுவர நாம் அச்சகங்களை நம்பியேதான் காரியமாற்ற வேண்டியிருந் தது. மூவாயிரத்து இருநூறுரூபாய்கள் நட்டக்கணக்கில் சேர்ந்துவிட்டது. இத்தனைக்கும் அசுரத்தனமான உழைப் புக்குக் கணக்கு வழக்கேயில்லை. திடீர்ச் சிரமங்கள் வேறு. இத்தனையையும் சமாளித்து முன்னேறினுலும் இடையி டையே ஒழுங்காக மல்லிகை வெளிவரமுடியாத பொரு ளாதாரச் சிக்கல். அதையும் சமாளித்துவெளிக் கொண்டு வரலாம் என்ருல் ஊதிய உயர்வு, விலையேற்றம் என்ற பெயரால் ஒவ்வொரு இதழின் அடக்க வேலைகளுக்கும் மாதா மாதம் புதுப் புது விகித செலவு வளர்ச்சிகள்.
இந்தக் கட்டத்தை மனதில் கொண்டுதான் கடை சியாக வெளிவந்த மல்லிகை இதழில் மலர் 16ல்-'இலக் கிய இதயங்கொண்ட இனிய நெஞ்சங்களே! என்ற தலை யங்கம் தீட்டப்பட்டது. நமக்கு ஒரு சமுதாயக் கடைமை யுண்டு. சும்மா கையைச் கட்டிக்கொண்டு தத்துவம் பேசி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளத் தயாராக
4

இல்லை, நாம். வரலாறு சுமத்துகின்ற இலக்கியக் கN. மைகளைப் பொறுப்புணச்சியுடன் ஏற்றுக் கொள்ள நாம் என்றுமே பின்வாங்கப் போவதுயில்லை. எனவேதான் இந்த நாட்டில் அரும்பு கட்டிவரும் புதிய புதிய சிந்தனை களுக்கும் கலை இலக்கியக் கருத்துக்களுக்கும் ஓர் உரு க் கொடுக்க மல்லிகையை ஆரம்பித்தோம். இந்த மல்லிகை என்ற சாதனத்தினல் நாம் பல போராட்டங்களை நடத்த எண்ணியிருந்தோம். போர்க்களத்து வீரனுக்கு ஆயுதம் எப்படிப்பட்டதோ அதே போன்றே இலக்கியப் போர்க் களத்தில் துணிச்சலுடன் நிற்கும் ஈழத்துக் சிருஷ்டியின ருக்கும் மல்லிகை போராயுதமாகவும், பேராயுதமாக வும் பயன்பட வேண்டும் என முயன்று செயலாற்றுகி ருேம். இன்று மல்லிகை தனது சொந்த அச்சக சாத னங்களுடனும் புதிய கவர்ச்சியுடனும் வெளிவரக் காண் பதில் உள்ள சகல பெருமைகளும் உங்களுக்கே உரியது.
இன்று நமது நாட்டில் கலைஞர்கள்தான் தேடுவா ரற்ற அணுதைகளாகவே காட்சி தருகின்றனர். பல ஆண்டுகளாக எழுத்தாளர்கள் இந்த நாட்டில் இயங்கி வருகின்றனர். இந்த எழுத்தாளர்கள் இன்று ஒரு கருத் தரங்கோ, கவியரங்கோ, புத்தக வெளியீடோ நடாத் தத் தமக்கென ஒரு இடம் இல்லாமல் தவிக்கின்றனர். முன்னர் கல்லூரிமண்டபங்கள் கிடைத்தன. ஆனல் நமது கல்வி கலாச்சார மந்திரியின் மகத்தான கலைத் தொண் டினல் கல்லூரிகள் கலைநிகழ்ச்சிகளுக்கு மறுக்கப்படுகின் றன. கடைசியில் தேநீர்க்கடைகள்தான் தஞ்சம். மண் டபம் இப்படியென்ருல் எழுத்தாளர்களுக்கு டேப்ரிக்காட் டரோ, புகைப்படக்கருவியோ அல்லது ஒரு டைப்ரைட் டரோ கூட கிடையாது வெறுங்கையுடன் வீரம் பேசும் நமது எதிர்காலத் திட்டம்தான் என்ன?
திறந்தவெளி அரங்கு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக் கப்பட்ட பின்னர் எத்தனை நாடகங்களை நாம் பார்த்
5

Page 5
துப் பெருமைப்பட்டுள்ளோம். பல கலைஞர்களின்திறமை அந்தச் சாதனத்தின் மூலம் இன்று பிரகாசிப்பதைப் பார்க்கும் பொழுது சாதனங்கள் எப்படிப்பட்ட மகத் தான பங்கு வகிக்கின்றன என்பதைப் புரிந்து கொள் ளலாம். எனவேதான் உள்ளூராட்சி மன்றங்களை அணுகி ஊருக்கு ஊர் எழுத்தாளர் மண்டபங்களையும் திறந்த வெளி அரங்குகளையும் ஸ்தாபிக்க நாம் முன் முயற்சி எடுக்க வேண்டும்.
ஏனென்ருல் பலம் வாய்ந்த, சகலவசதிகளும் வாய் கப் பெற்ற பிரசார அமைப்புகளைத் தன் ன கத்தே கொண்ட, தார்மீக ரீதியில் கஞ்சாக் கலை இலக்கிய மயக்கத்தில் ஆழ்ந்துள்ள சகல தீய சக்திகளையும் நாம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிருேம் என்பதை நாம் எந்தக் கட்டத்திலும் மறந்து விடக் கூட ர து. எதிரிபலத்தில் மாத்திரமல்ல அழிவுத்தனத்திலும் நம்மை விடச் சக்தி மிக்கவன். தரங்கெட்ட தமிழ்ச் சினிமாப் படங்களையும் நச்சு நாசக்கருத்துகளை விலைபேசும் தென் னிந்தியச் சாக்கடைச் சஞ்சிகைகளையும் நாம் போரா டிச் சீக்கரம் வெற்றி கொண்டுவிட முடியாது என்பது ஞாபகத்தில் இருக்க வேண்டியது ஒன்று.
-எனவேதான் நமக்குச் சாதனங்கள் தேவை.
தமிழகத்தின் நண்பர்களாகத் தம்மைத் தா மே விளம்பரப் படுத்திக்கொண்டு மேடையில் காட்சி தருப வர்களைப் பற்றியும் நாம் மிக மிக எச்சரிக்கையாக இருப் பது நல்லது. காரணம், தமிழகத்திலிருந்து வரும் நல்ல வைகளுக்கு நாம் என்றுமே சத்துராதிகள் அல்ல! அப்ப டியான மகத்தானவைகளுக்கு இன்றும் தலைவணங்கு கின்ருேம் நாம் . ஆனல் நமது கலை இலக்கிய ஆத்மாவை நபுஞ்சகப்படுத்தும்-நம்மைக் கேவலப் படுத்தும்-நமது நாட்டையே சாக்கடைப்படுத்தும் கலை இலக்கியங்களுக் குத்தான் நாம் சென்மப் பகைவர்கள் என்பதை மீண் டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்ருேம்.
6

-இதைச் சொல்லும் பொழுது இவர்களுக்கேன் கோபம் வருகிறது?
சமீபத்தில் நாவலர் விழா மிகப் பிரமாண்டமாக ஈழத்தில் நடை பெற்றது. தென்னிந்தியாவில் இருந்து வெளிவந்து இலங்கையைச் சந்தைக்கடையாக சாக்கடை நாற் றமெடுக்க வைக்கும் எத்தனையோ சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் அதன்பின்னரும் இங்கே அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. குமுதம் அதைப் பற்றி ஒரு வார்த்தை எழுதியதா? விகடன் மூச்! தின மணிக் கதிர்வாயே திறக்கவில்லைகு ஆணுல் கல்கிமாத்திரம் ஏதோ ஒப்புக்கு இங்குள்ள ஒருவரின் கட்டுரையைப் பிர சுரித்து பரிகாரம் தேடப் பார்க்கின்றது.
கோபிப்பவர்களைப் பார்த்து நாங்கள் கேட்கிருேம். இதற்கேன் கோபம் வரவில்லை உங்களுக்கு?
- நாம் வாழும் தேசத்தின் மீது பற்ருே பாசமோ இல்லாமல் எங்கோ இருக்கும் நாட்டை தாய் நாடு எனச் செபிப்பவர்களுக்கு ரோஷம் வருசிறதாம் ரோசம்! இதை எதிர்த்துத்தான் போராடுகிருேம்.
எனவேதான்நமக்குச்சாதனங்கள்தேவைப்படுகின்றன.

Page 6
மல்லிகை ஒன்று
மணிக்கரங்கள் பலநூறு
"மல்லிகை அடுத்த இதழ் தனது சொந்த அச்சக சாதனங் களினல் அச்சியற்றப்பட வேண்டும்" எனக் கடந்த மார்ச் மாதத் தலையங்கத்தில்குறிக்கப்பட்டிருந்தேன். ஐந்து மாதங்கள் ஒடோடி விட்டன. இன்று அன்று சொன்ன சொல்லைக்காற்பாற்றிவிட்ட பெருமிதம் என் நெஞ்சில்,
அணுகப்பப்படாதவர்களின் நெஞ்சங்களை நாங்கள் அணுக முயற்சிக்கின்ருேம்; தொடப்படாத இதயங்களைச் சற்றே தொட்டு விட ஆசைப்படுகின்ருேம். எனவும் அதே தலையங்கத்தில் எழுதி யிருந்தேன். இந்த வார்த்தைகள் இதயத்திலிருந்தே வெளிவந் தவை எனப் பலரும் புரிந்து கொண்டனர். ஈழத்தில் மாத்திர மல்ல; சமீபத்தில் நான் தமிழகம் சென்றிருந்தபொழுதுகூட மல் லிகையைப் பற்றியும் அதன் தலையங்கத்தைப் பற்றியுமே பொறுப்பு வாய்ந்த பல இலக்கிய நண்பர்கள் பாராட்டினர். பலர் அங் டுதயே சந்தா தர முயற்சித்தனர். எனது தலையங்கங்களில் பல தமிழகத்தைத் தாக்கி எழுதப்படுகின்றன என்றகுற்றச் சாட்டை இங்கே பலர் சொல்லக்கேட்டு எனக்குள் நானே சிரித்துக் கொண்டிருக்கிறேன். ஏதோ தாம் தான் தமிழகத்தின் உற்ற நண்பர்களைப் போல நடிக்கும் இவர்களைப் பற்றி அங்கு யாரும் பிரஸ்தாபித்தது கூட இல்லை. வெறும் அநாமதேயங்கள். உங்க ளது தமிழகத்தைப் பற்றியே-குறிப்பாகச் சினிமாவையும் இலக் சியத்தையும் - தாக்கி எழுதும் என்னை ஏன் இவ்வளவு கெளர் விக்கிறீர்கள்; மல்லிகையை ஏன் பாராட்டுகிறீர்கள்?’ எனச்சிலரை நான் கேட்டு வைத்தேன்.
அங்கு நீங்கள் மல்லிகை மூலம் செய்யும் இந்தக் கைங்கரியத் தைத்தான் நாங்களும் இங்கே செய்து கொண்டிருக்கின்முேம், ஆனல் இங்குள்ள பிரசார பிரபலத்திற்குப் பின்னல் நமது குரல் கள் அமுங்கிக் போய்விடுகின்றன. அல்லது அப்படியான திறமை சாலிகளை முத்திரை குத்தி விலை பேசி வாங்கிவிடுகின்றன தமி ழகத்துச் சஞ்சிகைககள். எனவேதான் உங்களைப் போன்றவர்கள் இப்படியான குரல் கொடுக்கும் பொழுது நமது குரல்களே உங் கள் மூலம் பேசுகின்றன என மனத் திருப்தி அடைகிருேம். அதற்காகவே உங்களை வரவேற்கிருேம்; பார்க்க ஆசைப்படுகி ருேம்!" என்றனர் பலர்.
8.

நடைமுறையிலும் எனக்கு அங்கெல்லாம் கிடைத்த வரவே ற்புகளும் பாராட்டுக்களும் அதையெல்லாம் மெய்ப்பித்தன.
கோபப்பட வேண்டியவர்கள் ஆதரவு தருகின்றனர்; ஆத்தி ரப் படவேண்டியவர்களே அன்பு காட்டி வரவேற்கின்றனர்.
மல்லிகையின் தொண்டு மிகப் பாரியது. ஈழத்துக்கு மாத் திரமல்ல, தமிழகத்தின் இலக்கிய நெஞ்சங்களின் இதயக் குரலா கவும் மல்லிகை இனிமேல் செயல்பட வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்தேன்,
மார்ச் மாதத் தலையங்கம் எதிழுயவுடன் திருப்திப்பட்டு அப் படியே சாய்வு நாற்காலியில் சாய்ந்து கற்பனைக் கோபுரம் கட் டிக் கொண்டிருக்கலில்லை, நான். இடையே ஒருமாதச் சுற்றுப் பயணம் தமிழகத்தில். இதற்கு மத்தியில் கடிதம் எழுத வேண்டிய வர்களுடனும் நேரில் சந்திக்க வேண்டியவர்களுடனும் தொடர்பு கொண்டேன். 'ஜீவா பல விஷயங்களில் உங்களுடன் கருத்து வேறுபாடு கொண்டவன் நான். இருந்தாலும் இந்த நாட்டுக்குத் தேவையானவன். எங்கட எழுத்தாளன் என நினைச்சுக் கொள் வதில் முன்னிற்கு நிற்பவன் என்பது எனக்குத் தெரியும். இனி மேலும் ஏதும் தேவைப்பட்டால் என்னிடம் வாருங்கள்’’ எனச் சொல்லி ஐந்நூறு ரூபாய்க்கான "செக் கை என்முன்னுல் நீட்டி னர் ஒருவர். மல்லிகைக்காகக் கைநீட்டி முதன் முதலில் வாங்கிய பணம் அவருடையது. அதிரப் பேசாத அன்பாளரான அவரது பெயர் த. திருநாவுக்கரசு; யாழ் மெற் றல்இன்டஸ்ரீஸின் உரிமை யாளர். பிரமித்துப் போய்விட்டேன். ஒருவித பிரதிப் பிரயோ சனமும் எதிர்பாராமல் எனது இலக்கிய நோக்கத்தைப் புரிந்து கொண்டு செய்த முதல் உதவி இது, அடுத்துப் பல இலக் கிய நண்பர்கள் உதவியுள்ளனர். உடலால் உழைத்தவர்கள் பலபேர். மனசால் பணி செய்தவர்கள் இன்னும் பலர். இரத்தினதுரை, செந்தாரகை, ரத்ன, ஆர்ட்டிஸ்ட்வரன், நெல்லை க. பேரன் ஈழத்துச் சோமு, ராமா, பெரி, வி. பி, பாமா, கம்போ ஒட்டர் எமிலி, சிரித்திரன் ஆசிரியர், இரு இக்பால்கள், சந்தி ரசேகரன், அ. நடராஜா பிரேமசம்பு, முத்தழகு, டாக்டர் வாமதேவன், சற்குணம், நவம், நல்லை அமிழ்தன், ஆப்டீன், மகாலிங்கம், திரு, கனகரெட்ணு, இரசிகமணி, ஏ. ரி. பொன் னுத்துரை, பூபால், மனேகரன் போன்ருேர்கள் அடங்குவர். இவர்களது உதவி மதிப்பிடற்கரியது.
மல்லிகையின் வளர்ச்சியில் கவனமெடுத்து என்னை ஒருவ ருக்கு அறிமுகப்படுத்திவைத்தார். நண்பர் ஈழத்துச் சோமு,

Page 7
நாவலர் விழாவின் பாரிய வேலையில் தன்னை ஈடுபடுத்தியிருந்த மெய்கண்டான் அதிபர் நா. இரத்தினசபாபதி, சோமு மூலம் மல்லிகைக்கு அச்செழுத்துக்களை தந்துதவுவன் என வாக்குறுதி தந்துள்ளார். வேறுசிலர் சில சாமான்கள் வாங்கித் தருவ தாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதைத்தவிர கொழும்பு தலைமை அஞ்சலகக் கா சு க்
கணக்கீட்டுக் கிளையைச் சேர்ந்த ஈ, ஜி. அப்புஹாமி என்ற சிங் கள சகோதரனும் தனது அன்பளிப்பாக ஒரு சிறிய தொகையை தந்து உதவி செய்துள்ளார். தேசிய இனங்களின் உண்மையான ஒற்றுமைக்கு இலக்கியமும் தனது பங்கைச் செய்யலாம்என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச் சிக்கு உதவி செய்த அத்தச் சிங்கள நண்பருக்கு சகல த மி பூழ் இலக்கிய நண்பர்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
பூர்த்தி பண்ணப்படாத வேலைகள் இன்னும் நிறைய இருக்
கின்றன. நாம் முயன்று முயன்று மல்லிகைச் சாதனங்களைப்
பூரணப் படுத்துவோம். மல்லிகை தொடர்ந்து வெளிவர ஆவன செய்வோம். அனைவருக்கும் வணக்கம்.
அன்பன்
டொமினிக் ஜீவா
திருவாளர்கள்
த. திருநாவுக்கரசு 500-00 யாழ், மெற்றல் இண்டஸ் றிஸ் யாழ்ப்பாணம்.
எஸ். வி. தம்பையா 50-00 182, முதலாம் குறுக்குத் தெரு கொழும்பு
எஸ். வி. ராஜேந்திரன் 25-00 141, ஸ்டேசன் வீதி, நுகேகொடை,
அ. நடராஜா s p 10-00 எஸ். நித்தநாயகம் 50-00 82, பஸல்ஸ் லேன் வெள்ளவத்தை 50-00 பா. இரத்தினசபாபதி கழனி. 50-00 த. செல்லப்பா 50-00 மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம் YA. அ. வைத்திலிங்கம் 20-00
இந்துக் கல்லூரி உரும்பராய்
70

வே. வன்னியசிங்கம்
குரும்பசிட்டி வ. கோபால், கல்லூரி வீதி, யாழ்ப்பாணம்
ஐ. இ. அரியரத்தினம் * சுகவாசா நல்லூர்,
க. பேரம்பலம் காசுக்கட்டளைக்கிளை தலைமை அஞ்சலகம் கொழும்பு.
வ. ஆ, தங்கவேலாயுதம் காசுக்கட்டளைப்பகுதி தபாற்கந்தோர் சேமிப்புவங்கி
கொள்ளுப்பிட்டி
த. கனகசபை காசுக்கட்டளைக் கிளை, தலைமை அஞ்சலகம் கொழும்பு.
எஸ். வன்னியகுலம் கமப்பாலன ஆக்கக் கந்தோர், கொழும்பு-1
சி. சி. பாலசுப்பிரமணியம்
சிறப்பர் காரியாலயம், தலைமை அஞ்சலகம் கொழும்பு-1
ந. கந்தஞானி சிருப்பர் காரியாலயம் தலைமை அஞ்சலகம் கொழும்பு-1
த. சுந்தரலிங்கம் 154-4, டபிள்யூ" சில்வா மாவத்தை வெள்ளவத்தை,
ஆ, கமலசுந்தரம் - காசுக் கணக்கீட்டுக்கிளை, தலைமை அலுவலகம் கொழும்பு-1
ஈ. ஜி. அப்புகாமி காசுக்கட்டளைக் கிளை தலைமை அஞ்சலகம் கொழும்பு.
50-00
10-00
る25-00
I 0-00
5ー00
5-00
5.00
-5-00
3-00
3-00
3-00
I-00
ஈழத்தின் பிரபல எழுத்தாளர் *அகஸ்தியரின் புதிய இலக்கிய வடிவம்
உணர்வூற்றுருவகச் சித்திரம் இந்நூல் வெளிவந்துவிற்பனையாகின்றது.
I

Page 8
'ரொஸ்ரீ - இதயம் மறக்காத
பிறவிக் கலைஞன்!
வாழ்க்கையில் அவர் கஷ்டப்பட்டிருக்கிருர், ஆனல் அவர் நடிப்பதற்காக என்றும் கஷ்டப்பட்டது கிடையாது! ந டி ப் பு அவருடன் கூடப்பிறந்தது. அந்தபிறவிக்கலைஞன் "ரொளி' நம் முடன் கூட இருக்க நாம் கொடுத்து வைக்கவில்லை. இளம்வய திலேயே தம் வாழ்வை முடித்துக் கொண்டு விட்டார்!
அவர் பிரிவு ஈழத்துக் கலையுலகுக்கும் ஈ ழ த் துத் தமிழ் உலகுக்கும் ஈடு செய்யமுடியாத ஒரு துயரச் சம்பவமாக அமைந் விட்டது.
*கால் பிடித்து "வால்" பிடித்து கலையுலகில் காலடி எடுத்து வைத்தவரல்ல “ரொஸி’! தன் திறமையைக் கொண்டு முன் னுக்கு வந்தவர் அவர்!
வானெலி மூலம் அறிமுகமான ரொஸாரியோ பீரிஸ் இயற் கையாகசகலருடன் கூடிப்பிறந்த நகைச் சுவை மூலம் மேடை க்கு வந்தார்! அவர் நடித்த முதல் நாடகம் ‘மனிதத் தெய்வம்
* லண்டன் கந்தையா நாடகத்தைப் பார்த்தவர்கள் "காசிம் காக்கா"வை இப்போதும் மறந்திருக்க மாட்டார்கள். நூற்றுக் கணக்கான ரசிகர்களின் இதயங்களில் "காசிம் காக்கா' வாகத் தோன்றி சிரிக்கவைத்த "ரொஸி இப்போது அழவைத்து விட் டார்! “பதிவுத்திருமணத்தில் 'அபுநாணுவாக நடித்து சக்கை போடு போட்டார். சாதாரண பழக்கவழக்கங்களைக் கொண்ட மக்களுடன் பழகி, அவர்களைப் போல் தோன்றி அனுபவமும் பக்குவமும் நிறைந்த தன் நடிப்பால் சிரிக்க வைத்தார், ரொசா fGurr!
*உப்புச் சப்பற்ற கதைகளைக் கொண்ட நாடகங்கள். எத்த னையோ அவர் நடித்ததால் தோல்விய்ைச் சமாளித்திருக்கின்றன.
ஈழத்தில் தயாரான "டாக்ஸி டிறைவர்’ தமிழ் படத்தில் நகைச்சுவைப் பாத்திரமேற்று அருமையாக நடித்தார். ஈழத் தமிழ் திரையுலகத்துக்கு "ஒரிஜினலிட்டி நகைச்சுவை நடி கர்
12

ஒருவர் கிடைத்து விட்டார் என்ற ஆனந்தத்தை அவர் நீடித்து வைக்க விரும்பவில்லை போலும்!
மேடையில் ஏறி கூத்தாடி கும்மாளமடித்துவிட்டு நாமெல் லாம் கலைஞர்களென்று "லேபல் ஒட்டித் திரிபவர்கள் மத்தியி லிருந்து "ரெர்ஸி" முற்ருகவே ஒதுங்கி வாழ்ந்தார்! பல்லிளித்து பத்திரிகையில் படம் போடுவிக்கும் கலைஞராகவும் அவர் வாழ வில்லை. அவர் வாழும்போது நேர்மையும் அவருடன் சேர்ந்து வாழ்ந்தது*
வானெலி நாடகங்களில் நீண்டகாலமாக நடித் து தனக்
கென்றேர் தனித்துவத்தையும் ஏற்படுத்தியவர் ரொஸி!
மணமாகி ஒன்பது மாதகாலத்துக்குள், நெஞ்சு நிறைய மனை யாளுடன் குடும்பம் நடத்துவதற்கு முன்னதாக தன் மனதுக்குப்
பிடித்த இனியாளையும் கலங்கவைத்து மறைந்துவிட்டார்.
பிறவிக் கலைஞன் ஒருவனின் பிரிவை மறக்கமுடியாதுதான்
---- TTLDT
سسسسسسسه
pa2000C2C2C2O2e2S
லெசவ்லுமி பவான்
s
M டி உரிமையாளர் : M. சோமசுந்தரம் - T. கிருஷ்ணமூர்த்தி M 35, கஸ்தூரியார் வீதி, : : யாழ்ப்பாணம்
M
M. எங்களிடம் சுகாதார முறைப்படி தயாரித்த A é (35i è III சிேற்றுண்டிகள் எந்நேரமும் பெற்றுக் கொள்ளலாம் - S குறித்த நேரத்தில் ஒடருக்கு சுத்தமான
முறையில் செய்து கொடுக்கப்படும்
கால் 19 மணி முதல் இரவு 10 மணி வரைக்கும் M மாமிச போசனம் கிடைக்கும்
இன்றைய ஆதரவாளர்களுக்கு எங்கள் நன்றி
(
694X94Xʻ6y8XX00XX94XX04XX08XX6«XX0«XX04XX0«X
)
13

Page 9
புதுவாழ் வு ஒர்அறிமுகம்
தாளையடி மு. கனகராசன்
ஈழத்து இலக்கிய உலகில் சிறுகதைத் தொகுதியாக அம ரர் தாளையடி சபாரெத்தினம் அவர்களின் ‘புதுவாழ்வு வெளி வந்தது.
புது வாழ்வு எழுத்தாளன் வெறும் கற்பனைகளோடுமட்டும் தான் சஞ்சரிக்கவேண்டியவன? சிறந்த ஒரு பேணுவீரனின் புது வாழ்வு இனியும் அவனது மென்னுள்ளத்துக்குள்ளேயே புதைந்து போகாமலிருக்கட்டும் என்ற பிராத்தினையோடு இதைத் தொட ருகிறேன்.
அழகான மூவண்ண அட்டைப்படம் அதில் புதுவாழ்வுக்கான திட்டம்போடும் காதலர்கள். ஒரு நாடகம் உட்பட 21 கதை கள் அருமையான தொகுதிதான். தா-ச-னின் பாாா ட் டு ப் பெற்ற சில கதைகள் விடுபட்டுப் போயிருத்தாலும் அ வ ரின் சிறந்த கதைகள் பல இடம் பெற்றிருக்கின்றன,
“நினைவுமுகம்" - ஜப்பானியனின் படம்" "வற்ருத நீரூற்று' என்பன அருமையான சிருஷ்டிகள், சமூக ஏற்றத்தாழ்வுகளால் எத்தனையோ புனித காதல் நெஞ்சங்கள் எப்படித் தம்மைச் சமாதி செய்து கொள்ளுகின்றன என்பதை நினைவு முகத்தில் காட்டுகிருர் அதற்காக அந்தப் பாத்திரங்களோ, ஆசிரியரோ எவரையும் சாடவில்லை; கரித்துக் கொட்டவுமில்லை. இது நினைவு முகத்தின் சிறப்பு.
"ஜப்பானியனின் படம்’, ஒரு பெண்ணுக்குக் கணவன் மட் டுமல்ல, கற்பைக் காத்தவனும் தெய்வந்தான் என்பதைக் கூறுகி றது "வரதரின் கற்பு கதையைப்போல இதுவும் சிறந்தது. ஒரு வன் எத்தேசத்தில் எவ்வினத்தில் பிறந்தாலும், மனிதகுலப்பண் பாடும், தர்மமும் அவனிடம் துலங்கும்போதுதான் அவன் மணி தனக முடியும்:
*வற்ருத நீரூற்று பச்சிளங் குழந்தையைப்பற்றிய கதை குழந்தைகளின் மன உணர்வுகள் எப்படியானவை? குழந்தைக களும் கனவு காணுமா? - மிகச் சின்னக் கதைதான். ஆனல் மிகச் சிறந்த ககை,
14

இவை மூன்றும் தாளையடி சபாரத்தினத்தின் சிரஞ்சீவிக்கதை களாகவிருக்கும்.
'மனக்குகை ஒரு கொலைகாரக் காதலனின் கதை. ஆனல் முடிவில் அவனைக் குற்றவாளியாக்கி விரல் நீட்ட முடியாமல் அவனது உணர்வுகளோடு நாமும் ஒன்றிப் போகிருேம். அது தான் சபாவின் திறமை:
* யார் அந்த அவன்’ அந்த மூன்ருேடு நாலாவதாகச் சேர்க் கவல்ல ஒரு மனேதத்துவக் கதை. அதன் பாணியை மாற்றியி ருக்கலாம்.
*முதுமையின் முதிர்ச்சி-பெண்ணின் பெருமை என்பன சமு தாயப் பாரம் பரியத்தில் அவரின் தெளிந்த கண்ணுேட்டத்தைக் காட்டுகின்றன:
கயவனின் கையில் சிக்கியபோது கூட அழாத அவள், தன் கணவன் என்னை அடித்தபோது கண்ணிர்விட்டாள்" எனக்கூறும் "உதவியும் பிரதியும் ஒரு அப்பாவிக் கேரக்டரை அறிமுகப் படுத்துகிறது.
மனிதர்களை வைத்துக் கொண்டு எழுதுவனவெல்லாம் சிறு கதைகளா?-இல்லை உருவக் கதைகளுமுண்டு. அப்படியே அஃறி னைப் பொருட்களை வைத்துக் கொண்டு எழுதுவதெல்லாம் உரு வகக்கதைகளுமல்ல சிறுகதைகளும் படைக்கலாம். உதாரணம் 'பந்தயம்" ஒரு உடைந்த மோட்டார் சைக்கிளை வைந்துக் கொண்டு ' என்னமாய் எழுதியிருக்கிருர், ஃபால் ஒவ் பேர்லின் என்ருெரு படம் வந்ததே, அதில் வரும் வீரன் தன் நாட்டுச் செங்கொடியை ஏற்றிக் கொண்டே இறந்து போகும் காட்சிக் கும் இதற்கும் என்ன வித்தியாசம்? ሰ'
இத்தனை உணர்ச்சிமயமான கதைகளுக்கிடையில் நீங்க ள் *விழுந்து விழுந்து சிரிக்க வேண்டுமா? "ஷேட் படியுங்கள்,
அவரின் அழகான உவமானங்களுக்கு இதோ ஒரு உதார ணம்:- "என் மனைவி பழஞ் சேலைகிழிவதைப்போல்பேசிக்கொண்டே யிருந்தாள்:
கதை சொல்லும் "பாணியை மாற்றி, இன்னமும் "இறுக்கி "ܚ யிருந்தால் மிகப் பல கதைகள் அற்புதமாய் அமைந்திருக்கும்

Page 10
அவரின் எத்தனையோ கதைகள் ஜீவாத்மா கொண்டவை அவை வாழவல்லன ஏனெனில் அவை காலத்தால் அழியக்கூடிய கருக் களால் ரொப்பப்படவில்லை,
தொகுதியிலிடம் பெற்றுள்ள நாடகத்தைத் தவிர்த்திருக் கலாம். அன்னரின் ஏனைய நூல்களை வெளியுடும்போது எழுத் தாளரினதும், இலக்கிய சங்கங்கங்களினதும் கருத்துக்களையும், அபிப்பிராயத்தையும் பெற்று செய்தால் நன்று.
நூலுக்குப் பழம் பெரும் எழுத்தாளர் திரு. க. தி. சம் பந்தன் அவர்கள் முகவுரை வழங்கியிருக்கிருர்கள்.
தாளையடி சபா ரெத்தினம் அவர்களின் துணைவியார் திருமதி மீன அவர்கள் இந்நூலை அச்சேற்றி இலக்கிய உலகுக்குத் தம் காணிக்கையாகச் சமர்ப்பித்திருக்கிருர்கள். ஆனல் வழமைபோல் எமது ஈழத்து இலக்கிய, வாசக உலகம் நன்றி கொன்றதாயி ருக்க வேண்டாம். புதுவாழ்வு படிக்கவேண்டிய தொகுதி.
கிடைக்குமிடம்: திகுமதி சபாரெத்தினம்.
வீரபத்திரர் கோவிலடி, விலை ரூபர; 4-00 உடுப்பிட்டி.
மானுடம் வென்றதடா!
மனுக்குலத்தின் கற்பனையை வென்று மிகத் தீரமுடனும் நெஞ்சுறுதியுடனும் சந்திரனை அணுகி த ம து காலடியை முதன் முதலில் பதியச் செய் தவர்களும் ஒருபுதுச் சரித்திரத்தை உருவாக்கியவர் களுமான நீல் ஆம்ஸ்ரோங்கிற்கும்; எட்வின் அல்ட் ரினுக்கும் கொலினிஸிற்கும் மகிழ்ச்சி நிரம்பிய பாராட்டுக்களை மல்லிகை தெரிவித்துக் கொள்ளு கின்றது. -
மனிதன் வென்றுவிட்டான்! மானுடம் வென் றது!!
இந்தச் சாதன்ையைச் சாத்தியமாக்கிய விஞ்ஞா னிகள், தொழில் நுட்ப நிபுணர்கள் உழைப்பாளர் கள் யாவரையும் பாராட்டுகிருேம்.
இவ் விஞ்ஞானச் சாதனமனிதகுல அழிவிற்குப் பயன் படக் கூடாது மற்றும் வசதிபடைத்தவர் களை மேலும் மேலும் வசதிபடைத்தவர்களாக ஆக் குவதற்கும் இவ்வரிய சாதனை பாவிக்கப்படக் கூடாது எனவும் மல்லிகை விரும்புகிறது.
- ஆசிரியர்.
6

வெற்றிக் கேடயம்
கல்முனை பூபால்
கேடயத்தை உன்னிக் கிளர்கிறது உளந்திரண்டு ஒட முடியாது ஒடிகிறது காலிரண்டு!
அடர்ந்த பெருங்காட்டில்
அசுரக் கொடு மிருட்டில் படர்ந்த இலைகீழாய்
படமெடுத்து ஆடுகின்ற கரும்பாம்பாய் நீண்ட
கதிரவனின் தணற்பாயில் பருந்துபோல் மேலே
பாய்ந்து அதில் ஒடி. ஐந்துமைல் தூரத்தை
அகன்று வெற்றிக் கம்பத்தை முந்தி அடைபவர்க்கே
முதற்பரிசாய்க் கிடைக்குமந்த(க்) கேடயத்தை உன்னிக் கிளர்கிறது உளந்திரண்டு ஒட முடியாது ஒடிகிறது காலிரண்டு!
அளந்து கணக்கிட்ட
ஐந்துமைல் தூரத்தை இளவல் யான் ஓடி
இன்னும் இரண்டுமைல்..5 உண்டு, அதுவரையும்
உடலின் பெருங்களைப்பை(க்) கண்டதில்லை! ஆனல்
காதும் அடைத்திப்போ மயக்கம் வருகிறது,
மார்பும் வலிக்கிறது; தியக்கம் வெகுவாகச்
சிக்கிடினும் அவர்கள் தரும்gs. கேடயத்தை உன்னிக் கிளர்கிறது உளந்திரண்டு ஓட முடியாது ஒடிகிறது காலிரண்டு!
17

Page 11
அ. ந. க
37S. y
ASAAca
18
A.
ஏ. இக்பால்
இன்று இலங்கையி லேறிப் பொலிந்திடும் இலக்கியம் யாவினுக்கும் நன்று தெளிவினை நாட்டிலாக்கிடும் நற்றமிழ்ப் பத்திரிகைத்
தொண்டுட னேறிய தீரபுருஷராய்த் திகழ்ந்து தமிழ் வளர்த்த பண்டிதனல்லன் பட்டமே பெற்றிடாப் படித்தவன் கந்தசாமி.
க்யமுடன் சிந்தனை செய்துயர் சிருஷ்டிகள் சோர்விலா தெழுதியவளி நயமுடன் கவி, கதை, நாவல், விமர்சனம் நாடகமாகியவை வியனுறு புதுவித வொப்பியல் செய்வதில் விண்ணனெனும் பெயரைப் பயமிலாப் பெற்றவன்; புதுயுகமாக்கிய பொற்புயர் கந்தசாமி.
எத்துறையாகினும் ஆழ்ந்துமே அறிந்தவன் அளவொடு கூறுவதில் உத்தம னென்பதால் ஈழத்தி லெங்கணும் உயர்பெரும் புதுமையெல்லாம் r நித்த மெமக்குடன் நின்று வழங்கிய நீண்ட விலக்கியங்கள் அத்தனையு மின்று அச்சில் பதித்திட ஆர்வமே காட்டிடுவீர்!
அறிவு பெருகிய ஆண்மை யிலக்கியம் அளித்திடும் கொடையுடையோர் செறிவுடன் பல்துறை உருவமமைத்திடும் செல்வமுடையவராய் நெறிபடுத்தி நின்று நிகழ்த்துதல் வேண்டுமாய்' நிகழ்த்திய வல்லமையன் ... ' நிறைவுடைச் சிருஷ்டிகள் நிறையவெழுதிய நேர்மையன் கந்தசாமி.

தெளிவு
6Tib ,GJ. 9ISËsh)
கட்டில் மீது அமர்ந்து இருக்கிறேன் காதிலே மகன் கதறி அலறுதல் முட்ட ஓடி மைந்தனைத் தூக்கவே மூக்கிலே செந் நீரினைக் காண்கிறேன் பட்டெனச் சினம் பாளையம் போடவே பாய்ந்து மனையினைப் பன்முறை தாக்கினேன்! முட்டியே சுவர் மீது விழுந்தாள்
மூர்ச் சையாலவள் முடங்கிக் கிடந்தனள்! மடியில் மைந்தனை அன் போடிருத்தியே 'மகனே காட்டுஉன் மூக்கினை” என்கிறேன் துடித்து அன்னவன் துள்ளி எழுந்திடத் தொப்பென மீண்டுமத் திண்ணையில் வீழ்கையில் அடியின் கோரத்தால் அறிவற வீழ்ந்ததாய் * "ஐயோ மகனே!* அணைக்கிருள் அக்கணம்? துடுக்கு மீதியால் துள்ளியே வீழ்ந்தவன்,
துயரை ஒட்டிடத் தூக்கியே செல்கிருள் உள்ளம் உள்ளே உரைத்திடக் கேட்கிறேன்! * உனது செய்கை உண்மையில் நீதியா? பிள்ளை துடுக்காற் பிழை செயும் போதிலே; பாவம் ஏனே தாயினைத்தாக்கினய்? சொல்லு உன்கரம் மீது இருந்தவன் துள்ளியே வீழ்ந்தனன்! உன்னையார் தாக்குவார்? உள்ளம் கேட்டவை உண்மைதான் என்பதை
உணர்ந்தே உள்ளத் தெளி வினைக் காண்கிறேன்!
19

Page 12
குரல்கள்
20
முதல்வனு
ஆலையி லேதினம் சாலையி லேபொருள்
ஆக்கிடு வார்வளம் தேக்கிடு வார் மேலவ ராம் தொழி லாளர் உரி மையின்
வேட்கை கிளப்பிடும் வேகக் குரல் காதுக்குள் ளேநின் ருெலிக்குதடா - என்றன் கருத்தினை என்னமோ செய்யுதடா!
3.
ஈழத்தி லேவட பாகத்தி லேமன
ஈனத்தி னல்தங்கள் சோத ரரை
வாழத் துடிக்கின்ற மக்களை வேருக்கி
வாட்டுவ தாலெழும் சோகக் குரல்
காதுக்குள் ளேநின் ருெலிக்குதடா - என்றன்
கருத்தினை என்னமோ செய்யுதடா
மானத்திற் காய்சம வாழ்வினுக் காய்மிகு
மாட்சி தரும்சுக வாள்வினுக் காய் கூனிக் குறுகிய ஞாலத்து மக்களின்
கூட்டம் முழக்கிடும் கூக்கு ரல்கள் காதுக்குள் ளேநின் ருெலிக்குதடா - என்றன்
கருத்தினை என்னமோ செய்யுதடா!
န္တီမ္ယီန္တီ

பயனற்ற மரம்
சிங்கள மூலம்: விமல். எஸ். சமரசுந்தரா
தமிழாக்கம்: யாதவன்.
அம்மா இந்தத் தோடை மரத்தைப் பற்றி ஏதோ சொல் லிக் கொண்டிருந்தாள். இது ஒரு பிரயோசனமில்லாத மரம் இன்றை வரைக்கும் ஒரு காயா வது காய்த்ததில்லை.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் அது இந்த முற் றத்தில்தான் நிற்கிறது. அம்மா வும் தான் எத்தனை அக்கறை யுடன் அதைக் கவனித்து வரு கிருள் கொத்திக் கிளறி உர மிட்டு நீரூற்றி அவள் எவ் வளவோ பாடுபட்ட போதிலும் அது அவளுக்கு எதைபுமே திருப் பிக் கொடுத்ததில்லை நாளடை வில் அம்மா மனம் சலித்துப் போனள். இன்று கூட அவள் பேச்சில் சலிப்புத் தெரிகிறது.
இந்த மரத்தைப் பார், , .. ஒரு பயனுமில்லாத மரம். எவ் வளவு பாடுபட்டு இதைக் கவ னிக்கிறேன் ஒரு காயாவாது கொடுத்ததா? சாதி மரமோ . . .’’ அந்த, மரத்தை பார்த்தவாறே அம் மா என் சிறிய தகப்பனரிடம் சொன் ணுள்.
என்ன
அதிகம் உயர்ந்து வளராது நாலா பக்கமும் சடைத்து நின் றது அந்த மரம். குறைந்தது மாதத்தில் இரண்டுதடவையா வது அம்மா நல்ல உரம் போடு வதனலேயே அதற்கு இத்தனை மதாளிப்பு. இருந்தும் எ ன் ன நாங்கள் இதை உதவாக்கரை மரம் என்றே குறிப்பிடுவோம் இந்த மரத்தை அடியோ டு வெட்டி விட நான் பல தடவை
முயன்றிருக்கிறேன். அப்போ
தெல்லாம் அம்மா என் னைத் தடுந்து விட்டாள்.
“இங்கே பார்! இதை
வெட்டிப்போடாதே. உண் சின் னக்கா பிறந்த அன்று உன் தந்தை இதைக் கொண்டு வந்து எவ்வளவு ஆசையோடு நட் டார் தெரியுமா? அதை விட்டு விடு அப்படியே நிற்கட்டும்" என்று சொன்னவள் தொடர்ந்து பிறந்ததையும் என் தந்தை இதை நட்டதையும் கதை கதையாகச் சொன்னுள்.
சில சமயங்களில், இந் த மரத்தின் மீது கொண்ட பற் றுதலைப் போலவே சின்னக்கா
சின்னக்கா
21

Page 13
மீதும் அம்மா எல்லையற்ற அன்பு கொண்டிருந்தாள் என் பதையும் நினைத்துப் பார்ப்பேன் என்ன செய்வது என் சின்னக் காவும் ஒன்றுக்கும் உதவாத வளாகவே இருந்தாள் இந்த பயனற்ற மரத்தைப் போல.
深 怒 澄
என் சிறியதகப்பனர் ஈசிச்
சேரில் சாய்ந்தவாறு ஒருகடி தத்தை வாசிக்க முயன்று கொண்டிருந்தார். ந ன் ரு க வாசிக்கத் தெரிந்த அவரால் இப்போதெல்லாம் எழுத்துக் களைப் பார்ப்பதற்கு முடிவ தில்லை. பார்வை குன்றிவரு
கிறது. அவர் என்னை அழைத்த உடனே அந்தக் கடி த த் தை வாசிப்பதற்கு என் உதவி தேவைப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டேன். கையில் இருந்த புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு அவரருகில் சென் றேன்,
"சேனகா’’ என்று அழைத் தபடியே என் கையில் அந்தக் கடிதத்தைக்கொடுத்தார், அது அன்றைய தபாலில்தான் வந் திருந்தது அந்த களைப் பார்த்த உடனே யே அதில் நல்ல செய்தி எதுவுமே இருக்காது என்பது விளங்கி விட்டது ஏனெனில் என் சின் னக்காதான் அதை எழுதியி ருந்தாள்.
22
கிறேன்.
எழுத்துக்
நான் சற்று உரக்கவே வாசித் தேன்
'நான் பல நாட்களாக யோசித்த பிறகே இதை எழுது சில மாதங்களுக்கு முன்னரே இதை நான் எழுதி யிருக்க வேண்டும். ஆனல் அப் படிச் செய்யவில்லை. உங்களை கவலையில் ஆழ்த்தக் கூடாது என்பதற்காகவே இதை எழு தாது பின் போட்டுக் கொண்டு
வந்தேன்.
*"நான் நிம்மதியையும் சந் தோஷத்தையும் இழ ந் து இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது. சேணுவுக்கும் எனக் கும் எவ்வித பேச்சுவார்த்தை யும் இன்றியே வாழ்க்கை ஒடு கிறது. வேறு எந்தப் பெண் ளுவது அவருடன் ஒத்து வாழ முடியும் என்று நான் நினைக்க வில்லை. என்னுல் முடிந்த அள வுக்கு சேனவை நேசிக்கிறேன் அப்படியிருந்தும் அவர் என்னை வெறுக்கிருர் . அவர் வெறுக் கும்படியாக நான் என்ன பிழை செய்தேன்?இப்படியேதெடர்ந்து வாழுவதற்கு நான் வி ரு ம் ப வில்லை அதனுலேயே இதை உங் களுக்கு எழுதுகிறேன்.”*
சின்னக்கா சே ஞ வு டன் வாழச் சென்று எட்டுமாதங்க ளுக்கு மேலிருக்கும். அவள் இத் தனை விரைவில் இப்படி ஒரு கடிதம் எழுடுவது குறித்து நான் அதிசயப்படவில்லை. அவள் ஒரு

மாதிரியானவள். அகங்கார மும், இரக்கமில்லாத்தன்மையும் கொண்டவள்; இதயமற்றவள் அவளுடன் வாழ்க்கை நடத் துவது கூட எத்தனை கஷ்டமா னது என்பதை எ ன் னி ப் பார்க்க முடியாத காரியம்.
3 E3 E3
மண்ணிலிருந்து பிரிந்து நிற் கும் வானைப்போல எங்கள் அமைதியான குடும்பத்தினின் றும் சின்னக்கா வேறுபட்டே இருந்தாள். அவள் படிப்பதற் கோ அன்றி வேலைக்குப் போவ தற்கோ என்றைக்குமே விரும் பியவள் அல்ல. அவள் வீட்
டில் மற்றவர்களுடன் சண்டை
யின்றி வாழ்ந்த ஒரு நாளையே னும் என்னுல் நினைவு படுத்த முடியாது. ஒரு நாளைக்கு பெரி யக்காவுடன் சண்  ைட பிடிப் பாள் மறுநாள் அந்தச்சண்டை சின்னவர்கள் பக்கம் திரும்பும் யாருமே இ ல் லை யெ ன் ரு ல் அம்மாதான் இருக்கிருளே; அவ ளுடன் சண்டைக்கு நிற்பாள் என் தலையில் இருக்கும் காயம் அவள் எனக்குத் தட்டால் வீசிய நாளையே நினைவு படுத் திக் கொண்டிருக்கிறது.
சேனவுடன் அவள் ஒரு போதும் சந்தோஷமாக இருக் தமாட்டாள் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷ யம். சேன ஒழுக்கமுள்ள மற்
பெருமை என்பதே கிடையாது. சேனவுக்கும் சின்
றவர்களுக்குக் கரைச்சலில்லாத ஓர் அப்பாவி ம ணி தன்
துளியும்
னக்காவுக்கும் கொஞ்சம் கூடப் பொருத்தமே இல் லை. என் பெரியக் காமேல் காதல் கொண் டதனுல்தான் ரசன எ ங் க ள் வீட்டிற்கு வர நேர்ந்தது,
ஆனல் சின்னக்கா தன் தந்தி
ரத்தால் அவனைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டாள். இது வரைக்கும் அவனைக் கல் யாணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிருள். அவளு டைய நடத்தையால் எ ன் சிறிய தகப்பனுர் கோபமடைந் திருந்தாலும் அவள் விஷயத் தில் எந்த நடவடிக்கை எடுத் தாலும் அது பயன் அளிக்காது என்பதனுல் அவர் பொறுமை யைக் கடைப் பிடிக்க நேர்ந் திது.
器 器 器
இப்போது அவர்கடிதத்தை மிகவும் கவனமாக அவதானித் திருக்கிருர் என்பது தெரிந்தது. ஆனல் அவர் ஒன்றுமே பேச வில்லை. நெடு நேரமாக அமைதி நிலவியது.
'நான் போ ன த ட  ைவ
மத்துகமத்திற்குப் போயிருந்த
போது அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பது விளங்கிவிட் டது' அந்த அமைதியைக் குலைத்தவாறு அம்மா சொன் ணுள்
23

Page 14
"நாங்கள் இதில் தலையிடு வதற்கு ஒன்றுமே இல்லை. நல் லது கெட்டது பார்க்கும் வ  ைர அ வ ள் காத்திருக்க வில்லையே தான் விரும்பியபடி
நடந்து கொண்டாள். இனி யும் அப்படியே வி ட் டு விடு வோம். எங்கே சந்தோஷமாக
இருக்க முடியும் என்று நினைக் கிருளோ அங்கேயே அவள் இருக்கட்டும் என் சிறிய தகப் பனர் கோபம் கலந்த குரலில் கூறினர்,
'அவள் இங்கே எ ப் படி நடந்து கொண்டாலும் அவனே டாவது சந்தோஷமாக இருப் பாள் என்று நினைத்தேன்’ சொல்லும்போதே அம்மாவின் விழிகள் கண்ணீரால் நிரம்பி
விட்டன,
மீண்டும் அங்கு அமைதி சூழ்ந்து கொண்டது. ஆனலும் இந்த விஷயத்தில், பே சித் தீர்த்து ஒரு முடிவுக்கு வரவேண் டியிருந்ததனல் அவர்கள் மீண் டும் பேசத் தொடங்கினர்கள்.
‘'எது எப்படியிருந்தாலும் ஒரு முறை அவளைப் பார்த்து விட்டு வருவதுதான் நல்லது' அம்மா முடிவாகக் கூறினள்
அவளைப் போய்ப் பார்ப்ப தற்கு எ ன க்கு க் கொஞ்சங் கூட விருப்பமில்லை. அம் மா போவதையும் நான் விரும்ப வில்லை. அம் மா போனல் சின்னக்காவை எப்படியும் தன் னுடன் கூட்டிக்கொண்டு வந்து விடுவாள். பின்னர், அவள் இந்த வீட்டை விட் டு ப் ப்ோன பின்னர் இங்கு நிலவும் சந்தோ ஷ ம ய மான அமைதி குலைந்து போய் விடும், அவள் இப்போது முன்னரிலும் | 1IT fiái கக் கொ டு ர மா ன வ ள |ா க
24
இருப்பாள். அவள் மீண்டும் வந்து இந்த வீட்டில் எங்களு டன் இருக்கப் போவதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன்.
路 怒 兹
மறு நாள் அதிகாலையில் எங்கள் வீட்டிற்கு மு ன் ஞ ல் ஒரு கார் வந்து நின்றது. அதி லிருந்து சூட்கேஸ் சகிதம் சின் னக்கா இறங்கினுள். த ர ன் நினைத்தபடி ஒரு திட்டத்தோ டுதான் அவள் பிரிந்து வந்திருக்கிருள் என் பதை எங்களால் அனுமானித் துக் கொள்ள முடிந்தது. தன் புத்திக் கேற்றவாறு ந ட ந் து கொள்ளுபவள் விஷயத்தில் தில் நாங்கள் கூறுவதற்கு ஒன் றுமே இருக்கவில்லை. இ  ைத எல்லோருமே உணர்ந்து கொண் டோம்.
அவள் வந்த மூன்ரும் நாள் அது நடந்து விட்டது எங்கும் கதை பரவிவிட்டது. சேன வின் தம்பி நந்தனவுடன் சின் னக்கா ஒடிவிட்டாள் என்ற செய்தி கிராமம் எங்கும் எதி ரொலித்தது. வாரக் கணக் கில் எங்களால் கிராமத்தில் தலை காட்ட முடியவில்லை.
ES S3 3
அந்த வார முடிவில் நான் வீட்டுக்கு வந்தேன்’ வந்ததும் அந்தப் பெரிய தோடைமரம் பயன் அற்ற, அந்த உதவாக் கரை மரம் என் பார்வையில் பட்டது. உடனேயே அதை அடியோடு வெட் டி விழுத்தி னேன், அதைப் பார்த்து, அதை நட்ட தினத்தில் பிறந்த என் சகோதரியை நான் நினைவு படுத் கொண்டிருக்க வேண்டாம்.
சேஞவைப்

ஜிவமொழி
WN
| 1 Ο
கல்தோன்றி மண்தோன்ருக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி, தமிழன்; அந்தத் தமிழன் நிச்சயமாக யாழ்ப்பாணத்துத் தமி ழனுகத்தான் இருக்கவேண்டும். ஆலயக் கதவு களே அழுத்திப் பூட்டி வைக்கும் இந் த ப் பாரம்பரியப் பண்பு யாழ்ப்பாணத்தா னைத் தவிர வேறு எவரிடம் உண்டு? கல் தோன்றிய பொழுது தோன்றிய மனிதனுன தமிழனன யாழ்ப்பாணத்தானின் நெஞ்சம் இன்றும் கூடக் கல்லாக இருப்பதே அதற் கொரு அத்தாட்சியாகும்.
நமது கலாச்சாரம் சென்னையுடன் பின் னிப் பிணைந்து இணைந்து இருப்பது. அதன் வாழ்வும் வளர்ச்சியுந்தான் நமது சுபீட்சமா கும் எனச் சமீப காலத்திற்குமுன் மாஜியாகி விட்ட நமது தமிழ் அமைச்சரொருவர் திருவா ய் மலர்ந்தருளினர். ஈழத்து வாலிபர்கள் அனை
வரும்
நபுஞ்சகர்கள்; எனவேதான் மாப்
ジ
Ty W
பிள்ளையையும் சென்னையில் தேடித் கொண் டேன் எனச் சொல்லாமல் விட்டுவிட்டாரே அந்த மகானுபாவர்! நல்ல காலம், ஈ ழ த் து தமிழ்மானம் இந்தளவிலாவது காப்பாற்றப் பட்டு விட்டதே!
WN
வரிக் குதிரையைப் பார்த்து அரேபியர் குதிரை சூடுபோட்டுக் கொண்டுள்ள அதிசய சம்பவத்தை பார்க்க விரும்புகின்றீர்களா? தேசிய தினஈரிகள் எ ன ச் சொல்லப்படும் தமிழ்த் தினசரிப் பேப்பர்களின் கடைசிப் பக் கங்களைப் புரட்டுங்கள். உண்மை விளங்கும்.
25

Page 15
இன்றைய மாணவர்களே நா ட் டி ன் நாளைய முதுகெலும்பு எனச் சொல்லப்படும் இந்தக் கல்வி நூற்ருண்டுத்தினத்தில் ‘சியவச டிக்கட்டை வாங்குங்கள்; உங்கள் அதிர்ஷ் டத்தைப் பரிசோதியுங்கள்" என்னும் கோஷ மெழுப்பப் படுகின்றது. வாழ்வின் ஒரு சோம் பேறிப்பரம்பரையினரைச் சிருஷ்டிப்பதுதான
繫
கல்வி நூற்ருண்டுச் சாதனை?
VN
எழுத்தாளன் இறந்த பின்னர் தா ன் அந்த எழுத்தாளனுக்குப் புகழும் அவர்க் ளது மனைவிமாருக்கு இலக்கியப் பொறுப்பும் உண்டாகின்றது போலும். சமீபத்தையநிகழ்ச் சியிது. இலங்கையர் கோனின் சிறுகதைத் தொகுதியை அவரது மனைவி வெளியிட்டார் கள். சமீபத்தில் தாளையடி சபாரெத்தினத் தின் தொகு தி  ைய மீனசபாரெத்தினமே பிரசுரித்தார்கள். மனைவிமார்கள் உயிருடன் இருக்கும் பொழுதே எழுத்தாளன் போய்ச் சேர்ந்துவிடுவது கூடஒரு இலக்கியசேவையோ என எண்ணத் தோன்றுகின்றது"
தமது பணப் பெருக்கத்துக்காக வீதிச் கவர்களையும், வீட்டுப் புதுச் சுவர்களையும்
சினிமா விளம்பரச் சுவரொட்டிகளை ஒட்டி ஒட்டியே
கறைப்படுத்தும் தியட்டர் முதலா
缀
ளிமார்கள் தமது சினிமாப் படமாளிகை யின் சுவர்களின் மீது இப்படியொரு வாசகத் தையும் பொறிக்கத் தவறுவதில்லை: தயவு செய்து விளம்பரம் ஒட்டாதீர்கள்’
26
அடுத்த பொதுத்தேர்தல் நெருங்கிவிட் டது என நிச்சயப்படுத்திக் கொள்ள விரும் புகிறீர்களா? உங்களது பிரதேசத்துப் பாரா ளுமன்றப் பிரதிநிதி உங்களது பிரதேசத்

திலேயே அடிக்கடி காட்சி தருவார். புது முகங்கள் உங்களைப் பார்த்துப் புன் னகை பூக்கும். ஏழைகளின் தொண்டனும்
பாட்டாளிகளின் நண்பனுமாக
சில
வர் னிக்கப்
3. படும் சில பிரமுகர்கள் பாதங்கள் நிலத்தில் ^ பட நடந்தே வருவார்கள் கையெடுத்துக் கும்பிடுவார்கள். மனதில் நிச்சயப்படுத்திக்
கொள்ளுங்கள்; **இந்நாட்டு நீங்கள்!'
அந்த நடிகரின் பெயரால் ம ன் ற ம் இந்த நடிகையின் நாமத்தால் சங்கம் என மன்றங்கள் சங்கங்கள் வைத்து நடத்த எத்த னிக்கும் சினிமாவிசிறிகளுக்கும் தீவிர ரசிகர்க ளுக்கும் ஒர் ஆலோசனை. ஏன் நீங்கள் எல்லா ரும் ‘விசிலடிச்சான் குஞ்சுகளின்சம்மேளனம் என்ற அமைப்பில் ஒருங்கிணைந்து உங்களது கலைச் சேவையை விஸ்தரிக்கக் கூடாது?
ジ
மன்னர்கள்
மனிதன் சந்திர மண்டலத்தில் காலடி
ğ.
வைத்து நடந்தான் - உலக அதிசயம். ஆல யத்திற்குள் ஒரு பகுதி மக்கள் காலடி வைக் கத் தடுக்கப் படு கி ன் ற ன ர்;. இது உலக அயோக்கியத்தனம், வெடி கொளுத்தி உலக அதிசயத்தைக் கொண்டாடும் யாழ்ப்பாணத் தான் இந்த உலக அயோக்கியத்தனத்துக்கும் பட்டாசு கொளுத்த விரும்புகிருன?
ஒரு தரமான தமிழ் ரசிகன் ஒரு கொலை
வழக்கில் சம்பந்தப்பட்டு தீர்ப்புக்கு நீதிபதி முன் நிற்கிருன், நீதிபதி, "உனக்கு மரண தண்டனை விதிக்கிறேன்: தவறினல் மூ ன் று தமிழ்ச் சினிமாப் படங்களைப் பார்க்கும்படி தண்டனை தருகிறேன்; இதில் நீ எதை விரும் புகிருய். என வினவினர்.
அந்தத் தரமான ரசிகன் மரணதண்ட னையையே விரும்பி ஏற்றுக் கொண்டான்!.
缀
27

Page 16
முதன் முதலில் சந்தித்தேன்
1960-ம் ஆண்டு தண்ணிரும் கண்ணீரும்! அறி முக விழாவிற்கு அடுத்தநாள், கொழும்பில் ஒய்வா கத் தங்கியிருந்த என்னை நண்பரும் இன்றைய G5 frt பிமானி ஆசிரியருமான பி. ராமநாதன் எங்கோ அழைத் துப் போக வந்தார்:"ஜீவா நீங்கள் முக்கியமான ஒருவரைச் சந்திக்க வேண்டும். நேற்றுத் த ன க்கு ப் புத்தக அறிமுக விழாவுக்கு வரச் செளகரியம் ஏற்பட வில்லை எனத் தொலைபேசியில் கூறிய அவர் உங்களை அழைத்து வரும்படி என்னைக் கேட்டுக் கொண்டுள்ளார் எனவே அவசியம் நீங்கள் என்னுடன் வாருங்கள்: அவ ரைப் பார்த்துவிட்டு வருவோம்’ எனச்  ெசா ல் லி என்னைக் கூப்பிட்டார்? ஆனல், யாரைச் சந்திக்கப் போகிருேம் என்ற இரகசியத்தை மாத்திரம் அவர் எனக்குக் கூறவில்லை.
இருவரும் புறப்பட்டுச் சென்ருேம்.
பெரிய அரசாங்கத் திணைக்களத்திற்கு என்னைக் கூட் டிச் சென்ருர், வருமான வரி தலைமைக் கந்தோர் அது என்னைக் கட்டிச் சென்ற அவர் ஒரு உயர்தர அதி காரிக்கு என்னை அறிமுகப் படுத்தி வைத்தார். உட் காந்திருந்த அந்த அதிகாரி எழுத்தாளன் என அறிமு கப்படுத்தப் பட்டதும் பெருஞ் சிரிப்புடன் ஆ! ஆ! G6 TTLT தம்பி வா' என உரிமை கொண்டாடி வரவேற்ற நிகழ்ச்சி பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் எனது மன சில் இன்னும் பசுமையாக நிறைந்திருக்கிறது.
siwo அவர்தான் வெள்ளவத்தை (LJD • இராமலிங்கம்.
தோளிற் புகைப்படக் கருவியுடன் பல த ட  ைவ யாழ்ப்பாணத்துத் தெருக்களில் இவரை அடிக்கடி சந் தித்துள்ளேன். அறுபது வயதென யாருமே சொல்ல மாட்டார்கள். மனதால் இளைஞர். மக்கள் கவிமணி பான இ வ. ரசி பொழுதுபோக்கு திருமணங்களில் புகைப்பட்மெடுப்பசி எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். -வாழ்ந்தால் இவரைப் போலல்லவா வாழவேண்டும் . டொமினிக்ஜீவா
28

இரசிகமணி கனக செந்திநாதன்
சுமார் முப்பது வருடங்க ளுக்கு முன் ஈழகேசரிப் பத்திரி கையில் "என் காலம் போய் விட்டது” என்ற தலைப்பில் முருகரம்மான்’ என்ற புனைப் பெயரில் ஒரு வர் எழுதிக் கொண்டிருந்தார். புனைபெய ரும் தலைப்பும் என்னைக் கவர்ந் தன. அவர் எழுதிய விடயங் களோ பழைய நாடகாசிரியர் களும், நாடகங்களும் பற்றி யவை பழைய நூல்கள் சம்பந் தமானவை சில தனிப்பாடல்
களின் அறிமுகம் கொண்டவை'
எனவே அந்தப் புனை பெயருள் ஒளித்திருக்கும் ஆசாமியார்? என அறிவதில் முயலலானேன் பத்திரிகையை நடாத்தியவர் திரு. நா. பொன்னையா அவர் கள். என்க்குத் தந்தை போன் றவர். என் வாழ்வோடுபிணைந்த வர். எனவே அவரிடமே உசா வினேன். அவர் பெயரைக் கூறி ஞர். அந்த எழுத்தாளர் வெள் ளவத்தை மு. இ ரா ம லிங் கம்
வெள்ளவத்தை மு. இரா மலிங்கம் (முருகரம்மான்) என் உள்ளத்தில் பதிந்த பின் அவ ரது எழுத்து முயற்சிகளைப் பல பத்திரிகைகளிலும் அவ தா னித்து வரலானேன். அ வ ர் தமக்குத் தெரி யா த கலித் தொகையைப் பற்றி எழுத வில்லை" காதற்கதைகள் தீட் டவில்லை. இந்த நா ட் டி ன்
பழைய சில சம்பவங்களைப் புதிய தலைமுறையினர்க்கு எடுத் துக் காட்டும் வித்தகராக
விளங்கினர். இதை ஒரு அரிய தொண்டென்றே அன்றும் மதித் தேன்; இன்றும் மதிக்கிறேன்.
அந்த மதிப்பின் பேரில், ஈழத்துப் பேணுமன்னர்கள்என்ற அறிமுக வரிசையிலே (கரவைக் கவி கந்தப்பஞர் எ ன் ற புனை பெயரில் நாற்பது எழுத்தா ளர்களைப் பற்றி நான் ஈழகேச ரியில் எழுதியது) இராமலிங்கம் அவர்களையும் நான் அறிமுகப் படுத்தினேன். அந்த அறிமுக வரிசையை எழுதும் போதும் தான் திரு. மு. இராமலிங்கம் அவர்களைக் கண்டவனல்லன். அவர் மு க ம் கூட எனக்குத் தெரியாது, பல எழுத்தாளர் களை நேரில் சந்தியாமலே அவர் களது படைப்பைக் கொண்டே அந்த அறிமுகத்தொடரை எழு தினேன். எனக்கு ஓரளவு பெரு மையைத் தந்த, ஈழத்துப் பேணு மன்னர்கள் வரிசைக்குப் பிறகு கரவைக்கவிகந்தப்பனரை- என் னைக் காணப் பலர் விரும்பி னர் என்பதைப் பின்னர் அறிந் தேன். அப்படியே முகம் தெரி யாத அந்த எழுத்தாளப் பெரு மக்களை நேரில் காண நானும் அவாவினேன்.
அங்கொடை ஆஸ்பத்திரி யில் வேலையில் அமர்ந்திருந்த எனது பிரிய நண்பர் சி. இரத் தினம் அவர்களோடு பாட (Frt & விடுமுறைகாலங்களில் கொழு ம் பி ல் நான் தங்குவ துண்டு. அப்படிப்பட்ட ஒரு சந் தர்ப்பத்தில்-பதினைந்து வருடங்
29

Page 17
களுக்கு மு ன் ன ல் - வெ ள் ள வத்தைப் பகுதிக்கு அதிகாலை இருவரும் சென்ருேம். அந்தச் சுற்றிலாவில்தான் சிறு க  ைத எழுத்தாளர் சி. வைத்திலிங்கம் குல. சபாநாதன். மு. இராம லிங்கம் என்பவர்களை நான் சந் தித்தேன்.
மக்கள் கவிமணி மு. இராம லிங்கம் அவர்களை அன்று சந் தித்த சந்திப்பு இன்றும் என் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்து விட்டது.
அரசாங்க உத்தியோகத் தில் அமர்திருப்பவர்களிடம் எனக்குக் கொஞ்சம் பயம். அவர்கள் தமிழ்த் தொண் டு செய்பவர்களாக இருந்தாலும் உதட்டளவில் செய்பவர்களென் பதே என் நினைப்பு: தமிழ்-தமி ழாசிரியர்கள் - தமிழ் எழுத்தா ளர்களைப் பற்றி அக்காலத்தில் உயர்வாக எண்ணுவதில்லை என் பது என் எண்ணம். இந்த எண் ணத்துடன்தான் திரு. மு. இரா மலிங்கம் அவர்கள் வசித்த வீட் டின் படியில் ஏறினேன்.
சற்றுக் குட்டையான-சாதா ரண வேட்டியுடுத்து மே லே துண்டு மாத்திரம் போட்டுக் கொண்டிருந்த-அந்த உ ரு வ ம் வர வேற்றது.
நான் கனக. செந்திநாதன் கரவைக் கவி கந்தப்பனுர் என்ற . . . . நான் வார்த்தையை முடிக் கவில்லை.
ஓ! ஒ!! வா. வா. இரு. இரு. யாழ்ப்பாணத்தில்இருந்து எப்ப வந்தனி (மனைவியைக் கூப் பிட்டு) இங்கை வந்து பாரு மேன் யார் வந்திருக்கிறதென்று . . . உம்மைக் கனகாலமாய்ப்
30
பார்க்க வேண்டுமென்றிருந்த னன். (ஒரு பெருஞ்சிரிப்பு)-- ஆ. பின்னை எப்படி எழுத்து வேலையளெல்லாம்.
நான் பிரமித்து உட்கார்ந் திருக்கிறேன். அந்தச்சிரிப்பு. ,. வசீகரமான சிரிப்பு... , குழந்தை போன்ற கல்மிசமில்லாத உள் ளத்தில் இருந்து வரும் சிரிப்பு , , . என்னைக் கா ந் த ம் போல இழுக்கிறது,
இவரா பெரிய பதவியில்அரசாங்க உத்தியோகத்தில் -அதிகாரத்தில் இருப்பவர்?. . . இல்லை. . .இல்லை; எ ன் கால ம் போய்விட்டது எழுதும் முருக ரம்மான்தான் இவர்.
அன்று நேரம் போவதே தெரியாமல் எவ்வளவோ பேசி னேம். பேசினேம் என்றுஎழுதி னலும் பேசியது அவர்தான். நான் கேட்டுக் கொண்டிருந் தேன்.
வெள்ளவத்தை மு. இரா மலிங்கம் உபகாரச் சம்பளம் பெற்றபின்னர் தமது பிறந்த உளராகிய வட்டுக்கோட்டைக்கு வந்து வட்டுக்கோட்டை இரா மலிங்கமாக மா றினர். நம் போன்ருர்க்கு உபகாரியாக மாறினர். "நம்போன்ருர்க்கு உபகாரியாக மாறினர்' என்ற வசன்த்தை உண்ர்ந்துதான்எழு தியிருக்கிறேன். வாசகர்களுக்கு இதன் அ ர் த் த ம் புரிகிறதோ என்னவோ?
சில பழம் எழுத்தாளர்கள் அரிய நூல்களை வைத்திருப்பார் கள். மூச்சுக் கூடவிடமாட்டார் கள். உபயோகமான குறிப்பு க ள் சேகரித்திருப்பார்கள்' கேட்டால் மழுப்பிவிடுவார்கள்

பேசத் தொடங்கினல் அரசியல்
பேசுவார்கள். குடும்பக் கஷ்ட நட்டங்களைப் பற்றி பேசுவார் கள்: "போர்" அடிப்பார்கள். அல்லது பிற எழுத்தாளர்களைத் தாக்கிப் பேசுவார்கள். v
மக்கள் கவிமணி மு. இரா மலிங்கமவர்களை மூன்று நான்கு மாதத்துக் கொருதடவை சந்
திப்பதை நான் " விர த ம் " போலக் கொண்டிருக்கிறேன். அதேசிரிப்பு!
என்னபுத்தகம்தேவையான லும் உடனே தந்துவிடுவார். அரிய குறிப்புகள் சொல்வார். பிற எழுத்தாளர்களைக்தாக்கி ஒரு வார்த்தை கூடப்பேசமாட் டார். நாட்டார் பாடலுக்கு மனம் போனபடி வியாக்கியா னம் எழுதி - தன்னைத்தாக்கிய வர்களைப் பற்றிக்கூட நாகரீக மாக நகைச்சுவையுடன்தான்
குறிப்பிடுவார்.
அசோகமாலா, நவமணி எ ன் ற இருநாடகங்களையும், இலங்கை நாட்டுப் பாடல்கள்" கிராமக்கவிக்குயில்களின் ஒப்பா ரிகள், வட இலங்கையர் போற் றும் நாட்டார் பாடல்கள், கள் ளக்காதலர் கையாண்ட விடு கதைகள் என்ற நான்கு நூல்க ளையும் எழுதி வெளியிட்ட இர்ர மலிங்கம் அவர்கள் பத்துநூல் களுக்கு வேண்டிய விடயங்களை எழுதி முடித்துக் கைவசம்வைத் திருக்கிருர், பல சங்கங்கள் அவருக்குப் பட்டம் அளித்துக் கெளரவித்திருக்கின்றன. ஆன லும் அவர் தமது அரும் பொக் கிஷங்களை நூல் வ டி வி ல் காணவே ஆசைப் படுகிருர், அதைப்பற்றியே பேசுகிருர்.
அறுபது வயது நிரம்பியும் இளமைகுன்றமனமுடைய அன் பர் இராமலிங்கம் அவர்களைச் சந்திக்கும் பேறு பெற்றவர்கள்
பாக்கியசாலிகள்.
அவருடைய சிரிப்பும் வரவேற்பும் ஆண் டாண்டாக நினைவில் நிற்கக் கூடியவை.
அவர் முற்போக்காளருக் கெல்லாம் முற்போக்கானவர் அசோகமாலா என்ற நாட
கம் சம்பந்தமாக வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களில் (1944) தம் கொள்கையை விளக்கி அவர் எழுதியிருப்பது இது:-
"சமூக முன்னேற்றத்துக்கு உதவக் கூடிய கலைகளைத் தவிர மற்றையவை உதவா என்பதும் கெதியில் கெடும் என்பதும் என் எண்ணம். நாடகங்கள் ஒரு பொழுதும் பொழுது போக் கிற்கு மட்டும் அமையக்கூடா. வாழ்வின் முக்கிய இன்னல்களை அவைதீர்க்கவேண்டும். "அசோக மாலா' நம்சமூகத்திலுள்ள ஓர் பெரிய மு ட் டு க் கட்டையை நீக்குகின்றது. சாதி, குலம்" பதவிகளின் பேதத்தினுல் நம் சமூகம் நாளும் நாசமுறுகின் றது. நாம் இவற்றுக்குப் பல் லாண்டு அடிமைகளாய் வாழ்கி
ருேம். இதை நாம் உணர வேண்டும். இக் கொடுமையை நீக்க வேண்டும். இதனை வற் புறுத்தத்தான் நா ன் சாலி யைக் கதாநாயகனுக எடுத் தேன்' நல்ல கொள்கைகள்
பல கொண்ட அவரைச் சந்தி யுங்கள். சந்தித்தால் உபயோ கமான குறிப்புகளோடு நல்ல சோடாவும் திறமான சுருட்டும் கிடைக்கும்.
31

Page 18
‘தீபம்’
ஈழத்து இலக்கிய மலர்
பா.இரத்தினசபாபதி ஐயர்
தீபம் கடந்த ஜூன் மாத இதழை ஈழத்து இலக்கிய மல ராக வெளியிட்டது. முன் அட்டையில் இருந்து கடைசிப் பக் கம் வரையும் ஈழத்து மணம் வீசியது. இதனல் தீபம் ஈழத்து எழுத்தாளர்களையும் வாசகர்களையும் தன்கைக்குள் போட்டுக் கொண்டது.
மலரில் வெளியாகி இருந்த படைப்புக்கள் அனைத்தும் வெவ் வேறு காலங்களில் பத்திரிகைகளிலும், தொகுத்து வெளியி டப்பட்ட நூல்களிலும் வெளிவந்தவையாகும். இந்தப் படைப் புக்களில் "தங்கை' மட்டும் மிகவும் இளையவளாக இருக்கிருள் அதுவும் இரு வருடங்களுக்கு முன்பு வந்த 'மல்லிகை"யில் வெளி வந்ததாகும். மற்ற படைப்புக்கள் அனைத்தும் கமார் 5 வருடங் களுக்கு முற்பட்டவையாகும். இதனுல் ஈழத்தின் இ ன்  ைற ய இலக்கியத் தரத்தைத் தீபம் தரவில்லை. அதற்கு மாரு க ஈழத்து இலக்கியத்தின் ஐந்து வருடங்களுக்கு முந்திய த ரத் தை இப் பொழுது வெளியிட்டு ஈழத்தவர்களே உங்களுக்காக மலர் படைத்தோம் என்று "மார்க்கெட்" தேடிக் கொண்டது.
ஈழத்து வாசகர்கள் அனைவரும் பல்வேறு கால கட்டங் களில் படித்து ரசித்து சுவைத்து மகிழ்ந்தவைகளையே ஈழத்து மலர் தந்திருக்கிறது. இது பிறநாட்டவர்க்காவது (ஈழம் தவிர்ந்த மற்றைய தமிழ் நாடுகளுக்கு) ஈழத்தவர்களின் இன் றைய இலக்கியத் தரத்தை உணர்த்தவில்லை. இன்னும் சிறப்பா கவும் விரிவாகவும் சொன்னல் ஈழத்தின் பழைய இலக்கியத்தை இன்று காட்டி இன்றைய உலகத் தமிழ் இலக்கியத்திலிருந்து குறைத்துக் காட்டி இருக்கிறது தீபம் முன்பு பகீரதன் ஈழத் தவர்கள் பத்து ஆண் டு கள் பின் நிறகிருர்கள் என்று கூறி படாத பாடுபட்டுக் கொண்டார். அதே போன்ற ஒரு வேலை யைத்தான், ஈழத்தவர்களின் ஐந்து வருடங்களுக்கு முந் தி ய படைப்புகளைப் போட்டு நீங்கள் இப்பொழுதும் பழைய நிலை யில்தான் இருக்கிறீர்கள் என்றுசொல்லாமல் சொல்லிக்காட்டி விட் டார். பார்த்தசாரதி விட்ட தவறுகளில் இது மிகவும் பெரி தாகும்.
32

தீபம் சுமார் ஐந்து வருடங்களுக்கு முந்திய இலக்கியங்க ளைத் தந்தபடியால் இப்பொழுது வளர்ந்தோங்கி நிற்கும் எழுத் தாளர்களின் படைப்புக்கள் வெளிவரவும் இல்லை.
இந்த இலக்கிய மலர் தொகுப்புக்கு வாசகர் வட்ட ம் தொகுத்து வெளியிட்ட அக்கரை இலக்கியம் என்ற நூ லும், சரஸ்வதி, மல்லிகை, இன்னும் தொகுப்பு நூல்கள் பலவும் நன்கு உதவி இருக்கிறது. ஈழத்தவர்களின் துணை இல்லாமலே புத்த கங்களின் உதவியுடன் மலர் படைக்கப்பட்டுள்ளது. ஈழத்துப் பெண் எழுத்தாளர்களில் ஒருவராவது கெளரவிக்கப்படவில்லை.
மற்றும் மலரின் முகப்பில் இளநீர் விற்கும் பெண் ஒருத்தி காட்சியளிக்கிருள். பின்னணியில் ஈழ நாட்டின் படம் போடப் பட்டுள்ளது. பின்னணிப்படம் இல்லாவிட்டால் ஈழத்தின் நினைவு வரமாட்டாது. ஈழத்துக்குச் சிறப்பாய் இருக்கும் எத்தனையோ காட்சிகள் இருக்க இந்தக் காட்சியை தேர்ந்து எடுத் த  ைம ஆசிரியரின் பிரயாண அனுபவங்களில் ஒன்ருக இருக்கக் கூடும்
ஆண்டவனுக்கு மலர்கள் அனைத்தினுலும் மாலை சூடத் தான் பக்தனுக்கு விருப்பம். ஆனல் எல்லா மலர்களும் கிடைக்க வில்லையே, இதனுல் கிடைக்காத மலர்கள் தரம் குறைந்தவை அல்ல. இப்படி ஆசிரியர் முகப்பில் கூறித்தப்பித்துக் கொள்ளப் uтiš5суri.
முடிவாகச் சொல்லப்போனல் இந்தமலர் ஈழத்து வாசகர் களுக்கும், எழுத்தாளர்களுக்கும், நண்பர்களுக்கும் செய்த செஞ் சோற்றுக் கடனக இருக்கிறதே ஒழிய இலக்கியத் தொண்டாக இருக்கப் போவது இல்லை. இன்றைய ஈழத்து இலக்கிய வளர்ச் சியையும் மலர்ச்சியையும் கோடிட்டும் காட்டவில்லை.
அடுத்த இதழில் பல புதுமைகளை எதிர்பாருங்கள்.
33

Page 19
உரும்பராய்த் திருநகரிலே கலைகள் செழிக்க வேண்டும்-வளம் பெறவேண்டும்-என்ற ஆர்வத்தில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு கழகந் தான் உரும்பராய் கலைவளர்ச்சிக் கழகம், 21-3-1969-ல் அங்கு ரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இக்கழகத்தின் தலைவராக திரு. எஸ். பாலசுப்பிரமணியம் அவர்களும் இணைச் செயலாளர் களாக திருவாளர்கள் எஸ். பத்மநாதன் பி. ஏ. (ஆனர்ஸ்)" எஸ். குமரேஸ்வரராசா ஆகியோரும், பொரு ள | ள ரா க திரு. இந்திரராஜாவும் உப பொருளாளராக திரு. நிர்மலனும் கடமை புரிகின்றனர் ஊரின் பதினெரு பெரியவர்களைக் காப்பா ளராகக் கொண்ட இக்கழகத்தில், மொத்தம் 44 அங்கத்தவர் கள் இடம் பெற்று இருக்கிருர்கள். பத்து விதிகள் அமைத்து ஒரு பதிவிரதைபோல அவற்றுக்கு அடங்கிச் செயற்பட்டு வரு கின்றது, உரும்பராய் கலைவளர்ச்சிக் கழகம் என்ற இந்தச் சங் (5 D.
கலைகள் வளர்ப்பதென்று கூறிக்கொண்டு வாழாவிருந்தால் மட்டும் போதாது; கலைகளை வளர்க்க ஏதாவது செய் தாக வேண்டும் என்ற உளத்துடிப்பில், கடந்த 6-6-69 வெள்ளிக் கிழமையன்று, உரும்பராய் இதுவரை காணுத மாபெருங் கலை
34
 

விழாவொன்று, இக்கழகத்தால் நடாத்தப்பட்டது. எண்ணற்ற மக்களின் இதயங்கள் வாழ்த்த, அவர்தம் கண்கள் கண்டு இர சிக்க, கலைவிழாக் காட்சிகள் இனிது நடைபெற்றன.
உரும்பராய் கலைவளர்ச்சிக் கழகம் நடாத்திய இந்த முதலா வது கலைவிழாவுக்கு எண்பது வயது கடந்தும் இளங்குமரனுகக் கலைச்சேவையாற்றும் கலையரசு திரு. க. சொர்ணலிங்கம் அவர் கள் தலைமை வகித்து, விழாவுக்குச் சிறப்புக் கொடுத்தார்கள். பிரபல எழுத்தாளரும், திரைப்படத்தின் கதை-வசனகர்த்தாவு மாகிய நவாலியூர் நடேசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினர்கள். வாழ்த்துரைகள் நல்கவென திருவாளர் வ. நடேசலிங்கம் ஜே.பி. பி. ஏ. காராளசிங்கம் ஆகியோர் வருகை தந்தனர். உரும்பராய் பட்டினசபைத் தலைவர் திரு. க. பத்மராஜாவால் மங்கல விளக் கேற்றி ஆரப்பித்து வைக்கப்பட்ட இக்கலைவிழாவில், கழக இணைச்செயலாளர்களில் ஒருவரான திரு. எஸ். குமரேஸ்வர ராஜா வரவேற்புரை கூற, மாணவிகள் தேசீயகீதம், கழகக்கீதம் ஆகியவை பாடினர்கள். கழகத் தலைவர் திரு, துரைமனேகர னல் கழக அறிமுக உரையும், கழக இணைச் செயலாளர்களில் இன்னெருவரான திரு. எஸ். பத்மநாதனல் நன்றியுரையும் ஆற் றப்பட்டன.
கலை நிகழ்ச்சிகள் செல்விகள் ச. அருந்ததி, து. சரோஜினி ஆகியோரின் கிராமிய நடன நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகின, சங் கீத பூஷணம் செல்வி சிவசோதி சீவரத்தினம் அவர்களின் இன் னிசைக் கச்சேரியும், திருநெல்வேலி ‘மலைக்கோவில்’ அளித்த நாட்டிய நிகழ்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவு சிறப்பாகவும் தர மாகவும் சிறப்பாகவும் நடந்தன. கலை நிகழ்ச்சிகளில் இறுதியாக நடைபெற்ற 'நெஞ்சைக் கேள்' என்ற சமூக நாடகம் உரும் பராய் மக்களின் இதயங்களை நன்கு கவர்ந்தது. -
கலைவிழாக்களை நடாத்துவதோடு மட்டும் தனது எல்லையைக் குறிக்கிக் கொள்ளாமல், உரும்பராயில் இசைப்பயிற்சி, நடனப் பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பித்து, சகல கலைகளுக்கும் தாயக மாக உரும்பராய்த் திருப்பூமியை விளங்கவைக்க வேண்டுமென் பதே இக்கழகத்தின் பெரிய அவாவும், குறிக்கோளுமாகும், உரும்பராய்மக்களின் பெரும் அபிமானத்தைப் பெற்றுவரும் இக்கழகம் தனது குறிக்கோளின் பெரும்பகுதியை நிறைவேற்றும்
காலம் வெகுதூரத்தில் இல்லை என்று உறுதியாக நம்பலாம்.
35

Page 20
மோதிரங்கள்
ஜார் ஆட்சிக் காலத்தில் லெனின் சைபீரிய கிராமமான ஷ"ஷென்ஸ்கோயிலில் தலைமறைவாக இருந்தார். அங்கு நா டு கடந்து வந்திருந்த இளம் புரட்சியாளரான அஸ்கார் என்பவ ருடன் நண்பரானர். அஸ்கார் ஒரு நகை வியாபாரி.
அஸ்கார் மிகவும் சோர்வடைந்து விட்டார். நா ட்  ைட விட்டு வெளியில் கழிக்கும் போது, தனது பழைய வேலையைச் செய்ய முடியுமானல் மிகவும் திருப்தி அடையக் கூடும் என்று அவர் நம்பினுர்,
ஒவ்வொரு வழியிலும் அஸ்காருக்கு லெனின் ஆதரவளித் தார். அவர் மீது மிகுந்த அக்கறை காட்டி வந்தார்" அவ ரை மேலும் 'அபிவிருத்தி செய்யப் பெரிதும் முயன்ருர்,
ஒரு முறை லெனின் அஸ்காரிடம் 'பொறுங்கள், என் நண் பரே, விரைவில்நாம் உங்களின் சோர்வைப் போக்கி விடுவோம்? என்ருர்.
ஒரு நாள் மாலை லெனின் வசித்து வரும் ஸைரியானேவின் வீட்டிற்குப் போகும்படி அஸ்கார் கேட்டுக்கொள்ளப்பட்டார். லெனின் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விருந்தாளி வந்திருந்தார். அவர் லெனினைத் திருமணம் செய்ய நிச்சயிக் கப் பட்டிருந்தவர். அவரும் புரட்சியாளர். ஆமாம், நடேஷ்டா குருப்ஸ்காயா வந்திருந்தார்.
லெனின் தனது வருங்கால வாழ்க்கைத் து ணை விக் கு அஸ் காரை அறிமுகம் செய்து வைத்தார். குருப்ஸ் காயா புன்முறு வல் செய்தவாறே அவருடைய மூட்டை முடிச்சுகளுக்கிடையி லிருந்த ஒரு கூடையைச் சுட்டிக் காட்டினர். 'இதோ உங்களு டைய மருந்து. அன்புள்ள நண்பரே" என்ருர், ‘ ஆ, மா ம் ஆமாம், ரொம்பவும் சக்திவாய்ந்த மாத்திரைகள்' எ ன் று லெனின் கூறினர்.
அந்தக் கூடையில் நகைத் தொழிலாளிக்குத் தேவையான எல்லாக் கருவிகளும் இருப்பதை அவதானித்தார். அவர் எல்லை யற்ற மகிழ்ச்சியடைந்தார். குருப்ஸ்கயாவுக்கும் லெனினுக்கும் தனது நன்றியை வர்ணிப்பது அவருக்கு மிகச் சிரமமாக இருந்
36

தது. இந்த இளம் பெண் மிகச் சிரமமான சூழ்நிலையில் பல ஆயி ரம் கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பாலிருந்து கனமான கூடை யைக் கொண்டுவந்துள்ளார்.
அதே இரவிலேயே அஸ்கார் தனது கருவிகளை எடுத்துப் பரப்பிக் கொண்டு ஐந்து கோபக் தாமிர நாணயங்களைத் தட் டித் தகடாக்கி செந்நிறத் தங்கம் போன்ற இரண் டு அழ கான மோதிரங்களை உருவாக்கினர்.
இரண்டு மோதிரங்களையும் லெனினுக்கும் குரூப்ஸ்காயாவுக் கும் அன்பளிப்புச் செய்தார்.
. . . இன்றும் மாஸ்கோவிலிலுள்ள லெனின் அரும்பொருட் காட்சியில் இம்மோதிரங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. காலம் அவற்றை கருகச் செய்து விட்டது. ஆனல் அவை இன் றும் அழகு குன்றமல் இருக்கின்றன,
யாழ்ப்பாணத்தில்
· பிரபலம் வாய்ந்த
参见 DYSRS 啤,,
8 = ஸ்தாபனம் DRY7( هو سيتس
SS GE
. விஜயம் செய்யுங்கள். 6ff360Ts6)
e ()
பெரியகண்ட்ரா"
37

Page 21
*ԹԺլն: Անձ
தமிழ் நாட்டின் மாத இதழ் ஒன்றில் இலங்கை நிரு ப ர், மட்டக்களப்பு தமிழ் எழுத்தா ளர் சங்கத்தின் சமீபகால ஒரு முடிவை மிகவும் துணிச்சலான முடிவு எனப் பாராட்டி எழுதி யுள்ளார். அதாவது 'ஈழத்து எழுத்தாளர்களைத் தமிழகத்து பத்திரிகைகளும், பத் தி ரி  ைக ஆசிரியர்களும் வேண்டுமென்றே புறக்கணிப்பதால், தமிழகத்தி லிருந்து இங்கு (ஈழம்) வருகை புரியும் எழுத்தாளர்களுக்கோ பத்திரிகை ஆசிரியர்களுக்கோ இனிமேல் எவ்விதமான வர வேற்பும் அளிப்பதில்லை என்ப துதான் அம்முடிவின் துணிச் சலான சாராம்சம்" என மேற்
கொண்டு அந்நிருபர் குறிப்பிடு
Scopii.
இதைப்படித்ததும், இந்த நிலைக்காக இலங்கைத் தமிழர்
களைக் குறைகூறுவதா அல்லது இந்தியத் தமிழர்களைக் கு  ைற கூறுவதா எனப் புரியாமல் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட் டது எனக்கு. இலங்கைத் தமி ழர்களின் குறையை மிக நன் ருக. ஒரு சில இலங்கையர் களை விட அதிகமாக என்னல் புரிந்து கொள்ள முடிகிறது, திரு டொமினிக் ஜீவா அவர்க ளின் பத்திரிகையான *மல் லிகை"யின் சில இதழ் களை வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் எவ்வளவு தொலைவு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களு க் கா க வு ம்" அவர்களது படைப்புகளிற்கா கவும் வாதாடியிருக்கிருர் என் பதை உண்மையிலேயே இந்தி
38
-விஜயவாடாவிலிருந்து * Carl Luer”
யத் தமிழர்களாகிய எங்கதெக் குத் தெரிகிறது அவரின் கார சாரமான தலையங்கங்கள் "கலை இலக்கிய பரிவர்த்தனை என்பது ஒரு வழிப் பாதையல்ல ஈ ழ த் தமிழ் எழுத் தா ள ன் த ரா ன் நோபல் பரிசு பெறுவான், போன்றவற்றையும் இன்னும் பிற ‘தமிழின் பெயரால் இனி மேலும் நாம் ஏமாற்றப்படத் தயாராயிருக்கிருேமா?’ என்ற இடித்துரைக்கும் எழுத்துக்களை யும் படித்தபொழுது, உண்மை யில் இலங்கைத் தமிழ் வாசகர் களைக் கட்டாயம் குறை கூற வேண்டிய நிலைஏற்பட்டது; அவ ருடைய இதழ் ஒன்றிலேயே குறிப்பிட்டதுபோல், "ஒருஇனத் தின் கலையும் பண்பாடும் ஒதுக் கப் படுகிறதென்ருல் அந்த இனமே அழிவதாக த் தா ன் பொருள்' என்பது சரியான சொல்.
அதே நேரத்தில் இந்தியத் தமிழர்கள், தங்களைப் புறக் கணித்து விட்டதாகவும் அவர் குமுறுகிருர். அதேபோல் இலங் கையின் பத்திரிகைகளும், வாச கர் கூட்டமும் குமுறுகின்றன. இந்தியத் தமிழர் களு க் கு இலங்கை அளிக்கும் வரவேற் பைப் போன்று ஏன் இலங் கைத் தமிழர்களுக்காக இந்தி யத் தமிழர்கள் அளிக் க க் கூடாது என வினவுகின்றனர்.
இலங்கைத் தமிழர்களாகிய நீங்கள் கேட்பதுசரியானகேள்வி என்பதை நாங்க ள் ஒப்புக் கொள்கிருேம்.

முருகையனின்
CSльн புரவாசல்
-ஒருகண்ணேட்டம்
புதுவை-இரத்தினதுரை
அழகான ஓர் கோபுரத்தைக் கட்டியெழுப்பி சமீ பத்தில் கும்பாபிஷேகத்தையம் நடத்தி முடித்த நிறை
வான களிப்பு முருகையனுக்கு.
எத்தனையோ கஷ்டங்களுக்கூடாகக் கட்டிமுடித்த கோபுரவாசலை மேலெழுந்தவாரியாக அல்ல அணுஅணு வாக இரசித்த பின் ஓரிருவார்த்தைகளில் விமர்சிக்க வேண்டிய நிலை எனக்கு. தூரத்தே நின்று கோ புர வாசலை ஒரு தடவை நோட்டமிடுகிறேன். மிகவும் அழ கான வேலைப்பாடு; தனியழகு ஈழத்துப்புத்தகப் பதிப் புத் துறையின் மின்வேக முன்னேற்றம் முருகையனின் கோபுர வாசலில் மிகவும் துல்லியமாகத் தெரிகிறது. செய்யுட்கழக வெளியீடான முருகையனின் கவிதை நாட கத்தைப் பற்றியே இவ்வளவும்.
நாடகத்துக் கென்று எடுத்துக் கொண்ட கதையென் னவோ நந்தனர் கதைதான். கொட்டகைக் கூத்தாக வும், புராணப்படிப்பாகவும் கேட்டலுத்துப்போன கதை தான். ஆனல், முருகையனின் தனித்துவமான கவிதை நடையில் அவற்றைப் பார்க்கும்போது நிறைய வேறு பாடுகளைக் காணமுடிகிறது. ஈழத்துக் கவிதைகளோடு அன்று தொட்டு இன்றுவரை தொடர்ந்து வருபவர்க ளுக்கு முருகையனைப் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டிய நிலையிலில்லை என்ருலும்-** எழுச்சி கொண்ட புரட்சிக் கவியாக ஒருவன் விளங்கும்போது அவன் வர லாற்றில் வாழ்பவனுகி விடுகிருன். வர லா ருே நிகழ் காலத்தின் அத்திபாரமாகிவிடுகிறது. முருகையனும் இவ்வித்த்தில் சிறப்பான பணி செய்திருக்கிருரென்றே கூறவேண்டும்'- என்று செம்பியன் செல்வனின் கூற் றையே தந்து ஆசிரியரைப் பற்றி எனது பார்வையை அபிப்பிராயத்தை செம்பியனுடன் பங்கிட்டுக் கொள் கிறேன்.
8)

Page 22
நாடகத்தில் வரும் சூத்திரதாரன் பாத்திரம் நாட, கத்துக்கு உயிர் நாடியான பாகம். நாடகமே தாங்க ளாகிப் பார்ப்பவர்கள் மாறக் கூடாதென்பதற்காகவும் நாடக ஓட்டத்தில் விடப்படும் பகுதிகள், விளங்காத பகுதிகளையும் எடுத்துச் சொல்லும் பா த் தி ர ம் புன்சு ருக்கு நந்தனர் வந்து விட்டார்; கோபுரவாசலுக்குப் புறத்தே நின்று கண்ணிர் சிந்தி ஆனந்த பரவசமடை கிருர், பாடுகிருரர். அந்தக் காட்சியை அப்படியே அப் பட்டமாக முருகையன் படம் பிடித்துக் காட்டுகிருர், அந்தக் காட்சியிலேயே நாடகம் களைகட்டத் தொடங்கி விடுகிறது. அற்புதமான பாடலது.
புலையர் சேரியில் சிறு சிறு தெய்வங்களுக் கென்று உயிர்ப்பலிசெய்வதைப் பார்க்கிருர், நந்தனர் வேதனைய டைகிருர், இவ்விடத்தில் நந்தனர் பாத்திரமேறித் தமது எண்ணத்தையே.
"கோழிகளறுப்பர் கோவிலில் மடையர்.
அன்பே சிவமென அறியாப் பதர்கள்’ என்று கூறு வது போன்று மடையர், பதர்கள் என்று அழுத்தமாக மூடக் கொள்கைக்கு சாட்டை கொடுக்கிருர், இந்த விடம் உண்மையிலேயே அற்புதம். நந்தனருக்கு ஆண் டையின் பேரைச் சொல்லி அடக்கப் பார்க்கிருர்கள்புலை யர்கள். அவரா கட்டுப்படுவார்? கோபம்மிதமிஞ்சி விடு கிறது. ‘அடிமைகள்தான் ஆனல் ஆண்டைக்கல்ல!
என்று பாடுகிருர், இந்த இடத்தில் வாசகனுக்கு ஏனே தற்காலத்தில் அடிமைமுறை தகர்க்கப் படும் புரட்சி ஞாபகத்துக்கு வருகிறது. அடக்கு முறை அவசி ய்மற்றுப்பாவிக்கப் படுகிறதோ அங்கு பலாத்காரம் ஏற் படுவது இயற்கை என்பதை நந்தனர் கூற்ருக எமக் குத் தருகிருர் முருகையன். இப்படியே நாட்கம் விறு விறுப்பாகி ஓர் அரைவாசிக்கு மேலாகி விடுகிறது. அப்பாலே நந்தனர் தில்லைக்குப் புறப்பட ஆண்டையி டம் வேண்டுகிருர். இந்த இடங்களில் உண்மையிலேயே முருகையனின் கவிதைகள் அலாதியேதான். நந்தனரின் புதுமைகள் வேதியருக்குப் புரிந்து விட்டது. நந்தனரின் பாதங்களில் விழுந்து கண்கலங்கி வணங்குகிருர்,
40

வேதியரின் கூற்ருக ஒரு கவிதையை தருகிருர், இந்தப் பாடலில் லேசான நகைச் சுவையும், கிண்ட லும் தாண்டவமாடுகிறது. தமது தொழிலுக்காகவே ஆரிய வேதம் பயின்றேன் என்பதைக் குத்திக் காட்டி சாட்டை கொடுக்கிருர், திருநாளைப் போவார் சிதம்ப ரத்துக்குப் புறப்பட்டு விட்டார். சூத்திரத்தாரன் இந்த இடத்தை மிகவும் அழகாகக் குரல் கொடுக்கிருர். எத் தனை நயம் அந்தப் பாடலில் பரவிக் கிடக்கிறது. சாதி யின் பிடி தளர்ந்ததம்மா வென்று பாடுமிடத்தில் கவி ஞனது இயல்பான தன்மை வெளிபாடடைகின்றது.
‘செவியில் விழும்படியாகச் சற்றே அனு ப் பு க" என்று பாடுமிடத்து நந்தனரின் பரிதாபமான நிலை புரி சிறது, சிதம்பரத்து வெளியே அவர் நின்று பாடுவதை உண்மையிலே வேறு கவிஞர்களாலே பாடமுடியாது என்று சொல்லுமளவுக்கு அற்புதமான கவிதையாக்கி விடுகிருர்,
“பாசமறுத்து பண்புடை நந்தரின்
வீசு புகழும் வென்றியும் வாழ்க’ என்று அப்பு தீட் சிதரின் குரலாக்கி நாடகத்தை முடித்து விடு கி ரு ர். முருகையன். ஆனல் சூத்திரதாரனின் குரல் மீண்டுமொ லிக்கிறது.
இன்றைய இலங்கையில் இருப்பன பலஊர் ஒவ்வோர் ஊரிலும் உள்ளன கோயில் கோயில் தோறும் கோபுர வாசல் கோபுர வாசலில் குழப்பமும் பூசலும் அப்படிப்பட்டதோர் கோபுரவாசலை
இப்பொழுதிங்கே இனி நாம் காண்போம் என்று சூத்திரதாரனின் குரல் முடிந்து வி ட் ட நந்தனர் கதையை நீட்டுகிறதா? அல்லது வேருேர் கதையின் தொடக்கமா? என்று வாசகனுக்கு மயக்கத்தைக் கொடுக் கின்றது என்ருலும் கவிஞனது உள்ளக் குமுறலை கேட் பதற்கு வாய்ப்பளிக்கிறன. தொடர்ந்து செல்லும் கவி தைகள் ஈழத்தில் இன்று புரையோடிக் கிடக்கும் சாதிப் பேயின் கோரத்தாண்டவம் நிகழ்ந்து கொஞ்சக்காலம்
41

Page 23
ஈழத்து மக்களது கவனத்தைக் கவர்ந்த ஒரு கோயிலின்
கோபுரவாசல் எமது கண்களுக்குத் தெரிகிறது. பெரி
யவரொருவர் கூறும் கூற்ருக;
தேசவழமையைச் சிதைப்பதா? விடோம் கோட்டிலேறிஎம் கொள்கையை நாட்டுவோம்!
என்று கவிஞர் பாடும்போது கட்டாயம் ஒரு வய தான அரசியல்வாதியின் உருவம் எமக்குத் தென்படு கிறது. இவையெல்லாம் முருகையனது வெற்றியின் அம்சங்களே, சமீபத்தில் வடபகுதியில் கோவில்களில் நடந்த குழப்பங்களை முருகையனின் கவிதைகள் நிழற் படமாகக் காட்டியிருப்பது போற்றுவதற்குரியது. காலத் தால் சாகாத கவிதைகள் அவை!
சாதிப்பேய்க்கு சவுக்கடிகொடுப்பதாக இருக்கிறது. பழமையில் ஊறிக்கிடக்கும்சமூகத்துக்கு இப்பாடல்கள் கட்டாயம் பேரிடியாக இருக்கும். இப்படியே கேள்வி மேல் கேள்விளாகக் கேட்டுக் கொண்டு சென்ற கவிஞர்.
நீர் விதந் தேத்தும் ஆகமப் படியே அரிசனர் நுழைவதால் ஆலயம் கெடுமேல்
தில்லையில் இன்று சிவனேயில்லையோ? எ ன்று கேட்டுகிருர், பல ஆகமப்பித்தரின் தலைகள் குனி வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இப்படி எத்தனை எத்தனையோ கோபுர வாசலெங்கும் பரவிக் கிடக்கின் றன. அற்புதமான ஒரு கோபுரவாசலைத் தந்துவிட்ட முருகையனுக்கு என்றென்றும் ஈழத்துக் கவிதைத்துறை யில் நிரந்தரமான இடமுண்டென்பது மட்டும் உறுதி!
அடுத்த இதழில். கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களைப்பற்றி
ஏ. ரி; பொன்னுத்துரை பி.ஏ. அவர்கள்
எழுதுவார்கள்.
42

மூங்கில் காடு
பிரமாண்டமான இயந்தி" ரங்களின் கடமுடா சப்தம் அந் தத் தொழிற்சாலை நகரம் பர பரப்பாக இயங்கிக்கொண்டிருந் தது. உற்பத்திப் பொருட்களை இழுத்துச் செல்லும் கரத்தைக ளும் அவற்றை மாடுகள் போல முக்கி இழுக்கும் கூலிகளும் இடையிலே ஒடுகின்ற வான்க ளினதும் லொறிகளினதும்"பாக் பாக்” சத்தமும் அலுமனியத் தகடுகளும் பாத்திர வகைகளு ளும் வாகனங்களில் ஏற்றப் படும்போது ஏற்படும் கருமுரு சத்தமுமாகச் சேர்ந்து இராம சாமியின் காதுகளுக்கு என்ன வோபோலிருந்தது. நாளைக்கும் இதே சத்தங்களையும் சந்தடிக ளையும் இந்த நகரத்தில் கேட்க முடியுமா என்று அவன் சந்தே சித்தான். அவனுடைய சந்தே கத்திற்கும் காரணமிருந்தது. நாளைக்கு அதாவது இன்று நள்
ளிரவுமுதல் அந்த நகரத்தின் தொழிற்சாலைகளைச் சேர்த தொழிலாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் கு தி க் க இருக்கிருர்களாம். அவர்களு டைய சம்பள உயர்வுக்கோரி
கைக்கு அடிபணிய முதலாளி கள் மறுத்துவிட்ட காரணத்தி னல் அவர்களுடைய தொழிற் சங்கம் இன்று நள்ளிரவுமுதல் வேலை நிறுத்தம் செய்வதாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. பத் திரிகைகளிலும் செய்தி வெளி யாகியுள்ளது.
@jáéí க. பேரன்.
இராமசாமி தொழிற்சாலை யில் வேலைக்குச் சேர்ந்துஇரண்டு வாரங்களே யி ருந்த ன. இதற்கிடைமில் வேலைநிறுத்தம் ஆர்பாட்டம் என்று குதித்தால் எங்கே முதலாளி தன்னை வீட் டுக்கு நேரே அனுப்பிலிடு வாரோ என்று பயந்தான் இன் னும் தொழிற்சங்கத்தில் சேரா ததையும் அதனல் மற் ற த் தொழிலாளர்கள் த ன் னை ஒரு மாதிரியாகப் பார்ப்பதை யும் தனக்கு முன்னலேயேஇவன் ஒரு கோழை. முதலாளிக்குப் பந்தம் பிடிப்பவன், தொழிலா ளர் துரோகி என்று பேசித்திரி வதையும் கண்டான். மறுநாள் வேலைநிறுத்தத்திற்கு முன்னரா வது தன்னை அங்கத்தினராகச் சேர்ப்பதற்குத் தொழிலாளர் தலைவர்கள் முயன்றதையும் இன்று அவர்கள் த ன் னுடன் நீண்ட நேரம் விவாதித்ததை யும் தான் ஒரேயடியாக மாத்து விட்டதையும் சிந்தித்தான். இப்போது ஒருவன், 'தம்பிக்கு ஒன்றும் தெரியவில்லை. போகப் போகத்தான் தொழிலாளர்க ளுடைய அருமை தெரியும்' என்று சொன்னதையும் எண்ணி னன். சே! ஏன்தான் இவர் கள் இப்படி முதலாளிகளுக்குத் தொல்லை கொடுக்கிருர்களோ தெரியவில்லை. வே ல்ை வேலை என்று அலைவார்கள். பின்னர் வேலைகிடைத்தவுடன் சம்பளம் உயர்த்து, உரிமை கொ டு, அதைக்கொடு, இதைக்கொடு என்றுபேயாகக் கத்துகிருர்கள். போராட்டமாம் போராட்டம். சுத்தக்கஞ்சல்தனம்என்று தனக்
43

Page 24
குள்ளேயே எண்ணிக்கொண் டான். பேசாமல் தோளில் கிடந்த துண்டுச் சால்வையை உதறித் தலைப்பாகை கட்டிக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தான்.
மாலைச் சூரியன் தனது செங் பொற்கிரணங்களை அந்தச்சிறிய ஜன்னலிலூடே வஞ்சகமின்றிப் பாச்சிக் கொண்டிருந்தான் ஏழை களுக்கும் பணக்காரர்களுக்கும் பொதுவாக நன்மை செய்பவ னல்லவா இந்தச் சூரியன்.அறை யின் ஒரு மூலையில் உட்கார்ந்து தமிழ்ப்புத்தகமொன்றைப்படித் துக்கொண்டிருந்த இலட்சுமி யின் முகபாவம் அவள் வாசித் துக் கொண்டிருந்த கதைப் புத் தகத்தில் எழுதப்பட்டுள்ளவரி களுக்கும் அவற்றின் கருத்து களுக்குமேற்ப மாறு பட் டு க் கொண்டிருந்தது. பிரபல ரஷய நாவலாசிரியர் ஒருவர் எழுதிய நாவலின் தமுளாக்கம் அது, அதில் தொழிலாளியான கதா நாயகன் தொழிலாளர் கூட்ட மொன்றில் பேசுகின்ற வார்த் ளைதைகளைஆசிரியர்அழகாகனழு தியிருந்தார். தொழிலாளர்கள் சமிதாயத்தில் நல்ல இரத்தங் கள். இவர்களுடைய உழைப் புச் சக்திதான் நாட்டுவளத் திற்கு உரமாகின்றது. தொழி லாளர்களுடைய கோரிக்கை கள் எப்பொழுதும் நியாயமா னவையாகத்தான் இருக்கும். இவற்றை வென்றெடுப்பதற்கு அவர்கள் மத்தியில் ஒற்றுமை வேண்டும். தொழிலாளர்களு டைய ஒற்றுமையைப் போலப் பலம் வாய்ந்த சக்தி வேறு எது வுமே இருக்கமுடியாது." இவ் வாறு அந்த வாக்கியங்கள் தொடங்குகின்றன. இலட்சு மிக்கு உணர்ச்சியினல் கண்கள் பனித்தன. அவளுக்கு உடம்
44
பெல்லாம் பூரித்த, ஒரே புள காங்கிதம், அண்ணு இராமசா மியும் ஒரு தொழிலாளிதானே ஒரு தொழிலாளிக்கு இத்தனை சக்தியா? பிரபலநாவலாசிரியர் கூறுகிருரே: . என்றெல்லாம் எண்ணி எண்ணி மசிழ்ந்தாள் வாசற் கதவு தட்டப்படும் ஒசை கேட்டுப் புத்தகத்தை வைத்து விட்டு எழுந்து சென்ருள்.
இராமசாமியின் சிந் த னை தேங்கிய சோர்வான முகத் தைக் கண்டு இலட்சுமி துணுக் குற்ருள். 'ஏனண்ணு ஒரு மாதி ரியாக இருக்கிறீங்கள். கொஞ் சம் இருங்கள். தேனீர் போட் டுக் கொண்டு வருகிறேன்' என்று செல்லிவிட்டு விறுவி றென்று சமையல் கட்டுக்குள் நுழைந்தாள், சற்று நேரத்தில் அவள் அடுப்புப்புகையோடு சங் கமமாகிவிட்டாள்.
கட்டிலில் உட்கார்ந்திருந்த இராமசாமிக்குச் சிந்தனை எங் கெல்லாமோ சுழன்றது. தாய் தந்தையரை இழந்துதனக்குஒரே ங்கையாகவும் தாயாகவும்விழங் கும்இலட்சுமியைப்பற்றித்தான் அவன் சிந்தனை சுழன்றது. சிறு மியாகத்தனது தோளிலும் மடி யிலும் தவழ்ந்த இலட்சுமி இன்று பெரியவளாகிப் புதுப் பொலிவுடனும் புதுமெருகுட னும் புடமிட்ட தங்கம் போலத் தன் கண்முன்னுல் மிளிர்வதைக் கண்டு ஆனந்தமும் ஒரு வகை யில் மனக்கலக்கமும் அடைந் தான். இலட்சுமிக்கு நல்ல மாப் பிள்ளையாகப்பார்த்து மணஞ் செய்து வைக்கவேண்டும். தாய் தகப்பன் இல்லாத குறையை அவள் உணராது மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழிக்கவேண்டும் என்றெல்லாம் மனதார லிரும்பி

னன். தங்கையின் நல்வாழ்விற் காகத் தான் வேலைக்குச் சேர்ந் திருக்கும் தொழிற்சாலையில்நன் ருக உழைத்து நல்லபேரெடுத்து முன்னுக்கு வரவேண்டும் என எண்ணினன், தான் நாளை ய வேலைநிறுத்தத்தில் பங்குகொள் ளாமல் இருந்தால் ஒரு வேளை முதலாளி தனக்குப் பதவி உயர் வும் சம்பள உயர்வும் தரலாம் என்று கூட மனக்கோட்டை கட் டினன்.
** என்னண்ணு எந்தக்கோட் டையைப் பிடிப்பதற்கு திட்டம் போடுகிறீர்கள்' என்று கேட் டுக் கொண்டே இ லட் சு மி தேனீர்க் கோப்பையை அன் போடு அண்ணுவின் கரங்களில் திணித்தாள். **ஏனண்ணு முத லாளி தொழிசாலையை உனக்கே உனக்குத் தருவதாகச் சொல்லி விட்டாரா?" என்று கேட்டுக் மீண்டும் சீண்டினுள். அவளுக் கென்ன? ஒரே குறும்புதான். இராமசாமிக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. வெளிப்ப டையாகவேபுறு புரு த் தா ன். ‘'வேலை நிறுத்தமாம். போராட் டமாம், என்னையும் அதிலே கலந்து கொள்ளட்டுமாம். சுத் தத்தடிப்பயல்கள். சும்மா இருக் கமுடியாதசோம்பேறிக் கழுதை களுக்கு வேலைநிறுத்தம் வேறே கேக்குதாக்கும். ஒழு ங் காக வாழத் தெரியாத பயலுகள்": என்றெல்லாம் வார்த்தைகள் வெடித்துக் கிளம்பின.
காலையில் மலர்ந்த செந்தா மர்ை போலிருந்த இலட்சுமி யின் அழகிய முகம் திடீரென்று வாடிச் சூம்பியது. தன்னுடைய அண்ணுவா சக தொழிலாளா களை இப்படித் திட்டுகிருர்என்று ஏங்கினுள். சற்றுமுன்னர்தான் தொழிலாளர்களுடைய மகத்து
வத்தைப் பற்றி வாசித்துப் பெருமைப்பட்டாள் இப்போது தனது அண்ணுதான் தொ
லாள வர்க்கத்தின் முகல் எதிரி என்று அவளுக்குப்பட்டது, அவ
ருடைய மனத்தை எப்படியும்
மாற்றி விடவேண்டும் எண்ணினுள்
என்று
**ஏனண்ணு தொழிலாளர் கள் சம்பள உயர்வு கேட்பது குற்றமா? "என்று கேட்டாள் இராமசாமி திடீரென்று, "முத லாளியை எதிர்த்து நிற்கலாமா உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்றும் தமிழ்ப்புத்தகங்க ளில் நீ படிக்கவில்லையா?" என்று கேட்டான். இலட்சுமிக்கு மனத் துள் ஒரே சிரிப் புச் சிரிப்பாக வந்தது. அண்ணு இன்னும் சங் ககால விருந்தோ ம் பலி லும் நன்றி மறவாமையாலும் இன்னு செய்யாமையாலும் நிற்கிருரே தவிர இருபதாம் நூற்ருண்டின் புதுயுகத்திற்கு வந்துசேரவில்லை என்பதையெண்ணி வருந்தினுள். ""முதலாளி உனக்குச் சும்மவோ கூலி தருகிருர், க டி ன மா ன உழைப்புக்குப் பதிலாகத்தானே காசு தருகிருர் . உழைக்கின்ற உனக்கு நன்ருக உண்பதற்கும் உடுப்பதற்கும் உரிமையில்லையா அதற்கான வசதிகளை நீ கேட் கக் கூடாதா? உன்னுடைய உழைப்பிலே லாபம்காணுகின்ற முதலாளி அதிலே கொஞ்சத்தை உனக்கும் உனது சகாக்களுக் கும் விட்டுக் கொடுக்கக் கூடா தா? காரிலே உல்லாச பவனி வருகின்ற அவர் உங்களை ச் சாதாரண உடைகளில் பஸ்க ளிலாவது வரும்படி செய்யக் கூடாதா? தொழிலாளர்கள் தான் நாட்டின் முதுகெலும்பு, உழைக்கும் சக்தி என்றெல்லாம் பெருமை பேசவேண்டிய நீங்கள் எவ்வாறு வேலைநிறுத்தத்திற்கு
《莎

Page 25
அஞ்சி ஒதுங்கலாமா? எ ன் ன காரணத்திற்காக நீங்கள் இப்ப டிப் பயந்து சாகிறீர்கள்? என்று சரமாரியாகக் கேள்விகள் கேட் டாள். இராமசாமிக்கு ஒரே மலைப்பாக இருந்தது, என்ன? தனது தங்கையா இப்படிப்பேசு கிருள். பெரிய மேடைப் பேச் சாளர்களைப்போலவும் அரசியல் வாதிகளைப் போலவும் பொரிந்து தள்ளுகிருளே எப்படி இவைக ளைக் கற்றுக்கொண்டாள்? ஏன் இப்படி ஆனள்? என்றெல்லாம் சிந்திக்க அவனுக்கு ஒரே திகைப் பாகவும் ஒருவகையில் மசிழ்ச்சி யாகவும் இருந்தது. பக்கத்துக் கட்டிடத்தில் உள்ள தொழிற் சங்க வாசிகசாலையில்உள்ள நூல் கள், பத்திரிகைகள், நாவல்கள் அனைத்தையும் அவள் நன்ருகக் கரைத்துக் குடித்து வைக்திருக் கிருள் என்பதும்இடையிடையே பத்திரிகைகளுக்குககைகள்வேறு எழுதுகிருள் என்பதும் இராம சாமிக்கு எங்கே தெரியப்போகி றது? யறியாமலே அவள் ஒரு துடிப்புமிக்க இலட்சியப் பெண் ணுக வளர்ந்து விட்டாள். உரு வம் மாத்திரமல்ல அவளுடைய உள்ளமும் தேவையான அளவுக் குப் பல துறைகளிலும் வளர்ந்து விட்டிருந்தது. எனவேதான் தனது அண்ணனையும்எப்படியும் நாளையபோராட்டத்தில் கலந்து கொள்ளச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் அவள் LD 6öT gij6ír கட்டுக்கடங்காமல்பொங்கியது. மிகவும் அன்பாகப் பேசிஅவன் மனத்தைமாத்தினள். 'அண்
வேலைக்குப் ಕ್ಲಿಲ್ಟ:¶ಣ್ಣ உன்னை வேலையினின்றும் நீக்கி விடுவார்கள். தங்கையின் கலி யாணம் தடைபட்டுவிடும். அப் புறம் உழைப்புக்கு எங்கே போவது என்றுதானே நீ பயப் படுகிருய்? உனக்கு மாத்திரம்
46
தான இந்தப்பிரச்சினை? இன் னும் உன்போன்ற ஆயிரமாயி ரம் தொழிலாளர்கள் ஆறேழு பிள்ளை குட்டிகளோடு வயிற் துக்கு வழியில்லாமல் கஷ்டப் படுகிருர்களே; அவர்கள் கூடத் தொழிலாளர்கள் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும் என்று போராடமுனையும்போது நீமாத் திரம் உனது சில்லறைப் பிரச் சனை களை எண்ணிக் கொண்டு சும்மாயிருக்கக்கூடாது. நானே உனக்குஉற்சாகமளிக்கும்போது ஏனண்ணு தயக்கம்?' என்று அன்போடு குழைந்தாள்.
இராமசாமிக்கு அவள் சொல்
லுவது நியாயம் போலவும் பட் டது; ஆனல் நன்முக உறுத்த வில்லை. எப்படியும் தன்னுடைய முடிவைமாற்றிக்கொள்ள அவன் சித்தமாகவில்லை. தொழிலாளர் கள் வேலை நிறுத்தம் செய் தால் நாட்டில் உற்பத்திகுறை யும், குறைந்தால் பொருட்க ளின் தேவை அதி க ரித்து ப் பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் கஷ் டப்படுவார்கள். கள்ளச்சந்தை வியாபாரம் அதிகரிக்கும் இத னல் நாட்டில் பெரிய பொரு ளாதார வீழ்ச்சிஏற்படும். இதை நான் அனுமதிக்கக்கூடாது என் றெல்லாம் பெரிய பொருளா தார நிபுணணின் தோரணையில் இராமசாமி சிந்தித்தான்.
விஷம் போல் உயர்ந்துவிட்ட வாழ்க்கைச் செலவுகளைக் க டுப்படுத்துவதற்குத் தன்னு டையசிறிய ஊதியம் போதும் என்பதைப்பற்றி அவன் சற்றே னும் கிந்திப்பதாகத் தெரிய வில்லை. இலட்சுமி சொல்லிக் களைக் துவிட்டாள். 'என்னமோ அண்ணு உனக்குச் சரியென்று படுகிறதைச் செய்து கொள்

ஆனல் என்னுடைய அண்ணு தொழிலாளர்கனைக் காட்டிக் கொடுத்தான், துரோகி என்ற பட்டப் பெயர்களை மாத்திரம் வாங்க வேண்டும் எனக்கு விருப் பமில்லை. வேலை நிறுத்த காலத் தில்சமாஸிப்பத்ற்குக்கூட நான் பணம் சேர்த்துவைத்திருப்கி றேன்" எனக் கூறினள்.
ия от: உன்னிடம் ஏது பணம்? நீயும் என்னைப்போல உழைக்கிருயா?' என்று gust LD சாமி கேட்டான். " கடினமான உழைப்பு இல்லையண்ணு, மூளை யால் உழைக்கிறேன். எனதுசிந்
தனத்துளிகளையும் கருத்துக்க ளையும் கற்பனைகளையும் கதை கதையாக எழுதிப் பத்திரிகை
களுக்கு அனுப்புகிறேன்.அவர் களும் ஏதோ g: Görlott GöTLDT 5é சிறு தொகைகளை அனுப்புகிருர் கள், அவற்றைச் சேர்த் துச் சுமார் 100 ரூபா வரையில் வைத்திருக்கிறேன்; இது வரை யில் உனக்குச் சொல்லாமல் விட்டதற்கு மன்னித்துவிடு
"அதையெல்லாம்உன் கலியா ணத்திற்கு வைத்துக்கொள் நான் நாளைக்கு வேலைக்குப் போகத்தான் போ கி றே ன், எனது முடிவை நீ மட்டுமல்ல எந்தப் பிரம்மர வந்தாலும் மாற்றமுடியாது. நரளைக்கு நான் ஒருவன் இயக்குகின்ற இயந்தி ரத்தில் ஒட்டச்சத்தம் இந்தப் பிரதேசம் முழுவதும் ஒலிக்கத் தான் போகிறது" என்ருன்’
எவ்வளவுதான் எடுத்துச் சொல்லியும் குத்திக்கிளறியும் தனது அண்ணுவின் உள்ளம் மூங் கில் பித்துப் போல உணர்ச்சி யற்ற சக்கையாக இருப்பதை யெண்ணி இலட்சுமி வேதனைப் பட்டாள். தொழிலாளர்களே முதலாளிக்கு ஆதரவரக இருக் கும் போது முதலாளி தெரழி லாளியை நசுக்காமல் வேறுஎன் னதான் செய்வான்?
மறுநாள் விடிந்தது. வழ்க் கம்போலத் தொழிற்சாலைகளின் சங்குகள் ஊதவில்லை. அந்த நக ரம் முழுவதும் புயலடித்து ஓய்ந் ததுபோல ஒரே நிசப்தமாக இருந்தது. தொழிலாளர்கள் அனைவரும் அமைதியாகக்கூடிக் கூடித் தெரழிற் ச ர லைக் கு வெளியே நின்ருர்கள், முதலர ளிகளின் ஒரே பாதுகாப்பான துப்பாக்கிக் குழல்களை ஏந்திய வண்ணம் பெரலிசாரும் இராணு வத்தினரும் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தனர்.
எவரும் சத்தமிடக்கூடாது ஆர்ப்பாட்ட ஊர்வலம்நடத்தக் dial-pigil, அமைதியான முறை வேலைநிறுத்தம் செய்ய வேண் டும் என்று இராணுவத்தின ரின் அதிகாரக்கட்டளை. தொழி லாளர்கள் தமது உரிமைகளை வாய்விட்டுக் கேட்கக்கூடர் தாம். மெளனமாகவே இருக்க வேண்டும். யாராவது கெர்டுத் தரால் வாங்கிக் கொள்ளவேண் டும் சத்தமிடுகின்ற எவரையும்
17

Page 26
  

Page 27
M.A.K.
m
Η ετέρι. Η
سمم بقية உலோகத் ெ ( குருவாத திரைமீ :ே உரிமைத்பார்  ெ
பருத்விச் ஆளுநர் ຜູ້ທີ່
உள்நாட்டுக் ஐடித்தே
-
(Electric Welding)
-
". . .
". . . . : -
லொறி, வாள் செளி உடைந்த உறுப்புக்களு மற்றும் இயந்திர உப
* நவீன அணிeப்பு வீடு:
கிறில் பூ
கேற்றுகள் கதிரை Čubää 立 ÄR LI L-4 =4 - மற்றும் வி
( ) či LEGR ji fy)
ಜಿ. கல்லூரியார் யாழ்ப்பான வேளியிடுபவரு: டோயினர்க் ஜீ து Tழ்ப்பrம் : ஆங்க கச்சஆத்தின் அச்சி

A GUST || 99
பானம்
தொழிற்சாலை விலுக்கு முன் ரூஸ் ) Lா செல்வத்துரை
தி, *If f * J * stag. iii.
ாழில்ே ஆதரியுங்கள்
இயக் திரத்தைக் கொண்டு
|
ருஷ், உழவு யந்திர ட்ரெக்டர்) ਸੁiਗ ॥ டி இரும்பு கரண்ங்களும் ஓட்ட
1ளுக்கு :
எங்கள்
ட்டுத் தளங்டங்கள் செய
$ தொழில் ஸ்தாபனம்
ity Ligiiffida வசிப்பவரும், ஆகியரும் ஆர்கருக்காக 1:ாக சாதங்களுடன் பற்றப் பேந்தது.