கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலம் 1986.11

Page 1


Page 2
LTT60
சமரச தீர்வல்ல, ஒ
சமீப காலமாக "சமரசத் தீர்வு’ ‘மாகாண கவுன்சில்? "அதிகாரப் பகிர்வு" போன்ற விஷயங்களை நம்முடைய பத் திரிகைகள் பிரபலப்படுததுகின் றன.
ஜே.ஆர். ஜெயவர்த்தணு அர சாங்கத்திற்கும் தமிழர் விடுதலை கூட்டணி அமிர்தலிங்கத்துக் கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளே இப் போது பத்திரிகை விஷயங் களாகி வருகின்றன.
சமரசத் தீர்வு மாகாணக் கவுன்சில் தொடர்பாக பல ஐயப்பாடுகளும், அபிலாசை களும் ஈழவர்கள் மத்தியிலும் சரி, இந்திய மக்கள் மத்தியிலும் சரி நிலவி வருகிறது.
எனவே இந்தச் சூழ்நிலையில் சமரசத் தீர்வு பற்றிய தெளி வான விளக்கத்தை மக்கள் முன் வைப்பது நமது கடமையாகும்.
வட்ட மேஜை மாநாடு, மற் றும் திம்புப் பேச்சுவார்த்தை முறிவடைந்தது கடந்த கால நிகழ்வுகளாகும்.
இந்த சமரசப் பேச்சுக்கள் முறிவடைந்ததைத் தொடர்ந்து மறுபடியும் சமரசப்பேச்சுக்கான ஜே.ஆரின் கோரிக்கைகளை போராடும் ஈழ விடுதலை இயக் கங்கள் நிராகரித்து வந் துள்ளன.
அமெரிக்காவின் நேரடி உத வியைப் பெறுவது, நவீன ஆயு தங்களைக்குவிப்பது இதன்மூலம் தமிழ் மக்களை அழித்தொழிக் கும் இராணுவ அட்டூழியங் களைப் புரிவது ஒருபுறம் , மறு புறம் சமரச நாடகமாடுவது பூணிலங்கா ஆரசுக்கு கைவந்த கலையாகும்.
இதே பாை விட்ட இடத்தில் கின்ற ஒரு தெ தமிழர் விடுத ஜே. ஆர். ஜெய
வார்த்தைகள் (
இந்தப் டே களின் மூலம் சில்கள் கிடை களுக்கும் புதிய கும் என்ற அடிபடத் தெ
இத்தகைய வை' செய்தி வெளியீடுகளும் வைக்க பூணிலங் திட்டமிட்டு ெ கிற பின்னணியி
கொள்ளலாம்.
தொடக்கம் சமரசத் தீர்! அமைப்புகள் துள்ளன.
ή
இந்தப் பேச் பங்கேற்கும் த கூட்டணி தமிழ் ஒட்டுமொத்த வோ, அல்லது மக்களின் தை கைக்கு எடுத்து களாகவோ கரு பதை விடுதை அறிவித்து வந்
இந்திய அர தலை கூட்டணி ஜே ஆர். ஜெய ஆகிய முத்தரட் தலை இயக்கங் பைச் சமாளிக்கு யே என்பது பு
கடந்த கால களைக் கவனத் Lrsd uDTF tre

ன சபை:
ரு 'பிரச்சாரத் தீர்வு
தயில் பழைய பிருந்து தொடரு ாடர்ச்சியாகவே லை கூட்டணி, வர்த்தணு பேச்சு தொடர்கின்றன. பச்சு வார்த்தை மாகாண கவுன் க்கும் தமிழ் மக் வாழ்வு கிடைக்
பிரச்சாரங்கள் ாடங்கியுள்ளன.
* பிரச்சாரத் தீர் த் தாள்களும், முழங்கும்படி கா அரசானது சயல்பட்டு வரு லிருந்து புரிந்து
முதலே இந்தச் D6) விடுதலை நிராகரித்து வந்
சு வார்த்தையில் நமிழர் விடுதலை பேசும் மக்களின் பிரதிநிதியாக து தமிழ்பேசும் Uமையை குத்த துக் கொண்டவர் தமுடியாது என் ல அமைப்புகள் துள்ளன. சு, தமிழர் விடு , பூரீலங்காவின் வர்த்தணு அரசு ப்பு முயற்சி விடு களின் அறிவிப் நம் நடவடிக்கை லணுகும். )ů படிப்பினை தில் கொண் கவுன்சில்
சமரசத்தீர்வு தமிழர்
சினைக் குரிய சரியான தீர்வா
காது என்பது தெளிவாகும்.
தமிழர் விடுதலைக் கூட்டணி யும், ஜெயவர்த்தணு அரசும் "பேச்சு வார்த்தைகள்' நடத்தி சமர்ப்பிக்கப்பட்டுள்ள SGT ரணைகள் தற்போது பத்திரிக் கைகளில் வெளி வந்துள்ளன. அவற்றின் முக்கியமான பகுதி களை தகவலுக்காகவே தரு கி Gប្រb.
அதிகாரப் பரவ லாக்கம்: Decentralization of power)
என்ற முறையில் பேச்சு வார்த்தைகள் தொடங்கி, தற் போது ஜெயவர்த்தணுவால்
*அதிகாரப் பகிர்வு' (Devolution of power) 6T6öTD 961T
வுக்குக் குறைக்கப் பட்டு பிரேரணையாக முன்வைக்கப் பட்டுள்ளன.
ஜூலை, ஆகஸ்டுமாதங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கும், பூறிலங்கா அரசுக்கு மிடையே நடந்த இரு சுற்றுப் பேச்சு வா ர் த்  ைத க ளி ல் * வடக்கு கிழக்கு மாகாணங் கள் இணைக்கப்பட வேண்டு மென்ற கூட்டணியின் மிக முக்கியமான கோரிக்கை நிரா கரிக்கப் பட்டுள்ளது. தமிழ்ப் பகுதிகளில் மாகாண சபைக் கான மிகக் குறைந்த அதிகா ரத்தைப் பெறுவதற்கு இந்த இருபகுதி இணைப்பு அவசிய மாகும்.
எல்லைகளை நிர்ணயிக்கும் குழுவின் பெறு பேறு, மாகா ணங்களுக்கிடையேயான பரஸ் பர ஒத்துழைப்பு, மிகுதியான விடயங்கள், மாகாண ரீதியான tD அமைப்பொத்ததுமானل5 பிரச்சினைகள், சட்டம் ஒழுங்கு,

Page 3
பாலம் சிறப்பிதழ்
மாகாண சபையின் சட்ட வரையறை, அரசியல் அமைப் புச் சட்டத் திருத்தம், மாகாண கல்வி அதிகார சபையின் அதி காரங்களும் செயல்பாடுகளும், நிலம், நிலத்தீர்வை ஆகிய விஷயங்கள் சமர்ப்பிக்கப் பட் டுள்ள பிரேரணைகளில் குறிப்
பிடப் பட்டுள்ளன.
எல்லைகளை நிர்ண யி க்கும் குழுவின் பெறு பேறு : பூரிலங்கா அரசினுல் நியமிக் கப் பெறும் இக்குழு மாகாண சபை அமைக்கப்பட்டு 18 மாதங்கள் ஆனபின் சமர்ப்பிக் கப்படும் மு டி வு களு க் கு ப் பின்னரே மாகான எ ல் லை வரையறுப்புகள் (p (p. 6) to பெறும். மிகுதியான விஷயங் கள் (மாகாண சபைக்கான அதிகாரப் பட்டியலில் சேரா தவை) எல்லா விவகாரங்களுக் கும் செயல் பாட்டுக்குமான தேசியக் கொள்கைகளையும், பாதுகாப்பு தேசிய பாது காப்பு, உள்நாட்டுப் பாது காப்பு, சட்டம் ஒழுங்கு புல ணுய்வு (மாகாணப்பட்டியலில்
உள்ளவை தவிர்ந்த) அணு சக்தி, அணு சக்திசார்ந்த கணிப்பொருள் வள த் தி ன் உ ற் பத் தி , வெளி
நாட்டு விவகாரம், அஞ்சல், தொலைத் தொடர்பு, வானுெலி தொலைக்காட்சி நிறுவனங்கள் உயர்நீதி மன்றங்களுக்கான அமைப்பு விதி முறைகள் தேசிய வரித் தொடர்பான நிதி, நீதிபரிபாலனக் கொள் கை, வெளி மூல வளங்களுக்
56 சுங்கவரி, விமான நிலையம், விமானப் போக்கு வரத்து, இரயில்வே, தேசியப் போக்கு வரத்து, கப்பல், கப்பல் போக்கு வரத்து, ஜனுதிபதி, பாராளுமன்றம் ,
மாகாணசபை உள்நாட்டு அதி கார சபை ஆகிய நிறுவனங் களுக்கான தேர்தல்கள், பல் கலைக் கழகங்கள் மற்றும் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் தேசிய முக்கியத்துவம் கருதி நிறுவப்பட்ட நிறுவனங்
கள் அத்துட உயர் கல்வி, ஞானத் தொழ வனங்களுக்கு தராதரத்தை தல் ஆகிய இ பூணிலங்கா அர திற்கு உட்பட
மாகாணப் ட ஜன ஒழுங்கு காரங்களை நி சிய பாதுகா மாகாணங்களு அதி காரங்க? பூனிலங்கா அரச காரத்திற்குட்ப மான ஆயுதம் களையும் பயன்
U srgb.
மாகாண ரீ ளாதாரத் திட லாக்கல், மாந கள் ந க ர |ா றங்கள், பட் தேசிய நெடு நெடுஞ்சாலைகளு யான பாலங்க இடையேயான வரத்துத் தவி கள் பாலங்கள் கள், விவசா சேவை, கூட்(
அபிவிருத்தி :
திற்கு மேற்ப களுக்கி  ைட லும் நதிகள்
Fs சேை தமிழர் வாழுப் வடக்கு கிழக்கு தனி மாகான நதிகள் எதுவு
அனைத்துத் கும் : 5டபுற த. பெ. எண்
மதுரை 625 002

ன் இத்தகைய ஆராய்ச்சி விஞ் Nல் நுட்ப நிறு இனடயிலான நிர்ணயம் செய் வை அனைத்தும் சின் அதிகாரத்
ட்டவைகளாகும் s
ாட்டியல் பொது
போலீஸ் அதி வகித்தல், (தே ւնւլ அல்லாத
க்கான போலீஸ்
ள நிர்வகித்தல்) Fாங்கத்தின் அதி பட்ட எந்த வித தரித்த படை படுத்த முடி
தியானப் பொரு ட்டங்களை அமு |கராட்சி மன்றங் LD 6ir டின சபைகள், ஞ்சா லை கள், ளுக் கிடையே ள், இவற்றுக்கு படகு போக்கு fந்த நகர சாலை
படகு சேவை பம் விவசாய டுறவு கிராமிய ஒரு மாகாணத் ட்ட மாகாணங் G ty ଈ &F ଈi> தவிர்ந்த நீர்ப் வ, (குறிப்பு : பகுதிகளான தப் பகுதிகளில் ாத்திற்குட்பட்ட ம் கிடையாது).
தெ ாடர்புகளுக் வுப் பாலம்
39
பொதுவான பட் டி ய ல் ' (Uரீலங்கா அரசுக்கும் மாகாண சபைக்கும் பொதுவான அதி காரங்கள்) திட்டமிடல், திட் டத்தை வகுத்தல், தொடரு தல் அதனை நடைமுறைப் படுத்தல், மாகாண மட்டத் திலான கொள்கைகளை வகுத் தல், அரச பிரத்யேக (Pð லீட்டு நிறுவனங்களை வரை யறை செய்தல், கல்வி கல்வி சேவை உயர்கல்வி, புதிய பல்கலைக் கழகங்களை நிருவகித் தலும் பராமரித்தலும், தேசிய
வீடமைப்பும் நிர்மாணமும், உடைமைகளை கையகப்படுத் தலும் வழங்குதலும், விவ
சாயம் விவசாய சேவை சுகா தாரம் , கூட்டுறவு நீர்ப்பாச னம், மீன் பி டி த் தொழில், கால்நடை பராமரிப்பு, தொழில் வழங்கல், சுற்றுலாப் பயணத் துறை.
மாகாண ம ந் தி ரி ச  ைப : மாகாண ரீதியிலான மக்கள் தொகைக்கு ஏற்ப மாகாண சபைக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஜனதிபதி அறிவிப்பார்.
முதல் அமைச்சரை தலைமை யாகக் கொண்ட அமைச்ச
ரவை இருக்கும்.
மாகாண சபையானது ஒரு தல வரையும் ஒரு துணைத் தலைவரையும் தெரிவு செய்யும். மாகாணசபை உறுப்பினர்களு டைய அதிகாரங்கள் மாகாண «F602 Lu FLL வரையறையால் வகுக்கப் பட்டிருக்கும்.
மாகாண சபையின் எந்த வொரு நடவடிக்கையும் ஒழுங் கீனமாகவோ - நடைமுறைக்கு மாருகவோ அமைந்திருத்தலா காது.
அரசுக்குச் (பூணில ங் கா) சொந்தமான சொத்துக்களைப் பயன் படுத்துமிடத்து வரி கிடையாது. い、え

Page 4
மாகாணங்களுக் கா ன ஆளுநர் நிர்வாகங்களை இலகுவாக்கு வதற் கான வழிமுறைகளை வகுப்பார்.
ஆளுநரின் அதிகாரங்கள் : அரசியல் அமைப்புச் சட்ட திருத்தங்கள், மாவட்டசபைத் தேர்தல்களையும் உள்ளடக்கிய தாக இருக்கும்.
ஒவ்வொரு மாகாண சபைக் கும் ஒவ்வொரு ஆளுநர் இருப்பார்.
ஜனதிபதியால் ஆளுநர் நியமிக்கப்படுவார். ஐஞதி பதியின் அனு ச ர 2ண யோடு அவரது பதவிக்காலம், நியமனம் போன்றவைகள் Article 4 (B) 6Auß 6n 6og uugš கப்படும்.
ஜனதிபதியோடு தொடர்பு கொண்டு ஆளுநர் பதவியை விட்டு விலகலாம்.
எந்த வேளையிலும் அல் லது அடிக்கடியும், ஆளு Asr urr si rrestsT AFesoj se, உத்தரவுகள் பிறப்பிக்க லாம். அதே நேரம் எந்த வேளையிலும், அடிக்கடி யும் ஒத்திப்போடலாம்.
அங்கத்தினரின் வருகையைப் பொறுத்துத் தேவையாயின் ஆளுநர், மாகாண சபையில் பேசலாம்.
முதலாவது கூட்டத் தொட ரில் இருந்து ஐந்து வருட காலமே மாகாண சபையின் பதவிக் காலமாகும்.
ஆளுநர் தமது விருப் பத்திற்கிணங்க, மாகாண சபை அங்கத்தினரில் ஒரு வரை முதன் மந்திரியாக நியமிப்பார்.
முதன் மந்திரியைத் தலைமை யாய் கொண்ட மந்திரி சபை யில், கவர்னர் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த உதவியை யும், ஆலோசனைகளையும் வழங்
கலாம்.
LD (T36(rébÖt 3F63. கும் பொறுப்6 rഞ്ഞ ബ கூட்ட
கொள்ளும்,
அமைச்சரவை சபையின் சட் லாக்கல் சம்ப முடிவுகளையும் மு ஆளுநருடன கs
ஒவ்வொரு கும் ஒவ்வொரு மனறம் இருக்கு
சட் ட த் தி நடவடிக்கையா வைக்கப்பட்டிரு ருக்கு நீதி வழ உயர்நீதிமன்ற
சட்டம்-ஒழுங் அரசின் பிரேரை ஒழுங்கு பற்றி பொது ஒழுங்கு காரங்களை நிர்
பூரீலங்கா ( இரண்டாகப் பு ளது. (அ) ே (விசேட பிரிவுக
பட்டுள்ளன)
(ஆ) ஒவ்ெ களுக்குமான
இவை 6. போலிஸ் மா தலைமை வகிட்
பூரீலங்கா C யின தலைவரே ணப் போலீஸ் உரிய உயர்
இருப்பார்,
விசேஷப் பி டக்கிய தேசிய D.l.G. Fsöflu si ரண்டெண்ட் | சூப்பிரண்டென போலிஸ் சூட் (ASP) gldsG
மாகாணப்பி உட்பட்டிருக்கு

பக்கு பதிலளிக் பை, அமைச்ச 'S ஏ ற் றுக்
1 - மா காண -ஒழுங்கு-அமு நதமான சகல முதல் அமைச்சர் pந்து பேசுவார்.
மாகாணத்திற் ) உயர் நீதி கும். ம் கு முரணுன ல் த டு த் து க்கும் ஒரு வ ழங்கும் உரிமை
த்திற்கு உண்டு
கு (பூணிலங்கா
ணகளில் சட்டம்
குறிப்பிடுவது -போலிஸ் அதி வகித்தலாகும்.)
போலிஸ் படை பிரிக்கப் பட்டுள் தசியப் பி ரி வு
5ள் உள்ளடக்கப்
வாரு மாகாணங் மாகாணப்பிரிவு.
ல்லாவற்றிற்கும் Sofu if (l.G.P)
பார் .
போலீஸ் படை (l. G. P.) uoft ær படைக்கும்
அதிகாரியாக
ரிவுகளை உள்ள fisi I. G. P போலீஸ் சூப்பி SSP) போலீஸ் எட், உதவி பிரெண்டெண்ட் யார் இருப்பர்,
சிவானதுDGக்கு ம் இப்பிரிவில்
பாலம் சிறப்பிதழ்
p_sirom SSP, SP. ASP 36 i களுக்குள்ளடங்கிய ஏனையோ ரும் தேசிய பிரிவுக்கு உட்பட் டவர்கள்தான்.
மாகாண ரீதியில் A.S.P தலைமை இன் ஸ்பெக்டர் , (C) இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ் பெக்டர் (SI) சார் ஜன் ட், கான்ஸ்டபிள் ஆகியோர் சேர்த் துக் கொள்ளப்படுவர்.
ஆட் சேர்ப்பு :
தேசியப் பிரிவு ஆட்சேர்ப்புக் கும், மாகாணப் பிரிவிலுள்ள வர்களுக்கான பதவி உயர் வுக்கும தேசிய போலிஸ் ஆணைக்குழு ஒன்று நிறுவப் படும். இதில் 1,G.P. ஜனுதிபதி யின் ஆலோசனையுடன் பொது ஆணைக்குழு பிரதி நிதி ஒருவர், தலைமை நீதி
பதியின் பிரதிநிதி ஒருவர் ஆகியோர் அடங்குவர்.
மாகாணப் பிரிவுக்கான ஆட்சேர்ப்புக்கு D is sit 6 போலிஸ் ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும். இதில் y காண D".G. ஜனுதிபதி யின் ஆலோசனையுடன் பொது சேவை ஆனைக் குழு, பிரதிநிதி, Dists முதலமைச்சர் ஆகியோர் அடங் குவர்.
மாகாண முதலமைச்சருடன்
assig5. I.G.P. D.I.G. e. நியமிப் பார் . 1. G.PášG5úb முதலமைச்சருக்கும் இணக்கம்
காணப்படா விடத்து, ஜனுதி பதி முதலமைச்சருடன் கலந்து D..ைேய நியமிப் பார். ஏனைய போலிஸ் அதி காரிகளின் தேசியப்பிரிவினை பூரீலங்கா அரசு நியமிக்கும் ஒவ்வொரு மாகா னட் பிரிவுக்குமுரியதை ஜஞதி பதியின் அனுமதியுடன் மE கான நிர்வாகம் நிய
மிக்கும்.
மாகாணத்தினது றைகள், மாகாண
660)
மக்கள்

Page 5
பாலம் சிறப்பிதழ்
தொகைக்கும், இது சார்ந்த J2koru பிரச்சனைகளையும் கணக்கிலெடுத்து வரையறுக் கப்படும். இக் கொள்கை கள் எல்லா மாகானப் பிரிவுகளுக்கும் சீ ர n க பிரயோகிக்கப்படும்.
தேசியப் பிரிவில் பொலிஸ் as IT 67 shlisir, S., A S.P. போன்ற உத்தியோகங்களுக்கு ஆட்சேர்க்கப்படும் அதே வேளை யில் மாகாணப் பிரிவு எல்லா போலிஸ் கான்ஸ்டபிள், S.1, மாகாண AS.P. போன்ற வர்களை நியமிக்கும் எல்லாத் தேசியப் பிரிவிலும், L) UT : f னப் பிரிவிலும் கடமை புரியும் எல்லாப் போலிஸ் உத்தியோகத்தரும் அந் தந்த மாகாணங்களி லுள்ள D.I.Gக்கு உத்தர 6hú LJla u, ů, e,2a:53: Či uls:- கடமை புரிய வேண்டும்.
பொது ஒழுங்கை நிர்வகிப் பதிலும், போலிஸ் அதிகாரத் தினை நிர்வகிப்பதற்குமான மாகாண அதிகாரத்தினை நிலை நாட்டுவதற்கும் D.I.G பொறுப்
புடைய வராவார்.
ஒரு மாகாணத்தில் அவ &Fg 85 (J se ë af Lui عہpH லாக்கப்படும் பட்சத்தில் பொது ஒழுங்கையும் - சட்டத்தையும் நிலைநாட் டும் பொருட்டு தேசியப் பிரி வின் விசேட பிரிவுகளை அம்மாகாணத்திற்கு .ேP விரும்புமிடத்து அனுப்ப
YA) " ,
மொழிகளின் தராதரம் பற்றி (போலிஸ்) ; எல்லாத் தேசியப் பிரிவினதும், மாகாணப் பிரி வினதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் சிங்களத்திலும், தமிழிலும் குறிக்கப்பட்ட தரா தரம் உடையவராய் இருத்தல் வேண்டும்.
பூணூலங்கா போலிஸ் படை யில் சேவை புரியும் அனைவரும் அவரவர் தாய் மொழியில் தரா
5Utib so 6oo Lu. 6 வேண்டும். முத உயர்வுக்கு அ மொழி தவிர்ந் மொழியிலும் பதவி உயர்வு மொழியிலும் ே
வேண்டும்.
நிலம் - கிலத்தி தேசிய கான
பூரீலங்கா அர
அரச காணிகை தும் பொருட்டு தேசிய கொள் கும் பொருட்டு காணி ஆணைக் நியமிக்கும். இத் ஆணைக்குழுவில் LDssos 6RST o60) 1. களும் அங்கம் ஆணைக்குழுவின் கொள்கைகள் றைக்குட்பட் SF6 issir வேண்டும்"
!ש-{tו_t
மலையக
நேற்
சோகம் சுப இன் எழுச்சி நி
6. சித்தரிக்கும்
இரு நூற்ருண்டி
அடிை
ஆசி
மோக
விலை
நிலப்பயன்ப காணியைப் ெ குடியேற்றக் கு அல்லது கான காணிக் குத்த
அந்நியமாதலு

பராய் இருத்தல் லாவது பதவி வ ர து த ரா ய் த ஏனைய ஒரு
இரண்டாவது $கு முனருவது தர்ச்சி அடைய
iர்வு :
ரி ஆணைக்குழு Fானது, தேசிய ாப் பயன்படுத்
ம், அதற்கான
கைகளை வகுக் f தே சி ய குழு ஒன்  ைற தேசிய காணி
st 6) 6). It களின் பிரதிநிதி பெறுவர் இவ் r G 5 SA un rfisir 6Yu6un Juu G - not sa t soss செ யற் பட
ங்கள்
மக்களின் றைய மந்த கதை. றைய 5ழும் நிலை ற்றை ஆய்வு நூல் : J85 TLD -ன் நவீன 2த்தனம்
fu u rit
ன்ராஜ்
15
rடு : காணி, பாறுத்து காணி றிப்பு, காணிக்கு ரிக்கு மேலால், கை, மாற்றமும் ம், நிலப்பயன்
பாடு, காணிக் குடியேற்றம், நில அபிவிருத்தி, இவற்றைப் பற்றியதான விட ய ங் க ள் மாகாண சபையால் தீர்மானிக் கப்படும்.
தேசிய காணிப் பயன் பாட்டுக் கொள்கைக்கும், அரசாங்கத்தின் கட்டுப் பாட்டுக்கும் முரணுகாத விதத்தில் இந்த மாகாண ச  ைப க ள் நிலங்களைப் பயன்படுத்த முடியும். அர சாங்கத்திற்குத் தேவையான காணிகளை மாகாண சபையுடன் கலந்து அரசாங்கம் கையகப் படுத்தும்.
மாகா ணங்க ளு க் கி ைட யிலான நீர்ப்பாய்ச்சல், காணி அபிவிருத்தித் திட்டங்கள். ஒன் றுக்கு மேற்பட்ட மாகாணங் களுக்கு மேலாகப் பாயும் மகா வலி போன்ற நதிகளைப், பயன்படுத்துதல், திசை திருப்புதல் போன்ற சகல
மும் அரசாங்கத்துக்குரி யது
மாகாண கல்வி அதிகார
ச ைப யி ன் அதிகாரங்களும் செயற்பாடுகளும் :
மாகாண கல்வி அதிகார சபையானது குறிப்பிட்ட பாட சாலைகள் (படைக் கல்லூரிகள், விசேட அபிவிருத்தி வேலைகளுக் காக நிறுவப்படும் கல்லூரிகள், தேசிய பாடசாலைகள்) தவிர்ந்த ஏனைய ஆரம்பப் பாடசாலை, பாடசாலைகளின் நி ரீ வா கம், மேற்பார்வை ஆகியவற்றைக் கவனிக்கும். இவற்றிற்கு ஆசி ரியா சேவைக்கு ஆட்சேர்த்தல், கல்வி அமைச்சின் கட்டுப் u ru (SS, Sö, JR 69 u u , m L. சாலை சபைகளை உருவாக் கல், மேலும் பொதுப் பரீட்சை ஆணையாளரின் அனுமதியுடன் பரீட்சைகளை நடத்தல், பாட சாலைகளை நிர்மாணித்தல், நூல் நிலையங்களை நிர்மாணித்தல், விளையாட்டு மைதானங்கள்ை நிர்வகித்தல் போன்றவைகளைக் கவனிக்கும்.

Page 6
மேற்கண்ட பிரேரணைகளை
ஆச்ந்து அவதானிப்பவர் எவரு
ம இது தமிழ் பேசும் மக்க ளின் பிரச்சனைகளை ஒரள வேனும் தீர்த்து வைக் காது என்பதை இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.
பூரீலங்கா அரசின் பிரேரணை
கள் நிராகரிக்கப்படுவதற்கான அ ம் சங்க ள், குறைபாடுகள் அவற்றில் காணப்படுகின்றன. 1. ஜே.ஆர். அரசில்ை 1977ம் ஆண்டு தேர்தலின் பின்னர் கொண்டு வரப்பட்ட முதலாளித்துவ ஒற்றையாட்சி அ மை ப் பின் கீழேயே தொடர்ந்தும் தமிழ்பேசும் மக் கள் வாழவேண்டியிருக்கும். 2. நிலம்-நிலப்பயன்பாடு குறித்ததான எந்தவித பூரண மான உடன்பாடும், குடியேற் றங்கள் தொடர்பான எதுவித தீர்வும் ஏற்படவில்லை.
3. தமிழ்த் தாயகம் என்ற வரையறையே இதில் இல்லை. 4. மாகாண சபை தீர்வுக் கான சட்டத் திருத்தம்ழரீலங்கா அரசின் பாராளு மன்றத்தின் 2/3 வாக்கால்
மாற்றப்படுமிடத்து இது நிரந்
தரமான சட்டத் திருத்தமாக இருக்க முடியாது. ஆட்சி மாற்றத்தில் நிராகரிக்கப்பட 60TLD.
இவற்ருேடு கூட சிங்களம்
அரச ஆட்சி மொழியாகவும்,
பெளத்தமே அரச மதமாகவும், தேசியக் கொடி சிங்கக் கொடி யாகவே தொடர்ந்தும் இருந்து வரும. ஜே.ஆரினது கபட நாடகத் திற்கு பணிந்து தமிழ் பேசும் மக்களின் எதிர்கால வாழ் வை சூனியமாக்கும் வகை யில் விடுதலை அமைப்புகள் செயற்படாது என்பது உறுதி
C.
யானதாகும்.
D6) if 1.
நவம்பர் மக்கள் மகிழ் சூளைமேட்டில் F6F6D 6
ளர்க்குகிறது
ஈழம் வ தமது ஒரு நேரம் இது.
இந்த ( கக் கூடாது. உயிர் நீத்த வித்துக் கொ
இதே ச இயக்கங்களு இங்கு ஞாப
நம்முை கலம் தேடி காப்பது நம்மு கட்சி வேறு அவசியம்.
சக்திகளிடமி
டிருக்கிற நம
5-60.
இதை வ கும் அழுத்த எளிதில் உை மாறக் கூட
தேவை. இதி
சாதியின் தை போராளிகே டையும், ஒ( வேண்டும் எ

பாலம் சிறப்பிதழ்
ஈழ நண்பர் கழக மாத இதழ்
0 இதழ் 3 0 நவம்பர் 1986 0
முதல் தேதி சனிக்கிழமை. தீபாவளியும் கூட ச்சிக்களிப்பில் திளைத்த மாலை நேரம். சென்னை ) ஈழப்போராளிகளுக்கும். பொது மக்களுக்கும் ன்ற செய்தி சென்னை மக்களைப் பரபரப்புக்குள்
ாழ் தமிழ் மக்களின் விடுதலைப் போரில், தமிழகம் த்ெத ஆதரவை, உதவியை வழங்க வேண்டிய
நேரத்தில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக் ஆணுல் நிகழ்ந்து விட்டது. இந்த சம்பவத்தில் திருநாவுக்கரசுக்கு நமது அஞ்சலியைத் தெரி ாள்கிருேம்.
மயத்தில் தமிழக மக்களுக்கும் தமிழக அரசியல் க்கும் கூடுதல் பொறுப்பு இருப்பதை நாம் கப் படுத்த வேண்டும்.
டய ஆதரவையும் அன்பையும் நாடி அடைக் வந்திருப்பவர்களை போதிய முறையில் பாது முடைய கடமை. இந்தக் கடமையில் நம்முடைய பாடுகளை, கருத்து வேறுபாடுகளை தவிர்த்தல் தமிழகத்தின் சமூகச் சூழலில் விரும்பத்தகாத ருந்து ஈழ விடுதலைக்கு இன்னுயிர் ஈந்து கொண் து சகோதரர்கரை கண்ணெனக் காப்பதும் நமது
லியுறுத்தும் சமயத்திலேயே ஈழப் போராளிகளுக் ம் திருத்தமாக கூறிக் கொள்ள விரும்புகிருேம். னர்ச்சி வசப்படக்கூடிய மனிதர்களாக நீங்கள் -ாது. சகிப்புத்தன்மையும் பொறுப்புணர்வும் தில் இழப்புக்கள் நேரலாம். இதுவே தமிழ்ச் லவிதி எனில் அது அவ்வாறே அமையட்டும் , ா நீங்கள் இன்னும் கூடுதலான கட்டுப்பாட் ழுங்கையும், பொறுப்புணர்வையும் கடைபிடிக்க ன்று தமிழக மக்களின் சார்பில் வேண்டுகிருேம்.
O
ாடர்புகள் அனைத்துக்கும் O பாலம் ட்
த. பெ. எண் 39. மதுரை 2.

Page 7
நவம்பர் புரட்
கோட்டயம், சிகா யாள மொ ழி யி "இலத்தீன் அமெரி னும் நூலில் இட இது மலையாளட் தமிழாக்கப்படுகிறது
இருளின் முகத்தை ம
பார்வை இழந்தவர்கள் எங்களை குருடரென்று அழைக்கின்றனர்! ஆணுல், வரப்போகும் காலத்தின் வண்ணத்தைக் கண்டுவர நீ எங்களுக்குக் கற்றுத்தந்தாய்! கேட்கும் திறம் இழந்தவர்கள் எங்களைச் செவிடரென்று அழைக்கின்றனர்! ಶ್ರೀ)6, . சுற்றுப்புறமெல்லாம் மனித நேயத்தின் நேர்த்தியான மன ஓசையைச் செவிமடுக்க
நீ எங்களுக்குக் கற்றுத்தந்தாய்!
பேடிகள் எங்களைப் பேடிகள் என்று அழைக்கின்றனர்! ஆணுல்,
உன்ணுேடு நாங்கள் இருளைளதிர்கொள்கிறோம்! அதன் முகத்தை மாற்றியமைக்கிருேம்
குற்றவாளிகள் எங்களைக்
குற்றவாளிகள் என்று அழைக்கின்றனர்! ஆணுல், உன்னேடு நாங்கள்
மூலம் : ஒட்டோ ரோனே காஸ்டிலோ
 

க்கு ஒரு கவிதை
வெளியீட்டகம் மலை ல் வெளியிட்டிருக்கும் க்கக் கவிதைகள்’ என் ம்பெற்றுள்ள கவிதை பெயர்ப்பிலிருந்து
ாற்றி அமைக்கிருேம்
நன்முயற்சிகளையே மேற்கொள்கிருேம்! நன்னம்பிக்கைகளையே மீட்டெடுக்கிருேம்!
குற்றங்களுக்கு, பரத்தமைக்கு, பசிக்கு. நாங்கள் முடிவுகட்டுகிருேம்! மனிதரின் நெஞ்சங்களுக்குக் கண்களும் காதுகளும் ஓசையும் உயிரும் வழங்குகிருேம்! மக்களைப் பிளவாக்கும் வகுப்புவெறியர்கள் எங்களை மக்கட்பகைவரென்கின்றனர்! ஆணுல்,
உன்னுேடு நாங்கள் உறவுகளின் குடியிருப்பில் வெறுப்புணர்விற்கே கல்லறை கட்டுகிருேம்!
எங்களை அவர்கள் பலபடக் கூறுவர் ! அவர்கள் மூடர்கள் !
ஒன்றை அவர்கள் மறந்துவிடுகின்றனர்! நாளை அவர்களின் பேரப்பிள்ளைகள் விண்மீன்கள்போல் ஓங்கி உயர்ந்து நிலைபெற்றிருக்கும் உனது பெயரின் எழுத்துகளை உளமார நேசிப்பர் என்பதை உனது பெயர்தான் "புரட்சி’ என்பது.
தமிழில் : இரணியன்

Page 8
முகப்போவியக் கட்டுை
என்னுடைய தேசம் அழகிய தேசம்! காற்றிடை மின்னிடும் வாளினைப் போலே முன்னிலும் பெரியது; அழகிலும் கூட
இன்னமும் உயர்ந்தது. அதன் பொருட்டு பேச முற்பட்டேன், என்னுயிர் கொடுத்து காக்கவும் செய்வேன். துரோகிகள் சொல்வது துச்சம், வலுத்த எஃகின்
மூலம் : 'பெரு கவிஞர். ஜேவியர் ஹீராத்
தோல்வியோ
சேகுவராவின் வா
இன்னும் நம்பமுடியவில்லை. காலம் நம் நினைவைக் கரைத் தாலும் மறக்க முடியாத ஒரு பெயர் சேகுவரா.
சேகுவரா என்ற பெயர் உலக மக்களைக் கவர்ந்த ஒரு சக்தியின் அடையாளம் தான்.
முப்பத்து ஒன்பது ஆண்டு காலம் வாழ்ந்து 19 ஆண்டு களுக்கு முன் மரணத்தில் மூழ்கடிக்கப் பட்டவர் சேகுவரா.
1967 ஆம் ஆண்டு அக்டோ
பர் மாதம் 8 ம் நாள் YURO HOLLOW என்னு மிடத்தில் நடைபெற்ற
போரில் காய முற்ருர் சேகுவரா.
அக்டோபர் 9 ஆம் நாள் *HGUYA” எனும் இடத்தில் உள்ள பள்ளிக் கூட வளாகத்
தில் தங்கியிருந்த சேகுவராவை
அமெரிக்காவிஞ கப்பட்டக் சுட்டுக் கொன்
இலத்தின் களை அமெரிக்க
வைக்க நினைத்
ஏகாதிபதி வேஷங்களை பு ஒரே பதில்: 6 என்பதுதான்.
இலத்தின்
களின் விடுதை
 

or O தொடரோவியம்
டு
سمي
h
ல்ை பயிற்றுவிக் கொலையாளிகள் ாறனர்.
அமெரிக்க நாடு 5 ஏகாதிபத்தியம் டிக்குள் அடக்கி த்தது.
ந்தியம் எத்தனை னேந்துவந்தாலும் விடுதலைப் போர்
அமெரிக்க நாடு 5u) போரில்
வயிரம் கொண்டே
வழியினை அடைத்தோம்,
வானம் நமது நிலத்தில் விதைத்து அறுத்த கோதுமை நமது. ரொட்டியும் நமதே என்றும் நமதே
கடலும் பறவைக் கூட்டமும்,
தமிழில் : ஆர். சாமிநாதன்
திரும்பேன் க்கைச் சித்திரம்
சேகுவரா ஜீவனுள்ள வழி காட்டி, படைத்தளபதி, உற்ற தோழன்.
எனவே சேகுவராவை மரணத்தின் மடியில் வீழ்த்தி விட்டதால் இலத்தின் அமெரிக்க நாடுகளின் விடுதலைக் கனலையே வீழ்த்தி விட்டதாக அமெரிக்க
நினைத்தது.
ஆனல் நடந்தது வேறு; நடப்பது வேறு என்பதை உல கம் நிகழ்த்தி காட்டிக் கொண் டிருக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத் திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடும் கொரில்லா அமைப் புகள் இலத்தின் அமெரிக்க நாடுகள் ஒவ்வொன்றிலும் பற் றிப் படர்ந்து வருகிறது. நிமிர்ந்து நின்று போராடுகி
D3.

Page 9
தோல்வியோ(
சேகுவராவின் வா
சேகுவரா இன்று 6)5 மொழிகள் பலவற்றிலும் தைகளாக, கதைகளாக, நாடகங்களாக திரைப்படங் களாக வாழ்கிருர்,
சேகுவராவை நேசிக்கிறவர் களின் படைப்புகள் ஒருபுறம் , சேகுவராவை இன்றும் எதிர்க்
கின்றவர்களின் புனைகதைகள் ஒருபுறம்,
சேகுவராவைக் கொன்ற
தோடு மட்டும் அவர் எதிரிகள் திருப்திப் படவில்லை. சேகுவரா வின கருத்துக்களையும் வழி முறைகளையும் கொல்ல வேண் டும் என்றும் பலநூல்களை வெளியிடுகின்றனர். *சே'யை பல்வேறு கோணங் களில் பார்ப்பதோடு பலதரப் பட்ட முக மூடிகளையும் பொருத் திப் பார்க்கிருர்கள். அவரை வீர தீரக் கதாநாயகன் என்றும் (Super hero) பயங்கரவாதி என்றும் மாவோயிசவாதி என்றும் சோக முடிவுகண்ட
புரட்சி வாதி என்றும் பலவாறு
உருவகம் செய்கிருர்கள்.
"சே" யின் எதிரிகள் எவ்வளவு தான் முயன்ருலும் அவருடைய உண்மையான விடுதலை வேட் 68) d, 60) tij மக்களுக்காக தன் உயிரைப் பணையம் வைத்துப் போராடிய தியாக வழியை மறைக்க முடியவில்லை.
மனித குலம் 'சே'யின் வாழ்க் கைப் பாடங்களைக் கற்கும், கற்றுக் கொண்டிருக்கும்.
சேகுவராவின் முழு வாழ்க்
கையும் வழங்கும் செய்தி இது
தான்
கவி
வர்கள்
* என
வெற்றியை அ
என்பதை குற
U6il. சிகர முயன்ருேர் பல
தியில் ஒரு மன
சிகரத்தையும் டான் !
சேகுவராவின் தைகள் அவரு கையின் சகல புலப்படுத்தும்.
மிகவும் கடி நிறைந்த சூழ நீச்சல்” பயண கொண்டார் ே
இலத்தின் ஆ களின் சமூகச் ( ᏪᎶ[Ꭲ ᎠᎢ6ᏡᏡᎢ LᏝfᎢ ᏭᏏ எனவே வீரதீர கள் அவருடை சாவசாதாரண
இயல்பிலேயு பருவத்திலும் வீரதீரச்செயல்க ளவராகவ்ே என்பதை அவ யாரே கூறுகிரு
தனி நபரின் அளவில் சுறு
 

Lumr6apüb 3
டு திரும்பேன் ‘ழ்க்கைச் சித்திரம்
്
தோல்வியானது டைய முடியாது பிப்பதல்ல. எவ த்தை அடைய 0ர், ஆனல் இறு ரிதன் எவரஸ்ட் வெற்றி கொண்
ா இந்த வார்த் 6) வாழ்க்
அம்சங்களையும்
னமான சிக்கல் pலில் f "எதிர் த் தையே மேற்
சகுவரா, s
அமெரிக்க நாடு சூழலும் இதற்கு
அமைநதது. ம்மிக்கச் செயல் ய வாழ்க்கையில்
மாகியது.
ம் சரி, இளமைப் சரி சேகுவரா களில் ஈடுபாடுள் இருந்திருக்கிருர் ருடைய தநதை i.
இயல்பு என்ற சுறுப்பு மிக்க
இளைஞர். இதனேடு கூடவே சமூக ஈடுபாடு வருவதற்கு அவருடைய குடும்பச்சூழல் 85st T600T Loits அமைந்தி
ருந்தது. சேயின் பெற்ருேரும், பெற்ருேரைப் பெற்?ேரும் நாட்டு விடுதலைப் போராட்டங் களில் பங்கேற்றிருக்கின்றனர்.
சேயின் பெற்ருேர் வசதி மிக்கவர்களாக வாழ்ந்தனர். அவர்கள் தங்கள் புதல்வர் கள் உயர்கல்வி கற்கவும் ஏற்பாடு செய்தனர்.
சேயின் மனப் போக்கையும் வாழ் முறைகளையும் அவரது குடும்பச் சூழலும், நாட்டின் சமூகச் சூழலும் வளர்த் தெடுத் தன.
சேகுவரா எடுத்த ஒவ்வொரு செயலையும் வெற்றி வரை இட்டுச் செல்லுவார்.
கியூபா புரட்சிக்குப் பின் அமைச்சராகப் பதவி வகித்து வந்த ஈர். பொலிவியர் தேசத் திற்கு போராடச் செல்வதற் காக தம் பதவியை விட்டு விலகினர்.
பொலிவியாவிற்குச் செல்லு முன் "சே" கூறினுர்: *தோல்வி யோடு திரும்பேன் தோல்வி யைவிட மரணத்தையே விரும் புவேன்?
இது அவருடைய மனவுறுதி யின் வெளிப்பாடு. மக்கள் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக் கையின் திசை வழி.
வளரும்.

Page 10
6LDird
வெள்ளையனைச் சுட்டுக் தேச பக்தன் ஆ
மொழி பெயர்ப்புக்களை விடவும் சொந்தப் படைப்புகளுக்கு முன்னுரிமை வழங்குவது சிறந்தது. பிற நாட்டு மொழியாக்கம் பற்றிய அறிமுகங்கள் மட்டும் போதுமானதாகும். ஈழத்தில் போராடி வாழும் தோழர்களின் சிார்பாக - முகங்களையும் முகவரிகளையும் அறியா மலே உள்ளத்தால் இணைக்கப்பட்ட அனைவரின் சார்பாக உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.
0) நடராசன் யாழ்ப்பாணம்
முதல் இந்திய சுதந்திரப் போர் "மிக் சிறப் பாக இருந்ததை வாசகர்கள் அனைவரும் வியப்புடன் வரவேற்றனர். காரணம் இந்திய சுதந்திரப் போர் திட்ட மிட்டே மறைக்கப்பட்ட வரலாறு அல்லவா? () சீ. சுந்தரம் திருச்சி. 2.
"முதல் சுதந்திரப்போர்’ கட்டுரையின் முன்னுரையில் சிலருக்கு வாஞ்சியின் செயல் உயர்ஜாதி இந்துவின் ஜாதிவெறியாவும், பாரதிபார்ப்பனிய வெறியனுகவும் தெரிகிருன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வாஞ்சிநாதன் வர்ணு சிரம தர்மத்தைக் காக்க கலேக்டர் ஆஷ்துரையை சுட்டுக் கொன்ருன் என்ற செய்தி அவனது வரலாற்றி லேயே காணக்கிடக்கிறது. பிரசவ வலியால் துடித்தபெண்ணுெருத்தியை (தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவள்) ஆஷ் கலைக்டரின் மனைவி தன்னுடைய சாரட் வண்டியில் அக்கிர காரம் வழியாக மருத்துவமனேக்கு எடுத்து சென்ருள் என்பதற்காகவே பார்ப்பனர்கள் கூடினுர்கள்.என்பதும் மறைக்கப்பட்டச்செய்தி. இந்த உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுபவர்கள் வெள்ளையனுக்கு வால் பிடித்த வர்கள் என்பது பொருந்தாது. வெள்ளையனை சுட்டுக் கொன்றவன் எல்லாம் (డితా: பக்தன் என்பது உண்மையாகிவிடாது.
பாரதியைப் பொறுத்தவரை தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் அவன் பிறந்த குலம், வாழ்ந்த காலம் ஆகியவற்றை கணக்கிலெடுத்து முற்போக்கு கவிகளின் முன்னேடி என்பதை யாரும் ஒப்புக்கொள்ளத் தயங்கியதில்லை. ஆணுல் ரஷ்யப்புரட்சியை **uf Sir Erf கடைக் கண் வைத்தாள்" என்றும் , பொதுவுடைமையைப்புகழ்ந்து பாடியவன்,

ப்போம்
கொன்றவன் எல்லாம் கிவிடமாட்டான்
உரை நடையில் தர்ம கர்த்தா' கொள்கை போன்ற முதலாளித்துவ சிந்தனை வயப்பட் டிருந்துமான முரண் பட்டநிலையை எடுத்துச் சொல்பவர்கள் தவருனவர்களா? வர்ணுசிரம கொள்கையிலும் அவனிடமிருந்து முரண்பட்ட கருத்துக்கள் பிறக்கவில்லையா? இவைகளை ஆய்வுக்கு எடுக்காமல் எழுதவந்த பொருளுக்கு மாருன இடைச் செருகல் கருத்துத் தேவை தானு? '
இந்தியாவில் பார்ப்பனியத்தைப் பற்றிய சரியான கண்ணுேட்டம் இல்லாமல் வர்க்கத்தை இனம் காண்பது என்பது முடியாத ஒன்று. இந்தக்கருத்தை அறிஞர், சிங்காரவேலர் போன்ருேர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இன்றைய இந்திய பொதுவுடைமைவாதி கள் என்று சொல்லிக் கொள்பவர்களும், முற் போக்கு பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் ஏடுகளும் இப்படித்தான் வர்க் கத்தை இனம் காண முடியாமல் இளைஞர்களைக் குழப்பிவருகின்ருர்கள்.
இந்தத்தவறை "பாலம்’ இதழும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உலகப்பார்வையில் இந்திய சமூகத்தைக் காணு மல், இந்திய சமூகத்தின் நிலைப்பாடுகளை ஆய்ந்து அதற்கேற்ற கருத்துக்களை படைப்பு களில் இடம் பெறச்செய்வீர்கள் என்று கருது கின்றேன்.
0இரா. ஜெயம்ஜ"லியஸ், முன்னுள் அமைப் புக்குழு உறுப்பினர், மாநில தி.மு.க. இளைஞர் அணி, திருச்செந்தூர்.
'பாலம்' - இரண்டாவது இதழில் வந்த * சுழல்’ சிறுகதை, சிறுவர் பகுதி இல்லாத குறையை நிவர்த்தி செய்து விட்டது. இனி வரும் இதழ்களில் ஈழப்போராட்டம் பற்றிய கதைகளடங்கிய சிறுவர் பகுதியை வெளி யிடவும். 1: «O s
முழுக்க முழுக்க ஈழம் தொடர்பான - போராளிகளின் நிலை பற்றி செய்திகளாக இருப்பது நல்லது. vr
ஆதிரை. அ. மேகலா, ந. தி. அங்கயற் கண்ணி, இரா. ஜெயா. க. வெண்ணிலா மம்சாபுரம் .

Page 11
அமெரிக்க ஏகாதி
முறைக்கும்
சித்ரவை
தாயக விடுதலைக்காக நாமின் மாபெரும் வீர ட்ராயின் வீரகாவியத் *பான் தி குயென் அ
கிறர்.
2
9112336)
பான் தி
தமிழில் : தா. ெ
(அந்த நாட்களில் சகோதரி குயென்னுக்கு சிறிது நேர ஓய்வு கிட்டுவதே மிகவும் அரிதாகவிருந்தது. மாவீரன் நகூoயன் வான்ட்ராயினுடைய மனைவி குயென் தெற்கு வியத்நாம் மாதர் மாநாட்டில்
கலந்து கொள்ள வருகிருர் என்ற செய்தி, மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த
பிரதிநிதிகள் குழுக்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி யிருந்தது. குயென் மகா நாட்டிற்கு வருகிற செய்தியே அவர்களை மகிழ்ச்சி வெள்ளத் தில் ஆழ்த்தியது. பிரதிநிதி கள் முகாம் ஒவ்வொன்றிலும் அதே பேச்சாகவிருந்தது. சை கோன் பிரதிநிதிகள் முகாமில் கொரில்லாப் போர் வீராங்கனை ஒருத்தி மற்றப் பிரதிநிதி களிடம் அடக்கமுடியாத மகிழ்ச் சியில் யுமா? ஒருமாத காலம் ட்ரா யைப் பழிவாங்க என்னுடைய மாவட்டத்தில் பெரும போ ராட்டமே நடத்தினர்கள். அந் தப் பேராட்ட காலத்தில் நான் கூட காயமடைந்தேன்.ஒ ! சகோதரி குயென்னை ஒருநாள் முழுவதும் நம்முடனே தங்கச் சொல்லி அவளது கணவனைப் பற்றி சொல்லக் கேட்போமா?
**உங்களுக்குத் தெரி ,
நிச்சயமாக g|ഖ
கை நம்முடைய குத திரும்பச் களை இன்னுப் கொல்வதற்கு
Lo ... !”’ 67 6ör gp
டே போனுள்,
மாநாட்டில் திருந்த வயதர குயென்னிடம் தது குயாங்நா பகுதியிலிருந்து
எங்களுக: ஆகவே நீ எ இருக்க G5 என்று உரிை ணுள் . சகோத இடத்தில் த வில்லை. பிரதி ஒவ்வொன்றிலு நாளைக்கழித்தா தது. குயென்
ருந்து தப்பிச்
நாட்களைப்போ
காலையிலாவது
யிலாவது-முழு ரோடு பேசுவ பமே கிடைக்க: னுடைய கண: வீரமும் நிறை எழுத்தில் வடி முடியாமல் நா

பத்தியத்தின் அடக்கு
தகளுக்கும்
போராடிய
எதிராக வியத்
“ன் ககூயென் வான்
தை அவர்
மனைவி
வர்களே எழுதியிருக்
60
ல் நானும்
குயென்
பான்னிவளவன்
ரது வீரவாழ்க் கொண்டே சென்றன. இறுதி
இடங்களுக் யில் ஒவ்வொரு நாள் மாநாட்டு சென்று எதிரி நிகழ்ச்சிகள் முடித்தவுடன்,
9 அதிகமாகக் மாலை தோறும் ட்ராயுடன் ஆவேசமூட்டு வாழ்ந்த கடைசி நாட்களைப்
கூறிக் கொண்
பங்குபெற வந் ான ஒரு தாய் ** ட்ராய் பிறந் ர்தான். அந்தப் வந்திருக்கும் 5 மருமகள். ாங்களுடன் தான் வண்டுமாக்கும்”* ம கொண்டாடி ரி குயென் ஒரே ங்கவே (yptq-U நிதிகள் முகாம் ம் ஒவ்வொரு க வேண்டியிருந் சைகோனிலி சென்ற அந்த லவே - ஒருநாள் அல்லது மாலை cours e6) தற்கு சந்தர்ப் வில்லை. குயென் வரது புனிதமும் ந்த வாழ்க்கை த்துக் கொள்ள ட்கள் கடந்து
கிழமைகளைக்
பற்றியும், சிறையிலும் தனி மையான, பாழடைந்த கொட்
டடியிலும் சந்தித்த சில சந்திப்
புகள் பற்றியும் கூறுவதாக உறுதி கூறிஞர் குயென் இறுதியில் என் ஆசையும்
நிறைவேறியது. படியுங்கள்
л G b 101964.驚, ష விருக்கிறது; ஞாயிற்றுக்
கிழமை நான் மிகவும் ஆவ லோடு காத்திருத்தேன். இரவு முழுக்க ட்ராய் வீட்டிற்கே வரவில்லை. எங்கோ போய் விட்டார். எந்த ஞாயிற்றுக் காட்டிலும் அன்று அவருக்காக நான் வாசலிலே எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தேன். எங்கள் திருமணம் நடந்ததிலிருந்து, எங்கள் உறவினர்களில் யாரு டைய வீட்டிற்கும் போக முடி யாமலே இருந்துவிட்டது. என் னுடைய பெற்ருேர் வட வியத் நாமிலிருந்து வந்தவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஹாட்டாங் மாநிலத் தில் தெளங்டின் மாவட்டத்

Page 12
பாலம் 6
தைச் சேர்ந்த வான் கியாப் கம்யூனிலிருந்து, மற்ற கிராம
வாசிகளோடு தெற்கே வந்திந்
தார்கள். அவர்கள் எல்லோரு
மே பழமையான தங்களது சம்பிரதாயங்களை விடாமல் கடைப்பிடித்து வந்திருக்கிருர் கள். அவர்களது சம்பிர தாயங்களில் ஒன்று, புதிதாக திருமணம் செய்து கொண்ட
வர்கள், திருமணம் முடிந்த மறுநாளே உறவினர்களுடைய வீடுகளுக்குச் சென்று அவர் களது ஆசியைப் பெற வேண்டு மென்பது. எங்களுடைய திரு மணம் முடிந்தோ வாரங்கள் சில கடந்துவிட்டன.
ஆனல் ட்ராய் அவ்விதம் போகாததற்கு ஏதாவது கார ணம் கூறி சமர்தானம் செய்து வந்தார். இந்த ஞாயிற்றுக் கிழமையும் அவருக்கு ரொம்ப வேலை இருந்துவிடுமோ?*
நான் உண்மையில்ே கலங் கிப் போயிருந்தேன். ஒரே ஒரு நாள் சொந்தக்காரர்கள் வீட் டிற்குச் செல்லக்கூட முடியாத படிக்கு அவ்வளவு முக்கியமான வேலை என்னவாக இருக்க முடியும்?.நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தோம். எங்கள் திரு மணத்திற்கு முன்போ , திரு மணத்தைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். அவருடைய வாழ்வில் அது தான் மிக மகிழ்ச்சிகரமான நாளாகும் என்று கூறுவார். **மனிதனுடைய வாழ்வில் அத்தகைய நாள் ஒரே
என்று அவர்
‘ஆகையினுல் அந்த நாளை நிறையப்பேர் கலந்துகொள் ளும்படியான, மகத்தான நாளாகக் கொண்டாடுவோம். பிறகு சில நாட்களை உறவினர் கள், நண்பர்களிடம் செல் வதற்கும் , இனிமையாகப்
பொழுது போக்குவதற்கும் ஒது க் கிக் கொள்வோம்.' என்றெல்லாம் கூறியிருக்கிருர்.
நாள் தான் இருக்கமுடியும்'
கூறுவதுண்டு. '
ஆணுல் எங்க மணம் நடந்து அவருடைய அவர் காப்பா வில்லை. அவர் முடியைக்கூட வெட்டிக் கொ திருமணத்திற்கு வேலைக்குச் செ தமாகவே வீட் வார், இரவில் வரை விழித்தி வெல்லாமோ ப 2ளப் போட்டுக் பார். தனது ந டையவீட்டிற்கு கூட என்னைத் விட்டு வெகுே பேசிக்கொண்டி சமயங்களில் * { க்ாரர்கள் காய் வதைப்போல சிறு கற்களை ந வார்கள் ஒரு ளுக்கு கணக்கு பிரச்சினைகள் ருக்கிறதே’ எ6 ** என்னுடைய சிக்கலான மின் தைப் பழுதுபா யிருக்கிருர், ஆ இன்னும் என் பிடிக்க முடிய வி பதில் சொல்லு டைய கை வி யிருந்த கல்ய st 5 as f660.6 மோதிரத்தில் எழுத்து பெ கும. 1964-ம் வ தினத்தன்று அவருக்கு பரி: ருந்தேன். அ. விர்லில் இருப் வதற்கு இடை ததாம், இதை திடுக்கிட்டுப்பே மோதிரத்தைப் போது மிகவும் பட்டுப் போனு வும் புனிதமா6 அணிந்ததைப் தப்பட்டார்
வேளையில் பே

ளுடைய திரு முடிந்த பிறகு வார்த்தைக
ற்றிக் கொள்ள
தனது தலை
ஒழுங்காக
ள்ளாதிருந்தார். ,زنی)lDک انا ( 'est o! A, T6ug5 TLD டிற்குச் திரும்பு வெகுநேரம் ருந்து, என்ன 69 Sé0) is sis
கொண்டிருப் 5ண்பரொருவரு ச்சென்ற போது
தனியே விட்டு
நரம் இருவரும் ருப்பார்கள். சில
செஸ்" ஆட்டக் களை நகர்த்து இவர்களும் சிறு கர்த்திக் கொள் Fuo u ti “ “ a nija. வழக்கில்லாத இருக்கும்போலி ன்று கேட்டேன்.
எஜமானர் ஒரு சார இயந்திரத் *ர்க்கச் சொல்லி
ஆணுல் அதற்கு
ல்ை வழிகண்டு
வில்லை" என்று 2)வார். அவரு ால்களில் மாட்டி ாண மோதிரம் வில்லை. அந்த * க்யூ’ என்ற ாறிக்கப்பட்டிருக் ருட ம்புது வருட நான் அதை -ாகக் கொடுத்தி ந்த மோதிரம் து வேலை செய் ஞ்சலாக இருந் க் கேட்டு நான் ரனேன், அந்த பரிசளித்த உணர்ச்சிவசப் ர். ஏதோ மிக ா ஒரு ப்ொருளை போல பெருமி வேலை செய்யும் ாதிரம் கழன்று
என்மீது அளவற்ற
விழுந்துவிடாதபடிக்கு அழுத்த மாக மாட்டிக்கொண்டிருந்தார். மோதிரத்தை விரலில் மாட்டிக் கொண்டு அதை ஆழமாகப் பார்த்துக்கொண்டே" இந்த
மோதிரம் , ஒரு வேளை, Gmడిr
செய்யும்போது என் விரல் துண்டிக்கப்பட்டுப் போனுல் தான், என் கையை விட்டுப்
போகும்’ என்று குரல் கம்மக் கூறினர்.
திருமணம் செய்து கொள் வதற்கு முன்பு ' 6 إلى fi காதல் கொன்டிருந்தார். ந 1 ன் வேலை செய்து வந்த அதே தொ ழிற்சாலையில் என்னேடு வேலை செய்துவந்த அவருடைய ஒன்று விட்ட சகோதரிதான் முதலில் எங்களே ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தார். ஒவ்வொரு நாளும் நான் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வரும்போதும் எனக் காக அவர் காத்துக்கொண் டிருப்பார். மழையாக இருந்தா லும் சரி, வெயிலாக இருந்தா லும் சரி அவர் காத்திருப்பது மட்டும் தவருது. ஒரு முறை
அவருடைய சொந்தக் கிராம
மான குயாங் நாமிற்குச் சென்று இரண்டு வாரங்கள் இருக்க வேண்டி வந்துவிட்டது. அந்த நாட்களில் எனக்கு இரண்டு மிக நீண்ட கடிதங்களை எழுதி யிருக்கிருர் அந்தக் கடிதங் களில் நாங்கள் இருவரும் பல வருடங்களாகப் பிரிந்து விட்டதைப் போன்ற உணர் வையே வடித்து தந்திருந்தார்.
அவருடைய கடிதங்களைப்
படிப்பதென்ருல் எனக்கு உயிர்.
அவற்றை வரிக்கு வரி மனப் UiT Lib செய்துவைத்திருந் தேன். எனக்கென்று சொந் தமாக இவ்வளவு உண்மை யுள்ள இவ்வளவு ஆழமரன காதலுடைய, என்னுடைய குடும்பமே ம்ரியாதையேர்டு மதிக்கும்படியான இப்படி யொரு காதலனைக் கொண்டி ருந்த்தைப் பெருமையாகக் கருதினேன். வேறு 6) இளைஞர்கள் என்னைச் சுற்றுவ

Page 13
துண்டு. ஆணுல் அவர்களை யெல்லாம்விட இவர் வேறு பட்ட வர் என்பதைக்
முகஸ்துதி பாடினதில்லை. ஆளுல்ை அவருடைய காதலோ ஆழமானது, உண்மையானது எ பைதோடு, பெருந்தன்மை வாய்ந்ததாகவும் , ஒளிவு மறைவற்றதாகவும் இருந்தது. நாகரீகமான அந்தக் காதல் மிகவும் தூய்மையானதாகவும் இருந்தது. அவர் ஒரு சின்னஞ் சிறு தவறைக் கூட அலட்சிய
翅f}{F母 விட்டுவிடமாட்டார். அவருக்குத் தவறு என்று li L-IT6) வெளிப்படையாகச்
சொல்லிவிடுவார். சில சமயங் களில் விடுவேன். அப்பொழுது அவர் மிகவும் இதமாக, * நீ?" மிகச் சிறந்த பெண்ணுக வேன்டுமென்றே விரும்பு கிறேன், நாம் ஒருவரையொ வர் எவ்வளவு காதலிக்கிருேமோ, அவ்வளவுக்கவ்வளவு நாம் மிகச் சிறந்த மாற ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்' என்று கூறுவார்.
ஆணுல் அப்பொழுதோ, அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பதை அறிந்து கொள்வதே மிகவும் கடினம்ாக இருந்தது. அவர் திடீரென ரொம்பவும் மெளனியாகிவிட் டார். அவருடைய பழக்க வழக்கங்களில் திடீர்மாறுதல் கள் ஏற்பட்டதற்கான காரணங் களை அறிய மிகவும் பொறு மையாக முயன்றிருக்கிறேன். இதெல்லாம் இருந்தாலும் கூட, அன்ருட வாழ்கையில் என் மீது முன்பு எப்போதைக்
காட்டிலும் அதிக அன்பும், அக்கறையும் பொழிந்தார் என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். அவருக்குரிய பல சிரமங்கள், குழப்பங்களி டையே கூட, நான் ரொம்ப
வும் உடல் நல மின்றி இருந்த
போது மருந்துகளைக்கொண்டு
வருவதற்காக ஒடிக்கொண்டே இருப்பார். எனக்காக இனி
கண்டு கொண்டேன். அவர் என்னை
நான் கோபமடைந்து
மாற
மனிதர்களாக
மையாக வாத், மீட்டி இசைநா கஞ்சி வைத்து பழங்களை உ உளட்டுவார், மி என்னை ஆசுவா இரவில் வெகு விழித்திருந்து வரை விசிறிக் பார் . அவர் முடியாத சிரம கொள்வதற்கு
தான், நான் கு தயார் படுத்திக்
தார். அவர் ஒ( நிறைய நீரை
வீட்டிற்கு அை சென்ருர், ஏனெ சின்ன வீட்டி கென்று தனி யாது. ஆகைய வீட்டுக் குளியல உபயோகித்து
ஆணுல் அன்று அவர் வெளியே துடிக்கிருர் என்ட கொண்டவுடன், ஆத்திரமடைந்து **நீங்கள் போக ணுல் போகலா தண்ணீரை எடுத் செல்கிறேன்??
*இல்லை. அது செங்குத்தான ட digit sp60r. 5 g விடலாம்.’’ என போடு. என்2% செய்துவிட்டு, ஆ . அவf அடைந்து, தன சைக்கிளில் ஒரு துக் கொண்டு, !
தை இன்றைக்கு முடித்து விடுவே
செல்லமுடியும் கிறேன். நீ எங் என்று யோசித்து விருப்பப்பட்டால் ளுக்குக்கூட வெ வது போய்வர தானு?' என்று

தியக் கருவிகளை தம் எழுப்புவார். க் கொடுப்பார், ரித்து எனக்கு க அன்போடு சப்படுத்துவார். குநேரம் வரை நான் துரங்கும் கொண்டிருப் அந்த மறக்க த்தில் மாட்டிக் முதல் நாளில் நளிப்பதற்காகத் கொண்டிருந் ரு பெரிய வாளி நிரப்பி அடுத்த P色函 துர்க்கிச் ானில் எங்கள் ல் குளிப்பதற் அறை கிடை fro) பக்கத்து }றையைத்தான் வந்தோம். சனிக்கிழமை. போவதற்கு பதைத் தெரிந்து கொஞ்சம் விட்டேன். 5 வேண்டுமா மே! நானே த்துக் கொண்டு என்றேன். முடியாது, சில டிகள் இருக் தில் விழுந்து எருர் மிக அன னக் குளிக்கச் அவர் புறப்பட் வாயிலை து மோட்டார் கையை வைத என் பக்கமாகத்
த இயந்திரத் பழுதுபாாதது பன். நாளைக்கு ய அழைத்துச் என்று நினைக் கே போகலாம் து சொல், நீ ஓரிருநாட்க ளியே எங்கா லாம்.
கேட்டார்.
வீட்டுக்காரர்
`
பாலம் 7
ஆகையால் இந்த ஞாயிற் றுக் கிழமை வீட்டிற்குத் திரும்பி விடுவார், கண்டிப்பாக அவரோடு வெளியே எங்காவது சென்று திரும்பலாம் என்று உறுதியாக நம்பினேன். எங் கள் திருமணத்திற்காக தைத்த * கவுனை தயாா செய்து வைத் துக்கொண்டேன். பிறகு எந்த உறவினர் வீட்டுக்கு முதலில் போகலாம் என்று திட்டம் போடத் தொடங்கிவிட்டேன். இதற்கு முன்னுல் என்னுடைய சிநேகிதனுடைய வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்றி ருந்தபோது. அவர்கள் என் னைச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்பதற்காக, 'உன்னுட்ைய சுண்டெலியைப் போல ஒரு கோழை; சங்கோ ஜப்பிராணி; எங்கும் தன்னு டைய முகத்தைக் காட்டிக் கொள்ள தைரியமில்லையே??? என்று கூறுவதுண்டு.
காலை ஒன்பது மணி இருக் கும்; ஏழு எட்டு போலீஸ்காரர் கள் திமு திமுவென்று என் வீட் டிற்குள் நுழைந்தார்கள். அவர் கள் ஒரு மனிதனை அவரது கைகளை முதுகுப் புறமாக திருகி விலங்கிட்டு தர தரவென்று இழுத்துக்கொண்டு வந்தார் கள். முதலில் ட்ராயை அடை யாளம் கண்டுகொள்ள (Մ)ւգ սյ வில்லை. ஆனல் என்னை அவர் பார்த்த விடிையே. பலமாக **குயென் நான் கைது செய் யப்பட்டிருக்கிறேன்’ என்று கூறிவிட்டார். பேச்சற்று, நடு நடுங்கிப் போய் நின்ற என்னை நோக்கி அருகில் வந்தார். அவர் ஒரே ஒரு இரவுதானே வெளியே போய் இருந்தார்? ஆணுல் முற்றிலும் வித்தியாச மாகக் காட்சியளித்தார். அவ' 6. சட்டையெல்லாம் சேறும் ரத்தமுமாக ஒரே கறையாகக் காட்சி தந்தது. ஆகையால் அவருடைய நீல நிறச் சட்டையே மாறிப்போ யிருந்தது. ஏன் நீலநிறத்தை யே காண்முடியவில்லை. முக

Page 14
utsvib 8
மெல்லாம் ரத்தக் காய ங்களும்,
சிராய்ப்புகளுமாக உருமாறிப் போயிருந்தது. தலையெல்லாம் அலங்கோலமாக பிய்த்தெறி யப்பட்டிருந்தது. போலீஸ்
காரர்கள் மிருகத்தனமாக தள்ளி விட்டு, படுக்கையில் உட்காரும் படி செய்தார்கள். போலீஸ் கும்பலில் ஒருவன் - கமாண் டராக இருக்க வேண்டும்-எங் களுடைய அந்தச் சின்னஞ் சிறு அறையை முழுக்க ஒரு நோட்டம் விட்டான். பிறகு வடக்கத்திய பாணியில் பேசி சூன்ை. * சிறிய அழகான அறை, புதிய தம்பதிகளுக் கேற்ற அற்புதமான அறை. இருந்தாலும் ஆபத்தில் போய்
மாட்டிக்கொண்டு " விட்
டானே!"
சில பொருட்களைச் சுட்டிக்
காட்டி மேலும் கூறினுர்,
*" வாத்தியக்கருவி புதிய துணி
மணிகள்’’ இங்கும் அங்கு மாக நோட்டம் விட்டுக் கொண்டே வந்தான். என்னை
அவன் பார்த்தவுடன் ட்ராயை நோக்கி ' ஒரு இளம் மனைவி யும்கூட.நீ மிகவும் சந்தோ ஷமாக இருக்கவேண்டியவன் இதைவிட இன்னும் என்ன உனக்கு வேண்டியிருக்கறது.
நெற்றியையும் கண்ணையும் மறைத்துக் கொண் டி ரு க் த
தலைமுடியை மேலே தள்ள தலை
யைப் பலமாக பி ன் னு ல் ஆட்டிக் கொண்டே, ட்ராய் 'நேற்று இரவே மீண்டும், மீண்டும் பலமுறைச் சொல்லி விட்டேன் இதைவிட இன்றும் நான் என்ன விரும்புகிறேன்
எனபதை சொல்லியிருக்கி றேன். மீண்டும் சொல்கிறேன் அமெரிக்க வெறியர்களைத் துடைத்த்ெறிவது தான் நான் விரும்புவது தெற்கு வியத் நாம் முழுச்சுதந்கிரம் பெரு வதையே வேண்டுகிறேன்.
போதுமா?’ என்ருர்,
கமாண்டர், ட் ரா  ைய் க் கூர்ந்து நோக்கிய வண்ணம்
ஒரு சின்னஞ்சி சாய்ந்தவாறு டிருந்தான். ட் பார்த்துக்கொன வதுபோல 莎 படியே நீ டே டிருந்தால் என்
என்று என்ருன்.
வெடிமருந்து
உண்டா என்று டுக் கொண்டி
காரர்களுக்கு மையாக, நன் யிடும்படி, மு
அதிகாரத் தொ யிட்டான். பிற நோக்கி வந்தா
** புத்தம் போர்வைகள், தலையணைகள் ! வாக, அழகா ஆனல் வீட்டி ( சுகத்தையெல்ல பதில் திருப் போலும் 1 அ வியத் காங்குகள் விழுந்து, ஒ செய்வதற்கு பட்டு விட்டா டியோ, அந்த மறைந்துவிட்ட நீ. பரிதாப மாட்டப்பட்டுக் அதோடு இன் சரியான உை போகிருய்' எ அவனுடை நேருக்க நேர கொண்டே ட் அடிக்கிருற் சொன்ர்ை.
* உன்னைப் நான். . என்னு கொன்று குவி ரிக்க வெறிய ளையும், கொண்டுவருட தலையை வ சுகபோகமாக
காலும் முயற்:

று மேஜை மீது கின்று கொண் ராயை உற்றுப்
ாடே. மிரட்டு
ான நடக்கிறது if tј C3 ш пr tb. ””
கள் ஏதேனும்
சோதனை போட்,
(hந்த போலிஸ் 6ft 60 L (p(up ாருகச் சோதனை ழரட்டுத்தனமாக *னரியில் கட்டளை }கு படுக்கையை F6ö了。 புதிய படுக்கை, விரிப்புகள், ஆகா, மிருது க இருக்கிறதே! லே தங்கி இந்த
0ாம் அனுபவிப்
தியடையவில்லை கற்கு பகிலாக f65T வலையில்
நீயாகவே புறப் பாக்கும் ? எப்ப வியட்காங்குகள் ார்கள். ஆளுல்ை DTT 55
கிடக்கிருய்.
தவேறு வாங்கப் “ன்ருன் , LJ கண்ணை ாகப் பார்த்தக் ாாய் முகத்தில் போல பதிலும்
போன்றவனல்ல 1டைய மக்களை ப்பதற்கு அமெ ர்கள் குண்டுக துப்பாக்கிகளையும் போது, 6-т6йт ளத்துக்கொண்டு
வாழ ஒருக் க்கமாட்டேன்."
விலங்கு
மளவிற்கு வில்லை 6:ன்பதோடு, அனுபவம்
ட்ராய். படுக்கையின் தலை மாட்டில் சாய்ந்து உட்கார்ந்த வண்ணம் மிகவும் சலனமற்று, அமைதியாக தன்னைச் சுற்றி லும் நிற்கும் போலிஸ்காரர் களைச் சட்டை செய்யாமல் உட்கார்ந்திருந்தார். அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டார். அக்த அறை இரண்டு வருடங்களுக்கு
முன்னுல்தான் -96)(H6O L–L ஒன்றுவிட்ட சகேரதரனின் உதவியோடு அவராலேயே கட்டப்பட்டது. ஒவ்வொரு பனை ஓலையாகவும், ஒவ்வொரு பலகையாகவும், சேகரித்துச் சேகரித்துக் கஷ்டத்தோடு கட்டி முடிக்கப்பட்டது. நீண்ட நேரம், என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருத்தார்.
அவருடைய கண்களில் அன் பும், பாசமும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. என்னிடம் ஏதோ பேச விரும்புவதையும், என்னை அமைதிப்படுத்த துடிப் பதையும் அந்தப் பார்வை எனக்குத் தெளிவாக உணர்த் தியது. அவருடைய ஆழமான அன்பை நேசத்தை, உணர உணர அவ்வளவுக்கவ்வளவு என் நெஞ்சில் சோகச் சுமை நிரம்பியது. அவரை முன்ன தாகவே உணர்த்துகொள்ள முடியாமற் போய்விட்டதற்காக என்னையே நான் நொந்து கொண்டேன். ஏனெனில் அவ ருடைய உண்மையான பாசத் தை உணரமுடியாமல் போகு ா ைக்கு ճւյած, T 5
இல்லாமலும் இா ந்திருக் கிறேனே என்று வருந்தினேன். இப்பொழுது எல்லாமே மிகத் தெளிவாகிவிட்டது. புனித மிகுந்த இந்தப் புரட்சிக் காகவே தனது சொந்த சுகங் களை யெல்லாம் துச்சமென மதித்திருக்கிருர்: அதற்காகவே தனது திருமணத்தைக்கூட காலங்கடத்தியிருக்கிருர் என் பது விளங்கிவிட்டது.
தொடரும்

Page 15
டாக்டர் ப. சிவகுமார் சென்?ன மாநிலக் கல்லூரியில் இயல்பியல் துறையில் பேரா சிரியராகப் பணி புரிகிறர், தமிழை அறி வியல் மொழியாக்குவதில் தணியாத ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் இயக்கங்களின் முன்னணித் தலைவர். புதிய கல்விக் கொள் கைப் பற்றிய ஒரு கருத்தரங்கில் வாசிக்கப் பட்டக் கட்டுரை இது. இக்கட்டுரை புதியக் கல்விக் கொள்கையை கல்வி வரலாற்றுப் பின்னணியில் வைத்து பரிசீலிக்கிறது.
புதிய என்ற வார்த்தையோடு வரும்
பழையக் கல்விக் கொள்கை
டாக்டர் ப. சிவகுமார்.
 

பாலம் 9.
! குருகுலக் கல்வி
மனித சமுதாய வரலாற்றில் கல்வி எப் பொழுதுமே ஆளும்வர்க்கத்திற்கு (Ruling Class) பணிபுரியும் வகையிலும், அவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும் திட்ட மிடப் பட்டிருப்பதைக் காணலாம். பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்திற்கு முற்பட்ட மன்ன ராட்சி நடைமுறையில் இருந்த "குருகுல முறையில் கல்வி ஆட்சியாளருக்கும், தேர்ந் தெடுக்கப்பட்ட சிலருக்குமே தரப்பட்டது. போர்முறைக் கலைகள் கூடித்திரியர்களுக்கும், வேதக் கல்வி பிராமணர்களுக்கும் தரப்பட்டது. பிற பிரிவினருக்கு கல்வி மறுக்கப்பட்டது. 'ஏகலைவனுக்கு’ போர் முறைக் கலை துரோணரால் மறுக்கப்பட்டது இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கதாகும். தொழிற்புரட்சிக்கு முற்பட்ட சமுதாயத்தில் 'அனைவர்க்கும் கல்வி என்பது கனவிலும் காணமுடியாத ஒன்ருக இருந்தது என்பதை உணரலாம்.
காலனி ஆதிக்கமும் கல்விக் கொள்கைகளும்
18-ஆம் நூற்ருண்டின் இறுதியிலிருந்து 19-ஆம் நூற்ருண்டின் தொடக்கம் வரை இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் தொழில் மூலதனத்தைச் செறிவாக்கும் முயற்சி (Consolidation) தொடங்கியது. இதன் எதிரொலியாக ஆங்கில மொழியையும் பண்பாட்டையும் காலனி நாடுகளிலும் பரப்ப பிரிட்டிஷார் முற்பட்டனர். குறிப்பாக இந்தியாவிலும் கிழக்கிந்திய கம் பெனி மூலமாக காலனி ஆதிக்கம் வேரூன்ற நினைத்தவர்கள் தங்கள் வியாபாரச் சந்தையின் நலனுக்கு ஏற்றவாறு கல்வி முறையைத் திட்ட மிட நினைத்தனர். 1833-ஆம் ஆண்டு கிழக் கிந்திய கம்பெனி கடுமையான பொருளாதாரச் சிக்கல்களில் மாட்டிக் கொண்டது. இதைத் தவிர்க்க ஐரோப்பியர்களை வேலைக்கு அமர்த் தாமல், குறைந்த ஊதியம் தந்து இந்தியர் களை அமர்த்த வேண்டும் என்ற கருத்தை 1833-ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் (Charter Act) உறுதிப்படுத்தியது. 1833-ஆம் ஆண்டு சட்டப்படி இந்தியர்களை ஆட்சிப் பிரிவில் சாதாரண வேலைகளுக்கு அமர்த்தலாம் என்ற முடிவெடுக்கப் பட்டது. இதன் விளைவாக உரு

Page 16
பாலம் 10
வானதே 1835-ஆம் ஆண்டின் கல்விக் கொள்கை; இந்தக் கல்விக் கொள்கையின் நோக்கத்தை ‘நமக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்குமிடை யில் தொடர்பை உருவாக்கவும், உடலாலும் இரத்தத்தாலும் இந்தியராகவும் சிந்தனையா லும், அறிவுத்திறனுலும் பிரிட்டிஷாராகவும்" உள்ளவர்கள் தேவை என மெக்காலே விளக்கு கிருச். எனவே, வெள்ளையரின் விசுவாசமான ஊழியச்களை உருவாக்கும் நோக்கம் மெக்காலே வின் கல்விக் கொள்கைக்கிருந்தது. பொது fishi stasi gag (General Committee on Public instruction) தாய் மொழியில் கல்வி கற்பிக்கப் பட வேண்டும் எனப் பரிந்துரைத்தும் மெக் காலேயின் கருத்தே அமுல்படுத்தப்பட்டது.
1844-ஆம் ஆண்டில் ஹார்டிங்கின் நிர் வாகம் ஆங்கிலத்தில் பயின்றவர்கள் அலுவலக வேலைகளுக்கு நியமிக்கப்படுவர் என அறிவித் தது. 1854-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட உட் (Wood)-ன் அறிக்கை சென்னை, பம்பாய் மற்றும் கல்கத்தாவில் மூன்று பல்கலைக் கழகங் களை நிறுவ பரிந்துரைத்தது. அந்தப் பரிந்
துரையில் 'நம்பிக்கைக்குரிய திறமை as TGst {1} یہ" ஊழியர்களைக் கிழக்
கிந்திய கம்பெனிக்கு உற்பத்தி செய்வது இந்தப் பல்கலைக் கழகங்களின் வேலை" (To provide the East India Company with reliable and capabile supply of public i servants) எனக்குறிப்பிடப்பட்டது.
பல்கலைக் கழகங்களை உருவாக்கிய பிரிட் டிஷ் அரசாங்கம் மாணவர்களிடையே இந்திய தேசிய உணர்வு வளரும் அபாயத்தையும் கண்டது. "அவர்களுக்குத் தரப்படும் கல்வி மூலமாகவும், பயிற்சி மூலமாகவும் இங்கிலாந் தின் மேல் அவர்களுக்குள்ள வெறுப்புணர்வை யும், கருத்துக்களையும் மாற்ற முடியவில்லை (It is impossible to dissociate their ideas and their hatred of England from the course of Education and training through which they have passed) 6TsăT Up Si Fgpjäs (Curzon) (65f விக்கப்பட்டது. வளர்ந்துவரும் தேசிய உணர் வை நசுக்க, கல்வி அமைப்பை மாற்ற ராலே யின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 1904-ல் பல்கலைக்கழகச் சட்டங்களைத் திருத்தி கல்விச் கொள்கை ஒன்றை அறிவித்தது. பல்கலைச்

'கழகத் தலைவரின் (Chancellor) அதிகாரம் வரம் புக்குமீறி அதிகமாக்கப்பட்டது. இதுவே பல் கலைக்கழகத் தன்னுட்சியை ஒடுக்க எடுக்கப் பட்ட முதல் முயற்சி எனலாம். இதை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் போராடியது. காலனி ஆட்சிக்கும் அதை எதிர்த்தவர்களுக்கும் இடையேயான போராட்டம் ஓயவில்லை. 1913-ல் மற்ருெரு கல்விக் கொள்கைத் தீர்மானம்
அறிவிக்கப்பட்டது.
வரம்பற்ற உயர்கல்வி வளர்ச்சியைத் தடுக் கவும் அதன் மூலம் தரத்தை உயர்த்து தலும், கற்பித்தலின் தன்மையை உயர்த்து தலும், மனநிறைவற்ற, நம்பிக்கைக்குத வாத (?) இளைஞர்களை பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்குவதைத் தடுப்பதும் தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் (The aim of the new education, and thereby to raise standards improve the quality of teaching and also prevent schools and Colleges from producing discontent and disloyal young man. (Aparna Basu-Education 8 political development p. 58)" என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்தது. இதல்ை காலனி ஆதிக்கத்திற்கும் அதை எதிர்த்த இந்திய தேசிய சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றின. 1907-ல் சுதேசி இயக்கத்தைச் சார்ந்தவர் கள் முயன்று ஜாதவபூரில் தொடங்கிய பொறியியல் கல்லூரி, 1909-ல் பெங்களூரில் அமைக்கப்பட்ட இந்திய அறிவியல் நிறு oiotib (Indian Institute of Science) இந்திய தேசிய சக்திகள் சுதந்திர இந்தி யாவில் உருவாக்க நினைத்த அரசியல் அமைப்பிற்கான அடித்தளங்கள் ஆகும். கோகலே 1911 ல் இலவச கட்டாயக் கல்விக்காக எடுத்த முயற்சியையும் பிரிட்டி ஷார் நிராகரித்தனர்.
1947 வரை காலனி ஆதிக்கத்தை நிறுவிய சக்திகளுக்கும் அதைத் தகர்க்க நினைத்த சக்தி களுக்கும் இடையிலான மோதல்களில் அவர வர்கள் அரசியல் நோக்கங்களுக்கேற்ப கல்விக் கொள்கைத் தீர்மானங்களும், எதிர் விளைவு களும் நிகழ்ந்தன என அறியலாம்.

Page 17
1947-க்குப் பின்னல்
இந்தியாவில் விடுதலைப் போராட்டத்தின் போது தேசியக் கண்ணுேட்டத்தோடு கூடிய மாற்றுக் கல்விக் கொள்கையை நினைத்த தலை வர்கள் விடுதலைக்குப் பின்னுல் உருவான புதிய ஆளும் வர்க்கத்தின் நலனைக் காக்க மிகச் சில மாற்றங்களோடு அதே கல்வி முறையைத் தொடர்ந்தனர். .
ஆட்சி மாறிய பின்னால் மத்திய கல்வி 32,Georg &OT in riflub (Central Advisory Board of Education.) T6ðs G6 (gäst. &sT f6Lu மித்தது. 1948-ல் பல்கலைக் க்ழக கல்விக்குழு ஒன்றை டாக்டர் இராதாகிருட்டிணன் தலை மையிலும், 1952-ல் இடைநிலைக் கல்விக் குழுவை டாக்டர் லட்சுமணசுவாமி முதலியார் தலைமையிலும் நியமித்தது. டாக்டர் ராதா கிருட்டிணன் குழு பரிந்துரையில் “பல்கலைக் கழக மான்யக் குழு அமைக்க ஆலோசனை கூறப்பட்டது. இந்திய அரசின் பொருளா தாரக் கொள்கை, பாராளுமன்ற அரசியலமைப் புக்கு ஆதரவு ஆகியவற்றின் பிரதிபலிப்பாக இந்தக் கொள்கைகள் அமைந்தன.
'.... ...There is a need to promote technical skill and efficiency at all stages of education so as to provide a trained and efficient personnel to work out schemes of industrial and technological advancement (Dr. Lakshmanaswamy Mdir. Report page 27)'
என்று கூறியதன் மூலமாகக் கைத்திறனுடைய தொழிலாளிகளை உற்பத்தி செய்யும் சாதனமாக மட்டுமே கல்விமுறை திட்டமிடப்பட்டது. சுருக்கமாகச் சொன்னல் விடுதலைக்குப் பின் ணுல் மத்திய அரசின் கல்விக் கொள்கைகள்:
(1) மேல் தட்டில் உள்ளோரை ஒருங்கிணைத் தலும் அதற்கு ஆதரவாக மற்ருெரு பகுதியினரை உருவாக்கி, அந்தப் பகுதி யினரை துணைச் சக்தியாகவே வைத்து ஆளும் சக்திகளின் நலன்களைப்பேணிப் பாதுகாக்க முயற்சித்தல் ;

பாலம் 11
(2) பர்ந்துபட்ட மக்களிடமிருந்து அதிருப்திப் பெருமல் இருக்க அவ்வப்போது ஜன ரஞ்சகமான திட்டங்களை நடைமுறைப் படுத்துதல் (மதிய உணவு, இலவச உடை போன்றவை)
என்னும் வகையில் இரண்டு திசைகள் வழியே யும் செயல்படத் தொடங்கின.
கோத்தாரிக் குழுவும் மத்திய அரசும்:
1950-இல் '14 வயதுவரை அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி யை 10 ஆண்டுக்குள் அமுல்படுத்தப்பட வேண்டும்’ என்று அரசியல் சட்டம் பிரகடனப் படுத்தியும் , 1960 தாண்டியும் எதுவும் நடக் காத நிலை ஒருபுறம் இருக்க, படித்து வேலையற்ருேர் எண்ணிக்கையும் பெருகத் தொடங்கியது. இந்த நிலையில் 1964-ஆம் ஆண்டில் டாக்டர். கோத்தாரி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஆராய்ந்து உருப்படி யான சில ஆலோசனைகளையும் சொன்னது
பணம் கொடுத்துப் படிக்கும் உயர்தட்டு மக்களுக்கான தனியார் பள்ளிகளும். பிற மக்களுக்கான அரசால் நிர்வகிக்கப்படும் வசதியற்ற பள்ளிகளும் தனித்தனியாக பரா மரிக்கப்படுவதைக் கவலையோடு கண்ட கோத் தாரி குழு அனைவர்க்கும் பொதுவான பள்ளி யை நிறுவவும், அண்மை சேர்ப்புத்திட்டம் Neighbour hood admission policy 9psori; கவும் கூறியது. கல்வியைப் பொறுத்தவரை மாநிலப் பட்டியலில் இருப்பதுதான் சரியான தெனவும் மிகத் தொலைவில் இருக்கும் மையப்
படுத்தப்பட்ட அதிகார அமைப்பு, மாநில கல்விச் சூழலோடு ஏனுேதானுே வெனவும் இறுக்கமாகவும் செயல்பட வாய்ப்புண்டு
எனவும் கூறியது. அரசு மற்றும் தனியார் நிறுவன ஆசிரியர்க்குக் குடியுரிமை, அரசிய லுரிமை வழங்கக் கூறியது. இதைப்போன்ற நல்ல பரிந்துரைகளை ஒதுக்கித் தள்ளிய மத்திய அரசு தன்ன்ாட்சி நிறுவனங்கள்" "தனிச் சிறப்பு மையங்கள்’ ‘மும்மொழிக் கொள்கை” என்பவற்றைச் செயலாக்கும் வகையில் 1968-ல் கொள்கைத் தீர்மானம் கொண்டு வந்தது.

Page 18
பாலம் 12
மேலும் பல்கலைக் கழக அமைப்புகளில் அதிகார வர்க்கப் பிடிப்பு ஓங்கும் வகையில் கஜேந்திர கட்கர் குழு கூறிய பரிந்துரைகளை 1969-ல் அமுலாக்கி ஜனநாயக அமைப்புகளை முடக்க வும் மத்திய அரசு முனைந்துள்ளது.
மாநிலங்களின் சுயாட்சியோடு, அந்தந்தப் பகுதி மக்களின் ' மொழி இன கலாச்சார உணர்வுகளுக்கேற்ப கல்வி அமைப்பைச் சீர மைக்கும் உரிமையைப் பறித்து கல்வியை (2Q8kooTrʼülqüʼi . Lulʻtq uU6ó) sö (Concurrent list) கொண்டு சேர்த்தது.
இன்றைய பொருளாதார, சமூக, அரசியல் நிர்ப்பந்தங்கள்
தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு ஒவ் வொரு ஆட்சியாளருக்கும் அரசியல் சமூக, பொருளாதார நெருக்கடிகள் தோன்றும்போது கல்வி அமைப்பை மாற்றவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.
அண்மைக் காலங்களில் வளர்ந்துவரும் நாடுகளில் உலக வங்கியின் நிர்ப்பந்தங்களும் சர்வதேச நிதிச் செலவாணியின் (MF) தாக் கங்களும் அங்குள்ள மக்களின் வாழ்க்கையில் எல்லாக் கூறுகளையுமே பாதித்துள்ளன என்பதை மறுக்க முடியாது. வளர்ந்து வரும் நாடுகளில் பள்ளிக்கூட கட்டிடம் கட்டவோ, ஆசிரியர் களுக்குச் சம்பளம் கொடுக்கவோ வசதியில்லாத நிலையில் உலக வங்கி தொலைக் கல்வி முறை யைப் பரிந்துரைப்பது குறிப்பிடத்தக்கது (Alternate routes to formal education-World Bank Publication) S35 - 5 Dgs bstill-sir கல்விக் கொள்கையிலும் பாதித்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
மேலும் நமது நாட்டில் உள்ள பெரும் பெரும் தொழிற்சாலைகள் பன்னுட்டு மூலதனங் களால் நிர்வகிக்கப்படுவதும் , அந்தந்த நாட்டு நவீனத் தொழில் நுட்பங்கள் அவ்வப்போது புகுத்தப்படுவதும் வாடிக்கையாகி விட்டன. அண்மையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள 7-வது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கைப்படி, உள்நாட்டுச் சந்தையை மட்டும் தொடர்ந்து நம்பியிராமல் குறிப்பிடத்தக்க அளவிற்கு

தூக்கு வந்திடும் சுதந்திர நாடு இன்னு சொல்லிக் கிட்டாங்க - நான் சுத்தும் முத்தும் பாத்துப் புட்டேன் கண்ணுல படலே கணக்கில்லாம சாதிச் சண்டை சந்திக்குச் சந்தி கொள்ளை கொலை கொடுமை சேதி பத்திக்குப் பத்தி நடக்கிறத எடுத்துச் சொன்னு நாக்கறுந்திடும் நாலு பேரா எடுத்துக் கேட்டா தூக்கு வந்திடும் தொல்லையிது என்று சொன்னு துப்பாக்கிப் பேசும் - பெரிய தொரைமார்கள் வயல்கிணத்தில் பிணங்களே மிதக்கும் கூலியத்தான் கூட்டிக் கேட்டா குடிசைகள் எரியும் - அந்த குடிசைக்குள்ளே நண்டு சிண்டாய் உயிர்களே எரியும்.
சுகதேவ்
ஏற்றுமதியைப் பெருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதும் தெளிவாகிறது. (Seventh Five Year Plan, Vol. i. pp. 77) 6T60TG6, **உயர்ந்த தரம் மற்றும் தனிச் சிறப்பு உடைய கல்வி முறை தேவைப்படுகிறது. அதாவது நவீன முறைகளில் பயிற்றுவிக்கப் பட்ட தொழில் நுட்ப வல்லுநர்கள் இன்றைய ஆட்சியாளருக்குத் தேவைப்படுகின்றனர்”. உயர்கல்வியை வரம்புக்கு உட்படுத்தல் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் கல்விக் கொள்கைப்படி உயர்கல்வியா தனது வரம்புக்கு உட்படுத்தப்படுதலும், தனித்திறமை மையங்கள் உருவாக்கப்படு தலும் மேற்சொன்ன நோக்கத்தின் வெளிப் பாடாகும். "புதிய கல்விக் கொள்கை ஆவணத் தில் ‘நவீனமயமாக்கப்பட்ட மற்றும் உலகளா வியப் பொருளாதாரச் சவால்களைச் சந்திக்கின்ற வகையில் உயர்ந்த கல்வி அறிவுடைய, பயிற்சி யுடைய மற்றும் உந்துதல் உடைய மனித சக்தி யை உருவாக்குதல் கல்வி முறையின் தேசிய அளவிலான திட்டமாகும்’ என்று கூறப்பட்டுள் ளது (4.141) .

Page 19
"அமாவாசை பற்றி ஒரு தெலுங்கு? கவிதை
நட்சத்திரங்கள் எல்லாம் வெளியே கிளம்பும் அமாவாசை இரவினிலே வெண்நிலா வருவதில்லை. விண்மீன்கள் ஒளிகாட்டும் அந்நாளில் வெண்நிலவு கண்மூடி விடுகிறது. ஓ! அந்த அமாவாசை இரவின் அழகினைப் பாருங்கள். எத்தனே ஆயிரம் நட்சத்திரங்கள் கண்சிமிட்டிச் சிரிக்கின்றன. ஒன்றின் ஒளியினை ஒன்று மறைக்காமல் எல்லாமே சமம் என்று அவைகள் மகிழ்கிற இன்பக் காட்சியினைக் காணுங்கள். வலியோரின் ஆதிக்கத்தில் வதைபடும் எங்களுக்கு பவுர்ணமை வேண்டாம். அமாவாசைத் தான் வேண்டும்.
காலனியாதிக்க ஆட்சியின்போது தேசிய இயக்கத்தின் வளர்ச்சியை நசுக்குவதற்காக **ராலே-குழு’’ திட்டமிட்டதை முன்னர் பார்த் தோம். இன்றைய ஆட்சியாளர்கள் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திட்டமிடாமல், அவைகளை அபாயகரமான சக்தியாகக் கருதுவதால் உயர் கல்விக்கு மாணவர்கள் சேருவதை கட்டுப்படுத்த முனைகின்றனர். இன்றைய அறிவியல் மற்றும் கலைத்துறைப் பாடங்கள், சமூக நோக்கு உடை யனவாக மாற்றப்பட்டு மாணவர்கள் சரியாக தயாரிக்கப்படுவார்களானுல் அவர்கள் ஒரு வலு வான சமூகக் கண்ணுேட்டமுடைய அரசியல் சக்தியாக மாறிவிடுவார்களோ என்ற அச்சம் ஆளுகின்றவர்களுக்கு உள்ளது. அதனுல்பட்டப் படிப்பையும் வேலையையும் துண்டித்தல் (Delink degree from job) என புதிய கல்விக் கொள்கை அறிவிக்கிறது. (4.84) டாக்டர் கோத்தாரி குழு இந்தியாவின் வளர்ச்சி நிலைகளுக்கேற்ப 19861987ல் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 42 இலட்சம் இருக்கவேண்டும் என்று குறிப்பிட் டுள்ளது. ஆணுல் 1982-இல் 33.3 இலட்சம்

பாலம் 13
மாணவர்கள்தான் உயர்கல்வியை எட்டியுள்ளார் கள். இந்த நிலையில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதித்தல் (4.123) உள் நோக்கும் உடையதல்லவா?
உயர் கல்வியும் ஆராய்ச்சியும் பிறநாடுகளின் ஊடுருவலும்
உலக வங்கியால் திட்டமிடப்படுவதும், பன் ணுட்டு மூலதனங்களால் பின்னுக்கு இருந்து கட்டமைக்கப்படுவதுமான கல்வித் திட்டங்கள் ஆராய்ச்சித் திட்டங்கள் நமது நாட்டிற்கு எந்த அளவிற்கு அபாயகரமானது என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டு.
இந்திய மண்ணிற்கும், தட்ப வெப்ப நிலைக்
கும் ஏற்ற நெல்வகைகளைக் குறித்து ‘மத்தியப் பிரதேச நெல் ஆய்வு நிலைய’ (MPRRI) விஞ்ஞானி ஒருவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந் தார். ஏறத்தாழ 19,000 நெல்வகைகளை கண்டு பிடித்தார். "சர்வதேச நெல் ஆய்வு நிலையம்" (IRRI) கண்டுபிடித்து இந்தியாவில் நடைமுறைப் படுத்த விரும்பிய நெல் ரகங்கள் R-8 போன்ற வை இந்த மண்ணுக்கு ஏற்றதல்ல என எதிர்த்த தனுல், மத்தியப்பிரதேச அரசுக்குக் கடன் கொடுத்த உலக வங்கி MPRRI யை முடச் சொல்லி வற்புறுத்தி அந்த விஞஞானியைத்தெரு வுக்கனுப்பியது வேதனையான செய்தி (TheGreat Green Robbery' Claude Alvares, JI weekly of India, Page 11, March 23, 1986)
இந்த மண்ணில் வேரூன்றி வளரக்கூடிய, நமது நாட்டின் சாதாரண மக்களுக்குப் பயன் படக்கூடிய ஆய்வு முயற்சிகள், இன்றைய தேவை. ஆனல் சென்னை, டெல்லி, பம்பாய், கல்கத்தா, 'கான்பூர் ஆகிய இடங்களில் உள்ள 1T-- ஒவ்வொன்றும் ஒரு வெளிநாட்டின் உதவி பெற்று அந்தந்த நாட்டின் தொழில் துணுக் கத்தை அறிமுகப்படுத்த நினைக்கும் கல்வி முன்ற தரப்படுகிறது. இதில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளுக்கு சென்றுவிடு வது ஒருவித இழப்பு. மீதி மாணவர்களோ இங் கேயுள்ள பன் ஞட்டு மூலதன தொழிற்சாலைகளில் வெள்ளுடை நிர்வாகிகளாகின்றனர். எனவே, இதுவும் ஒருவகை ‘அறிவு இறக்கம்" (Braindrain) 966)6. It? (Science Today, Sep. 1985 pp. 9)

Page 20
பாலம் 44
இத்தகைய வெளிநாட்டு மூலதன உதவி பெறும் கல்வி நிறுவன மாணவர்களுக்குச் சரி யான சமூக உணர்வு தரக்கூடிய நிலை ஏன் 2.-(56) irá su L-6ísib&ab? "Centres of Excelence என்று உருவாக்கி வெளிநாட்டுக்குப் பயன்படக் கூடிய தொழில்நுட்ப வல்லுநர்களை உற்பத்தி செய்யும் நோக்கம் மட்டுமே இருக்குமானுல், "இன்றையிலிருந்து பதினைந்து ஆண்டுகழித்து 21-ஆம் நூற்ருண்டில் உடலளவில்தான் அடி யெடுத்து வைப்போம், ஆணுல் பண்பாட்டு ரீதி யாக, சமூக ரீதியாக, அறிவு ரீதியாக பின் னுக்குத் தள்ளப் பட்டிருப்போம்" (Science Today, Sep. 85 pp. 9) G35 rpsi) Ghisis) is fas2T உற்பத்தி செய்து நவீன இந்தியாவைக் காண நினைக்கும் "புதிய கல்விக் கொள்கை ஆவணம் இது குறித்து திட்டமேதும் கூறவில்லை.
வெளிநாட்டுச் சந்தையும் ஆராய்ச்சியும்
வெளிநாட்டில் உள்ள நமது விஞ்ஞானி களுக்கு மட்டும் தனி வரிச் சலுகையோடு இங் கே மூலதனமிட்டுக் தொழில் செய்ய குளுகுளு Lo2). TGSElissfsi) Technological park'-- என்னும் தொழிற் பூங்கா அமைக்க உதவும் மத்திய அரசு, நமது விஞ்ஞானிகளை ஊக்குவிக்க மறுப்பது உண்மை. இதைக் கருத்தில் கொள் ளாமல், தொழில் நுட்பக் கல்வி மற்றும் அறி வியல் கல்வியைத் திட்டமிட்டால் "*மேலும் மேலும் நமது இளைஞர்கள் வெளிநாடு செல்லு தலும், அவ்வாறு வெளிநாடு சென்ருல் பின் னுெரு காலத்தில் இங்கே தனி மதிப்பு தரப் படும் என்ற நிலையும் நீடிக்குமானல் இந்த நாட்டிற்கென ஒரு பிடிப்ப்ற்ற வல்லுநர்களையே உருவாக்கிக் கொண்டிருக்கப் போகிருேம் .' blog (Physics News. Sept. '83. pp.85.) 56.560T தொழிற் கல்விக் கொள்கையினுல் வெளிநாட் டுச் சந்தைக்கு மலிவான விலைக்கு நமது இளை ஞர்களை விற்றுக் கொண்டிருக்கப் போகிருேமா?
ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுதல் இவை தவிர, 13 ஆண்டுகளாக ஊதிய உயர் வின்றி முடக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட முனைவதும், சில உரிமைகளுக்கு மாணவர்கள் அங்கங்கே போராடுவதும் பல்கலைக் கழக

அமைப்புகளில் கவர்னர் மற்றும் அரசின் தலை யீட்டை எதிர்ப்பதும் தனது ஆட்சி நலனுக்குக் குந்தகமாகக் கருதுவதால் "அரசியல் கற்றல் (Depoliticisation) என்ற பெயரில் ஜனநாயக உரிமையைப் பறிக்க புதிய கல்விக் கொள்கை`
பரிந்துரைக்கிறது (4.27)
பல்வேறு மொழி, இன, பண்பாட்டு வேறு பாடுடைய மக்களை உள்ளடக்கிய இந்த நாட் டில், “தேசிய பாடத் திட்டம்’, ‘மாதிரிப் பள்ளி”, “தேசிய அளவில் பணிக்குத் தேர்ந் தெடுத்தல்' என அமைத்துச் செயல்பட முனை வது பல்வேறுபட்ட மக்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் போக்கின் வெளிப்பாடல்லவா?
அடிப்படை மாற்றம் நோக்கி
மேலும் இந்தப் புதிய கல்விக் கொள்கை யின் பின்னணியாக உள்ள புதிய பொருளா தாரக் கொள்கை", "புதிய துணிக் கொள்கை’, "புதிய தொழிற் கொள்கை”. போன்றவற்றை யும் ஒருசேர ஆராய வேண்டியுள்ளது.
தாய்மொழிக் கல்வி, எல்லோருக்கும் கல்வி, மாநிலப் பட்டியலில் கல்வி, நாட்டின் மக்களுக் கேற்ற வகையில் பயன்படப்போகும் பன்னுட்டு ஆதிக்கம் சாராத தொழிற்கல்வி, அடிப்படை விஞஞானம் மற்றும் கலேத்துறைக் கல்வியை இனறைய மாற்றங்களுக்கேற்பச் சீரமைத்தல், ஆகியவற்றிற்குக் குரல் கொடுக்க வேண்டி யுள்ளது.
இவற்றிற்குக் குரல் கொடுக்க வேண்டிய அதே நேரத்தில் ஆசிரியர்களின் ஊதிய நிலை, பணிநிலை ஆகியவற்றிற்காகவும் GList frtrLவேண்டியுள்ளது. உயர் கல்வியைச் சரியான பாதையில் கட்டமைக்க பல்கலைக் கழகங்களில் ஜனநாயக அமைப்பமைய அவைகளுக்காகவும் போராட வேண்டியுள்ளது.
சில அடிப்படை மாற்றங்கள் இல்லாமல் நிரந்தரத் தீர்வில்லை. அதுவரை நமது இயக் களும் ஒயப்போவதில்லை. 口

Page 21
பத்திரி
மக்களின் பல்க
606)
‘அறிவினைத்தூண்டி அறி பெற்று புதிய யாமை எனும் சாபக்கேட்டி பெற்றன. பன் னைத் தொலைக்க வேண்டு மாக மாற்ற மென்ருல், அறிவை வளர்க்கும் தேக்க முற்றிரு பத்திரிகைத் தொழில், பள்ளி பெருமை வாய் கள், கல்லூரிகள் போன்ற தில் தவிர்க்கமு
அறிவாலயங்கள் ஒத்து வளர்க் கப்பட வேண்டும்.
பத்திரிகையும் பள்ளிப்படிப்பும்
அறிவு மரத்தின் இருவேறு கிளைகளாகும்’ என்று சேம்ஸ்
பக்கிம்காம் அவர்களின் சொற் கள் ஐரோப்பிய சமுதாயத்தில் 18 ஆம் சமூக வரவின் காரணத்தால் கல்வி மக்கள் மயமாக ஆக்கப் படுவதற்கு ஆதரவாக எழுந்தக் குரலாகும்.
"பத்தொன்பதாம் நூற்ருண் டில், இந்தியா பெருமாற்றத் திற்குட்பட்டது. அந் நூற் ருண்டின் பிற்பகுதியிலே தமது ஆட்சியை உறுதிப் படுத்திக் கொண்ட ஆங்கிலேயர், தமது தேவைக்கும் , இலட்சியத்திற் கும் ஏற்ப நாட்டை ஆளத் தொடங்கினர். களாக நிலவி வந்த பொருள்ா தார அமைப்பு, வெடிக்கத் தொடங்கியது. விவசாயத்தை யும், கிராமக் கைத்தொழில் களையும் ஆதாரமாகக் கொண் டியங்கி வந்த “ւյժ Ա 56ծT* வாழ்க்கை முறை தகர்ந்து, மேனுட்டாரின் கைத்தொழிற் புரட்சியின் வழி நின்ற நவீன" நாகரிகமும் பொருளாதார அமைப்பும் இடம் பெறலாயின. இது வேண்டு மென்றே திட்ட மிட்டு, ஆங்கிலேய ஆட்சியாள ரால் புகுத்தப்பட்ட மாற்ற மாகும். பழையன கழிக்கப்
ஏனெனில்
நூற்ருண்டில் புதிய
நூற்ருண்டு '
பட்ட 6.E6f மாகும் (தமிழ் கியம். பக், 21
தவிர்க்க மு: பட்ட இந்த வி றத்தால் இந் தில் புதிய படி வர்க்கம் தோ குறிப்பிட்ட 6 பட்டக் குருகு உடைந்து கல் பட்டது. அசுரவேக முன் கல்வியால் ஏற். தாகத்திற்குக ! தொடர்புகள், வடிவத்தில் கு கின. அதனுல்
கை நவீன மையான ஆ ஒன்று (ப. ர அறிஞர் சிந்தை பக், 256-1964 திரிகைகள் மக் கழகம், பாதி தையும் படிப்பு பார்டன் மேற் 256) என்றும் * கருத்து வரி கிருேம் .
பத்திரிகையி களையும் அதன் யும் உள்வாங் களில் சிலர் ப தித் தொடர்பு

கைகள்
லைக்கழகங்கள்
கறை
6. புகுத்தப் மாகக் காணுகின்றனர். பழங்
ானெடுங் கால
மெதுவுமின்றித்
}ந்த புராதனப் ந்த சமுதாயத் டியாதபடி ஏற் ாற்று மாற்ற
நாவல் இலக் க. கைலாசபதி)
டியாதபடி ஏற் ரலாற்று மாற் திய சமுதாயத் டத்த மத்தியதர ற்றமெடுத்தது. வரையறைக்குட் ல கல்விமுறை வி பரவலாக்கப் சு முறையின் னேற்றம் புதிய பட்ட அறிவுத் புதிய செய்தித் "ப த் தி ரி  ைக ளிர் நீர் வழங் } தான் பத்திரி உலகின் முதன் * ச ரி யங் களில் ாமசாமி உலக னக் களஞ்சியம். ) என்றும் "பத் களின் பல்கலைக் மக்கள் வேறெ தில்லை" (கே. படிநூல் பக். கூறப்படுகிற களைக் காணு
ன் பண்புக் கூறு
த்ோற்றத்தை கிக் கொள்பவர் ழங்காலச் செய் களை அடித்தள
கால மன்னர்கள் தங்கள் ஆணை களை முரசறைந்து அறிவித்த தையும், தூதுவர்கள் மூலம் செய்தி அனுப்புதல், பறவை கள் மூலம் செய்தி விடுத்தல் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்கின்றனர்.
பிரான்ஸ் தேசத்தில் 1794
ஆண்டு ஆறு மைல்களுக்கு ஒன்ருக சைகைக் கருவிகள் இணைந்த கோபுர நிலையங் களைக் கட்டி, கட்டிடத்தி
லிருந்து அரசினருக்கு மட்டுமே புரியக் கூடிய தடித்தக் கறுப்பு நிற எழுத்துக்களை செய்தி களுக்கு ஏற்ப மாற்றி மாற்றிக் காண்பிக்க அடுத்த அடுத்த நிலையங்களிலுள்ளோர் தொலை நோக்கி மூலம் கண்டு செய்தி கள் அனுப்பினர்.
ஆக்ராவிலிருந்த தன் மனை விக்கு பிறக்கப் போகும் குழந் தை ஆணு பெண்ணு என்று டில்லியுள்ள ஜஹாங்கீர் அறிய வழி நெடுகிலும் பக்சைக் கொடிகளையும் சிவப்புக் கொடி களையும் ஏந்திய பணியாட்களை நியமித்து ஆண் குழந்தையென் ருல் சிவப்பும் பெண் குழந்தை S ன்ருல் பச்சையும் எனக் கொடிக்ளைக் காட்ட வேண்டு மென்ற செய்திகளைக் காணு கிருேம்.
வெள்ளையர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்த் வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந் தூரிலுள்ள முருகனுக்கு நண் பகல் வழிபாடு முடிந்தவுடனே மதிய உணவினை உட்கொள்

Page 22
16
ளும் வழக்கத்தின் பொருட்டு திருச்செந்தூரிலிருந்து பாஞ் சாலங்குறிச்சிவரை மண்டபங் கள் கட்டி வழிபாடு முடிந்ததும் ஒவ்வொரு மணியடிக்க ஏற்பாடுசெய்து செய்திகளை விரைவில் அறிய
ஏற்பாடு செய்துள்ள செய்தி
யும், இதுபோல 1623 முதல்
35 ஆண்டுகள் மதுரையை ஆண்ட, திருமலை நாயக்கர் சீவில்லிப்புத்தூரில் ஆண்டா
ளுக்கு இரவு வழிபாடு முடிந்த செய்திகளை அறிந்த முறைகளை யும் குறிப்பிடுகிருர்கள்.
மன்னன் ஆணைகளும் மடல் தொடர்புகளும பத்திரிகைக்கு ஊற்று மூலமாக அமைய முடி யாது தென்பதை பத்திரிகை யின் உள்ளடக்கமே தெளிவு றுத்தும். பரந்து பட்ட சமுதாயத்தில் நிகழ் கி ன் ற செய்திகளை பரந்து பட் ட சமு த | ய மக் களு க் கு தெரிவிப்பதையே  ெத ர ட க் கக் காலப் பத்திரிகைகள் செய் துள்ளன. மக்கள் தொடர்புச் சாதனங்களே (மாஸ் மீடியா) 18 ஆம் நூற்ருண்டிற்குப்பின் நிகழ்ந்த சமூக மாற்றத்திற்குப் பின்னர்தான் பெரும்பாலான மக்களைப் போய்ச் சேருகின்ற வகையில் பிறப்பெடுத்ததைக் காணுகிருேம். அவ்வாறு இருக் கின்ற பொழுது பத்திரிகையும் இதற்கு விதி விலக்கல்ல.
உலகத்தின் மிகப் பழமை யான இதழாக குறிப்பிடப் படும் சீனத்தின் பீகிங் கெஜட் (PEKING GAZETTE) 8 96)
லது 9 நூற்ருண்டில் அரச ஆணைகளைத் தாங்கி வெளி 62 55j6ît 6T51. « G A ZETTE
6T6örp (old it gispide, an official news paper for announcement of Government appointments, bankruptices 6T6i, Ol பொருள் எழுதிவிட்டு A Titles for a news paper 6T66T p) பொதுவாக அ க ரா தி க ள்
பொருள் குறிப்பதை யுணர
வேண்டும்.
மண்டபத்திலும்
இந்தியாவின் கையாக 1780 ஜேம்ஸ் அக: (James Augu என்பவர் பெங் அல்லது கல்கத் அட்வர்ட்டைசா neral advertise 3566) p. “A W and Commerc பிரகடனத்தோ
LFT ř.
தமிழ் நாட்டி முதல் பத்திரிை 6) is 5 Madras ஆங்கில இதழ இலங்கையில் ( *சிலோன் கெ: களம், ஆங்கில மொழிப் பகுதி வந்து கொ
தழ்கள் தெ வில்லை. 1831 னைக் கிறிஸ்த agpasib “Tamil இதழை கிறி தொடர்பானச் தமிழில் கொன
கிறிஸ்துவப் தான் ଗତ! 6 அச்சுப் பொ, பட்டது , அவ பெரும்பாலும் 6 ODJELJ - Juli u களில் பத்திரி.ை களும் வெளியி
சமுதாயத்தி நிகழ்வுறும் ெ ஒடுக்குமுறைக
மறைந்து மண்
டிருந்த போது
ஆதிக்க மற்று
னர். பத்திரிை
பின்னர் எங்ே நடைபெறும் தாயத்தின் மு படுத்துவதற்கு பயன் பட்டே FTř 160T i (el நின்றனர்.
பணிவின்மைை

முதல் பத்திரி
ஜனவரி 29ல் ஸ்டஸ் ஹிக்கி stus Hickgy) கால் கெசெட் 3தா ஜெனரல்
(Calcutta ge) என்னும் வார seekly Political al Paper 6T6öT ps டூ வெளியிட்
ல் வெளிவந்த க 1785ல் வெளி Courier 67 split ாகும். 1802ல் தொடங்கப்பட்ட ஜட்’ தமிழ் சிங் ம் ஆகிய மும் களோடு வெளி ண் டிருந்தது. தமிழில் தனி ாடங்கப் பெற ம் ஆண்டு சென் 6. Vagazine 6T 6ðrgo ஸ்துவ மதத் செய்திகளோடு
ணர்ந்தது.
பாதிரிகளால் ரிநாட்டிலிருந்து றித் தருவிக்கப் ர்களால் தான் தங்கள் மதத்
ககளும் புத்தகங் Li. Lí - L6ð
அங்கங்கே 5 ரா டு  ைம க ள், ர், அங்கங்கயே ஞகிக் கொண் | மகிழ்ந்தனர் b அரசு சார்பி கள் தோன்றிய ா ஒரு மூலையில் கழ்ச்சிகள் சமு ன்னுல் வெளிப் பத்திரிகைப் ாது ஆதிக்கச் பகுண்டெழுந்து * கல்வியானது սպւb
மொழிகளில்
பிரச்சாரக்
மரபுக்கு
மாறுபட்ட
நடத்தைகளையும் தோற்றுவித்துள்ளது. அந்த வசதி இவற்றுக்குத் தூண்டு
கோலாக இருப்பதோடு அர சுக்கு எதிரான செயல் களையும் வெளிப்படுத்துகிறது. எனவே கல்வியும் அச்சு வசதியும் பரவ லாக அணுகாதபடி ஆண்டவன்
நம் மைக் காப்பாற்றப்படும்" என்று 1671 ஆம் ஆண்டு "பர்க்ளே’ என்பவன் சபிப்பு
களையும் ஆண்டவனிடம் அவன் சரண் அடைந்ததையும் காணு கிருேம். மேலையநாடுகளில் நிகழ்ந்த அடக்குமுறை போல வே இந்தியாவில் வெளிவந்த பத்திரிகைகளும் அடக்குமுறை களைச் சந்தித்தன. இந்திய பத்திரிகைகள் சுதந்திரப் போர்க் கனலை மூட் டிய போது 1878 ஆம் ஆண்டு அக்டோடர் திங்கள் அடிமை GILDIrys GleFiff (Vernacular Press Act) சட்டத்தை வழிட்டன் பிரபு கொண்டுவந்து பத்திரிகை அலுவலகத்தையும் அச்சகத் தையும் சோதனையிடவும் பறி முதல் செய்யவும் அடிமட்டத் தில் மாவட்ட நீதிபதிக்கு மட்டு மின்றி காவல் துறை அதி காரிக்குக் கூட அதிகார மளித்தான். இத் த  ைக ய பெருங் கொடுமையால் தான் வங்கத்தில் வ்ங்க மொழியில் வெளிவந்து கொண்டிருந்த "அமிர்த பஜார் பத்திரிகா தன்னை ஆங்கிலத்தில் மாற்றிக் கொண்டது. பல பத்திரிகை யாளர்கள் நாடு கடத்தப் பட்டனர்.
தொடரும்
6 Tiff gör?
u6DS finu Sur
மகனே
உன்னை புதைப்பதா
எரிப்பதா
என்று கேட்டார்கள் .
விதைக்கச்
சொல்லிவிட்டேன் . !
3 J. 5L. J T & Soy

Page 23
(திரை விலகும்போது மேடையில் இருள் பரவி யிருக்கிறது. மேடையின் நடுவில் கதை சொல் வோன் நிற்பது அவனைச் சூழ்ந்துள்ள மங்க லான ஒளிவட்டத்தில் தெரிகிறது. அவன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொள்கிருன் மெதுவாக முன்னுேக்கி மேடையின் மத்திய கீழ்ப்பகுதியை நோக்கிச் சில காலடிகள் எடுத்து வைக்கிருன் . அவனைச் சூழ்ந்த ஒளி வட்டம் பிரகாசமாகி அவனுடன் முன்னுேக்கி நகர்கிறது.
நிதானமாக நின்றபடி சபையை நோக்கி அவன் பேச ஆரம்பிக்கிருன்)
கதை சொல்வோன் ! நல்லதுதான் யே ர சிப்பது. சில விஷயங்களைப் பற்றி" சிந்தனையு மில்லாவிட்டால் மனிதன் எப்பவோ செத்துப் போயிருப்பான். நாங்களும் கொஞ்சம் சிந்திப்
போம்.
ஆசிய மாணவர் ஒன்றிய சர்வதேச மாணவ
 

Lumr6ubtb 17
மறுக்கப்பட்ட உரிமைகள் மறு படி யும் கிடைக்கிறவரையும் உயிர்வாழ்தலையே வெறுத் துப் போராடத் துணிந்த எத்தனையோ மனிதர் களை நீங்கள் சந்திக்க முடியும். உத்தர வாதமற்றதே மனிதனின் விதியெனில், அந்த விதியை எதிர்த்துப் போராடுவதே உலகின் வரலாருகும். இந்த வரலாறு எங்கள் செம் பாட்டு மண்பரப்பில் பனையாய் நிமிர்கிறது. நீருயர வரப்புயரும் வயற்பரப்பிலெல்லாம் செந் நெல்லாய்த் தலையசைத்துச் சிரிக்கிறது. இது நாளைய வரலாறு. ஆணுல் நேற்றே தொடங்கி விட்டது.
(இதேவேளை பின்திரையில் சிவப்பு ஒளி பாய்ச் சப் படுகிறது. எட்டுப்பேர் திறந்தமேனியுடன் வார்த்தைகளற்று உழைக்கும் பா வ னை யி ல் அசைவற்றிருக்கின்றனர். அறிமுகம் முடிந்து கதைசொல்வோன் மேடையின் வலப்புறமாக வெளிச் செல்ல மேடை முழுவதும் ஒளி பரவு கிறது) -
f
፪ ፲፰
ந்தவர்கள் LDTff
ர் மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட நவீன நாடகம்

Page 24
Li Tsui 18
பாடல் :
விடியலைப் போலவே.விடியலைப் போலவே வேறெதோ தோற்றங்கள் தினம் காணுகின்றன். புதியதாய் வாழ்விலே. புதியதாய் வாழ்விலே ஏதுமில்லாமலே உயிர்வாழுகின்ருன்.
(பாடல் இரண்டாவது தடவை பாடப்படும் போது உழைப்பாளிகள் எண்மரும் வெவ்வேறு விதமான தொழில் புரிவதை ஊமை நடிப்பில் நிகழ்த்துகின்றனர்.
பாடல் முடிய மேடையின் வலப்புறமிருந்து கதை சொல்வோன் உள் நுழைகிருன். இலங் கையின் தேசிய உடையை அவன் அணிந் திருக்கின்ருன். அரசர்களின் வருகையைத் தெரிவிப்பது போன்ற கம்பீரமான இசை முழங்குகிறது. கதைசொல்வோன் மேடையின் இடது கீழ்மூலையை அடைந்து நிமிர்ந்து நிற் கிருன் . உழைப்பாளிகளனைவரும் தங்கள் வேலை களை நிறுத்திவிட்டு மேடையின் மத்தியில் கூடு கின்றனர். கதை சொல்வோன் முகத்தில் மகிழ்ச்சியுடன் வானத்தை அண்ணுர்ந்து பார்த்த படி கொடியேற்றுகிருன் உழைப்பாளிகளனை வரும் மகிழ்ச்சியோடு அதனைப் பார்த்துக் கை தட்டுகிருச்கள் பிறகு எல்லோரும் இலங்கை யின் தேசிய கீதததைப் பாடுகின்றனர்.
தேசியு கீதம் முடிந்ததும் உழைப்பாளிகளை அமரும்படி கையசைத்துவிட்டுக் கதைசொல் வோன் பேச ஆரம்பிக்கிருன் .,
கதைசொல்வோன் . நமது அயல் நாடான இந்தியாவைப் போலவே நாமும் இன்று சுதந் திரம பெற்றுவிட்டோம். நாமெல்லோரும் நடத்திய போராட்டங்கள் மனிதகுல வரலாற் றில் பொன னேடுகளில் பொறிக்கத்தக்கவை. முன்னூறு ஆண்டுகளாக நாங்கள் சுமந்திருந்த அடிமை விலங்கை இன்று களையப் போ கிருேம் என்று நினைக்கவே நெஞ்சமெலாம் பூரிக்கிறது. இந்தச் சுதந்திரம் எனது தனிப்பட்ட சொத் தல்ல. இது உங்கள் சொத்து. இதைப் பாது காப்பது உங்கள் பொறுப்பு. இனிமேல் இந்த நாட்டை, இந்த நாட்டில் பிறந்த ஒருவனே ஆட்சி செய்யமுடியும். இனிமேல் இது எங்கள் நாடு. சுதந்திர இலங்கை நீடு வாழ்க.
(உழைப்பாளிகள் கைதட்டலுடன் எழுந்து செல் கின்றனர். கதை சொல்வோன் பாதிவழியில் போய் நிற்கிருன் உழைப்பாளிகள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்)

உழைப்பாளி 1 : ஒரு மாதிரியா எங்களுக் கும் சுதந்திரம் கிடைச்சிட்டுது. பெரிய நிம் மதி. இவ்வளவு காலமும் என்ன இருந்தாலும் எங்க.ை நாடென்டு சொல்லவே வெக்கம் மாதிரி. ஆரோ ஒருத்தன் ஆள அவனுக்குக் கீழை அடிமையாய்ச் சேவகம் செய்யிறதும் ஒரு சீவியமே ?
உழைப்பாளி 2 : வெள்ளைக்காரன் வெள் ளைக்காரன்தான். அவன் இருக்கேக்கை சட்ட மெண்டால் சட்டம்தான். இனி எங்கடை துக் கள் வந்து என்ன செய்ய முடியும் ? அவன்ரை அறிவென்ன ? உலக அனுபவமென்ன..?
உழைப்பாளி 3: இவ்வளவு கால மும் இந்த நாட்டிலையிருந்து தேயிலை, ரப்பர், கறுவா, ரத்தினமென்டு எல்லாத்தையும் அவன் கொண்டுபோனமாதிரி இனியும் கொண்டுபோக ஏலுமே ?
உழைப்பாளி 4 : காந்தி இல்லாட்டியும் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைச்சிருக்கலாம். ஆணுல் இந்தியா இல்லாட்டி இலங்கைக்குச் சுதந்திரம் கிடைச்சிருக்காது.
(இவர்கள் பேசுவதை உற்றுக் கவனித்த கதை சொல்வோன் அதட்டும் குரலில்.)
கதை சொல்வோன் : நீங்கள் எல்லாரும் கதைக்கச் சுதந்திரம் இருக்கு. ஆணுல் வேலை நேரத்திலையில்லை. ம் . வேலை நடக்கட்டும்.
(பழையபடி அவர்கள் வேலையில் ஈடுபடு கிருர்கள்.)
பாடல் :
கல்லைப் பிளந்துபோட்டோம் காலம் சுழன்ற போக்கில் நெல்லை நாற்று நட்டோம் நாளைப் பசி தீருமென்று.
காட்டை வெட்டிப் போட்டோம் கன நாளாய் உழைத்தலுத்தோம். கதிரவனே இங்கேநில்லு-நாங்கள் கண்டபயன் என்ன சொல்லு.
உச்சிவெயில் குடித்தோம் ஊரெல்லாம் சோறளித்தோம். பச்சைவயல் விளைந்ததிலே - எங்கள் பங்கை யாரோ கொண்டுசென்ருர்,

Page 25
பாளம் வெடித்த நிலங்கள் - கைகள் பட்டுப் பயிர் விளைகிறது. வாழும் விருப்புடனே நாங்கள் வைத்தப் பயிர் நிமிர்கிறது.
உழைப்பாளி 5 : செக்குமாடு சுத் தி ன மாதிரிச் சுத்திச் சுத்தி ஒரே வாழ்க்கை. எங் களுக்கு விருப்பப்பட்டு நாங்கள் இந்த வாழ்க் கையைத் தேடிக் கொண்டதல்ல. இந்த வாழ்க் கை எங்களுக்கு வாழ்க்கைப்பட்டிருக்கு. ஒரு நாளைக்காவது நாங்கள் தலைநிமிர்ந்து பார்க்கே லாது. முதுகு முழுவதும் ஏதோ பாரமாய் அழுத்திக் கொண்டிருக்கும். எப்பவாவது தலை நிமிர நினைச்சால் அது முதுகு முறியிறதாயும் இருக்கலாம். ஆஞல் நீண்டகாலமா இதைப் பார்த்துக் கொண்டிருக்கேலாது.
உழைப்பாளி 6 : நீ சொல்ற தெல்லாம் சரிதான். ஆணுல் கதைச்சுக் கதைச்சுக் காலம் வீணுகப் போகுது. ஏதாவது உருப்படியான வழியைப் பார். பிள்ளைகுட்டிக்காரன் நீ.
« உழைப்பாளி 7: இதையெண்டாலும் கட வுள் விட்டது புண்ணியமெண்டு நினைக் க வேணும். Y
உழைப்பாளி 8. காரணங்கள் எங்கையோ இருக்கக் கடவுளைச் சாட்டாக்கிச் சோர்ந்து
போறதே ?
(கம்பீரமான இசையுடன் கதை சொல் வோன் சிவப்பு மேலங்கியும், நீளக்காற்சட்டை யும் அணிந்தபடி உள்நுழைகிருன் ஒவ்வொரு உழைப்பாளியினதும் காதில், குனிந்தபடி மெல்ல இரகசியம் கூறுகிருன் எல்லோரும் மகிழ்ச்சியடைகிருர்கள், கதை சொல்வோன் மேடையின் இடது கீழ் மூலையில் வந்து நிமிர்ந்து நிற்கிருன்)
கதை சொல்வோன் : நாங்கள் தொழிற் சங்கம் அமைப்போம். தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடுவோம். எங்கள். கொடி செங்கொடி. எங்கள் சின்னம் நட்சத்திரம் . எங்கள் குரலே பாட்டாளிகள் குரல்.
(இதைத் தொடர்ந்து கதைசொல்வோன் முன்செல்ல உழைப்பாளிகள் பின்தொடர்ந்து கோஷ மெழுப்பியபடி ஊர்வலமாய்ச் செல்கின் றனர்).
உழைப்பாளி : எங்கள் குரலே பாட்டாளி கள் குரல்.

பாலம் 19
கனத்த இருட்டு கரிசல் கிராமம்
கனத்த இருட்டு புழுக்கம் மண்டிய வறுமை. கிராமம் நசுங்குகிறது.
சின்னஞ்சிறு குழந்தைகள் தினமாய் அழுகின்றன.
என் ஹிருதயம் மெல்லியதாய் கண்ணிர் விடுகிறது.
y இமைப் பூட்டாத கண்கள் உறங்கிப் பார்க்கிறது.
கூரை நொறுங்கிய சத்தம் சேவல்களின் ரெக்கையடி
நான் எழுந்து நடக்கிறேன். காற்று பணியை அள்ளி எரிகிறது
மெலிந்த செம்மறிகள் பாதையை அடைத்துக் கொண்டு நடக்கின்றன
நீங்காத கவிச்சையைப் பரத்திக் கொண்டு பெர்ட்டலை நக்கிப் போகிறது.
நிலம் விருவோடி கிடக்கிறது வயலில் பயிர்கள் தீய்ந்து விட்டன.
வானத்தை நான் அண்ணுந்து பார்க்கிறேன் வானவில் துணிப்பாய்த் தெரிகிறது.
கலங்கின என் மனசு ஜீவனுேடு சுகம் அனுபவிப்பதை உணர்கிறேன்.
சூரியன் மேக மூட்டத்திலிருந்து முன்னேறுகிறது வெயில் மாய்கிறது. メ
வறுமை நசுக்குகிற கிராமத்துக்கு-என் வீட்டுக்கு நான் திரும்பி நடக்கிறேன்.
(.) மு. சுயம்புலிங்கம் 0 நாட்டுப்பூக்கள் கையெழுத்து
இதழிலிருந்து.

Page 26
LursuoLib | 20
எல்லோரும் : எங்கள் குரலே பாட்டாளி, கள் குரல்.
உழைப்பாளி: எங்கள் வரலாறே உலக வரலாறு.
எல்லோரும் : எங்கள் வரலாறே உலக வரலாறு.
உழைப்பாளி : நாங்களே நாளைய நாயகர்
எல்லோரும் : நாங்களே நாளைய நாயகர் கள்.
உழைப்பாளி நாளைய பொழுது எங்கள் பொழுது.
எல்லோரும் : நாளைய பொழுது எங்கள் பொழுது,
(ஊர்வலம் முடியக் கதை சொல்வோன் மறுபடி மேடையின் இடது கீழ் மூலையைப் போய்ச் சேர்கிருன். உழைப்பாளிகள் மேடை யின் மத்தியில் அமர்கிருர்கள்).
கதை சொல்வோன் : ஆகவே தோழ ர் களே ! செங்கொடியின் கீழ் ஒன்று திரளுங்கள். ரஷ்யாவிலே புரட்சிநடந்தது. நாளை இங்கும் புரட்சி வெடிக்கும். உலகமெங்கும் உழைப் பாளர்களின் ஆட்சிமலரும் என்பதை உறுதி யோடு இந்த மேதினத்தில் கூறிவைக்க விரும்பு
கிறேன்.
(எல்லோரும் கைதட்டுகிருர்கள்.)
இன்று மேடையிலே நாங்கள் முழங்குகிற முழக்கம் எட்டுத் திக்கிலும் எதிரொலிக்கும். நாளை இந்தக்குரல் எங்கும் எதிரொலிக்கும். புரட்சியைப் பற்றிக் கூறும். ஒரு நாள், புரட்சி வெடிக்கும். புரட்சியின் பின் நாமெல்லோரும் சுதந்திரமாக சமத்துவமாக வாழ வழிகிடைக் கும். புரட்சி வழியில் நாமெல்லாப ஒன்று திரள்வோம். ஓரணியாய்ப் போரிடுவோம் பாராளுமன்றத்தில் நாங்கள் அதிக கதிரை களைப் பெறுவோம். இந்த நாடு பாட்டாளி களின் நாடு. .
(கோஷமெழுப்புகிருன்) கதை சொல்வோன்; பாட்டாளிகள் எல்லோரும் : வாழ்க.
கதை சொல்வோன் : புரட்சி எல்லோரும் ஓங்குக. v

Lu TL6i) :
பாளம் வெடித்த நிலங்கள் பாடுபட்டால் பச்சையெழும். நாளும் உழைத்தலுத்தும்
நமக்கு ஏதும் மிஞ்சவில்லை.
எழுந்து வந்த சூரியனும் உலகம் சுற்றி உறங்கிடவும் வருந்தி உடல் வாழுகின்ருேம் வயிற்றுப் பசி தீரவில்லை.
எங்கள் துயர் தீரவென்று எவரெவரோ வந்து சென்றர். எங்கள் துயர் தீரவில்லை வந்தவரும் போனதில்லை.
உயிர் கொடுத்தே வாழுகிருேம் உலகமிதை உணரவில்லை. பயிர் விளைத்துப் பசியைத்தீர்த்தும் பட்டதுயர் விட்டதில்லை.
V உழைப்பாளி 5 உண்மையைச் சொன் ணுல் நேற்றும் நான் சாப்பிடேல்லை. நாளைக் கும் நான் சாப்பிட முடியும் என்டு நம்பேல்லை. ஆணுல் நான் சாப்பிடவேணும்.
உழைப்பாளி 8: பிள்ளை நீ கலியாணம் கட்டாமல் இருக்கிருய் எண்டது எனக்கு நல் லாத் தெரியும் . சொந்தமா ஒரு காணித் துண்டும் இல்லாமல் என்ரை சீவியம் முழுக்க இதே காணியிலை குத்தகைக்கு மாய்ஞ்சு, மாய்ஞ்சு.என்ருலை எதுவுமே ஏலாது.
உழைப்பாளி 3 நாங்கள் எங்கடை கண் ணுக்கு முன்னலை எல்லாத்தையும் வித்துத் துலைச்சம். வீட்டிலை கிடந்த காணி, தோட் டம்.என்ரைமனுசியின் ரை கழுத்திலை கிடந்த தாலிக் கொடி எல்லாம்தான். ஒரு நல்ல வாழ்க்கையை நாங்கள் எதிர்பார்க்கேல்லை. நாளைக்கும் நாங்கள் உயிர் வாழுவம் எண்ட நம்பிக்கைதான் தேவை.
உழைப்பாளி 2 : ஒவ்வொரு கால மும் புதுசு புதுசா எங்களுக்கு வாக்குறுதிகள் வரு குது. ஆணுல் விரலிலை பூசிய சாயம் போக முன்னம் வாக்குறுதிகள் எங்கையெண்டே தெரி யாமல் போச்சு. வெறுமனே காத்தை மட்டும் குடிச்சு எங்களாலை சீவிக்க முடியாது.

Page 27
Lu TL6ü) :
விடியலைப் போலவே. விடியலைப் போலவே வேறெதோ தோற்றங்கள் தினம் காணுகின்ருன். புதியதாய் வாழ்விலே புதியதாய் வாழ் விலே
ஏதுமில்லாமலே உயிர்வாழுகின்ரூன்.
கதை சொல்வேன் : (வலப்புறமிருந்து மேடையுள் நுழைந்து தனது இடத்தை அடைகிருன். இப்போது ஒருசேலை உடுத்தியிருக் கிருன். பேச்சிலும், நடையிலும் ஒரு பெண் ணிற்குரிய நளினங்களுடன், உழைப்பாளிகள் மேடையின் மத்தியில் கூடுகின்றனர். ,
கதை சொல்வோன் :
என்றும் இந்த மண்ணிலே ஒரு புது வரலாறு படைக்கும் ஆர்வத்தோடு உழைக்கின்ற தொழி லாளர்களே. கடந்த காலங்களில் நீங்கள் பட்ட சிரமங்களுக்கெல்லாம் ஒரு முடிவுகாணும் நேரம் வந்து விட்டது. எங்கள் நாடு சுதந்திர மடைந்து 24 வருடங்களாகியும் நாங்கள் மகா ராணியின் முடிக்குக் கீழ்ப்பட்டே இருந்தோம். இதனுல் நீங்கள் பட்டத் துயரங்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முடியாமலிருந் தது. இனிமேல் நாம் அவ்வாறு எந்தப் பிரச்' சனையையும் எதிர்நோக்க வேண்டியதில்லை. ஏனெனில் நாம் இன்று ஒரு மகத்தான சகாப் தத்தில் காலடி எடுத்து வைக்கிருேம் . எமது நாடு இன்று முதல் தன்னுட்சியுள்ள குடியர சாய் மலர்கிறது. எந்த விதமான தலையீடும் இல்லாமல் எமது நாட்டை நாமே ஆளமுடியும். வாழ்க குடியரசு. வாழ்க மக்கள் இறைமை, (மறுபடி உழைப்பாளிகள் கலைந்துபோய்த் தங்கள் வேலைகளில் ஈடுபடுகிருர்கள். கதை சொல்வோன் வலப்புறமாக வெளியேறுகிருன்)
உழைப்பாளி 7 : நேற்றுவரைக்கும் வெள் ளைக் காரன் இருந்த மாதிரி யெல்லே கதை போகுது. அவர்கள் போய் எவ்வளவு கால மாச்சு. சுதந்திரம், குடியரசு எண்டு ஏதேதோ சொன்னு எங்களுக்கு ஒண்டும் விளங்குவதில்லை.
உழைப்பாளி 3 : அவர்கள் கதைக்கிறது எதுவுமே எங்களுக்கு விளங்கிறேல்லத்தானே? எங்களுக்கு விளங்கிற மாதிரிக் கதைக்க அவர் களுக்குத் தெரியாது.
உழைப்ப்ாளி 2: எதையும் அவர் கள் கதைக்கட்டும். நாளைக்கு எங்களுக்குச் சாப் பாட்டுக்கு வழிசெய்தாச் சரி.

பாலம் 21
உழைப்பாளி 3: நாங்கள் நீண்டகாலம் உயிர்வாழ வேணுமெண்டு அரசாங்கம் மனப் பூர்வமா விரும்புது. ஏனெண்டால் வோட்டுப் போட நாங்கள் உயிரோடை இருக்கிறது அவசியமெல்லே.
உழைப்பாளி 6 விசர்க்கதை க  ைத க் கிருய். எங்கடை ஊரில் செத்த சனத்தின்ரை
டிருக்கு. நாங்கள் செத்தாலும் எங்கடை ஆவி யாவது இந்த நாட்டில் நடக்கிற நல்ல விஷயங்களில் கலந்து கொள்ளுமெல்லே ?
பாடல் :
உறங்கியிருந்த மனிதர் விழிக்கிருர். உரத்த குரலில் பேசத் தொடங்குகிருர் எழுகிற மனதில் உறுதி கொள்கிருர் இனிவரும் நாட்கள் புதியவை வாழ்விலிருந்தே கேள்வி எழுகுது வரம்பை உடைத்து வெள்ளம் மீறலாம் வாழ்வை நோக்கி எழுகிற மனிதனே வீறுகொள் அந்த விண்ணையும் விழுத்த
கதை சொல்பவன் : 2500 ஆண்டுகள் பெளத்த வரலாறு மிக்க இந்த அழகிய நாட்டி லே முன்னெப்போதும் இல்லாத பெரும்பான் மையுடன் என்னையும் எனது கட்சியையும் ஆட்சிபீடம் ஏற்றியமைக்கு நாம் உங்களுக்கு நன்றி கூறுகின்ருேம். இந்த நாட்டை சோஷலிச நாடாக்குவோம். எல்லோரும் சுபிட்சமாய் வாழ வழிசெய்வோம். எங்கள் ஆட்சியில் 10,00,000 வீடுகள் கட்டப்படும். பல்கலைக்கழக மாணவர் அனைவருக்கும் உதவிப்பணம் வழங்கப்படும். சிறுபான்மையோரின் பிரச்சினை தீர்க்கப்படும். வடக்கே மகாவலி திசை திருப்பப்படும். wm
உழைப்பாளி 4 : தண்ணியைத் திசை திரும் பிறதெல்லாம எங்கட பிரச்சினையை திசை திருப்பத்திான் போல கிடக்கு.
உழைப்பாளி 3 : காலம் தன்பாட்டிலே போகுது. வாக்குறுதிகள் மட்டும் புதுசு புதுசாய் வருகுது.
உழைப்பாளி 2 : ஒருத்தனவது எங்கடை 'பிரச்சினையைத் தீர்க்க முடியுமெண்டு நான்
நம்பேல்லை.
உழைப்பாளி 1 : நாங்கள் அவங்களை நம்பியிருந்து எதுவும் சரிப்பட்டு வராது.

Page 28
பாலம் 22
(இனக்கலவரம் ஊமை நடிப்பில் நிகழ்கின்றது. வயலின் உச்சஸ்தாயியில் திடிரென நிறுத்தப் பட எல்லோரும் விறைப்பு நிலையில் இருக்க
கதைசொல்பவர் பதட்டப்படுகிருர்)
கதைசொல்பவன் :
வந்தேன் மகராசணுய் நானே-இந்த வழக்கை ஒருகை பார்ப்பேன் ஆண்ட பரம்பரைகள் நாம்-இன்னும் அடிமைச்சிறை கிடக்கவோ.
உழைப்பாளி 3:
நூறு வடிவெடுத்து நாறும் கீழ்மைகளே போதும் உமது வேடம்-இனி வேண்டாம் புதிய வேடம் கதை சொல்பவன் : பாரும் துயர்துடைப்பேன் நான்-அந்தப் பாவி உயிர் குடிப்பேன் நான் வீணில் வருந்திக் கிடந்தே-எங்கள் வாழ்வை இழந்து சாவதோ பாழும் அன்னியர்கள் போய்-இங்கு பெளத்தன் ஆட்சியெடுத்தான்
உழைப்பாளி 2 :
முகங்கள் மாற்றி வந்தீர் முழுதும் அறிந்து கொண்டோம் எங்கள் தலைவிதியை-நாமே எழுத வந்தோம்
(உழைப்பாளிகள் தங்களுக்குள் குழம்புகிறர்கள், பின் நிதானமடைந்து)
உழைப்பாளி 1 : சாவுக்கும் பயப்படாத வங்கள் நாங்கள். ஆணுல் ஆயுதமில்லாமல் நாட்டை பிரிக்க முடியாது.
கதை சொல்பவன் : அமைதி-அமைதிஇந்த தம்பி மிகவும் உணர்ச்சி வசப்படுகின் ருர்,
உழைப்பாளி 2 : கத்திக்கு கத்திதான் பதில் சொல்ல வேணும். சத்தியாக்கிரகத்தாலே
கதை சொல்பவன் : தயவுசெய்து அமைதி யை கடைப்பிடிக்கவும். சில விஷமிகள் வேண்டு மென்று இவ்வாறு இந்தக்கூட்டத்தை குழப்பத் திட்டமிடுவார்கள். இளைஞர் ஸ் இவ்வாறு உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

உழைப்பாளி 32 பீரங்கிக்கு முன்னுல் துவக்கு இல்லாமல் வெறுங்கையோடு நிற்கிறது முட்டாள்தனம். நாங்கள் கொஞ்சப் பேர்தான். அவங்கலாலை எங்களை சுலபமாக அழிக்கமுடியும்.
கதை சொல்பவன் : மகாத்மா காந்தி இப் படி யோசித்திருந்தால் பாரதநாடு சுதந்திர மடைந்திருக்காது. எத்தனையோ உயிர் இழப்புக் புக்குப் பினபும் அவர் உறுதி தளராது நின்ருர், தனது கொள்கையிலே அவர் காட்டிய உறுதி யும் சாத்வீகத்தில் அவர் பூண்டிருந்த நம்பிக் கையும் தான் இன்று இந்தியா சுதந்திரமாய் தலைநிமிர்ந்து நிற்க காரணம். எனவே அண்ணல் காட்டிய வழியில் நாமும் செல்வோம். நாங்கள் எங்கள் நாட்டை விடுவிக்க வேண்டும். 300 ஆண்டுகளுக்கு முன் இழந்த எமது மண்ணை மீட்க வேண்டும். பிரச்சினைகளை தீர்க்க இதை விட சிறந்த வழிகள் எதுவும் இல்லை. பேச்சு வார்த்தைகள் மூலமே இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும். இனிமேலும் இந்தத் துயரங் களை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் போராடுவோம் தொடர்ந்து போராடு வோம். சத்தியாக்கிரகம் வளர்ந்தால்.பகிஷ் கரிப்பு சிறைச்சாலை நிறையும் (தொடர்ந்தும் ஊமத்தில் பேசிக்கொண்டிருக்கிருர்)
உழைப்பாளி 1 : எத்தனை வருசமா இதே பாட்டைக் கேட்டுக்கொண்டிருக்கப் போறம்?
, உழைப்பாளி 4 : காது செவிடாகும் வரை யும் சத்தம் போடுவாங்கள் ஒண்டும் நடவாது.
உழைப்பாளி 5 : நாங்கள் கிழடு கட்டை களாப்போனம். ஆணுல், அண்டைக்குச்சொன்ன அதே வார்த்தைகள். அதே முகம்.அதே பொய். புளுகு M
உழைப்பாளி 7 நாங்கள் கண்ணை மூடி வாயைப் பொத்தி சீவிக்கமுடியாது.
உழைப்பாளி 3 : நாங்கள் கைகட்டி முதுகு வளைஞ்சு வாழலாது.
உழைப்பாளி 2 : எங்கட கண்களைத் திறக்க வேணும். நாங்கள் இந்த உலகத்தைப்
பார்க்கவேண்டும்.
உழைப்பாளி 6 எங்கட காதுகளை அகலத் திறக்க வேணும். இந்த உலகத்தின் இதய ஒலியை நாங்கள் கேட்க ஆசைப்படுகிருேம்.

Page 29
உழைப்பாளி 1 : எங்கடை வாயைத்
திறக்க வேணும். இந்த உலகத்தோடை நாங் களும் பேச விரும்புகிறம்.
உழைப்பாளி 5: எங்கடை கைகளை விரிக்க
வேணும். இந்த உலகத்தை தழுவ நாங்கள் விரும்புகின்ருேம்.
உழைப்பாளி 4. எங்கடை முதுகை நிமிர்த்த வேணும். நாங்கள் நிமிர்ந்து நிற்க ஆசைப்படுகின்ருேம்.
உழைப்பாளி 8 எங்களால (1pւգtւմ). எதை நாங்கள் விரும்புகிறமோ அதைச் செய்து முடிப்போம்.
கல்லையடுக்கிக் கட்டிடமாக்கிக் கண்டதில் என்ன பயன் நாங்கள் கண்டதில் என்ன பயன். ஆலைகளெங்கும் ஒடியுழைத்து அலுத்ததில் என்ன பயன் நாங்கள் அலுத்ததில் என்ன பயன் வலையைப் படுத்திக் கடலில் கிடந்து வாழ்ந்ததில் என்ன பயன் நாங்கள் வாழ்ந்ததில் என்ன பயன். உடலை வருத்தி உழைத்துக்களைத்தும் வேளைக்கு உணவில்லை நமக்கு வேளைக்கு உணவில்லை.
உழைப்பாளி 1: விண்ணகம் நோக்கி நாம் பாடல் இசைக்கலாம் . நம்பிக்கைகளை நாங்கள் அனுப்பலாம்.
உழைப்பாளி 5: தொழிற்சாலைகளிலும் கல் லுடைக்கும் இடங்களிலும் -
உழைப்பாளி 8: வயல் வெளி களிலும் நாங் கள் பாடலாம். மறைவிடங்களை விட்டும் நீங்கலாம்.
உழைப்பாளி 7 சூரியனைப் பார்க்கலாம்.
உழைப்பாளி 6: தொழிற்சாலைகளும் வீடு, களும் ஆஸ்பத்திரிகளும் பாடசாலைகளும்
உழைப்பாளி 4 : எப்படிக் கட்டுவது என் பதை அறிவோம்.
உழைப்பாளி 3 குண்டுகளும் ஏவுகணை களும் எப்படிச் செய்வது என்பதை அறிவோம்.
உழைப்பாளி 2 இசையும் அழகிய கவிதையும் கூட நாங்கள் இயற்றுவோம்.

பாலம் 23
பாடிக்கொண்டு
வெள்ளையன்கள் விடுமுறைகளை உல்லாசமாகக் கழிக்கிருர்கள் உற்சாகமாக பந்து வீசி கூச்சலிடுகிருர்கள்
முதுகொடிந்து
திரும்பும் கறுப்பர்களும் பாடிக்கொண்டு வருகிறார்கள்
ஆச்சர்யப்படும் விதத்தில் அவர்களிடமும் பாடல்கள் இருக்கின்றன,
ஆப்பிரிக்கமூலம் : பேரி பியின்பர்க் தமிழில் : தர்சனு
உழைப்பாளி 7 துயரங்களின் 7 தோழர் களே தளையுண்ட நண்பர்களே
உழைப்பாளி 8 வாருங்கள்
உழைப்பாளி 3 என்றென்றும் தோல்வி யுரு அணிவகுத்து செல்வோம்.
உழைப்பாளி 2 : நாம் எதையும் இழக் கோம் நமது சவப்பெட்டிகளை தவிர
பாடல் :
பொய்யில் மிதந்த புலையர்கள் தம்மை வெட்டிக் கூறு செய்வோம்-இனி வேறு விதிகள் செய்வோம். எங்கள் விதியை எங்கள் கரத்தில் எடுக்க முடிவு செய்தோம்-இனி எதையும் எதிர்த்து வெல்வோம்
* பாடல் முடிகையில் கதை சொல்பவன் பின் வாங்கி சாய்கின்றர். எல்லோரும் விறைப்பு நிலையில் நிற்கின்றனர்."
(உழைப்பாளிகளில் ஒருவன் தனிக்குரலாக) நாம் எதையும் இழக்கோம் சவப்பெட்டியை தவிர (மேடையில் ஒளிமங்கித் திரை மூடுகிறது)
O

Page 30
இலங்க்ை அகதிகள் வாழ்6
O
தாயகம் திரும்பியோர் ஐக்கிய முன் இலங்கை மலையகத் தமிழர்களுக்கு "மறுவாழ் தின் நிர்வாகிகளுக்கு பெரு வாழ்வு' கிடைத்
னுக்கும் பொதுச் செயலாளர்
அப்பாவுக்கு
முறை கேட்டுக்கும் ஊழலுக்கும் முடிவுகட்ட த பேட்டி கட்டுரை சென்ற இதழின் தொடர்ச்
பெருங்குடி கைத்தறி நிலை யம் மதுரை மாவட்டத்தில் இருக்கிறது. 1981ஆம் ஆண்டு 21 குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டனர். தற்போது 16 குடும்பத்தினர்தான் இருக்கின்
றனர்.
Soussoluu UFFR G3smt மான்களின் கொடுமை தாங்கா மல் சென்றவர்களும் அவர் களுக்குப் பதிலாக வந்தவர் களும் என வாழ்கின்றனர்.
பெருங்குடி கைத்தறி நிலை யத்தில் பணிபுரியும் ரா. மூக்கை யா கூறியதாவது :
ஆரம்பத்தில் எங்களில் பல ரிடம் ரூ 1500, ரூ 1000 என்று பங்குத் தொகை என்ற பேரில் பணம் வசூலித்தார்கள். அதற் குரிய ரசீதுகளை உடனே தரா மல் பின் தேதியிட்டுத் தந்தார் கள். மூன்று மாதம் நெசவுப் பயிற்சி என்ருர்கள். பத்து நாட்கள் மட்டும் பயிற்சி தந் தார்கள். மீதி நாட்களில் மண் வெட்டவும் மரங்கள் நடவும் பயன்படுத்தினுர்கள்.
ஆரம்பத்தில் வேகமாக எங் களுக்கு நெசவு நெய்யத் தெரிய
வில்லை. இதஞ றுக்கு ரூ மூன்று
கூலி கிடைத்தது
எனவே பசிய பொறுக்க முடி பொருட்களை வ வைத்தும் சாப்
எங்கள் பெ குள்ள சூபர்ன் ரோசே அடகு களை மோசடி செ பொதுச்செயலா உடந்தையாக ! கள் குரலை எடு எங்களுக்கு சங்க அனுமதிக்கவில் போராடிய பிற -ல் சங்கம் வை தார்கள். அது இராமச்சந்திரே வராகவும் சாட் அவர்களே டெ ராகவும் பட்டாட கொண்டனர். முன்னணி சம்ே பெயர் சூட்டி కి
எங்களை ஆ
போல கருதிஞ மனிதர்களாக
"நாங்களே முதலாளிகள்
தாயகம் திரும்பியோர்
J2a3) ஐக்கிய துக்ளக்

வில் தொடரும் துயரங்கள்
ானணி
சம்மேளனம்
தாயகம் திரும்பிய
}வு அளிக்கிறதோ இல்லையோ சம்மேளனத்
திருக்கிறது. இதில் தலைவர் தம் இடையே கோஷ்டி சண்டை
தமிழக மக்கள் முன்வரவேண்டும்.
*ઈી.
}ல் நாள் ஒன்
அளவில்தான்
e
ம் பட்டினியும் பாமல் இருந்த விற்றும் அடகு
பிட்டோம் .
ாருட்களை இங்
வைசர் அன்பு பிடித்தார். எங் ய்தார். இதற்கு ளர் அப்பாவும் இருந்தார். எங் நித்துச் சொல்ல ம் வைக்கக்கூட 2). நாங்கள் குதான் 16:3.86 பக்க அனுமதித் 5Jgion. Ll. UFFR ன சங்கத் தலை சாத் அப்பாவு பாதுச்செயலாள பிஷேகம் செய்து
தொழிற்சங்க மேளனம் என்ற அனுமதித்தனர்.
டு மாடுகளைப்
றர்களே தவிர மதிக்கவில்லை.
இராமச்சந்திர வேறு; இந்தப்
மாடுகள் கட்டும் கொட்டடியை விட மோசமான கொட்டடியில் எங்களை குடி அமர்த்தி உள்
ளனர்.
46 தறிகள் இருந்த இடத்தில் தற்போது 30 தறிகளே உள் ளன. இரண்டு துண்டுகள் நெய் தால் கூலி ரூ 2.80. ஒரு கைலி
நெய்தால் கூலி ரூ 2.50. இது
உரிய கூலியாக அமையவில்லை. எனவே கூலி உயர்வு கேட்டுப் போராடினுேம் . அதன் பிறகு ரூ 3.10-ஆக உயர்த்தினுர்கள்.
வாங்கிய பங்குத் தொகைக்கு லாபத்தில் பங்கு ஏதும் தர வில்லை. கேட்டால் அது முன் பணம்தான் என்று முழுப்பொய் யாகச் சொல்கிருர்கள்.
எங்களை கொடுமை படுத்திய அன்பு ரோசை குற்றச் சாட்டு களின் பேரில் வேலை நீக்கம் செய்வது மாதிரி செய்து மீண்
டும் வேலைக்கு அமர்த்தச் சூழ்ச்சி செய்தார்கள்
25. 6. 86-6) கைத்தறித்
தொழிலையே மூடிவிட்டார்கள். * அப்பாவு’ அவர்களிடம் கேட்
நாங்களே தொழிற்சங்கத்
fid, Gir'
முன்னணி சம்மேளனத்தில்
தர்பார்

Page 31
டோம். நூல் இல்லை விற்பனை இல்லை என்ருர்,
5.786ல் எங்களைப் பட்டி
னிப் போட்ட நிலையில் போலீ சை வைத்து மிரட்டி சரக்குகளை எடுத்துச் சென்றனர்.
இவ்வாறு மூக்கையா கூறி ஞர்.
தற்காலிகமாக, அன்பு ரோ சுக்குப் பதில் சூபர்வைசராக
வேலை பார்த்த வேதமணி கூறியதாவது :
சாதாரணமாகவே இந்தக்
கைத்தறி நிலையத்தில் 300
முதல் 350 டஜன் வரை கைத்
தறித் துண்டுகள் நெய்யலாம்.
2 டஜன் துண்டுகளுக்குக் கூலி நீங்கலாக ரூ 16 லாபம் வர வேண்டும். மாதம் லாபம் சுமார் ரூ 2500 வரவேண்டும். இதற் கான வாய்ப்புக்கள்தான் இருக்
கிறது.
ஆணுல் UFFR நிர்வாகிகளோ
நஷ்டக் கணக்குக் காட்டி வரு கிருர்கள். மேலும் பில் போடா மல் சில்லறையாக விற்பனை செய்வது 60 துண்டுகள் செய் தால் 55 துண்டுகள் என்று கணக்கு எழுதுவது ஆகிய ஊழல்களை நடத்தி வருகின் றனர்.
£35.5 62%)62oups&Yr UFFR இராமச்சந்திரன், அப்பாவு ஆகியோரிடம் தெரிவித்தேன். ஆணுல் வெளியில் சொல்ல வேண்டாம் என்ருர், எழுத்து மூலம் எழுதிக் கேட்டார்கள். எழுதிக் கொடுத்த பின்னரே அன்பு ரோசை தற்காலிக வேலை நீக்கம் செய்தனர்.
உடல்நலக் குறைவால் ஒன் றரை மாதம் விடுமுறையில் சென்றேன். 9.4.86-ல் என்னை வேலை நீக்கம் செய்திருப்பதாக அப்பாவு அவர்களிடமிருந்து கடிதம் வந்தது. ஆணுல் இராமச் சந்திரன் அவர்களிடமிருந்து வேருெரு கடிதம் வந்தது. 21.4.86 முதல் தலைவர் இராமச்
சந்திரன் வே: உத்தரவு தந்த அன்று அப்பாவ பேரில் அவனிய சப்-இன்ஸ்பெக் கம் வந்து என்ை சொல்லி எழுதி நான் இரு நடக்கும் ஊழல் படுத்தி விடுவே தால் இவ்வா, செய்து உள்ள
இவ்வாறு ே ஞர்.
U. F. F. R. கூறியதாவது :
இதில் நடை கேடுகளும் தவறு தெரியாமல் டே நிர்வாகக் குழு களும் அப்பாவு இருந்தனர். 6 நீக்கம் வேறு
வழக்கு நீதி போய் தொழி ஸ்தாபனத்தின் 14.7.86 அன் பெறப்பட்டது.
கடந்த கால பெற்றுள்ள த6 மறைக்க விரும்ட அவை எனக் மலோ, அல்லது எடுக்க மு அமைந்து விட்ட பிரச்சினைகளைத்தி செய்து கொண்
இவ்வாறு இ கூறிஞர்.
அப்பாவு அவ தந்த பேட்டியில் ளில் எங்கள் இல்லை என்ருர், என்ற இடங்கள் வினர் சென்று கள் துயரத்ை தனா .
நாம் இ சென்றதை v

லயில் நீடிக்க ;T斤。30.4.86 சார் புகாரின் ாபுரம் போலீஸ் டர் வள்ளி நாய ன வெளியேறச் வாங்கினுர்கள். ந்தால் இங்கு ஸ்களை அம்பலப் ன் என்ற பயத் அவர்கள்
வதமணி கூறி
இராமச்சந்திரன்
பெற்ற முறை றுகளும் முதலில் ாய் விட்டது.
உறுப்பினர் க்கே ஆதரவாக Tsir2sor பதவி செய்தார்கள். மன்றத்திற்குப் லாளா நலன் நலன் கருதி று திரும்பப்
ங்களில் நடை வறுகளை நான் வில்லை. ஆணுல் குத் தெரியா
து நடவடிக்கை
டியாததாகவோ டது. இப்போது நீர்க்க முயற்சி டிருக்கிருேம்.
இராமச்சந்திரன்
பர்கள் முதலில் ல் பல இடங்க அமைப்புகளே
ரில் நமது குழு இங்கே அகதி த கண்டறிந்
வ்விடங்களுக்கு அறிந்தபின்னர்
பாலம் சிறப்பிதழ்
பேட்டி எடுத்த ஈழ நண்பர் கழகக் குழுவினரை UFFR நிர் வாகிகள் மறுபடி தேடித் தேடி வரவே நமது கழகக் குழுவினரே UFFR மதுரை அலுவலகத் திற்குச் சென்றனர்.
அப்போது UFFR பொதுச் செயலாளர் அப்பாவு அவர் களைச்சந்தித்தனர் குழுவினரி டம் அவரே கூறியதாவது.
நாங்கள் சமூக சேவை மனப்பான்மையுடன் பல்வேறு நிறுவனங்களில் பணம் வாங்கி தாயகம் திரும்பிய மக்களுக்கு உதவி செய்து வருகிருேம்.
நாங்கள் செய்து வருகிற பணிகளில் குறை காண்கிற நீங்கள், ஊட்டி, நீலகிரி குன்னூர் ஆகிய இடங்களில்
இலங்கை அகதிகளை அங்கிருக் கும் தோட்ட முதலாளிகள், கொத்தடிமைகளாக நடத்து கின்றனர். உங்களுக்கு அவர் கள் செய்யும் கொடுமைகள் ஊழல்கள் பெரிதாக தெரிய வில்லை.
இலங்கை அகதிகள் பெய
ரில் அரசாங்கம் அடிக்கும் கொள்ளைகள் உங்கள் கண் களுக்குத் தெரியவில்லை. ஆனல் நாங்கள் செய்யும் பணிகளில் மட்டும் குறைகாண வந்து விட்டீர்கள். இதையே என்னு 6) பேட்டியாக உங்கள் பத்திரிகையில் வெளியிடுங்கள் என்று மிகவும் பொறுமையாக சிரிப்பும் சந்தோஷமுமாகத் தெரிவித்தார்.
இவர்களுடைய சிரிப்புக்கும் சந்தோஷத்திற்கும் பின்னே ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகளின் கண்ணிரும் கடும் உழைப்பும் இருக்கிறது என்ப தை யார் மறுக்க முடியும்.
இலங்கை அகதிகள் கண்ணி ரே இவர்களின் செல்வக் கொழுப்பை அறுக்கும் வாளாக மாறும். ܖ
0 பேட்டித் தொகுப்பு : இராசன்

Page 32
நேருக்கு
பெருநாட்டில் 's
அண்மையில் பெருநாட்டு விடுதலை இயக்கப் பிரதிநிதி யான திரு. எஸ்பர்சா தமிழகம் வந்திருந்தார். 'ஒளி ரு ம் Lu Pr6OD:s (Sendorn Luminosa) என்று பரவலாகக் குறிப்பிடப் படும் இவ் விடுதலை இயக்கம் பெரு கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். ஆரம்பத்தில் இக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாண வர், இளைஞர் பிரிவுகள் ஒன் றின் பெயரிலிருந்து ஒளிரும் பாதை’ என்ற பெயர் பிரபல மாயிற்று. இப் பொழுது
* ஸ்ென் டெரிஸ் டு க் கள்'
(Senderistas) 67.637 LGas uU6r தப்பட்டு வருகிறது.
பெரு கம்யூனிஸ்ட் கட்சி 1970 இலிருந்து ஆயு த ப் போராட்டத்தை நடத்தி
கிறது. தம்மை மாவோயிஸ் டுக்கள் என்று வெளிப்படை யாகவே அழைத்துக் கொள்
ளும் இவர்களின் போர்த் தந்தி ரம் , கிராமப்புறங்களை விடுவித் துத் தளப் பிரதேசங்களாக மாற்றியமைத்து விட்டுப் பின் னர் நகரங்களை அதன் மூலம் சுற்றி வளைத்து தேசத்தை விடு தலை செய்வது என்றே எஸ்பர்சா கூறுகிருர்.
தலைவர் கொன் ஸ லோ என்று அழைக்கப்படும் அநுப வம் வாய்ந்த ஒருவரால் பெரு கம்யூனிஸ்ட் கட்சி வழி நடத் தப் படுகிறது என்றும் பெரு அரசாங்கத்திற்கு ரஷ்ய, அமெ சிக்க ஆயுத, இராணுவ உதவி கள் கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சோவியத் பொறுத்த வரை நாட்டு மக்களின் எதிரான ஒரு பத்தியம் 66$ உறுதியாகக் ெ இவர்கள் இன்ஸ் டெங்ஸியாவோ மையையும் நிர
டெங்-ஸியாே வில் அதிகாரத் பெரு கம்யூனி ஆயுதப் போராட வதும் ஏறத்த கட்டத்திலேயே ஸென்டெரிஸ்டு நிராகரித்தும் போரை பிரகட மாக ஒரு நா கொன்று பெரு தூதரகத்தின் துரணுென்றில்
தார்கள்.
ஏனைய லத் நாடுகளான நிச வடோர் போன் விடுதலை இயக் லிருந்து முக்கிய காரணிகளிலிரு பார்க்கிருர்கள். யனைத்தும் சே னில் தங்கியிரு கிருர்கள். இ புறக் கொரில் மட்டுமே இவ படுத்துவதாகக்
பெருவின் அ தொடர் கி இவர்களுக்கு வாக்கு இருப்பது எனினும் ଗl

நேர் :
ஒளிரும் பாதை”
யூனி யனை ப் யில் அது பெரு ா நலன்களுக்கு
சமூக ஏகாதி ற கருத்தை ாண்டிருக்கும் றைய சீனுவின்
-பிங்கின் தலை
ாகரிக்கிருர்கள்,
வா-பிங் சீனு துக்கு வந்ததும் ஸ்ட் கட்சியின்
ட்டம் தொடங்கு
ாழ ஒரு கால
நிகழ்ந்ததால், க்கள் டெங்கை தமது ஆயுதப டனம் செய்வது யைச் சுட்டுக்
விலுள்ள சீனத்
மு ன் னு ள் ள கட்டி விட்டிருந்
தீன் அமெரிக்க ரகுவோ எல்சல் rறவற்றின் தேச கங்களை தம் மி
மான இரண்டு
ந்து பிரித்துப் ஒன்று, இவை ாவியத் யூனிய ப்பதாகக் கருது ரண்டு நகர்ப் லா முறையை ர்கள் Lu u 6it கருதுகிருர்கள்.
அன்பீஸ் மலைத்
ராமப்புறங்களில்
மிகுந்த செல் து உண்மையே
பருவின் ஏனைய
இவர்களின் பார் ைவ யும் ஏனைய தேசி இனங்களில் இவர்களது ஆதரவு எவ்வளவு
எபன்தும் கே ள் விக் குரிய
தாகவே உள்ளது.
ஸென்டெரிஸ்டுக் கோரில் லாக்கள், பல தேசியக் கம்பனி as2T (Multi National Companies) உடைப்பது, பெரு ராணு வத்தின் மீது தாக்குதல்களை நிகழ்த்துவது, அரசுக்கு சார் பானவர்களை அழித்தொழிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வரு. சிருர்கள்.
பெரு தேசத்தின் விடுதலைக் காகப் போராடுபவர்கள் என்ற முறையில் இவர்கள் இப்போ தைய கார்ஸியா அரசாங்கத் தினுல் பயங்கரமான ஒடுக்கு முறைக்கு உள்ளாகிருர்கள்.
ஸென் டெரி ஸ்டுக் களின் கோட்பாடு, நடைமுறை பற் றிய பலத்த விமர்சனங்களும், கேள்விகளும் எழுப்பப்பட்டுள் ளன. சீனுவின் நால்வர்குழு, (Gang of four), đi tử gởáouT வின் பொல்-பொட் போன்ற வர்கள் குறித்து ஆதரவாக இவர்கள் எடுத்துள்ள நிலைப் பாடும் , ராணுவ நடவடிக்கை காளில் ஒன்ருக இவர்கள் பயன் படுத்தும் ** தெரிந்தெடுக்கப் U - L- பயங்கரவாதமும் Selective Terrorism) 66. Ts6 திற்குரியது.
பெருவின் சமூக நிலைப்பாட்
டைப் பற்றிய இவர்களது வரையறையும் லத்தீனமெரிக்
காவின் இதர புரட்சியாளர் களால் கேள்விக்குள்ளாக்கப் படுகிறது.
女

Page 33
1948 நவம்பர் 15 வாக்கு
வீழ்த்தெழும்
உலக வரலாற்றிலே விந்தை யான, வேதனையளிக்கும் நிகழ் வான நவம்பர் 15, 1948 மனித உரிமைக்கு மறுப்புத் தெரிவித்தது. அந் நி ய ரி ன் சுரண்டலுக்காய் தமது இரத் தத்தையே உரமாக்கி, இலங் கையின் பொருளாதாரத்தை வளப் படுத்திய 10 லட்சம் மலையக மக்களது குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்றவரென பிரகடனப் படுத்தப்பட்டனர்.
பிரிட்டிஷாரது ஏகாதிபத்திய ஆட்சியில் தென்னிந்தியா வி லிருந்து வறுமையைப் போக்க குடிபெயர்ந்த இம் மக்களது வரலாறு வேதனை நிறைந்தது. கடல் கடந்தால் கவலை தீரும் என்ற நம்பிக்கையுடன் இலங் கைத் தீவில் காலடி வைததவர் களுக்குக் காத்திருந்தது காடு களும் நிறைந்த மலைகளுமே ! குறைந்த கூலிக்காய் கொண்டு வரப்பட்ட பி ரி ட் டி ஷா ரின் கைங்கரியத்தை உணராத இம் மக்கள் தமது மனித வளத்தை
தியாகம் செய்து மலைகளைச் தேயிலைப் படர்ந்த சோலையாக் கினர். 1823ல் அறிமுகப்
படுத்தப்பட்ட் காப்பி பயிரிட் லுக்கு காரண கர்த்தாக்களாகி அந்நியனுக்கு பெ ரு லா ப மீட்டிக் கொடுத்தனர்.
1880ல் காப்பியின் வீழ்ச் சியைத் தொடர்ந்து பெரும் லாப மீட்டும் தேயிலைப் பயிரி டல் பிரிட்டிஷரால் ஆரம்பிக்கப் பட்டபோது மலையகத் தொழி லாளர்களது உ  ைழ ப் பே தேயிலைச் செடிகளுக்கு உர மானது. ஆணுல் இவற்றின் மத்தியிலே இவர்கள் பட்டத்
துன்பங்கள் இன்று வ  ைர முடிவுக்கு வரவில்லை. தென் னிந்தியாவிலே நிலச்சுவான்
தாரர்களாலும், நாட்டாண்மை யாலும் சுரண்டப்பட்டு, அடக் கப்பட்ட இம்மக்களை இலங்கை
யிலும் வெள்ளையணுலும், கங்
கா னி கள ஈ லு ம் சொல்
லொண்ணுத் அனுபவித்தனர்
வாழ்க்கையில் காய் , தமது உ மனே விற்ற வாழ்வு, இலா திரத்திற்குப் இருந்தவரால் பட்டது. 194 இலங்கையின் மன்றத் தேர் மலையகத் தமி களை மலையக செய்தனர். . களின் வெற்றி மாயினர். இச் பெளத்த வெற தேர்தலில் ப டி. எஸ். சேன மையிலான ஐ கட்சி மொத்த 42ஐ மட்டுமே மொத்த வாக் சதவீதம் மாத முடிந்தது.
இந்நேரத் பதவி நாற்கா6 தென உணர் பெருந் தேசிய கபட நாடகத்6 டனர். இலங் தாரத்தில் 80 பாதித்துக் கெ வும் கடினமான தியை மிகக் குை விற்பவர்களாக நின்ற இவர்க மயப்பட்ட தெ பொது அரசிய பங்கெடுக்க அ தமது எதிர்கா சாவுமண அடி உணர்ந்து கெ அரசு , உலகி நாட்டிலும் கா கொடியச் சட்ட படுத்தியது.
56Rf, rest if மக்கள் பிரஜா

நரிமை பறிக்கப்பட்ட நாள்
D2a35
துன்பங்களை
ன் இரு ப் புக் ழைப்பை வெறு
இவர்களது வ்கையின் சுதந் பின்னர், கூட குழிபறிக்கப் 17ம் ஆண் டு முதல் பாராளு தலிலே ஏழு ழ்ப் பிரதிநிதி மக்கள் தெரிவு ல இடதுசாரி க்கும் காரண 5 கட்டத்தில் வியைத் தூண்டி ங்கு கொண்ட நாயக்கா தலை க்கிய தேசியக் இடங்கள் 95ல்,
பெற்றதோடு குகளில் 39,5 த்திரமே பெற
தில் தான் தமது லிகளுக்கு ஆபத் ந்த சிங் க ள வாதிகள் தமது தைக் கையாண் கைப் பொருளா சதவிகிதம் சம் ாடுப்பவர்களாக
உழைப்புச் சக்
றைந்த விலையில் வும் உயர்ந்து sir ஸ்தாபன
ாழிலாளர்களாக ல் வாழ் வில் னு மதிப் பது ல நலனகளுக்கு க்குே ாண்ட சிங்கள ன் வேறெந்த ணப்படாத இக் டத்தை அமுல் இதனுல் லட்சக் லயகத் தமிழ் உரிமை இழந்து
தேசிய
உரிமை டனர்.
மறுக்கப்பட்
தொடர்ந்து மாறி மாறி பதவியில் அமர்ந்த சிங்கள அரசுகள் பல்வேறு ஒடுக்கு முறைகளில் இம் ம க் களை வதைப்படுத்தியதை வரலாறு காட்டும் கட்டாயக் குடியேற் றங்களாலும், இனக்கலவரங் களாலும் தமது பாரம்பரிய மண்ணில் இவர்கள் அகதி களாயினர். அணுதைகளாக விரட்டப்பட்டனர். sgf LDTசாஸ்திரி ஒப்ப ந் த த் தினுல் இந்தியாவுக்கு கு டி பெயர்ந் தவர்களாக இடம் பெயர்ந்த இம்மக்களுக்கு இந்தியாவிலும் **சிலோன்" காரன் என்ற பட்டம் கிடைத்ததே தவிர வேறெந்த நன்மையும் ஏற்பட
வில்லை.
ஆயினும் ஈழத்தில் வாழ்ந்து
கொண்டிருக்கும் ல ட் ச க் கணக்கான உழைக்கும் மக்கள் தமது பாரம்பரிய மண்ணுக
தாம் காலங்காலமாக வளப் படுத்தி வாழ்ந்த அந்த மண்ணை யே நேசிக்கின்றனர். ஆட்சி யாளர்களின் ஒடுக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டு சிங் கள இராணுவத்தின் அராஜக ஆட்சி நடக்கின்ற வேளையில் கூட மண்ணை மீட்க ஆயுதந் தாங்கிப் போராட இம் மக்கள் தயாராகி வருவது வரலாற் றின் வெற்றிப் போக்கே !
1940ம் ஆண்டுகளின் பிரிட் டிஷாரின் ஆட்சியை எதிர்த்து உயிர் துறந்த கோவிந்தன் போன்ருேரும், 1976ல் தாம் வாழும் மண்ணை பறித்தெடுக்க யாருக்கும் உ ரி  ைம யி ல் லை என்ற கோஷத்துடன் போராடி மரணித்த சிவனு-லட்சுமணன் போன்ற ஆயிரக் கணக்கா னுேர் வாழ்ந்து போராடும்
மலையகம் விழித்தெழும் நாள்
தூரத்தில்லை !

Page 34
தமிழர்களின் த பூரீலங்கா அரசின் பிரே ஈழ தேசிய விடுதலை
பூரீலங்கா அரசுக்கும் தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணிக்கும் இடையே இந்திய அரசின் நல்லெண்ண முயற்சியால் நட்ை பெற்ற பேச்சு வார்த்தையின் பயணுய் உருவான பிரேரணைப் பற்றி ஈழ தேசிய விடுதலை முன் ன ரிை யி ன் (EPRLF, EROS. TELO) fižolutG:
இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க மாண்புமிகு தமிழக மு த ல் வர் அவர் களை 26-10-86 அன்று ஈழ தேசிய வி டு த லை முன்னணியினர் சந்தித்து "பிரேரணைத் தொடர் பாக தங்கள் நிலையை எடுத்துரைத்தனர். அதன் விபரம் வருமாறு :
1.1 சில அடிப் படைகளைக் கொண்டு முன் வைக்கப் பட்டுள்ள பிரேரணைகள் சில வற்றை முற்ருக நிராகரிக்கிருேம்.
(a) ஒன்று பட்ட பூரீலங்காவில் குறிப்பிட தகுந்த இரு தேசிய இனத்தவருடன் (தமிழ்சிங்கள) ஏனைய சிறுபான்மை இனத் த வ ரும் வாாழ்கின்ற நிலையில் இன்றைய பூEரீலங்காவின் அரசமைப்புச் சட்டம் ஏற்பதற்கியலா நிலையிலும் யதார்த்தமற்ற வகையிலும் அமைந்துள்ளது.
(b) ஈழமக்களின் தனித்துவம் மிக்க த் தேசியத்துவத்தை ஏற்றுக் கொள்ளாமையும் (சிங்களவரைப் போல) ஆணுல் தனித்துவம் மிக்க தேசியத்துவம் என்பது அடக்கு மு  ைற யின் கீழும் காணப்படுகிறது. (சிங்களவரைப் போலல்லாது)
மாற்றம் செய்ய முடியாத சுயநிர்ணய உரிமையை தமிழ் - சிங்கள தேசிய இனங் களுக்கு வழங்குதலே பூணிலங்கா தீவில் எவ்வித முன் நிபந்தனையுமற்ற உண்மையான சமாதா னம் நிலவுவதற்குரிய வழியாகும். ஒடுக் கு முறைக்காளாகியிருக்கின்ற தமிழ்த் தேசிய இனத் தின் நம்பிக்கையைப் பெற்று அதன் மூலம் தமிழ்-சிங்கள இனங்களிடையே ஒற் று  ைம உணர்வை வளர்ப்பதன் மூலமே ஒன்றுபட்ட இலங்கையில் இவ்வின மக்கள் தொடர்ந்து ஒன்றுபட்டு வாழமுடியும்.
(c) பூரீலங்கா அரசு இதுவரை முன் வைத்துள்ள அனைத்துப் பிரே ரணை களி லும் தமிழர்களின் தாயகம் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. மேலும் அவை வடக்கு கிழக்கு என்ற இருபிரிவுகளாக பிரிக்கவே செய்கிறது.
மேலும் பரம்பரை பரம்ரையாக ம லை ய க மண்ணை வளப்படுத்திய மலையகத் தமிழர்களை யும் பிரித்து வைக்கவே செய்கிறது.

T(US$60.5 ஏ ற்காத ரணையை நிராகரிப்போம்"
முன்னணி அறிவிப்பு
ஒருங்கிணைந்த தமிழர்களின் தாயகம் என் பதையும் அவர்களின் ஒன்றுபட்ட பொருளாதார அமைப்பையும், அதன் மூலம் உருவாகும் செல்வ வளங்களையும் மறு உற்பத்தியையும் "பிரேரணை நிராகரிக்கவே செய்கிறது.
இவற்றின் அடிப்படையில் பூரீலங்கா அரசு மீளவும் தீர்மானிக்கவேண்டும்.
சிறிலங்காவின் தேசிய அடிப்படையிலும் சரி, தர்க்க முறையிலும் சரி, திம்பு மாநாட்டில் தமிழ்ப் பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு அடிப்படை கோரிக்கைகளை பூரீலங்கா அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். y
2.2 ஜே. ஆர்-டி. யு. எல்.எப் பிரேரணை களை நிராகரிக்க இவையே போதுமானதாகும் என்ருலும் இந்தப் பிரேரணைகள் பற்றிய குறிப்பிடத்தக்க விசேட அம்சங்களின் அடிப் படையில் எங்கள் விமர்சனத்தைத் தருகின்ருேம், இலங்கையின் மிகவும் சிக்கலான இனப் பிரச்சினைத் தீர்வுக்குப் பாராட்டத்தக்க வகையில் பங்காற்றும் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே (1.1 என்ற அடிப்படையிலேயே) இந்த விமர்சனத்தை முன் வைக்கின்ருேம்.
1 எம் முன்னே வைக்கப்பட்டுள்ள பிரேரணை தற்போதுள்ள நிர்வாக அமைப்பை மாகாணங் களின் அடிப்படையில் பகிர்ந்து கொள்வதாக அமைவதோடு, நடை முறையில் உள்ள பூரீலங்காவின் அரசியல் அ  ைம ப் புச் சட்டத்திற்கு உட்பட்டதாகவும் இருக்கிறது.
மாகாண அதிகாரம் ஜனுதிபதியின் மேலதி காரத்திற்குக் கட்டுப்பட்டதாகவே இருக்கிறது. சட்டம் ஒழுங்கு என்ற அம்சங்களை கூட்ட நிறைவேற்ற இயலாத மாகாண அமைப்பாகவும் இருக்கிறது.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மத்திய அரசை சார்ந்து நிற்பதோடு மட்டுமல்ல; ஆள் தெரிவு செய்யும் அதிகாரம், பணியை விட்டு விலக்கும் அதிகாரம், முக்கியத்துவம் மிக்கதும் உணர்வுப் பூர்வமானதுமான நிலக்குடியேற்றம் தொடர் பான அதிகாரம் ஆகிய அனைத்தும் மத்திய - மாநில அரசின் பொது அதிகாரப் பட்டியலின் கீழ் வருவதால் மாகாணம் என்பது அதிகாரம் அற்றதாகவே இருக்கிறது.
அடிப்படையில் அதிகாரப் பகிர்வு என்பது இனப் பிரச்சினைக்கு பரிகாரம் வழங் கா த ஒன்ருகவே அமைந்துள்ளது.
இவ்வாறு ஈழ தேசிய விடுதலை முன் ன சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 5)

Page 35
சிலவா செய்
30-09-86 இலங்கையில் வெலிக்கடை சிறையில் பெண்கள் உள்பட 26 தமிழ் அரசி யல் கைதிகளும், பூஸா முகாமில் 18 பேரும் காலவரையற்ற உண்ணுவிரதம் மேற்கொண்டு வருகிருர்கள். இதில் ஒருவர் ஞாயிறன்று (28-09-86) இறந்துவிட்டார். இது வ  ைர உண்ணுவிரதமிருந்து மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என்று சிறை அதிகாரிகள் ஊர்ஜிதப் படுத்தினர்.
மட்டக்களப்பு கல்லடி முகாமில் போராளி களைப்பிடிக்கும் விசேஷபடையில் சூப்பரிண் டெண்ட் ஆக உள்ள தமிழர் ஒருவரின் மகனைக் கடத்திச் சென்ற ஐந்துமணி நேரங்களின் பின் அவனது உடல் குண்டுகள் துளைத்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டது. இவனுடன் சேர்ந்து ஜென்னிங்தாமஸ் என்ற மாணவனும் கடத்தப் பட்டு கொல்லப்பட்டான். இதைத் தொடர்ந்து இந்தப் படுகொலை தொடர்பாக தமிழ்ப் போ ராளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனரென்று இலங்கை அரசுவெளியிட்ட குறிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
அக்-01 வெலிக்கடை, பூஸா முகாம் களில் சாகும்வரை உண்ணா விரதப்போராட் டம் நடத்திவரும் தமிழ் இளைஞர்களில் 26 பேருடைய உடல் நிலை கவலைக்கிடமாக உள் ளது என்று சென்னைக்கு கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
உண்ணுவிரதம் இருந்துவரும் தமிழ் இளை ஞர்களின் கோரிக்கை குறித்து நீதி விசாரணை நடத்த அரசு முன்வர வேண்டும் அல்லது உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று கோரி கம்யூனிஸ்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரா ஜனுதிபதிக்கு தந்தி அனுப்பியுள்ளார்.
ஆசிரியரும் வெளியிடுபவரும் இரா. திரவியம், 12 அச்சிடுபவர் : ஜே. ரமணி, பிளேஸ் ட

களில் திகள்
இலங்கையில் திருகோணமலை மாவட்டத் தில் சில கிராமங்களில் வாழும் மக்களின், உண வுப் பொருட்களின் வரத்தை ராணுவத்தினர் தடுத்து நிறுத்திவிட்டதால் பட்டினி கிடக்கின் றனர். சாம்பல்தீவு, நிலாவெளி, பெரிய குளம், உச்சவெளி, புடவைகட்டு, புல் மோட்டை, கோபாலபுரம் உள்ளிட்ட இந்த கிராமங்களுக்கு கடந்த 2 தினங்களாக ஒரு கிலோ அரிசியைக் கூட எடுத்துச் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறையில் உள் ளோரை விடுதலை செய்யக்கோரி J.Rக்கு, டி. யு. எல். எப் தந்தி அனுப்பியுள்ளது.
அக், 2 வவுனியா மாவட்டத்தில் மாமடு என்ற இடத்திற்கு அருகில் கள்ளிக்குளம் என்ற கிராமத்தில் 01-10-86 அன்று 20 அப்பாவித் தமிழர்களை சிங்கள ராணுவமும், சிங்கள ஊர்காவற் படையினரும் சேர்ந்து வெட்டிக் கொன்றனர்.
அக், 3 திருகோணமலை, வ வு னி யா மாவட்டங்களில் செவ்வாய்முதல் ஈழப்போராளி களுடன் நடந்த மோதல்களில் இ ல ங்  ைக இராணுவத்தை சேர்ந்த 21 வீரர்கள் கொல் லப் பட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழனன்று இரவு 8 முதல் வெள்ளிக்கிழமை காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
அக் 4 வெலிக்கடை சிறையில் கடந்த மூன்று வாரங்களாக உண்ணுவிரதம் இருந்த 45 தமிழ் கைதிகள் வெள்ளியன்று இரவு தங்கள் உண்ணு விரதத்தை முடித்துக் கொண்ட தாக சிறைக் கமிஷனர் சனியன்று தெரிவித் தாா.
திருகோணமலை மாவட்டம், சாம்பல்தீவு பகுதியில் இராணுவத்தினர் நடத்திய தேடுதல்
முதல் பிரதான சாலை, நேரு நகர், சென்னை-20 பிரிண்டர்ஸ், அடையாறு, oசன்னை.20

Page 36
நட்புறவு பாலம் 0 நவம்பர் சிறப்பு இதழ் "
வேட்டையின் போது சாம்பல் தீவிலிருந்து சுமார் 250 பெண்கள் திருகோணமலே நகருக்கு புகலிடம் தேடி ஓடி வந்துள்ளனர்.
திருகோணமலேப் பகுதியில் இராணுவத் தினர் தேடுதல் வேட்டைபெனும் பெயரில் அப்பாவி மக்களே விமானம் மூலம் தாக்கி கிராமங்கஃன நாசப்படுத்தி வருகின்றனர்.
அக்-5 சந்தேகத்தின் பெயரில், இராணு வத்தினரால் விசாரஃனக்காக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு சிறைகளில் மோசமான முறையில் சித்ரவதை தொடர் கின்றது.
அக்-f 1987 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் தமிழ் ஈழம் தனக்கென்று தனிருபாய் நோட்டுக்களே அச்சடிக்கும் என்று யாழ்ப்பான நகரில் செவ்வா யன்று சுவரொட்டிகள் ஒட்டப் படடிருநதன.
அக்-8 சாம்பல் தீவில் இலங்கை இராணு வத்தினர் நடத்திவரும் அக்கிரமம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சாம்பல்தீவுப் பகுதி யிலுள்ள பெண்களே ராணுவத்தினர் பலவந்த மாக அழைத்துச் சென்று, அங்குள்ள ஒரு தேவாலயத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
அக்-10 போராளிகளே எதிர்க்க இலங் கைக்கு அமெரிக்க உதவி, இந்திய துனே க் கண் டத்தில் பெரும் விளேவுகளே ஏற்படுத்தக் கூடிய இந்த முடிவு பற்றி அமெரிக்க நாடாளுமன்றத் துக்கு அதன் வெளியுறவு அமைச்சகம் செப்டம் பர் 29ந் தேதியிட்ட ஒரு குறிப்பு மூலம் தெரி வித்துள்ளது.
அக்-12 யாழ்ப்பானத்தில் இராணுவத் தினர் ஞாயிறன்று பீரங்கியால் சுட்டதில் ஒருவர் மாண்டார். 8 பேர் காயமடைந்தனர்.
அக்-13 இலங்கையின் வடபகுதியில் மன் ணுர், வவுனியா மாவட்டங்களில் தமிழ்ப்போராளி களுக்கும் அரசுத்துருப்புகளுக்குமிடையே கடும் சண்டை நடந்ததையடுத்து, அப்பகுதிகளில் திங்களன்று 24 மணிநேர ஊரடங்கு அமுலாக் 4. It -5.
அக்-17 மடு என்னுமிடத்தில் ருேமன் கத்தோலிக்க தேவாலயத்தை பாதுகாப்புப்படை யினர் சூழ்ந்து கொண்டனர். அங்கு 3000 அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு

1 1986 ) விலை ரூ. 2-00 0 பதிவெண் :
உள்னேயும் சரி, வெளியேயும் சரி தமிழ்ப் போராளிகள் இல்ஃலயென தேவாலய ஆராதகர் மறுக்கவே பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுப்பதை கைவிட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், வியாழனன்று காஃ வாழைச்சேஃன எனுமிடத்தில் நிலக்கண்ணி வெடி ஒன்று வெடித்ததில் ஏழு (T) (Lun. அதிரடிப்படையினர் காயமடைந்தனர்.
அக்-18 ஈழ மக்கள் புரட்சிகர விடுதலே முன்னணியின், மக்கள் விடுதலேப் படையின் தாக்குதலால் வவுனியா மாவட்டத்தில் திறக்கப் படவிருந்த இராணுவ முகாம் மூடப்பட்டது.
அக்-19 மட்டக்களப்பில் வி  ைசா பீ க ஸ் இன்று ஆட்சேபக் கூட்டம் நடத்தினார். விவசா யப் பணிாளே ராணுவத்தினர் தடுப்பதாக அவர் கள் புகார் கூறினர்.
மட்டக்களப்பு மாவட்டம் கண்டவாடியில் கனணிவெடி வெடித்ததையடுத்து நடந்த மோதலில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதாகவும், 8 போராளிகள் இறந்ததாகவும் அதிகாரபூர்வ தகவல் கூறுகிறது.
அக்-20 மட்டக்களப்பு மாவட்டம் வாகரை என்னுமிடத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட, குறைந்தபட்சம் 12 தமி ழர் கஃா ராணுவத்தினர் சுட்டுக்கொன்றுவிட்டு அவர்களே கடவில் தூக்கி எறிந்துள்ளனர். விலிருந்து 12 தமிழர்களின் சடலங்களும் மீட் கப்பட்டன.
இன்னும் பல கிராமவாசிகளே கா கோவில்ஃ. இந்த படுகொலேயை ஆட்சேபித்து வாகரை யிலும், அருகிலுள்ள பகுதிகளிலும் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. அஃனத்து கல்வி நிறுவனங்களும், அலுவலகங்களும் மூடப் பட்டிருந்தன.
ஆக்-21 மட்டக்களப்பு மாவட்டம் களு வாஞ்சிக்குடி கிTT மத்தில் இராணுவத்தினர் திங் களன்று வீடுவீடாகச் சோதனே நடத்தி சுமார் 3CO தமிழர்களே களுவாஞ்சிக்குடியிலுள்ள இராணுவ முகாமுக்குக் கொண்டு சென் றுள்ளனர்.
கல்லறை என்ற இடத்தில் சனியன்று சுப்ரமணியம் என்பவரின் வீட்டில் ராணுவத்தி னர் புதந்து அவரது மனேவி, குழந்தை கண்னெ திரிலேயே அவரை சுட்டுக் கொன்றதோடு மனேவியையும் குழந்தையையும் இழுத்துச் சென்றுள்ளனர்.