கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1967.12

Page 1
|×繆塗溶
No
 
 

[83]
so sae sos
■
B=

Page 2
*కొలతాడాలిలో: ఇూseలాడాలిజోకాజోడాలిలో కూడా
s ... (J. i. Tia, GT. Grij GT k:
燃,GT、 山ár、T |கேற்றுகள ம 2. 配 af Golf I-5 Gis
தயாரிப்பதிலும்
நாம் முன்னணியில் நிற்கின்ருேம்
அழகான வீடுகளே இன்னும்
அழகாகக் கா ட்டும்
எமது தொழிலே நீங்கள் ஆதரிப்பதின் மூலம்
வே இல் ய ந் வாலிப சி ல் ஒரு பகுதியினருக்கு
வேலே வழங்குகிறீர்கள்
வேலழகன் தொழிற்சாலை S
பிரதான விதி, சுன் னு கம். S క్రాjeట్రోక్టెట్రోడ్రోఫైబ్రిడ్రుత్తా-కొత్వ Eళ3Eజో*Fజోహ*
ar HH' neu "Hud" neu "A" a "" a "" neu A' Creu" -H I I.
New Jaffna Picture Palace:
75, Kasturia Road, JAFFNA.
கிறிஸ்மஸ், நியூ இயர், தைப்பொங்கல், புது
வருட வாழ்த்துக் காட்டுகள் மொத்தமாகப் புெற்றுக்கொள்ளலாம்.
பல பல வடிவங்களில், பல வண்ண நிறங் களில், பலவிதமான அமைப்புக்களில் வாழ்த்துக் காட்டுகள் எம்மிடையே இருக்கின்றன. மொத்த மாகப் பெறுவோர் தொடர்பு கொள்ளவும். t _மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள
விரும்பினுல் யாழ்ப்பான எமது சில்லறை விற்பனே
பாளரிடம் பெற்றுக்கொள்ளலாம்.
■
பூபாலசிங்கம் புத்தகசால்ே
57, பெரிய கடை, LIT L.L) l'ILITE Tif.
c

、”、L) சந்திலும் த்த கிைய இலக்கிய ஏட்டிக் நடத்து தங்கள் பரணி நை றந் தது வெல்க தொடர்ந்து : திர விழைவு, புத் தாண்டில் எனது சந்தார் ஆர்வமுடையேன். ஆதிற்குமுன் இன்றம்ாத நவம்பர்) இதி. இந்த டிசமபர் இதழையும், இந்த டிசம்பர் இதழையும் அனுப்பி உதவுவிர்கள் என வேண்டுகின்றேன்.
உடுவரை It i súil Կլ பூரணி
தங்களது மல்லிகை ஆண்டு மார் கண்டு மட்டிலா மகிழ்ச்சியடைந்தேன் அதற்குத் இந்த நன்றி எப்ப்டிக் கூறுவது என்றே புரியவில் இருந்து : இதய பூர் மா? நன்றிகள் தங்களுக்கு ' தி கட்டும். மல்வி: எறும் புத்திரிக்ாைர் ஆப் *、 கண்ணுற்ற அப்பத்திரிகையைத் வாசிக்கத் தேடிக் கொண்டிருந்த :ெ தேடிப் பார்த்தன. ஆணுல் கிடைக்கே மட்டுபிடிகயின் "ஆண்டுமலர், 醚Lārā’) Tேஆழ்த்தியதில்"வியப் பேதுமில்லே.
நேற்றுத்தின் நல்வி எனும் பத்திரிகையின் மனம் பரவுத்தொடங்கியது ாே துர்ரியிருந்த எனக்கு அதன் ஆண்டு மலரைக் காட்ட ெ 'துக் குதூகலத்தில் சாசனுள் எாம் TPll=luE[i+1].
இலங்கையிே கவிஞர்கள் எழுதுகின்ற நிறம் 莒 蠶 கவிதைகளும் என்றே மிகவும் கவர்ந்து விட்ா :' எதிர் கால முர்சேற்றுத்துக்கு அது சுெ EITG2.5 G.L. 臀 、 :ார்களின் உத வியும், ஆசிரியர் - r, என்றும் i நம் மு: காட்சியளிப்பதற்குச் சான்ருகும்,
குருகுகள் 昂 G|te itselft', P족한51

Page 3
மல்லிகை கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியடைந்தேன். என் நண்பர்களிடமும் மல்லிகையின் சிறப் பு பற்றி பலமுறை கூறியிருக்கின்றேன். அவர்கள் கூட மல்லிகையைப் பார்த்த வுடன் பிரமித்து விட்டார்கள். வெளிநாட்டிலிருந்து இலக்கிய மென்ற போர்வையில் இறக்குமதி செய்யப்படும் புலால் மணம் வீசும் போலி இலக்கிய சஞ்சிகைகள் இனிமேலும் நம் நாட் டில் ஆதிக்கம் செலுத்த முடியாதென்பதை மல்லிகையின் இதழ்கள் நன்ருக நிரூபித்து விட்டன தமிழ் இலக்கிய பூங் காவில் பூத்த மல்லிகை புதிய முற்போக்கு எண்ணமுடைய ஒரு வாசகர் குழுவை ஏற்படுத்தியிருக்குமென்பதில் எனக்குக் கொஞ்சம் கூடசந்தேகமில்லை
அனுராதபுரம் எம். ஏ. சுல்தான்
பெரும் பயனும் வளமும் பெறப்போகின்ற இலங்கையின் எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டி - எடுப்பாக அமைந்து விட்ட மல்லிகை ஆண்டு மலர் முகப்புப்படத்தை ரசித்து, பக்கம் பக்கம்ாகப் படித்தால்h− தரமான கதைகள் - கட்டுரைகள் - கவிதைகள் அனைத்தும் மல்லிகையின் மகத்தான வெற்றியைக் காட்டுகின்றன. மொத் தத்தில் முதலாவது ஆண்டு மலர் - வெற்றிமலரே. சந்தே கமேயில்லை.
இரண்டாவது ஆண்டு பூர்த்திக்கு இன்னும் பலமாதங்கள் உண்டு. ஆயினும் மிகவிரைவில் கழிந்துவிடும். அதற்குள் மிகவும் பொறுப்பு வாய்ந்த இலக்கியக்கடமை மல்லிகையைச் சார்ந்துள்ளது. இனி இன்னும் புதுப் புது அம்சங்களுடன் மல்லிகை விரிய வேண்டும்
நாவலப்பிட்டி LJ. 2 i LO. Eår
உங்களது ஒரு மல்லிகை இதழை பொழுது போக்கிற் கர்க வாங்கிப்படிக்கநேர்ந்தது ஆணுல் இப்போது மல்லிகை என்னைத் தன்னுடைய நீண்டவாசகருள் ஒருவனுக்கிக் கொண்டு விட்டது தீங்கற்ற மல்லிகையின் எண்ணம் மகிழ்ச் சிக்குரியது.
யாழ்ப்பாணம் செ. அமலதாஸ்

"மல்லிகை" யை நான் எப்பொழுதும் விரும்பி உற்சாகத் துடன் வாசிப்பதுண்டு அதில் வரும் விஷயங்களும், கருத் துக்களும் நம் சிந்தனையைத் தட்டி எழுப்புவதாயும் புத்து ணர்ச்சியை ஊட்டுவதாயும் இருக்கின்றன. ஈழத்தில் பல எழுத் தாளர்கள் ஏதோ வழக்கில் திறமைசாலிகள் தான்; ஆணுல் அவர்கள் ரசனை வளர்ச்சியையும் தேசிய சிந்தனையையும் மேற் கொண்டு எழுதவேண்டும். *
"மல்லிகை ஒரு முற்போக்கான மலராகத் தோன்றுகிறது எமக்கு விஞ்ஞானம் எந்திரவியல் போன்ற அம்சங்களும் புகுத்தப் பெற்றல், மலர் பூரணம் பெற்றும் பிரகாசிக்கும் என்பது எனது கருத்தாகும்,
லக்சப்பணு சி. ஞான லிங்கம்
இதுவரை வெளிவந்த மல்லிகையின் எல்லா இதழ்களை யும் சேர்த்து வாசிக்கும் போதுதான் அது ஆற்றியுள்ள பணியின் முழுப் பெறுமானமும் புலப்படுகின்றது. யாழ்ப்பா ணம், மட்டக்களப்பு, மலைநாடு என்று இல்லாமல் நாடுமுழு வதும் ஒரேசீராக வளரவேண்டும் என்ற தங்கள் கருத்தை மல்லிகை எல்லாரிடத்திலும் நிறுவ வேண்டும் எ ன் பது என்விருப்பு.
மல்லிகை ஆண்டு மலரும் யுகப் புரட்சி மலரும் படித் தேன். வெறும் புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. உண்மையி லேயே நான் திருப்தியும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகி றேன். V
பொலநறுவை எம் எ.நுஃமான்
சத்தான விடயங்கள் பல முத்தாக 'மல்லிகை ஆண்டு மலரை அலங்ககரிக்கின்றன. தனிநின்று "மல்லிகை'யை வெளி யிடும் ஆசிரியரை இதற்காக எவ்வளவு பாராட்டினுலும் முக ஸ்துதியாகாது. எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
சுண்டிக்குளி ஐயா, ஜோசப்
நெல்லிலே பதர்பல் வுண்டு - ஆண்டு
மல்லிகையில் குறைகள் இல்லை
சொல்லிலே புகழ்பாடவில்லை - செஞ் சந்தணம் மணமெனில் புகழல்ல
LITOOTrio இளமாறன் نفر و للا

Page 4
* ஆடுதல் படுதல் சித்திரம் - கவி
யாதியினைய கலைகளில் - உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் - பி
貌
f
F科露;前 、 ) " エ (* リリ
கொடி! 2.
டிசம்பர் 15-1967 உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடும்
o . (g. ஈழததுக் கனதன'வான்களும்!
! நல் வாரம் தொடங்கி அடுத்த கிழமை வரை ஒன்பது நாட்களுக்கு சென்ன பில் அனேக் )கத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு நடைெ தமிழுக்குத் தொண்டு செய்து மறைந்துவிட்ட எட்டுப் பேர் கரூ க்ரும் கற்பஃனப் பாத் ரெங்கள் இருவருக்கும் இன்று தமிழகத்து முதல் மந்திரியாகப் பதவி
----- ۰ 歌 エー
வகிப்பவரும் உயிருடன் இருப்பவ ருமான ஒருவருக்கும் சேர்த்துப்
ج۔ مہ۔۔۔۔ نہ ہو۔ یہ ؛ کہ “ 1றப்போகின்றது.
பதினெரு பேர்களுக்கு ச் சிலேய மைக் கப்பே கின்றனர். நெஞ்சார,
மனதாரவாழ்த்துகின்றுேம். தமிழுக்குத் தொண்டு செய்தவர்களைக்
காலம்மறக்காது என்பதைத் தமி மர்கள் தெரிந்து கொள்வதற்கு இப்பொழுதாவது முன்வந்தது நல்ல கற்கு அறிகுறிதான்; நல்ல முன்மாதிரிதான்.
ஆணுல், அரசியல் வாதியும் இன்று உயிருடன் இருப்பவரு மான அண்ணுத் துரையின் சிலேயைத் திறந்து வைப்பதற்கு முன் முயற்சி எடுத்துள்ள விழாக் குழுவினர், தமிழுக்குத் தொண்டு புரிந் தவர்கள் தமிழகத்தில் மாத்திரமல்ல. கடல் கடந்த ஈழத்திலும் இருந்திருக்கின்றனர். என்பதை :றந்த ஏதோ தற்செயலான மறதியல்ல. நமது ஈழந்தந்த நல்ஃலநகர் நாவலரை - தமிழுக்கு உரை நடைதந்த தமிழ் வல்லாளரை - மறந்து விட்டதும், ஆராய்ச் சித் திறமைக்காக ஜெர்மனியில் தபால் தலையில் உருவம் பொறித் துக் கெளரவிக்கப்பட்ட ஞானப்பிரகாசரை அறியாது போனதும்
 
 
 
 
 
 
 
 
 
 

அழிந்து போனதென்று கைவிடப்பட்ட யாழை மீட்டித் தந்துத விய வித்த கன் விபுலானந்தரைப் புறக் கணித்ததும் திட்டமிட்ட அலட்சிய மறஇ என்றே நாம் உறுதியாகக் கூறுகின்ருேம். தமிழ கத்தார்களின் மகாநாடென்றல் நமக்கு அதைப்பற்றிக் கவலைபில்லே ஆஞல் இது அனேத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மகாதா டென்பது நலக் குத் தெரியும்,
கமிழர் அல்லாமல் தமிழுக்குச் சேவை செய்த போப் ஐயர், காட்டுவெல், வீரமாமுனிவர் போன்ாேர் 5ளேத் தெரிந்து வைத்திருக்கக் கூடியவர்களுக்கு - அவர்களைக் கெளரவிக்க வேண் டும் என எண்ணியவர்களுக்கு - நமது நாவலரையும், ஞானப்பிர காசரையும். விபுலானந்தரையும் தெரிந்திருக்க முடியவில் லை என்ரு ல் இது எதைக் காட்டுகிறது? "நாங்கள் நாலு கோடி ப் பேர்கள்; நாங்கள் இட்டதே சட்டம், நாங்கள் தீர்ப்பதே நீதியின் தீர்ப்பு; ஏனெனில் நாம் "தாய் நாட்டைச் சேர்ந்தவர்கள்’ என தமிழ் ஆராய்ச்சியின் இரண்டாவது மகாநாட்டை நடாத்துபவர் கள் எண்ணிக் கருமமாற்றில்ை, ஈழத்தவர்கள் இம்மா காநாட் டையே பகிஷ்கரிக்க வேண்டும் எனவும் நாம் திட்ட வட்டமாகக் கூறுகின்ருேம்.
தொடர்ந்தும் ஈழத்துத் தமி மர்களினது த?ல பில் மிளகாய் அரைக்க முடியாது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள ட்டும்! கொஞ்சமாவது ரோஷம், மானம் சுயகெளரவம் உள்ள மகா நாட்டுப் போக்காளர் இதைக் கவனத்தில் எடுப்பார்கள் எனப் பொறுத்திருந்துதான் பார்த்து விடுவோமே!
கோல்ாலம்பூரில் நடந்க முதலாவது மகாநாட்டிற் 5 இங்கி ருந்து சென்றவர்களைப் பற்றியே பெரிய குற்றப் பத்திரிகை படிக் பப்பட்டதை நாடு அறியும்; நாமும் அறிவோம். அந்த மகா நாட்டா “ தமிழுக்கு ஏதாவது ஆக்கபூர்வமான வளர்ச்சி கிடைத் துள்ளதா என்(?ல் இல்லை என்றே கூறலாம். மாரு கத் தமிழின் பெயரால் ஆங்கில மோகிகள் ஒசியில் உல்லாசப் பிரயாணம் போவதற்கே இந்த மகாநாடு பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதே நமது கருத்து, தமிழ் மகாநாட்டின் பெயரால் தமிழ் உயரா விட்டாலும் தமிழ் நடிப்பின் மூலம் சிலர் உல்லாசச் சுற்றுலா செல்வதற்காவது தமிழ் மொழி பயன் பட்டிருக்கிறது என்பதை போன்றே, சென்னைக்கும் இவர்கள் செல்கின்ருர்களோ எனச் சந்
தேகப்பட வேண்டியிருக்கியது. ܐ
இப்படியானவர்கள் கலந்து கொள்ளும் மகாநாடுகளால் தமிழ் மொழி உலக அந்தஸ்துப் பெறுமா?- பெற இவர்கள்தான்

Page 5
வழி வகுப்பார்களா? என்பதைச் சிந்திக்கத் தெரிந்தவர்கள் சற்று யோசித்துப் பார்க்கவேண்டும்
தமிழ் மொழியை இதுவரை சாகாமல் பாதுகாத்தவர்கள் இந்த ஈழத்திருநாட்டில் யார்?-யார்?
மரமேறியவன், சலவைக்காரன், சிகை அலங்கரிப்பாளன், மலஞ் சுத்தி செய்தவன், கமக்காரன், தோட்டக்காரன், தோட்டக் காட்டான், செருப்புத் தைத் தவன், மூட்டை சுமந்தவன் கல் அடுக் கியவன், பஸ் ஒட்டியவன், வீதி பெருக்கியவன், மீனவன், போன்ற உழைக்கும் மக்கள் பெரும்படை தான் கால Tதி காலமாக இந்த நாட்டில் தமிழைப் பேசியவர்கள்; தமிழ்மொழியை நேசித்தவர்கள் இன்னமும் அழித்து போகமல் பாதுகாத்தவர்கள்! X.
காரணம் , தாய்மொழி பைத் தவிர இவர்களுக்கு வேறெரு மொழியுமே தெரியாது உத்தியோக உயர்வுக்காக தமது தாய்
மொழியை இவர்கள் ஏலம் விட்டவர்களுமல்ல. அந்நிய மொழி மூலம் காக்காய் பிடித்து ஆட்சி புரிந்தவனுக்குப் பாத பூசை செய்த பரம்பரைச் சேர்ந்தவர்களல்ல இவர்கள்!
ம7ருக தாம் பெற்ற தமிழ்ச் செல்வங்களை மழ%ல பேசும் காலத்திலேயே ** டடி ? ? ? ? மம்மி " எனப் பேசக் கற்றுத்தந்து “எனது குழந்தைகளுக்குத் டமிலே பேச வராது! " என ஆங்கி லத்தில் சொல்லிப் பெருமைப்பட்ட அன்று வாழ்ந்த ஒரு பகுதி யினரின் பரம்பரையினர் இன்று தமிழ்மீது அடங்காத கா த ல் கொண்டுள்ளோம், எனச் சொன்னல் இதை யார் நம்புவார்கள்: எவர்தான் இதை விசுவாசிப்பார்கள்.?
ஆதிகாலத்தில் தமிழைப் பாதுகாத்தார்களே அவர்களினது பரம்பரையினர் இந்த விழாக்களில் கலந்து கொள்ளு எறர்களா எனப் பூதக் கண்ணுடி மூலம் தேடித்தான் பார்க்கவேண்டும்.
அப்படியானல் இது யாரு ~ 1 மகாநாடாக இருக்கும்? கறுப்புத் துரைமார்களின் ஆங்கிலப் புலமையை உலகிற்கு அறிவிக்கும் இங்கிலீஸ் தமிழ் ம7 (5ாடுகளி இதுவும் ஒன்ருக அமைந்த விடுமோ என நாம் நியாயமாகவே சந்தேகப்படுகிருேம் . முதலாவது மகாநாடும் ஆங்கிலத்தில் தான் நிகழ்ச்சிகள் நடை பெற்றனவாம். காரணம் தமிழனது பெருமையை - தமிழினத்தி னது பெருமையை உலகிற்கு எடுத்தியம்பப்படவேண்டுமாம்!
ஒன்றரை நூற்ருண்டுகளுக்கு மேலாக அந்நிய மொழி நம் மீது திணிக்கப்பட்டு, இங்கிலீஸ் மொழியைச் சிலர் சப்பிச் சப்பித் துப் பினர்களே, கக்கத்திற்குள் இங்கிலீஸ் பேப்பர்களே வைப்பதுதான் படித்ததற்கு அழகு எனப் பம்மாத்துக் காட்டினர்களே, இந்த ஆங் கில மொழிப் பாண்டித்தி 1 ம் பெற்றவர்களில் எத்தனை பேர்கள்
6

தல சிறந்த ஆங்கிலக் கவிதைகள் எழுதிஞர்கள்? - எத்தனை ஆங் கில நாவல்களைப் படைத்தார்கள்? எத்தனை ஆங்கிலச் சிறு கதை களைச் சிருஷ்டித்துள்ளார்கள்? எத்தனை கலைஞர்களை அம்மொழி உருவாக்கித் தத்தது தமிழுக்கு?
கலத்துறை வேண்டாம். உலகநாடுகள் அங்கீகரிக்கத்தக்க எத்தனை எத்தனை விஞ்ஞானிகள் அம்மொழியில் தமிழர்களி டையே தோன்றியுள்ளனர்? எத்தனை மேதைகள் உருவாகியிருக் கின்றனர்?
மாருகத் தாய்ப் பாஷையை நிந்திக்கும் ஒரு ஐ ந் தாம் படைக் கூட்டத்தைத் தான் இங்கிலீஸ் மொழி நமக்கு இதுவரை தந்துள்ளது. நமது தமிழ் நிகழ்ச்சிகளில் கூட ஆங்கிலம் ஊடுருவி நாசம் செய்யும் நிலைமைகளைத் தான் நாம் இன்று அவதானிக் கின்ருேம். நடைமுறையில் பார்க்கின்ருேம்.
இந்தத் திருக் கூட்டத்தினருக்கு நாவலரும் ஒன்றுதான், நாரத் ங் காயும் ஒன்று தானே! நாவலர் அவமதிக்கப்பட்டால் என்ன! விபுலானந்தர் ஒதுக்கப்பட்டால் என்ன! ஞானப்பிரகாசர் அலட் சியப்படுத்தப்பட்டால் என்ன!
மொழிப் பற்றைவிட, தேசியப்பற்றை விட, ஒசிப்புகழ், உல் லாசப் பிரயாணம் முக்கியமல்லவா?
இந்தத் தமிழுக்கு முன்னேடிகள், இது வரை ஈழத்தில் தமி ழுக்காக என்னத்தைச் செய்துள்ளார்கள்? எதைச் சாதித்தார்கள்? எதைத் தமிழில் ஆக்கபூர்வமாகச் செய்து கிழித்துள்ளார்கள்? கூறட்டுமே!-- s உலக விழாக்களில், தமிழ் மகாநாடுகளில், தமிழின் பேரால் நடக்கும் உரை அரங்குகளில் இவர்களது தலைதான் முதலில் தெரி யும், இவர்களது முகம்தான் முதலில் படும், இவர்களது கரங் கள்தான் முதலில் குவியும்.
காரணம் பட்டம், பதவி, அதிகாரம், செல்வாக்கு இன்று இவர்களிடம் இருப்பதுதான். இது தொடரும் என்ற நம்பிக்கை இவர்களுக்கே இன்று இல்லையே! நாம் ஏன் கவலைப்படவேண்டும்? தமிழ் ஒரு வேளை இவர்களது அப்பன் வீட்டுச் சொத்தாக இருக்கலாம் எனச் சந்தேகப்படும் பாமரத்தனமான தமிழர் களுக்கு ஒன்றைக் கூறுகின்ருேம்.
தமிழ் இவர்களது அப்பன் வீட்டு முதிசமுமல்ல; ஆச்சி வீட்டு சீதனமுமல்ல! ஏனெனில் “டமில் இவர்களது " பாதர்' மதர் " ஆகியோர்களினது "லாங்வேஜ் சாக இருக்கவே இருக்கவில்லை. அவர் கள்தான் கறுப்புத் துரைமார்களும் துரைச்சாணி மார்களுமாச்சே!
7

Page 6
சுவடுகள்
லியோனித் மார்ட்டிஞேவ்
சொல்லுங்கள்! சொகுசு மிகு: , அன்றிவெறும் சூனியமே மிகுந்திருக்கும் இல்லம் எதற்கேனும் ஏகுங்கால், அவ்விட்டின்
பெரிதான தலைவ: யில் அன்றேல் குறுகியதோர் சிறிதான படிக்கட்டில் செல்லுங்கால், பியாணுேவின்
சுரம் வழங்கும் சங்கீத சுருதியினைக் கேட்டவராய் வரக்கண்ட உமை வீட்டார் வரவேற்றுக் கேட்கின்ற வினக்களுக்கு நீங்கள் விடை
விளம்புங்கால்,
சொல்லுங்கள்! தயை செய்து சொல்லுங்கள்!
அவ்விட்டார்
அடை:TCாச் சுலர் டெ எவ்விதத்தும், விட்டு
*.، د "}} ساز) از :تن
உங்களுக்கு?
வாசலினேச் சாத்திவிட்டு வரும்போது, வ் வீட்டார் பாசமுடன் பார்வையினைப்
1றிமாறிக் கொள்வதுண்டோ?
றேல், நிா அங்கிருந் ஆழ்
அ!ெ வருந்திக் குன்றிக் குமைந்த துண்டோ? குதூகலித்து மகிழ்ந்த துண்டோ? என்றென்றும் அவர் தமது இதயத்தில் போற்றிவரும் ஒன றை, கணகாணு. ஒரு சுவட்டை நீரங்கே , விடுத்து வருவதுண்டேn ? தயை செய்து விளம், புங்கள்!
༤མང་─ང་གཡ─ང་། மிழாக்கம: ரகு5ாதன்
ό0. േഴ്സിച്ച് lസ്കണ്ണീ
#:ബ്ലെ?
நீங்கள் இந்த நாட் டுக் கலைஞர்களை, எழுத் தாளர்களே மதிப்பவர் கள் என்ரு ல், தயவு செய்து இந்த நாட்டில் வெளிவரும் சஞ்சிகை களே காசு கொடுத்து வாங்கிப் படியுங்கள்.
6/7
நீங்கள் கொடுக்கும்
ஒவ்வொரு ச த மும்
இந்த நாட்டின் கலை இலச் :ெ1 வ ள ர் ச் இ யைத் துரிதப்படுத்தும்,
ஆண்டு சந்தா 400 8
தனிப்பிரதி சதம் 30
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

argrgesio" (هھص அவ5ர ஒரு கதாநாயகன்
தாளை ய டி சபாரத்தினம் தரமான ஈழத்து எழுத்தாளர் களில் ஒருவர். அவரது திடீர்ப் பிரிவு கேட்டு இலக்கிய உல கமே சோகத்தில் மூழ்கியது. அ ன் னு  ைர ப் பற்றிப் பல அனுதாபத்தீர்மானங்களும் கட் டுரைகளும் வெளிவந்துள்ளன. இறந்த பின்னர்தான் கலைஞர் கள் கெளரவிக்கப்படுகின்றனர் என்ற அவச் சொல்லுக்கு எதி wTTWA- ராக மல்லிகை போராடி வந் துள்ளது. இதே தாளையடி அவர்களைப் பற்றி 7 வது மல்லிகை இதழில் "முதன் முதலில் சந்தித்தேன்' என்ற தலைப்பில் நண்பர் "சசிபாரதி” எழுதியுள்ளார். என்பதைஇலக்கிய நண் பர்களுக்கு நின்ைவூட்ட விரும்புகின்ருேம். வாழ்ந்த காலத்தில் எந்தவிதமான இலக்கிய வட்டாரத் தொடர்பு களோ அல்லது எழுத்தாளர்களினது உரிமை இயக்கங்க ளில் எவ் விதத் தொடர்புகளுமற்று தனித்து ஒதுங்கியிருத்த போக்கு அவருக்கும் அவரைப் போன்ற ஈழத்து எழுத்தாளர்க ளுக்கும் நன்மை செய்யவில்லை என்பதை மல்லிகை சுட்டிக் காட்டத் தயங்கவில்லை என்பதைக் கூறிக் கொண்டாலும் கூட. தரமான சிருஷ்டி எழுத்தாளனது மறைவு ஈழத்திற்குப் பெரிய பேரிழப்பு என்பதை ஒப்புக் கொண்டு. இக்கட்டுரையை இங்கு பிரசுரிக்கின்ருேம்.
பரந்த முகம். கூரிய பார்வை; டகலாத கவர்ச்சிகரமான புன்
அந்தப் பார்வையிலே கற் னகை, நல்ல உட்ற்கட்டு. கம் பனையுலகில் சஞ்சரித்துவிட்டு பீரமான தோற்றம். - இப் வந்த மயக்கம்; முகத்தை விட் படி எழுதிக்கொண்டு G3Lu. r 95,

Page 7
ஏதோ காதல் கதையின் கதா நாயகனை நான் உருவகப் படுத் துகிறேனென்று வாசகர் எண் ணக்கூடும்.
உண்மை தான்.
நண்பர் தாளையடி சபாரத் தினம் ஒரு கதாநாயகன் போன்றவர்தான். அவருடைய தோற்றம் மட்டுமல்ல, அவரு டைய பேச்சும் (மேடைப்பேச்
சல்ல ) மிகக் கவர்ச்சிகரமானது.
/ سما.
அவர் கதைக்கத் தொடங்கி விட்டால் நேரம்போவ்தே தெரி யாது. ‘கதை’ப்பது அவருக்குக் கைவந்த ஒரு கலை,
என்னுண்டய அநேக இலக் கிய நண்பர்களைப் போலவே தாளை9'p சபாரத்தினமும் மறு மலர்ச்சி'க் கால த் தி லேயே தெரட்டுக் கொண்டவர். ஆன லும் பின்னல் "புதினம் ஆரம் பிக்கப்புட்டதிலிருந்து சரியாக இரண்டு ஆண்டுகள் அவர் என் கூடவே இருந்தார். அந்த இர ண்டு வருடங்க ளில் நான் அவரை நன்ருக அறிய முடிந் தது:"
நான் அறிந்த மட்டில் அவர் நல்ல விவேகமுள்ளவர், சிறந்த எழுத்தாளர், அருமையான ‘கதை’ப்பாளர், கடுமையான உழைப்பாளி: கவர்ச்சிகரமான தோற்றமுள்ளவர் - ஒரு மனி தன். நல்லதொரு பதவியை வகிப்பதற்கு இவ் வ ள வும் இருந்தும் சபா வின் வாழ்க்கை
10
சோடனை இரசிக்கக்
யில் தோல்விக்கு மேல் தோல் வியே வந்தது ஏன்? - இது இன் றைக்கும் எனக்கு ஒரு புதிரா
கவே இருக்கிறது! "அதிஷ்டம் இல்லை" என்று சிலர் சொல்
லக் கூடும். ஆணுல் நான் இந்த
அதிஷ்டத்தை நம்புவதில்லை. சரியான இடத்தில் அவர் சேர்க்
கப்படவில்லை அல்லது சேர்க்க
வில்லை என்று தான் நினைக்க
வேண்டியிருக்கிறது.
கதையோ அ ல் ல து க ட் டு ரையோ எது வேண்டுமான ஆலு , அதைத் தேவையான
அளவில் தேவையான கருத்தில்
உடனேயே எழுதித்தரக் கூடிய வல்லமை சபாவுக்கு உண்டு. புதினத்தில் இந்த மாதிரி அவர் எவ்வளவோ ‘அற்புதங்கள்" செய்திருக்கிருர் . ஒரு முறை கையில் கிடைத்த ஒரு பட த்தை வைத்துக்கொண்டு அத ற்கே ஒரு கதையை அவர் எழு தியது எனக்கு நினைவிருக்கிறது. இப்படி அவசரத்தில் அவர் சோடித் தாலும் அந்த ச் கூடியதா கவே இருக்கும்.
தம்முடைய சிருஷ்டிகளைப்
பற்றி அவருக்கு எப்போதுமே
மிகுந்த பெருமையுண்டு. எத் தனை கஷ்டங்களுக்கிடையேயும் தமது ஒரு கதையைப் பற்றிப் பேசத் தொடங்கி வி ட் டா ல் எல்லாக் கவலைகளையும் மறந்து விட்டு மிகுந்த உற்சாகத்தோடு காணப்படுவார்.

guita air பேரக்ை கப் பார்க்
கும் போது எனக்கு மகாகவி பாரதியா ரைப் பற்றிப்
படித்தவை நினைவுக்கு வரும்.
பாரதியாருக்கு நல்ல உடுப்பு கள் இல்லையே என்று யாரா வது வாங்கிக் கொடுத்தால்
சற்று நேரத்துக் கெல் லாம்
அந்த விலை உயர்ந்த உடுப்பு
யாராவது ஒரு ஏழையின் உடம்
பைச் சேர்ந்து விடுமாம்.
சபா ஒரு முறை ஏ தோ அவசியம் பணம் தேவையென்று என்னிடம் ஐம்பது ரூபா கேட் டார். நான் மு ப் பது ரூபா கொடுத்தேன். அடுத்த நாள் வந்து சிரித்தார். அந்தச் gift" புக்குப் பின்னல் இருந்த கதை இது: நேற்று அவருடைய இன் னெரு நண்பர் இருபது ரூபா பணத்துக்காக மிகவும் கஷ்டப் பட்டாராம். அந்த நண்பரு டைய கஷ்டத்தை அறிந்ததும், இவருக்குத் த ம து க ஷ் - ம் மறந்து போய்விட்டது, 'பொக் கற் றிலே முப்பது ரூபா இருந் தது, உடனே அதில் இருபது ரூபாவை எடுத்து அந்த நண்ப ருக்கு கொடுத்து விட்டார்:- இந்தக் குணம் நல்லதோ"கெட் டதோ என்று என்னல் நிச்சய மாகச் சொல்ல முடியவில்லை! "மறு உலகம் இல்லெனினும் ஈத
லோவினிது’ என்பதின்படி அவர்
செய்தது சரிதான். ' தன்னைக் கண்டு தாயை வளர்ந்து ' என் பதின்படி அவர் தவறுதான்
செய்தார், - அவருடைய வாழ்
கேட்டார்.
வில் ஏற்பட்ட கஷ்டங்களுக்கு அவரது இந்த இரக்க சுபாவ
மும் ஒரு முக்கிய காரணமாயி
ருக்கலாமென்று நினைக்கிறேன்.
தமது பொருள் நிலையையும் அதனேடு தொடர்பு கொண்ட வாழ்க்கையையும் சபா சரிவர நிர்வகிக்கத் தவறி விட்டமை யால், அது அவருடைய சென்ற வாழ்க்கையை ம ட் டு ம ன் றி, எழுத்துலக வாழ்  ைவ யும் பாதித்து விட்டதென்றுதான் சொல்லவேண்டும். - இப்பொ ழுது நிறைய எழுதியிருக்கிருர் என்ருலுங்கூட, அவரு  ைட ய ஆற்றலை யும் ஆர்வத்தையும் நினைத்துப் பார்த்தால், அவர் உருவாக்கியவை மிகக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். இன்னும் எவ்வளவோ இலக்கிய லகில் செய்ய வேண்டியவர்: திடீரென்று போய்விட்டார்!
* மரணம் என்பது என்னைப் பொறுத்த மட்டில் அழுதுபுலம்ப வேண்டிய ஒரு நிகழ்ச்சியல்ல. இறந்தவருக்குச் ச ர ம கவி பாடிச் சிலர் திருப்தியடைகிருர் கள் என்னைக்கேட்டால் செத் துப்போனவர்களுக்கு எதுவுமே வேண்டாம். உயிரோடு இருக்கிற வர்களுக்கு, -அவர்கள் செத்துப் போகு முன்னர் ஏதாவது செய்ய வேண்டியதை செய்வது தா ன் சரியென்று நினைக்கிறேன் நான்.
* மல்லிகை ஆசிரியர் தாளை யடி சபாரத்தினத்தைப் பற்றி ஏதாவது எழுதித் தரும்படி அவர் கேட்டால் எழுதாமல் தப்பமுடியாது என்ற காரணத்தினல் தான் இதனை எழுதினேன் வே)ெ ல் , இதை எழுதிவிட்டதனுல் ச பா வுக் கு
என்ன நன்மை செய்துவிட்டேன்
நான்?

Page 8
வி என். பி.
(நண்பர் அ செ. மு. அனுபவத்தில் பழுத்த பழம்; பண் பானவர்; அடக்கம் மிக்கவர். முன்னர் தோன்றிய ஈழத்து மறுமலர்ச்சிக் குழுவில் முக்கியஸ்தராகத் தோன்றி, இன் *றய இளம் எழுத்தாளர்களுக்கு முன்னுேடியாகத் திகழ்ந் தவர். சிருஷ்டி இலக்கியங்கள் கைவரப்பெற்றவர். இவரது * மனித மாடு " என்ற சிறுகதை கதைக் கோவை என்ற தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது. புகையில் தெரிந்த முகம். இவரது நாவல். மல்லிகை ஆரம்பித்த காலத்தில் இருந்தே மல்லிகைக்கும் பொதுவாக எனக்கும் பல அறி வுரைகளைகளைச் சொல்லி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் . இலங்கையில் வெளிவரும் சகல பத்திரிகைகளிலும் தொடர்பு கொண்டவர். இவரது சிறுகதைத் தொகுதி ஒன்று வெளி வர வேண்டும் என்பது இலக்கிய நண்பர்களின் பேராவல் களில் ஒன்று. கூடிய சீக்கிரத்தில் இந்த நியாயமான ஆசை நிறைவேறி. ஈழத்து இலக்கிய ரசனையாளர்களுக்கு அவரது துரில் படிக்கக் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கலாம். மதிப்பு மிக்க இலக்கிய நண்பர் அ செ. மு. அவர்களினது உருவப் படத்தை அட்டையில் தாங்கி வெளிவருவதில் தனிப் பெருமை யடைகின்றது மல்லிகை.) டொமினிக் ஜீவா
வெள்ளை வேட்டி, அரைக்கை
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஷே ட், அ ங் க வ ஸ்திரம்,
ஒரு நாள் மாலை ஒரு சிறிய உருவம் பதுங்கிப் பதுங் கி "கொழும்பு றேடியேர் நிலேயத் துக்குள் மெதுவாக நுழைந்து விருந்தையிலிருந்த நாற்காலி யொன்றில் பேசாமல் உங்கார்ந்
* القوة
சிலும்பல் தலை, அரும்பு மீசை, கால் குடைத்தடி ஆகிய ஜோட னைகளுடன் வந்த அந்த உரு வத்தை "இவர் தான் அ. செ.
முருகானந்தம்" என்று அறிமு கப்படுத்தினுர் நண்பர் சோ.
சிவபாதசுந்தரம்,
 

அ. செ மு. எழுதிய கதை கள், கட்டுரைகள் "ஈழகேசரி' முதலிய பத்திரிகைகளில் வாசித் திருந்தவனுகையால், அவரைப் போன்ற எழுத்தாளர்களும் பத் திரிகையாளரும் எப்படி இருப் பார்கள் என்று நான் மனத் தில் உருவகப்படுத்திக் கொண் டதை அவருடைய தோற்றம் அத்தாட்சிப் படுத்தியது எனக்கு திருப்தியளித்தது.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு அந்த தோற்றத்தில் ஒரே ஒரு மாறுதல் ஏற்பட்டி ருக்கிறது, ஒரு மூக்குக் கண்ணுடி!
அ. செ. மு. "விடம் பேச்சுக் கொடுத்தேன். அரை மணி நேரம் நா மிருவரும் கலந்துரை யாடிய பின் எனது ஞாபகத் தில் பதிந்தவை ஆக இரண்டே இரண்டு வார்த்தைகள்- 'திரு வலை, எரிமலை’ ! சரியாக புரிந்து கொள்ள முடிமையினுல் திருக் கோணமலை ஓர் எரிமலையாக மாறி விட்டதோ என்று எனக்கு உண்டான பரபரப்பை நண்பர் சிவபாதசுந்தரம் அடக்கி, நண் பர் அ. செ. மு. இப்பொழுது திருகோணமலையில் "எரிமலை’ என்ற பெயருடன் ஒரு பத்தி ரிகை நடாத்துகிருர் என்று விளங்கப் படுத்தினர்,
முருகானந்தம் பேசுவதை இன் னும் மிகச் சிரமத்தோடு தான் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவு ° Luğ568)LD
யான பேச்சு. அதிகம் பேச வும் மாட்டார். ஆனல் எழு துங்கள்" என்று சாவி கொடுத்து விட்டால் அவருடைய சிந்தனை பஞ்சகல்யாணி வே சுத் தி ல் பறக்கும். பக்கம் பக்கமாக எழுதித் தள்ளு வார். s
ஈழநாடு பத்திரிகையில் அவரு டன் பணியாற்றிய சமயங்களில் அவரிடமுள்ள சிறந்த பண்புகளை நான் ரகிக்க முடிந்தது. எது வந்தாலும் மனம் தளராத ஒரு மோன சுபாவம் அவரு டைது. இன்பத்தைக் கண்டு எக்காளமிட மாட்டார், துன் பத்தைக் கண்டு கலங்க் மாட் டார்.
கலைப் பரம்பரையில் வந்த அவருக்கு லளித கலைக ளில் பரம ஈடுபாடு உண்டு. சிறு வய தில் சோயில் திருவிழாக்களில் நன்ருக சங்கீதம் கேட்டுப் பழ கியவர் இன்றும் ஒரு பெரும் ரஸிகர். இந்த ஈடுபாட்டின் விளைவு தான் அவருடைய புனை பெயர்களில் ஒன்று ‘நீலாம்பரி" என்ற ராகப் பெயராகும்.
'அ. செ. மு. வைத் தவிர
அவரது வேறு புனே பெயர்கள்
* காங்கேயன் " **கதிரவன்" “முருகு, யாத்திரீகன்", என்று பல. ’ -
அ. செ. மு. ஒரு பழ  ைமி விரும்பி. மாட்டு வ எண் டி ல் சவாரி, கோயில் திருவிழா,
கொட்டகைக் கூத்து இத்தி
3

Page 9
யாதி விஷயங்களைப் பற்றி அலுக்காமல் எழுதிக் கொண்டி ருப்பார்.
"ஈழகேசரி, வீரகேசரி, ஈழ நாடு, சுதந்திரன், மறுமலர்ச்சி" போன்ற பல பத்திரிகைகளு டன் தொடர்பு பூண்டிருந்த அ. செ. மு. சமீபத்தில் கால மான பிரபல சிறுகதை எழுத் தாளர் தாளையடி சபாரத் தினத்துடன் சேர்ந்து 'எரிமலை’
அவரை "எனது எழுத்துலக வழிகாட்டி" என்று பகிரங்மாக வர்ணித்தது குறிப்பிடக் கூடி t! /ğ5! . - r
அ. செ. மு. வுக்கு பிடித்த விஷயங்கள்:- டிக்காஷன் காப்பி வெற்றிலைப் பெட்டி, கதைப் புத்தகம், சைக்கிள். பிடிக்காத விஷயங்கள்:- முக மன், மழைக்காலம்" கடும்பனி,
யை நடாத்தினர், தாழையடி கட்டுப்பாடு.
மதகுரு ஒருவர் தம்முடைய அழகிய பெண்கள் இருவ ரையும் அழைத்துக் கொண்டு நடந்து போய்க்கொண்டிருந் தான். வழியில் ஒருவன் தூண்டில் வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தான். அவனுடன் சிறிது நேரம் பேசிவிடி "நான் கூட தூண்டிற்காரன்தானப்பா. ஆணுல் நான் தூண் டில் போடுவது மனிதர்களுக்கு." என்று கூறினர் அவர் அதைக் கேட்ட அந்தப் பொல்லாத தூண்டில்காரனுே பெண் இருவரும் நின்ற பக்கம் ஒருமுறை திரும் ப்ே பார்த்துவிட்டு 'அதற்கு வேண்டிய நல்ல இறைகளையும் நீங்கள் வைத்தி ருக்கிறீர்கள்.’ என்றன் .
ܬܳܛ
அடுத்த இதழில் அ. ந. கந்தசாமி அவர்களைப் பற்றி
அந்தனி ஜீவா எழுதுவார்
স্পসফ্লক্স

சோசலிஸாமம்
இலக்கியமும்
- அ. விஸ்வநாதன் -
டந்த பல நூற்றண்டுக t நம் தமிழ் மொழியிலும் அகல உலக மொழிகளிலும் கலை ஞர்களால் தீட்டப்பட்ட இலக் கியப் படைப்புக்களோ பற்பல. அவை காவியமாகவும், வசன நடையாகவும், நாடக வடிவ மாகவும் காட்சியளிக்கின்றன. இத்தகைய படைப்பு கி களை வாசித்து ரசிக்கும் ரசிகர்களா கிய நாம் அவற்றின் சுவையை எ ன்  ெற ன்  ைற க் கும் உட் கொண்டே இருக்கின் ருே ம். செயற்கை கிரகங்கள் உலகைச் சுற்றி வரும் காலத்தில் வாழ் கின்ற நாம், சந்திரனில் முதல் மனிதன் இறங்ளுகின்ற காலத் தில் வாழ்கின்ற நாம், இலக் கியம் என்ருல் என்ன என ஒரு சில நிமிடங்களாவது சிந்திப் பது அவசியமாகும்.
நம் தேனினுமினிய த மிழ் மொழியில் பாண்டித்தியம் பெற் றவர்கள் இலக்கியம் என்றவுடன் நம் பண்டைக் காலத்து இலக்கி யங்கள் அனைத்தையும் பெருமி தத்துடன் பேசுவர். அதுவு மன்றி அப்படைப்புகளில் காட்சி பளிக்கும் பாத்திரங்களைப்பற்றி அலசி ஆராய்வர். இ ரா ம ன் கோழையா? திரெளபதி பதி
விரதையா? போன்ற பல்வேறு கேள்விகளைக் கிளப்புவதுடன், இத்தகைய பண்டைக்காலத்துப் பாத்திரங்களைப்பற்றிய ஆராய்ச் சிக் கட்டுரைகளும் வரைவர், இவற்றை உ ற் று நோக்கும் பொழுது, இப் பாண்டித்திய மணிகளினது அடிப்படையில் பண்டைக்காலத்து இலக்கியங் கள் இலக்கியங்களா? எனவும் கோர வேண்டிய சந்தர்ப்பம் எழ நேரிடும்
இவ்வாறு கண்டனங்களை கிளப் பும் பாண்டித்தியம் பெற்ற இவர் கள் பண்டைக்காலத்து இலக்கி யங்களை எள்ளி ந ை யாடவும் விடார். அவற்றைப்போற்றுவர், அவற்றைப் போன்ற இலக்கிய மும் இவ்வுலகில், இக் காலத்தில் உண்டோ எனவும் கேட்பர். கம் பன் அழகிய மங்கையின் உரு வத்தை வர்ணிப்பதை,'சபாஷ்' போடும் இவர்கள் தற்காலத்து 'மினிஸ்கேட்'டின் வர்ணனை யைக் காறித்துப்பிவிட்டு காலம் மாறிப் போச்சு எனப் பெருமூச் சும் விடுவார்.
பண்டைக் காலத்து இலக் கிய படைப்புகளே இ லக் கி பம் எனக் கூறும் பொழுது தற்கால
5

Page 10
த்தில் படைக்கப் படுபனவற் றில் சிறந்தன இருப்பின், அவற்
றையும் நாம் இலக்கியம் எனக் கூற வேண்டும். இவ்வாறு கூரு மைக்குப் பல கார ண ங் கள் உண்டு. அவற்றுள் இலக்கிய உலகிலுள்ளோரிடையே இருக் கக் கூடிய பொருமை ஒன்ருகும் மற்றது, இலக்கியம் என்ருல் என்ன என அறியாதமையேயா கும். இலக்கிய வல்லுணரிடை யே இருக்கக்கூடிய பொருமை இ யற்கையானது. சில சந்தர்ப்பங் களில் இலக்கிய வளர்ச்சிக்கும் அது ஏதுவாக இருக்கும். ஆனல் இலக்கியம் என்ருல் என்ன?
இற்றை வரை இலக்கியம் என்ருல் என்ன என வரைவிலக் கணம் கூறியோர் பலர். அவர் கட்கிடைேைய முரண்பாடுகள் பல உண்டு. இக்காரணத்தினுல் இலக்கியம் எ ன் ரு ல் என்ன? என்ற விவாதத்தினுள் புகாது இலக்கியம் எனப் போற்றப்படும் படைப்பு கள் உருவாகுவதற் கான காரணங்களையும், அது சோஷலிசத்தின் கீழ் ஓங் கி வளர்வதற்கான சூழநிலையும் பற் றியே இங்கே குறிப்பிட விரும் புகிறேன். •
இலக்கியப் படைப்புகளை உருவாக்குபவன் கலை ஞ ன்.
அவன் சில சந்தர்ப்பங்களில் தன் உள்ளக் கிடக்கையை ஓவியமா கவும், சிற்பமாகவும் படைப் பான். கலைஞன் எனப்படுபவன் சூனியத்திலிருந்து (Vacuum) எ  ைத யும் படைப்பவனல்ல.
16
கலைஞன் படைக்கின்ற ஒவ் வொரு படைப்பும் அவனது சுற் ருடலில் இருக்கக்கூடிய அதா வது தனது சமுதாயத்தில் இருக். கக் கூடிய் சக்திகளின் காரண மாக அவர் தன்மனதில் எழு கின்ற ம னேநிலை  ைய யு ம் (Enotions) எண்ணக் கருத்துக் g/d 5am utb (Thoughts) SLTS பலிப்பவனே. திரெளபதி ஐவ ரை மண 6 செய்தது கலைஞ னது குற்ற்ம் அல்ல. ஆனல் ஐந்து ஆடவரை அதுவும் ஐந்துசகோ தரன்களை மணஞ் செய்யக் கூடிய காலத்தில் வாழ்ந்ததே காரண மாகும். இக்காரணத்தினுல் கலை ஞன் எனப்படுபவன் படைக் கின்ற யாவும் அவன் வாழும் காலத்தில் அவ னது சமுதாயத்தில் இருக்கக் கூடிய சக்திகளின் காரணமாக சூழ்நிலையின் காரணமாக அவன் மனதில் எழக்கூடிய மனுேநிலை யையும், எண்ணக் கருத்துக்களை யும் பிரதிபலிக்கின்ருன் எனக்
கூறலாம்.
படைப்புகள்
இவ்வாருயின் கலைஞன் கற் பனை செய்வதில்லையா? கற்பனை செய்கிறன். ஆனல், அவனது கற்பனைக்கு ஆதாரமாக ஏதா வதொன்று பொருள் வடிவமாக அவனது மத்தியில் இருத்தல் வேண்டும். உதாரணமாக, H.G வெல்ஸ் (H.G. Wells) என்னும் ஆங்கிலக் கலைஞன் கால இயந் S. Tib' Time Michine stair றும் நூலைக் கற்பனையின் மூலம் மனிதன் உலகைச் சுற் றி வரு

வான், சந்திரனில் இறங்குவான் என்றெல்லாம் கற்பனை செய்வ தற்கு ஆதாரமாக இருந்தது. மனிதனுல் கண்டு பிடிக்கப்பட்ட இயந்திரமே வெல்ஸ் என்ற அறி ஞன் தனது சுற்ருடலிலிருந்த நிலையை ஆதாரமாகக் கொண்டு நூறுவருடங்கட்கு அ ப் பா ல் நடக்கப்போவதை மிக நுணுக் கமாகக் கூறினன். இவ்வாறு அவன் கூறுவதற்கு அவன் கடவு ளல்ல. ஆனல் தனது சுற்ருட லில் இருக்கக்கூடிய சக்திகளே ஆதாரமாகக் கொண்டு எதிர் வரப் போகும் சம்பவங்களைக் கற்பனையின் மூலம் சிருஷ்டித் தமையே அவரது ஆற்றலைக் காட்டுகின்றது.
எனவே கலைஞன் என்பவன் சிருஷ்டிக்கும் படை ப்புகள் யாவும் தனது சுற்ருடலில் இருக் கும் சக்திகளின் காரணமாக தான் வாழும் உள்ள சக்திகளின் காரணமாக அவன் ம ன தி ல் எழுகின்ற உணர்ச்சிகளை, இலக்கியமாக வும் படைக்கின்றன் என்க. இக் காரணத்தினலேயே, கலைஞனல் படைக் கப்படுபவை யாவும் அ வ ன து சமுதாயத் தின் உணர்ச்சி எனக் கூறப்படுகின் றது. உதாரணமாக பாரதியார் 19ம் நூற்ருண்டின் கடைப் பாகத் தி ல் வாழ்ந்திருந்தால் அவர் தம்மீது சுதந்திரத் தீயை மூட்டியிருப்பாரா? இந்திய மக் கள் சுதந்திரமாக வாழ வேண் டும், அவர்கள் தம்மைத்தாமே ஆழவேண்டும், என்ற உணர்ச்சி
1ሃ
மூலமாக கிளப்பினர்.
சமுதாயத்தில்
இந்திய மக்களிடையே பரவிய காலத்தில் வாழ்ந்ததன் காரண மாகவே, அவர் சு த ந் தி 灰「 உணர்ச்சியைத் தன் பாக்கள்
956 மன்றி பாரதியார் ஓர் தமிழ்ப் பிரியன். இருப்பினும் தமிழின் மீதுள்ள அன்பும், ஆர்வமும் பல் லின மக்களின் ஒற்றுமையைப் பிளக்கலாகாது எனவும் கணுக் கண்டார். இவர் மொழி அடிப் படையில் ஏற்படக் கூடிய ஒ ற் றுமையீனத்தை அ ன் றே தன் அகல ஞானக் கண்ணுல் கண்டார்
எனவே காலத்திற்கு காலம் இலக்கியங்களைப் படைக் கும் கலேஞர் தாம் வாழ்கின்ற சமுதா யத் தி லிருக்கக் கூடிய சக்தி களை யே பிரதிபலிக்கின்றனர்
எனலாம். இருப்பினும் த மி t
மொழியில் வரையப்பட்ட இலக் கியங்களைப் போற்றிப் ւI Փ(ԼՔ D நாம், எமது இலக்கியங்களுள் ஒன்றினை அவதானிக்கக் சி.டி.ய தாயுள்ளது. நூா ற் று க் குத் தொண்ணுற்ருென்பது தச մի ஒன்பது (999) நூல்களும் ایr சரையும், பெருக்குடி மக்களையும் பெருமிதப்படுத்தி அல்லது அவர்
களைப் பாத்திரங்களாக வைத்
தே படைக் கப்பட் டுள்ள ன, இராமாயணத்தில் சாதாரண ஒரு மானிடப் பிறவியை வாலில் லாக் குரங்காகவே மதித்து வுால் மீகியும், கம்பனும் எழுதினர். நாம் கு ர |ங் கி லி ருந்து தாம் தோன்றினுேம். ஆனல் இராம னது காலத்தில் மனிதன் ஓரங்

Page 11
காக வாழவில்லை. குரங்காக வர் ணிக்கப்பட்டவன், அடிமையாக
வாழ்ந்த ச தா ர ன மனிதன். Wx.
அனுமார் கடல்கடந்தவர்ணணை கம்பனது வர்ணணை, உண்மை
யில் அவ்வாறு நடந்ததன்று.
அரசரைப் பற்றியும், மேல் குலத்தோரைப் பற்றியும் வர் னிக்கப்படாத இலக்கியம் அன்று தீட்டப்பட்டால் அவ ற்று ஸ் ஒன்று சிலப்பதிகாரமாகும். இவ் விலக்கிய நூல் ஒன்றே அக்கா லத்தில் "ச ாதாரண மனிதன் எனக் கருதப்படும் செல்வந்த ஞகிய வணிகனின் கதையைக் கூறுகின்றது. வணிகனின் குலத் திலும் குறைந்த குலத்தவனை மேம்படுத்தும் இலக்கியம் பண் டைக்காலத்தில் தீண்டப்பட்ட தா? உண்டு. சிதம்பரத்தில் குடி கொண்ட சிவனைத் தரிசிக்க முற் பட்ட "பறையனின்' யும் உண்டு நம் இலக்கியத்தில்.
ஆனல் இத்தகைய சாதா ரண மக்களது கதை அ ன் று இலக்கிய வடி வமெடுக்கவில்லை இதற்கு அக்காலத்தில் இத்த கைய மக்களது உணர்ச்சிகளைப் பிரதிபலிக்க கவிஞர்கள் இல்லா மலில்லை. அவர்களும் வாழ்ந்த னர். தம் படைப்பு களையும் படைத்தனர். ஆனல் அவற்றை இலக்கியங்களாகக் கருதி நிலைக் கச் செய்யாதமையால் அவை மறைந்தன. இன்று பாழடைந் திருக்கும் ஏடுகளைத் த ட் டி ப் புரட்டினல் சாதாரண மக்களது
கதை
புலம்பலும், கதைகளும் ெ ளிக்
கிளம்பும் .
இந்நிலையிலே சோஷலிசத் திற்கும், இலக்கிய த் தி ற்கு ம் தொடர்பினை ஊட்ட முன் வரு கின்றேன்.
தற்காலத்து இ லக் கி யக் கோவைகளைப் பார்க்கும் பொழு தும் அவை பெரும்பாலும் நடுத் தர வர்க்கத்தினரது சூழலையே, எண்ணக் கருத்துக்களையே பிரதி பலிக்கின்றன. அ  ைவ ஏ  ைழ களின் கண்கணிரை எடுத்துரைப் பவை அல்ல. தற்செயலாக ஒரு வன் ஏழைகளது கண் னி  ைர க் கண்டு மனமாற்ற முடி ய |ா த வேளையிலே அவ னது உள்ள க் கிடக்கையை எவ்வித கட்டுப் பாடுமின்றி நல்லதோர் கதை யாக வரைந்துவிட்டால் அவனை யும், அவனது ஆற்ற லை யு ம், அவனது படைப்பையும் மட்டம் தட்டி ஒதுக்கும் காலத்தில் வாழ் கின்ருேம் நாம். சாதாரண மக்க ளதும், உழைப்பாளிகளான விவ சாயிகளினதும், தொழிலாளர் களினதும் வாழ்வைக் கா வி ய மாக்கும் காலம் அல்ல, நாம் வாழும் காலம்
பல வருடங்களுட்கு மு ன் நான் படித்த ஆங்கில க் கவி களுள் ஒன்று என் மனதில் இன் றும் பதிந்துள்ளது. அக் கவிஞ னின் பெயரோ என் மன தி ல் இல்லை. இதனுல் நான் எனது ஞாபக சக்தி யை என்றும் பழி வாங்குவதுண்டு. இக் கவிஞன்,
8

கடவுள் எங்கே என வினவுகின் முன். பதிலாக அளிக்கின்றன். தெருவீதியில் தூசி ப டி ந் த உழைப்பாளியிடமே க டவு ள் வீற்றிருக்கின்ருர், என்ருர் அந் தக் கவிஞன். இக் கருத்தையே தாகூரும், பாரதிதாச்னும் தம் பாக்களில் கூறியுள்ளனர்.
முடிவாகக் கூறும் பொழுது சோஷலிச சமுதாயம் நம் நாட் டில் தோன்றிய பின்னரே கலை g5 t.D 35I விலங்குகளிலிருந்து விடுவிக்கப் பட்டு சாதார ண மக்களாகிய உழைப்பாளரைத் தம்பாத்திரங் களாகக் கொண்டு அவர்கள் மத்
தியில் இருக்கின்ற, இ ரு க் க க்
ஞ ன் எனப்படுவோர்
கூடிய நிலே ைமகளே இ லக் கி ய
வடிவமாக்குவர். இக் காலம் வரை மத்தியதர அல்லது மேல் வகுப்பைச் சார்ந்தோரது எண் னக் கருத்துக்களைப் பிரதிபலிக் கும் முகமாக "மினிஸ்கேட்டை யும்' " பீ ற் றில்  ைச யும் ' (Beatles) மற்றும் பல சம்பிரதா
யங்களையும் உபயோகித்து இலக்
கியங்களைப் படைப்பர்.
சோஷலிச சமுதாயம் ஏற் பட்டால் இத்தகைய பிற் போக் கான கட்டுக்கோப்பை விடுத்து சாதாரண மக்களது வாழ்வைப் பிரதிபலிக்கும் முகமாகத் தமது இலக்கியங்களைப் படைப்பர். கலைஞர் அவர்கள் தம்மீது திணிக் கப்பட்ட கட்டை மீறி முன்னேற சோஷலிசம் வழிவகுக்கும்,
இன்றைய உலகி ல் வாழ் கின்றநாம் பத்திரிகைகளின் பிர
9
சாரத்தினுல் சோஷலிசம் முல் அது எமது வாய்க்குப் பூப் டிடும் எனக் கருதுவோர் பல ருண்டு. இது தவறு த லா ன அபிப்பிராயமாகும். சோஷலி சம், உண்மையிலேயே பூட்டிடப் பட்ட கலைஞர்கட்கு விடுதலை அளிக்கும். அவர்கள் தாம் வாழ் கின்ற சமுதாயத்தின் உணர்சி சிகளையும் தம்படைப்புகள் மூலம் வெளியிடப் பூரண சுதந்திர முடையவராக விளங்கு வர் எனவே தான் கலை வளர, இலக் கியம் ஓங்கி வளர ச மு த ரா ய அமைப்பும் மாற்றமடைய வேண் டும்.
எந்தக் கலை அல்லது இலக் கியம் மனிதனின் மனிதத் து வ த்  ைத ப் பண்படுத்திப் பூரணப் படுத்த ஒத்தாசை செய்கின்றதோ, பரிபூரண வாழ்வு வாழ அவனுக்கு வழி அமைக்கின்றதோ அக் డి இலக்கியங்கள்தான் 夺矿&STQ真 ரம் பெற்றவையாகத் திகழும்.
X.
துணிகரமாகவும் யாகவும் அதேசமயம் ஆழ்ந்த நுண்ணிய உ ன ர் வு பூர்வ மா கவும் சிருஷ்டிக்கப்படும் சிறு கதைகளில் இதயம் இத யத்துடன் புேசும்
எளிமை

Page 12
  

Page 13
பாண்டியூரன்
பாரதியின் i 1 r. LöGL/6ór
காலமெனும் வெங்காட்டில் நடந்த கன்னி கைப் பொருளெல் லாந்நழுவிக் கால் தளர்ந்து பாலொத்த மேனி யெழிற் பசுமை குன்றிப் பா ை யிலே யடர் முள்ளும் பருக்கைக் கல்லும் சூலப் போற் கீறியுடல் சுவைக்க நைந்து சுமையோடு செல்லுமவள் மேனியலங் கோலத்தைக் கண்டானேர் கவிஞன்; உள்ளக் கொதிப்போடு கோ மகளின் முன்னே சென் முன்
கற்பகநற் தருவே போல் கண்முன் நிற்கும் கரு மீசைக் கொம்பனையக் கண்கள் கவ் வ விற்புருவ அசைவொன்றை விளக்கியன்னன் விண்ண வரின் புதல் விக்கு மாலையிட்டான் நற்புதல்வர் பலரீன் ருள் நங்கை வந்த, நடைபாதை யடவியினை ந சஞ்செய்து கற்பகப்பூங் காவென்று கமழச் செய்தான் கைகோத்து, அவனியெலாம் பவனிவந்தான்
சொற்களெல ம் அவன் வாயிற் சாராயம் போற் சுவையாகி வெறியோடு சுருதியாகி அற்புதங்கள் பலசெய்ய அகன்றவாயர் அண்ணுர்ந்து விண்முகட்டை அளந்து நின் ருர், பொற் குவியல் ப7 சறையை விட்டுப்பாரோர் பொதுவுடமை யாயிற்று; பூவாரங்கள் கற்புடையார் தோள்களிலே தொங்கலாகிக் கவிதை பனிக் கல்லாகிக் கறைபோக்கிற்று

தேனென்றர் மதுவென்முர் தெளிந்த ஞானத் தெவிட்டாத பாகென் ருர் இடி மின்னேடு வானின ற மழையென ருர் மழலையெ0 ருர் வற்ரு க நதியெண் ருர் வாய்மை யென் முர் ஏனென்றுங் கேட்காத ஈனரெல்லாம் எறிபட்டு வேலன் ருர் ஏனவாயர் கானென் ருர் கடலென ருர் கற்ற மாந்தர் காலத்தை வெ கின்ற கவிதை யென் முர்
குங்குமப்பூ வழங்கியவள் கொத்தினுள்ளே குயிலாகப் பாடுகின் ருள் குழந்தையாக எங்கெ வரின் கைகளிலுந் தெய்வமாகி இனிய குழ லிசைத்தெ! மை யெழுப்புகின் ருள் பொங்குதமி பூழி யச் செங் குருதியாகிப் பொருப்பாகித *ோளுள்ளே பூரி கின் ருள் பங்கமிலா அவள் நமது மூத்த காலம் பாரதியின் பத்தினியாள் பாடற்பெண்ணுள்
y
O () புங்கையூர் மகேசன் தெய்வம்
தெய்வமொன்றுண்டென்ற செய்தி கேட்டுத்
தெய்மதைக் காணவெனத் திண்மை யுற்றேன் பொய்யான வார்த்தையிது புரியாதேனே
புகுகின்ருய் வீண் வேலை யென்றே சொன்ன மெய்யன்பு கொண்டிட்ட நண்பர் வார்த்தை
விலக்கிய பின் முனைந்திட்டேன் தெய்வம் கான வெய்துறுதல் வேண்டுமெனு முண்மை நெஞ்சில்
வேதனையை மூட்டியது விரைதலுற்றேன்.
இப்புவியி லெங்கெங்கோ தேடிநின்றும்
இல்லையொரு தெய்வமென வெண்ணி நெஞ்சில் செப்புவழு வுற்றேனுே வென்றே தேரச் சேயானேன் தாயவளைத் தேடிநின்று இப்போது சொல்கின்றே னன்னுயிங்கு
இல்லையொரு தெய்வமெனச் செப்பு (ம்) வேளை அப்போது அன்னையவள் புன்னகைத் தாள்
அன்பஃதே தெய்வமென உற்றுனர்ந்தேன்.
23

Page 14
à di " في جيضص . . . மங்கைக்கு மதிப்பு
வட்டுக்கோட்டை மு. இராEலிங்கம
நாட்டார் இலக்கியத்தில், விசேஷமாக மட்டக்களப்புக் கவிகளில், நங்கையரைத் தங்கம், தங்கக் கிளி, தங்கக் குடம், தங்கச் சிலை, தங்கப்பவுண். தங்கமணிக் கோர்வை, தங்க வண்டு என்றெல்லாம் இளைஞர் ஆர்வ்மொழிகளால் அழைத் தல் மரபு. ஒவ்வொரு பாடல் உதாரணமாக இதன் கீழ்த்
தருகின்றேன்
1. தங்கம் என்று சொல்லிடட்டோ
தாள் பவுண் என்று எண்ணிடட்டோ
சில்லறைக் காசே - உன்னைச்
சீக்கிரத்தில் துரக்கிடட்டோ?
2, தங்கக் கிளியாரட
தட்டிடையைக் கண்டநாளாய் பொட்டகத்தில் வைத்த பணம் பூட்ட மூடிக் கூடுதில்லை.
3. தங்கக் குடமே - நடை
தத்தியொடு நங்கணமே செக்கலிக்கு நான்வருவேன்
திண்ணையிலே காத்திருப்பாய்.
4. பூவும் மணமும் போல் - இந்தப்
பூவுலகில் நாமிருப் போம் தங்கச் சிலையே - என் னேடு
தங்கிவிட்டுப் போங்க இப்போ,
5. தங்கப் பவுணே
சரியான செடிப் பவுனே குதிரைப் பவுணே - நீங்க
கூட.வந்தா லாகாதோ?
84

8 குங்குமப் பூவே
குலத்திலுள்ள வெண்கலமே தங்கமணிக் கோர்வையே - நான்
தங்கவர நாள் படுமோ?
7, ஆகாசக் கொப்பில்
அறையறையாகக் கூடுகட்டி தங்கும் புருக் காள் - என்ற
தங்கவண்டைக் கண்டீரோ?
செடிப் பவுண் குதிரைப் பவுண் என்பன பவுண் வகைகள்.
மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் என்னும் நூ லில் காதலியைப் பாராட்டும் காதலன் கூற்ருகப் பின் வருங் கவி தரப்பட்டிருக்கிறது.
8 தங்கத் தகடே - என்ர.
த கதகத்த பொன் தகடே வெள்ளித் தகடே - உன்னை
விலைமதிக்கக் கூடுதில்லை.
இஃதிவ்வாறக, இதற்குப் பின் வந்த மட்டக்களப்புத் தமிழகம் என லும நூலில் இது பெண் பாடல் என்று தரப்பட்டுள்ளது தலைமகள உணர்ச்சி வயத்தளாய் தலை மகனின் நலத்தனைப் பாராட்டும கவிதை என்று அதன் பதிப்பாசிரியர் குறிப்பிட்டுளளார்
இன்பம் நுகர்ந்த தலைமகன் தலைவியைப் பாராட்டுதல் இயலபு. அதறகாகத தலைவியும் அவனைப் பாராட்டல் வேண் டுமே எனபதறகாகப் போலும் ஆசிரியர் இதனைப் பெண் கவயாக்கிவிடடனர். அது பெண் தன்மைக்கு முரணுகும்.
விலை மதிப்பது, விலை சொ9 வது விலை கொடுத்து வாங்குவதற்கு உரிய வள் பெண்ணேயன்றி ஆண்ணலன் என்பது பின வரும பாடல்களால் தெரிய வரும்,
1, lurragany it to Tá55áñ)
பதினறு பூப்பூத்து எல்லாம் விலைபோக
ஏனிருக்காய் மாலேவெள்ளி:

Page 15
2。 பொன்னும் இரும்பும்
பொதுவான வெண்கலமும் எல்லாம் விலைபோயிற்று - என்ர
இளையாள் விலைபோகவில்லை,
3. மூன்ரும் பிறையே
முகத்திலுள்ள லெட்சுமியே தூண்டா மணிவிளக்கே - உன்னைத்
தூரவிலை பேசினங்கா.
4. ஆயிர மல்ல
இரண்டாயிரந்த ல் வந்தாலும் வேறு நினையாதே - உன்னே
வேண்டுவது நிச்சயங்கா.
5. கோடைக்குப் பூத்த
குடமல்லிகைப் பூவது போல் வாடாம லிருந்தால் - அதை
வாங்கவருவான் ஒரு சீமான்.
6. குணம் உசந்த 10ாம் பழத்தை - நாங்க
கூறிவிற்கத் தேவையில்லை மணம் அதிக மாயிருந்தால் - அதைத்
தேடிவரும் காலடிக்கே.
7. சித்தலியன் குட்டியென்ருல்
சொன்ன விலை நான்கொடுப் பேன் பொருக்கு வெடித்த இந்தப்
போரலியன் என்ன செய்ய?
பிந்திய பாடல் ஒரு பெண்ணைப் சற்று இகழ்ச்சிக் குறிப் புத் தோன்ற ஒரு ஆண்மகன் பாடியது. சித்தலிபன் . சிறு அலியன் இதற்கு எதிர் பேர் அலியன். அது போரலியன் என்று மாறிவிட்டது.
26

புதிய பிரேமை
சிங்களத்தில்
நிமல் சமரதுங்ஹா
හී, ser
தமிழில்
மு. கனகராசன்
ஆசிரியர் பற்றி
மின்னேரிகமை பைச் சேர்ந்த சிருஷ்டி எழுத்தாளரான திரு. நிமால் சமரதுங்ஹா ஒரு பிரதம ரயில்வே J, it ... (Head-Guard) "பிறப்புக்குப் பிறப்பு' (ப வ யெ ன் பவய) என்ற இவரின் தொ குதி 1966ல் பிரசுரமா
கியது, விளையாட்டு மங்கையர் (செல்லக்
கார கெல்லோ) என்ற
இவரது தொடர் 1 நாவல் ஒரு சிங்கள
இதழிற் பிரசுரமாகி றது. இவரது “வழக்கு (நடுவக் ) என்ற கதை சமீபத்திய சிங்களக் க ைகாளில் மிகச் சிறந்
தி ஆதி
நின் தீவிரமாக யோசிப்ப தெல்லாம் அவள் மீது நான் கொண்ட வெறுப்பு முழுவதை
யும் தீர்த்துக்கொள்வதிலுள்ள கஷ்டத்தைத் தான்.
என் துன்பமும் வேதனை
யும் முடிவற்றவை. நான் கட் டிய ஆகாய மாளிகைகளெல் லாம் அந்த விண்வெளியிலேயே கா ற் றி ற் சிதறிவிட்டதைப் போன்ற துயரம்.
தான் விரும்பவில்லை என் முல் ஏன்தான் அவள் என்னைத்
திருமணம் செய்ய வேண்டும்?- அவளை நான் முதன் முத லாகப் பார்க்கப் போனதும்,
அப்போது அவளின் வதனத்தை அலங்கரித்த வசீகரமான அந் தப் புன்னகையும் இன்னமும் நேற்றுப்போலத்தான் இருக்கி றது. இந்தச் சிரிப்பில்தான் எத்தனை பரிசுத்தம்?
நான் அவளை ம ன ந் து கொண்டேன். ஒருவர்க்கொரு வர் கொண்ட காதலுக்காக நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணத்தின் காரணம் எனது சுயநலம் என் றுதான் நினைக்கிறேன்.
என்னுடைய சொந்த இரத் தமும், சதையும் கொண்ட
ஒரு குழந்தை - எனக்கு வேண் டும் என்ற தீராத ஆவ ல் எனக்கிருந்தது. அது தான் அந்தச் சுயநலம்,
8ሽ

Page 16
ஆமை தன் ஒட்டிற்குள் நுழைந்துகொள்வதைப் போல நானும் காரியாலயத்திலிருந்து வந்தவுடன் தினமும் என் புத் தகங்களுடன் ஐக்கியமாகிவிடு வேன். படிப்பு என்பது எனது பிரத்தியேக வீட்டி லுள்ளோரெல்லாம் சாப்பிட்டு படுக்கைக்குப்போனபின் மூன்று,
உலகம்
நான்கு மணித்தியாலத்தின் பிறகே நான் அறையிலிருந்து வெளியேறுவதுண்டு.
கலிபா 333 ம் முடிந்த ஆரம்ப நாட்களில் நடந்துகொண்டபோது, அவ ளும் ஒரு புன்சிரிப்போடு என் னைத் தொடர்ந்தாள். எனவே கண்டிப்பான ட (r rர்  ைவ  ைய அவள்மீது செலுத்தவேண்டி யேற்பட்டது.
5 it or
விரிந்துகிடக்கும் புத்தகங் களின் மத்தியில், சிகரட் புகை மண்டலம் சூழ, கலைந்த தலை
யுடனும், களைத்த உடலுடனும்
நான் எழுதிக்கொண்டிருக்கும் போதெல்லாம் அவள் உள்
அறையில் ஒரு செற்றியில் ஏக் கத்தால் கவிழ்ந்த தலையுடன் அமர்ந்ந்திருப்பதைக் கண்டிருக் சிறேன்.
அவள் ஒரு குழந்தை பெறப் போகிருள் என்பதை முதன் முதலில் நான் அறிந்தபோது என் மகிழ்ச்சி எத்தனை மகத் தானதாயிருந்தது. அப்போது நான் என்றுமே அவளுக்குக் காட்டியிராத ஒரு மகத்தான
28
இவ்வாறே
பிரேமையோடு அவளைப்பார்க் தேன்.
ஆனலும் க ரிய மு கில் சூழ்ந்த நில வை ப் போலவே
அவளின் முகமிருந்தது. அவள் ஆனந்தக் கூத்தாடக் 3h Liq. tu சந்தர்ப்பமல்லவா இது? அவ
ளின் வாட் ட மு கம் வேறெ
தையோ கூறுவதைப் போல த் தான் எனக்குத் தோன்றியது
அவள் குழந்தைகளை விரும் பவில்லே. இதை நான் தீர்மா னித்தேன். எங்களோடேயே வசிக்கும் என் சகோதரி தன் குழந்தைகளோடு படும் அவஸ் தையைக் காண இவளுக்கு ஒரு வெறுப்பு உண்டாகிவிட்டிருக் கிறதென நான் நினைத்தேன். ஆலுைம் ஈன்று புற ந் த ந் து வளர்க்கும் பொருட்டு தாம் பொறுத்துச் சகித்த துன்டமெ
லாம் தம் மழலைச் செல்வ b தன் பவள வாய் தி ற ந் து
* அம்மா என மிழற்றும் போது மறைந்துவிடுமாம் என்றுகூடக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆறுமாதத்தில் அ வ ளே டாக்டரிடம் கூட்டிப் போனேன். கர்ப்பத்திலுள்ள குழந்தை அந்தக் காலத்துக்குரியதைவிட அதிக வளர்ச்சி பெற்று விட் டதாக டாக்டர் கூ றி ஞர். எனவே தினமும் குறைந்தது இரண்டு மைல் தூரமாவது நடப் பது நல்லதென அபிப்பிராயப் பட்டார்,

அதன்பின் க்ாரியாலயத்தி லிருந்து வந்ததும் பிரதி மாலை யும் அவளை * உலாத்துக்கு அழைப்பேன். அவளோ தோட் டத்துக்குள்ளேயே இரண்டொரு
தடவை நடந்தால் போது மென்று கூறிவிடுவாள்.
அது கஷ்டமான பிரசவ
மாகிவிட்டது. ஒரு நீண்ட நேர ஆபரேஷ்ணுக்குப் பின் ன ரே குழந்தையை வெளியிலெடுக்க நேர்ந்தது. குழந்தை செத்துப்
பிறந்தது. குழந்தையின் மொழு
மொழுவென்ற அங்கங்களையும்
எழிலார்ந்த முகத்தையும் பார்க்
கப் பார்க்க என் மனேவே தனை யைப் பொறுக்க முடியவில்லை. துன்பம் கவிந்த எத்தன்மை யான சோகம், யாரேதான் எதிர்பார்த்திருக்க முடியும்ஒரு நெருப்புத்துண்டு படுத்தி ருப்பதைப் போல என்ருல்; உண்மைதான், எனக்கோ அந் தச் சூரிய கிரணங்கள்..? எல் லாம் மனச் சாந்திக்காக,
இந்தச் சம்பவத்தின் பின் அவள் மீது எனக்கு வெறுப் புண்டாகிவிட்டது. ந - ந் து முடிந்ததையெல்லாம் மறந்து விடஎத்தனிக்கும்போதெல்லாம் இச்சம்பவங்கள் என் கண்முன் ஞல் ஒரு வெண்திரையாகத் தோன்றும். ஒன்று மாத்திரம் திட்டமாகத் தெரிந்தது. அது தான் அவள் எவ்வித மகிழ்ச்சி யோடும் என்னுடன் இருக்க வில்லை என்பது அவள் என்னை நேசிக்கவில்லை-விரும்பவில்லை.
தன் மனோபாவத்தில், ஒரு ஆழ் ந் த வெறுப்புடனேயே அவள் வாழ்ந்திருந்தாள். அவள் குழந்தைகளை வெ று ப் ப து எனக்கு நன்ரு கப் புரிந்தது குழந்தைகளற்ற பாழடைந்த வாழ்வில்தான் என்ன மகிழ்ச் சியிருக்கிறது?
அந்த நாள் முதல் என் வாழ்க்கைதான் எவ்வளவு மாறி விட்டது? முன்னரைவிட இப் போது மிக அதிகமாகவே புத் தகங்களுடன் சஞ்சரித்தேன். முன்னரென்ருல் ஆபீசிலிருந்து ஈேரே வீட்டிற்கே வந்துவிடு வேன்; இப்போதோ வீட்டிற்கு வர ஒன்பது - பத்து மணி சென் றது. அந்த நேரத்தை நண்பர் களுடனே கிளப்பிலோ தான் போக்கினேன். இவற்ரு:ற்ருன் நான் சிறிது அமைதிபெற்றேன்.
நேரத்தோடு வீட்டிற்கு வராமல்விடுவதை வழக்கமாக் கிக் கொண்டேன். ஆன ல்
அன்று என் ஆபீஸ் நண்பன் வீட்டில் நடந்த விருந்திற்குப் போயிருந்தேன். ஆபீசுக்குப் போன பின்னரே அந்த விருந் துபற்றிய ஞாபகம் வந்தது. எனவே உடைமாற்றிச் செல்வ தற்காத வீட்டிற்குத் திரும்பி வந்தேன்.
அந்த நேரத்தில் வீட்டை நெருங்கவே தயக்கமாயிருந்தது. அந்த இடத்திலிருந்தே தப்பி ஓடிவிடக்கூடுமாயிருந்தால் எவ் வளவு நிம்மதியாயிருக்கும் !
29

Page 17
என் வீட்டையும், சுற்ருடலையும்
ஆக்கிரமித்துப் பாழ்படுத்திக் () is roor t. 9, 51 வீட்டிலேயே
யிருந்து என்னைத் தடுத்தது.
இப்படியான வெறுமை யான உணர்வுகளுடன் வெறுப் போடு வீட்டுள் நுழைந்தேன்.
என் மனேவியின் அறையி லிருந்து ul_Gör LJ 17 (9TIF பேசுவது தெளி
அளப்பரிய 1973|T Gö)LD
; Gr Lt一cm、巧T* இருப்ப003) ப் இத்தனே நாளும் என்ன விரும்பாததைப்
நெருப்பின் மிது டோல் உணர்ந்தேன்.
போல நடந்துகொண்டதெல் லாம் இதல்ை தான். இப்படி த் தான் அவள் யாரோ ஒருவனு டன் தினமும் இ ன் ப ம ஈ க tly பொழுதைக் சிக்rெ போலி ருக்கிறது. இந்த நேரத்தில் பட்டிற்கு வரமாட்டேன் என்பது அவளுக் கு நிச்சயமாகத் தெரியும்,
{ } \;} }} } }
ធ្វr Gr ر؟
எவ்வ
என் செல்வ:ேP
ତrt ଘ; துன்பத்தை தந்துவிட்டாய்' 妙
மினுள். "இந்த 2-30 கர் இலுள்ள ஒரேயொருவரான இன்னிெரு
வரையும் விட உன்னைத்தான் நேசிக்கின்றேன்’ அவள் கூறி
ஞள்.
மெதுவாகத் திரைச்சீலையை
விலக்கிக்கொண்டு அை றக்குள்
எட்டிப் பார்த்தேன்.
அவள் சுவரைப்பார்த்த வாறு கட்டிலிற் படுத்திருந் தாள்.
* உன் அம்மாவிடமிருந்து கொஞ்சம் பால் குயேட-ா 6T 5öt செல்விமே! உன் Cத
محمد
30
பூரிக்குமட்டும் குடிடா'
மகனே, நீ உன் தந்தை யைப்போலவே இ க்கிருய். ான் மகன் எப்படியெல்லாம் ετ σότ ξσότ நேசிக்கவேண்டும்? ஆனல் நீ என்னைப் 1ார்ப்பது பீடி- இல்லையே. த பவு செய்து என்னைப்பாரடா - உன் För Gðir இதழ்களால் ஒரு Pே க் க È தஈட்ா.’
* முடியாதா மகனே, அப்
படியால்ை உன் ஆக்கை வந்த
வுடன் ான் வருகில் அமர்ந்:
,་
எர்ன்ளுேடு சேச் சொல்லேன்,
அதைவிட (3.1 of ஆனந் Sii) ii. செல்வமோ ானக்கிருக் கிழி டி.
upT? அவள் எதையோ தோடு இறுக
கொண்டாள்.
உடுசால்லி க்கொண்டே இபத்
3
دی۔ سپہ۔ہ ہو۔ م?؟ زن به دنیای زنان "{نام یک نویس
நான் மெதுவாக அவசி கட்டிலருகே சென்றேன்.
3,3) (1) tti riù
ዶT, 6ör ጳ
fنن: زlن
6; III: D) !-- liu இரத்தமே ! " 8) Îr 5 10 Frâ} ;3 ༡༢ ༽ ༼ --- نہ ت۔ ;
ssi
ங்கும் '
அ வ6ரிரு த்
أسبة
ந்து Сшлі Tة6 ساقها تلك الظرون لا أن 1 ما
தT If
ஒரு பெரிய
பொம்பை:
அபின் முலை 3:
អំf பகங்களினின்: ' " தமான பாற் து ை
فن الآن لاتت لآن ، 1 iلLق) نة و هو " جوي
க்கியிருந்தன.
நளினி, என்னை மன்னித் ஆனல் என் உதடு اسم " " از شهة نرن த0ரிலிருந்து ப்ெ " ர் த்  ைத 5 ஸ் வெளிவரவில்லே
@ త్ర త్ర డియో ஆண்டுகளாக நான் வசித்த இல்லம் இது தானு? இல்லை. நிச்சயமாக இல்லை. நான் என்றுமே அங்கு கண்டிராத மிக ரம்மியமான ஒரு பிரகாசம் வீ டு நிறை ய රෝගී ாபித்திருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Լ0 Այլ Dir &ծr Ժ, L- 5 Ն நி னே வு களை அசை போட்டுக் காண்டிருந்த ஆச்சிக் கிழவி, ! பூரணத்தின் நினைவு எழுந்ததுமே துன்பத்தோடு கண் கலங்கினர். கவலை ரேகைகளின் தாக்கத்தல் சுரு க் க ங் க ள் விழுந்த தீ வள் முகம் மேலும் சுருங்கியது.
இரு 1 க்  ைத ந் து ஆண்டு 5 ளுக்கு முன்னர் ஆச்சிக்கிழவி கண வினேடு வாழ்ந்ததன் ஞாபகச் சின்னமாக இன்று இருப்பவள் பூரணம் ஒருத்திதான். மூன்று வருடங்களுக்கு முன்னர் அவளே "பொலிஸ்’ இளைஞனெருவனுக்கு மணம் முடித்துக்கொடுத்து அவு னுடனேயே  ெகா முழ ம் புக் கு அனு ப் பி வைத் தா ன் ஆர் த்ெ கிழவி. கொழும்பு சென்று விட்ட பூ) எனத்திடமிருந்து ஒழுங்காகக் 3 டிகம் வருவதில்லை. அத் கிபூத்
', 3) | fr s?}
ל’ :: தாய்போ60 மூன்று நான்கு கடி தங்கள்தான் து வ  ைநீ யி ல் எழுதியிருப்பாள் அவள். აჯY "** ،8ކ ع ளைப்பற்றியநினைவே தீராத கவலை
அவ
யாகி ஆச்சிக்கிழவியின் மனதை அளித்துக் கொண்டிருந்தது.
இஞ்சை இருக்கும் வரை அம்மா, அம்மா எண்டு உயிரை விட்டுக்கொண்டிருந்த பூரணம், என்னெண்டு என்னை மறந்தவள்? 

Page 18
வேலு கடிதக கட்டு களோ டு நின்றுகொன்டிருப்பதைக் கண்ட தும் உடனே எழுந்து சென்று, தன் பெயருக்கு வந்திருந்த கடித மொன்றை அவ னிட மிருந்து வாங்கி வந்தாள் அவள்.
ஆச்சிக் கிழவி கிராமத்தில் இருப்பவள் தான் என்ருலும், கலிவேலையே அவள் தொழி லென்ருலும், எழுதப் படிக்கத் தெரியாதவளல்ல, கண்களுக்கு அண்மையில் கடிதத்தை வைத் துக்கொண்டு எழுத்தெழுத்தாக வாசித்துவிடுவாள் அவள்.
கடிதத்தைப் பிரித்துப் படிக் கத் தொடங்கிய ஆச்சிக் கிழவி பூரித்தா ள். எவள் தன்னையே மறந்து விட்
டாள் என்று நினைத்தாளோ,
எவள் கடிதமே போடுவதில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டி ருநதாளோ அவள்தான் கடிதம் எழுதயிருந்தாள்" பூரண ததன் கடிதமே அவளைத்தேடி வந்தி ருந்தது. ஆாவத்தோடு படித் தாள் அவள.
f : . அம்மா, இவ்விடத்து வாழ்வு தொல்லைகளும பிரச்சினை களுமசூழ்நததாகததான் இரு 9、D剑· அதனுலதான் p.601 é, (g5 நேரம حسابكة تايم GTp فاونبورتو கிடைக்கவில்லை. சங்கடமான நிலைமை ஒன்றில் சிக்கிவிட்டதா லேயே உன்னுடைய உதவியை வேண்டி இக்கடிதத்தை எழுது கிறேன். உன்னைக் கஷ்டப்படுத் துவதாக நினைக்காதே. இங்கே, அவருடைய சம்பளம் போதாத
நிலைமையில் 'பெருமளவு கடன் வாங்கிவிட்டோம். இப்பொழுது வெளியிலே தலைகாட்ட முடியாத நிலைமையாக இரு க் கி ற து கடைக்காரர்கள் கூட சீறி விழு கிருர்கள். அம்மா! உன்னிடம் ஏதும் பணமிருத்தால் இருநூறு ரூபா அனுப்பிவைத்து எங்களை இக்கஷ்டத்திலிருந்து மீட் க வேண்டும். இப்படிச் செய்கிரு
u u rr Libu priri?...” ”
என்று எழுதியிருந்தாள் பூர ணம். இ  ைத ப் படித்ததுமே நிலை குலேந்துவிட்டாள் ஆச்சிக் கிழவி. அவளது மகிழ்ச்சி யாவும் "பட்டென்று அடங்கிவிட்டது. வெகு நாட்களுக்குப் பின் பூர ணத்திடமிருந்து வந்த கடிதமும் இப்படியொரு இடிச் செய்தி யைத் தாங்கிய வரவேண்டும்? சமைத்து வைத்த சோற்றைக் கூட உண்ண மனம் வரவில்லே அவளுக்கு. ‘என்ரை கண்ம்னி அங்கை கிடந்து கஷ்டப்படிநான் இஞ்சையிருந்து சோ று தண்டு கொண்டிருககிறதே ’’ என நினைத்த அவள் சோற்றைப் பானையோடு மூடிவைத்துவிட்டு * மு ரு கே சு வாத தயாரி ன் வீட்டை நோக்கி நடநதாள்,
அந்தக் கிராமத்தில் நல்ல வர் என்று நாலு பேரால் மதிக் கப்படுபவர் முருகேசு வாததி யார் ஒருவர்தான். யாருக்கா வது கஷடமென்று வந்து விட் டால் முன்னின்று உதவி GoFuil குண ம் آfT61لLا رہتی • JITھg6ھے L62}ri ,lی للامی! (63 621 | نلا آنان ها لlurubluز

அதஞல் எவரும் உதவி என்று ஓடி வருவதும் அவரிடம்தான்.
* தம்பி! இருக்கிறியேடா மேனை " என்று குரல் கொடுத் துக்கொண்டே உள்ளே நுழைந் தாள் ஆச்சிக்கிழவி.
"ஒமணே ஆச்சி. உள்ளுக்கு வந்திரணை ’ என்று வரவேற் ருர் முருகேசு வாத்தியார்,
“வேண்டாம் மேனை, நான் இந்தக் குந்திலேயே இருக்கிறன்" என்று கூறித் தரையில் அமர்த்த ஆச்சிக்கிழவி, தன்னுடைய பிரச் சினையை வா யி வில்லை. பூரணத்தின் கடிதத் தையே அவரிடம் நீட்டினுள்.
கடிதத்தை வாங்கிப் பரப ரப்புடன் வாசித்தார் முருகேசு வாத்தியார். அவருடைய முகத் தில் சிந்தனைக் கீற்றுக்கள் படிந் தன. கடிதத்தை மடித்து ஆச் சிக் கிழவியிடம் நீட்டிய அவர் * அப்ப இதுக்கு என்னணை செய் யப்போருய்? ?? என்றர்.
"ஒரு அறிஞ்ச தெரிஞ்ச மனி சரில்லாத இடத்திலே இருந்து கொண்டு அவள் எப்பிடிக் கஷ் டப்படுகிருளோ தெரி யே ல் &ல. நான் சீட்டுக்கட்டிச் சேர்த்த காசு இருநூறு ரூபா கிடக்கு. அதை அனுப்புறதுக்காகத்தான் மேனை உன்னட்டை வந்தனன். ஒருக்கா அனுப்பிவைக்கிறியே?' என்ருள் ஆச்சிக்கிழவி.
“இவ்வளவு நாளும் இந்தப் பக்கம் திரும்பியும் பார்க்காமல்
இருந்த பூரணம் இப்ப காயிதம் எழுதியிருக்கிறதைப் பார்த்தால் நல்லாக் கஷ்டப்பட்டு ம ன ம் திருந்திவிட்டாள்போலை கிடக்கு. நானும் ஒரு ஐம்பது ரூபா தரு கிறேன். இருநூற்றைம்பது )שLחו" யாக அனுப்பி விடுவம் • என்று நிதானமாகச் சொன்னர் முரு கேசு வாத்தியார்.
*" நெஞ்சில் நன்றியுணர்ச்ஓ சுரக்க, இரண்டு 60) && %ո պ լb எடுத்து அவரைக் கும்பிட்டாள் ஆச்சிக்கிழவி. t
(2)
காலம், நாட்களாக, வாரங் களாக, மாதங்களாகக் கரைந்து கொண்டிருந்தது. அந்தக் கிரா மத்தில் அதற்கிடையில்தான் எத்தனை மாறுதல்கள். ஆணுல் அவை தெற்றெனப் புலப்படா மல், நாளாந்தம் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. அண்ட சரா சரங்கள் அனைத்துமே மாறும், போது, அந்தச் சிறிய ஊரும் மாற்றமடையத்தானே வேண் டும்.
அங்கு, ஆச்சிக் கிழவியைப் பொறுத்த வரையில் பூரணத் தைப்பற்றிய கடிலை மேலும் அதிகமாகி, ഴ്ച ഖു മr Lഥ ബr ഞ பாருங்கல்லாக அழுத்திக்கொண் டிருந்தது. பூரணத்துக்கு காசு அனுப்பும்போது அவள் கட்டிய மனக் கோட்டையில் நாளாந் தம் விரிசல் ஏற்பட்டுக்கொண் டிருந்தது பூரணம் தன்னைப்பற் றிய செய்திகளையும், அவ்விடத் துப் புதினங்களையும் ஆச்சிக்

Page 19
கிழவிக்கு தெரிவிப்பதில் உள்ள தயக்கம்தான் இதற்குக் கூார ணம். ஆச்சிக்கிழவி சீட்டுக்காசு அனுப்பியபின் இரத்தினச் சுருக் <மாக ஒரு கடிதம் வந்த து. ஒன்னர் ஒன் ருே இரண்டோ இடைத்தது. அவ்வளவு தான், அதற்குப்பின்னர் ஆச்சிக் கிழவி
செங்கண்மாரியின்' பி டி யில் அகப்பட்டு இரண்டு வாரங்கள் ஆஸ்பத்திரியில் கிடந்தபோது
எழுதிய உருக்கமான கடிதத்
திற்கும் பூரணம் பதில் எழுத
வில்லை.
பூரணம் சிறுவயதிலிருந்தே ஒரு மாதிரியான’ மனப்போக்கு gið) i JG 1 Giff Gibs பழைமையைத் துச்சமென மதிப் பதும் புதுமையைப் போற்றுவ தும் அவளது பிறவிக் குணம், சற்று நாகரிகப் போக்குடைய வள் அவள். அதற்காக பெற்ற தாயை இப்படியா ஒதுக்கித் தள்ளுவது. ஆச்சிக் கிழவியின் விதியும், புதுமை மோ க மும் செய்த சதி என்றுதான் இதைக் கூறவேண்டும்.
' அவளின்ரை குண மும் மாருது நானும் தனிமரமாகவே கடைசி காலத்திலை வாழ்ந்து, சாகவேனும் போலை கிடக்கு" என்று கவலைப்பட்டுக் கொண்டி ருந்தாள் ஆச்சிக் கிழவி. குலந் த ழை க் க வந்த ஒரே குலக் கொழுந்து என்று பாலூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த மகளின் மனம் மணம் முடித்துக் கொடுத்த பின்னர் மாறிவிடுவ
34
வளர்ந்தவள்.
தென்றல் எந்தத் தாய் தான் இவலப்படமாட்டாள்? '
ச் சிக்கிழவியின் கவலை, துன்பம் எல்லாம் ஆத்திரமாக மாறக்கூடியதாக அ மை ந் த து நேற்று சின்னத்தம்பி கூ றி ய செய்தி.
கொழும்பில் வாழைப்பழக் கடையொன்றில் வேலை செய்யும் சின்னத்தம்பி, பூரணத்தின் வீட் வீட்டுக்கு அருகிலேயே இருப்ப
வன், ஊர்க்கோயிலில் நடந்து
கொண்டிருக்கும் திருவிழாவிற்
காக லீவு எடுத்து வந்திருந்
தான் அவன்.
நேற்று
வெண் காயம் நடுவதற்காக வயலுக்குச் சென்று விட் டு த் திரும்புகையில்தான் சின்னத்தம் பியைச் சந்தித்தாள் ஆச்சி க் கிழவி.
தூ ர த் தி ல் சின்னத்தம்பி யைக் கண்டதுமே விடுவிடென்று நடந்து சென்ற அவள், அவனை அண்மியதும், ஒற்றைக்கையை நா ரி யி ல் வைத்துக்கொண்டு நிமிர்ந்து, மறுகையை கண்ணுக்கு மேலே நெற் றியி ல் வைத்துக கொண்டு கூர்ந்து நோக்கினுள்
சந்தே கமி ல் லே! சின்னத் தம்பிதான் அவன்.
“ “ GT på 35 Gðl- சின்னத் தம் பியே ?எப்பவடா மேனே வந்தனி?’ "ஒமணை ஆச்சி! நான் வந்து 露 இ ன் 0 மூண்டு நாளாச்சு”

சின்னத்தம்பியைக் காண் பது பூரண த்தை யே நேரில் T 637 l. I ġ i போ லி ரு ந்
தது அவளுக்கு. அவன் மூலமாக பூரணத்தைப் பற்றிய களை அறிந்து கொள்ளலாம் என் பதே அவளது மகிழ்ச்சிக்குக் கார ணமாக இருந்தது.
நாளா பூரணத்திட்டை இருந்து காயிதம் ஒண்டையும் யில்லை. நீ அங்கை அடிக் கடி கண்டிருப்பாயல்லே? எ. ப் பி டி, அவள் சுகமாயிருக்கிருளே?*
ஆச்சிக்கிழவி ஆவலே உரு
வாகக் கேட்டாள்.
* பூ ர ண த் து க் கெ ன் ன குறைச்சல்! புருஷன்காரனும் கெட்டிக்காரன். இருக்கிறதும் நல்ல இடம். நல்ல சனங்கள் தீான் சுத்தி இரு க்கு துகள். ஆணுல்.’’
**எ ன் னடா மேனை ஒரு ஆனல் போடுகிருய்?'
'ஆனல் பூரணத்தின்ரை
போக்குத்தான் ஒருமாதிரிக் கிட க்கு. நேரத்துக்கொரு அலங் காரமும், சினிமாவும். ஒரு பொம்பிளையெண்டா கொஞ்சம் அடக்கமாகல்லோ இருக்கவே ணும்.'
'நீ "உப்பிடிச் சொல்லுரு யடாமேனை, கொஞ்சநாளைக்கு 2iru pi65-2) (3, 17 l' ti- காயிதத்திலே 汉、 :  ைகட0 ஏண்டு காசு கிடந்
芭” ܝܝ அலுப்பச்சொல்லி எழுதி
தகவல்
is
யிருந்தவள்'. என்று ஆச்சிக் கிழவி சொல்லவே, வாய் வி டுச் சிரித்துவிட்டான் சின்னத் தம்பி. ' எவ்வளவு காசு? இரு நூறு ரூபாவே அனுப்பச்சொல்லி எழுதியிருந்தவள். '
" ஓமடா மேனை எ ன் ன விசேஷம்? ' சின்னத்தம்பிக்கு இது தெரிந்துவிட்டதில் ஆச்சிக் கிழவிக்கு ஒரே வியப்பு.
"கொஞ்சநாளைக்கு முந்தி, எங்கேயோ கள்ளவிலைக்கு அகப் பட்ட காஞ்சீபுரம் (சேலை யை வாங்கிப் போட வேண்டுமென்று என்னை இரு நூறு ரூபா கடனு கக் கேட்டவள். வைச்சிருந்த காசெல்லாத்தையும் வீட்டுக்கு அனுப்பினதிலே என் ஞ லை கொடுக்க முடியவில்லை. சிலநாள் கழித்து பூரணத்தை கண்ட போது, சீலையை வாங்கிப்போட் டன் என்றும், நீங்கதான் காசு அனுபினனிங்கள் எ ன் டு ம் சொன்னுள்'.
சின்னத் தம்பி சொல்லிக் கொண்டே போ னன். மிகுதி யொ ன்று ம் ஆச்சிக்கிழவியின் காதில் விழவே இல்லை. ஏதோ புரியாத உணர்ச்சி யொன்று நெஞ்சை ' கப் பென அடைத் துக்கொள்ள, சிந்தை குழம்பி யது. தவித்தது. உடல் பூரா வுமே நடுங்கினள் அவள். பூர ணம் இவ்வளவு தூரத்துக்கு வளர்ந்து விடுவாள் என்று அவ ளால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. உன்மத்தம் பிடித்

Page 20
தவளாக, சின்னத்தம்பியிடம் விடைபெற்று நடந்தாள் அவள். அப்போது அவள் மனதில் ஒரு புயலே அடித்துக்கொண்டி ருந்தது. "துவே பின் மழை யாக மாறியது. ஆபாம்! அவள் நெஞ்சம் பணித்தது.
"குருவி கூடு கட்டுற மாதிரி நான் ஓடா உழைச்சுச் சேர்த்த காசு அது. அந்த இரு நூறு ரூபாய்க்காக எ த் தி னை நாள் என்ரை கை வலிக்க அரிசி இடிச் சிருப்பன். வேர்க்க விறுவிறுக்க காணிக்குளை நிண்டு எத் தி னை நாள் களே பிடிங்கியிருப்பன், நாற்று நட்டிருப்பன். கா ல் வலிக்க, தலே நோக சுமைதூக்கி நடந்திருப்பன் எத்தினே நாள். வாயைக் கட்டி, வயித்தைக்கட்டி நான் சேர்த்த காசை ஏமாத்தி வாங்கி "புவிசா சீலை கட்டிக் கொண்டு திரியிருளே என்ரை தெய்வமே.”*
உட்குழிந்த கண்களிலிருந்து கண்ணிர் அருவியெனச்சொரிய, உள்ளம் நெகிழ்ந்து அழுத7ள் அவள்,
அவள்.
அப்படியே சிறிது நேர ம் கழிந்தது.
திடீரென்று. அழுகையை நிறுத்தினள்
அவள்.
கண்களிலே ஓர் உறுதி. உள் ளத்தின் அடித் தளத்திலிருந்து
சொற்கள் பீரிட்டுகிளம்பி வாய்
வழியாக உதிர்ந்தன.
** இவ்வளவு கஷ் ட மா ன
சூழ்நிலையிலை பிறந்து, வளர்ந்து
தானும் எவ்வளவோ கஷ்டப்
பட்ட பூரணம், இண்டைக்கு
பெத்த தாயென்ருல் பார்க்கா பt ல் பச்சைத்துரோகம் செய்தி ருக்கிருள். எனது கஷ்டத்தை உணராத அவள். எனக்காக இரங்காத அவள். இனி. மேல் இனிமேல். என்னுடையமகளே இல்லை. நானும் அவளுக்காக கவ லேப் படுவதில்லை. என்னுடைய செத்தவீட்டிலண்டைக்குக் கூட அவள் அந்த காஞ்சீபுரம் இ??ல யையே கட்டிக்கொண்டு அழட் () tiა’’ s
ஆத்திரத்தையும், ஆற்ரு மையையும் சம வலு வு ட ன் இணைத்து, சொற்களைச் சபதமா கக் கொட்டிவிட்டு. அந்த எண் ணம் ஏற்படுத்திய வெறியின் உந்துதலில் விரைந்து நடந்தாள் ஆச்சிக்கிழவி.
இதற்குப் பிறகு அவள் பூர ணத்தைப் பற்றிக்கவலையே படு
(3)
இவையெல்லாம் நடந்து சில நாட்களே தான் கழிந்திருக்கும். ஒரு நாள் தபால்கார முத்து வேலு வியர்க்க விறுவிறுக்க சைக் இளின் பெடலை ஓங்கி மிதித்துக் கொண்டு ஆச்சிக் கிழவியிடம் விரைந்து வந்தான். முத்துவேலு அதே ஊரைச் சேர்ந்தவன் மட்டு மல்ல, ஆச்சிக் கிழவியின் பால் அன்பும், இரக்கமும் கொண்ட வர்களில் அவனும் ஒருவன். அத னல்தான் அவ்வளவு விரைவாக ஓடோடியும் வந்தான்.

நல்ல வேளை! அவன்சென்ற
பொழுது ஆச்சிக்கிழவி எங்கே யும் சென்று விடவில்லை. அடுப் படியில் உட்கார்ந்து காலை உண விற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தாள்.
முத்துவேலுவைக் கண்டதும் வெளியே வந்தாள்.
*" என்னடா மேனை இப்பிடிக் களைக்க ஒடிவாருய் ஏதும் காயி தம் வந்திருக்குதோ? ** என்ற அவள் தொடர்ந்து, " எனக் குக் காயிதம் போட ஆர் இருக் கினை? பூரணமோ..? இ ல் லை. பூ ர ண த் துக் கும் எனக்கும் உறவே வேண்டாம் எண்டபிறகு அவள் ஏன் காயிதம் போடுருள்? வேறை ஆர்? " என்று முத்து வேலுவை நோக்கிக் கேட்டாள்.
அவள் முகத்தில் சந்தேகக் குறி
ததும்பியது.
@( ສີ້ນ ஆச்சி! பூரணத் திட்டை இருந்துதான் ஒரு தந்தி வந்திருக்கு. ’’
தந்தி!
அவள் பழங்காலத்து மனுஷி தந்தி என்றதுமே அதிர் ச் சி
டப்பட்டாலும்
அடைந்துவிட்டாள்.
" " என்னவாமடா மேனே?"
முத்துவேலு த ந் தி  ைய வாசித்தான்.
"பூரணத்திற்குக் கசரோகம், இங்கே ஆஸ்பத்திரியில் சேர்த்தி ருக்கிறேன்.!" என்று பூரணத் தின் கணவன் அடித்திருந்தான்.
ஆச்சிக் கிழ வி யி ன் கண்க ளில் நீர் நிறைந்தன. "என்ரை அப்பனே! பிள்ளையாரே! இனிச் சாகிற காலத்திலை நான் கஷ் பரவாயில்லை. வாழுற வயதில்ை அ வளு க் கு ஒரு கஷ்டத்தையும் கொடுக்கா
மல்சுகமாக்கிப்போடவேணும்'.
நடுங்கும் "கரங்களை தலைக்குமேல் உயர்த்திக் கூப்பியவாறு கணப தியை வேண்டினுள் அவள்.
இதைக் கண்ட முத்துவேலு வின் கண்களும் பணித்தன. மகள் எப்படித்தான் உதாசீனப்படுத் தியபோதும் அவளை வெறுத்தொ துக்காத ஒரு உத்தழுத் தாயின் முன் நிற்பதை உணர்ந்தான் அவன். தாம்மை என்பதன் தத்
துவமே இதுதானே!
y KK
மகிழ்ச்சியாக இருப்பவன் யார் - 10 லட்சம் ரூபாய் பணம் உள்ளவனு, 10 பெண்குழந்தைகள் உள்ளவனு?
நிச்சயம் 10 பெண்குழந்தைகள் உள் ள வன் தான்
இத்தனையும் போதும் என்ற மனநிறைவு அவனிட
மிருக்குமல்லவா?
அ. சோமபாலன்
3 ፖ

Page 21
இலங்கை எழுத்தாளர்களும்
புத்தக வெளியிட்டு
எழுத்தாளனை உரு வாக்குவதிலும், வளர்ப்பதிலும் பத்திரிகைகள் மட்டு ம் தா ன் பெரும்பங்கு வ கி க் கி ன் ற ன
என்று சொல்ல மு டி யா து. சினிமா, நாடகம், வானெலி,
புத்தக வெளியீடு என்பவற்றின் மூலமாக - பத்திரிகைகள் பக்கம் திரும்பிப் பார்க்காமலே - எழுத் தாளர்களாக வளர்ந்து விட்ட வர்கள் மேலை நாடுகளில் பல பேர் இருக்கிறர்கள்.
தமிழ் நாட்டு எழுத்தாளர் களி லும் இரண்டொருவர் இந்த மாதிரியாகப் பத் தி ரி ைகக ளின் துணை இல்லாமலே எழுத் தாளர்களாக வளர்ந்துள்ளனர். ஆனல் ஈழத்துத் தமிழ் எழுத் தாளர்களைப் பொறுத்த வரை யில் இப்படி வளர்ந்துவிட்ட~ார் கள் மாதிரிக்குக்கூட ஒருவரு லையென்ருல் அது மிகையாக
சினிமா, நாடகம், வானெலி, பத்திரிகை ஆகிய இவையெல் லாம் எழுத்தாளனை உருவாக்கு வதிலும் வளர்ப்பதிலும் பெரும் பங்கு கொள்ளும் சாதனங்கள் என்ற போதிலும், வளர்ந்து விட்ட ஒரு எழுத்தாளனுக்கு ஆத்ம நிறை:ை *; TT,
33
ப் பிரச்சிஜன
- ஜனஹ மஹாராஜன்
*
&##
களும்.
னங்களாக இவை இரு க் கு ம் என்று கூறமுடியாது.
காலத்தின் வேகத்தோடு ஈடுகொடுத்து வாழும் இலக்கிய மாக அமையக் கூடிய த ன் மை புத்தக வடிவம் பெற்றுவிட்ட எழுத்துக்குத் தான் உண்டு.
வாழும் இலக்கியங்களைப் படைக்கக் கூடிய எழுத்தாளர் கள் பலர் இன்று ஈழத்து தமிழ் எழுத்துலகில் நிறைந்து காணப் பட்ட போதிலும் "வாழும் இலக் ஒப வடிவம் பெற்ற எழுத் துக்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. ஈ ழ த் து எழுத் தாளர்களின் படைப்புக் கள் புத்தக " + வில் மிக மிக க் குறைவாகவே காணப்படுகின் றன. மிகக் குறைந்த நூல்களே இதுவரை வெளிவந்துள்ளன:
இதற்கான கார ணங்க ள்
ς 1 υότούτ'
இலங்கையில் பணம் கொடுத் துப் புத்தகம் வாங்கிப் படிப் போர் எண் ணிக்கை குறைவா புத்தகக் கடைகளில் நிறைந்து கிடக்கும் இறக்குமதி செய்யப் பட்ட இந்திய நூலகவீன என னிக்கையைப் பார்க்கும்போது
 
 
 
 
 
 

இந்த முடிவுக்கு நாம் வர முடி
யாது!
" இந் தி ய எழுத்தாளர்க ளின் எழுத்துக்களை மட்டுமே தான் நமது மக்கள் ரசித்துப் படிப்பார்கள்; நமது நா ட் டு *எழுத்தாளர்களுடைய தை நம்பும் எழுத்தாளர்களு டைய எழுத்துக்களை பண ம் கொடுத்து நமது மக்கள் வாங் கிப் படிக்கமா ட் டார் கள்! " என்று ஒரு சிலர் சொல்வதிலு h எவ்வித நியாயமும் இருக்க முடி ԱմiT 3.1,
நமது நாட்டு எழுத்தாளர் களின் எழுத்துக்கள் மட் டு மே நிறைந்த நமது நாட்டுப் பத்திரி கைகள் ந ன் கு விற்பளையாகிக் கொண்டுதான் இருக்கின்றன. நமது நாட்டு எழுத்தாளர்கள் சிலர் தங்களது புத்தகங்களை இந்தியாவிலே அச் சி டு வித் து வெளியிட்டிருக் கிருர்கள். அவை நல்ல முறையிலே விறபனையா கிக்கொண்டுதான் இருக்கின் றன. டொமினிக் ஜீவா வின் "தண்ணிரும் கண்ணிரும் சிறு கதைத் தொகுதி இரண்டாவது
பதிப்புக்கூட வெளியாகிவிட்
--தி.
" இந்திய எழுத்தாளர்க ளின் எழுத்துத் தான் உயர்ந்தது. எங்களுடைய எழுத்தாளர்க
ளுக்கு என்ன தெரியும்?' என்ற மனப்பான்மை கர்ங்களவர் மத்தி யிலே நீண்ட காலமாக நிலவி வந்தது. இந்த மாயை நிறைந்த மனப்பான மையைப் பி ள ந் து
எழுத்
சாமி, சிவத்தம்பி,
காட்டி நமது எழுத்தாளர்கள் எந்த நாட்டு எழுத்தாளர்களுக் கும் சளைத்தவர்கள் அல்ல என்ற உண்மைமை நிலை நிறுத்தியதில் முற்போக்கு எழுத்தாளர் வட் டாரத்தினருக்கு பெரும் பங்கு உண்டு. ஆன ல் இதே முற் போக்கு வட்டாரத்தினர் சிலர் தங்களது புத்த கங்களை தொடர் ந்தும் இந்தியாவிலேதான் அச்சி டுவித்து வெளியிட்டிருக்கிருர் கள், அச்சுக்கூட வசதியும், புத் தக விற்பனை செய்வதற்கான புத்தகசாலை வசதியும் படைத்த ஒரு குறிப்பிடற்கூடிய எழுத்தா ளர் தொடர்ந்து தனது புத்த கங்களை இந்தியாவில் அச்சிடு வித்து பிரசு ர ம் செய்வதைப் பார்க்கும்போது வயிறு பற்றி
யெரிகிறது!
கணேசலிங்கன், இளங்கீரன், டொமினிக் ஜீவா, அ. ந. கந்த காவலூர் ராசதுரை, கைலாசபதி போன் ருேரும் கூட தங்கள் புத்த கங் களை இந்தியப் பதிப்பகங்களின் வெளியீடுகளாகத்ாைன் வெளி யிட்டிருக்கிருர்கள்,
* எழுத் தைப் பொறுத்த
மட்டில் தேசியம் பேசி மார்தட்
டிய இவர்கள் " பிரசுரத் தைப் பொறுத்த மட்டில் வழுக்கிவிழுந் திருப்பது பரிதாபமாக இருக்
தேசியத் தைப் புரிந்துகொள்ள முடியா மலுமிருக்கின்றது. '
இந்த இட த் தில் ஒரு
வார்ததை
65

Page 22
கீழ்த்துத் தமிழ் இலக்கியம்' ாேன்ற உயிரோட்ட்ம்”நிறைந்த கோட்பாட்டிற்கு அடிக்கல் நாட் டிய " மறுமலர்ச்சி வட்டத்தி னர் தங்கள் எழுத்துக்களை இந்த நாட்டிலேயே பிரசுரம் செய்வ திலும் ஒரு முன் மாதிரி காட்டி யிருக்கிருர்கள். வரதர், நாவற் குழியூர் நடராசன், சொக்கன் கனக. செந்திநாதன், மஹாகவி, இலங்கையர்கோன் ஆகியோரது எழுத்துக்கள் இலங்கைத் தொழி லாளர்களின் கை வண்ணத்தி னல் அழகு பெற்று நூல் வடி வம் பெற்றிருப்பது மனதுக்குச் சிறிது சாந்தியளிக்கின்றது
இந்தியாவில் பதிப்பிகப்க் பட்ட புத்தகங்களை சாகித்திய மண்டலத்தினரும் கடந்த ஆண் டில் ஒதுக்கித் தள்ளியிருப்பது ஒரு நல்ல சகு ன ம் எ ன் றே சொல்லத் தோன்றுகிறது.
இந்த நாட்டு எழுத்தாளர் கள் தங்களது புத்தகங்களை இந் தியாவில் பதிப்பித்து வெளியி டும்போது இந்த நாட்டு ஒவி யர்கள், புளொக் தயாரிப்போர், அச் ச ச க த் தொழிலாளர்கள் ஆகியோர் மீது தங்களுக்குள்ள அவ நம்பிக்கையை தங்களையறி யாமலே வெளியிடு கி ரு ர் க ள் என்றுதான் கொள்ளவேண்டும். சக தொழிலாளியின்மீது நம் பிக்கை வைக்க மறு க் கி ன் ற் இந்த எழுத்தாளர்கள் மீதும் இந்த நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்க மறுத்தால் அதில் ஆச் சரியம் எதுவும் இரு க்க முடி யாது!
இலக்கிய உலகில் மாத்திர மல்ல, இந்த நாட்டுத்தரமான ரசிகனும் இதைச் சிந்திக்கத் தான் செய்கிருன். அவன் விழிப் புடன் இருக்கிருன் என்பதை இந் தியாவில் தொடர்ந்தும் பிரசுரஞ் செய்யும் ஈழத்து எழுத்தாளர் கள் ஞாபகத்தில் வைத்திருச் பது மிகவும் அல்லது.
0.
புரூடென்ற் In r 6ib Li
லேணர்ஸ்
62, கண்டி வீதி, யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 7239
女 பஸ், லொறி, வாடை கைக்கார், பி ரத் தி யே க மோட்டார் வண்டிகள், உழ வுமெஷின்கள், மேட்டார் சைக்கிள்கள் இவை யாவற் றிற்கும் பயிற்சி அளிப்பவர்
கள்,
★ வர்த்தக வாகனங்க ளுக்குரிய வருடாந்த பரிசோ தனைக்கு முன் தங்களது வாக னநிலையை எங்களிடம் அறிந் துகொள்ளுங்கள்.
வாகன விபத்துக்கள் ஏற்பட்டால் சாரதிகளுக்கு தகுந்த முறையான ஆலோ சனைகள் அளிக்கப்படும்.
女 வீதி ஒழுங்குச் சட்ட மும் மோட்டார் மெக்கானி ஸமும் படிப்பித்துக் கொடுக் கப்படும்.
 

கல்லறை
வப் பெட்டி * பாடமாத்தி யில் தலைமாறி, தோள்களுக்கு ஏறி, இறுதிபா த் திரையைத் தொடர் த் தி து. பெண்கள் அதற்கு மேல் தொடர முடியாமல் திரு பினர்.
தி ரு ம் ப வு ம்
சுப்பையாவின் வாழ்க்கைப் பயணத்தில், எத்தனையோ மாஜி மனிதர்கள் அவனது தோள்க
ளில் ஏறி சுடுகாட்டுக்குப் பிர
யாணம் செய்திருக்கின்ருர்கள். உதைத்தவன், அடித்தவன், அனைத்தவன்-எல்லோருந்தான்!
சவப்பெட்டி யோடு சுடுகாட்டில் இறங்கிற்று. சுடுகாடுதான்! ஆன ல் 67ரிக்க மாட்டார்கள். இடு கா டென் றும் சொல்லலாம்.
பறையொலி
கடைசியில் கட்டை0ெ:ப் போட்டார்கள். இரண்டு வரு சங்களுக்கு முன்னர் இதே 1ாதி ரித்தான் அவ ன து அம்மாவுக் குப் போட்டார்கள். 31 (31.jir , அப்பாவுக்குப் போடுகின்ருர் கள. சுப்பையாவும ஒருநாள அப்பனுக்கு பிடிமண் தூவி அழு தான.
அவனது சிந்தனே தென்னே
மரமாக வளர்ந்து நி ன் றகு
சி பர்னிர்ச்செல்வம்
தென்னை மரத்துக்குப் பக்கத் திலே கல்லறையும் தெரிகிறது. தென்னை மரமும், கல்லறையும் அவனது இலட்சியங்களா?
சுடுகாட்டுக் இன்னும் கூடினு ஸ்’ மூன்றே மூன்று வருடங் கள்! அதற்குப் பின்- 8
அவனுக்குள் கனவு வளர்ந்தது.
கொட்டாங்கத்தைத் தோட் டத்திலுள்ளோரெல்லாம் ஆச் சரியப்பட்டு வாயில் கை வைப் பார்கள்! அந்த மூன்று வருடங் கட்கு பின்
அப்பனின் புதை மேட்டில்
றை ஒன்றையும் கட்டி, பக்' கத்தே செவ்விளநீர் மரமொன் றையும் வளர்த்து விடுவான் சுப்
கல் :)
60 li i 1 iT
ப்பை:க்கு ம ன சு செ1 க்கடிக்கிறது. கண்களை மலர் த்திப் பார்க்கின்றன். கண்களுக் குள் பசுமை சொகுச்ாகப் பாய் கிறது . விழிகள் புதை மேட்டி லேயே சஞ்சரிக்கின்றன.
செழித்து மதர்த்து சிரித் துக்கொண்டிருக்கின்றது, ஒரு தென்னங் கன்று. க ன வு கள் காய்த்துவிட்ட மாதிரி. ஒரு ணர்வு நெஞ்சுக்குள் 1 இன்னும் இரண்டு வருடங்களில்.
தென்னங் கன்று நன் ரு க வளர்ந்துவிடும் , 1 ன் க த் தி லே
每葱

Page 23
கல்லறையும் எழும்பி விடும்! அந்த வழியால் வருவே 1ா ர் போவோரெல்லாம் அந்தக் காட் சியைப் பார் த் து பிரமித்துப் போவார்கள், ' சுப்பையாவின் அப்பனுடைய பு  ைத குழி யா
அது!’ என்று, எல்லோரும் மறக்
காமல் பெயர் சொல்லுவார்கள். அவனுக்கு நெஞ்சு நிறை யு ம்! தென்னங்கண்று வளர்ந்தி ருக்கிற செழிப்பைப் பார்த்ததும் சுப்பையாவுக்கு அந்த இடத்தை விட்டுப்போகவே ம ன மி ல் லை. அந்த வழியே ராமசாமி வந்து கொண்டிருந்தான். கை தட்டி அழைத்தான் சுப்பையா.
** என்னுப்பா சுப்பையா..! ஒரே சு தீலை இரு க் கி யே . என்ன விசயம்?*
அந்தத் தென்னம்புள்ளையப் பாத்தியா..? எப்பிடி வளர்ந்தி
ருக்கு.? இன்னம் ரெண்டு வரு சத்துல பாரேன். அ ச ந் து போவே..! க ல் ல றை ஒண்ணு
சுட்டாமப்போனேன்னு ‘ஏண்டா சூட்டி ன்னு கூப்பிடு. ’’
* ஒன்ணையப் பாத்தா செய் பிற ஆளு மாதிரித்தான் இரு க்கு. ஆமா. கல்லறைக் கட் டாட்டி என்னு? என்ன வரப் போவுது?
** எ ன் ன வரப்போவுதா? ஒனக்கென்ன தெரி யு ம்? எங் கப்பா எங்கத் தாத்தாவுக்கு கல் லறை கட்டணுமின்னு எ ந் த நாளும் சொல்லிக்கிட்டிருப் பாரு. அது முடியலை. அவரு மண்டையப் போட்டுட்டாரு. அப்பனுக்கு மகனப் பொறந்து என்ன செஞ்சேன்? இது கூட கட்டாட்டி என்னப் பொழப்பு?" * செய், செய். பேராவது வேளங்கும். இந்தத் தோட்டத் துலாய நீதான் கல்லறை கட்ட நெனச்சிருக்கே. நல்லதுதான் .
42
பில்லு வெட்டப் போவெனும்
. வர்றேன்.' விடை பெ, றுக் கொண்டு போய்விட்டான் ராம F fruÉ).
எதை ஈடு வைத்தாவது அப் பனுக்கு கல்லறை கட்டியே தீரு வது என்ற வைராக்கியத்தோடு அந்த இடத்திலிருந்து நடந்தான் 5r L. 60) AfT .
ஒறவினர் வீட்டுக்கு சென்
றிருந்த சுப்பையா அன்று திரும்பி வந்து கொண்டிருந்தான். சு டு காட்டு மலேயருகே வந்த வ ன் அப்பனின் புதைகுழியைப் பார் த்தான்,. அங்கங்களை அணுவணு வாக வெட்டுவது போன்ற வேத
னைக்குரலோடு புதை மேட்ட ருகே ஓடினன்.
** அடே! பா விங்க ளா!
லெட்டாதீங்கடா! ஓங்க புள்ளை குட்டிங்க நல்லாருக்குமாடா? வெட்டாதீங்கடா!' என்று அல றிக்கொண்டே பாய்ந்தான் சுப் பையா. ஆனல் அதற்குள் செழி த்து வளர்ந்திருந்த தென்னங் கன்று இரண்டாகி கீழே சாய்ந் தது!
மறுகணம் வெறிபிடித் தவன் போல் மூர்க்கத் தன மாக, வெட்டியவனை அறைந் தான்!
""ஒன்னேய அருவருத்தஞ்சு மண்ணுல பொதைக்க! நீ நல்லா இருப்பியா டா, நாசமத்தப் மாவி!' என்று திருப்பித்தி ருப்பி அறைந்தான். , "அடேய் மாவி! என்னைய அ டி ச் சு க் கொல்லாதேடா! தொரை தான்டா வெட்டச்சொன் ணுரு ! என்னைய விட்டுடு!’’ என்றவறே அவனிடமிருந்து விடுபட்டு பங்களா வை நோக்கி ஓடினுன் தென்னங் கன்றை வெட்டியவன். சுப்பையா மிருக

மாகிப் பேrயிருந்மான். அவ னைத் துரத்திக் கொண்டே ஓடி ஞன்.
கடைசியில் முடிந்தது. இரண்டு வருட சிறைத் தண் டனையை அனுபவித்து விட்டு வெளியில் வந்த சுப்டையாவி டம் பழியுணர்ச்சி நிறைத்திருந் தது. தன் பிள்ளை போல வள ர்ந்த தென்னங்கன்றை வெட் டச் சொன்ன துரையை பலி வாங்க நினைத்தான் இரண்டு வருடத் தண்டனை வேறு பழி யை வளர்த்தது.
விபரீதத்தில்
தோட்டத்தை அடைந்த வன் புதை குழியருகே போ னன். அப்பாவின் புதைகுழி
அங்கே இல்லை! புதிதாக நடப்
ம. ச விரிமுத்து
14-1167
மறைந்த திகதி
மனிதன் சாகலாம் - மனிதத் தன்மை சாகாது
பட்டத்தேயிலைக் கன்று கள் மறைத்து விட்டிருந்தன.
* காலங் காலமா உயிரைக் குடுத்த வளத்த இந்த மண்ணில ஒரு கல்லறைக் கட்ட எனக்கு உரிமையில்லை. கல்லறைக்கட் டவா! ஒரு பிடி மண் ணு ம் சொந்தமில்லை.! ஒருபிடி மண் ணும் சொந்தமில்லை!' என்று ஓலமிட்டான்.
பங்களா வை நோக்கி ஓட
எடுத்த கால் வழுக்கியது. தேயிலைக்கன்றுகள் நசுங்க அந்த இடத்திலேயே விழுந்தான்!
ஒரே ஒரு விக்கல் சத்தம் மட்
டும் கடைசி ஒலமாகி ஒலித்தது! அவனுக்காக க ல் ல  ைற கட்ட யாரிருக்கிறர்கள்?
வாழ்வதற்கு உதவி செய் யவே பின் நிற்கும் இந்த உல கில் அழிவதற்கு - இ லக்கிய சேவையே அழிவுப்படலம்தான் என்பது பலரது நினைப்பு - ஊக் சந் தந்து எனது முதலாவது
சிறுகதைத் தொகுதியும் சாகித்திய மண்டலம் பரிசு பெற்ற புத் தகமுமாகிய "தண்ணீரும் கண்ணீரும் நூலுருவில் வெளியிடுவ தற்கான ஆரம்பச் செலவு 300 - ரூபாவை எனது ஒரு கடிதத் திற்குப் பதிலாக 48 மணி நேரத்தில் தந்துதவி ஆசீர்வதித்த எனது ழாமாவின் கரங்கள் இன்று செயலிழந்துவிட்டன; அவரது நல்ல இதயம் இன்று நம்மைவிட்டுப் பிரிந்துபோய் விட்டது.
இன்று இவரது மறைவு முப்பத்தொரு நாட்களை விழுங்கி விட்டது. இந்த இழப்பு எனது இலக்கிய வாழ்க்கைக்கே ஒரு பேரி? இரு துல் எனது கால்கள் பின் வாங்க மாட்டா!
என து நினைவாஞ்சலியை அவரது ஞாபகத்திற்குச் சமர்ப்பிக்
கின்றேன்.
டொமினிக் ஜீவா

Page 24
எனது கதாபாத்திரங்களை நான்கண்ட பேட்டி
"பாதுகை'
முத்துமுகம்மது
டொமினிக் ஜீவா
Są Z
முத்து முகம்மது எனது நீண்ட நெடுங்கால நண்பன், கஸ் தூரியார் வீதியிலேதான் இருவரும் தொழில் செய்கிறேம். இரு வரது கடைக்கும் இடையேயுள்ள தூரம் மிக மிகச் சொற்பம். அதுபோலவே இருவரது இதயங்களின் இடைவெளியும் மிக நெருங் கியது. என்து இரண்டாவது சிறுகதைத் தொகு தி யா ன "பாது கை’க்கு முன்னு :) வழங்கியவர் இவரே தான். அக்கதையில் வரும் கதாநாயகன் கூட இந்த முத்துமுகம்மதுவேதான். சட்ட நடவ டிக்கைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் முகமாக இக்கதை களில் வரும் சம்பவங்களும் பாத்திரங்களும் கற்பனைகளே " எனச் சொல்லும் இச் சிருஷ்டி யுகத்தில் துணிந்து எனது கதர் பாத்தி ரங்கள் இவர்களேதான் என இனங் காட்டி அவர்களது பூரண அன்பையும் பெற்றுக்கொண்டவன் நான் ஒருவனேதான் எனச் சொல்லிக்கொள்வதில் தப்பில்லைத்த னே? அதே உண்மைக் கதா பாத்திரம் ஒரு தொகுதிக்கு முன்னுரை எழுதியது உலக வரலாற் றில் இதுவே முதல் தடவையாகும், அத்துடன் ஒரு சாதாரண செருப்புத் தைக்கும் தொழிலாளியைக் கொண்டு முன் னு  ைர பெற்று வெளிவந்ததும் எனது நூலாகத்தான் இருக்கும் எனவும் நம்புகின்றேன். பின்னர் அதே பாத்திரங்களைப் பேட்டி கண்டு. அந்த அந்தப் பாத்திரங்களின் அபிப்பிராயங்களை, மன உணர்ச் சிகளை எழுதும் ஒரேயொரு கதாசிரியன் நானகத்தான் இருக்கும் என்பதே எனது துணிபு. இம் முப்பெரும் பெருமைகளுக்குரிய நண்பனுடன் நான் அவரது கடையில் இருந்து பல விவகாரங்க ளையும்பற்றி, அரசியலில் இருந்து அரபுத் தமிழ் வரை விவாதம் பண்ணியிருக்கிறேன். அவரது பேட்டியே இது,
44
 

* யாழ்ப்பான த்த வர் க ளில் பலர் வி ரி ந் த மனப் பான்மை இ ல் லா த வர் கி ஸ். மிகக் குறுகிய எண்ணம் படைத் தவர்கள். சாதி, குலம், கோத் திர * , செய்யும் தொழில் பார்த்து ஒருவனை மதிப்பிடுகி முர்களே தவிர, அவனது திற
மையை, ஆற்றலை, அறிவின் ஆழத்தைப் புரிந்து, தெரிந்து ம தி க் க த் தெரியாதவர்கள்,
அமெரிக்காவிலே மே  ைத க ள் அப்படித்தோன்றினர்கள், இங் கிலாந்திலே அறிஞர்கள் இப்படி வாழ்ந்தார்கள், பிரான்ஸிலே கலைஞர்களை இப்படிக் கெளர வித்தார்கள் ரஷ்யா ஆடு மேய் த்தவனை இந்த அவனியே புக ழும் எழுத்தாளனுக்கியது" என இவர்கள் வா ய் த் தம்பட்டம் அடிப்பார்களே தவிர, இங்கு அதற்கு நேர் மாரு கவே செயல் படுவார்கள். இவர்களது மத் தியில் மதிக்கப்படத்தக்கவர்கள் எல்லாம் ஒதுக்கப்படுகின்றனர். முக்கித்தக்கி எழும்ப முனைப வனைத் த ட் டி விழுத்துவதில் இவர்கள் அசகாய சூரர்கள். சில தமிழ் இலக்கிய வல்லுநர்கள் கூட தமது எழுத்தின் ஆற்றலி ஞல் நிமிர்ந்து நிற்க முடியாமல். தன்னம்பிக்கை இல் லா ம ல் - தமது பெயருக்கு முன் ன லும்
அப்படியே பின்னலும் த மது
பட்டங்களைப் போட்டு நிரப்ப வேண்டிய அளவிற்குக் கீழிறங்கி விட்டது கூட, இந்த யாழ்ப்பா ணத்து மனப்பான்மையின் தாக் கங்களில் ஒன்று என்பது எனது
„gu 3' 197rub""
' யாழ்ப்பாணத்தவர்களைப் பற்றி நீங்கள் எ ன் ன நின்ைக் கின்றீர்கள்?' என்ற எனது கேள் விக்கு முத்துமுகம்மதுவின் பதில் த7ன் மேலே தரப்பட்டது.
கே: உங்களால் மறக்க முடி
யாத பாத்திரம் என்ன?
ப; "காதல்" சஞ்சி  ைகயி ல் அதன் ஆசிரியரான அரு. ராம நாதன் எழுதிய சரித்திர நாவ லான வீரபாண்டியன் மனைவியில் வரும் ஜநன்நாத கச்சிராயன் என்ற பாத்திரமே சான்னல் எப் பொழுதும் மறக்கமுடியாத பாத் திரமாகும்.
கே: எனது பாதுகைக்கு நீங் கள் முன்னுரை எழுதினீர்களே அதன் எதிரொலிகள் ஏதாவது இருந்ததா?
பு: கொக்குவில் பி ர ம் படி யைச்சேர்ந்த ராஜா என்பவர். அரசாங்க ஊழியனக இருந்து இப்பொழுது பென்ஷன் பெறு பவர். ஒரு நாள் என்னைத் தேடி வந்தரர். " நீர்தானே முத்து முகம்மது?’ என நேரடியாகவே என் னை க் கேட் டா ர். நான் "ஒமோம்" என்றேன் "ஜீவா புத்தகத்திலே உமது முன்னுரை படித்தேன்’ என்ருர் என்னை மனதாரப் பாராட்டினர். இன்று வரைக்கும் ஒவ்வொரு மாத மும் பென்ஷன் வாங் க வரும்
போது அவர் என்னைச் சந்திக்க
மறப்பதில்லை. மற்றென்று, ஒரு கட்டையர், தாடி வளர்த்தவர்,
45
( ኧ(x

Page 25
சிவலை. கிழிந்த சப்பாத்தை ஒரு நாள் கழற்றி தந்தார். - பத்து நிமிட வேலை, செய்து கொடுத் தேன். ஒரு ரூபா தந்துவிட்டுத் திரும்பினர். மிகுதிக் காசான ஐம்பது சதத்தைக் கொடுக்கத் திரும்பி எடுத்தேன். அவர் GềLurr từ $ Gìg, r3örGều - * * Lu{T6ư T யில்லை, இருக்கட்டும்! " என்ற வாறே போய்விட்டார். தொழி லாளியின் பத்துச் ச த த் தை எப்படித் தட்டலாம் எ ன ப் பேரம் பேசும் இந்த உலகி ல் இந்தச் சம்பவம் எனது மனதில் பதிந்துபோய்விட்டது. அதன் பின்னல்தான் அறிந்து கொண் டேன் அவர்தான் ஏ ஜே. கனக ரெட்ணு என்று.இன்னுமொன்று. ஒரு அழகான குமர்ப்பெண் ஒரு நாள் கடைக்கு வந்தாள். செருப் பைக்காட்டி அ த ந் கு ஆணி அடிக்க வேண்டும் என்ருள். அவ ளது முகபாவம் எ  ைத யோ
மென்று விழுங்குவது போலிருந்
தது. நானும் அவளைப் பார்த் தேன், அவளும் என்னைப் பார்த் தாள். குனிந்து பயபக்தியுடன், மெதுவாக நீங்க தானு அந் த முத்து முகம்மது? " எனக் கேட் டாள். குறும்பு செய்ய ம ன ம் ஏவினுலும் சுதாரித்துக்கொண்டு ' எந்த முத்து முகம் ம து? "" எனக் கேட்டேன் "* பாதுகை யிலை வருகிற முத்துமுகம்மது”*
" "ஒமோம்!" என்றேன்.
மன நிறைவுடன் சில்லறை யைத் தந்து விட்டுப் போய்விட் டாள். ஊர், பேர் தெரியாது. இன்னும் அந்தப் பங் 2ான
முகபாவம் என் மனதில் நிற்கின் றது. செருப்பில் ஒட்டியிருந்த
செம்மண்ணைப் பார் த் து அப் பெண் யாழ்ப்பாணப்பட்டணத் தைச் சேர்ந்தவளல்ல என்ற முடி வுக்கு வந்தேன். இந்த த் தொட ரான சம்பவங் தள் பாது கைக்கு நான் முன்னுரை எ ழ த த் தொடங்கியதின் பின் ஏற்பட் டவை நினைக்கும்பொழுது இங்கு கூட மனிதத்தன்மை க்குப் பஞ்ச மில்லை என்ற ஆறுதல் ஏற்படு
கின்றது.
கே: ஈழத்து எழுத்தாளரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ப: ஈழத்து எழுத்தாளர்க ளது நூல்களையும் வாரா
வாரம் வெளிவரும் சிறுகதை களையும் நான் தொடர்ந்து படித்து வருகிறேன். முன்னர் இருந்த இலக்கிய உணர்வு மட் மட்டுப்பட்டுள்ளதை இன்று கவ னிக்கக் கூடியதாக இருக்கிறது. அத்துடன் ஒரு சலிப்பு மனப் பான்மையும் எழுத்தாளர்களை ஆட்கொண்டுள்ளது இது சிருஷ் டி க் தன்மையை முடமாக்கி விடும் ஆபக் காகும். இருந்தும் ஈழத்து எழுத்தாளர்கள் தமக் குள் பல பிளவுகளாகப் பிரிந் திருந்தாலும் கூட, ஈழத்து இலக் கிய வளர்ச்சியில் பொதுவான அக்கறையு ள்ளவர் களாகவே விளங்குகின்றனர். பொதுவாக ஒர் இலட்சியம் இவர்களிடையே
உண்டு. இது வரவேற்கத் தக்
ğfiğiil • மலையாள, வங்க இலக்கி
46

யங்களை நோக்கி நமது எழுத் தாளர்கள் சிந்திக்கிறர்கள் என் பதே எனது அபிப்பிராயம்.
கே: தமிழ் சினிமாக்களைப் பற்றி என்ன நினைக்கி நீர்கள்?
ப; சாக் கடைகளைப் பற்றிப் பேசினல் மனந்தான் அழுகடையும். தமிழ் நாட்டுச் சினிமாக்கள் கலைகளல்ல. ஈழத் தைச் சுரண்டும் கள்ளக் கடத் தல் சாதனங்களில் ஒன்றுதான் தமிழ் சினிமா. தமிழ்ப் படங் களைத் தடை செய்வதுதான் தமிழுக்குச் செய்யும் மிகப் பெரிய தொண்டாகும். மாருக கேரள, வங்க, இத்தாலிய, ஜப் பாணியப் படங்க்ள் இங்கு திரை யிடப்பட்டால் நமது நாட்டுக் கலைஞர்களுக்கும் அது பேருதவி யாக இருக்கும். குறிப்பாகச் சொல்லப் போனல் படகோட் டியில் வரும் மீனவப் பாத்திரம் காற்சட்டை போட்டுக் காட்சி யளிக்கின்றது. இது இந்த உல கத்திலேயே இல்லாத புதுமை’ இதனல் தமிழ் நாட்டவர்கள்
தங்களது கலைகளை மாத்திர மல்ல, தமது தொழிலாளர் களையுமே அவமதிக்கின்றனர்.
மாருகச் செம்மீன் பாத்திரமும் பத்திரிகையில் வெளிவந்த விமர் சனமும் உண்மையான கேரள
மீனவச் சமூகத்தையே சித்தி
ரிப்பதாக உள்ளதாக இருக்கின் றது. இதிலிருந்தே எனது கருத் தைப் புரிந்து கொள்ளலாம். கே: தமிழகத்து எழுத்தாளர்
க்ளேப்பற்றி என்ன என்
雀7
ணுகிறீர்கள்
பு: தமிழகத்தில் குறிப்பிடக் கூடிய சில எழுத்தாளர் களைத் தவிர மற்றவர்கள் அனை வருமே உதவாக் கட்டைகள். அவர்களது இலட்சியம் ஒன்றே ஒன்று தான். பிரபல நடிகரின் சினிமாப்படம் ஒன்றிற்காவது கீதை வசனம் (ேPதுவது, அல் லது பிரபல பத்திரிகை ஒன் றில் கவர்ச்சிப் படத்துடன் தொடர்கதையை ஆரம்பிப்பது ஆத்ம சுத்தியற்ற வெறும் பசப்பு எழுத்தாளர்கள் அந்த நாட்டைப் பிரதிபலிக்க மாட் டார்கள் என்பது திண்ணம். தமிழகத்து எழுத்தாளர்கள் கேரள, வங்க எழுத்தாளர்க ளிடம் நிறையக் கற்றுக் கொள் ளவேண்டும்"
கே. எனது கதைகளில் உமக் குப் பிடித்த கதையைச் சொல்ல (ւpւգ-պւDrr?
ப; “வெண்புரு' என்ற கதை மகா அற்பு த மானது. கதை சொல்லும் பாணி மிக மிக Ֆlւபமானது; கலைத்துவம் நிரம்பி யது. அந்தச் சம்பவம் இந்தியா வைப் பற்றியதாக இருந்தபோ திலும் கூட, இந்திய எழுத்தா ளர்களினது மனதில் படவில்லை. கடல் கடந்து, அதுவும் யாழ்ப் பாணத்தில் வாழும் ஒரு எழுத் தாளன் நெஞ்சில் கருவாகி, உரு வாகிய அந்தக் கதை சர்வதேச முத் தி ரை பதிக்கத்தக்கது. இதை யாருடனும் வா தி க்க நான் தயார்,

Page 26
கே: ஸ்ன்து பாத்திரங்களில் உமக்குப் பிடித்தமான பாத்தி ரம் எது?
ப; சாலையின் தி ரு ப் ப ம் தொகுதியில் வெளிவந்த 'இர கசிய கீதம்' என்ற சிறு கதை யில் வரும் 'படினம் கனகசபை தான் எனக்குப் பிடித்த ப்ாத் திரம். சொற்ப நேரமே வந்து காட்சியளித்தாலும் அந் த ப் படினம் கனகசபை என் மன சில் ஏற்படுத்திய தாக்கம் மிக ஆழமா கப் பதிந்து விட்டது. ஒரு தலை சிறந்த சிறு கதைப் பாத்திரம் அப்படித்தான் படை க்கப்படவேண்டும் என நம்பு கின்றவன், நான்.
கே: என்னைப்பற்றி இப்பொ ழுது என்ன கருதுகிறீர்கள்?
ப; சற்று அலட்சிய சுபாவம் உம்மிடம் ஏற்பட்டு வருவதாக நான் பயப்படுகிறேன். அ  ைத வேறு விதமாகச் சொன்னல் சற்றுத் திமிர்க்குணம் என்று கூறலாம். இது வேலைப் பழுவி ணுல் ஏற்பட்ட அவகாசமில்லாத தன்மையோ என வு ம் நான் நினைப்பதுண்டு இருந்தாலும் முன்னைய எனது ஜீவாவாகவே நீ இருக்க வேண்டும் என விரும் புகின்றேன். இந்த எனது நம் பிக்கை பொய்க்காது என்பது
எனக்குத் தெரியும். இருபது வரு டப் பழக்கம். எனவே எ ந் த வேலைக் கஷ்டம் எம்மைப் பாதி த்தாலும் நா ம் மாறிவிடக்கூ டாது. ஒரு எழுத்தாளன் என் கிற முறையில் உம்மிடம் ரசி கர்கள் எவ்வளவோ எதிர்பார்க் கின்றனர். அதைச் செய்தாலே போது " .
கே: மல்லிகையைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?
ப; மல் லி கை கிடைத்தவு டன் த?லயங்கத்தை முதலில் படித்து முடித்து வி டு வே ன், குறிப்பாகச் சொல்லப்போனல் மல்லிகையின் தலையங்கத்திற்கா கவே நான் அதை வாங்குவது
முதல் தரமானவை. முக்கிய மானவை. மற்றும் முது அறி ஞர் ந. சி. க ந் தை பா பிள்ளை இறந்த செய்தியை நான் முதன் முதலில் அறிந்தது ம ல் லி  ைக மூலம்தான். பல ஈழத்து எழுத் தாளர்களினது குண இயல்புக ளைப் படித்தறிந்ததும் மல்லிகை யிலேதான். எனவே மல்லிகை வழர, வாழ ஆ ண் ட வ னை ப் அத்து டன் அதன் வளர்ச்சிக்கு இந்த நாட்டுத் தரமான ரசிகனுக்கும் பொறுப்புண்டு எ ன்பதை யு ம் கூறி வைக்கின்றேன்.
அடுத்த இதழில்
*செய்தி வேட்டை”
நித்தியலிங்கம்
நிருபர்
48
பேட்டி வெளிவரும்
به عنه.خ. " :

----------o--
ஈழத்து எழுத்தாளர்களின் புதிய s : படைப்புக்கள் யாவும் இங்கே பெற்றுக்
கொள்ளலாம். t : புத்தாண்டுக் கலண்டர்கள், டயறிகள், : நத்தார், நியூஇயர், பொங்கல் வாழ்துக்
கள் விலை சகாயமாகக் கிடைக்கும். | "பெரிய கடைக்க புத்தக, சஞ்சிகை, பேப்பர்கள்" "வாங்கவருபவர்கள் தயவு செய்து கீழ்க் கண்ட" ;ဓဟ#ခ7 மறந்துவிடாதீர்கள், :
ro frv : கிருஷ்ணசாமி
33, பெரியகடை, u rapdua 11rsdrid. 며 -xt- allo-L-L-L-ly "4لاقےچھجے پیچھ جچے محےسےحح ملاحح ہے یھحجa ححے کلا அகில இலங்கை காந்தி சேவா சங்கம்
V V பதிவு எண். எஸ். 159 V− -^٭٭٭٭٦ இகாஞர்களே! தொழில் இல்லை என்ற
கவல்ைஏன்? * கமத்தொழில் * நெசவுத்தொழில் 长 * தச்சுத்தொழிழ் * தும்புத்தொழில் ஆகிய துறைகளில் இலவசப் பயிற்சிபெறுங்கள, !
விபரங்களுக்கு:- ۹ . مل ، به، به ام" ۰۰۰ن h− −
கெளர்வ நிர்வாகி }ல்
பரந்தன் (வழி)
உருத்திரபுரம் (தபால்) - - - -3-4: *ویکیه ہے۔کہ عصیدےکےکےسےملاہےکتے ہے۔کصہے۔کہ ٢٤

Page 27
DECEMBER - 1967
፰*❖ቍኞቁ����������������..
வடக்கிலே க
壘 & 3. :
வளர &
தேசிய ச நிறு
செல்வத்தைத் தேடும் எங்கள் நன்னிலை தங்கி உ பாணத்துக்கும் வரவிரும்பு பிரயாணிகள் நம்மிடம் பெற சிான சுற்றுலாத்துறையை எமது மக்களும் எமது நாடு பயனடைய முடியும்,
i s s
&
உல்லாசப்பிரயாணத்த
இதனே வெ5
புளு ஹொட்டே
:
s
:
யாழப
********------- பாழ்ப்பாணம் 80, அஸ்தூரிய
ஆசிரியரும் , வெளியிடுபவருழ்ான | யாழ்ப்பாணம் 56, டண்ணே விதி அவர்களால் யாழ் நாவலர் அச்சு பெற்றது.

MALLIKA1
ኑቊ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
ற்றுலாத்துறை
உதவித்
பீட்சத்தை ாவுக!
புது வழிகளைக் காண்பதிலேயே -ஸ்ளது ஈழத்துக்கும் யாழ்ப் ம் வெளிநாட்டு உல்லாசப் த்ெதக்கன எவ்வளவோ உள் க் கட்டி வளர்க்கும் போது ம் எமது பிரதேசமும் பெரிதும்
றை 5 லனில் கருத்தோடு
ரியிடுவது
றிபன் டல்'ஸ்கோ
I "I HIII ம்.
* * <--- வீதியில் சிெப்பவரும் ல்லிகை டொமினிக் ஜீவா அவர்களுக்காக, Fai வசிக்கும் கதிர்காமநாதன் க்கூடத்தில் அச்சிட்டு வெரியிட