கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலம் 1988.07

Page 1
s
:: த இ8:
 

隨著
-

Page 2
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவர் நெல்
விடுவிக்கக் கோரி போல்ஸ்மோர் சிறையை நே
அமைதியாக நடந்த
ர்வலத்தை போலிஸ் வ
gG
 

*ళ
சன் மண்டெலாவை சிறையிலிருந்து ாக்கி ஊர்வலம் நடத்தப்பட்டது. ன்செயலால் விரட்டிக் கலைத்தது. Cape Town 1985

Page 3
சாதாரணன்
LoyGGOT தண்டனைக் கொடுப்போம்.
ஜூலை 3 ஆம் தேதி ஞாயிறு 11-30
மணிக்கு ஈரானிலிருந்து துபாய் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் ஹெர்முஷ் ஜலசந்தியில் மேலே பறந்து கொண்டிருந்தது. முந்நூறுக்கு மேற்பட்ட பயணிகள், 100 க்கு மேற்பட்டக் குழந்தைகள், இன்னும் சிறிது நேரத்தில் விமானம் தரை இறங்கப் போவது பற்றியும் தங்களை வரவேற்க வந்திருப்பவர்கள் பற்றியும் எண்ணி எண்ணி எவ்வளவு எதிர் பார்ப்புகளைச் சுமந்து கொண்டிருந்தார்கள்!
ஆனால் எல்லாவற்றிலும் மண் விழ வில்லை. ஏவுகணை குண்டு வீழ்ந்தது. நடு வானிலே கனவுகளும் எரிய.உடலும் எரிய கடலில் எரிபந்தமாய் வீழ்ந்தனர்.
இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? ஈரானிய விமானத்தில் பயணம் செய்த பாவத் தைத் தவிர அவர்கள் செய்தது ஒன்றுமில்லை.
அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த வின்சென்னஸ் எனும் கப்பலிலிருந்து ஏவப் பட்ட இரு ஏவுகணைகள் அந்தப் பயணிகள் விமானத்தை விண்ணிலே சிதறடித்தன.
ஜனநாயகத்தின் உச்சாணிக் கொம்பிலே இருப்பதாக பெருமையுறும் அமெரிக்க ஜனாதிபதி ரேகன் மன்னிப்பு கேட்கிறார். அமெரிக்கக் கடற் படைத் தளபதி தவறுதலாக இந்தச் சம்பவம் நேர்ந்து விட்டது என்று கூறுகிறார்.
முந்நூறு உயிர்கள் பறி போனதற்கு "கம்ப்யூட்டரில் கோளாறு’ ‘மன்னிப்பு’ ‘தவறுத நேர்ந்து விட்டது” என்ற வார்த்தைகள் போதுமென்று நினைத்து விட்டார்கள் அமெரிக்க ஆட்சியாளர்கள்.
உலக நாடுகளிடையே தங்கள் அதி காரத்தை நிறுவி காட்ட ராணுவத் தடியர்களை நிறுத்தி நவீன ஆயுதங்களால் அப்பாவி மக்கள் என்று அறிந்தே கொன்ற அமெரிக்க ஆட்சி
யாளருக்கு என்ன தண்டனை வழங்குவது?
நாகரிக சமுதாயத்தில் ஒரு கொலை செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை வழங்கப்படுகிறது.
அமெரிக்க ஆட்சியாளர்கள் ரேகன் உட்பட குற்றத்தை ஒப்புக் கொண்ட குற்றவாளிகள், முந்நூறு பேரைக் கொன்ற கொலையாளிகள்.
கொலையாளிகளுக்குரிய மரணதண்ட னையை உலக மானுடம் வழங்கியே தீரும். ()

" பக்கங்கள்
மகத்தானப் போராட்டத்திற்காகப் GLITy(TGli36ir
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழகத் தில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பல் வேறு கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். "செயல் படுகிற” கவர்னர் டாக்டர் அலெக்சாண்டர் வந்தாலும் வந்தார். ஆனால் அரசை “செய லிழக்கச் செய்து விட்டார்.
கிராம மக்களின் வாழ்க்கையிலும் நகரத் தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையிலும் எந்த மாற்றமுமில்லை. சரியான குடிதண்ணிர் வசதியில்லை. குடியிருக்க வசிப்பிடமில்லை. ஆன்மாவை இழந்த ஜீவன்களாக எம்மக்கள் நடமாடுகிறார்கள். இவர்களுடைய நல்வாழ்க் கைக்கான் போராட்டத்தோடு அரசு ஊழியர் களும் ஆசிரியர்களும் தங்கள் போராட்டத்தை ஒன்றிணைத்துக் கொள்வார்களா?
40 ஆண்டுகளாகி விட்டது நாம் விடுதலை பெற்று. இன்றும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொழிலாளர்களும் தங்கள் சம்பள உயர்வுக்காக மட்டும் இவ்வளவு வருடங் களாகப் போராடி வருவது எப்படிச் சரியாகும்?
எம் தமிழ் மக்கள் ஐந்து கோடிப் பேர், எம் இந்திய மக்கள் அறுபது கோடிப் பேர் இவர்கள் நலத்திற்காக நல்வாழ்விற்காக அரசியல் லட்சியப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். இதோடு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்கள் நல்வாழ்வை நோக்கிய போராட்டத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
படித்தவர்கள்,அறிவுஜீவிகள், தொழிலாளர் கள் தம் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை முதலில் செய்யட்டும்.
இதை மறந்தவர்கள் மக்களின் முன்னணிப் படையினரும் அல்ல, இவர்கள் நடத்துவது மக்கள் போராட்டமுமல்ல.
அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டத்தின் நியாயம் எமக்குப் புரியும் போதே ஒட்டு மொத்த சமுதாயத்தின் நியாயத்தையும் வலியுறுத்துவது எமது கடமை மட்டுமல்ல, உரிமையும்கூட. எம் காலத்தின் துயரத்தை எடுத்துரைப்பது தவறாகாது அல்லவா?
மாணவர்கள் ப டி ப்  ைப இடை நிறுத்தியும், ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் பதவியைத் துறந்தும் மக்களுக்கான ஒரு மகத் தானப் போராட்டத்தில் பங்கேற்கும் காலம் மீண்டும் வராமல் போய்விடுமா என்ன? O

Page 4
நம்மை ஆளத்தகுந்தவர் சினிமா நடிகர்தானா?
மக்கள் தலைவர்கள் எப்படி உருவானார் கள்? பூர்ஷ்வா அரசியலில் கூட மக்கள் தலை 6) if assir (Mass Leaders) g, Tril 3,6ir FIT if iss அரசியல் கட்சி முன்னெடுக்கும் போராட்டங் கள் மூலமாக தங்கள் கட்சியின் தலைவராகி, பின் மக்களுக்கு அறிமுகமாகி மக்கள் தலை வராக உயர்ந்தார்கள்.
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் போராட்ட வாழ்க்கையைத் தொடங்கி,இந்தியா விற்குத் திரும்பி காங்கிரஸ் கட்சியில் பங்கேற்று தொடர்ந்து போராட்டநிலைகளில் முன்னின்று, தன் வழியில் மக்களிடம் சென்று மக்கள் தலை வராக மாற பிடித்த காலம் மிகவும் அதிகம். இவ்வாறுதான் ஜவஹர்லால்நேரு, நேத்தாஜி, அண்ணா, கருணாநிதி முதலியோர் தலைவர் களாக மாறினார்கள். இவர்களுக்கு என்று ஒரு போராட்ட வரலாறும் அதன்மூலம் மக்கள் தொடர்பும் இருந்தது.
தமிழ் நாட்டில் எம். ஜி. ஆர் அவர்கள் அரசியல் கட்சித் தொடங்கியதும் மக்கள் தலை வராக மாறியதும் ஆட்சியைப் பிடித்ததும் வேறு வழிமுறையாகும்.
மக்கள் தொடர்பு சாதனமான சினிமா எனும் விஞ்ஞான சாதனம் மூலம் (சினிமா நடிகராக இருந்த காரணத்தால்) எம்.ஜி.ஆர். மக்களிடம் கொண்டு செல்லப்பட்டார். சினிமா எனும் அதிசயம் அறியாமையில் வாழ்ந்த மக்க ளிடம் எம். ஜி. ஆர் எனும் மனிதனை வாழ வைக்க வந்த தெய்வமாக மாற்றியது.
சினிமா எனும் மக்கள் தொடர்பு சாதனத் தின் மூலம் மக்கள் மனங்களில் பதிந்த எம்.ஜி. ஆர், தி. மு. க விலிருந்து விலகி அ. இ. அ. தி.மு.க. தொடங்கி ஆட்சியைப் பிடித்தார்.
எம். ஜி. ஆர் வழியில் என். டி. ராமராவ் வந்தார். இந்திரா காங்கிரசும் அமிதாப்பச்சன்
அடுத்த இதழில்
L) ஈழத்தில் சமீபத்தில் வெளிவந்த புது
நூல்களின் அறிமுகம்
() ரோகாந்த் எழுதிய "சிக்கிமுக்கிக்கல்"
சிறுகதை
0 எம். ஏ. நுஃமான், வ. ஐ. ச. ஜெய பாலன் ஆகியே னர் எழுதிய கவிதைகள்
() சீனத்தமிழறிஞர் சாங்-சி-லின் பேட்டி

Lu T6udb
தீபா போன்றோரை சினிமாவினால் தேர்ந் தெடுத்தது.
சினிமாவைவிட இப்போது டி. வி ஒவ் வொரு வீட்டிலும் நுழைந்து விட்டதால் அரசும் ஆட்சியிலிருப்பவர்களும் டி. வி. மூல மாக ஒவ்வொரு வீட்டிற்கும் வருகிறார்கள். சிரிக்கிறார்கள். வாக்குறுதிகள் வழங்குகிறார் கள். திறப்பு விழாக்கள் நடத்துகிறார்கள்.
பிரதமர் ராஜீவ் காந்தி கூட எங்கே போராடினார், எந்தச் சாதனையைப் புரிந்தார்? டி. வி. புகழ் பிரதமராக இருப்பதன்றி வேறென்ன?
தமிழ்நாட்டில் எம். ஜி. ஆருக்குப் பிறகு செல்வி ஜெயலலிதா சினிமா மூலம் பிரபல மடைந்தவர். அதனால் தன்னை தலைவராக கருதிக் கொண்டிருக்கிற விபத்துக்காளாகி விட்டார். அரசியல் கட்சிக்குத் தலைவராகவும் ஆட்சியைப் பிடிக்கும் தகுதிக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்.
மக்களுக்காகப் பாடுபடுவது என்பது போய், தங்களுக்காக, தலைமைப் பதவிக்காகப் போராடுவது என்பதுதான் நம் தலைவர்களின் சாதனையாகி விட்டது.
எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவரும், ஆத்திரக்காரரும், வார்த்தைகளை அளந்து பேசத் தெரியாதவரும், எல்லாம் நானே என்ற இயல்புடையவருமான ஜெயலலிதாவால் அர சியல் கட்சியைத் தொடர்ந்து நடத்த முடியுமா என்ற கேள்வி பிறக்கத் தொடங்கி விட்டது.
விபத்துக்களின் விளைநிலமாகிப் போன தமிழகமும் மேலும் ஒரு விபத்தாக செல்வி ஜெயலலிதாவை முதல்வராகத் தேர்ந் தெடுக்குமேயானால் உணர்ச்சி வசப்பட்டக் கோபக்கார ‘சர்வாதிகாரியைத் தேர்ந்தெடுக் கிறோம் என்றுதான் பொருள்.
மக்கள் தொடர்பு சாதனத்தின் மூலம்
மட்டுமே "பிரபலமானவர்களைத் தலைவர்
களாக மாற்றுகிற புதிய சகாப்தத்தில் இந்தியா
பீடை நடைபோடுகிறது. O
பிழை-திருத்தம்
சென்ற பாலம் (ஜூன் - 1988) இதழில் வந்த "அம்சா ஆலவியின் கற் பனை வகைப்பட்ட பொய்யான இந்தப் புனைகருட்டு’ என்ற கட்டுரையில் (பக்கம் 8-ல்) உள்ள பிழையின்
த்தம் - கீழ்வருமாறு வாசிக்கவும்: ಶಿಅನ್ಹಿ ಅಲ್ಟ್ರ திேயாய் நேரெதிர்ப்பு நிலையில் நெப்போலியன் வைக்கப்பட்டு விட்டதால் அவனுடைய அரசின் சுயேச்சைத்தன்மை அழிந்து போய்விடவில்லை. இந்நிலையிலும்.”

Page 5
பாலம்
மஹ்மூ பின் எல்ல பாலஸ்தீன யில் நடந்த தாளர்கள் *தாமரைப் எதிர்ப்பில வகிப்பவர்.
மஹ்மு த் தர்விஷ் ஆங்கிலம்
நம்பிக்கை
இன்னும் உன் தட்டில் சில தேன்துளிகள் எஞ்சியுள்ளது.
மொய்க்க வரும் ஈக்களை விரட்டு. தேனைக் காத்துக்கொள்.
இன்னும் உன் வீட்டில் ஒரு பாய் x
மிஞ்சியுள்ளது:
குழந்தை சுகமாய்
துயில் கொள்ள.
கதவை மூடு வாசலிலேயே
காற்றை நிறுத்து.
< கொடும் குளிர்காற்று.
உன் குழந்தை இளந்தளிர்; குளிர் தாளாது.
தீ மூட்ட இன்னும் சில விறகுகள்
உள்ளன.
அருந்த
சூடான காபி வைத்திருக்கிறாய்.
இருளில் ஒளித்துணையாய் ஒரு சிறு விளக்கும்
உன் வசம் உள்ளது.
() தமிழில்
 

த் தர்விஷ்-இஸ்ரேலிய ஆக்கிரமிப் ா கொடிய சூழல்களிலும் வளர்ந்த கவிஞர். இவர் 1970-ல் புதுடில்லி ந நான்காம் ஆப்பிரிக்க-ஆசிய எழுத்
மாநாட்டில் கலந்து கொண்டு; Lifist (Lotus award) பெற்றவர்.! {ణిజ్ఞా க்கியத்தில் தனிச்சிறப்பான இடம் t:
அவரது இரு கவிதைகளை : نہ வழி-தமிழில் தருகிறோம். يعتنمية
G5ITLIt
பசிப்பிசாசுகள் சூழ வனாந்திர நரகம் வழி நடக்கும்
நம் வாழ்வு. சொந்த நிலத்திலேயே அந்நியமானது நம் இருப்பு. எரிச்சல் பற்றும் கைகளை உதறுகிறேன். கோபம் என் கைகளில்.
கோபம்
6т6йт சொற்களில். இன்னிசைப் பாடலை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். என் நரம்புகளில் பாயும் இரத்தம் கோபத்தின் சாறு. ராட்சச வனாந்திரத்தில் பூக்கள்
மண்ணில் வான் மேகங்களில் இடிகள் அதிர நான் செல்கிறேன்.
கோபமாய் எழுந்தவன் நான் என்பதைச் சொல்லும் என் காலடிகள். இன்றின் வாழ்வு இப்படி நிறைகிறதுஇன்று இது போதும்.
நாளை புரட்சி வரும்.
: GFLDS, gör ] "

Page 6
நெல்சன் ம
**இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும் பதந்திரு இரண்டும் மாறி பழிமிகுத் திழிவுற்றாலும் விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திரதேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கி லேனே”
-பாரதியார்
திய
உலகின் பல்வேறு சிறப்புக் குடியுரிமை வழ
அவரது தாய்நாட்டில்
ருக்குச் சொந்தமல்ல.
உலகெங்கும் எத்த அவரது பெயரைச் ஆனால் அவர் சுதந்தி நடந்து கால் நூற்றாண் ஆம். தென்ஆப்பிரி தலைவர் நெல்சன் மா களாய்ச் சிறையில் ஆப்பிரிக்க வெள்ளை இ இவ்வளவு நீண்டகால வைத்து புரிந்துள்ள நெல்சன் மாண்டெலா எ மக்களது தேசிய விடுத மறு பெயராகி விட்ட இதிகாசத்தின் ஏடுகள்
பார்ப்போம். w
அணுத்துகள் ஒன்றுக்கு அவரது பெயரைச்
சூட்டியிருக்கிறார்கள்.
ஆனால் அவர் அணு
பெளதிக விஞ்ஞானி அல்ல.
வெள்ளையரின் தலைநாடாம்-பிரிட்டனின்
தலைநகர் வைத்திருக்கிறார்கள்.
இலண்டனில் அவருக்குச் சிலை
ஆனால் அவர்
வெள்ளையர் அல்ல-கறுப்பர்; வெள்ளை நிற
வெறிக்குப் பரமவைரி.
ஏராளமான பல்கலைக் கழங்கள் அவருக்குச் சிறப்புப் பட்டங்கள் வழங்கி தம்மைச் சிறப்பித்
துக் கொண் டு ஸ் ள ன. ‘போராட்டமே எனது
பறைசாற்றி, நிகரிலாப் கொண்டவர்.
ஆனால் அவர் வாழ்க்கை” என்று
விடுதலைப் போர் வீரர் என்ற ப ட் டத்  ைத த்
தமதாக்கிக்
உலகின் பல்வேறு நகரங்கள் அவருக்குச் சிறப்புக் குடியுரிமை வழங்கியுள்ளன. ஆனால் அவரது தாய் நாட்டில் எந்த உரிமையும் அவருக்குச் சொந்தமல்ல.
உலகெங்கும் எத்தனையோ தெருக்களுக்கு
அவரது
பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.
ஆனால் அவர் சுதந்திரமனிதராய்த் தெருவில் நடந்து கால் நூற்றாண்டு ஆகிறது.
ஆம். தென் ஆப்பிரிக்க மக்களின் அன்புத்
தலைவர் நெல்சன் களாய்ச் சிறையில்
மாண்டெலா 25 ஆண்டு
இருக்கிறார். தென்
ஆப்பிரிக்க வெள்ளை இன வெறி அரசு

ாண்டெலா
Tö
நகரங்கள் அவருக்குச் ங்கியுள்ளன. ஆனால் எந்த உரிமையும் அவ
னையோ தெருக்களுக்கு சூட்டியிருக்கிறார்கள். " மனிதராய் தெருவில் "டு ஆகிறது. க்க மக்களின் அன்புத் "ண்டெலா 25 ஆண்டு இருக்கிறார். தென் னவெறி அரசு அவரை ம் சிறையில் அடைத்து சாதனை இதுதான்.
பெயராகி
அவரை இவ்வளவு நீண்டகாலம் சிறையில்
அடைத்து வைத்து புரிந்துள்ள சாதனை இதுதான். நெல்சன் மாண்டெலா என்பது
தென் ஆப்பிரிக்க மக்க ளது தேசிய விடுதலைப் போராட்டத்தின் மறு விட்டது. அந்த நடமாடும் இதி காசத்தின் ஏடுகள் சில
- வற்றைப் ரட்டிப் ான்பது தென் ஆப்பிரிக்க ம்ே. Er ---- லைப் போராட்டத்தின் து. அந்த நடமாடும்
சிலவற்றைப் புரட்டிப் * சிறு வன எ ய்
இருந்தபோது” நெல்சன் மாண்டெலா 1918 ஜூலை
18 ஆம் நாள் தென் ஆப்பிரிக்காவின் டிரான்ஸ்கி பகுதியில் தெம்பூ பழங்குடியினரின் அரச குடும்பத்தில் பிறந்தார்.
தமது இளம்பிராயம் குறித்து மாண்டெலா பிற்காலத்தில் குற்றவாளிக் கூண்டில் நின்று சொன்னார்: “டிரான்ஸ்கியில் சிறுவனாயிருந்த போது, எங்கள் குலத்துப் பெரியவர்கள் சொன்ன பழங்காலக் கதைகளைக் கேட்டேன். தந்தையர் நாட்டைக் காத்திட வேண்டி எமது மூதாதையர் புரிந்த போர்களின் கதைகளையும் அவர்கள் எனக்குச் சொன்னார்கள். வாழ்க்கை எனக்களிக்கக் கூடிய செல்வங்களில் ஒன்றாய், எனது மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு.
கிடைக்கும், விடுதலைப் போராட்டங்களில் எனது எளிய பங்கினைச் செலுத்துவேன் என்று அப்போது நம்பினேன், அவ்வாறே சூளுரைத்தேன்.” இளைஞர் கழகம்
1941 இல் மாண்டெலா டிரான்ஸ்கி
யிலிருந்து ஜோகனஸ்பர்க் நகருக்கு வந்தார். அங்கேதான் தமது பிற்காலத் தோழர்களில்
பலரையும் முதன் முதலாய் சந்தித்தார். அவர்களில் முக்கியமானவர்கள் வால்டர் சிசுலு, ஆலிவர் டாம்போ ஆகியோர்.
மாண்டெலாவோடு கூட ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பெற்ற சிசுலு இன்றும் சிறையிலிருக்கிறார். டாம்போ ஆப்பிரிக்க. தேசியக் காங்கிரசின் தலைவராய் இருக்கிறார்.

Page 7
பாலம்
வால்டர் சிசுலுதான் ம ர ன் டெ லாவுக்கு ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசை அறிமுகப் படுத்தினார். ஆப்பிரிக்க மக்களை ஒன்று படுத்தும் வகையில் 1912 இல் பிறந்த அமைப்பு ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ்.
மா ன் டெ ல |ா , டாம்போ, சிசுலு முத லானோர் சேர்ந்து 1944 இல் 'இளைஞர்
4
*அரசாங்க வன் ரான வன்முறையைத்த இறுதியில், அரசாங்கத் மல் போனால், அரசா களுக்கும் இடையிலான யில் தீர்க்கப்படும்.
-மாண்டெலா , 1 விசாரணையின் கூறியது.
க ழ க ம் ’ எ ன் ற அமைப்பை உருவாக்கினார்கள். தூதுக்குழுக் கள், விண்ணப்பங்கள், ஆட்சேபக் கூட்டங்கள் என்று வரம்புக்குட்பட்ட முறையில் செயல்பட்டு வந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுக்கு விறு விறுப்பூட்டி அதனை போர்க்குணம் வாய்ந்த மக்கள் போராட்ட அமைப்பாக மாற்றுவதே இளைஞர் கழகத்தின் நோக்கம்.
தென் ஆப்பிரிக்க வெள்ளையர்களில் இரு பிரிவினர் உண்டு. முதன் முதலாய் 17 ஆம் நூற்றாண்டில் தென் ஆப்பிரிக்காவில் குடி யேறிய டச்சுக்காரர்கள் (ஹாலந்து நாட்டவர்) சிறு அளவில் வந்து சேர்ந்த ஜெர்மானியர்கள் பிரெஞ்சுக்காரர்கள்- இ வ ர் கள் தம்மை **பூவர்கள்’ (விவசாயிகள்) என்று அழைத்துக்
கொண்டார்கள். இவர்களது மொழி **ஆப்பிரிக்கான்ஸ்” எனப்படுகிறது; எனவே இவர்களுக்கு **ஆப்பிரிக்கானியர்” என்ற பெயரும் உண்டு. இரண்டாவது பிரிவினர் பிரித்தானிய வெள்ளையர்கள் ஆவர். இந்த இரு பிரிவினருக்கிடையே ஆதிக்கப் போட்டி காரணமாய் 1899-1902 இல் நடைபெற்ற
போர்தான் பூவர்போர் எனப்புடுவது. பிறகு இவர்களிடையே சமரசம் ஏற்பட்டு, 1910 இல் தென் ஆப்பிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது.
பூ வர் க ளின் இனவெறிக்கட்சியான ‘தேசியக் கட்சி” 1948 இல் ஆட்சிக்கு வந்தது. நிற வேற்றுமையை நிரந்தரப்படுத் தும் ‘இன ஒதுக்கல்’ (Apartheid) ஏற்பாட்டை இக்கட்சி தீவிரமாக அம்பலப்படுத்த முற்
பட்டது. ;
குழுப் பகுதிகள் சட்டம் என்பதன்படி
ஆப்பிரிக்கர்கள் அவர்கள் காலங்காலமாய்
வசித்த இடங்களிலிருந்து பலவந்தமாய்
வெளியேற்றப்பட்டார்கள்.
நகரப் பகுதிகள்

சட்டம் என்பதன்படி ஆப்பிக்கர்களின் நட ל மாட்டச் சுதந்திரம்
கட்டுப்படுத்தப்பட்டது. தொழிற் கூடங்களில் முறையால் அதற்கெதி தேர்ச்சிப் பணிகள் ான் வளர்க்க முடியும். யாவும் வெள்ளையரின் துக்கு நல்ல புத்தி வரா ஏகபோகம் ஆக்கப்பட் ங்கத்துக்கும் எனது மக் டன. “பண்டு கல்வி’ T - F6ð 6u6ör (upsido 6 (Bantu Education) என்றபெயரால் ஆப்பிரிக்க மாணவர்கள் மீது மட்டரகமான கல்வி சுமத்தப்பட்டது.
1962ஆம் வருட வழக்கு போது நீதிமன்றத்தில்
மாண்டெலாவும் மற்றவர்களும் தேசியக் கட்சி அரசாங்கத்தை எதிர்த்து இளைஞர் கழகத்தின் வாயிலாக மக்களை அணி திரட்டி னார்கள். 1952 இல் சட்டமறுப்பு இயக்கம் நடத்தப்பட்டது. தொண்டர் படைத்தலை வராக மாண்டெலா செயல்பட்டார். இந்தியர் களும், கலப்பினத்தவர்களும், சில வெள்ளையர் களும் கூட இந்த இயக்கத்தில் கலந்து கொண்டு கைதானார்கள். பேர் சிறைப்பட்டனர். அரசு கடுமையான அடக்குமுறையை ஏவியது. கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று மாண்டெலா வுக்குத் தடைவிதித்தது. ஜோகனஸ்பர்க்கை விட்டு வெளியேறக் கூடாது என்று உத்தர விட்டது.
சிசுலு கொடுத்த ஊக்கத்தால் மாண்டெலா வழக்கறிஞராகத் தகுதி பெற்றார். டாம்போ தமது ஆசிரியப் பணியைக் கைவிட்டு, மாண்டெலாவுடன் சேர்ந்து சட்டத் தொழிலில் ஈடுபட்டார். நண்பர்கள் இருவரும் மக்களின் துயரை சட்டவழியில் தணித்திட இயன்ற தனைத்தும் செய்தனர்.
**உதடும் பல்லுமாய்”
தென் ஆப்பிரிக்க தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இளைஞர் கழகம் வகித்த பங்கு புரட்சிகரமான ஒன்று. ஏனென் றால் சீர்திருத்தவாத அமைப்பாய் இருந்த ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸை புரட்சிகர ஜனநாயக அமைப்பாக மாற்றி, புதிய நிலை மைகளை எதிர்நோக்க அதனை ஆயத்தப் படுத்தியது பிரதானமாய் இளைஞர் கழகம் தான். . . .
ஆனால் இந்த இளைஞர் கழகத்தின் நிலை பாட்டில் சுருதி பேதமாய் அமைந்தது அதன்

Page 8
கம்யூனிச எதிர்ப்பு
தான். ஆப்பிரிக்க தேசி 乐 யக் காங்கிரசை விட்டு 4 க ம் யூனிஸ் டு களை வெளியேற்ற வேண் *ጽ டும் என்று ஒருகூட்டத் “எனது காலம் தி
தில் இளைஞர் கழகம் வரை செய்ததையே வ ற் புறுத் தி யது. தன்னை மனிதன் என்று ஆனால் இந்தக் எவனும் அப்படித்தான் கோரிக்கை உறுதி -மாண்டெலா, 1 sj நிராகரிக்கப்பட் விசாரணையின் டது. அன்று இந்தக் கூறியது. கோரிக்கையை முன் வைத்த அதே இளைஞர் கழகத் தலைவர்கள்டாம்போ, மாண்டெலா போன்றவர்கள்-பிற் காலத்தில் கம்யூனிஸ்டுகளுடன் தோளோடு தோள்நின்று போராடினார்கள். இன்று ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசும் தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்டுக் கட்சியும்-சீனர்கள் சொல்வது போல்-'உதடும் பல்லுமாய்” ஒன்றுபட்டுச் செயல்படுகின்றன. சுதந்திர சாசனம்
1955 ஜூன் 26 ஆம் நாள் கினிப்டவுனில் மக்கள் காங்கிரஸ் கூடியது. இந்த மாநாடு கூடுவதற்கு மு ன் னி ன் று உழைத்தவர் மாண்டெலா. ஆனால் அவர் உட்பட முக்கியத் தலைவர்கள் பலரும் மாநாட்டில் கலந்து கொள்ள விடாமல் அரசு தடை விதித்தது. 3,000 பேர் கூடி ** சுதந்திர சாசனம்” என்கிற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பிரகடனத்தை இயற்றினார்கள். தென் ஆப்பிரிக்க: . இன் தேசிய விடுதலைக்காகப் போராடும் சக்திகள், அமைப்புகள் யாவற்றுக்கும் பொதுவான வழி காட்டியாய்த்திகழ்வது இந்த சுதந்திரச் சாசனம் தான். “தென் ஆப்பிரிக்கா அதில் வாழ்கிற எல்லாருக்கும் சொந்தம் கறுப்பருக்கும் வெள்ளையருக்கும் சொந்தம்” என்று தொடங்கி விடுதலை பெற்ற தென் ஆப்பிரிக்காவின் வேலைத்திட்டமாய் விளங்குகிறது இந்த GFTöFGö丁出D。 s
1956 டிசம்பரில் மாண்டெலா உட்பட 156 பேர் கைது செய்யப்பட்டனர். சுதந்திர சாசனத்தை இயற்றியது அரசத் துரோகம் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. விடுதலை இயக்கம் என்பதெல்லாம் சர்வதேச கம்யூனிஸ்டு சதிமுயற்சியின் பகுதியே என்றது அரசு. வழக்கு 43 வருடகாலம் நடைபெற்றது. மாண்டெலா வும் அவரது தோழர்களும் பிணைவிடுதலை பெற்று வெளியே வந்து வழக்கை சந்தித்தார் கள். முடிவில் விடுதலையும் பெற்றார்கள்.

பாலம்
திருமணம்
இந்த வழக்கு நடை பெற்றுக் கொண்டிருந்
தபோதுதான் மாண்
டெலாவுக்கு வின்னி ரும்பி வருமானால் இது யுடன் பழக்கம் ஏற் மீண்டும் செய்வேன். பட்டது. 1858 இல் அழைத்துக் கொள்கிற அவர்கள் திருமணம் செய்வான்.” செய்து கொண்டார் 962ஆம் வருட வழக்கு 凸SGs。 மாண்டெலரவை போது நீதிமன்றத்தில் ಜ್ಞ5 வி పోస్ట్రో காலத்தில் சொன்னார் “அவரை மணந்து கொண்ட போதே எனக்குத் தெரியும்-எனது மக்களின் போராட்டத்தை அவர்களின் விடுதலையை மணந்து கொள் கிறேன்” என்று. S.
மாண்டெலாவுக்கு இது இரண்டாவது திருமணம். முதல் மனைவி எவிலின் மூலமாய் 3 குழந்தைகள் பிறந்தன. 1954 அல்லது 55 இல் அவர்களது உறவு முறிந்துவிட்டது. r
வின்னி மாண்டெலா இரு பெண் குழந்தை களைப் பெற்றார்-ஸின்ஸி, ஸினானி.
மாண்டெலாவை ஒதுக்கி விட்டுப் பார்த் தாலும், வின்னிக்கு தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்ட வரலாற்றில் சிறப்பிடம் வழங்கியாக வேண்டும். கடந்த 25 ஆண்டு களில், சிறைப்படுத்தலும் தடைப்படுத்தலும் இல்லாமல், வதைகளும் வழக்குகளும் இல்லா மல் அவர் கழித்துள்ள காலம் மொத்தத்தில் பத்தே மாதங்கள்தான். தனிமைச் சிறை, போலீஸ் ‘விசாரணைகள்”, தடை, குழந்தை களுக்கும், நண்பர்களுக்கும் ஓயாத தொல்லை அநேகக் கொலை முயற்சிகள், வீட்டுக்குள் தீக்குண்டு வீச்சு: 1976 இல் சோவெட்டோ எழுச்சிக்குப் பிறகு பிராண்ட்ஃபோர்ட்டுக்கு நாடு கடத்தல், ஓயாத கண்காணிப்பு-வின்னி யின் விடுதலை வேட்கைக்கு ஆதிக்க சக்திகள் அளித்து வரும் பரிசுகள் இவை,
வின்னி மாண்டெலா விடுதலைப் போர் வீராங்கனையாகக் களத்தில் நிற்கிறார் என்பது மட்டுமல்ல, வெள்ளை நிறவெறி அரசு வழங்க முன்வரும் விடுதலையை-நிபந்தனைகளோடு கூடிய விடுதலையை-ஏற்க மறுக்கும் தமது கணவரின் உறுதியான நிலையையும் திடமாய் தெளிவாய் ஆதரித்து வருகிறார்.
தேசத்தின் ஈட்டி -
1960 மார்ச்சில், ஷர்ப்வில் என்ற இடத்தில் கடவுச் சட்டங்களை (Pass Laws) எதிர்த்து

Page 9
Lurresub
w --
அமைதியான முறை யில் ஆர்ப்பாட்டம் செய்த ஆப்பிரிக்கர்கள் 4
மீது இன ஒதுக்கல் அ ர சு அ ட க் கு A முறையை ஏவியது. 'அரசு எங்கே ஆண்களும், பெண்க நாங்கள் கூறுவதைக ( ளும்,குழந்தைகளுமாய் வில்லை; மாறாக, 69 பேர் சுட்டுக் கொல் முரட்டுப் புரட்சிக்காரர் லப்பட்டார்கள். குலைத்து கலகம் செய் வுமே காட்ட முயன்றது இன ஒதுக்கல் ஆட்சி 1961 மே 31 இல் தென் ஆப்பிரிக்காவைக் குடியரசாக அறிவிக்க விருந்தது. அதற்கு முன்னதாக அனைத்து மக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் படியான தேசிய மாமன்றம் ஒன்றைக் கூட்டு மாறு ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் கோரியது. வெள்ளைக் குடியரசை எதிர்த்து பீட்டர்மாரிட் ஸ்பர்க்கில் நடைபெற்ற ஆப்பிரிக்கர் மாநாட்டில் 1,400 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். மாநாட்டு அரங்கில் திடுமெனக் காட்சி தந்து எழுச்சியுரை ஆற்றினார் மாண்டெலா , தேசிய மாமன்றம் கூட்ட வேண்டும் என்ற கோரிக் கையை அரசு ஏற்காவிட்டால், பொது வேலை நிறுத்தம் செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது. செயல் வீரர்களைப் பிடித்து சிறையில் தள்ள ஆணை பிறப்பித்தது அரசு. தலை மறைவானார் மாண்டெலா. 1961 மே 29இல் கறுப்புத் தொழிலாளர்கள் நாடளாவிய முறை யில் வேலை நிறுத்தம் செய்தார்கள். கொடிய அடக்குமுறையையும் மீறி வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது.
ஷார்ப்வில் நிகழ்ச்சியும், அதையொட்டி ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் தடை செய்யப் பட்டதும், அமைதி வழி எதிர்ப்பு வடிவங் களைக்கூட சகித்துக் கொள்ளாத அரசின் போக்கும் ஆயுதப்போராட்டம் துவக்கவேண் கட்டம் வந்து விட்டதென்பதை உணர்த் 6
1961 டிசம்பரில் பல்வேறு அரசு நிறுவனங் களிலும் நாசவேலைகள் நடந்தன. ஆயுதப் போராட்டத்தை நடத்துவதற்கான மக்கள் படை அமைக்கப்பட்டு விட்ட செய்தியை வேட்டோசைகள் அறிவித்தன. 'தேசத்தின் ஈட்டி” என்பது அப்படையின் பெயர். நெல்சன் மாண்டெலா தான் அப்படையின் தளபதிஅன்று முதல் இன்று வரை. யார் குற்றவாளி ?
1962 ஆரம்பத்தில் நாட்டை விட்டு இரக சியமாய் வெளியேறிச் சென்ற மாண்டெலா

அடிஸ் அபாபாவில் சர்வ ஆப் பி ரி க் க மாநாட்டில் 9-60) நிகழ்த்தினார். 6) ஆப்பிரிக்க நாடுகளுக் ாாடு பேசுவதற்கோ, கும் சென்று தென் கேட்பதற்கோ முன்வர ஆப்பிரிக்க மக்களின் எங்களை ஆபத்தான விடுதலைப் போராட் களாகவும், ஒழுங்கைக் டத்துக்கு ஆதரவுதிரட் யத் துடிக்கிறவர்களாக டினார். இலண்டன் ''. சென்று தொழிற்கட்சி, லிபரல் கட்சித் தலைவர்களோடு பேசினார். அல்ஜிரியாவில் இராணுவப் பயிற்சி பெற்றார். எல்லாப் பணிகளையும் முடித்துக்கொண்டு இரகசியமாய் நாடு திரும்பினார்.
1962 ஆகஸ்டு 5 ஆம் நாள் மாண்டெலா எதிரியிடம் சிக்கினார். 1961 மே மாதம் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டியது, சட்ட விரோத முறையில் நாட்டை விட்டு வெளியேறி யது ஆகிய இரு குற்றச் சாட்டுகளின் பேரில் அவர் மீது வழக்கு தொடுத்தார்கள். மாண் டெலா தமது வழக்கைத் தாமே நடத்தினார். தம் மீதான வழக்கை அரசின் மீதும் வெள்ளை நிற வெறியர்கள் மீதுமான வழக்காய் மாற் றினார். குற்றஞ்சாட்டியவர்களே உண்மைக் குற்றவாளிகள் என்பதைக் குற்றவாளிக் கூண் டில் நின்று உலகுக்கு நிரூபித்துக் காட்டினார். முடிவில், மாண்டெலாவுக்கு 5 வருடக் கடின உழைப்பு-சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. அப்போது அவர் சூளுரைத்தார் : “விடுதலை செய்யப்படும்போது, அநீதிகளை அகற்றுவதற்கான போராட்டத்தைத் தொடர் வேன்; அநீதிகள் பூண்டோடு ஒழியும் வரை தொடர்ந்து போராடுவேன்”. ரிவோனியா வழக்கு
தளபதி சிறைப்பட்ட பிறகும் 'தேசத்தின் ஈட்டி” இன ஒதுக்கலின் சின்னங்கள் மீது பாய்ந்து கொண்டுதான் இருந்தது, அந்நிய முதலீட்டாளர்களை ஊக்கமிழக்கச் செய்யும் நோக்கத்தோடு நாசவேலைகள் தொடர்ந்தன. இந்த நோக்கம் நிறைவேற வில்லை என்றா லும், அரசு பீதியுற்றது. பிற்போக்கு அரசு கள் பீதியுறும் போது என்ன செய்யுமோ அதைச் செய்தது-கொடிய அடக்குமுறையை ஏவியது, நீதித்துறை அமைச்சராய் இருந்த வோர்ஸ்டர் '90 நாள் சட்டத்தை” இயற்றி னார். இச்சட்டத்தின்படி கைது செய்யப்படு கிற எவரையும் குற்றச்சாட்டு இல்லாமலும், யாருக்கும் தெரியாமலும் தனிமைச் சிறையில் 90 நாள் அடைத்து வைத்து விசாரிக்க

Page 10
போலீசுக்கு அதிகார மளிக்கப்பட்டது. பதில் அ வ ர் க ஞ க் கு 'திருப்தி” தரும் வரை வி ச ர ர  ைன தொடர்ந்து நடக்கும். ஆயிரக் கணக்கானவர் கள் கைது செய்யப் பட்டு கொடிய சித்திர வதைக்கு ஆளானார்
56.
1963 ஜூலை 12ஆம் நாள் வால்டர் சிசுலு
99
menurumurusammun
له
**தென் ஆப்பிரிக் போராட்டம் அங்நியர்கள் களின் தூண்டுதலால் ஏற்படுத்தி வரும் எண் * 6 மக்களின் தலைவர்களி யிலும் நான் என்ன செய் ஆப்பிரிக்காவில் நான் காரணத்தாலும், நான் ெ
உட்பட எழு வர் எனது ஆப்பிரிக்கப் பின் ஜோகன்ஸ்பர்க்அருகே லும் செய்தேனே தவிர, ரிவோனியாவில் பிடி ஏதோ சொன்னார் பட்டனர். 1963 அக் அல்ல.” டோபர் 9 ஆம் நாள், -மாண்டெலா பி ரி ட் டே r ரியாவில் விசாரணையின்பே
*ரிவோனியா வழக்கு” விசாரணை தொடங் கியது. முதல் “எதிரி” நெல்சன் மாண்டெலா, சிசுலு, கோவன் எம்பெக்கி (தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவர்), டென்னிஸ் கோல்டுபெர்க், அகமது கத்தார்தா (தென் ஆப்பிரிக்க இந்தியக் காங்கிரஸ் தலை வர்களில் ஒருவர்) உட்பட மொத்தம் 8 பேர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தனர். அரசைக் கவிழ்க்க சதி செய்ததாகவும், அரசின் மீது போர் தொடுத்ததாகவும், அந் நியப் படையெடுப்பு நடைபெறச் செய்வதற் குத் திட்டமிட்டதாகவும் குற்றச்சாட்டு. 'குற்றவாளியா? இல்லையா?”
"குற்றவாளிக் கூண்டில் நிற்கவேண்டியது அரசே தவிர நானல்ல. நான் குற்றமற்ற வன்”. மாண்டெலாவின் பதிலே திரும்பத் திரும்ப எதிரொலித்தது; நீதிமன்றக் கூடத்தில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும், ஐ. நா. மன்றத்திலும் கூட எதிரொலித்தது.
ரிவோனியா வழக்கில் குற்றஞ் சாட்டப் பட்டவர்களை விடுதலை செய்யுமாறும், தென் ஆப்பிரிக்க அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறும் ஐக்கிய நா டு க ள் அமைப்பின் பொதுச்சபை தீர்மானம் இயற்றி யது. 106 நாடுகள் ஏகமனதாய் வாக்களித் தன.
1964 ஏப்ரல் 23 ஆம் நாள், திங்கட்கிழமை நிரம்பி வழிந்தது 荔蠶" “எதிரிகள்” தரப்பின் தலைமை வழக்கறிஞர் பிராம் ஃபிஷர்

பாலம்
(பிற்பாடு வேறொரு வழக்கில் இவருக்கும் ஆயுள் தண்டனை வி தி க் க ப் பட் டது) எழுந்து நின்று, நெல்காவில் நடைபெறும் சன் மாண்டெலா r அல்லது கம்யூனிஸ்டு வாக்கு மூலம் அளிக்க நடைபெறுவதாக அரசு விரும்புவதாக அறிவித் ணம் முற்றிலும் தவறா தார்.
முறையிலும் எனது மாண்டெலா தமது ஒருவன எனற முறை வாக் லக்கில் T திருந்தாலும் சரி, தென் சின் ಸ್ಲೀ குநீர் பெற்ற அனுபவத்தின் சாட்டுக்கும் ஆணித்தர பெருமையாகக் கருதுகிற மாக பதிலளித்தார். ானணியின் கரணதத அவரே வழக்கறிஞர் யாரோ வெளிநாட்டார் தான் என்றாலும் சட் எனகிற காரணத்தால் டத்தின் இண்டுஇடுக்கு களில் நுழைந்து தப்பு ரிவோனியா வழக்கு வதற்கு அவர் முயற்சி பாது கூறியது. செய்யவில்லை. 6.
லாற்று உண்மைகளின் துணைகொண்டு வாதிட் டாரே தவிர, வார்த்தைகளைப்பற்றிக் கொண்டு வம்பளக்கவில்லை. தென் ஆப்பிரிக்க விடு தலைப் போராட்டம் அந்நியர்களின் தூண்டுத லால்நடப்பது என்றும், கம்யூனிஸ்டுகளின் சதி என்றும் புழுதி வாரித் தூற்றிய அரசின் முகத் தில் கரி பூசினார். ஆப்பிரிக்க தேசியக் காங்கிர சுக்கும் தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்டுக் கட்சிக் கும் இடையிலான உறவுக்கு விளக்கமளித் தாா ܖ
முடிவில் மாண்டெலா பறை சாற்றினார்: *"எல்லோரும் சம வாய்ப்புகளோடு இணக்க மாய்ச் சேர்ந்து வாழும் ஜனநாயக சுதந்தர சமூகம் என்கிற இலட்சியத்தைப் போற்று கிறேன். இந்த இலட்சியத்துக்காக வாழ்வோம், அதனை அடைவோம் என நம்புகிறேன். ஆயின், தேவைப்படுமானால் இந்த இலட்சி யத்திற்காக சாகவும் தயாராய் இருக்கிறேன்”. 1964 ஜூனில் தீர்ப்பு வழங்கப்பட்டதுஎண்மரில் எழுவர் குற்றவாளிகள் என்று. ஜூன் 12 ஆம் நாள் எழுவருக்கும் "ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
டைம்ஸ் (லண்டன்) எழுதியது. “உண்மை யான குற்றவாளி அதிகாரத்திலிருக்கும் அரசே என்று வரலாறு தீர்ப்பெழுதும். உலகோர் கருத்து ஏற்கெனவே அவ்வாறு தீர்ப்பெழுதி விட்டது.” ரோபன் தீவுச் சிறை
1964 ஜூனில் மாண்டெலாவும் அவரது தோழர்களும் ஆயுள் சிறைத் தண்டனை அனுப
s

Page 11
its) to
விப்பதற்காக ரோபன் தீவுக்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். கேப் டவுனிலிருந்து வடமேற்கே ஏழுமைல் தொலைவில் கொந் தளிக்கும் கடல் சூழ்ந்த மொட்டைப் பாறை தான் ரோபன் தீவு. அத்தீவில் அமைந்த அதிகபட்சப் பாதுகாப் புச் சிறையில் மாண்டெ
'ஆப்பிரிக்க தேசிய னிஸ்ட் கட்சிக்கும் பொ, உண்டு. வெள்ளையர் தல் என்னும் குறிக்கோ ளாய், ஆப்பிரிக்கர்களை வும், சரிநிகரானவர்கள யிருக்கும் ஒரே அரசி உரிமைகளையும் சமுதா கையும் பெறுவதற்காக வரும் போராட்டத்தில் உழைக்கத் தயாராயிருக் கட்சி கம்யூனிஸ்டுக் கட்
லாவின் கொட்டடி இடம்பெற்ற தொகுதி 30 அடி உயரச் சுவரால் சூழப்பட்டிருந்தது. மாண்டெலாவின் கொட்டடி சுமார் 7 அடிச் சதுரம்தான். தலைவர்களும் 'அறிவாளிகளு மாய்’ சுமார் 33 பேர் இத்தொகுதியில் வைக் கப்பட்டிருந்தனர்.
முதல் பத்தாண்டு காலம் மாண்டெலா வும் அவரது தோழர்களும் சுண்ணாம்புச் சுரங்கத்தில் வேலை செய்தார்கள். முக்கிய உணவு சோளக் கஞ்சிதான். அடி, உதை, அவமதிப்பு எல்லாம் சர்வசாதாரணம், பிற் பாடு சாலை போடுதல், கடல் தாவரங்கள் சேகரித்தல் ஆகிய வேலைகளும் அவர்களுக்குத்
தரப்பட்டன.
ஆறுமாதத்துக்கு ஒரே ஒரு நேர்காணல் (அரை மணி நேரம் தான்); ஒரே ஒரு கடிதம், நேர்காணலிலும், கடிதத்திலும் சொந்த விஷ யங்களும் குடும்ப விஷயங்களும் மட்டும் இடம் பெறலாம். தென் ஆப்பிரிக்காவில் சிறை விதி கள் கடுமையானவை. கைதி கறுப்பராய் இருந்து விட்டால் மிகக் கடுமையானவை. அந்தக் கறுப்பர் விடுதலைப் போராட்ட வீர ராய் இருந்து விட்டால் மிகமிகக் கடுமை யானவை. மாண்டெலாவுக்கும் அவரது தோழர் க்ளுக்கும் செய்தித்தாள் கூடத் அனுமதிக்கப்
படாமலிருந்தது என்றால் பார்த்துக் கொள் ளுங்கள்.
உண்ணாவிரதப் போராட்டங்கள், மெது
வாக வேலை செய்யும் போராட்டங்கள், உல களாவிய நெருக்குதல், தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தில் முற்போக்குக் கட்சியின் ஏகப்பிரதிநிதி ஹெலன் சுஸ்மனின் விடாப் பிடியான வலியுறுத்தல், சர்வதேச செஞ்சிலு வைச் சங்கத்தின் தலையீடு-இத்தனைக்கும் பிறகு சில சீர்திருத்தங்கள் பையப்பைய வந் தன. செய்தித்தாள் அனுமதிக்கப்பட்டது; நேர் காணல்-கடிதம் அதிகமாயிற்று (மாதத்துக்கு இரண்டு). கடின உழைப்பு ஒழிந்தது. படிக் கிற வாய்ப்பு வழங்கப்பட்டது. மாண்டெலா உடனே சட்டத்துறையில் பட்டமேற்படிப்பு படிக்கலானார். ஆப்பிரிக்கான்ஸ் (பூவர்

7
க் காங்கிரசுக்கும் கம்யூ துக் குறிக்கோள் ஒன்று ஆதிக்கத்தை அகற்று ள். பல பத்தாண்டுக ா மனிதப் பிறவிகளாக ாகவும் நடத்தத் தயாரா யல் கட்சி அரசியல் யத்தில் தமக்குரிய பங் ஆப்பிரிக்கர்கள் நடத்தி அவர்களோடு சேர்ந்து $கும் ஒரே அரசியல்
சிதான்.”
செய்யப்பட்ட போது,
வெள்ளையரின்மொழி) கற்றார். பொருளா தார இயலும், வரலா றும் பயின்றார்.
ரோபன் தீவில் மாண்டெலாவின் சக கைதியாய் இருந்த மக் மகராஜ் சொல்கிறார் : **அவர் ஒருமுறைகூட சோர்வைக் காட்டிய தாக எனக்கு நினை வில்லை.வின்னி கைது
சிறையில் அடைக்கப்
பட்டபோது சித்திரவதைக்கு ஆளானதாக செய்தி வந்த போது கூட நெல்சன் துவளவே இல்லை. வருங்காலத்தின் மீது அவருக்குள்ள நம்பிக்கை மேலும் மேலும் வளர்ந்தே செல் கிறது.”
1982 ஏப்ரலில் மாண்டெலாவும் அவரது தோழர்கள் சிலரும் ரோபன் தீவுச் சிறையி லிருந்து போல்ஸ்மூர் அதிகபட்சப் பாதுகாப்புச் சிறைக்கு, மாற்றப்பட்டார்கள், தீவுச் சிறை யில் அவர்கள் அனுபவித்து வந்த அந்த மிகக் குறுகிய சுதந்திரமும் புதிய இடத்தில் சிேலும் குறுகி விட்டது என்று ###ဓါး’’ ဆိနှီးမြှော်ချွံ அறிந்து கொண்டதாய் வின்னி சொல்கிறார். மாண்டெலா இன்றுவரை போல்ஸ் மூர் சிறை யில் தான் அடைக்கப்பட்டிருக்கிறார். “மாண்டெலாவை விடுதலை செய்”
மாண்டெலாவையும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரும் இயக்கம் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து, அதிவேகமாய் வளர்ந்து உலகளாவிய இயக்க மாகி விட்டது. தென் ஆப்பிரிக்க அரசின் காவல் தெய்வங்களான அமெரிக்க அரசும், பிரித்தானிய அரசும் கூட மாண்டெலாவை விடுதலை செய்யுமாறு 1985 இல் பகிரங்க மாய்க் கேட்க வேண்டியதாயிற்று.
1970 ஆம் ஆண்டுகளின் முதலில் நிறவெறி அரசு மாண்டெலாவை விடுதலை செய்ய முன் வந்தது. விடுதலையான பிறகு டிரான்ஸ்கியில் வசிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
நாட்டின் நிலப்பரப்பில் 13 சதவீதப் பகுதியை “பண்டுஸ்தான்கள்’ அல்லது 'தாய கங்கள்’ என்ற பெயரில் ஆப்பிரிக்கர்களுக் கென்று ஒதுக்கியிருக்கிறது தென் ஆப்பிரிக்க அரசு. அந்த மக்களுக்கு தென் ஆப்பிரிக்கா வில் குடியுரிமை கிடைக்காமற் செய்வதும், ஆப்பிரிக்கர்களைக் குலத்தின் பெயரால் கூறு போட்டு பிரித்தாள்வதுமே இதன் நோக்கம். இந்த பண்டுஸ்தான்கள் சுதந்தர நாடுகளாகி விட்டதாகவும் கதை விடுகிறது சூதே உருவான தென் ஆப்பிரிக்க அரசு. இத்தகைய பண்டுஸ்

Page 12
நான் எனும்
ஜனன அலை வழியில் - கரைத்து விட்டேன் எனது குரலை.
ଶtif
நதியோ, கரைகளோ - இல்லாது என் பயணம்
ஒரு தனி ഖ!ി பாதை. எங்கேயும் களைப்பாற நிழலின்றிப் போவேன் அன்றும் - துயர வெளியில் ஊற்றெடுக்கிறது எனது பாடல். அதில் நெளிகின்றன மனிதர்களின் ஜீவன்கள்.
எனினும்
தான்களில் ஒன்றுதான் டிரான்ஸ்கி. இந்தப் பகுதியில் பிறந்தவர் என்பதால்தான் மாண் டெலா டிரான்ஸ்கியில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை. மாண்டெலா இந்த நிபந்த >ஓட்ாப8 ஏற்றிருந்தால் பண்டுஸ்தான் அமைப் ன்பrஏற்றதாகியிருக்கும். ஏற்கவில்லை அவர்.
1986 இல் மாண்டெலாவை விடுதலை செய்யத் தயார் என்று அறிவித்தார் அதிபர் போத்தா. ஒரே ஒரு நிபந்தனை-மாண்டெலா வன்முறையைக் கைவிட வேண்டும். 1986 மார்ச்சில் மாண்டெலாவின் பதிலை அவரது புதல்வி ஸின்ஸி, சோவெட்டோவில் நடைபெற்ற பேரணியில் படித்துக்காட்டினார் : **போத்தா வன்முறையைக் கைவிடட்டும். இன ஒதுக்கல் அமைப்பைக் கலைத்து விடுவதாகச் சொல் லட்டும். சிறைப்படுத்தப்பட்டவர்கள், தடைப் படுத்தப்பட்டவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள் எல்லோருக்கும் விடுதலை வழங்கட்டும். என் சுதந்திரத்தைப் பெரிதும் மதிக்கிறேன். ஆனால் அதைவிடவும் உங்கள் சுதந்திரத்துக்காகக் கவலைப்படுகிறேன். விடுதலை பெ ற் று வெளியே வரவேண்டும் ஏன்பதற்காக எனது பிறப்புரிமையை நான் விற்க முடியாது; மக் களது பிறப்புரிமையையும் நான் விற்கத் தயாரில்லை.”
மாபெரும் மாற்றங்கள்
மாண்டெலா கால் நூற்றாண்டுக்கும் அதிகமாய்ச் சிறையிலிருக்கிறார். இந்தக் கால் நூற்றாண்டு காலத்தில் ஆப்பிரிக்காவின் முக மும் அடையாளந் தெரியாதபடி மாறிவிட்டன மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதே கமாக ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதிலும் கால னியாதிக்கம் ஒழிந்துவிட்டது. தெற்கு ஆப்பிரி காவில் (ஆப்பிரிக்காவில் தென் பகுதியில் போர்த்துகீசியக் காலனி நாடுகளாயிருந் அங்கோலாவும், மொசாம்பிக்கும் விடுதை

பாலம்
9 665
அவசரப் படுத்துவேன்
பயணிப்பதற்காய்
எரியத் தொடங்கிய
இவ்வுலகின் நாள்முதல்
*அஸ்திகள் மட்டுமே
மீதமெனிலும்
எரிந்ததற்குப் பின்
நாங்களும் நீங்களும்
நம்மில் கேள்வியும்
எரியத் தொடங்கலாம்
பதிலுமின்றி -
‘நான்’ எனும் உலகம்.
பெற்றுவிட்டன. வெள்ளை இனவ்ெறி அர சைக் கொண்டிருந்த ரொடீஷியா விடுதலை பெற்று ஜிம்பாப்வே ஆகிவிட்டது. தென் ஆப்பிரிக்காவும், நமீபியா எனப்படுகிற தென் மேற்கு ஆப்பிரிக்காவும் மட்டுமே எஞ்சியுள்ளன.
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளைக் குடியேற்றங்களின் புதியவகைக் கலானியாதிக் கத்தை எதிர்த்தும், நமீபியாவில் தென் ஆப்பிரிக்க அரசின் பழையவகைக் காலணி யாதிக்கத்தை எதிர்த்தும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் (பிரதானமாய் ஆயுதப் போராட்ட வடிவில்) நடைபெற்று வருகின் றன. கடைந்தெடுத்த ஏகாதிபத்தியக் கயவர் களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் உலகம் முழு வதும் இந்தப் போராட்டங்களை ஆதரிக்கிறது.
கடைசி வலிப்புகள்
மாண்டெலா உள்ளிட்ட தலைவர்களை சிறையில் பூட்டி வைப்பதும், இன ஒதுக்கலை எதிர்க்கும் எல்லா அமைப்புகளையும் சட்ட விரோதமாக்குவதும், விடுதலைப் போராளி களைத் தூக்கில் போடுவதும், ஒடுக்கப்பட்ட இனத்தவரிடையே கைக்கூலிகளையும் ஆள் காட்டிகளையும் உருவாக்குவதும், பள்ளிச் சிறுவர்களைக்கூட சுட்டுப் பொசுக்குவதும் (1976 இல் சோவெட்டாவில் 618 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1500 பேர் காயமுற்றனர். இவர்களில் பெரும்பாலோர் பள்ளி மாணவர்
கள்), சீர்திருத்தம் என்று சொல்லி இன ஒதுக் கலுக்கு ஜிகினா அலங்காரம் செய்து ஒடுக்கப் பட்ட இனங்களைப் பிரித்தாள முயல்வதும், அண்டை நாடுகள் மீது அடாவடித் தாக்குதல் நடத்துவதுமே தென் ஆப்பிரிக்க அரசின் வழிமுறைகள். இவை யாவும் சாகப் போகிற வனின் கடைசி வலிப்புகளே என்பதை காலம் மெய்ப்பிக்கும். O

Page 13
ஆதிமூலம் வீர.
என்ற தமிழ்
— LI JT é
கலைகள் எல்லாமே காலந்தோறும் யுகங். கள் திரும்பும்போதெல்லாம் புதுப்புது அர்த்தங் களை மனிதனுக்குத் தந்துவருவதால்தான் அது தானும் புதுப்பித்துக்கொண்டு மனிதனையும் புதுப்பித்துவருகிறது. மனிதனுடன் போட்டியிட் டுத் தன்னை அவனைப்போல பல்கிப்பெருகி விரியவும் கலை உயிருடன் நீடிக்கிறது. மனி தனுடன் கலை முரணும்போதெல்லாம் மனிதன் அதற்குப் புதுப்பொருள் விதிக்கிறான். கலை பெருகி வளர்கிறது. ஆனாலும் மனிதனுக்கு திருப்தியில்லை. அது தனக்குத்தானா? தனக்கே தானா? அதில் உபயோகிக பிரயோகிக மார்க் கம் உண்டா தனி யாக தன்னைப்போல் கலைக்கு சுயம் என்று யாதானும் உண்டா என்ற சோதனைகளில் கலையைப் புகுத்திப் பார்க்க மனிதன் தயங்கியதில்லை. மனிதனின் இந்த தன்னைக்காணும் தேடல் ஒவ்வொரு கலையிலும் புதிய புதிய கலைகளையே தந்திருப் பது மனிதகுல வரலாறு.
ஓவியம் ஒரு நுண்கலை. தமிழகத்தின் ஓவிய மற்றும் நுண்கலைகளின் வரலாறு நீண்ட பாரம் பர்யம் கொண்டது. குகைகளில் மனிதன் வாழத் தொடங்கிய காலத்திலிருந்தே தமிழன் ஓவியங் கள் உலக ஓவிய வரலாற்றில் மிகப் பழம்காலத் திலிருந்து தன் பயணத்தைக் கலையாக்கின. அஜந்தா எல்லோரா ஓவியங்களுக்கும் முன்பு பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்னமிருந்தே கற் காலத்திலேயே ஓவியக்கலை தமிழ்நாட்டில் சிறந்து விளங்கியது. ஹரப்பா மொஹஞ்சாதரோ சிந்துசமவெளி காலத்துக்கும் முந்திய ஓவியங் கள் சமீபகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காலங்கள் பல கடந்தும் அழியாமல் இன்னும் காணமுடிகிற காட்சியாய் தமிழர்களின் மனப் பாங்கையும் கலை உள்ளத்தையும் இவை வெளிப்படுத்துகின்றன. பின்னர், ஓவியங்கள் வண்ணக் கலவையாகி தெய்வீக பயங்களால் மனிதனின் தெய்வ அச்சத்தை வெளிப்படுத்தும் தெய்வங்களாய் ஓவியங்கள் சிறந்தன. கால வெள்ளத்தில் இவை எதிர்நீச்சலிட்டன. தமிழ
 

சந்தானம் மருது க்கலை வழி
காஷ்
கத்தில் இன்றும் இதன் ஆட்சியை எப்போதும் காணலாம். மன்னர் ஆட்சி பிறந்தபோது மன் னர்களின் வாழ்க்கை தெய்வத்துடன் வைக்கப் பட்டது. ஒவியம் அப்போது மன்னர்களின் சொத்தாகியது. பின்னர் படிப்படியாய் இன்று மக்கள் கலையாகியுள்ளது.
ஆம். இந்த உண்மை எங்கும் ஒப்புக்கொள் ளப்படவில்லை. ஒவியம் எனும் கலை தமிழர் வாழ்வில் இன்று முக்கிய பங்கு வகிக்க வில்லை என்கிற உண்மை தமிழர்களுக்கே உறைக்கவில்லை. தமிழர்கள் கற்பனையில் திளைக்கிற ஜாதியாகும். அவர்க்ளுடைய வாழ்' வில் இயல் இசை நாடகம் இலக்கியம் என்று நுண்கலைகளில் எல்லாம் தேர்ந்துநின்ற உயர் இனமாய் அவர்கள் வளர்ந்தவர்கள் என்றாலும் ஓவியம் தமிழர் வாழ்வில் ஒரு முக்கியமான விஷ யம் அல்ல என்பது தமிழர் வாழ்வை கூர்ந்து பார்க்கும்போது தெரியவரும். வாழ்வு சிறிது வளர்கலை பெரிதே என்று மனப்பால் குடிப்ப வர்கள் தமிழர்கள்.
உண்மையில் வ்ாழ்வு அகண்டது பெரியது அரியது உயர்ந்தது என்பதே விஞ்ஞானம். வாழ்வின் அம்சங்களை சுயவிமர்சன நிலையில் நிஜத்தை புலப்படுத்துவதே மனிதனின் கலை களின் நோக்கம். வீர. சந்தானம் எனும் ஓவியக் கலைஞர் இதனைத் தம் ஒவியங்களால் நிறுவு கிறார். வீர. சந்தானம் ஒவிவராய் மட்டும் அல்ல மனிதனாகவும்கூட நிரம்ப நேயம் மனிதாபி மானம் கொண்டவர். இவரது ஓவியங்கள் 5656OT ge6fi is6irgi Tb (Modern art). Ibib LD தமிழர்கள் ஒவியங்களைப் பார்த்துப் பழகாத, ரசிக்க முடியாத உரம்கொண்டவர்கள். தமிழ கத்தில் தற்போதும் புதிய ஓவியர்கள் சிற்பிகள் கலைஞர்களாகிக் கொண்டிருக்கிறதை யாரும் அவதானிக்கவில்லை. இந்த ஒவியத்தால் சிற்பத்தால் மனுஷனுக்கு என்ன பயன்? பிரயோஜனம்? ஒன்றுமில்லை ஒன்றுமேயில்லை ஒன்றுமில்லைதான். இந்த நுண்கலைகளை

Page 14
1.0
வள்ளல்களைத் தேடிய பூதம்
ம்கவைப் ப்ெற்றெடுத்த மகளிரின் நிலை போல மாறுதலுடைய ஆரம்பம் மகத்தான மகிழ்ச்சிதான்.
மாறுதலில் நிரந்தரம் மருந்துக்கும் இல்லையென்றால் மகிழ்ச்சியின் தகனக்கிரியை மனக்கிடங்கில் நிறைவேறும்.
இதுவரை காலமும் எதனைத் தேடினோம்? புதையலைத் தேடலையே, பூதமேன் வருகிறது? தேடித்தேடிப் போராடினோம் வாழ்க்கையைத் தேடலாக்கி; போராடலை வாழ்க்கையாக்கி; சமுதாய மாற்றமொன்றை தேடித்தேடிப் போராடினோம்-இன்று சமுதாயத்தையே தேடி நிற்கிறோம். ஈழவர்கள் இப்புவியின் இணையற்ற வள்ளல்கள்தான் 'பக்கத்துப் பார்வையாளர்களின்" பாதுகாப்புப் பசி தீர்க்க போராட்டத் தேரையே புசிக்கக் கொடுத்தவர்கள். பூக்கள் தரையுதிர்ந்து மிதிபட்டு நோகலாம்; நியூற்றணுக்கு நியாயம் நினைவில்லாமல் ஆகலாம்; புவியீர்ப்புச் சக்திக்கு ' புதிய வார்ப்புகள் புரியாமலா போகும்?
- பசீர்
ロ O ... O
வியன்கலைகளை உபயோகமாக்க முடியுமா? சற்றே சிக்கலான கேள்விதான். உலகத்தின் சிந்தனையாளர்கள் கலைஞர்கள் பலரையும் பல காலம் அருட்டிவந்த கேள்வியும் கூடத்தான் இது. இலக்கியக்கலையில் கூட தத்துவம் வெளிப்பட வழியுண்டு. இசைக்கலையிலும் கூட் மக்கள் இசை என்று ஒன்றை வெகுஜன ரசனை யிலிருந்து பெற்று அவர்களுக்கே தரக்கூடும். கவிதையில் கூட மனிதனை மனிதனுக்காக மனிதனால் மனிதம் கண்டுணர்ந்து மனிதாபி மானத்தைச் சுட்டிப் பாடிக் காட்டமுடியும். ஆனால் முற்றிலும் கனவுகளையும் கற்பனை களையுமே ஆதாரமாய்க் கொண்ட தத்துவம்ஒவியம்-சிற்பம் போன்ற் நுண்திறமைகளை

பாலம்
மனிதனுக்குகந்த உபயோகமாகும்படி மாற்றி வளர்த்தெடுக்க முடியுமா? சற்றே தொந்தர வான கேள்விதான்.
தமிழகத்தில் பிறந்த ஆதிமூலம் எனும் ஓவியரும் வீர. சந்தானமும் இந்தக்கேள்விகளைத் தம் ஒவியங்களின் மூலம் மிக நுண்மையாய் கேட்டிருக்கிறார்கள். ஆதிமூலத்தின் பாணியில் வளர்ந்த வீர. சந்தானம் தமது ஓவியங்களின் மூலம் மனிதனின் ஆதிமுல பிரச்னைகளை அணுகுகின்றார். தார்மீகமான கோபம் ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளியிட கறுப்பு வணணத் தையே பெரும்பாலும் உபயோகிக்கிறார். அநீதியை எங்கு கண்டாலும் கவிதையால் சாடிய கவிஞர்போல் வீர. சந்தானமும் தம் ஓவியங்களின் மூலம் தனது காலத்தை கேள்விக் குறியாய்ச் சித்தரிக்கிறார். வீர. சந்தானத்தின் ஓவியங்கள் வியன்கலை என்றாலும் பயன் கலையே. ஒவியக்கலை மனித வரலாற்றில் வியன் கலையாய்ப் பரந்து விளங்கியதுபோல் பயன்கலையாய்ப் பரிணமிக்கவில்லை என்பது தமிழனின் வாழ்வில் காணும் வரட்சியே நிரூபிக்கும். சிற்பக்கலை கோவில்க்ளுடன் ன்று போவதையும் அரசியல் தலைவர்களாய் வீதிவரை நிற்பதையும் பார்க்கும்போது அவை களுக்காய் வெட்கப்பட யாரும் தயாராயில்லை. கோயில்களுடன் ஓவியம் ஒடுங்கி விடவில்லை. இன்று மென்மேலும் வளர்ந்து மக்களது ஆர் வத்தை வளர்க்கும் நுண்கலையாய் எழுச்சி பெற்று வருகிறது ஓவியம். “சிற்பம் போன்ற துறைக் கலைகள் யாவும் பயனற்றவை மனித னுக்கு அத்யாவசியமானஒன்றல்ல, பொதுவாய் எல்லாக் கலைகளுமே மனிதனின் பயன் என்றா லும் அவை மனிதனுக்கு பயனில்லை என்றே அறிஞர் கருதி வந்தனர். ஆனால் கற்பனை யால்தான் மனிதன் வரலாற்றில் புதுப்புது சாத னைகள் பிறந்தன.
உலக முழுவதிலும் ஒவியம் எனும் கலை மனித வாழ்வில் நெருங்கிய தொடர்புள்ளதாக மட்டும் விளங்குவதை ஒவியக் கலைஞர்கள் யோசித்தார்கள். ஜெர்மனியில் பிறந்த ஃபியத் மாந்திரியான் எனும் அரிய ஓவியக்கலைஞர் ஓவியம் எனும் கலையை வெறும் அழகியல் நுண்மை என்பதற்காக பாராட்டுவதற்கில்லை என்றார். மனிதவாழ்வில் அது ஒப்பற்றது. என்று முடிவு கட்டுவதற்கில்லை என்றார். அறிவு பூர்வமான கோடுகளும் வண்ணங்களும் ஓவியத்தில் அமையவேண்டும் என்றார் பியத் மாந்திரியான், பழைய கலை முறைகளை இவர் எதிர்த்தார். ஒவியங்களும் உபயோக மாக சாதாரண வாழ்வில் அவை இணைக்கப்பட வேண்டும் என்றார். இலக்கியத்தின் துறை களில் ஸ்ட்ரக்சுரலிசம் போன்ற ஆனால் உபயோகம் மிக்க ஒரு கலை இயக்கத்தை ஃபியத் மாந்திரியான் தோற்றுவித்தார். இவ்வியக்கம்

Page 15
பாலம்
அற்புதமானது. நியே ப்ளாஸ்டிஸிஸம் என்பது இதன் பெயர் கலை கலைக்காகவே என்ற கொள்கைக்கு மாறாக “கலை உபயோகத்துக் காகவே. எக்கலையும் பயன்கருதியே. கலைஞன் ஒப்பற்றவன் அல்லன்; மனித முயற்சிகளில் கலை முயற்சியே அதியற்புத முயற்சி என்று ஏற்பதற்கில்லை. நிஜ வாழ்விலிருந்து அந்நி யப்பட்டுப் போகும் இந்தக் கலையும் கலை ஞனும் தற்காலச் சமூகத்தில் ஒதுக்கப்பட்டுப் போவது நிச்சயம்’ என்றார் மாந்திரியான். இவர் கலையை விஞ்ஞானத்துடனும்-விஞ்ஞா னத்தைக் கலையுடனும் இணைக்க வேண்டும் என்று முயன்ற அரும்கலைஞர். விஞ்ஞானி களையும் கட்டிடக் கலைஞர்களையும் சர்வே யர்களையும் இஞ்சினியர்களையும் இணைத்து இவர் அமைத்த ஓவிய இயக்க சிற்பவழிதான் நியோ ப்ளாஸ்டிஸிஸம், புதிய யுகத்தின் புதிய சிற்பிகளான இவர்கள் புதிய கட்டிடங்களையும் நபுதிய கரங்களையும் நிர்மாணித்தார்கள். இதில் கலைகள், ஓவிய சிற்ப முறைக்கு விஞ்ஞானம் உதவியது. விஞ்ஞான அறிவியலுக்கும் எஞ்சினி யரிங் நுட்பத்துக்கும் கலைத்தன்மையை ஓவியக் கலை வழங்க உபயோகமான புத்தம் புதுக் கலைவழி பிறந்தது. நியோப்ளாஸ்டிஸிஸத்தை உலகமெங்கும் இன்று காணலாம். இந்தியா விலும் சண்டிகார் நகர் இந்த உபயோகமான கலையியலை அடிப் ப  ைட யாக க் கொண்டு கட்டப்பட்டது. இதனை அமைத்த கலைஞர் லீகார் பெறியல் ஆவார். இவர்கள் கலையை ஒரு கூட்டு முயற்சியாய் ஏற்றனர். இந்த இயக்கத்தை ஒவியத்தில் மட்டுமல்லாது கவிதை யிலும் சாத்தியப்படுத்தினர். கட்டிடக் கலையி லும் சிற்பத்துறையிலும் வாழ்வின் பல தளங்களி லும் இவைகள் புது மலர்ச்சி காட்டின. அறிவு பூர்வமான சமூக முயற்சியாக எல்லாரும் சம்பந் தப்படும் முயற்சியாக உணர்வுகளை மதிக்கிற முயற்சியாக இது அமையவேண்டும் என்றார் ஃபியத்மாந்திரியான்.
தமிழகத்தின் இளங்கலைஞரான வீர சந்தானம் அவர்கள் தமது ஓவிய வழியினை யத் மாந்திரியானைப் பின்பற்றி அமைத்துச் கொள்ளவில்லைதான் என்றாலும் மக்களை நெருங்கி வரவேண்டும், பயனாக வேண்டுப் என்று விரும்புகிற; மக்களையும் அறிவையும் அதன் விஞ்ஞான வழிகளையும் நெருங்கித் தன் படைப்புகளைக் கனிவோடு கலக்கிற கலா போதம் கொண்டவராய் விளங்குகிறார் கலைஞன் தனிப்பட்டுப் போவதை விரும்பாத வராய் இருக்கிறார். ஒவியம், எல்லோராலும் பார்க்கப்பட பழகப்பட உணர்வு நிலையில் அநுபவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிற வையாய் இவரது ஓவியங்கள் சமூகத்துடன் தொடர்பு கொள்ளத் துடிப்பவையாய் விளங்கு கின்றன. காலம் இதனை நிரூபிக்கும்.

11.
ஆதிமூலம் என்ற கலைஞரின் ப்ாதிப்பில் ஈடுபாடு கொண்டு வளர்ந்த வீர சந்தானம் தற்போது புதிய பரிமாணங்களை ஏற்றிருப்பதை இவரது ஓவியங்களின் சமீப காலத்து வளர்ச் சிகள் காட்டுகின்றன. கலைத்துவ அடிப் படையில் இ  ைவ பெ ரும் வெற்றிகளாய் அமையாவிட்டாலும் மனிதனை நோக்கிவந்த பயணத்தில் இவை அருமையான ஒவியங்களே. இதன் பொருள் இவை தரம் குறைந்தவை என்று அர்த்தமல்ல. இதே பாதையில் முன் னேறும் இனியொரு கலைஞர், இளையவர் மருது. தமிழகத்தின் வெகுஜனப் பத்திரிகை களில் பெரும்பாலும் நவீன ஓவிய வழியில் ஓரளவு மக்கள் (தமிழர்) பழகும்விதமாய் புது ஓவியங்களைத் தீட்டி வருபவர் இவர். இந்த நவீன கோட்டோவியங்கள் கலை சிறக்க படைக் கப்படவில்லைதான் என்றாலும் பழகுமுகமாய் தமிழ் மக்களுக்கு மருது செய்துவரும் ஓவியச் சேவை பாராட்டுக்குரியது. நவீன ஓவியங் களைத் தமிழ்மக்கள் ஏற்கவோ புரிந்து கொள் ளவோ கலையாய் அநுபவிக்கவோ பாராட் டவோ திராணியற்றவர்களாய் இருப்பது அவர்கள் ஓவியங்களுடனும் சிற்பங்களுடனும் நவீன உலகக்கலை உத்திகளுடனும் பழகாத தால்தான். அரசியலில் எப்படிப் பல இஸங்கள் வளர்ந்திருக்கின்றனவோ, விஞ்ஞானத்தில் எப்படிபபல புதுத்தத்துவங்கள் பிறத்திருக்கின் றனவோ, இலக்கியத்தில் எப்படிப் பல உருவ ப்ரக்ஞையுடன் கூடிய புதுயுக வழிகள் புது இயக் கங்கள் தோன்றி வளர்ந்து வருகின்றனவோ, அதுபோலவே ஒவிய சிற்பக் கலைகளிலும் பலப் பல புது தத்துவங்களும் நம்பிக்கைகளும் விதி வழிமுறைகளும் உருவாகி வளர்ந்திருப்பதை நம்பமுடியாத அறியாமை மிக்கவர்களாய் தமிழர் இருப்பதால்தான் நவீன ஓவியங்களும் நமக்குப் புதிர்களாகவும் புரியாத கணக்குகளா கவும் வாழ்க்கைக்கு உதவாதவைகளாகவும் விளங்குவதாய்த் தோன்றுகின்றன. ஒவியங்கள் பயனாகும் என்று நம்பவும்,கலையும் மனிதனின் ஆக்கம் என்று சிந்திக்கவும், சிற்பம் வாழ்க் கயை உபயோகமாய் அமைத்து சமூகத்துக்கு உதவும் என்று நம்பவும் இன்னும் தமிழ்மக்க ளுக்கு புரியவும் காலம் ஆகலாம். ஆனால் ஆதிமூலம், வீரசந்தானம் போன்ற கலைஞர்கள் ஓரளவுக்கேனும் இவைகளை தமிழ்நாட்டில் சாதித்து வருவதை புரிந்து கொள்ள் முடியும்.
இவைகளைச் சாத்தியப்படுத்தும் பணியில் தற்போது வீர. சந்தானம் ஓவியங்கள் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இது ஒரு நல்லமுயற்சி. இந்த ஓவியங்கள் பெரும் கலை வெற்றிகள் ஈடுஇணையற்ற படைப்புகள் என்று கூறமுடியாவிட்டாலும் ஒவியங்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பினை தமிழ்மக்களுக்குத் தந்தி ருக்கிற ஒரே துணிச்சலுக்கே வீர. சந்தானம்

Page 16
12
அப்புறம். காந்தியும் பெr தமிழகத்து அ ஆக்கிரமித்தார் அந்தக் கனவுச
Fis D666 அரும்பித் துளி உன் காதலைச் * வெளிப்படுத்த மறந்து போன தொலைந்து ே
காலம்!
அன்பு, பாசம் கணவன், மை
பற்றிய. உனது கனவு தந்தையும் தா உன கணமுன கோரமாக " உனது சுயசரிதை கிழித்துப் போ
உயர் கல்வி ப இள வயது கற்பனைகளை கனவுகளின் பல்கலைக் கழ ஆரம்பப் பருவம். உடைத்தெறிந்
வெறுப்பும் Gs n. ல்களிலிருந்கr மெளனத்தை :* @西芭f உன்மேல் போ யூரிகாகரினுடன் இறுகிப் போன விண்வெளிக்கு பயணமானாய். சகிக்க முடிய ஒளியின் வேகம் பற்றியும் வாழககை. அண்டவெளி பற்றியும் ஒளிரும் நட்சத்திரங்களின் செயற்பாடு பற்றியும் உடைத்தெறித நீ குறிப்புகள் தயாரித்தபோது பெறப்படும் ம சக மாணவர்கள் உனது தே6ை உன்னை V அதுவே வினோதமாய் பார்த்தனர். காலத்தின் தே
எனும் கலைஞரைப் பாராட்டவேண்டும். புத்தக மாகத் தமிழில் வெளிவரும் முதல் ஒவியத் தொகுப்பு இது. இதுபோல பல தொகுப்புகள் தமிழ்நாட்டில் வெளிவர வேண்டும். ரஷ்யா சீனா அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒவியத் தொகுப்புகள் அன்றாடம் வெளியாகிக் கொண் டிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் சங்கீதம் சிற்பம் ஓவியம் என்ற கலைகள் அவர்கள் வாழ்வின் சிறந்த புத்தகங்கள், அவர்கள் வாழ்வின் ஆதார உணர்ச்சி வெளியீடுகள்,
 

யாரும் ண்ணாவும் 'கள் உன்னை.
ளில்
மீது
ாதத
5 girl.
Truin.
போயிற்று
னவி, குடும்பம்
566
պւb னேயே
ட்டார்கள்
ற்றிய
கமே
555
ாகமும் ார்த்தின Tsruis.
ாததாயிற்று
நலினூடாக ாற்றம் வயாயிற்று.
வையுமானது.
பாலம்
தேடினாய். முற்போக்கானதாய் அடையாளம் கண்டதில் அவர்களுடன் இணைந்தாய்.
மார்க்சும் லெனினும் மாக்ஸிம் கோர்க்கியும் உனக்கு அறிமுகமானார்கள்.
புதிதாய் துளிர்த்த கனவுகளுடனும நம்பிக்கைகளுடனும் தத்துவங்களுடன் கை குலுக்கினாய். யதார்த்தங்களால் செதுக்கப்பட்டும் செப்பனிடப்பட்டும் சில வேளைகளில் முகத்தில் அறையப்பட்டும்
உருவாக்கப்பட்டாய்.
இன்று உனது 69E56
பலவீனங்களின்.
புரட்சிகர ஸ்தாபனம் ஈழப் போராட்டம்
இவை ஒவ்வொன்றினதும்
பலங்கள்-பலவீனங்களின் பரஸ்பர முரண்பாடுகளின். பரஸ்பர குறுக்குச் செயற்பாடுகளின்.
நடுவே உனது இருப்பு சுழலும் ஒரு புள்ளியாய்.
- ரிவழி
சொல்லப்போனால் அவர்கள் வாழ்வின் பகுதி களாகவே விளங்கி வருகின்றன. நமக்கோ
கலை என்பது சுகபோகம்! வானத்து கோபுரம். கோயில் பூதம் ஓவியம்
புதிர்
கவிதை என்பது சிற்பக்கலை என்றால் என்றால் புரியாத
வீர. சந்தானம் போன்ற கலைஞருக்குத்
தரும்
ஆதரவும்
பாராட்டும் தமிழ்க் கலை
களுக்கே தரும் ஆதரவும் அன்பும் ஆகும். 0

Page 17
ஒரு வாரம் முன்பு ஜெயராமனின் அம்மா
வீட்டிற்கு வந்திருந்தாள், ‘குழந்தையைக் கூட்டிட்டு ஒருதரம் வாங்களேன். பொண்ணுக பாக்கணும்கறாங்க.“ அவள் பலமுறை கூப்
பிட்டு விட்டாள். போகத் தோணவேயில்லை. குழந்தையைப் பார்க்க நாலைந்து முறையும் வந்து போய்விட்டாள். வீட்டில் எல்லோரும் குழந்தையைப் பார்க்கணும் என்று சொன்ன பின்பும் இனி போகாமல் இருப்பது உறுத்த லானது என்பதுபோல் பட்டது. ஜெயராமின் இரண்டாம் தங்கையுடன் சுகந்தி சேலை, சுரிதார், பைஜாமாவில் கண்ணாடி வைத்துத் தைக்க பழகப்போன இடத்தில் பழக்கம். அவள்தான் மீண்டும் மீண்டும் சொல்லி அனுப்பி இருக்கிறாள்.
அவர்களின் முகவரி என்பது சரியாய் தெரியாது. என்றாலும் வில்லேஜ் என்பது தான் சரியான பஸ் ஸ்டாப்பிங். அந்தப் பகுதி யின் பெயர் திருமங்கிரி என்பதாக இருந்தா லும், வில்லேஜ் என்பது வழக்கிலிருந்தது. புற நகரில் இருந்தது. பெரும் பாறைகள், புதுக் கட்டிடங்கள்-இன்னும் மனித நடமாட்டம் அழுத்தமாய்ப் பதிவாகா இடங்கள்போல் தென்
-6
பஸ் ஸ்டாப்பின் எதிரில் பழையகாலக் கட்டிடமொன்று அதன் விஸ்தாரத்துடன் இர வின் தொடக்கத்திலிருந்த அவ்வேளையில் ஒளியில் அமிழ்ந்திருந்தது. அதன் விஸ்தாரம் ஆச்சரியம் தந்தது. கண்டோன்மெண்ட் வேறொரு திசையில் இருந்ததாலும், அத னோடு பொருத்திப் பார்க்க முடியவில்லை. எதிர்ப்பட்ட ஒருவரை அதுபற்றிக் கேட்டதும் ஏனோ ஆச்சர்யத்துடன் பார்த்தார். ‘மிலிட்டரி ஜெயில்” என்றார். எனக்கு இணையாக நடந்தவர் "பஞ்சாப் தீவிரவாதிங்க நிறையப் பேரை இதிலே வெச்சிருக்காங்க..” என்பதை மிகவும் ரகசியமானத் தகவல்போல் சொல்லி விட்டு நகர்ந்தார்.
வீடுகள் அழுக்கடைந்து க் தன. வெளிச்சமற்றுப் போகவே குழந்தை శిల్ప్స్" கண்டு பயப்படுவாளோ என்று பார்த்தேன். இருட்டை ஊடுருவி எதை எதையோ பார்த்துக் கொண்டாள். சேரிகளில் சற்று உயர்ந்த ஸ்தானம் என்பதுபோல் வீடுகளும், தெரு
 

கூட வரும் அவர்கள் சுப்ர பாரதி மணியன்
அமைப்புகளும் இருந்தன. வீட்டை சுலப மாகவே கண்டுபிடித்தோம். சுகந்தி முன்பே ‘ஒருமுறை வந்திருந்தாள்.
ஜெயராமன்கூட பலமுறை கூப்பிட்டிருக் கிறான். குழந்தை பலருக்கான ஒரு சந்தோஷ மான விஷயமாக இருக்கையில் அதை எப்படித் தவிர்க்க என்று கிளம்பிவிட்டிருந்தோம். ஜெய ராமனின் மூன்று தங்கைகளில் இருவர் வீட் டிற்கு வந்திருக்கின்றனர். மூத்தவள் சற்று உருண்டையான முகத்துடன் கறுப்பாய் அழ கற்று இருப்பாள். அடுத்தவள் உடம்புவாகில் கவர்ச்சியாக இருந்தாலும் மாறுகண். மாறு கண்ணை விலக்கிவிட்டு முகத்தை மனதில் கொள்ளாதபடி ஏனேர் அது பிரதானமாகத்தான் தெரியும். மூன்றாவதுத் தங்கையைப் பார்த்த தில்லை. ஜெயராமன் உருவத்திலும், ஒழுங் கமைப்பிலும் சாதாரணத்திற்கு மேலாகவே இருப்பான். தன்னை அலங்காரப்படுத்திக் கொள்வதிலும், ஆடைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதிலும் அவனின் வெற்றி இருப்பது போல் செயல்படுவான். அவனின் அழகும், உருவமும் இந்தப் பெண்களுக்கு வாய்த்திருந் தால் எப்போதோ திருமணமாகியிருக்கும் என்று சுகந்திகூடச் சொல்வாள்.
ஜெயராமன் பலமுறை எங்கள் அலுவலகத் தில் காசுவல் அல்லது ரெகுலர் மஸ்தூர், லைன் ஸ்டாப் என்ற ரீதியில் தமிழர்கள் இருந் தால் அவர்கள் எந்த ஜாதிப் பிரிவாக இருந் தாலும் தன் தங்கைகளுக்குப் பார்க்கும்படிச் சொல்லியிருந்தான். நானும் பேச்சுவாக்கில் சிலரிடம் சொல்லி இருக்கிறேன். சிலர் என்ன இது புது உத்யோகம் என்று சிரித்தும் இருக் கிறார்கள். அவர்களின் அழகைப் பற்றி கேட் கிறபோது தர்மசங்கடமாய் உணர்ந்திருக்கி றேன். கறுப்புமில்லாமல், சிவப்புமில்லாமல் ஒரு கலவை நிறம். அழகும் இல்லாமல் சாதாரண மும் இல்லாமல் இடைத்தோற்றம் என்றும் சொல்லியிருக்கிறேன். ஆனால் யாரும் பெண் பார்க்கக் கூட்டிக்கொண்டு போகச் சொல்லா தது அதிர்ஷ்டம் என்பதை மனதில் வைத்துக் கொண்டிருந்தேன்.
வீட்டு முகப்பும், மொத்தமானத் தோற்ற மும் குண்டான முதல் பெண்ணைத்தான் ஞாபகப்படுத்தியது. உள்ளே நுழைந்ததும்

Page 18
14
ஜெய்ராமனின் அப்பாதான் எழுந்து வந்தார். யார் என்பது தெரிந்ததோ என்னமோ வினோத மாய் ஏதோ சைகை செய்த மாதிரிப் பட்டது. ஜெயராமனின் அம்மா வந்தாள். **நான் சொன்னனில்லியா..” என்று அவள் உரக்கக் கத்த அவர் குழந்தையை வாங்கிக்கொண்டார். அவரும், நானும் எதிர் எதிர் சேர்களில் உட்கார்ந்து கொண்டோம். பழைய நசிந்த பேண்ட் ஒன்றைப் போட்டிருந்தார். காலர் சர்ட், நரைத்த தலையும், வெகு சாதாரணச் செருப்பும் சட்சட்டென்று கண்ணில் விழுந்தன. மெல்ல பேச ஆரம்பித்தேன். நலம் குறித்து, ரிடயர்மெண்ட் என்று கொஞ்சம் அவரும் ஏதேதோ சொல்ல முயன்றார். ஏனோ பாதி பாதியாய் நிற்பது போலிருந்தது. அவருக்கு காது சரியாய் கேட்காது மந்தம் என்பது அவ ருடன் பேச ஆரம்பித்து பத்து நிமிஷங்களுக்கு அப்புறம்தான் தெரிய வந்தது. 'தம்பி கொஞ் சம் சத்தமாப் பேசுங்க. கொஞ்சம் கதிலே விழுந்தாலும் விழும். விழுந்தா உங்க வார்த் தைகள் பண்ணின பலன். ஏறக்குறைய போயி ருச்சு.” ஜெயராமின் அம்மா அப்படி சொன்ன தின் பின்தான் நான் கத்தி பேச ஆரம்பித் தேன். கத்துகிறபோது ஊர்வலத்தில் கோஷம் போட்டு அலுத்த மாதிரி குரலுக்கும் அலுப்பு வந்துவிட்டது.
*அவங்க என்ன சொல்றாங்கன்னு செரிய்ா காது குடுத்துக் கேட்டுட்டுப் பேசு. சும்மா எதையாவது பெனாத்தாதே.” ஜெயராமின் அம்மா வாய்ை அவரின் இடது காதுக்குள் வைத்துச் சொன்னபோதுதான் அவரின் காது பேச்சைக் கேட்கும் சக்தியை எந்த அளவில் இழந்திருக்கிறது என்பது தெரிந்தது. அந்த அம்மா நகர்ந்ததும், ‘என்ன பண்றது தம்பி. நான் செவிட்டுப் பிண்டமாயிட்டேன்.” என்று சொல்லிவிட்டுப் பார்த்தார். சங்கடமாயிருந் தது. அந்த அம்மா அப்படிச் சொல்லியிருக்க வேண்டாமே என்றிருந்தது. அவர் சம்பந்த மற்று என்னிடம் எதை எதையோ சொல்லிக் கொண்டிருப்பது அவளுக்கு எரிச்சல் ஊட்டி இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அப்படி யொரு கோபமானக் கத்தலை சொல்லிவிட்டுப் போயிருக்க மாட்டாள்.
அவர் கொஞ்ச நேரம் பேசவில்லை. மாயத் திரை ஏதோ அகன்ற அதிர்ச்சியில் இருக்கிற வர் போல் இருந்தார். அவரின் வயதிற்கேற்ப எந்த வகையில் ஆறுதல் சொல்வது என்பதும் எனக்கு பிடிபடவில்லை. ஏதாவது தொடர்ந்து பேசுவதுதான் ஆறுதல் என்றிருந்தது. 'செரி. அந்த ஷேக்ஸ்பியர் நாடகமுன்னு ஏதோ சொல்ல ஆரம்பிச்சீங்களே. அதைப் பத்திச் சொல்லுங்க.” உரத்துதான் கத்தினேன். கண் கலங்கியவர் மாதிரி இருந்தார். பேச

பாலம்
ext
வில்லை. ஷேக்ஸ்பியர், ஷேக்ஸ்பியர் என்று வயிற்றை உள்ளிழுத்துக் கொண்டு கத்தினேன். பஸ் டிக்கெட்டைத் தேடி எடுத்து ஷேக்ஸ்பியர் நாடகம் என்று எழுதிக் காட்டினேன்.
‘ஷேக்ஸ்பியர் நாடகமா.அது இருக்கட்டு மப்பா. இந்தக் காது இருக்கே...” அவர் இன்னும் காதின் பிரச்னைக்குள் ளேயே இருக்கிறார். சட்டென விடுபட்ட இழை தொடர்வதற் கான அறிகுறிகள் தென்படவில்லை. கொஞ்ச நேரத்திற்குப் பின் காது கேட்காதது குறித்தே பேச ஆரம்பித்தார்.
"க்யரிங் எய்ட் ஒண்ணு வாங்கி மாட்ட ணும், பணமில்லே. பென்ஷனை நம்பி எதை எதைதா செய்ய முடியும், லைன்ஸ் கிளப் போட்ட ப்ரி மெடிகல் கேம்ப்லே டெஸ்ட் பண்ணக்கூடச் சொன்னாங்க. கொறஞ்சது எழுநூத்தம்பது வே ணு ம். ஜெயராமன் போகாமெ இருந்தா இந்த நாலு மாசத்திலே ஏற்பாடு பண்ணியிருப்பேன்.”
ஜெயராமன் காதல் திருமணம் செய்து கொண்டது பற்றியெல்லாம் அவர் விமர்சிக்க வில்லை. வயசுக்கு வந்து கல்யாணத்திற்கு நிற்கிற மூன்று பெண்கள் இருக்கையில் அவன் இப்படி நடந்து கொண்டது தவறு என்று சொல்லவில்லை. **ஜீசஸ் என்னை சோதிக் கிறார்” என்பதைத் திரும்பத் திரும்ப ஆங்கிலத் தில் சொன்னார். கடைசிகால வாழ்க்கையில் எந்த உத்திரவாதங்களும், நம்பிக்கைகளும் இல் லாமல் போய்விட்டது குறித்தே சொல்லிக் கொண்டிருந்தார். அதற்காக ஆறுதல் கூறவே வேண்டியிருந்தது.
திடீரென்று ஷேக்ஸ்பியர் நாடகம், ஸ்கூல் வாழ்க்கை, ஏ. ஓ. சியில் தமிழ் சினிமாவுக்கு வரும் கூட்டம், தமிழனுக்கு மரியாதை போய் விட்டது, எல்லாம் கடவுளை மறந்த பலன், கடவுள் செத்துவிட்டார் என்று சொல்ல எத் தனை தைரியம் இந்தக் காலத்து இளைஞர் களுக்கு.என்றெல்லாம் ப்ேசினார்.
என் உதட்டசைவும், அங்கீகரிக்கிற தோர ணையிலான தலையசைப்பும்தான் முக்கியம் என்பதுபோல் பேசிக்கொண்ட்ே இருந்தார். அவர் பேசுவது அவரளவில் எவ்வளவுதான் புதிய விஷயங்கள் என்றாலும் அவற்றைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பது அலுப் பாகி விட்டது. நடுங்கினக் குரலுக்குரிய வய தும், அவரின் அனுபவ விஸ்தாரமே அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும்படி செய் தது. நமக்கு இப்படியொரு வயசாகிறபோது இப்படிக் கேட்க யாராவது கிடைப்பார்களா,

Page 19
பாலம்
பரபரப்பாய் இயங்கும் உலகில் உட்கார காது கொடுக்க எந்த இளைஞனும் தயாராய் இருக்க மாட்டான் என்ற எண்ணம் வந்தது.
நாங்கள் வாங்கி வந்த இனிப்பும், காரமும் ஒரு தட்டில் வைக்கப்பட்டன. "எடுத்துக்க தம்பி’ நான் பிஸ்கட்டை எடுத்து ஏனோ ஆசுவாசப்படுத்திக் கொள் ப வ ன் போல்வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஓடுகள் பிய்ந்து பிய்ந்துத் தொங்கிக் கொண்டிருந்தன. பாய்லர் ஒன்று அதன் கரித்தளங்களுடன் நின் றிருந்தது. சிமெண்ட் தொட்டியொன்று அதன் பிளவுகளை மீறி தண்ணீரைத் தேக்கிக்கொண்டு நின்றது. மண் சுவர்கள் சுலபமாய் தங்களை வெளிக்காட்டிக் கொண்டிருந்தன.
சமையலறைக்குப் போன சுகந்தி அங் கேயே உட்கார்ந்துவிட்டாள். ஜெயராமின் அம்மாவின் குரலைத் தவிர, இன்னொரு பெண்ணின் குரல் கூட கேட்டுக்கொண்டிருந் தது. அது நான் பார்க்காத ஜெயராமின் கடைசித் தங்கையாக இருக்கவேண்டும் என யூகித்துக் கொண்டேன். நான் பார்த்த இரு தங்கைகள் என்றால் வெளியில் வந்து பேசி யிருக்கக் கூடும்.
குழந்திை அழுதது. எங்களுக்கு கொடுக்க தயாரித்த டீயை குழந்தைக்கு அழுகையை நிறுத்தக் கொடுக்க முயன்றபோது 'டீ குடிக்க குழந்தைக்கு இன்னும் பழக்கலே’ என்று சொன்னதை கேட்டு ஏதோ வினோதம்போல் ஜெயராமின் அம்மா பார்த்தாள். பால் எங் களுக்கான டீயில் தீர்ந்து போயிருக்க வேண் டும். குழந்தைக்குப் பால் கொடுக்க அவர்கள்
முயற்சிக்கவில்லை. ‘டம்ளரைப் பார்த்து அழறா, டம்ளரைக் காட்டிட்டா தண்ணியை யாச்சும் குடுக்கணும். இல்லீன்னா ரகளை
தான்.” குழந்தை பாதியை உடம்பில் நனைத் தும் வழியவிட்டும் குடித்தது.
கத்திக் கத்திப் பேசி அலுத்துப் போயிற்று. தொண்டையும் வலிக்க ஆரம்பித்துவிட்டது. என் குரல் வழக்கமாகத் தேய்ந்து முழு அர்த் தம் பெறச் சாத்யங்கள் இல்லாதபடிதான் ஒழுங்கின்றி இருக்கும். முக்கால் மணி நேரத் தில் உரக்கக் கேள்வி கேட்டதில், கூர்ந்து கவனித்ததில் அலுப்பு வந்துவிட்டது. சீக்கிரம் தொண்டை வலிக்கும் என்றிருந்தது. டர்ன்சி லின் உபாதை அதன் குணங்களைக் காட்டிக் கொண்டிருக்க ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் டீ எனக்குத் தெம்பாகத்தான் இருந்த்து.
சற்று உற்சாகம் வந்துவிட்ட மாதிரி இருந்தது. ஜெயராமின் அப்பாவுடன் பேசு வதற்கானச் சக்தியைப் பெற்றுவிட்ட மாதிரி இருந்தது. பேசாமல் அவர் முன் உட்கார்ந்தி

15
ருப்பது அவரை கேவலப்படுத்துகிற மாதிரித் தான் இருக்கும். அவர் டீ குடிக்கவில்லை. டப் ளரைக் காட்டிக் கேட்டேன். டீ சாப்பிட்டால் வாந்தியாக பத்து நிமிஷத்தில் வந்துவிடும் உபாதை என்றார். கேட்காமல் இருந்திருக் கலாம் என்றிருந்தது.
அவர் இராணுவத்தில் பணிபுரிந்ததின் அடையாளமாய் தலைமுடியின் அளவு காட்டிக் கொண்டிருந்தது. மிலிட்டரி சர்வீஸ் எங்கே என்று கேட்டேன். கல்லூரிப் படிப்பு பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். பஸ் டிக்கெட்டில் மிலிட் டரி சர்வீஸ் என்று தமிழில் எழுதினேன்.
‘தமிழ் படிக்க வராது. பேச மட்டும்.” என்றார். ஆங்கிலத்தில் எழுதினேன்.
முப்பத்தெட்டிலிருந்து நாற்பத்தி இரண்டு வரை இருந்தாராம். யுத்த காலத்தில் பர்மா பார்டரில், ‘அப்பதா இந்தக் காயம் கூட” என்று காலர் சட்டையை விலக்கித் தோள் பட்டையில் பூர்ான் போல் இருந்த காயத்தைக் காட்டினார். 'நா பொதர்லே ஒளிஞ்சிட்டி ருந்தேன். ஏதோ சலசலன்னு சத்தம் கேக்கவே எந்திரிச்சா முன்னாலெ ஒருத்தன். அவன் திடீர்ன்னு திரும்பினவன் நா வேற நாட்டுக் காரன்னு துப்பாக்கியைத் திருப்பிக் கத்தி முனையை என் தோளிலே அடிச்சான். நானும் தற்காப்புக்காக அடிச்சேன். விழுந்துட்டான். அப்புறம் பார்த்தா அவன் நம்மாளு. கைவிரல், கால்விரல் அ டைய T ள மெல்ல ர ம் எடுத்து ரிபோர்ட் குடுத்தேன். தற்காப்புக்காகத்தான் அடிச்சதா. இதப்பாருங்க..” அவரின் வலது கையை நீட்டி என் வலது கைவிரலைப் பிடித்து அந்தத் தழும்பின் மேல் ஒடவிட்டார். எனக்கு ஏனோ கூச்சமாகத்தான் இருந்தது. ஆனாலும் அருவருப்பாய் கையை இழுத்துக் கொள்ளப் பிடிக்கவில்லை. w
**அப்புறம் கோல்கொண்டா மிலிட்டரி என்ஜினியரிங் சர்வீஸ்லே வேலை. ரிடயர்ட் மெண்ட் ஆகி ஐந்து வருஷமாச்சு. பென்ஷனும், மூத்த பொண்ணோட நானூறு ரூபாயிலும், இரண்டாம் பொண்ணுவோட இருநூறு ரூபாய் சம்பளத்திலியும் குடும்பம் ஓடுது. பொண்ணுக ரெண்டும் வேலைக்கு போயிருக்கு. பத்து மணிக்குத்தா வரும்.”
இருட்டு எங்களை முகங்களைப் பிரித்த போது சிம்னி விளக்கு கொண்டு வந்து வைக்கப் பட்டது. பின்புறம் சுவற்றில் எலக்டிரிக் வயர் களும், மீட்டரும் இருந்ததைக் கவனித்தேன். **எல்லாம் முடிஞ்சு போச்சு. இன்னம் கனெக் ஷன் குடுக்கலே. அதுக்கும் காசு கேக்கறாங்க. அதுவா வர்ரப்போ வரட்டுமுன்னு வுட்டுட் டேன்..” எலக்டிரிக் ஒயரிங்கைக் கவனித்தேன். அழகாயும் " ஒழுங்கமைப்பாயும் இருந்தது.

Page 20
16
'எல்லாம் ஜெய ரா ம ன் பண்ணினதுதா. அழகாத்தா பண்ணியிருக்கான்.”
ஜெயராமன் எலக்டிரிக் ஒயரிங், ரேடியோ, டி.வி ரிப்பேரிங் என்று சகலமும் செய்வான். அவன் வேலையாயிருந்த எலக்டிரிக் ஷாப்பில் ஐநூறு ரூபாய்க்கு அவனை சுலபமாய் பல வருஷங்களாய் வைத்துக் கொள்ள முடிந்திருக் கிறது. விசுவாசமும், பத்து வருடப் பழக்கமும் பல விஷயங்களை மீறி இருக்க வைத்திருக் கின்றன, ஆறு மாதம் முன்பு அங்கிருந்து வெளியேறி வேறு இடந்திற்கு ரிப்பேர் செய்யும் அளவுக்குக் கமிஷன் என்ற ஒப்பந்தத்துடன் சேர்ந்தான். அப்போது அவன் அம்மாகூட ‘இனி சமாளிச்சுக்குவோம், அவன் உழைப்பு எனக்குத் தெரியுமே” என்று ஆறுதலும், சந்தோ ஷமும் கொண்டிருக்கிறாள். அந்தக் கடைக்குப் போன பின்புதான் அந்தப் பெண்ணுடன் பழக் கமும், பின் காதல் திருமணமும் என்று.
'அவன் அந்தக் கடையிலே இருக்க றப்போ டி. வி, வீடியோ எல்லாம் பழகறான்னு வாங்கறச் சம்பளத்தை அந்த புஸ்தகங்களுக்கும் கோச்சிங்குகளுக்கும் செலவழிப்பான். நானும் படிக்கறான்னு வுட்டுட்டேன். தெரு வெளிச் சத்திலே உட்கார்ந்து ஒரு மணி வரைக்கும் படிப்பான். அந்தக் கடையிலே தவண்ை முறையிலே தெரிஞ்சவங்களுக்கு அது இதுன்னு வாங்கிக் குடுத்து சிலர் பணம் கட்டாமல் போகவே இவன் மாட்டியிருக்கான். வாங்கற சம்பளத்திலிருந்து அதை வேற கட்டிட்டு வருவான். சில சமயம் பஸ்சுக்கும், செலவுக்கும் கூட பெரிய பொண்ணுகிட்ட வாங்குவான். சரி அதெல்லாம் போயிடுச்சு. இனிமேல கவலை யில்லே நாலு காசு குடுப்பான்னு நெனச்சதே பொய்யாயிடுச்சி.”
வருத்தம் தருகிறத் தொனியில் இல்லாமல் சரளமாய் சொல்லிக் கொண்டிருந்தார். ஜெய ராமனின் காதல், திருமணம், வெளியேற்றம் பற்றியெல்லாம் இது போல் பலரிடம் சொல்லிச் சொல்லி வருத்தத்தொனி மறைந்து இயந்திரத் தனமாய் வார்த்தைகள் வெளிப்பட்டுக் கொண் ருப்பதாய் நினைத்தேன். இந்த வருத்த தருகிற சூழ்நிலைகளில் ஆறுதல் சொல் பிறரிடம் சம்பிரதாயம் பொருட்டாவது போவது வேதனையாகத்தான் இருந்திருக்கிறது. சாவுக் குப் பின்னால் துக்கம் விசாரிக்கப் போவதும் கூட. இப்போது ஜெயராம் வீட்டைத் துறந்து போனதை விசா ரிக் க ப் போனதும் கூட, அதனோடு வெகுவாகச் சம்பந்தப்பட்டதுதான். ஆறுதலாய் என்ன சொல்வது என்று தெரிய வில்லை. ஒரு ஆணின் இழப்போ, வெளியேற் றமோ வார்த்தைகளால் அடைபட முடியாதது என்பதும் தெரிந்ததுதான்.

பாலம்
ஜெயராமன் தன் வீட்டிற்கு வந்த சில நிகழ்ச்சிப் பொழுதுகளையும், அ ப் போ தெல்லாம் அவனின் உற்சாகமான பேச்சுக் குறித்து நினைத்துக் கொண்டேன். நான் பேசாமல் இருக்கவே, ‘என்ன தம்பி நான் உங்களை ரொம்பவும் வெறுப்படைய வச்சுட் டேனா, கத்திக் கத்திப் பேசி உங்களுக்கும் தலைவலிக்குதா. நான் ஒரு செவிட்டுப் பிண்டம்' என்றார். வருத்தமாயிருந்தது. **அதெல்லாம் இல்லீங்க, ஜெயராமனைப் பற்றி நெனச்சுகிட்டிருந்தேன்’’.
அவர், அனேகமாக அவரின் கல்லூரி வாழ்க்கை, ராணுவ அனுபவங்கள், ரிட்டயர்டு பருவம், லஞ்ச ஊழல், சமூகம் என்று எல்லா வற்றையும் பேசி சலித்துவிட்டார் என்று தோன்றியது. இடை இடையில் நினைவு வந்தவர் போன்று சிலுவைப் போட்டுக் கொண் டார். அவரின் வீட்டுச் சூழல்களும், பின்நிலை யும், ஏதோ தற்காப்பிற்காகவோ, சில செளகரிய வாக்குறுதிகளுக்காகவோதான் அவர் மதம் மாறியிருக்கவேண்டும் எனத் தோன்றியது. இது பழைய வருஷங்களில் குடியேறின தமிழர் களுக்கு ஏற்பட்டிருப்பது எனக்குத் தெரித் திருந்தது. சரி, இனிப் பெண்களின் நிலையும் கல்யாணமும் எந்த வகையில் இருக்கும் என்பது பற்றிக் கேட்க நினைத்தேன்.
அந்த ஜீசஸ்தா வழி காட்டணும்: ஊன்றுகோலப்புடுச்சிட்டு நடந்தவன சட்டுன்னு கீழத் தள்ளிட்டு, தோளையும் தூக்கிட்டுப் போயிட்டமாதிரிதான். என்னோட தடுமாற்றம் கடைசி வயசிலே யாருக்கும் வரக்கூடாது.”*
சட்டெனக் கண்களைத் துடைத்துக் கொண்டார். சிம்னி விளக்கு வெளிச்சத்தில் கண்கள் மின்னுவதும், கலங்குவதும், அவர் துடைத்துக் கொள்வதும் தெரிந்தது.
ஏனோ இ ரு ப் புக் கொள்ளவில்லை. புறப்பட்டு விடலாம் என்றிருந்தது. சுகந்தியிடம் சைகை செய்தேன். சரி புறப்படுகிறோம் என்றோம். சாப்பிட்டுவிட்டு போகலாம் என்றார்கள். பரவாயில்லை என்று புறப்பட் டோம். குழந்தையைக் கொண்டு வந்து சுகந்தி யிடம் அந்தப்பெண் கொடுத்தாள். இருட்டில் முகம் தெரியவில்லை. வட்டமான முகமாய் பட்டது. பளிச் சென்ற சிரிப்பில் வெண்மையாய் பற்கள் தெரிந்தன.
குழந்தையும் சற்றுத் தூங்கியிருந்தாள். ரோட்டை அடையும்வரை இருவரும் ஏனோ பேசவில்லை. 'சாப்பிட்டுப் போனாங்க, ஆனா சமச்சதைப் பார்த்தா அவங்களுக்குதா " ஆகும் போல இருந்துச்சு. சம்பிரதாயத்துக்குத்தா சொன்னாங்க.’’ என்றாள் சுகந்தி. இதை

Page 21
uste) is
ஒற்றுமையின்மையின்
மாயாவி எனும் நரி ஒரு “உதவிக்கு நா ஆற்றின் க  ைர யோ ர ம் விட்டால் மீனு வாழ்ந்து வந்தது. ஒரு நாள் காது; நீயும் மூ அதன் மனைவி நரி, 'எனக்கு பாய்.” ரோகித மீன் சாப்பிட ஆசை இந்த சண் யாக இருக்கிறது. இன்றைக்கு னித்த ந ரி க் எப்படியாவது கொண் டு சூழ்ச்சி மிக்க ந வாருங்கள்’ என்றது. ஆரம்பித்தது.
தன் மனைவியை சந் தோரணையோ தோஷப்படுத்த எ ண் ணி, களை அணுகி நீர்க்கீரிகள் இரைமீன் எதிர் ஏனிந்த சண்
நோக்கி ஆற்றில் பார்வை வீசி அமர்ந்திருப்பதைக் கண்டது. திடீரென அந்த நீர்க்கீரிகளில் ஒன்று, நீரில் பாய்ந்து மூழ்கி ஒரு கொழுத்த ரோகித மீனை கவ்வியது. ஆனால் பலம்
சண்டையை நி பேச வாருங்கள்
நரியின் அை பார்த்து நீர்க்கி யாயின. அை ** அன்பான ஐ
பொருந்திய அம்மீன் சுழன்று யாருக்கு திமிறி தன்னைக் கவ்வியுள்ள டைக்கு நீர்க்கீரியையும் நீருக் குள் நியாயமான மு இழுத்தது. பங்கிட்டுத் தரு
மீனின் அசுர பலத்தின் *ஆகா , எ
முன் திணறிப்போன அந்நீர்க்
பொன்னான வி
கீரி தனது நண்பனை உத மனசுக்குள் சிரி விக்கு வரும்படி சைகை காட் நரி, ‘அதுக் டியது. உடனே நண்பன் நீர்க் கிறேன். இே கீரியும் ஆற்றில் சீறிப் பாய்ந் வழக்குகளில் நீ தது. இரண்டும் சேர்ந்து இருந்திருக்கிே
அந்த மீனை விடாது பிடித்
எது எப்படியா
திழுத்து கரையில் சேர்த்தன. குரிய கூ லி ஒரு நீர்க்கீரி கூச்சலிட்டது: கொடுத்துவிட 'நான்தான் அதைப் பிடித் என்றது. நரியி தேன்” கட்டுப்பட நீ
மற்றொன்று ஆர்ப்பரித்தது:
தித்தன.
எதற்குப் பெரிதுபடுத்திச் சொல்கிறாள் என் பதை விளங்கிக் கொள்ளமுடியவில்லை. 'செரி வுடு. சாப்புடனும்ன்னா வந்தோம். பாக்க ணுமுன்னு சொன்னாங்களேன்னுதானே . ஆமா கடைசியிலெ குழந்தையைக் கொண்ட டாந்து குடுத்ததுதா கடைசி தங்கச்சியா. முகம் வட்டமா தெளிவா இருந்த மாதிரித் தெரிஞ்சுச்சு. பாக்க சுமாரா இருக்குமா. மூணுலே இது தேறுமா. இதுவாவது சுமாரா இருந்தா கல்யாணமுன்னு ஒண்ணு சீக்கிரம் இதுக்காச்சும் வழி உண்டே...”
"மொகம் புராவும் அம்மைத் தழும்பு, பெரிய அம்மை. பாவம். அந்த ரெண்டு பொண் ணுக மாதிரிதா இதுவும். வெளியேவர சங்கடப் பட்டோ என்னமோ உள்ளேயே ரெண்டு மணி நேரமா இருந்துச்சு . மூணு பொண்ணு

17
விலை ஒரு நாடோடிக் கதை
ன் வந்திருக்கா ம் கிடைத்திருக் ழ்கிப் போயிருப்
டையைக் கவ கு ஏககுவி! ரி மூளை இயங்க பெரிய மனுஷ’ டு நீர்க்கீரி **உங்களுக்குள் டை? முதலில் றுத்தி என் முன் ா” என்றது. மதியான முகம் ரிகளும் அமைதி வ நரியாரிடம் யா! இந்த மீன் ன்பதே சண் ரணம். இதை bறையில் நீங்கள் நவீர்களா? Ú LJ Iq- L LJ L- Lவாய்ப்பு!’ என்று த்துக் கொண்ட கென்ன! செய் த போன்ற பல திபதியாக நான் றன். ஆனால், யினும், நீதிபதிக்  ைய எனக்கு வேண்டும்” பின் சொல்லுக்கு
ர்க்கீரிகள் சம்ம
டினவா? இல்லையா?
நரி தீர்ப்பு சொல்லியது: **இந்த மீனின் தலை உங்க ளில் ஒருவருக்கு. வால் மற் றொருவருக்கு. நடுப்பகுதி நீதிபதிக்கான கூலியாய் எனக் குச் சேரும்”
அவ்வளவுதான்! தன் தீர்ப் புக்கு நீர்க்கீரிகள் தலையாட்
6T6 தைக்கூட பார்க்காமல், மீனின் நடுப்பகுதியை பாய்ந்து கவ்வி பிய்த்துக் கொண்டு தனது
குகைக்கு மாயாவி விரைந்தது.
மீனுடன் வந்த கணவனைக் கண்டதும், மனைவி நரிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. 'எங் கிருந்து இதைக் கொண்டு வர்றிங்க?” என்று நாக்கைச் சுழற்றி எச்சில் ஒழுக கேட்டது.
மாயாவி நயவஞ்சகமாய் மீனைப் பறித்த முழுக்கதை யையும் சொல்லியது: “அந்த முட்டாள் நீர்க்கீரிகள் மீனை
வைத்துக்கொண்டு சண்டை யிடுவதை கவனித் தேன். சண்டை வலுக்கும் வரை காத்திருத்தேன். தகுந்த நேரம் வந்ததும், நீதிமான் வேஷங்கட்டி, வாய்ப்பை சரி யாக பயன்படுத்திக் கொண்
டேன். அவை பரஸ்பரம் ஒற்று மையாய் நண்பர்களாய் பங்கீடு செய்திருந்தால், இந்த மீன் நமக்குக் கிடைத்திருக்காது.”
களையும்
நெனச்சா பாவ மாத்தா ஜெயராமனுக்கு
இதுகளையெல்லாம் தோணியிருக்கும் போல.
இருக்கு.
எ ன் ன தோணுச்சோ. தலை முழுகிடணும்ன்னு
அதுதா போயிட்
டடானோ என்னவோ. அப்பிடி தலை முழுகிட ணும்ன்னு தோன்ற அளவுக்கு அவன் பெரிசா ஒண்ணும் இதுவரைக்கும் கஷ்டப்பட்டதில்லே மாதிரிதா தெரியுது.'
ஜெயராமனுக்கும்
அவனின் பக்கத்தை
உறுதிப்படுத்திக் கொள்ளவும், அவன் செயலை நியாயப்படுத்திக் கொள்ளவும், சில விஷயங்கள்
இருக்கலாம் எனத் தோன்றியது. என் பஸ் பயணம் முழுவதும் அவர்கள் என்னுடன் இருந்தார்கள்.
O

Page 22
அவர்கள் இரவு முழுவதும் நடந்து வந் திருந்தார்கள். இறுக்கமும், புழுக்கமும் நிறைந்த அந்த இரவில் நடந்து வருவது அவ்வளவு எளிதாக இல்லை. ஊரை விட்டுத் தாண்டி கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து மைல் வந்து விட்டார்கள். அவர்கள் ஆறு பேர், ரெண்டு பன்னிக்குட்டி, ஒரு கழுதை, காளி, அவன் பெண்டாட்டி குருவம்மா, காளி யின் அப்பன் கலியன். அது காட்டுப் பாதை அங்கங்கே பூச்சிகளின் "நொய்ய்ங் இரைச்சல் விட்டு விட்டும், தொடர்ந்தும் கேட்டது. திடீர் திடீரென்று நரிகளின் ஊளைச் சிரிப்பொலி வேறு. இரவின் கடும் இருட்டு, மேலும் மேலும் பூமியை விழுங்கிக் கொண்டேயிருந்தது.
வழிநெடுக காளி தான் பேசிக்கொண்டும், பாடிக் கொண்டும் உற்சாகமாய் வந்தான். ஊரை விட்டு கிளம்பின சமயம் எங்கேயோ போய் சாராயம் குடித்து விட்டு வந்திருந்தான். குருவம்மாவுக்கும், கிழவன் கலியனுக்கும், சப்பாணி கடையில் ரெண்டு டீயும், பொரையும் வாங்கிக் கொடுத்தான். அது கூட பெரிய பன்னியை வித்து வாங்கின காசின் கடைசி மிச்சத்லதான். குடிக்க கஞ்சி இல்லாமல் எத்தனை நாளைக்கு ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக் கொண்டிருப்பது. ஊரை விட்டுக் கிளம்ப காளியும், குருவம்மாவும் முடிவு செய்தார்கள். இப்போது எங்கே ப்ோகிறோம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இதற்கு மேல் ஊரில் இருக்க முடியாது என்பது மட்டும் நன்றாகத் தெரியும். என்ன செய்ய, வாழ்க்கை சுழிக்கிறதே.
கலியனுக்கு நடக்கவே முடியவில்லை. தொறட்டிக் கம்பை ஒரு கையில் ஊணிக் கொண்டு, இன்னொரு கையை குருவின் தோளில் போட்டுக் கொண்டு தவங்கி தவங்கி நடந்து வந்தான். பத்தடி நடந்ததும் நின்று மூச்சு வாங்குவான். வெள்ளைவெளேரென்று
 

ரம்
ஷங்கர்
தாடிக்குள் சூம்பிக் கிடந்த முகத்தைக் கோணிக் கொண்டு இருமுவான். ஏற்கனவே கலியனுக்கு ஒரு மாசமாக உடம்பு சரியில்லாமல் இருந் தது. தினமும் குடித்த சாராயம் அவன் குடலை கருக்கியிருந்தது. உடம்பில் கொஞ்சங் கூட திராணியில்லாமல் கிடந்தவன் எப்ப டியோ மூச்சுக் கட்டிக் கொண்டு இவ்வளவு தூரம் நடந்து வந்து விட்டான். அவன் இருட்டுக்குள் கண்களை மூடிக் கொண்டே நடந்தான். பால்ய காலம் கண்ணுக்குள் ஆடியது போல.
முன்னால் போய்கொண்டிருந்த பன்னிக் குட்டிகளின் கால்களில் கொச்சைக்கயிறு கட்டியிருந்தது. பன்னிக்குட்டிகள் ரெண்டும் ஒன்றின் மீது ஒன்று உராய்ந்து கொண்டும், முகத்தோடு முகத்தை இடித்துக் கொண்டும் வந்தன. கழுதையின் முதுகில் ரெண்டு பக்க மும் பழைய உரச்சாக்கு முட்டை தொங்கிக் கொண்டிருந்தன. கழுதையும், அரைக்கண் போட்டுக் கொண்டே நடந்தது.
அவர்களில் குருவம்மாவுக்கு தாகமெடுத் தது. வறண்டு போயிருந்த தொண்டையை எச்சிலைக் கூட்டி முழுங்கி நனைத்துக் கொண் டாள். கறுத்து மெலிந்த உடம்பு. 6T6T ணெயை மறந்த செம்பட்டைத் தலை. எப் பவோ சோப்பு கண்ட சேலையும் சட்டையும். கைகளில் ரப்பர் வளையல். இடது காலில் ஒரு இரும்பு வளையம். சேலையை முட்டுக்கு மேல் இழுத்து இடுப்பில் செருகியிருந்தாள். ரிந்த கண்களில் தூக்கம். கூர்மையான மூக்குக்குக் கீழே மெலிந்த சிறிய உதடுகளில் எப்போதும் வலியினால் ஏற்பட்ட இழுப்பு இருந்தது. அவள் காளியிடம் கொஞ்சம் நின்னு போக கேட்கலாமா என்று நினைத் தாள். அப்போதுதான் அது நிகழ்ந்தது.
கிழவன் கலியனுக்கு திடீரென்று இழுப்பு கண்டு விட்டது. கீழே சரிந்து விழப் போன

Page 23
Lusts) b
நிலவு
வெளிச்சம் பாலாய்ச் சிதற பூமி முழுவதும் இலைகள் உதிர்ந்ததைப் போல் மரங்களின் கீழே நிழல்களின் படிவு.
O
நடுநிசி அண்மைதியின் பயங்கரம் .
நடுநடுவே
மரங்கள் காற்றில் சலசலக்கும் துயரம்.
மீண்டும் மீண்டும் உன்
கனவு ஒவியம் மனக்குகைக்கு உள்ளே
மறைகிறது. D
வராத
உன்
6606) நினைத்தேங்கி. காதுகளில் உன் காலடியோசை,
O
இன்னும் இறுகத் தழுவி அழுந்த பதித்த முத்தம்
gs) fr;5 5 f L I DIT எனனுள.
- லால் சலாம்
O O O
வனை குருவம்மா ஏந்தலாய் பிடித்தாள். காளியும் ஓடிவந்து தூக்கினான். ரெண்டு பேருமாய் சேர்ந்து கிழவனைப் பாதைக்குப் பக்கத்தில் இருந்த மரத்தினடியில் படுக்க வைத்து கிழிந்து கந்தலாகிப்போன கம்பளி யால் போர்த்தினார்கள். காளி முன்னால் போய் கொண்டிருந்த கழுதையையும், பன்னிக் குட்டிகளையும் "ப்ர்ரய்ய்ய்' என்று சத்தம் கொடுத்து மடக்கினான். கழுதையின் முதுகி லிருந்து சாக்கு மூட்டைகளை இறக்கி வைத்து விட்டு கலியனுக்கு அருகில் வந்து உட்கார்ந்
தான்.

19
கிழவன் இன்னமும் துடித்துக் கொண்டே யிருந்தான். குருவம்மா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். கலியன் செத்துப் போய் விடுவான் என்று ஏனோ தோன்றியது. அவ ளுடைய சொந்த தாத்தா அவன். சின்னப் பிள்ளையாய் இருக்கும் போது தினசரி மண் ணாங்கட்டி கடைக்குக் கூட்டிட்டுப் போய் சோளப் பிஸ்கத்து வாங்கிக் கொடுத்த தாத்தா. மீசையை உருவச் சொல்லிக் கொடுத்து அவள் உருவி விடும்போது சந்தோசமாய் சிரித்த தாத்தா. நேற்று அவர்கள் கிளம்பும் போது என்னமாய் அழுதான். பெரிய வாயில் கோழை வடிய, செத்தாலும் கூடவே வந்து செத்துப் போகிறேன் என்று அழுதான். குருவம்மா வுக்கு கண்கலங்கியது. கண்ணில் கண்ணிர் வந்ததும் கண்ணெல்லாம் எரிய ஆரம்பித்தது. குருவம்மாவுக்கு கண்ணைச் செருகியது. எப் போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது.
ஏதோ ஒரு கெட்ட சொப்பனம் கண்டு வியர்த்து விறுவிறுத்து கண்ணை முழித்தாள். இப்போது வானம் கசங்க ஆரம்பித்திருந்தது. நட்சத்திரங்கள் மங்கலாகி அழுது வடிந்தன. எங்கேயோ தூரத்தில் பறவைகளின் கூப்பாடு கேட்டது. காளி நன்றாக வேட்டியை இழுத்து மூடித் தூங்கிக் கொண்டிருந்தான். அவளுக்குப் பசியும் தாகமும் குடலைத் தின்றது. தூரத் தில் ஏதோ கட்டிடம் தெரியவே அவள் சாக்குப் பையிலிருந்து விளிம்பு உடைந்து போன ஈயச் சொம்பை எடுத்துக் கொண்டு நடந்தாள்.
அது ஒரு அநாதையான ரயில்வே ஸ்டேஷன் கட்டிடம். இடிந்து பாழாகியிருந்தது. மனித நடமாட்டமே அத்துப் போயிருந்த அந்த இடத்தில் ஒரு கிணறு இருந்தது. அவள் அதிர்ஷ்டம்தான். அவள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தாள். தண்ணீர் இருக்கிற இடமே தெரியவில்லை. அந்த கிணற்றில் உருளையும், ஓட்டை விழுந்த தகரவாளியும் கிடந்ததைப் பார்த்து, பக்கத்தில் எங்காவது ஊர் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். வாளியை விட்டாள். தூர் தட்டியது. ஏதோ கொஞ்சம் வாளியில் வழித்த மாதிரி சத்தம் கேட்டது. இழுக்கும்போது பிராணன் போகிற மாதிரி "கீளுகிளு" என்று கத்தியது உருளை. வாளியில் அரைவாசி கூட தண்ணீர் இல்லை. கலங்கலான அந்தத் தண்ணீரை அப்படியே மொண்டு முகத்தில் அடித்தாள், கைநிறைய அள்ளிக் குடித்தாள். மறுபடியும் தண்ணிரை இறைத்து சொம்பில் மொண்டு குடித்தாள். வயிறு ரொம்பி விட்டது. உடம்பெல்லாம் குளிர்ந்த மாதிரி இருந்தது. ஒரு சொம்பு தண்ணீரையும் கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் படுத்

Page 24
20
திருந்த இடத்திற்கு நடந்தாள். அவள் வந்து சேரும்போது காளி எழுந்து சுற்றிச் சுற்றி அவளைத் தேடிக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்ததும் கோபத்துடன்,
"எங்கடி போயிருந்த சிறுக்கிபுள்ள”
*"அ.ரெண்டு பொரையும் டீயும். வருசத்துக்கும் தாங்குமில்ல. தண்ணி யாச்சும் குடிப்போம்னு போனேன்.”
அதைக் கேட்டதும், அவன் முகம் மாறி
விட்டது. அவனுக்கும் தாகம்.
*"தண்ணி நெறய இருக்குதா.” “ஏதோ வாய நனைக்கதுக்கு கொஞ் சூண்டு கெடக்குது. என்ன பாவத்துக்கு. ஆண்டவன் இப்படிப் பண்ணுதானோ.
" "தண்ணியக் கொண்டா” தண்ணிரை அவன் கையில் கொடுத்துக் கொண்டே குருவம்மா, 'கிழவனை எழுப்பினி
99
"எழுப்பு. எழுப்பு. சாகமாட்டாம கெடந்து உசுர வாங்குது கெழம்.”
காளி சொம்பை வாங்கி முகத்தைக் கழுவி னான். வாயைக் கொப்பளிக்காமல் அப்படியே மடக்மடக்கென்று குடித்தான்.
அவள் கிழவனை மூடியிருந்த கம்பளியை மெல்ல எடுத்துக் கொண்டே,
**கெழவா.ஏ கெழவா.” கிழவனின் உடம்பில் துடிப்பே இல்லை. உடம்பைத் தொட்டாள். குளிர்ந்திருந்தது. திடீரென மனசில் இனம் புரியாத துக்கம் பரவியது.
**காளி. ஏ.காளி.”
கூப்பிட்டாள். குரல் உடைந்திருந்தது. அவள் கலவரத்தில் அநேகமாக புரிந்து கொண்டான். ஆனால் ஏதும் புரியாத மாதிரி அசையாமல் நின்றான். அப்புறம் நிதானமாக நடந்து வந்து, கிழவனின் நெஞ்சில் கைவைத்தான். நாடியைப் பிடித்துப் பார்த்தசன். கிழவனின் கையை அப்படியே விட்டு விட்டு தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தான். முதலில் முகம் சற்று மங்கியது. உடனே மூக்கை விடைத்துக்கொண்டு,
'சிறுக்கிபுள்ள..முதல்லே...சொன்னேன். அங்கேயே விட்டுருவோம்னு. இப்பநடு வழியில செத்துத் தொலைச்சிருக்கான். என்ன பண்றது. எல்லாம் ஒன்னாலதான் தேவிடியாமுண்டை.”

li f 6th
என்று எட்டி அவள் கெவிட்டில் ஒரு அறை
அறைந்தான். அவள் கண்களில் பொறி
தட்டியது. எழுந்து தடுமாறிக் கொண்டே,
‘'தேவடியாமகனே. அ டி க் க வா டா செய்யிற.”
அவன் தலைமயிரைப் பிடித்தாள். அவன் அவள் முதுகில் அடித்து காலால் உதைத் தான். அவள் ஒரு கையால் அவன் தலை மயிரையும், இன்னொரு கையால் கொத வளை யும் பிடித்தாள். அவன் அவளை ஒரு உதறு உதறி கீழே தள்ளினான். அவள் சரளையில் விழுந்தாள். அவள் கையில் அஞ்சாறு தலை முடி இருந்தது.
'கொன்னுடு.என்னையும் கொன்னுட்டு நீ போய்.எச்சிலையப் பொறுக்கு. ஒரு வேள கஞ்சி ஊத்த வக்கில்லாத நாயே. உனக்கு என்னத்துக்குடா.பெண்டாட்டி. அடிக்கான்.பெரிய மயிரு.”
"கீரைமுண்ட. பேசாத. கொதவளைல
ஏறி மிதிச்சிருவேன்.” என்று சொல்லிக்கொண்டே ஒரு எத்து எத்தி னான். அவள் கோபத்தோடு சுத்திலும்
பார்த்தாள். கையில் கிடைத்த கல்லை எடுத்து எறிந்தாள். அவன் காலில் அடி விழுந்தது. அவன் அப்படியே காலைப்
பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான். அவள் அழுது கொண்டே கைமுட்டிலும், பின்னந்தொடையிலும் சிராய்த்திருந்ததை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தாள். வாயிலிருந்து எச்சிலைத் தொட்டுத் தடவினாள் குருவம்மா.
வெயில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்து விட்டது. வெக்கையான காற்று வீசியது. கழுதையும் பன்னிக்குட்டிகளும் கொஞ்ச தூரத் தில் திங்க ஏதாச்சும் கெடக்குமா என்று அலைந்து கொண்டிருந்தன.
காளியும், குருவம்மாவும் ஒருத்தரை யொருத்தர் பார்த்துக் கொண்டனர். பேச வில்லை. கொஞ்ச நேரம் கழித்து அவன்
தான்,
**கெழவன இங்கனயே பொதைச் சிருவோம்.” அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவனைக் கூர்ந்து பார்த்தாள். அவன் எழுந்து கிழவன் ஊணிக் கொண் டு வந்திருந்த தொறட்டிக்கம்பால் அந்த வேப்பமரத்துக்குப் பக்கத்திலேயே குழியைத் தோண்ட ஆரம்பித் தான். அப்படியே அவன் தோண்டுவதைப் பார்த்துக் கொண்டிருந்த குருவம்மா, எழுந்து அவன் தோண்டிய இடத்திலிருந்து மண்ணை

Page 25
பாலம்
*பொன்
புதிய
சிங்கள இனவெறி தீவிரவாதக் குழுக்களி
சிறந்த
சிங்கள பெளத்த இ
பீட்ட
(
பெண்நிலை வாதம் என்றா பெண்நிலை வாத வரலாறு ப
மார்க்சியமும் பெ
w
ஒவ்வொரு நூலு இருநூல்களும் வேண்டுவோர் அஞ்சல் செலவு
பொன்னி, 12, முதல் பிரதான சாலை, நே
வாரினாள். வானம் பளீரென்று இருந்தது. ரெண்டு பேருக்கும் வியர்த்து வழிந்தது. எப் படித் தோண்டியும் ரெண்டு அடிக்கு மேல் தோண்ட முடியவில்லை. ரெண்டு பேரும் உட்கார்ந்து விட்டார்கள். கிழவனின் முகம் சகிக்க முடியாத வேதனையில் இருந்தது. அவன் எழுந்து கிழவனை தோளாடு சேர்த் த் தூக்கினான். அவள் காலைப் பிடித்துத் துர்கி னாள். எப்படியோ குழிக்குள் இறக்கி வைத் தார்கள். அந்தக் கிழிந்த கம்பளியைக் கொண்டு மூடினார்கள். 'மண்ணைத் தள்ளப் போன காளி திடீரென ஞாபகம் வந்தது போல சட்டைப்பையிலிருந்து, ரெண்டு சொக் கலால் பீடியை எடுத்தான். அதில் ஒன்றை கிழவனின் மீது ப்ோட்டுவிட்டு மற்றதைப் பத்திரப் படுத்தினான். மண்ணைத் தள்ளி குழியை மூடினார்கள். காணாததுக்கு அவள் பாதையில் கிடந்த மணலை மடியில் அள்ளக் கொண்டு வந்தாள். அவன் சமாதி மாதிரி கட்டிவிட்டு ஒரு பெரிய கல்லைத் தேடிப் போனான். அவள் மரத்தடியில் உட்கார்ந் தாள்.
அவன் பெரிய கல்லை புரட்டிக் கொண்டு வந்து சமாதியின் தலைமாட்டில் வைத்தான். அவள் எழுந்து போய் கழுதையையும், பன்னிக் குட்டிகளையும் தேடி மடக்க எழுந்தாள். அவன் மீதியிருந்த அந்த ஒரு பீடியையும்

21.
60fl՞սնéծr
நூல்கள்
} ன் பெளத்த மதப் பின்னணியை ஆராயும் புத்தகம்
னவெறி தீவிரவாதம்
ர் ச ல் க்
ால் என்ன என்பது பற்றியும் ற்றியுமான தத்துவார்த்த நூல்
ண்நிலைவாதமும்
ம் விலை ரூ ஐந்து. பும் சேர்த்து ரூபாய் பதினொன்று அனுப்புக.
→ اس
iருநகர், அடையாறு சென்னை 600020
குடித்தான்; மறுபடியும் சாக்குமூட்டைகளை
கழுதையின் முதுகில் ஏற்றி வைத்தபிறகு,
““GSLuigi Dr...”
என்றாள் குருவம்மா. அவர்கள் மறுபடியும்
நடந்தார்கள். கொஞ்ச தூரம் போனதும்
அவன் கேட்டான்.
**ரெம்பப் பசிக்கிதா.குருவு.”
அவள் பேசவில்லை. தலையசைத்தாள். அ:ே 1 அண்டிறாயர் பைக்குள் கையை விட்டு ஒரு பன்ரெட்டியை எடுத்து அவளிடம் நீட்டிக்கொண்டே,
*சப்பாணி கடையில..எடுத்தேன்.” அவள் அவனை ஒருவித பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டே ரொட்டியை ரெண்டாகப் பிய்த்து அவனிடம் ஒரு துண்டை நீட்டினாள். அவன் உடனே வாங்கி திங்க ஆரம்பித்தான். அவள் கேட்டாள்,
**இன்னும் எவ்வள தூரம் போனும் காளி.”
‘தெரியல.” என்றான் அவளைப் பார்க்காமல், தூரத்தில் வெறித்தபடி முன்னால் கழுதையும், ரெண்டு பன்னிக்குட்டிகளும் தரையோடு முகத்தை உரசிக்கொண்டே போய்க் கொண்டிருந்தன. )

Page 26
() சென்ற இதழ்த் விடுதலைப் பே அபுஜி
研肝
நான் பெய்ரூட் சென்றடைந்து அபு ஜிகாத்தை சந்தித்தேன். அவரும், அவரின் ஆலோசகர்களும், ஈழம் சென்று திரும்பிய என்னிடம் இடைப்பட்ட காலத்தில் அங்கு நடந்தேறிய அரசியல் நிகழ்வுகளையும், ஈழ மக்களது புரட்சி நிலைபற்றியும் கேட்டறிந் தார்கள். ஈழப் போராட்டத்தின் எதிர்காலம் மீது மிகுந்த அக்கறை கொண்டு விவாதித்
தார்கள்.
எமது தோழர்களுக்கு தெற்கு லெபனா னில் டியர் (Tyre) எனும் நகரிலிருந்த பயிற்சி முகாமில் சகல வசதிகளுடன் பயிற்சி யளிக்கும் பொறுப்பை கமேண்டர் உமரிடம் (Omar) அபுஜிகாத் ஒப்படைத்தார்.
பெய்ரூட் PLO அலுவலகத்தில் நான் தங்கினேன். அவ்வப்போது அங்கிருந்து 40 கிமீ தொலைவிலிருக்கும் பயிற்சி முகா மிற்குச் சென்று தோழர்கள் பயிற்சி பெறுவதை கண்காணித்து வந்தேன்.
அப்போது, பல அரபுநாட்டு இராணுவங் களை இணைத்துக்கொண்டு **அரபு அமைதி காக்கும் படை” (inter Arab Peace Keeping Force), STs).jib Guu. ரோடு லெபனானுக் குள் சிரியா தலையிட் டிருந்தது. வெளிவந் தால் வழியெங்கும், இந்தப் படையினரின் கடும் பரிசோதனை களுக்கு ஆளாக வேண் டியிருந்தது. அவர்க ளிடம், ஒரு பங்காள தேவழிய பத்திரிக்கை
6T6 6666 அறிமுகப் படுத் தி தப்பித்து வந்தேன்.
பெய்ரூட்டில் தங்கி வாழ்ந்த இ க் கா ல கட்டத்தில்தான் அபு ஜிகாத்தை அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பங் களும், அவரே " டு நெருங்கிப் பழகும் பாக்கியமும், எனக்கு வாய்த்தது. அவர் தனிப்பட்ட முறையில்
 

தொடர்ச்சி - 2 ()
O o ாரின் எழுகதிர்
காக் காத 排岛町
எனக்கும், மற்றும் ஈழப்போராட்டத்திற்கும் எவ்வகையில் ஆதர்சமாக இருந்தார் என்பதை தெரிந்து கொள்ள வே ண் டு மெ ன் ற ர ல், போராட்டத்தை இனிய வாழ்க்கை முறையாக கொண்ட அவரைப் பற்றி நாம் யாவரும் அறிய வேண்டும்.
அபுஜிகாத் பாலஸ்தீன மக்களின் புயலும் துயரும் நிறைந்த போராட்டத்தின் வளர்ச்சிப் பாதையில் செயலுக்கான வழிகாட்டியாய், மக்கள் ராணுவத்தின் தலைமையில் நின்றார். தாய்த்தேசபற்று, விடுதலை வேட்கை, உறுதி, வீரம் ஆகியவற்றின் சின்னமாகத் திகழ்ந்தார். இந்தப் போராட்ட யுகத்தின் மாபெரும் போராளித் தலைவராய் கீர்த்தியெய்திய அபுஜிகாத் பர்லஸ்தீனத்திற்கு மாத்திரமல்ல; மீட்சிக்காகப் போராடும் மனிதகுலம் முழு மைக்கும் உரித்தானவர்.
இந்த மகத்தான மனிதர் போராடிய மரபை, அவரது பணிகளின் சமூக சாரத்தை, தனிச்சிறப்பு களை துயரஞ்செறிந்த வாழ்வை நாம் அனை வரும் கற்றாராய்ந்து, அவரின் சிறப்பம்சங்களை ஒரு ‘போராட்ட ஆயுதமாக’ கைக்கொண்டு ‘தன் . மரணத்திற்குப் பின் னும் அவர் வாழ்வதை” உ ல கி ற் கு நாம் எடுத்துக் дѣ т L"- ц— வேண்டும்.
அபுஜிகாத், கலீல் இப்ராகிம் அல்-வாஷிர் எனும் இயற்பெயரில் அழைக்கப் படாமல், 'அபுஜிகாத்” என்று
மக்களால் சிறப்புப் பெயர் சூட்டப்பெற் றார். அபுஜிகாத்
என்பதன் அ ர் த் த ம் 'புனித யுத்தத்தின் GOLDjö,56ör” (Son of the Holy War) g(5b. யார் இந்த அபு ஜிகாத்?
அவர் பாலஸ்தீனத் தின் ‘போர்க்கோலத் தோற்றத்தை நிர்ண யித்தவர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) Jf6 gp6u6OT i 56f6io முக்கியமானவர். சக்தி

Page 27
பாலம்
மிக்க இராணுவத் தளகர்த்தர். மக்களின் நம்பிக் கைக்கு உகந்த இனிய தலைவர். புரட்சிகர எழுத்தாளர். மாபெரும் மனிதர்.
1988 ஏப்ரல் 16-ம் தேதி இஸ்ரேலின் நாசக்கார உளவுப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். நெஞ்சீரமற்ற நயவஞ்சகப் படுகொலை! அபுஜிகாத் மறைந்தார்; ஆனால், பாலஸ்தீன வரலாற்றின் மிக சிக்கலான நிலைமைகளின் போராட்ட அனுபவங்களை அவர் விட்டுச் சென்றுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டதானது பாலஸ்தீனர்களின் அரசியல் உணர்வு மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, போராட்டத்தின் பரிணாமத்திற்கு மேலும் வளம் சேர்ந்துள்ளது. அவரின் போராட்ட வாழ்க்கை மானுட சுபிட்சத்திற்காக வாழ்வை முழுதுமாய் அர்ப்பணிக்கும் மனப் பாங்கிற்கு முன்னுதாரணமாகவும், புரட்சிகரப் போராட்டத்தின் செயல் வீரத்திற்கு நிகரற்ற எடுத்துக்காட்டாகவும் விளங்கியது.
அபுஜிகாத் பாலஸ்தீனத்திற்கு யுத்தத் தின் மைந்தனாய்’ இப்ராகிம்-பெளவழியா அல்
வாஷிர் தம்பதியருக்கு மகனாய், ரம்லா
எனுமிடத்தில் 1935 ஆம் ஆண்டு பிறந்தார்.
1948 இஸ்ரேலியரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்கள் கொதித்தெழுந்த காலம். டெல் அவிவ்-ஜெருசெலம் நகர்களுக்கிடையே ፵ቋŒ} சாலையை நிறுவும் பொருட்டு, இஸ்ரேலியப படைகள் அபுஜிகாத்தின் சொந்த ஊரான ரம்லாவை ஆக்கிரமிப்பு இலக்காக கொண்டு தர்க்கின. ரம்லா மக்களின் பாது காப்புக்காக அங்கு பிரிட்டிஷ் தலைமையில் தங்கியிருந்த ஜோர்டானியன் படைகள் இஸ்ரேலுக்கு எதிராய் போரிடாமல் திடீரென பின்வாங்கிக் கொண்டன. இதனால் ரம்லா இஸ்ரேலியரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதன் மக்கள் ‘இனி திரும்பி வரக்கூடாது' என்ற எச்சரிக்கையோடு அங்கிருந்து வெளியேற்றப் பட்டார்கள். ஆக்கிரமிப்பை எதிர்த்த ரம்லா மக்களின் போராட்டம் ஒடுக்கப்பட்டது.
ரம்லாவில் நிலவிய அப் போர்க்காலச் சூழலில், மக்கள் அருந்த நீரும் உணவு மின்றி இன்னலுற்றார்கள். தெருவோரங் களில் வயோதிகர்கள், குழந்தைகள் பலர் கொல்லப்பட்டார்கள், இச்சூழலில் உழன்று, போரின் பயங்கரத்தை நேரில் கண்ட சாட்சி களில் ஒருவனாக, 13 வயதே நிரம்பிய சிறுவனாக - பின்னாளில் அபுஜிகாத்தாக அறியப்பட்ட-கலில் அல் வாஷிர் இருந்தார். இக்காலத்தில் தம் உடைமைகளை இழந்த அபுஜிகாத்தின் குடும்பம், ரம்லாவிலிருந்து வெளியேறி காஜா-ஸ்ரிட்ப் அகதிமுகாமை வந்தடைந்தது.

23
அபுஜிகாத் அங்கிருந்த அகதிமுகாம்களில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர் களோடு இளம் பருவ நாட்களை கழித்து, அங்கேயே தன் பள்ளிப்படிப்பையும் முடித்தார். 1954-ல், காஜா ஸ்ரிட்பில், அபுஜிகாத்-தனது நெடிய போராட்ட வாழ்வில் இறுதிகாலம் வரை துணைவந்த-யாசர் அராபத்தை சந்தித் தார். 1956-ல் எகிப்துக்குச் சென்று அலெக்ஸாண்ட்ரியா பல்கலைக் கழகத்தில் படிப்பைத் தொடர்ந்தார். பிறகு சவுதி அரேபியாவிலும், குவைத்திலும் வேலை செய்தார்.
- குவைத்தில் தான் செய்த வேலையை உதறிவிட்டு பாலஸ்தீன விடுதலைக்கான ஒரு போராட்டக் குழுவை அங்கே நிறுவி அதற்கு தலைமையேற்று நடத்தினார். அக்கால கட்டத்தில் பல்வேறு இடங்களில் பலப்பல பாலஸ்தீன போராட்டக்குழுக்கள் இயங்கி வந்தன. இவ்விதமாய் சிதறிக் கிடக்கும் விடுதலை சக்திகளை ஒருங்கிணைக்கவும்,
வெகுஜனங்கள் மத்தியிலும், சர்வதேச அள விலும் போராட்டத்திற்கு ஆதரவை வென் றெடுக்கவும், மக்களின் புரட்சியாற்றலை செயலுக்குத் திருப்பவும், ஒரு திறன்மிக்க தொடர்புச்சாதனம் தே  ைவ ப்ப டு வ  ைத அபுஜிகாத் உணர்ந்தார். ப்லாஸ்டினுனா. (Filastinuna-Our Palestine) 6T69), b Ulid கரப் பத்திரிக்கையைத் தொடங்கி அதற்கு ஆசிரியராய் பொறுப்பேற்று நடத்தினார். அதில் பல அரசியல் கட்டுரைகளை எழுதி 6 TT
இந்தக் காலகட்டத்தில்தான் அபுஜிகாத் தும், யாசர் அராபத்தும் இணைந்து ஃபாத்தா (Fatah) எனும் பாலஸ்தீன தேசிய விடுதலை இயக்கித்தை நிறுவினார்கள். பிறகு அனைத்து விடுதலை சக்திகளையும், பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) எனும் "ஒரே மையத்தைச் சுற்றி ஒன்றிணைத்தார்கள். --
ஃபர்த்தா இயக்கத்தை பாலஸ்தீன விடுதலை அமைப்பில் வேர் கொள்ளச் செய்த திலும், பாலஸ்தீன மக்களது பொதுவாழ்வின் சகல தளங்களிலும் பி. எல். ஓ. வின் பிடிப்பு களை உறுதிபடுத்துவதிலும், ஒழுங்கின்றிச் சிதறியிருந்த பாலஸ்தீனத்தின் பல்வேறு வகுப்பினரை, ஒரே கருத்து நிலையில், பி. எல். ஓ. வின் தலைமையின் கீழ் கொணர்வ திலும் அபுஜிகாத் பிரதான பங்காற்றினார்.
1963-ல் அல்ஜீரியாவிற்கு சென்று ‘ஒரு அரபு நாட்டில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பாலஸ்தீனப் புரட்சி செயலகத்திற்கு தலைமைப் பொறுப்பேற்றார். அங்கிருந்தவாறே, கடின முயற்சி எனும் தன் குணச்சிறப்பால், பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கும் சர்வதேச

Page 28
24
புரட்சிகர சக்திகளுக்கும் பரஸ்பர கருத்தொற் றுமை கூடிய தொடர்பை "அறுக்க முடியாத பந்தமாய்" நெய்தார்.
சீனாவுடனும், கியூபாவுடனும், மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் போராட்ட இயக்கங்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகளும், நட்புறவும் பிரசித்தி பெற்றவை. மாசேதுங், சூயென்லாய் சேகுவாரா, ஜெனரல் கியாப், பிடல் காஸ்ட்ரோ போன்ற உலகெங்குமுள்ள பல புரட்சித் தலை வர்களின் அவதானிப்புக்கும், வரவேற்புக்கும், அன்புக்கும் பாத்திரமாகி புகழ்பெற்றார். சீனா, வியட்நாம், வடகொரியா, இந்தியர், பாகிஸ்தான், யூகோஸ்லாவாகியா மற்றும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்து பாலஸ்தீனப் போராட்டத்திற்கு ஆதரவு சேர்த்தார். விடுதலையடைந்த ஜிம்பாப்வே நாட்டினருக்கு பி. எல். ஒ பயிற்சி முகாம்களில் ராணுவப்பயிற்சி அளித்தார். ஒரு விடுதலை பெற்ற நாட்டின் இராணுவத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமே ஏற்று நிறைவேற்றி யது உலக வரலாற்றில் சிறப்புக்குரிய முதல் நிகழ்ச்சியாகும். ـــــ۔
1965-ல் ஃபாத்தா இயக்கம் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தின் சரியான திசை யமைவை தீர்மானிக்க வேண்டிய அவசியத் தால், அபுஜிகாத் அல்ஜீரியாவிலிருந்து சிரியாடமஸ்கஸ்சிற்கு சென்றார்.
0 ஃபாத்தாவின் ‘முதல் மத்திய செயற்
குழுவில் உறுப்பினர்
01 மக்களை அணி திரட்டி வலுமிக்க இராணுவப் பிரிவை கட்டமைக்கும் பொது ஆணைக் குழு உறுப்பினர்
0 வெளிநாட்டில் இயங்கிய பாலஸ்தீன தேசிய ஆலோசனை சபை (PNC) உறுப்
பினர்
L) உயர் இராணுவ ஆலோசனை சபையின்
(HMC) துணைத் தலைவர் 1) இராணுவ தளபதி
L) ஆக்கிரமிப்புப் பிரதேசங்களுக்கான செயல்
தலைவர்
என் பலப்பல பதவிகளில் நின்று, தனக் குரிய கடமைப்பொறுப்பின் கட்டுக்குள் செவ் வனே இயங்கினார். மேற்கண்ட பதவிகளில் பணியாற்றியதன் வாயிலாய், அபுஜிகாத் பாலஸ்தீன வரலாற்றின் மேதமைமிக்க வீரஞ் செறிந்த தன் போராட்ட அனுபவங்களை மக்களோடு பகிர்ந்தார். இந்த அனுபவங்கள்

பாலம்
உலக அளவிலும் முக்கியத்துவம் பெற்றவை. அவர் "உறுதிப்படுத்திய போராட்ட அனுபவங் ൿഞ്ബr' உலகெங்குமுள்ள புரட்சியாளர்கள் தமது பணிகளின் நம்பிக்கைக்குரிய ஆதார மாக கருதுகிறார்கள். அபுஜிகாத்தின் இயல் பான சுபாவம் வீரத்தில் திளைத்திருந்தது. ஜோர்டான், தெற்கு லெபனான், பெய்ரூட், திரிபோலி போன்ற போர்முனைப் பகுதிகளில் மக்களை தற்காப்பதிலும், போரை முன்னோக்கி எடுத்துச் செல்வதிலும் அவர் கையாண்ட அணுகுமுறைகளிலிருந்து மக்கள் போராளிகள் அவரின் தனிச்சிறப்பான போர்த்தந்திரத்தை யும், வீரதீரத்தையும் கற்கின்றனர்.
பாலஸ்தீன விடுதலை அமைப்பின் எதிர் கால வளர்ச்சியில் அளப்பரிய ஆர்வம்; அய ராத உழைப்பு: யுத்தத் தளங்கள் மீதான இடையறாத கண்காணிப்பு; அயலக போராட்ட ஆதரவு. சக்திகளை திரட்டுவதில் செலுத்திய ஆழ்ந்த அக்கறை ஆகிய சிறப்பு அம்சங்களின் மொத்த உருவாய் அபுஜிகாத் ஒரு பிறவித் தலைவராக விளங்கினார். ۔
போராட்டத்தின் ஒவ்வொரு கால கட்டத் தையும் ஆராய்ந்து, சமூகத்தின் புரட்சி நிலை களை சரியாக மதிப்பிட்டு, தேச நிலைமையை மென்மேலும் புரட்சிகரமாக்கப் பாடுபட்டார். இஸ்ரேலின் மனிதாபிமான மற்ற "துப்பாக்கிச் சித்தாந்ததிற்கு எதிரான ரகசிய செயல் திட்டங் கள்ை காலச் சூழலுக்கேற்ப வகுத்து வெற்றி கரமாய் நிறைவேற்றினார். ரகசியப் போர் முறைகளை முற்றிலும் புதிதாய் உருவாக்கு கின்ற உயரிய யுத்தக் கலைத்துவம் அவரது தனித்துவமிக்க இயல்பாய்ச் சிறந்தது.
1968-ல் ஜோர்டான் நதி வழியாக வந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களை உள்ளே நுழையவிடாமல் கெரில்லாக்கள் எதிர்ப்புப் போரில் இறங்கினார்கள்.N இந்த தீரமிக்க நடவடிக்கைகை லெபனான் זוט6 (6lés ifiét) மற்றும் சிரியாவின் எல்லா யுத்தப் பிர தேசங்களுக்கும் தன் நேரடி மேற்பார்வையின் கீழ் அபுஜிகாத் வழி நடத்தினார்.
போராட்டம் முதிர்ச்சியடைந்த ஆரம்ப காலத்தில் 1971ல், மக்கள் பேரெழுச்சியை நசுக்க முயலும் இஸ்ரேலின் அசுர பலங் கொண்ட இராணுவத்தை முறியடிக்க வேண்டு மென்றால், பாலஸ்தீன போராட்ட இயக்கம் ஆயுதவளமையில் உயர்வடைய வேண்டிய கட்டாயத்தை அபுஜிகாத் முன்னரே கணித்துச் செயல்பட்டார். பாலஸ்தீன விடுதலை அமைப் பிற்கு நவீன ஆயுதங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். ஆயுத சேகரிப்பிலும், தேவைப்படும் சமயத்தில் மட்டும் ஆயுதத்

Page 29
LJm sadlib
திறனை பிரயோகிக்கும் போர் தந்திரச்செயல் முறையிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி
னார்.
தோல்வியில் துவளவிடாமல் போராட் டத்தை "உக்கிர நிலையிலேயே உயர்த்திப் பிடித்திருக்க அபுஜிகாத் ஒய்வின்றி உழைத் தார். அவர் ஒரு சமயம் சொன்னார் : **வெற்றியையும் அதே சமயம் தோல்வியையும் ஒரு சேர நாம் சந்தித்து வருகிறோம். இது நமக்குப் பொருட்டல்ல. பாலஸ்தீனத்தின் விடுதலையை நோக்கிய போராட்டத்தை விடாது கைக்கொள்வதே நமக்குப் பிரதானம்”.
நெடியதான போர்ப்பாதையில் தன்னை பின் தொடரும் சந்ததியரை புதிய வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும் பாலமாக..
1. 1948-ல் தாய்நிலமான பாலஸ்தீனத்தை
இழத்தல்
2. 1950 களின் ஆரம்ப வருடங்கள் *பெடாயின் போராளிகள்’ இயங்கிய கால கட்டம்
3. ஃபாத்தா விடுதலைஇயக்கத்தின் வளர்ச்சி; 1960களில் கெரில்லா இயக்கம் உரு வாதல்
4. 1970களில் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) உலக முக்கியத்துவம் பெறுதல்.
5. லெபனான் 1982-ல் இஸ்ரேலின்ஆேக்கிர மிப்புக்கு உள்ளான பிறகு, கஷ்டமிக்க புனர் நிர்மாண வேலைகளை மேற்கொள் தல்.
-என பாலஸ்தீனத்தின் போராட்ட சகாப் தங்களின் மேற்கண்ட ஐந்து தூண்களில் உயர்த்தெழும்பிய மனிதப்பாலமாக அபுஜிகாத் வாழ்ந்தார்.
பாலஸ்தீனமக்கள் சொந்தத் தாய்நாட்டி லிருந்து மட்டுமல்ல; அரசியல் மற்றும் சமூக வாழ்வில் தமக்குரிய சொந்த அடையாளத் திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் அந்நியமாகி உழன்றபோது, அவர்களின் மனத்தில் தாய் நாடு மீட்புக்கான போராட்டத்தை ஜீவனான அம்சமாக துலங்க துணைபுரிந்தார். உலக அரங்கில் பாலஸ்தீனர்களின் ஜீவாதாரமான கோரிக்கைகளை பிரபலப்படுத்தினார்.
அபுஜிகாத்தினுடைய போராட்ட வாழ்க் கையின் துணைவியும் தோழருமாய் பெருமைப் பெற்றவர் இன்திஸ்சார் அல்-வாஷிர் ஆவார். தம் மூன்று ஆண், இரண்டு பெண் குழந்தை

C
களுடன் இல்லறம் சிறக்க இவர்களது குடும்ப வாழ்க்கையும் நடந்தது. ஆனால் 1964 ஆம் வருடத்தில் ஒரு நாள் இவர்களின் சின்னஞ் சிறு ஆண்குழந்தை சில மர்ம மனிதர்களால் பால்கனியிலிருந்து தரைக்கு வீசப்பட்டு கொலை யுண்டது. இந்த ஈனத்தனமான குழந்தைக் கொலையை செய்தவர்கள் சிரியன் ரகசிய ஸ்தாபனத்தை சேர்த்தவர்களென பின்னர்
தெரிவிக்கப்பட்டது.
அபுஜிகாத் சாந்தமான அணுகுமுறை யாளராகவும், இரக்கமற்று இறுகிய முகத் தோடும் தோற்றமளிப்பார். இந்தத் தோற்றம் அவரது இயல்பின் தத்ரூபமல்ல. இயல்பில் அவர் மனிதத்துவம் கொண்ட போராளி. பாலஸ்தீன விடுதலை அமைப்பின் அரசியலில், எந்தத் தனிப்பட்ட விளம்பரத்தாலும் தன் பெயரை பகட்டாக்கிக் கொள்ளாதவர். இத னால், ஃபாத்தா தலைவர்களில் அவரொரு
quite man" என நற்பெயர் பெற்றார்.
துன்பத் துயரங்கள் செறிந்த உக்கிரமிக்க யுத்தகாலங்களில் கெரில்லாக்களின் நல வாழ்விற்கும், செயல்வன்மைக்கும் அபுஜிகாத் எப்போதும் துணை நின்றதால், கெரில்லாக் களின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவ ராய் அவரிருந்தார்.
ஆக்கிரமிப்பு நுகத்தடியை முறித்தெறிய எழுந்த பாலஸ்தீன போராட்டத்தை அபுஜிகாத் தன் மூலச்சிறப்புள்ள இராணுவ நிபுணத்துவத் துடன் திசைப்படுத்தினார். ஆக்கிரமிப்பு பிர தேசங்களின் தலைமை\ நிர்வாகி என்ற முறை யில், இப்போது மேற்கு கரையிலும் (West Bank) காஜா-ஸ்ரிட்பிலும் மக்கள் பேரெழுச்சித் தீ பற்றி எரிவதற்கு பின்புல காரணஸ்தராக இருந்தவர் அபுஜிகாத். இந்த எழுச்சியை ஒடுக்கும் வஞ்சனை முயற்சிகளில் தோற்றுப் போய், தனது இயலாமையில் விரக்தி கொண்ட இஸ்ரேல் அரசு, முடிவாய் எதிர்ப்புப்போரின் மூளையாக செயல்பட்ட அபுஜிகாத்தை போராட்ட அரசியல் களத்தினின்று நிரந்தர மாக’ அகற்றும் சதியை நிறைவேற்றியது.
அபுஜிகாத்தை கொலை செய்ய இஸ்ரேல் உளவு ஸ்தாபனமும் அதன் ஏஜெண்டுகளும் தொடர்ந்து மேற்கொண்ட பல முயற்சிகளின் இறுதியில், ஏப்ரல் 16 அதிகாலையில் அவர் கொல்லப்பட்டார். துணிவுமிக்க போராளியாய் அவர் வாழ்ந்ததைப் போலவே இறந்தார். கொல்ல வந்த பாலஸ்தீன மக்களின் எதிரி களுக்கு முகங்கொடுக்கும் எதிர்ப்பை தன் இறுதி மூச்சுவரை கையில் ‘துப்பாக்கி’ ஏந்தியவ ராய் அவர் இறந்தார். 0 தொடரும்

Page 30
மாண்டெலாவுக்கு ஈழ வாழ்த்து
(தென்னாப்பிரிக்க மக்கள் தன ஜூலை 12 லிருந்து தென்னாப்பி வெஞ்சிறையில் வாழ்கிறார். ஜூன
நாள். வாழ்த்து கூறி ஈழப்புரட்சி அனுப்பப்பட்ட கடிதம் இது)
அன்பார்ந்த தோழர் மாண்டெலா அவர்களுக்கு., உங்களின் எழுபதாவது பிறந்த நாள்
எமக்கும், தென்னாப்பிரிக்க மக்களுக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த சந்தோசப் பொழுதில் உங்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறையிலிருக்கும் உங்களைப் பார்க்க முடியாமல், நிற வெறியர்களின் பிற்போக்கு ஆட்சியின் கோரப் பிடியில் உழலும் ஆயிரக் கணக்கான தென்னாப்பிரிக்க தோழர்கள், நண்பர்கள், சகோதர சகோதரிகள் சார்பாக வும் எமது வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கும் இவ்வாய்ப்பை பெரும்பேறாக கருதுகிறோம்.
அன்புத் தோழரே! 1964 ஜூலை 12 லிருந்து ஒவ்வொரு நாளையும் எப்படி கழித்து வந்தீர்களோ அதுபோலவே உங்களின் பிறந்த நாளையும் சிறையிலேயே கழிப்பீர்கள். பலப் பத்தாண்டுகளாய் தென்னாப்பிரிக்காவில் நடக் கும் இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ‘உங்களின் போராட்டத் திற்கு எமது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்பான தோழரே! உங்களின் ஆழ்ந்த தேசப்பற்றையும் துணிவுமிக்க அர்ப்பணிப்பை யும் தென்னாப்பிரிக்க மக்களுக்கு உணர்த்தினிர் கள். ஆனால் போராட்டங்களினூடாக பயணத் தில் எல்லாவித கஷ்டங்களுக்கும் கடும் சோதனைகளுக்கும் நீங்கள் ஆளானிர்கள். தென்னாப்பிரிக்காவின் ஆயிரமாயிர மக்களை முன்னோக்கி வழிநடத்த, போராட்டத்தீபத்தை எப்போதும் கைக்கொண்டு ஒளிமயமான எதிர்காலம் நோக்கியப் பாதையை பிரகாச மாக்கினிர்கள். V
வெளியிடுபவர் : இரா. திரவியம், 12, ( சென்னை-20. அச்சிடுபவர் : ஜே. ரமணி, பி

t புரட்சி அமைப்பின் க் கடிதம்
லவர் நெல்சன் மாண்டெலா 1964 ரிக்க வெள்ளை நிறவெறி அரசின் ல 18-ல் அவரின் 70 வது பிறந்த அமைப்பின் சார்பாக அவருக்கு
உங்களின் கடந்த 25 வருடகால சிறை வாழ்க்கை தென்னாப்பிரிக்கத் தேசத்தின் துயரை பெருந்தன்மையோடு சுமந்திருந்தது. எனினும் உங்களின் நிலையுறுதிமிக்க அசைக்க முடியாத தன்மை ஒரு மாபெரும் மனிதராய் உங்களை திகழச் செய்கிறது. மக்கள் மீது அன்பும் நேசமும், எதிரி மேல் கோபமும் வெறுப்பும் காட்டும் உங்களின் நற்குணம் ஒரு உன்னதத் தலைவராய் உங்களை உயர்த்து கிறது.
தென்னாப்பிரிக்க விடுதலைப் பாதையில் நீங்களாற்றிய சாதனைகள் மைல்கற்களாக திகழ்கின்றன. 70 வயதை அடைந்துவிட்டப் போதிலும், நீங்கள் இன்னும் பலம் பொருந்திய உடல் ஆரோக்கியத்தோடு உள்ளீர்கள். தேசிய விடுதலைப் போராட்டத்தின் இறுதி வெற்றி நோக்கி, தென்னாப்பிரிக்க மக்களை நீங்கள் வழிநடத்துவீர்கள்; கொடுங்கோலோச்சும் சர்வாதிகாரியின் வீழ்ச்சியையும், பிற்போக்குச் சக்திகளின் அழிவையும் உங்கள் சொந்தக் கண்களால் காண்பீர்கள் என நாங்கள் மிகவும் நம்புகிறோம்.
உங்களின் உறுதிமிக்க தேகநலமும், தன்னலமற்ற கோபஉணர்வும், தென்னாப் பிரிக்க மக்களின் நல்லதிர்ஷடங்களாகும். நீங்கள் நிலைத்த உடல் ஆரோக்கியத்தை பெற்றிருக்க, நெடுங்காலம் வாழ வாழ்த்து கிறோம். - * நெல்சன் மாண்டெலா நீடுழி வாழ்க!
* இனப்படுகொலை புரியும் சர்வாதிகாரிகள்
ஒழிக! * தென்னாப்பிரிக்க மக்களின் விடுதலைப்
போராட்டம் வெல்க!
இவண் பொது ஆணைக்குழு ஈழப் புரட்சி அமைப்பு.
தல் பிரதான சாலை, நேருநகர், அடையாறு ளஸ் பிரிண்டர்ஸ், சென்னை-20, ஆசிரியர்: நதி.

Page 31
Capetown 1985
கிளைவ் கியூபிடோ என்ற ஆப்ரிக்க இளை
LTCE ELESSMMkHkHLH HLHHL S LMM AMeqLqL LMLLttqAA S LLS AMASALLS سم -یم مر^? = , , Y سیاسیسر
 

Juhan KUSS
ஞன் போலிஸால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
re- - - - - r - ۶۳۵ 6 *. -۔وبےہ -
- - - - * Mwr. Y* Arw,

Page 32
韶
 

நெல்சன் மண்டெலா
தன் மனைவி வின்னியுடன்