கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலம் 1986.07-08

Page 1


Page 2
ஈழ நண்புர் கழக மாத இதழ்
மலர் 1
இதழ் 2
ஜூலை-ஆகஸ்ட் 1986
தனியிதழ் ரூ. 1,50 ஆண்டு சந்தா ரூ இருபது
தொடர்புகள் அனைத்துக்கும்: பாலம் த.பெ.எண். 39 மதுரை: 2
ஆசிரியரும் வெளியிடுபவரும் இரா. திரவியம்
இனவெ ஒரு ஜனதி சிங்கள இர ரணங்கள் ஆ
1983 g தமிழர்கள் ஒ இருக்கின்றன
தமிழர் எத்தனை எத் கொழும் ஆகியவை ச மிக அள அமிர்தலிங்க நடத்திர்ை 凸 ಘ್ವಿಜ್ಜಳ್ಗಿ
இவர்க்ள் பேருக்கு மே கள் இராணுவ
அமிர்தலிங்க
திம்பு பே நடந்த அதே தமிழர்களைக் ஈடுபட்ட போ கள்வெளியே ஆனல், ! டிருபபவா அ தமிழர்கள் அப்படியும் ே
மேலிட லிங்கம் நிருட
மானக் கட்ட
இருக்கிறேன்
இந்தப் தேடிக் கொள்
முயலுகின்றன
ஜெயவர் நல்லெண்ண பூசலை தடுக்க திருப்பவும் டே
தமிழர்
வார்த்தை ந்
நோக்கத்தை
 

றி வன்முறைக்கு ஓர் அரசு ஓர் இராணுவம் பதி இவை உண்டென்ருல் இலங்கை அரசுமீ ாணுவமும், ஜெய வர்த்தவுைம் சரியான உதா கும்.
விலை கலவரத்திற்கு முன்னும் சரி பின்னும் சரி வ்வொரு நாளும் கொல்லப்பட்டுக் கொண்டே
广T。
இனப் பிரச்சினைக்குத் தீர்வு எனும் பெயரில் நனைப் பேச்சு வார்த்தைகள்? புவட்ட மேசை மர்நாடு, திம்புப் பேச்சு வார்த்தை மீபத்தில் நடை பெற்ற நாடகங்கள். ண்மையில் இதே நாடக வரிசையில் கொழும்பில் ம் ஜெயவச்த்தணுவோடு பேச்சு வார்த்தை
சிங்கம. ஜெயவர்த்தணுவுடன், பேச்சு வார்த்தை முன் திருகோணமலை, மூதூர் பகுதியில் மணல் வெளி மல்லிகைத்தீவு பச்சனூர் ஆகிய இடங் ழ் அகதிகள் சிங்கள இராணுவத் தடியர்களால் Adlibd.-L6öts, r பேச்சு வார்த்தையின் போதும் அடம்பனில் 50 லும், வவுனியாவில் 20 பேருக்கு மேலும் தமிழர் வ வெறியர்களால் கொல்லப்பட்டனர்.
நிலையிலும் பேச்சு வார்த்தையில் பங்கேற்ருள் b
ச்சு வார்த்தையின் போதும் பேச்சு வார்த்தை சமயத்தில் தமிழர்கள் பகுதி மீது குண்டு வீசித் கொல்லும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசு து திம்பு பேச்சு வார்த்தையிலிருந்து போராளி றினர். இப்போது பேச்சு வார்த்தையில், நின்று கொண் மிர்தலிங்கமாயிற்றே. ள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுகிருர்கள். பச்சுவார்த்தை தான். ஆலோசனைக்கு சென்னைக்குத் திரும்பிய அமிர்த் பர்கள் மத்தியில் “பேச்சு வார்த்தை ஒரு நுட்ப த்தை எட்டியிருக்கிறது. எனவே மெளனமாக 'என்று கூறுகிருர், *ன்.இறுதி வாய்ப்பு இந்தப் பேச்சு வார்த்தையில் வில்லை என்ருல் இராணுவத் தீர்வு தான் ஒரே
ஜெயவர்த்தணுவின் கொக்கரிப்பு. னத்தில் அமிர்தலிங்கம் -ல் ஒடுக்குமுறையில் ஜெயவர்த்தணு லும் பேச்சு வார்த்தை தொடர்கதை பேச்சு வார்த்தை மூலம் இழந்த செல்வாக்கைத் ள அமிர்தலிங்கமும், அவரது கூட்டணியினரும் FT丽”。 த்தணுவோ கடன் வழங்கும் மேலை நாடுகளின் த்தைப் பெறவும், தமது கட்சியினரின் கோஷ்டிப் வும், எதிர்க் கட்சியினரின் பிரச்சாரத்தை திசை பச்சு வார்த்தை நாடகம் ஆடுகிருர், - x
உயிர்களைக் குடித்துக் கொண்டே பேச்சு ாடக*மாடும் இலங்கை இனவெறி அரசின் உள் ப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். தலைக்கு ஆர்வமும் ஆதரவுமாய் செயல்படுகிற மக்களுக்கு உண்மையை புரிய வைப்பது அவர்கள் விழிப்புடன் செயல்பட உறுதுணையாக

Page 3
ஈழநண்பர் கழகம், ஈழ விடு தலைக்கு ஓர் ஆதரவு சக்தி. ஈழ மக்களுக்கும் இந்திய மக் களுக்கும் இடையே நிலவும் கலாச்சார உறவுகளை, இலக் கியச் செழுமைகளை வலு ப் படுத்தும் பாலம் தான் ஈழ நண்பர் கழகத்தின் "பாலம்’ மாத இதழ்.
பாலம் மாத இதழின் வெளி யீட்டு விழாக்கள் சென் னை கோவை, திருச்சி ஆகிய முப் பெரும் நகரங்களிலும் நடை பெற்றது.
00 சென்னையில் மே 23ஆம் தேதி நடை பெற்ற பாலம் வெளியீட்டு விழாவிற்கு கே. எம். வேணுகோபால் தலைமை ஏற்ருர், அவரே மு த ல் இதழை வெளியிட "பிளேஸ் பிரிண்டர்ஸ் ரமணி பெற்றுக் கொண்டார்.
விழாவில் எழுத்தாளர் பால குமாரன், கவிஞர் இளவேனில் பேராசிரியர் பெரியார்தாசன் தோழர் சுந்தர் ஆகியே (ா ர்
விமர்சன உரை ஆற்றினர்.
"எங்கள் மண்ணும் இந்த நாட்களும்’ எனும் கவி தா
நிகழ்வு தமிழகத்தில் முதல் முறையாக நிகழ்த்தப்பட்டது. ஈழத்துக்கலைஞர்கள் இளவாலை விஜயேந்திரன் அருட்குமரன்
செல்வி சித்ரா ஆகியோர் கவிதா நிகழ்வில் பங்கேற் றனர்.
தமிழ்க்கவிதைக்கு ஒரு புதிய பரிமாணத்தைக்
கொடுக்கப்
போகும் இந்த அனைவரையும்
() () திருச்சி நண்பர் கழக கடந்த 01-06அன்று திருச் மாத இதழ் ெ நடை பெற்றது
பேராசிரியர் யுதம் விழாவிற். ருர், வருகை வரையும் திரு வரவேற்ருர், திரு. அன்பழ அதை பேராசி சுந்தரம் பெற்று பேராசிரியர் கு
புலவர்கள் சேர்
சுப்பிரமணியன் 5) (T650u tip (EF வளவன், முகி செல்வி அவை செங்குளம் கா சுற்றுலா மா6 பொறுப்பாளர்க
சிறப்புரை நி
இதில் பேசிய
இதழின் சிறப்6
தமிழக-ஈழ உ படுத்தும் பா வருவதைப் பற பாக பாலம் இ பாலகுமாரன்
மக்களுக்கு ஈ டம் பற்றிய
கருத்தைக் கெ *ஆகாவென்று Lustri LD2huj.
எழுச்சி’ 66
"ஈழப் போரா
கெலும்பு மை

கவிதா நிகழ்வு ஈர்த்தது.
மாவட்ட ஈ ழ த்தின் சார்பில் 1986 ஞாயிறு சியில் பாலம் வளியீட்டுவிழா?
e
பே. க. வேலா கு தலைமையேற் தந்த அனை செல்லப்பன் பாலம் இதழை கன் வெளியிட சிரியர் சண்முக றுக்கொண்டார். கு. திருமாறன், தமாங்குடியார், , தோழர்கள் OS), LiupsiТ, Gav6ör (EROS). யரசி, முக்கணி, லணி ற்றும் ளிகை காலனி 5ள் ஆகியோர் கழ்த்தினார்கள்.
வர்கள், பாலம் பைப் பற்றியும், -றவை வலுப் லமாக வெளி ற்றியும், குறிப் இதழில் தோழர் பேட்டி தமிழக ழப் போராட் தெளிவான  ா டு த்ததோடு
எழுந் தது
மக்களின்
ன்ற கட்டுரை ட்டத்தின் முது
லயகமே என்
முடியாத
வெளியிட்டு 6ipT
பதை விளக்கியது. மேலும் பாலம் இதழானது தமிழக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் மார்க்சிய கருத்து களை எளிமையாக்கி வெளிப் படுத்தியதையும், பாலம் இத ன் ஒவ்வொரு பக்கங்களும் மிகத் தெளிவான கருத்துக் களை தாங்கி வந்ததையும் மேலும் பாலம் இதழ் சிறப்பாக இருக்க உலக நாடுகளில் தங் கள் உரிமைகளுக்காக போரா டும் மக்களின் இடிமுழக்கமாக வெளிவர வேண்டும் என வாழ்த்தினர்கள். தோழ ர் சுந்தரம் நன்றி கூறினார்.
0 0 கோவையில் ஈழ நண் Luff கழகத்தின் சா ர் பி ல் 29.5.86 பாலம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
பாலம் இதழை திராவிட முன்னேற்றக்கழக சட்ட மன்ற உறுப்பினர் திரு மு. இராம நாதன் வெளியிட "மாருதி ப்ராடக்ட்ஸ்” திரு ம. தேவராஜ் பெற்றுக் கொண்டார்.
விழாவில் 3) т ти0 т таg (ஜனதா) வழக்குரைஞர் வீ. வரதராஜ், வழக்குரைஞர் ச. கோவிந்தராஜ் (தி.மு.க.) அ. மாணிக்கம் (திராவிடர் கழகம்) மு. பாலன் (ஈழ ந ண் பர்
கழகம்) ஈழநண்பர் கழக மா நிலத் தலை வர் 9rst. திரவியம் ஆகியோர் சொற்
பொழிவு ஆற்றினர்.
() ஈழப் போராட்டத்தில் மறக்க 83 - ஆம் ஆண்டு ஜூலை படுகொலையின் மூன்ரும் ஆண்டு நினைவு நாள். மெளன

Page 4
懿°盔。、 ॐ - १ •, • w
९
ళ్లనీళ్ల ن؟ این
முதல் இதழை மு. இராமநாதன் வெளியி
ஊர்வலத்தையும்’ கூட்டத்தையும், ஈழ நண்பர்
பொதுக் திருச்சியில் கழகமும், ஈழ அகதிகள் மு ன் ன னரி யும் நடத்தின. தமிழக - ஈழ மக்கள் அடங்கிய மெளன ஊர் வலம் திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமிலிருந்து புறப்
பட்டு தேவர் மன்றத்தை சென்றடைந்தது.
திருச்சி தேவர் மன்றத்
நில் பொதுக் கூட்டம் நடை பெற்றது. திருமதி. பத் ம நாபன் (ஈழ அகதிகள் முன் னணி) கூட்டத்திற்கு தலைமை தாங்கினுர், தோழர் சுந்தரம் (EFOS) அனைவரையும் வர வேற்று பேசினர். தோழர்கள் பத்மன், முகிலன் (EROS), நிமால் (PLOT) பேராசிரியர்
கள் கு. திருமாறன், சண்முக
சுந்தரம், தோழர் மணிவண் ணன், செல்வி அவையரசி, செல்வி முக்கனி, (EFOS), செல்வி ஜெகா (ஈழ அகதிகள் முன்னணி) ஆகியோர் சிறப் புரை நிகழ்த்தினர். முடிவில் புலவர் சந்திரசேகரன் அனை வருக்கும் நன்றி கூறினுர்,
சென்னை 'பு பற்றி சுயம்
மே மாசத்து கிய ஒரு வெள் முன்னிரவு. பு ஒரு அழுக் இரண்டு இை பெண்ணும் ஒ மாய் தங்கள் ளின் துயரத்ை கென்றே பிற போல் கம்பீர வருகிருச்கள். கவிதைகளின் பிசிறு இல்லா சரிப்பு மண்ட நிசப்தத்தில் அமர்த்துகிறது
புதுக்கவிதை லாகக முடிய எடுத்துச் சொ கருவிகளையும் களோடு உட முடியும் என்கி அவர்கள் உறு
பாலம் குறு தயாரிக்கப்பட்
 
 

டுகிருர்
ாலம் விழா புலிங்கம்
வெயில் அடங் ளிக் கிழமையின் ழுக்கம் நிறைந்த கு மண்டபம் . ளஞர்களும் ஒரு ஞ்சலியாய் ஆர்வ தேசத்து மக்க தச் சொல்வதற் ப்பெடுத்தவர்கள் மாய் மேடைக்கு தேர்ந்தெடுத்த இயல்பான
5 துடியான உச் பத்தை நீடித்த தன் பிடிக்குள் s
56 மனசி பும். மக்களிடம் ல்லலாம். இசைக்
புதுக்கவிதை டன்படச் செய்ய கிற நிச்சயத்தை தி செய்தார்கள்.
றுகிய காலத்தில் டது. தேவை
கருதி கொண்டு வரப்பட்டது. பாலம் எளிமையாக இல்லாமல் போனுலும் உறுதியாக இருக் கும் என்கிற வாக்கு முன் மொழியப்பட்டது. ஈழம் எளி மையாக இல்லை. பாலம் எளி மையாக இருக்க முடியாது. ஈழத்து மக்கள் பேரில் விசு வாசம் வைத்து ஈழத்தை ஆர் வத்தோடு அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் பாலத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று உரத்த குரலில் பேசப்பட்டது. பாரதி செய்த ஒரு பெரும் துரோகத்துக்கு க ண் டன ம் தெரிவிக்கப்பட்டது. இலங்கை சிங்களர்த் தீவு என்று ஈழத்தை சிங்களரிடம் ஒப்படைக்கிருர் பாரதி. இலங்கை சிங்களர் தீவு அல்ல. வரலாற்றுக்கு முற்பட்ட பாழடைந்த கற் காலத்திலேயே ஈழ மண்ணில் தமிழன் பிறந்தான். ஈழத் தமிழனின் தாயகம் ஈழம்.
ஈழத்துக் கவிதைகளில் கஷ் டங்களும் துயரங்களும் மட் டுமே தொனிக்கிறது. இலங் கையில் அவலம் நிகழ்கிறது என்பது வாஸ்தவம், போராட் டத்தில் மக்கள் சகலத்தையும் இழந்து விட்டார்கள் என்பது
முற்றும் சரி அல்ல. மக்கள் இழக்காதவைகளும் 666 எவையோ இருக்கின்றன.
தங்கள் தாயகத்தை விட்டு சொந்த மனிதர்களைப் பிரிந்து நிர்ப்பந்தமாய் வெளியேற வேண்டிய கதிக்கு ஆளான அவலத்தை அழுது அழுது புலம்பாமல் நேர்மையான ஒரு போராளியின் திண்மையான உறுதிப் பாட்டோடு உலகம் எங்களைக் கண்டு பயப் படு கிறது என்கிற ரீதியில் கவிதை பேச வேண்டும். போராடிப் பெறுகிற சமூகம் எப்படி இருக் கும் என்பதை கவிஞன் தீர்க்க தரிசனத்தோடு நாட்டின் ஆன் மாவைப் பேச வேண்டும்.
சுயம்புலிங்கம், 13 பார்த்த சாரதி தெரு, சாலிக் கிராமம், 600 093.

Page 5
சென்னையின் பரபரப்பு மிக் கச் சூழ்நிலை. ஜூன் வெயில் தன் வெப்பத்தைப் பரப் ப காற்று தன் இய்ல்பில் மாறி
பது.
ஆஞலும் புதிய ரத்தம் புதிய வேகம் சூழ ஆயிரக்கணக்கான மாணவர்கள் வாலிபக் குறும்பு களையும் கல்லூரி கனவுகளையும் ஒதுக்கிவைத்து விட்டு சமூக
பிரக்ஞையோடு ஈழவிடுதலைப் போர் வெல்க, ஜே. ஆர். ஜெயவர்த்தனு - அமெரிக்கக்
கூட்டுச் சதி ஒழிக, ஈழம் எமது
தாயகம் என்ற கோஷங்களில்
அவர்கள் புதைந்து போகிருர் கள். வெளி நா டு களில் இருந்து வந்த நூற்றுக் கணக் கான மாணவ மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்கின்ற 6 TT
சாலை இ ரு பு ற ங் களிலும் சென்னை நகர மக்களின் புரு
வம் வியப்பால் உயர்கிறது.
இப்படி ஒரு சம்பவம் நடப் பது தங்கள் கவனத்திலிருந்து தப்பிப் போனது எப்படி? மீண்டும் ஞாபகமாக சுவர் களைப் பார்க்கிருர்கள். "Asian student Solidarity week with Eelam“ “ FFg2 CfGg5&ao நோக்கி’ என்றும் சிறிய அள வில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன.
உலகின் கவனத்தை ஈழ விடுதலையில் ஒருமுகப்படுத் தும் சர்வதேச மா ன வ ர் மாநாடு ஆர் ப் பாட்டமின்றி ஜூன் மாதம் 24 தேதி முதல் ஜூலை 28 தேதி வரை நடை பெற்றது. 28-ஆம் தேதி காலையில் தான் பச்சையப்பன் கல்லூரியிலிருந்து த மி ழ க அரசின் தலைமைச் செயலகம் உள்ள கோட்டை நோ க் கி இந்த ஊர்வலம் நடைபெற்
15.
மாநாட்டில் பாலஸ்தீனம், ஹாங்ஹாங் கிழக்குத் திமே தேசம், GL நேப்பாளம் நி ஈரான் ஆகிய
தும், ஈழத்தில் நிதிகள் வருவ
தனர்.
தமிழீழ விடுத மாணவர் அணி மாணவர் பே புரட்சி அமைட் அமைப்பான ட ஞர் பொது மன் விடுதலை அமை வர் பிரிவுகளுட
மேற்குஜெர்ட மார்க், பிரான் ஆகிய வெளி மாணவர் இகை மன்றத்தைச் நிதிகளும் நி கேற்றனர்.
திராவிட மு கம், அனைத்தி திராவிட முன் ஆகிய கட்சிக பிரிவுகள், ஈழ 26 6f GG Lusit அமைப்புகளும் பங்கேற்றன.
ஈழப் பிரச்சினையில்
சர்வதேச மாணவர்
 

வர்ஒன்றியம்
இளைஞர்
மன்றம்
பிலிப்பைன்ஸ், சிங் க ப் -, if ஆஸ்திரேலியா if, 6 2ற்கு ஜெர்மன்,
நாடுகளிலிருந் இருந்தும் பிரதி கை தந்திருந்
லைப் புலிகளின் மைப்பு, தமிழீழ ரவை, ஈழப் பின் மாணவர் மாணவர் இளை 'றம், ஆகிய ஈழ ப்புகளின் மான
ம் பங்கேற்றன.
Def, ଗlair ஸ், இலண்டன் 5ாடுகளிலிருந்து ாஞர் பொது சார்ந்த பிரதி 5ழ்ச்சியில் பங்
ன்னேற்றக் கழ ந்திய அண்ணு னேற்றக்கழகம் ரின் மாணவர் நண்பர்கழகம் வேறு இந்திய
மாநாட்டில்
தமிழ் பேசும் மக்களின் பிரச் சனைகளும் அ வ ர் களின் போராட்டமும் ஓர் ஆய்வு எனும் தலைப்பில் ஆய்வுரையை சுந்தர் வழங்கினர்.
"தேசிய கல்வியின் வளர்ச்சி யும் மலையகத் தொழிலாளர்க ளூக்கு அது பயன் படாமையும்" எனும் தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரையும் காலனிய கல்வி முறை எனும் த லே ப் பில் ஆய்வுகட்டுரையை மாணவர் இளைஞர் பொது மன்றமும், பூனிலங்காவில் தற்போதைய பிரச்சினையின் வளர்ச்சி எனும் தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டு ரையும், கல்விமுறையில் இன வொதுக்கல் எனும் தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையும் மாநாட்டில் சம ர் ப் பி க் கப் ill-l-g!.
தனியாக ஆய்வரங்கு ஒன் தும் நடைபெற்றது.
ஆய்வரங்கில் பூரீலங்காவில் *மனித உரிமைகளுக்கு எதி ரான வன்முறை எனும் தலைப் பில் இராஜனும், ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெண்க்ளின் பங்கு எனும் தலைப்பில் மகேஸ் வரியும், வகுப்பு வா த மும் தொல்லியலும் என்னும் தலைப் பில் டாக்டர் ரகுபதியும், ஈழத் தின், கல்வி மற்றும் பொருளா தாரப் பிரச்சினை எனும் தலைப் பில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களும் ஆய்வுரை வழங்கினர்.
ஜூலை 3ஆம் தேதி கலாச் சார இரவு நடைபெற்றது.
ஈழத்தின் மாணவர் இளைஞர் பொது மன்றத்தின் சார்பில் தமிழில் இரு நாடகங்களும், தமிழீழ விடுதலைப் புலி க ள் மாணவர் அமைப்பின் சார்பில்
ஆங்கிலத்தில் ஒரு நாடகமும்
உலகம் விழித்திட
இளைஞர் மாநாடு

Page 6
4.
பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன் றும், தமிழீழ மாணவர் பேர வை சார்பில் ஒரு ஆங்கில நாடகமும், வில்லுப் பாட்டும் நடைபெற்றன.
பாலஸ்தீன மாணவர்களின் எழுச்சிமிக்க நாடகமும், நாட்டி யமும் நடைபெற்றது.
வெளிநாட்டு மா ன வ ர் பிரதிநிதிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாமுக்கு நேரில் சென்று ஈழத்தமிழ் மக்களின் நிலைமை களை கண்டறிந்தனர்.
மாநாட்டில் சிறப்பு நிகழ்ச்சி யாக ஈழ விடுதலை இயக்கங் களின் தலைவர்கள் இரத்ன சபாபதி (ஈழப்புரட்சி அமைப்பு) பாலகுமார் (ஈழப் புரட்சி அமைப்பு) உமா மகேஸ்வரன் (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,) திலகர் (தமிழீழ ஈழ விடுதலை புலிகள் இயக்கம்) செல்வம் (தமிழீழ விடுதலை இயக்கம்) ஆகியோர் கலந்து
கொண்டனர்.
ஆசிய மாணவர் ஒன்றிய மும் ஈழப் புரட்சி அமைப்பின் மாணவர் அமைப்பான மாண வர் இளைஞர் பொது மன்றமும் "ஈழவிடுதலை நோக்கிய'. இந்த சர்வ தேச மாணவர் மாநாட்டை ஏற்பாடு செய்து சிறப்புற நடத்தின.
உலகின் பல்வேறு நாடு களைச் சேர்ந்த மாணவர் பிரதி நிதிகள் ஈழப் பிரச்சினையின் ஆழத்தையும் ஈழ விடுதலைப் பற்றிய அவசியத் தை யும் உணாந்தவர்களாய் இருந்த தை அவர்களோடு பேசும் போது விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
மாநாட்டின் இறு தி யி ல் வெளியிடப் பட்ட பிரகடனத் தில் இவர்கள் அனைவரும் கையொப்பம் இட்டிருப்பதே இதற்கு சாட்சியமாகும். 0
56
6 பாலம்’
டது. 岛 காலத்தி
புக்கள் வையுங்
உங்களு 6) என்பது
வேண்டி
பனைக்கு அவசிய
ஈழ ந6 செய்த6
பாலம் வேண்
பதற்ெ
டும் 6
அன்பு
3.
பெயர்
ஆட்சி
பயப்பி
உழை மாய் யாய்
தா
மாவீர
6.
g
நொடி
மக்களு

பர்களே தோழர்களே
0ம் இந்த இதழ் முதல் "நட்புறவு
ஆகிறது. 5ழுக்கு அரசின் பதிவு கிடைத்து விட் இனித் தாமதம் தவிர்க்கப்படும். உரிய ல் வெளிவரும். இதழ் பற்றிய விமர்சனங்கள், படைப் ஆகியவற்றை உடனடியாக அனுப்பி 56. இந்த இதழ் உங்களுட்ைய இதழ். 1டைய உடைமை. எனவே உங்களு உடைமையை எப்படி பாதுகாப்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சந்தா, நன்கொடைகளை குவிக்க டியது உங்கள் பொறுப்பு.
உங்கள் ஊரில் பாலம் இதழை விற் உரிய ஏற்பாடு செய்ய வேண்டியதும்
அடிக்கடி பாலம் வாசகர் கூட்டங்களை ண்பர் கழகம் மூலம் நடத்த ஏற்பாடு ல் நல்லது.
ஊர்கள் தோறும் ஈழநண்பர் கழகமும், இதழும் பொலிவோடு திகழ உழைக்க டியது நீங்கள் தான். ழ நண்பர் கழகச் செய்திகளைப் பிரசுரிப் கன்ருல் தெளிவாக ஒரு பக்கத்தில் மட் ழுதி அனுப்புங்கள். டன் ஆசிரியர்குழு
தோழர் சேகுவரா லத்தின் அமெரிக்க நாடுகளில் இந்தப்
இடி முழக்கமாய் எழுந்தது. |ந்தப் பெயர் அமெரிக்க ஏகாதிபத்திய பாளர்களின் நெஞ்சங்களில் எல்லாம் ராந்தியை பற்றி எரிய வைத்தது. ாதாரண எளிய வாழ்க்கை வாழ்ந்த ப்பாளர்களுக்கு நம்பிக்கையாய், தைரிய ஸ்தாபனமாய், போராடும் படையணி அந்தப் பெயர் வட்டமிட்டது.
சேகுவரா
அந்தப்பெயரின் எழுச்சி வரி வடிவம் இது. 0 0 து மகானின் புனிதப் பெயர் அல்லனின் மக்கள் திரளின் ரத்தமும் சதையு
பெயர். வருடைய வாழ்க்கையில் நொடிக்கு க்கு நிகழ்ந்த திருப்பங்கள்-சம்பவங்கள் க்கான அர்ப்பணிப்பு ஆகியவவை சுவை
அடுத்த இதழ் முதல் வெளி வருகிறது.

Page 7
5TibT தொட்டில் பற
இதுரை கிழக்கு அரேபியாவிற்கு பல முறை சென்றிருக்கிறேன்; ஒவ்வொரு தடவை யும் மனதில் புதுப்புது எண்ணங்கள் திரள திரும்பு வேன்; ஆணுல் "அந்த எண்ணங்கள் இப்போது முக்கியமல்ல; அந்தப் அரபுநாடுகளை விடாது கவ்வியிருக்கும் கனத்த சோகத்திற்கு அவை எந்தவிதத்திலும் பாடம் கற்பிக்க முடியாது.
"ஆ, துப்பாக்கிச் சத்தம் அங்கே ஏதோ ஆபத்து!’
நான் டாமஸ்கஸ்ஸிற்கு சென்று கொண் டிருந்தபோது, ஒரு சிரியன் மாணவன் இப்படி ஆ! ஆ என்று கிலிகொண்டு கத்தியபடி தன் சக மாணவர்களோடு வீட்டை நோக்கி ஓடிக்கொண் டிருந்தான்; பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
இந்த நேரத்தில், எனக்கு நான் பிறந்த ஸ்தலமான டாகெஸ்தானின் ஞாபகம்தான் வருகிறது; அங்கே "அகுல் கோக்’ என்ருெரு மலை; மக்களனைவருக்கும் அது பீதியைத் தரு வதாக இருந்தது; ஏனென்ருல் சண்டைகள் அங்கேதான் அடிக்கடி நடக்கும்.
அந்த மலையை நோக்கி எதிரிகள் முன் னேறும்போது அதிலிருந்து தீப்பந்தங்கள் மேலுயர்ந்து "எச்சரிக்கை விடுக்கப்படும். மக்களும் உடனே பந்தோபஸ்து தேடி ஒடு
வார்கள்.
இன்று உலகின் பயம், பீதி கலந்த பார்வை கள் யாவும் மத்தியக் கிழக்கு நாடுகளின்மேல் படிந்துள்ள நிலைமையில், இந்நாடுகளை அந்த *அகுல் கோக் மலைக்கு நாம் ஒப்பிடலாம் அல்லவா!
இந்த காலத்தில் எது நடந்தாலும், எங்கே இடி அதிர்ந்தாலும் மழை எல்லோரின் தலை களிலும் பெய்கிறது; இயற்கையின் சீற்றத் தால்தான் இப்படி நேர்கிறது என்பதில்லை. பல வருஷமாய் எழுப்பப்படும் யுத்த இடிகளின்

} მIგ)li) CITGDICIT5
பேரிரைச்சல்களும், செத்து விழுவோரின் ஒலங் களும்கூட இதற்கு காரணங்களாக இருக்
கலாம்.
என் வரையில் உலகின் மத்திய கிழக்கு நாடுகள்தாம் என்னில் சீழ் வடியும் புண்ணுய் உறுத்திக் கொண்டிருக்கிறது.
அந்த நாடுகளில் நான் செய்த ஒவ்வொரு பிரயாணத்தைப் பற்றியும் நீண்ட கதையாக என்னுல் சொல்ல முடியும்; ஆணுல் இப்போது சொல்லப் போவதெல்லாம், எக்கணமும் என்
ஆத்மாவை இம்சிக்கும் நினைவுகளைப்பற்றியே.
ஜப்பானின் ஹிரோஷிமாவில் என் நெஞ் செரித்த நிகழ்ச்சி நடந்தேறியதை நான் பார்த் தேன்; ஆனல் 'எல் குனெய்த்ரா" நகரம் ரத்தத்தில் மிதந்தபோது, சிரியா தேசத்தவரின் மரண ஒலங்கள் நினைவில் அந்த நிகழ்ச்சியை மீண்டும் ஞாபகப்படுத்தும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
1973-ல் தான் நடந்தது அது; அந்த ரம்யமான நகரம் இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்ட திடீர் போரால் தரை மட்டமானது; வீடுகள் மட்டுமல்ல; கல்லறைகள், மசூதிகள், சர்ச்சுகள் யாவும் இடித்துத் தள்ளப்பட்டன;
அதன்பின் "ஜோர்டான்நதி" புனித நீர் நிரம்பியது எனவும் எந்தப் பாவத்தையும் அதில் கழுவுக்கொள்வோம் என்றும் இஸ்ரேலியர்கள் சொல்லிக் கொண்டார்கள்.
ஆனல், அட்டூழியங்கள் பல புரிந்து, பாலஸ்தீனர்களின் நிலங்களை அபகரிக்கும் ஆக்கிரமிப்பு வெறியை கழுவிக்கொள்ள அவர் களின் நதியில் போதுமான நீரில்லையா என்ன! பாலஸ்தீனர்களை அவர்களின் சொந்த தாயகத் திலிருந்து விரட்டியடித்தார்களே! அந்த நிலங் களை இப்போது யார் வைத்துக்கொள்ளப்
போகிருர்களாம்.

Page 8
பெய்ரூட் நகரமே! என்னை மன்னித்துவிடு; முன்னைப்போல் கிழக்கிலேயே மிகவும் வசீகர மிக்க நகரமாய் உன்னை இப்போது என்னுல் அங்கீகரிக்க முடியாது.
நாம் சந்திக்காமல் இருந்த இந்த இடைப் பட்ட வருஷங்களில் என்ன நேர்ந்தது உனக்கு?
உனது செளகரியம் நிலவிய ஸ்தலங் களனத்தும் சூறையாடப்பட்டுக் கிடக்கின்றன: உனது மகத்தான வசிப்பிடங்களனைத்தும் பாழ் படுத்தப்பட்டுள்ளன:
முன்னுெரு சமயம், ஆசிய - ஆப்பிரிக்க கவிஞர்களெல்லாம் ஒன்றுகூடி, உன்னிடத்தில் புரட்சிக் கவிதைகள் படித்தபோதிருந்த நிலை மையை, லெபனுனின் அழகு கனைசொட்டும் தலைநகராக விளங்கிய பெருமையை நிச்சயம் நீ திரும்பப் பெற முடியாது.
எப்போதும் பீதி, பயம், குழப்பம் யாவும் நிறைந்த, பகைமை உணர்வால் கூறுபட்டுப் போன, ஒரு நகரமாகத்தான் உன்னை இன்று என்னுல் பார்க்க முடிகிறது.
பூமியை நிலைகுலையச் செய்யும் சூறைக் காற்றைப் போல் ராட்சஸத்தனமான தாக்கு தல்களை நடத்தும் இஸ்ரேலியர்களால் உன் அழகின் அற்புதங்களனைத்தும் துடைத்தெறியப் பட்டுவிட்டன.
அன்று நான் லெபனுனில் பாலஸ்தீனர் களின் அகதிகள் முகாமில் தங்கியிருந்தேன் அங்கிருந்த ஆண்-பெண் . அனைவர் முகங்களி லும், தாளமுடியாத சோகம்; தார்மீக கோபம்; கண்ணிர்; அனைத்தும் அகற்ற முடியாத பளபளப் போடு தேங்கியிருந்தன.
அவர்களில் பலர், பெற்றேர்களை சொந்த சகோதரர்களை சகோதரிகளை, குழந்தைகளை * இழந்தவர்கள்". இவையெல்லாம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிற மீட்டுத்தர முடியாத இழப்புகள்தாம்;
ஆணுல் ஒருவனின் தாய்நாடு பறிபோனதை எந்த இழப்புக்கு நிகராக சொல்ல முடியும்? அது சகிக்க முடியாத ஒன்று; தனித்துவிடப் பட்ட அவனின் ஆவேச உணர்ச்சி அவனுள் நீண்ட காலம் அடங்கியிருக்காது.
ஒருவனின் தாய்நாடு என்பதை பூமி, செடி கொடிகள், பூக்கள், நதிகள் என்றெல்லாம் இலகுவாக சொல்லி விளக்கிவிட முடியாது; அது

அவனுக்கு ரத்தமும் சதையும் போல்; இதய மும் ஆத்மாவும் போல் .
என் குழந்தைப் பருவ நாட்களில், டாகெஸ்தான் மலைப் பகுதிகளில் தண்டனையின் மிகக் கொடுரமான வடிவமொன்று வழக்கில் இருந்தது; தண்டனை இப்படித்தான்!
தாயிடமிருந்து குழந்தை உறங்கும் தொட்டிலை பிடுங்கிக் கொண்டு சென்றுவிடு வார்கள்; குழந்தையோ தொட்டிலின்றி தூங் காது; அழும், கதறி கதறி.
இன்று என் தாய் நாடான ரஷ்யாவை விட்டுப் பிரிந்து வாழும் சொற்பகால வாசத் தின் போதும்கூட என்னுல் சரிவர தூங்க முடிவதில்லை.
ஆணுல் தாய்நாடு எனும் தொட்டிலே பறி போன நிலையில் பரிதவிக்கும் மக்களைப்பற்றி
என்ன சொல்லலாம்?
சிரியா தேசத்தவர் தங்கள் பூர்வீக நாட்டின் ஒரு பகுதியான ‘கோலன் குன்றை" பறி கொடுத்தப் பின்னுலும், பல்லாயிரக் கணக் கான அகதிகள் அவர்களது சொந்த வீடுகளின் வாசலைக்கூட காண முடியாமல் இருக்கிறச் சூழ்நிலையிலும், அவர்கள் மெளனத்துள் மூழ்கிப் போவார்களா? வாய்மூடி வாழ்ந்து முடிப்பார் களா? அப்படியானுல் அதைவிட எதிர்காலத் திற்கு எதிரான அநியாயச் செயல் வேறென்ன இருக்க முடியும்!
நெரிசல் மிகுந்த பாலஸ்தீனர்களது மருத் துவமனை ஒன்றி ல் இஸ்ரேலியர்களின் தொடர்ச்சியான குண்டுவீச்சுகளால் பாதிக்கப் பட்டவர்கள் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள்.
அங்கிருந்த ஒருவரிடம் ‘'இப்போது எப் படி உணர்கிறீர்கள்' என்று நலம் விசாரித் தேன்; வலியால் துடித்துக் கொண்டிருந்த போதிலும் அவர் உறுதியுடன் பேசினர்.
'குதிரையை இழந்த யாரும் சாட்டையை நினைத்து அழமாட்டார்கள்; சக மனிதர்கள் படுகிற அவஸ்தைக்கு முன்னுல் என் தேக வலி ஒரு அற்ப விஷயம்; அலங்கோலமாகிக் கிடக் கும் மொத்த பாலஸ்தீனத்திற்கும் முன்னுல் எனது ரத்தக்காயங்கள் வெகு சாதாரண மானவையே ஒருகால், இப்படியே புது உதயத்தை காணுமலேயே நான் இறந்து போகலாம் ஆணுல் விடுதலைச் சூரியன் விரை வில் என் தாய்த்திரு நாட்டில் எழுவான்; ஒளி பரப்புவான்' என்ற வார்த்தைகளால்

Page 9
அவர் தன் தேசப் பற்றின் உச்சத்தை காட்டினுர்.
நான் தங்கின பாலஸ்தீனரது முகாமொன் றில் நிறைய குழந்தைகள் இருந்தார்கள்; பாவம், நடந்து முடிந்த போர்களில் அவர் களின் பெற்றேர்கள் கொல்லப்பட்டுவிட்டார் கள். அந்த அணுதைக் குழந்தைகளுக்கு அங்கு அமைக்கப்பட்ட பள்ளி ஒன்றில் சித்திரப் பயிற்சி அளிக்கப்படுவதை நான் பார்த்தேன்.
முகாமில் இருந்த பலருக்கு, அவர்களின் உறவினர்களது முகங்களைக் கூட அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை; ஆணுல் அந்த "குழந்தை - ஓவியர்கள்’ தூரிகைகளால் தடவி தடவிச் சரியாக முகம் கண்டுப் பிடித்தார்கள்; மேலும் வாழ்நாளில் பார்த்தேயிராத தங்களின் ஜென்ம பூமியை அவர்களது கற்பனை ஒவியங் களால் காட்சியளிக்கச் செய்தார்கள்.
இரக்கமற்ற வாஷிங்டனின் யுத்த வெறியர் கள், பெற்றேர்களையும், தாய் நாட்டையும் இழந்து வெறும் மனிதப் பிறவிகளாய் உழல் கின்ற, ஒரு பாவமும் அறியாத இந்தக் குழந்தைகளின் கண்களால் உலகத்தை நோக்க துணிவார்களா!
அங்கிருந்தபோது, ஒரே ஒரு பாடலை திரும்பத்திரும்ப கேட்க நேரிட்டேன்! பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத் என்னை பள்ளி விழாவொன்றுக்கு அழைத் திருந்தார்; அங்குதான் அந்தப் பாடலை முதன் முறையாக கேட்டேன்; குழந்தைகளும், இளைஞர் களும், சேர்ந்து பாடினர்கள்; அந்தப் பாடல் **சொந்த வீட்டுக்குத் திரும்புதல்' பற்றி சொல்வதாக இருந்தது.
தங்களுடைய சொந்த தேசத்தை அமைத் துக் கொள்ள சுதந்திர மாநிலங்களை நிர்மாணிக் கத் தேவையான எல்லாமும் பாலஸ்தீனர் களிடம் இருக்கிறது; அவர்கள் அறிவுள்ள, துணிவுள்ள மக்கள்; ஒரு ஒளி நிரம்பிய எதிர் காலம் அவர்களுக்காக காத்திருக்கிறது.
அவர்களிடையே, அரேபியாவிலேயே புகழ் பெற்ற இலக்கிய உலகை சிருஷ்டித்துள்ள வியக் கத்தக்க கவிஞர்கள் இருக்கிருர்கள் பயிற்சிப் பெற்ற மருத்துவர்களும் ஆசிரியர்களும் இருக்
ருர்கள்.
அனைத்து முற்போக்குச் சக்திகளும் அவர் களுக்கு உறுதுணையாக உள்ளன; அவர்களின் ஒற்றுமையை உடைத்துப் பிரிக்க முடியாது என்


Page 10
8.
பதை அங்கிருந்த நாட்களில் நான் தெளிவாக உணர்ந்தேன்.
காற்று சுழன்றடிக்கும் நேரத்திலும் கூட குழந்தைகள் பள்ளிகளுக்கு தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள், திருமண வைபோகங்கள் தடை ஏதுமின்றி நடந்து முடிகின்றன; நான் கூட பாலஸ்தீன சமூகத்தில் இன்னுமொரு நியூக்ளியஸாய், பாலஸ்தீன குடும்பத்தில் மேலு மொரு ஜனனமாய் உருவெடுத்த 'திருமண விழா' ஒன்றில் கலந்துக்கொண்டேன்.
என் காகஸிய மலைப் பிரதேசமக்கள் சொல் வார்கள். **உலகின் நலனுக்காக எவற்றை நீ உனக்கு செய்யக்கூடாது என்று நினைக்கிருயோ, அவற்றை மற்றவர்களிடமும் நீ செய்யாதிருக்க வேண்டும்." என்று.
பிறகு ஏன் இஸ்ரேலியர்கள் கொலைவெறி தாண்டவமாடும் ஆக்ரமிப்புகளை இன்னும் செய்துகொண்டிருக்கிருர்கள்?
ஒரே நிலத்தில் அமைதியோடும் நட் போடும் ஏன் இரண்டு இன மக்களான பாலஸ் தீனர்கள்-இஸ்ரேலியர்கள் சேர்ந்து வாழ சாத்தியமற்றுப் போனது?
எண் ண முடியா த நட்சத்திரங்களுக்கு வானில் இடமுள்ள அளவு, கணக்கில் அடங் காத அலை வரிசைகளுக்கு சமுத்திரத்தில் இட முள்ள அளவு, உலகின் எல்லா மக்களும் இணைந்து வாழ பூமியிலும் இடம் இருக்கிறது.
ஆணுல் இந்த பிரகாசமான இருபதாம் நூற்ருண்டு மத்தியகிழக்கில் வாழ்கின்ற அரபுக் கள், இஸ்ரேலியர்கள் இவர்களின் சந்ததிகளுக் கென்று எதனை விட்டுச் செல்லும்?
ஒவ்வொருவருடனும் நட்புறவு, சமாதான சகவாழ்வு என்ற கோட்பாடுகளுக்கு மாருக பகைமைப் பாராட்டுப் பண்பையா?
அப்படித்தானென்ருல் அந்தப் பகைமை உணர்ச்சியை மக்கள் மனதில் இருத்தி வளர்த்து வருவது யார்?
போர் நிறுத்தத்திற்கான "கேம்ப் டேவிட்” ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவர்களா? ஆதிக்கப் பேயர்களின் ரத்தவெறிக் கைகளிடம் தங்களின் உறவு பாராட்டும் தோள்களை பறி கொடுத்தவர்களா?
அல்லது அயலான் வீட்டில் அனுமதியின்றி நுழைந்ததோடல்லாமல் அந்த வீட்டின் சொந் தக்காரர்களாய் தங்களைக் கற்பிதம் செய்துக்

கொண்டு அகந்தையுடன் கட்டளைப் பிறப்பிப் பவர்களா?
அதிகரித்து வரும் ஏகாதிபத்தியத்தின் 'ஆக்ரமிப்பு விழைவுகள் தான் 'போரை எதிர்த் தல்' என்ற உணர்வை மக்களுக்கு ஊட்டின; இது மிகவும் இயல்பானதாகும்; இன்றுவரை இதில் மாற்றமும் இல்ல்ை; பாலஸ்தீன்ர்களது போர்-எதிர்ப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் வலுத்தே வருகின்றன.
‘வெகுஜனப் பேரழிவைத் தடுத்தல்', 'அதற் காக உத்வேகத்தோடு எதிர்த்து போர்புரிதல்"; இவையே பாலஸ்தீனர்களின் தேசிய முன்னணி இன்று மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள்.
இவர்களின் இந்த போர் முறையை நான் மிகவும் நேசிக்கிறேன்; அனைத்து அரபு மனங் களிலும் இதுவே எதிரொலிக்கிறது.
அங்கு வாழ்கின்ற எகிப்தியர்களை நான் சந்தித்தேன்; அவர்கள் தங்களை சமாதானத்தின் விரோதிகளாக காட்டிக் கொண்டார்கள்; வெகு ஜன இயக்கத்திற்கு எதிரான கருத்துக்களை உடையவர்களாக இருந்தார்கள்; அரபு மக்கள் அன்பான (?) ஆதிக்க நெஞ்சர்களுக்கு ஒத்துழைக்காததை கடுமையாக சாடிஞர்கள்.
அவர்கள் சொன்னதில் சிறிது உண்மையும் இருந்தது; அதாவது அரபுகளிடையேயும் உராசல்கள் நிலவின; செயல்பாடுகளில் தவறு கள் நேர்ந்தன; பல பல கஷ்டங்களுக்கு ஆளா ஞர்கள்; ஆணுலுமென்ன? அனுபவங்கள் அவர் களுக்கு மனித ரத்தம் சிந்தப்படுவதை எதிர்க் கவே சொல்லித் தருகின்றன.
அந்நிய தேச ஆக்ரமிப்பாளருக்கு ஒத்து ஊதும் நியோ-கலோனியலிஸ்டாகவும், சர்வாதி காரத்தின் தலைமையாசனத்தில் திமிரோடு வீற்றிருப்பவராகவும் உள்ள எந்த ஒரு கவிஞரை யும், எழுத்தாளரையும் என்னுல் அங்கு பார்க்க முடியவில்லை;
கவிதை, இசை-இரண்டும் எதிரிகளை பழி
தீர்க்கும் வெறிகொண்ட மனித நேசத்தின்
ஆயுதங்கள் விரைவில் நிகழப்போகும் உன்ன தங்களுக்கு காரணமாக இருப்பவை.
இந்த விதத்தில் கலை - இலக்கியத்தை கைகொண்டு, மனிதகுலத்தை முன்னுேக்கி கூட்டிச் செல்லும் கலைஞர்களையே நான் அங்கு பார்த்தேன்; அவர்களின் வெற்றி நிச்சயமானது; ஏனென்ருல் அவர்கள் நீதியின் பக்கத்தில் நிற்கிருர்கள். 口 தமிழில்: ஜே. சாந்தாராம்

Page 11
பூக்கடை அது. ரோஜாவும் மல்லிகையுமாய்ப் பூமாலைகள். சுற்றிச் சுற்றி வரும் தேனீக் கூட்டம். அவ்வழியில் செல்லும் ஒவ்வொருவரும் LDm&ుడిmT ர்சித்தபடியே தங்கள் பாதிை யில் நடந்தனர். கல்லாப் பெட்டியில் கிடந்த காசுக்கு தாங்க (plgust 25 கோபம் அதைப்பார்த்து.
**மாலையாளுல் ம ரித் து விடும் அற்பப் பூக்கள்.இது கூடவா புரியாது இந்த மனிதர் களுக்கு? புரிந்தால் இப்படி ரசிப்பார்களா ? என்று சலித் துக் கொண்டது.
இருக்காதா பின்னே? அதன் கட்டுக்குலையாத மேனி யி ன் வயது பத்து. இன்னும் மெருகு குலையாத பளபளப்பு. பூக்களி டம் உண்டா இவைகள்.
ஞாபகப் படுத்த வேண்டும். சலசலக்கும் கர்வம் பிடித்த பூக்களுக்கு. லேசாய்க் கனைத் தது காசு. ஒரு ரோஜாப்பூ முகம் திரும்பியது.
"ஏய் பூ அலட்டாதே ரொம் ப. சாயங்காலம் செத்து விடுவாய். மறந்து விட்டாயா?" என்றது காசு.
ரோஜாவின் மு கத் தி ல் ஆச்சர்யம், அதைத் தொற்றி யது ஒரு பீதி.
"ஐயோ ஞாபகப் படுத் தா தே அதை . அழுவேன்
g
எஸ். கே
ான்’ என்று : ந O)
காசுக்கு குவிே
சொன்னது மல பார்த்து.
** அப்போ தே ! சிரிக்காே வரை அழு !’
ரோஜாப்பூ
துர்ச்சந்தோஷ
 

As
DG)
ண்ணன்
சிணுங்கியது, பூ. யா குவழி. அது
}ரை ஏளனமாகப்
அழகு காட்டா த! அழு 1 சாகும்
பூவிற்கு காசின் ம் புரிந்தது.
அதனுல் அது ஒரு குழந்தை
யைப் போலக் காசைக் கேட் - • الوقت سا
ஐயோ காசே 1 எ ன் ன கொடுமை உன் புத்தி. பிறர் அழுதால் சந் தோ ஷ மா உனக்கு ? :உலகத்தில் இது
கேவலமாயிற்றே ! என்ன செய்
வேன் நான் ? அழகு காட்டு
வது என் தவம் . என் ஒரு
புன்னகைக்காகத் தா னே
காற்று என் விதைகளைச் சுமந்து கொண்டு போய் விதைக்கிறது. ஒரு மறக்க முடியாத புன்னகையோடு இப் போது அற்புதமான மணம் காற்றுக்கு. ஆகா இது எவ் வளவு பெரிய விஷயம் 1.
'போதுமே உன் அற்பப் பெருமை. பூக்களின் கர்வத் தை நாங்கள் அறிவோம். வெறும் தற்காலிகப் பெரு
65) . Ο
அதற்காக என்னைப் பார்த்து இரக்கப்படு. நான் மரித்தால் ஒரு துளிக் கண்ணிர் சிந்து. உனக்கு அருகே பூத்த நட்சத் திரம் இன்று மாலை கருகி விடுமே, உனக்கு அது வருத் தமாயில்லை. அதுவும் உன் ைேடு பேசிப்பழகிய நட்சத்தி Ttbʼ ʼ . **நான ஏன் அழ வேண்டும் 1-' என்றது காசு உலோகக் குரலில்.
சாலையில் விலையுயர்ந்த கார் சப்தமே இல்லாமல் போனது. அது ஒரு தொழில் அதிபரின்

Page 12
1 O
"அழகு" காட்டுவது என் கைக்காகத் தானே காற்று
G5sT600TBGLIT
கார். அவரே ஒ ட் டி க் கொண்டு போனுர். அதைக் Æ(84; மனி காட்டி காசு கர்வத்தோடு d ##ဂိစိနှီ சொன்னது ،به قلا பார்த் தன் கல் தாயா, அநதக காரில். போ தங்கத்தாலும் வது யாா தெரிகிறதா .பெரிய எடை போடுகி பணக்காரன், எவ்வளவு அழ காய் இருக்கிருன் பார். ஊரே ۔-- அவன் உள்ளங்கையில். எல் லாம் என்னுல்'
அடாடா அப்படியா? நான் கிக்கு அப்படி உண்மையிலேயே பா ரிக்க் கவிஞன் ரகசிய வில்லை. பணக்காரர்கள் பள கிடைத்தது பா
பளப்பாய் இருப்பார்கள். பாம்
பைப் போல. பின் சீட்டில்
ஆணுல் காரின் அந்தப் பணக்
காரனின் மனைவி-என் ரசிகை. அவள் பேரழகி. பிறரை அப
கரிக்கத் தூண்டும்
அழகிக்கு ஒரு
அப்படிப்பட்ட
பேரழகி.
முழம் பூ வாங்கித் தர மாட் டான் உன் பேரழகன். அவ்
வளவு கருமி.
யும் ரசிக்க மாட்டார்கள்.
கருமிகள் எதை
சில் அவன் எவ்வளவு லாபம்
பார்த்தானுே
அவ்வளவு நஷ்
டம் பார்த்தான் மனைவியில்.
அந்த தெரியும்.
சிமிட்டியது.
'ஏன் ? ஏனும் .
அவனுக்குக்
டாளே ???
பூ சிரித்தது
ரகசியம்
எல்லாம் உன்னுல். பூ இதழ்களைக்
எனக்குத்
குரும்பாய்ச்
அவள்தான் கிடைத்து விட்
. பிறகு ரகசியக்
குரலில் சொன்ன்து. அவனுக்கு
மட்டுமா
கிடைத்தாள். இன் னெ ரு வனுக்கு ம்
அவள் கள்ளக் காதலன் அற்
புதமான
கவிஞன்.
ஆணுல்
குரூபி.ஆ இத்தகைய பேரழ
தான்.
படிப் பட்டவஞ அழகை உண நாங்க காதலர்களின் காசை வைதது பவாகள அழி பயன் என்ன ? அழகாய் இரு காரில் போபஸ் asper6)-.
காசு முகம் கோபத்தால் சிலிர்த்தது. டுக் காரி அது அவள் ஒரு து
அவன் கா அவன் என்ன
மில்லாத அவ
வாங்கினுனே யாருக்கும் து யத்தைப் பா கிடையாது. கவே மாட்டா பின் லட்சிய அது தானே சூடாக, அந் இதழ்கள்
வாடின.

f
தவம் என் ஒரு புன்ன என் விதைகளைச் சுமந்து
விதைக்கிறது.'
தன் இவ்வளவு
இருப்பா னு எவையே கூடத் வெள்ளியாலும் ருனே.
கலில் கிப்ரான்
ஒரு குரூபிக் பக் காதலனுகக ாக்கியமே. அப் றல்தான் அவள் முடியும். மலர்
ள் அறிவோம் உள் நிலையை.
க் காதலை அழிப்
காய் இருந்து பினங்கள் கூட க்கலாம். உன் பன் அப்படி ஒரு
துடிதுடிததது.
அதன் தலை "உன் பின் சீட் துதான் அவள். ரோகி !”*
ரை ஒட்டுபவன் எவாம். இஷ்ட ளை விலை போட்டு அது என்னவாம். ரோகத்தின் நியா ர்க்கத் தைரியம் அதுவும் நீ பார்க் ய், உன் பிறப் மே துரோகம்என்றது மலர் த வெக்கையில் ஒரு நூலிழை
வகையில்
ஆயுள்.
** அதை விடு . உலோக மாய்ப் பிறந்த எனக்கு மனி தர்கள் செய்த கேவலத்தைப் பெரிது படுத்தாதே. மனிதர் களே வேடிக்கைதான். என்னை வட்ட வட்டமாய் வெட்டு வார்கள். சில இலச்சினைகளை அவர்களே என் மீது குறிப் பார்கள். அ வ் வள வு தான்,
என்னைப் பார்த்து அஞ்சி அஞ்சி
சாவார்கள். அல்லது 5丁6薄『 னைச் சிலையாகச் செய்வதும் அவர்களே. என் காலில்
விழுந்து கண்ணிர் மல்குவதும் , அவர்களே. இப்படிப்பட்டவர் களை எந்தக் கணக்கில் சேர்க்க. நீ விஷயத்திற்கு வா 1 நீண்ட காலம் வாழக் கூடிய என்னைக் காட்டிலும் நீ எந்த விதத்தில் உசத்தி." அதைச் சொல்லத் துப்பில்லாமல் ஏதேதோ உள ருதே.
மலர் ஆழ்ந்து யோசித்து மெளனமானது. இப்போது தான் முதன் முறையாக அது யோசிக்கிறது. ஆமாம் எந்த தான் உசத்தி. உலோகமோ பளபளப்பானது. பலமானது. நீண்ட ஆயுளைக் கொண்டது. நீட்டி னு லும் குறுக்கலாம். குறுக்கினுலும் நீட்டலாம். ஆனல் நாமோ கை பட்டால் வாடி விடுவோம். காற்றுப் பட்டால் உதிர்ந்து விடுவோம். காலையில் பிறந்து மாலையில் மரித்து விடும் அற்ப கொஞ்சம் அழகு. கொஞ்சம் புன்னகை, எல் யற்ற சுய பரிதாபம். எந்த வகையிலும் சிறந்தவள் இல்லை. பின் அந்த காசிற்கு ஏன் அப் படித் தோன்றுகிறது ?

Page 13
பூக்களே அற்பம்தான். எந்தப் பூகம்பமும் என்னை
பூதியானத்தில் ஆழ்ந்தது. அதன் உள்முகத் தேடலில் இரு
இதழ்கள் வாடின. ஈரிதழ் நஷ்டத்தில் பூ கண்டுபிடித் தது, விடையை. இப்போது ஒரு ஞானியின் தீட்சண்யத்
துடன் நாணயத்திடம் சொன்
"காசே ! விஷயம் மிகவும் எளிமையானது. வேடிக்கை யாயிருக்கும் உனக்கு. நம்ப மாட்டாய் நீ உண்மையின் சிக்கலே இதுதான்." என்று பீடிகை போட்டது.
**சொல் நீ. நான் நம்பு வேன். ஒரேயடியாய் நீட் டாதே
"மகிழ்ச்சி. ஆணுல் சொல்லி யும் அர்த்தமில்லை. சொல்லா விட்டாலும் அர்த்தமில்லை.",
*புதிர் வேண்டாம் பூவே சொல்கிறேன். அது என்கட மை. ஈரிதழ் நஷ்டம் எனக்கு. அதை மறந்து விடாதே. விஷ யம் இதுதான். இப்படிப் பூவாக மலர நான் ஆசைப் பட்டேன். ஆசைப்பட்டதற் காக தியாகம் செய்தேன். ஒரு புன்னகை பூத்த முகம். ஆணுல் ஒரே ஒரு நாள் உயிர் ; இது வேண்டுமா அல்லது வலிய உடல் நீண்ட ஆயுள் இது வேண்டுமா ? என்ற ஒரு கேள்வி என்முன் வைக்கப்பட்ட போது நான் ஒரு புன்னகை பூக்கும் முகத்தைத் தேர்வு செய்தேன்.”*
* 'இல்லை நான் நம்பமாட் டேன். எனக்குப் புரியவில்லை
நீ பேசுவது' என்னை மன்னி பாஷைக்குச்
எனக்கும்
ஒன்றுதான்.
உன்நிலை நீண்ட பியது. நீ அ6 அதுபோல என் செடி. ஒரு ரோ விரும்பியது. இலையாகவோ ஆகாமலிருக்கத் தேன். எனக்கு ரும் வ்ரம் கிை படியாக நான் நான் பிரதான யோசித்துப் ப னுள் என்தாயு ரர்களும் இருக் களுக்குள் வேறு தில் பூக்கப் ே அடேயப்பா எ கள் முழிக்கக் றன. அடேடே இதுதான் வகையில் நா6 உசத்தி. கால செய்யும் ஒரு நீண்ட ஆயுளை
னிடம் உண்ட
அந்த அழ
தனக்கே ஒரு
பட்ட வியப்
பட்டது.
வாழ்க்கையில் கள் அழகும் உ அழகு நேசிக் இருக்கிறது. உ பவனின் கைகளி

11
ன்னப்பார் எந்தப்புயலும் 96ölgyi 66 tillptqLissgj.
என்றது காசு. த்துவிடு. என்"
சக்தியில்லை. னக்கும் தாய் அது இந்த பூமி. - ஆயுளை விரும் தைப் பெற்ருய். தாய் ரோஜாச் ஜாச் செடியாக நான் அதன் முள்ளாகவோ தவம் செய் கும் பூவாய் மல டத்தது. இப் ன் ஒரு மலர். ாம். ஆணுலும் ார்த்தால் என் ம் என் சகோத கிருர்கள். அவர் று ஒரு காலத பாகும நான வ்வளவு காலங் காத்திருக்கின் - ! உன்னிடம் இல்லை. இந்த ன் உன்னைவிட ங்களை விழிக்கச் அற்புதவிதை.
6 6. ா காசே 1."
கிய சிறுமல்ர் ரகசியம் விடு பில் பரவசப்
ன் இரண்டு பரிசு ண்மையுமாகும். கும் மனதில் உண்மை உழைப்
ரில் இருக்கிறது
கலில் கிப்ரான்
நாணயத்திற்குச் சலிப்பா யிருந்தது அதன் வியப்பு.
"பூவே நீ முட்டாள்.ஆனல் இவ்வளவு பெரிய முட்டாளா கவா இருப்பாய். நீ வாழாத ஏதோ ஒரு காலத்திற்காக அற்ப ஆயுளைப் பெற்று, அற்ப அழகைப் பெற்று பூக்களே அற்பம் தான். என்னைப் பார் எந்தப் புயலும் எந்த பூகம்ப மும் என்னை ஒன்றும் செய்ய முடியாது.'
**இதனுல் தான் நீ உலோ கம் .நான் மலர் என்று பரி தாபத்தோடு சொல் லி க் கொண்டதுமலர்.
பிறகு இரண்டும் தத்தம் வயப்பட்டு மெளனத்தில் ஆழ்ந் தன. "
கடையருகே ஒரு கார் நின்
Ag5. கார்க்காரன் ஒ (5. ரோஜாப் பூமாலையை பேரம் பேசி வாங்கினன். கடைக்
காரன் மீதிச் சில்லறையோடு மலரோடு பேசிய ஒரு ரூபா யையும் தந்து பூமாலையையும் தந்தான்.
**கார் புறப்பட்டது நான
யம் கேலியாகச் சிரித்தபடி பூவிடம் சொன்னது. பரவா யில்லை உனக்குக் கூட க் கார்ச்சவாரி ' பூவின் மன தில் தாளாத துக்கம். எனவே அது எரிச்சலோடு ** கே லி வேண்டாம் காசே இந்த அற்பனின் காரில் ஏறியது. என் சாபம் . 'மலர்களாய்ப்
பிறந்த எங்களுக்கு வரங்கள் மட்டுமல்ல. இத்தகைய சாபங் களும் உண்டு. ’’

Page 14
12
மலர்களின் கோபம் 2 விழிக்கக் காத்திரு இங்கு நான் சி
கார் நேரே ஒரு குடிசைப் பகுதியில் போய் நின்றது. ஒரு குடிசையின் வாசலில் வாடி வதங்கிப் போன ஒரு பெண் ணின் சடலம். காரில் வந்த வன் அந்த மாலையை அதன் கழுத்தில் போட்டு விட்டு அந்த ஒரு ரூபாயை நெற்றி யில் பதித்துவிட்டு யாருடனும் பேசாமல் நடந்தான்.
அவள் சடலத்தைச் சாகும் நிலையில் இருந்த நால்வர் தூக்கிச் சென்றனர். அவள் கணவன் தீச்சட்டி ஒரு கையி லும், மகள் ஒரு கையிலுமாகப் பின்னே நடந்தான். வேறு யாரும் இல்லை. அந்தச் சிறுமியின் முகத்தில் இன மறியாத் தவிப்பு. இனம் புரி
யாத கண்ணிர்.
இறந்தவளின் கழுத் தி ல் கிடந்த ரோஜா குலுங்கிக் குலுங்கி அழுதது. வருவோர் போவோரை எல்லாம் வாருங் கள். நீங்களும் சம்மந்தப்பட்ட உங்கள் மனுவழியின் இறுதிப் பயணம் இது 1’ என்று மன்
ருடியது.
யாரும் அதன் குரலை காதில் போட்டுக் கொள்ளவில்லை.
*"கொலைகாரர்களே! உங்கள்
ஒவ்வொருவருக்கும் இக்கொலை
யில் பங்குண்டு’’ என்று பாடையின் ஒரத்துக்கு வந்து கூவியது. யாரும் வரவில்லை.
"பழிவாங்குவேன் நான்’’
என்று கோபத்தோடு முகம்
சிவந்தது பூ.
இதைப் பார்த்த காசிற்கு ஒரே ஆனந்தம். 'பார்த்தா
கேட்டுக்
யோ பூவே 1 ,ெ நீயோ..எனக்கு ** இங்கும் கூட ஜென்மமே. ஒ கர்வம். நான் யின் இதயத்தில் வாடி விட்டா இல்லை என்ருல் ஆனந்தத்தில் உ சுற்று சுற்றுவ எததகைய ரக எனக்குத்தான்
ஆணுல் அவள் இருக்கும் நாளி ரோஜா மலர் ய தந்ததில்லை. இ மான பின் ஜாதி அண்ணன்
வாங்கிச் சாத்
ஒரு பிணத்திற்
"ஏஞம்." எ
. ஏஞம்.எல் ଗa. 1 பின் துயரத்தே 'மனிதர்கள் மலி தாழ்த்தி ப ா ஆணுல் தங்கள் துக்குள். நீ ெ மனிதர்களே எ ம். இவளுை ܀ ܗ ܝ ܟ . கணவன் ஒரு ஐந்து ரூபாய் லாச் செலவும் ே நாளும் பத்து சம். ஒவ்வொ இளம் மனைவி ஒரே ஒரு ரே ஆசைப் படுவ ஒரு நாள் தில்லை. அை மகனுக்கு ஒரு என்றது கண்ணி இந்த** . ہوا لL நல்ல அழகுதி

டனக்குத் தெரியாது. நக்கும் காலங்களை ந்தியிருக்கிறேன்.
நற்றியில் நான் க் கீழே !’ .ச்சீ அற்ப ழியட்டம் உன் இந்த மனுவழி இருக்கிறேன். ள் இப்பேதை, நான் கிடைத்த -லகததை ஒரு பாள. அவள சிகை என்று
ଗ ଞ if u! |id • ர் உயிருடன் ல் ஒரே ஒரு ாரும் வாங்கித் இப்போது சவ அவள் உயர் ா ஒரு மாலையே ந்தியிருக்கிருன். 5...
*ன்றது காசு.
ன்று தன்னையே ண்டது மலர். ாடு சொன்னது. }ர்களில் உச்த்தி ர் ப் ப தி ல் லை. சொந்த இனத் சான்ன மாதிரி விசித்திரம் தான் டய கீழ் ஜாதிக் அன்ருடக் கூலி. சம்பளம். எல் பாக ஒவ்வொரு ப்பைசா வே மிச் ரு நாளும் தன் ககு ஒரு பூ. ாஜாபழ வாங்க ான். ஆணுல் கூட வாங்கிய தவிட முக்கியம் பிஸ்கட் . mர் கொட்டிய க் கிழவிக்கா. ான் GSLT !’’
புதைத்தாள்.
இவளா.இவளா கிழவி.ம். ஆக்கப்பட்டாள் அப்படி.எல் லாம் உன்னுல்.
சுமந்தவாகள் சா ய் த் து ச் si-6))6) இறக்கினு ர்கள். ரோஜாப்பூ கீழே விழுந்தது. அதோடு காசும் விழுந்தது.
அந்தச் சிறுமி ஒடிவந்து பூவை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். அம்மா ! அமமா ! என்று கேவினுள். அவள் கண்ணிர் ரோஜாவை நனைத்தது. என் ஜென்மம்
சாபல்யம் அடைந்தது மகளே என்று சொல்லிக் கொண்டது பூ. பின் அச்சிறுமியின் பொத் தல் கெளனையும், பரட்டைத் தலையையும் பார்த்த அப்பூவின் இதயம் பற்றி எரிந்தது.
* ஐயோ மகளே !” மலர் விசும்பியது. அழாதே மகளே, இதோ இந்த இடத்தில் ஜனிப் பேன் மீண்டும் நான் . வெஞ் சினம் கொண்ட வள் நான். மலர்களின் கோபம். உனக் குத் தெரியாது. விழிக்கக் காத்திருக்கும் கால ங் களை இங்கு நான் சிந்தியிருக் கிறேன் . இப்படியாகப் பழி வாங்குவேன். ஒவ்வொரு சுடு காடும் நந்தவனமாய்ப் பெரு கும் வரை நான் ஒயமாட் டேன். அம்மா அம்மா ! என்று தேம்பினுள் சிறுமி.
ஐயோ மகளே கருகி விட் டேனே நான் என்றது அந்த மலர். பளபளப்பான காசு சர்ப்பம் போல் மின்னியது.
நான் கருக மாட்டேன் ! எச்
சரிக்கை 1 என்று உறுமியது
6T).
அச்சிறுமி நாணயத்தைத் தாண்டிப் போய்த் தன் தாயின் தலைமாட்டில் அமர்ந்துள்ள தந்தையின்
மார்பில் முகம்

Page 15
முதல் சுதந்
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் இந்தியா வைக் குத்திக் கிழித்ததுமல்லாமல் போகும் போதும் இம்மாபெரும் நாட்டின் வரலாற்றைக் கொச்சைப்படுத்தியும், தேசபக்த 6. Tii.25T அசிங்கப்படுத்தியும், இந்தியக் கலாச்சாரத்தை இழிவு செய்தும் எழுதிச் சரித்திரமாக விரித் திருக்கிருர்கள்.
அதைப் படித்து தேசத் துரோகிகளும், ஆதிக்க வெறியர்களும், இன்றுவரை வரலாற் றுக்கு விபரீதமான விளக்கங்கள் கொடுக் கின்றனர்.
*பிரிட்டன் இந்தியாவை ஆண்டது' என்ற கீழ்த்தரமான வரலாற்று உண்மை நாட்டுப் பற்றுமிக்க ஒவ்வொரு ஆங்கிலேயனுக்கும் கூடச் சுடும்போது நமது, சொந்த நாட்டுக்காரர்கள்
 

57 திரப் (IIIÍ
சிலருக்கு வெள்ளையன் சமுக அளவில் முற் போக்காகத் தெரிகிருன், நாட்டு விடுதலைக் காகப் போராடிய பரந்த மக்கள் முதல் அதற் காகப் பாடிய கவிஞன் வரை சாதி வெறி பிடித்தவர்களாகத் தெரிகிருச்கள். அதனுல் தான் வாஞ்சியின் துப்பாக்கி வெடித்ததன் காரணம் உயர்ஜாதி இந்துவின் ஜாதி வெறியாக தெரிகிறது. காலனியாதிக்கக் காட்டுமிராண்டி கள் பகுத்தறிவு மிக்க நாகரீகமானவர்களாகத் தெரிகிருர்கள். ஐரோப்பியன் என்ருலே விஞ் ஞான அறிவுடையவன் என்றும், கீழை நாடுகளில் விஞ்ஞான அறிவே கிடையாது என்றும் அர்த் தம கொள்ளப்படுகிறது. பாரதியின் கால சமூக அரசியல் நிலைமையைக் கணக்கில் கொள்ளா மல் பார்ப்பனிய வெறியணுகக் காட்ட முயற் சிக்கிருர்கள். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி யின் நோக்கம் வெறும் லாப நோக்கமாகக்

Page 16
14
சிந்தும் என் ரத்தத்திலிரு பூத்து ஏகாதிபத்தியமே
குறுகிக் காட்டப்படுகிறது. அதனுல்தான் நாம் இன்றும் பூரீமான் மவுண்ட் பேட்டனுக்கு ஸ்டாம்ப் போடுகிருேம் , பகத்சிங்கை ஒரம் தள்ளுகிருேம். அதனுல்தான் "இளவல்’ சார்லசுக்கு இரத்தினக் கம்பளம் விரிக்கிருேம். அதனுல்தான் இன்னும் தெரிந்தும் தெரியாமல் என்னென்னவோ செய்கிருேம். V
இத்தகைய சூழலில் ஒரு தேசத்தின் வர லாற்றை விஞ்ஞானக் கண்கொண்டு எப்படிப் படிப்பது என்பதற்கு உதவியாக இக்கட்டுரை "இந்தியா நெள’ என்ற பத்திரிகையில் வெளி யானதை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப் படுகிறது. இது பிரதானமாக 1857-ல் நடந்த முதல் சுதந்திரப் போர்க் காலக்கட்டத்தை மை யப்படுத்துகிறது. வெள்ளை ஏகாதிபத்தியம் இப்
போரைச் சிப்பாய்கள் கலகம் என்று கூறியது.
"தோழர்களே ஆயுதங்களை ஏந்துங்கள்! நமது அவமானங்களைத் துடைத்தெறிவோம்!”* கர்ஜித்தான் மங்கள் பாண்டே. நாள் மார்ச்
29, 1857.
வரும் வெற்றியை நோக்கி .
இருண்ட மலைகளின் பின்னிருந்து வைகறையின் குத்தீட்டிகள் மெல்ல எழுகின்றன.
கறுப்பு நிழல்கள் தெருச்சாக்கடைகளில் பதுங்கு கின்றன. பனிப்புகையும் பொய்ப் பேய்களும். சந்து பொந்துகளில் வெற்றுப் பாழில் மெல்லப் புதைகின்றன. நம் நீண்ட இரவு திரும்பி வராப் பழமைக்குள் தூங்கப் போய்விட்டது.
வரும் ஒளியில்
தம் தலைக்குனிவு நீங்கி ஓங்கி உயர்கின்றன
வயற் பூக்கள், ஆப்பிரிக்க மூலம்: டென்னிஸ் புருட்டஸ்
தமிழில்: தர்ஸனு

ந்து ஓராயிரம் தேசபக்தர்கள்
உன்னே அழிப்பார்கள்.
மேஜர் ஹக்சன் அந்த தேசபக்தனைக் கைது செய்ய ஒரு அடி எடுத்தான். பாண்டேயின் கைத் துப்பாக்கி எக்காளமிட்டது, மேஜர் ஹக்சன் மண் தின்ருன், முதல் விடுதலை முழக் கத்தைத் துப்பாக்கி முழங்கியது.
மங்கள் பாண்டேயைக் கலகக்காரணுகவும் இந்த நிகழ்ச்சிக்குக் காரணம் வெறும் மத உணர்வாகவும் கூறியது பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம்.
சாமியார்கள் ஆயுதம் ஏந்துகிருர்கள் பீகாரிலும் வங்காளத்திலும் யார் இந்தச் சாமியார்கள்? நமது பழமையான விவசாயப் பெரும்குடிகளும், கை விளைஞர்களும் தான். அவர்களின் சொந்த மண்ணைத் தட்டிப் பறித் தது மல்லாமல் கைகளில் திருவோட்டையும் தந்துவிட்டு வாரன் ஹேல்ஸ்டிங்ஸ் கூறினுன், **இவர்கள் கொள்ளைக்காரர்கள் என்று. ஆணுல் உண்மையில் நிலமிழந்த விவசாயி களும் கைவினைஞர்களும் 'மஞ்சு ஷா என்ற வீரனின் தலைமையில் புரட்சி செய்தார்கள். இப்புரட்சியாளர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி யின் கூட்ாரங்களைத் தாக்கி, பறிமுதல் செய்யப் பட்டவைகளைப் பறிமுதல் செய்து விவசாயி களுக்கு வழங்கினர். இறுதியாக ஷா கடுமை யான வீரத்தழும்புகள் ஏற்றுச் செயலிழந் தான். இது 1768க்கும் 1800க்கும் இடையில் நடந்தது. இப் புரட்சியை சந்நியாசிகள் ரகளை என்று கூறியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.
விவசாயிகளும், நிலப் பிரபுக்களும் மோதிக் கொண்டார்கள். வங்கத்தின் மித்ணுபூரும், தல்பமும், குருஷேத்திரத்தைத் தொடர்ந்தன. திரிபுராவில் தேச விரோத நிலப் பிரபுக்களையும் ஆங்கிலேயரையும் எதிர்த்து ஷாம்ஷியர் புரட்சி யாளர்கள் வீரப்போர் நடத்தினர்கள். 1770 முதல் 1800 வரை கைவினைஞர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களின் மீது திணிக்கப்பட்ட வரியை எதிர்தது புரட்சியில் இறங்கினர்கள்.
சீன வியாபாரத்திற்காக அபின் பயரிடுதலை ஆங்கிலேயர்கள் தங்கள் கைகளில் எடுத்த போது சிறு அபின் உற்பத்தியாளர்கள் போர் தொடங்கினர்கள். இது சுமார் இருபது

Page 17
மேஜர் ஹக்சன் முதல் விடுதலை துப்பாக்கி மு
வருடங்கள் நீடித்தது. அதே போல் சுதேசி உப்பளத் தொழிலாளர்கள். ஆங்கி லேயர்கள் கைப்பற்றிக் கொண்ட உப்பு வியா பாரத்தைக் கைப்பற்றப் புரட்சி செய்தார்கள்.
கோரக்பூர், ரங்பூர், பிர்பும், பங்கூரா மற் றும் பீகாரின் இதரப் பகுதி விவசாயிகள் அதீத வரியை எதிர்த்தும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் தீவிரமாகப் போர் புரிந்தார்கள். அதுமட்டுமா தென்னுட்டில் கர்னுடகப் புரட்சி யாளர்கள். மகத்தான வேலூர் புரட்சியாளர்கள் 1801-1805ல் ஆகிய வருடங்களில் ஆயுதம் ஏந்தினுர்கள். திவான் வேலுத்தமபி, வேலூர், திருவாங்கூர் புரட்சியாளர்களுக்கு தலைமை தாங்கினுர்,
இப்படித் துண்டு துண்டாக நடந்த புரட்சிகளை ஒன்றுபடுத்த நாணுபரன்வீசும், ஹைதர்அலியும் முயன்றனர். ஆணுல் முழுமையான வெற்றி கிட்டவில்லை.
டல்ஹெளசி கவர்னர் ஜெனரலாக நியமிக் கப்பட்டான். அவன் வெளிப்படையாகவே **குமரியிலிருந்து இமயம்வரை பிரிட்டிஷ் ஆட் சியை விரிவாக்குவதே தனது நோக்கம் என்று
தங்களைக் கெளரவக்குறைவாக நடத் தினுல் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மாட்டோம் என்று இந்தியச் சிப்பாய்கள் தன் மானப் போரில் இறங்கினர்கள். தாமரைப் பூ விடு தலைச் சின்னமானது. சப்பாத்திகள் ரகசியச் செய்திகளைப் பரிமாறின. மே மாதம் 31ந் தேதி தேசந்தழுவிய எழுச்சிக்குரிய நாளாகக் குறிக் கப்பட்டது. ஆனல் சரியாகக் கட்டமைக்கப் படாததால் புரட்சியாளர்கள் எதிர்பார்த்தற்கும் முன்பாகவே சிதறினர்.
மீரட் எழுந்தது. கொழுப்புத் தடவிய தோட்டாக்களைப் பயன்படுத்த மறுத்ததற் காக பிரிட்டிஷ் அதிகாரிகள் எண்பத்தைந்து வீரர்களை வேலைநீக்கம் செய்து பதினைந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்கள். இந்த நிகழ்ச்சி மற்ற வீரர்களையும், மீரட்டின் பொதுமக்களையும் தட்டி எழுப்பியது.

15 மண் அருன். ) முழக்கத்தைத் ழங்கியது.
மே, பத்தாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. பிரிட்டீஷ் அதிகாரிகள் தங்கள் பாவங்களைக் கழுவக் குடும்பத்துடன் சர்ச்சுக்குப் போனுர்கள். காத்திருந்த தேசபக்த வீரர்கள் சிறைக்கதவு களைத் தகர்த்து தங்கள் தோழர்களை விடுதலை செய்தனர். அதே கைகளால் சர்ச்சுக்குச் சென்று அதிகாரிகளை அங்கேயே சமாதி வைத் தனர். மீரட் விடுதலைப் பகுதியாயிற்று.
அதிலிருந்து டில்லியை நோக்கி விடுதலைப் படை நடைபோட்டது. டெல்லி மக்கள் உற்சாகக் குரல் கொடுத்தார்கள்.
டில்லியின் பதினென்ருவது மற்றும் இரு பதாவது பிரிவுப் படைகள் சேர்ந்து கொண்டன. டில்லி விடுதலையானது. பகதூர் ஷா ஜபார் இந்தியாவின் சுய ஆட்சிப் பிரகடனத்தை வெளியிட்டார்.
டில்லி விடுதலையான செய்தி காட்டுத் தீயாய்ப் பிரவியது. பிராஜ்பூரில் தங்கியிருந்த
கம் அம்மாவை நினைத்துக்கொள்
நம் அம்மாவை நினைத்துக்கொள் நமக்காக சகலத்தையும் y பொறுத்துக்கொண்டு காத்திருக்கிருள். நம் அப்பாவை நினைத்துக்கொள் சிறைகளில் அடைந்து கிடக்கிருர், சுரங்கங்களில் ஆசுவாசமற்று உழைக்கிருர், நம் குழந்தைகளை நினைத்துக்கொள் தெருக்களில் கொல்லப்பட்டு கிடந்தன அவை, தெருக்களில் இன்றும் இறந்து கொண்டிருக்கின்றன அவை, ஆக்ரோஷத்தில் முஷ்டிகள் உயர்த்தி சபதமெடுப்போம். ஆப்பிரிக்கா நிச்சயம் சுதந்திரம் அடைவாள். நாம் அவளை சுதந்திரப்படுத்துவோம்.
ஆப்ரிக்க மூலம் இல்வா மேக்கே தமிழில்: தர்ஸனு

Page 18
16
சாமியார்கள் ஆயுதம் ஏந்து திலும். யார் இந்தச் சாமியார் சாயப் பெருங்குடிகளும்
இந்திய வீரர்கள் டில்லியை நோக்கிப் பயண மாயினர். பெஷாவர் வீரர்களும் கலகத்தில் இறங்கினர். இது பிரிட்டீஷ் அரசுக்குத் தெரியவந்தது பட்டியாலாவின் தேசத் துரோக அரசனுல் காட்டிக் கொடுக்கப்பட்டு வீரர்கள் நிராயுதபாணியானுர்கள். ஏகாதிபத்தியம் அவர் களைக் கொன்று குவித்தது. துரோகிகள் ரத்தம் குடித்தார்கள்.
ஒரு தேச பக்தனைத் தூக்கிலிட்டதை எதிர்தது அலிகாரில் தங்கியிருந்த வீரர்கள் கலகம் > செய்தார்கள். அதே போல் மெயின்
பூரியிலும், எட்டாவா, பலுண்ட் சாகர், முதலிய பகுதிகளிலும் முகாமிட்டிருந்த வீரர்கள் ஆயுதபாணிகளானர்கள்.
மே, 31ந் தேதி திட்டமிட்ட எழுச்சி ஆறே மணிகளில் பரேலியை விடுதலை செய்தது. பகத்கான் தேச பக்த சக்திகளுக்குத் தலைமை தாங்கினுர்,
மே 31ந் தேதி பெனுரசிலுள்ள வெள்ளையர் தலைமையகம் தேசபக்தர்களால் தீயிடப்பட்டது. ஆஜாம்காரிலுள்ள பதினேழாவது பிரிவுப்படை யும் புரட்சியில் இறங்கி ஹட்சிஸன் லூயிஸ் என்ற இரு ராணுவ அதிகாரிகளைக் கொன்றனர்.
இப்படி இருக்கையில் ஏகாதிபத்தியவாதி கள் தங்களுக்குச் சாதகமான பகுதி என்று எண்ணிய அலகாபாத்தில் கூட படைவீரர்கள் தாய்நாட்டை விடுவிக்க இதரப் புரட்சியாளர் களுடன் ஒன்று சேர்ந்து அலகாபாத்தைச் சுற்றி வளைத்தனர். ஆணுல் வெள்ளை அரசு அதலி ருந்து தப்பிப் புரட்சியாளர்களைக் கொன்று குவித்தது.
கான்பூரின் நானுசாகிப் மிக ரகசியமாகப் புரட்சியாளர்களைத் திரட்டினுர், கான்பூர் விடு தலையடைந்தது. கான்பூர் விடுதலையாளர்கள் மற்றவர்களைப் போல டில்லியை நோக்கி நடை போடாமல் கான்பூரைப் பாதுகாத்தனர். எனவே பிரிட்டனின் முக்கிய தளம் புரட்சிக்காரர்கள் வசமாயிற்று.

ருேர்கள் பீகாரிலும் வங்காளத் கள் -நமது பழமையான விவ கைவினைஞர்களும்தான்.
அதே நேரத்தில் ஜான்சிப் படை வீரர்கள் கலகம் செய்தனர். இச்செய்தி காலேகான் மூல 胜f}帮丁ö5 ஜான்சிராணிக்குக் கிடைத்தது. உடனே ஜான்சிராணி நேரடியாகக் களத்தில் இறங்கி ஞர். எல்லா வகையிலும் புதுமையான முறை யில் தேசபக்த மக்களை, ஜாதி, மத, பால், வயது வித்தியர்சமின்றித் திரட்டி ஆயுதபாணியாக்கி ஞர். இந்தியாவில் முதன் முறையாக பெண்கள் ராணுவ சேவை செய்தனர். ரகசிய உளவு வேலைகளைச் செய்யும் பிரிவிற்கு இரு பெண்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஜான்சி விடுதலை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஹென்றி லாரன்ஸ் புரட்சி யாளர்களை ஒடுக்கப் படை கொண்டு கிளம்பி ஞன். வழியிலேயே இந்திய வீரர்கள் அவனை எதிர்த்தனர். அவர்களுடன் நாற்பத்தெட்டாவது படைப்பிரிவும் சேர்ந்து கொண்டது. இந்த நெருப் பானது காலஇடைவெளி இல்லாமல் சிட்டா பூர், பருக்காபாத், சிக்பேரா, கோண்டா, பைஜாயத், சுல்தான்பூர் மற்றும் பிற பகுதி களுக்குத் தாவியது. ஆங்கிலேயர்கள் லக்னுே வில் ஒடி ஒளிந்தனர்.
வெள்ளையன் காலத்தில் தலைநகரமாயிருந்த கல்கத்தாவில் இயங்கிய இந்தியப்பத்திரிகைகள் வெளிப்படையாகப் புர்ட்சியாளர்களை ஆதரித் தன. எனவே கன்னிங் பிரபு அப்பத்திரிகை களுக்கு எதிராக ஆணையிட்டான்.
வங்கம் தொட்டுப் பீகாரில் புரட்சி கிளம் பும் என்று பிரிட்டிஷ் அரசு கணக்குப் போட் டது. அதே மாதிரி புரட்சியாளர்கள் மக்களில் பெரும்பான்மையைத் திரட்டிக்கொண்டு ஜூலை மூன்ரும் நாள் இருநூறு ஆயுதந்தாங்கிய வீரர் களுடன் பீர்அலி தலைமையில் பாட்ணு சர்ச்சைத் தாக்கினர்கள். ஆனல் பீர்அலி துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டான். சவக்குழியிலிருந்து அவன் கோஷமிட்டான்.
‘சிந்தும் என் ர்த்தத்திலிருந்து ஓராயிரம்
தேச பக்தர்கள் பூத்து ஏகாதிபத்தியமே உன்னை அழிப்பார்கள்!"

Page 19
ଗରା
அருட்
மிகவிரைவில் இதழோரம் இது நேருமென்று ஈரத்தின் மினு யாரும் எதிர் நோக்கவில்லை பேசப் பொழுதி கொடியது நான் நகர அன்று புலர்ந்த காலை சாளரத்தினுள்ே மிகமிகக் கொடியதே நீ அசைத்தாய்
உன் கரத்தை. பயணம் தொடங்க
சிலகணங்களே இருக்க. မြို့မ္ဟုဖ္ရစ္သူမ္ယား:T## தம்பிகளோடு பேசிமுடிந்ததும் ந . சைக்கிளின் துணையுடன் துயர் நிறைந்த காற்றைக் கிழித்தேன் அகழியொன்றில் தூக்கியெனை யா காய்ந்திருந்த உதடுகளை கொதிக்கின்ற ெ நாவால் வருடி உடலெரிய மெலிதாக நீ நகைக்க மனந்தகிக்க
அவன் கூறிய மாதிரிய்ே குன்வார்சிங் என்ற எண்பது வயது புரட்சியாளன் கொரில்லாப் போர் முறையைக் கொண்டு பிரிட்டிவைடித் தாக் கிஞன். அந்தப் போர் முறையில் ஆஜம்கச் பகுதியில் ஏகாதிபத்தியம் திக்குமுக்காடியது. உடனே ஜெனரல் பக்லஸ் பீரங்கி கொண்டு கோழைத்தனமாகக் கிளம்பினுன். மகத்தான குன்வார்சிங் தனது பழுத்த உடலில் தேசத் தளும்புகள் ஏற்ருன். எட்டுமாத காலம் போராடி ஏகாதிபத்தியம் இழந்த இடத்தைப் பெற்றது.
இத்தோடு சங்பம், பங்பம், சய்பாஸா, ராஞ்சி முதலிய பழங்குடி மக்களும் தங்களுடைய வில், வாள் தாரை தப்பட்டைகளுடன் ஏகாதி பத்தியத்தை எதிர்த்தார்கள்.
இப்படி எல்லாப்பிரிவு மக்களும் பங்கெடுத் தும் 1857ல் விடுதலைச் சக்திகள் ஏன் தோற் றது. அவர்களிடம் அனுபவக்குறைவு இருந்தது. தேசிய அளவில் திட்டமிடப்படவில்லை. புரட்சிக் குத் தலைமை தாங்கியவர்கள் பெரும்பாலும் அரச குமாரர்களும், நிலப்பிரபுக்களும் குட்டி அரசர்களுமாவார்கள். ஆணுல் ஏகாதிபத்திய
 

17
fiରି)
தம ரன்
உலகின் னுெப்பு கடைக்கோடி யொன்றில் ன்றி நாட்கள் நகர்கிறது
தூக்கம்வரமறுக்கும் இரவுகளில் St சாளரத்தினூடே
அசைத்த மென்விரல்கள் முன்னைவிட மெல்லியதாய் மேலும் அழகியதாய் l கண்ணுள் விரிய
வான்வெளியைக் கூருக்கி சிறகடிக்க மனசு துள்ளும் .
நான் வாழும் சென்னையிலே
"ரெறிந்தார் மறுநாளும் அதேவெயில்
வயிலினிலே பத்திரிகை மூலைகளில்
வெயிலால் பலியானுேர் விபரம் தினம் வெளியாகும்.
மோ, பயிற்சி பெற்ற இராணுவமும் நவீன வசதிகளும் பெற்றிருந்தார்கள். எல்லாவற்றுக் கும் மேலாக துரோகிகள் விடுதலை இயக்கத்தைக் காட்டி கொடுத்தார்கள். பகைத்தார்கள். ஆகவே 1857 இந்தியர்களுக்கு ஒரு பாடமாக அமைந் தது. அமைகிறது.
எனவேதான் இன்று வரை ஏகாதிபத்திய வழிகள் இவ்விடுதலை இயக்கங்களை சிப்பாய்கள் கலகம் என்றும் பன்றிக்கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு விவகாரமாகவும் இந்து-முஸ்லீம் பிரச்சினையாகவும் சித்தரிக்க முயலுகிருர்கள். ஒரு நாட்டின் விடுதலை இயக்கத்தின் அடிப்படை நோக்கத்தை திசை திருப்பினுல் என்ன நடக் கும். அந்த நாடு தன் எதிர்காலத்தைத் திட்ட மிடுவதில் தவறுகள் ஏற்படும். வரலாற்றில் நல்ல ஒரு உள்நாட்டுப் போரையும் ஏகாதிபத் திய எதிர்ப்புப் போரையும் சிறுமைப்படுத்துவது ஏகாதிபத்தியவாதிகளின் வழக்கம் என்பது நாம் ஒன்றும் படிக்காததல்லவே. அதேபோல இப் போராட்டங்களுக்குத் தலைமைதாங்கியவர்கள் சுத்த சுயம் பிரகாசமானவர்கள் அல்ல என்பதும் நாம் அறியாததல்லவே! - சுதா

Page 20
18
விமர்சன சுதந்திரமும் சுதந்திர விமர்சனமும்
ஒரு கடினமான புயல்வீசும் வனுந்தர கொண்டு ஒரு நெரு யிட்டுக் கொண்டிருக் நம்மைச் சூழ்ந்து செ யருத தாக்குதல்களு யுள்ளது. சுயேச்சை முடிவின்படி பகைவ காக நாம் ஒன்று (
இந்தவகையில் படும் அபிப்பிராய பர சந்தேகத்தைத் சில தளர்வுகளையும் உணர முடிகின்றது தீர்க்கப்படாவிடில் - எதிர் விளைவுகள் தோழர்கள் மத்தியி பதற்கும், சுய விரு செய்யவுமாக விமர்
கிறது.
எனினும், விம என்பதை அடிப்பை நாட்டுவதற்குரியதா மாகத் தவிர்க்கப்ப இல்லை' என்பது * குறை காண்பது லிருந்து ஆரம்பித் பட்டுவிடும். அதி களுடைய குணுதிச வல்லவர்” என்ற காணும் போக்கு நீ
இன்னுமொரு படுகின்றது. சொ ஏற்றுக் கொண்டு கொள்வதற்குப் பத் தன்மையை மைய 665-66)6. தாமல் - தமக்குத் வேற்றும் பணியில் றைப் பரிசீலனைக்கு பின் பலவீனங்களி போக்கின் ஒரு சா
அடுத்ததாக துஷ்பிரயோகம் G
வெளிப்பாடே. க
கள் முன்னிலையிலு

நீண்ட நெடிய பாதையிலே காட்டாறுகளையும் ங்களையும் தாண்டி ஆளுக்கு ஆள் கைகோர்த்துக் க்கமான கட்டுப்பட்டக் குழுவாக நாம் நடை கிருேம். எல்லாப் பக்கங்களிலும் பகைவர்கள் ாண்டுள்ளனர். பகைவர்களின் ஏறத்தாழ இடை க்கு முகம் கொடுத்து நாம் முன்னேற வேண்டி யாக நாம் ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்ட ரை எதிர்த்து விடாப் பிடியாகப் போராடுவதற் சேர்ந்திருக்கிருேம்.
ஒன்று சேர்ந்த போதும், நடை முறையில் ஏற் பேதங்களும் அணுகுமுறை மாறுபாடுகளும் பரஸ் தோற்றுவிப்பதோடு இறுக்கமான உறவுகளில் கொண்டுவந்துவிடக் கூடியதாக இருப்பதை 1. இத்தகைய போக்குகள் இனங்காணப்பட்டு அபிப்பிராய பேதங்கள் நீக்கப்படாவிடில் இதன் பாரதூரமானவையாகி விடக்கூடும். எனவே ல் இறுக்கமான தோழமை உணர்வை வளர்ப் ப்புப்படியே கட்டுப் பட்டக் குழுவாக இயங்கச் சனம், சுயவிமர்சனம் என்பது அத்தியாவசியமா
ர்சனம் என்பது வெறுமனே "குற்றங்காண்பது”* டயாகக் கொண்டு, தனிமனித ஆளுமைகளை நிலை *ன விதண்டாவாதப் போக்கில் அமைவது கட்டாய டல் வேண்டும். 'குற்றம் பார்க்கில் சுற்றம் ஒரு தமிழ்ப் பழமொழி ; இது கூறுவது போல அல்லது "பிழை பிடிப்பது” என்ற மனுேநிலையி நால் நிறைவு என்பது கண்களுக்கு மறைக்கப் லும் தேர்தல்கால அரசியல்போல தனிமனிதர் யங்களை மையப்படுத்தி 'அவர் நல்லவர். இவர் கணிப்பீட்டின் அடிப்படையிலமைந்த குறை ச்ெசயமாக விமர்சனமாக இருக்க முடியாது.
ஆபத்தான போக்கும்கூட நடைமுறையில் காணப் ந்தப் பலவீனங்களை சுயவிமர்சன அடிப்படையில் தத்தமது இயலாமைகளை உணர்ந்து திருந்திக் லொக ஏனையவர்களை அநியாயமாகப் பழிசுமத்தும் ப்படுத்தியதாக அமையும் விவாதங்கள் விமர்சன ல. தம்மைத்தாமே விமர்சனத்திற்கு உட்படுத்
தரப்பட்ட பொறுப்புகளை - கடமைகளை நிறை
சொந்த முயற்சிகள், பிரயாசைகள் என்பவற் எடுத்துக் கொள்ளாமல் குருட்டுத்தனமாக அமைப் ல் பழி சுமத்தப் படுவதும் கூட சந்தர்ப்பவாதப் யலே.
விமர்சனத்திற்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தைத் Fய்யும் போக்கு அதீத ஜனநாயகத் தன்மையின் ண்ட கண்ட இடங்களிலும், பொருத்தமற்ற நபர் ம் மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் அமைப்பிற்

Page 21
** சோசலிசத்தில் உதித்துள்ள விமர்சன போக்கு ஒரு புதுவகையான சந்தர்ப்பவாதம் என்பதை வெறுமனே கண்ணை மூடிக்செ காணுமல் இருக்க முடியாது. அணிந்துெ டோபமான பட்டப் பெயர்களை வைத்து ம போடாமல் , அவர்களின் செய்கைகளை வை தத்தில் பரிந்துரைக்கின்றவற்றை வைத்தும் வதணுல், 'விமர்சன சுதந்திரம்' என்பதன் ஜனநாயகத்தில் சந்தர்ப்பவாதத்திற்கு வேை சோசலிசத்தில் முதலாளி வர்க்கக் கருத்துக்க யும் புகுத்துவதற்கான சுதந்திரம் என்று ெ
லெனின் - என்ன செய்ய வேண்டும்?
குள் தளம்பலான ஒரு சூழ் நிலையை ஏற்படுத்து வாதம் (Groupism) தோன்றவும் வழிவகுக்கும். கியமற்ற ஒரு விமர்சனமே.
எனவே, விமர்சனம் என்பது ஒன்றுபட்டுச் வேண்டும் என்பதை மையப்படுத்தி - அமைப்பி நலன்களுக்கு முன்னுரிமை வழங்கி - பரஸ்பரம வளர்க்கும் ஒரு அம்சமாகப் பயன்படவேண்டு மறைப்பதற்காக அல்லது ஏற்றுக்கொள்ள மறு பிடிக்கும்** சுபாவத்துடன் விமர்சிப்பதனை தவிர் சுயவிமர்சன மூலம் எமது தவறுகளைத் திருத்துவ யில் சுட்டிக்காட்டப்படும் தவறுகளை மனப்பூர்வப றுத் திருத்த வேண்டியதும், திருத்திக்கொள்ள வொருவருக்கும் உள்ள கடமையும், பொறுப்பும் காலம், இடம் , பொருள் ஏவல் என்னும் அம்ச எடுத்துப் பொருத்தமான நேரத்தில் - பொரு பொருத்தமான சந்தர்ப்பத்தில் தான் விமர் . வேண்டுமே தவிர தேவையற்ற சந்தர்ப்பத்தில்
தில் அல்ல.
மேலும், தவறுகளே விடாமல் இருப்பதற்கு தம புத்திரர்கள் அல்ல. அதற்காகத் தவறு செய்வது மனிதப் பண்புமல்ல, இதனை நன்கு நாமனைவரும் ஒன்றுபட்டே தீரவேண்டும் என்பத நடைமுறைக் குறிக்கோளை நிறைவேற்றுதற்கா செய்து செய்துகொள்ள வேண்டும். இதற்கு படும் அபிப்பிராய பேதங்களையும், அணுகுமு,ை விமர்சனம் - சுயவிமர்சனம் என்ற அடிப்படையி வேண்டும். எனினும் அடிப்படைக் கொள்கை பற்றி எந்தவிதமான பேரத்திற்கும் இடமின்றி - பட்டச் சலுகைகள் எதுவுமின்றி நடைமுறைக் கு. வதற்கான உடன்பாடு செய்யப்பட்டாக வேண்(
ஈழப்புரட்சி அமைப்பின் ‘பொதுமை’ இதழிலிலி

வகைப்பட்ட" தவிர வேறில்லை ாண்டாலொழிய காள்ளும் படா னிதர்களை எடை த்தும், யதார்த் எடை போடு பொருள் சமூக ண்டிய சுதந்திரம் ளயும் - நபர்களை தளிவாகும். Y
நூலிலிருந்து
தும். அத்துடன் குழு இதுவும்கூட ஆரோக்
செயற்பட்டே தீர பின் - இலட்சியத்தின் ான புரிந்துணர்வை ம். நமது தவறுகளை ப்பதற்காக 'பிழை க்கும் அதே சமயம், பதோடு, நடைமுறை )ாக உணர்ந்து ஏற்
வேண்டியதும் ஒவ்
ஆகும். அத்துடன் Fங்களை கவனத்திற்கு த்தமான இடத்தில்சனம் செய்யப்படல்
- தேவையற்ற இடத்
கு நாமனைவரும் உத் களையே தொடர்ந்து உணர்ந்து கொண்டு ற்காக இயக்கத்தின் ன உடன்பாடுகளைச் நடைமுறையில் ஏற் ற மாறுபாடுகளையும் ல் தீர்த்துக்கொள்ள ககள் கோட்பாடுகள் தத்துவார்த்த வகைப்
றிக்கோள்களை அடை
டும்.
ருந்து
19
விமர்சன சுதந்திரமும்
சுதந்திர விமர்சனமும்

Page 22
20
மிகப்பெரிய அறிவாளி என்
வெற்றிப் பயணம்
"பாலம் கட்டியபின் அதன் மீதான தங்களின் முதல் பயணமே வெற்றிப் பயண மானது குறித்து மிக்க மகிழ்ச்சி.
ஆர் வைகுந்தமூர்த்தி, மதுரை-14.
மிகப் பெரிய அறிவாளி என்ற களிப்பா உங்களுக்கு?
தமிழ் நாட்டில் கல்வி அறிவு உள்ளவர்கள் 40% பேர்தான். இதில் 15%க்கும் குறைவான பேர்கள்தான் பத்திரிகை படிக் கிருர்கள். பொழுதுபோக் காக, மேலோட்டமாக படிப்ப வர்களே இதில் அதிகம். இத் தகையச் சூழ்நிலையில் பிற் போக்குச் சக்திகள் எளிய நடை யில் தங்களது கருத்துக்களை சொல்கிறார்கள். பிற்போக்கு கருத்துகள் மக்களை சென் றடைகிறது. இதுநாள் வரை இங்குள்ள முற்போக்குச் சக்தி கள், முற்போக்குக் கருத்துக் களைக் கடினமான நடையில் சொல்லி வருகிறது. கடின மான நடையில் சொல்வதை தான் முற்போக்குத்தனம் என்று தவருக கணிக்கிருர் கள். முற்போக்கு இதழ்கள் செய்துவரும் அதே தவறை பிழையில்லாமல் “Lur6) D" முதல் இதழ் செய்துவிட்டது. இப்பிழை தொடர்வது முட் டாள்தனம். பாலம் படிப்ப வர்கள் அனைவரும் மிகப் பெரிய அறிவாளி என்ற
களிப்பா உங் வரும் இதழ்கள் மிக எளிய
தான் இருக்க ே
ச.
உலக அமை
தங்கள் "பா: கள் அனைவரு மாகவும், தமிழ் வருக்கும் பால கமைப்புப் பால வதாகுக!
இரா. இ
புதிய வாச
விடுதலைப் மக்களே மாறு ஆகா வென்று "மலையக மக்கள் கட்டுரை ஈழ வி புதிய வாசலை கிறது.
‹ቻ፱
இரண்டுக்கு
இரண்டு ஏன் நிறுத்தி இரண்டுக்கு பே வேண்டாம் எ களுக்கு விதிக்க இல்லை ஆசிரிய
 

HABARBARREICHHHHHHHHHHHHHHHHHBBBBBBB
ாற களிப்பா உங்களுக்கு?
5ளுக்கு? இனி ர் கண்டிப்பாக நடைமுறையில் வண்டும்.
இ, கண்ணன்,
திருச்செந்தூர்.
ப்புப் பாலம்
லம்" போராளி நக்கும் 6) மினத்தார் அனை மாகவும், உல )மாகவும் திகழ்
இளங்குமரன்,
மதுரை-6.
போராளிகளாக ம் கொதிநிலை எழுந்தது பார் ர் சக்தி' என்ற விடுதலையில் ஒரு திறந்திருக்
சந்திரன், வ்கரன் கோயில்.
மேல்
கவிதைகளோடு
க் கொண்டீர். ரல் எப்போதும் ான்பது கவிதை
ப்பட்டக் கட்டுப்
ரே.
சுமதி, திருபுவனம்.
நூலகம்
நூலகம், பகுதி தேவையான
ஒரு பகுதி. ஆனல் புது புத்த
கங்கள் பற்றிய அறிமுகமாக இருப்பது நல்லது.
சு. கோவிந்தன்,
கருப்பூர்,
கவிஞர்களின்
கவனத்திற்கு
"மரணத்துள் வாழ்வோம், எனும் கவிதை நூலுக்கு சேரன் எழுதிய முன்னுரையைத் தக்க சமயத்தில் பி ர சு சித் த து மகிழ்ச்சிக்குரிய செய் தி. கவிதை பற்றி அம் முன்னுரை பல அம்சங்களை பரிசீலனை செய்கிறது. தமிழக கவிஞர் களின் புத்திக்குள் உரைக்க வேண்டிய விஷயங்கள் இவை.
என். நிர்மலா, புதுக்கோட்ட்ை.
சிவகுமாரன் பகத்சிங்
விடுதலை இயக்கங்களின் விளம்பர ப் போட்டிகளுக் கிடையே மறைந்து போன சிவகுமாரனைப் பற்றி அரவிந் தனின் கட்டுரை நெஞ்சைச் சுட் டது. சிவகுமாரன் த சிங்கை ஞாபக மூட்டினுன்.
பகத
எம். ஜீவா
மேட்டூர்.

Page 23
குடிக்க நீரில்லை
35T (6556 GTi
ଅରiର0]ji
0 'தாயகம் திரும்பியோர் (United Front Federation For Rei கொஞ்சம் பெரிய பெயர்'தான் தலைவர். ஏ. என். அப்பாவுப் ெ 0 இலங்கையிலிருந்து சி படையில் தாயகம் திரும்பும் தமி ஈடுபடுவது இதன் நோக்கம்.
() தாயகம் திரும்பியோர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த A என்ற இரண்டு சமூக சேவை நீ முதலீட்டு உதவிகளைச் செய்து
(j Gifl"L6ofg) sirgit Christia வெளிநாடுகளிலுள்ள பல்வேறு உதவிகள் செய்து வருகின்றன. 0 மாநில மத்திய அரசு கொள்கிறது.
0 மதுரையில் தலைமை அ கீழ் கோத்தகிரி, பந்தலூர், சு கோட்டை, திருச்சி, மண்டப ஊர்களில் கிளை அலுவலகங்கள் 0 பெயரும் அலுவலகங்கி கிறது. ஆணுல் இவர்களால் த தினர் படும் துயரம், துன்பமு இருளாய் கவ்வியுள்ளது.
() தாயகம் திரும்பியோர் தாயகம் திரும்பியோருக்காக ப குளம், வல்ல5ாடு, ஒடைமறிக்க ஊர்களிலும் குடி அமர்த்தி ே இந்த ஆறு ஊர்களுக்கும் ஈ இரா. திரவியம், எம். இராே இரா. ஜெயம் ஜூலியஸ் ஆகியே களைக் கண்டறிந்துள்ளனர்.
0 அகதிகள் மறுவாழ்வு, உதவி பெறவும், வெளிநாட்டு கூடிய "வியாபார மூலதனமாக" எப்படி பொறுப்பது? என்பதே
0 பேட்டித் தொகு

குடியிருக்க வீடில்லை a file)5 315,656fair 'Í (Ill I'
ஐக்கிய முன்னணி சம்மேளனம்" patriates) என்று ஓர் அமைப்பு. ன். ஆர். எம். இராமச்சந்திரன் பாதுச் செயலாளர்.
றிமா சாஸ்திரி ஒப்பந்த அடிப் ழெர்களை குடியமர்த்தும் பணியில்
ஐக்கிய முன்னணிக்கு மேற்கு gro Action, Arbeirterwohl Fahrt றுவனங்கள் திட்டப்பணிகளுக்கு
வருகின்றன. n Aid என்ற நிறுவனமும் மற்றும்
சமூக சேவை நிறுவனங்களும்
களின் உதவிகளையும் பெற்றுக்
லுவலகம். கோத்தகிரி, குன்னூர், கூடலூர், திருநெல்வேலி, புதுக் ம், வால்பாறை ஆகிய பத்து
கள் மட்டும் பெருத்து நீண்டிருக் நாயகம் திரும்பியோர் குடும்பத் ம், அவஸ்தையும் கரிய நெடிய
ஐக்கிய முன்னணி சம்மேளனம் ாப்பாகுடி, இடைக்கால், சேரன் Fான், பெருங்குடி, ஆகிய ஆறு வலைவாய்ப்புத் தந்துள்ளன. (?) ழ நண்பர் கழகத்தைச் சேர்ந்த ஜந்திரன், பொன். இளங்கவி, ார் நேரடியாகச் சென்று நிலைமை
சமூக சேவை என்பது அரசு ப் பணம் பெறவும் வழிசெய்யக் மாறிப்போய் கொண்டிருப்பதை ஈழ நண்பர் கழகத்தின் கேள்வி.
தப்பு : இராசன் 0

Page 24
22
மாரியாயி,
திருநெல்வேலி மாவட்டம்
அம்பா சமுத்திரம் தாலுக்கா இடைகால் கிராமம். இங்கு தாயகம் திரும்பிய 36 குடும் பத்தினர் "பட்டுப் பூச்சி வளர்ப் புத் திட்டத்தில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் என்பது ஒரு செய்திதான். ஆணுல் இடை காலிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் பனை யங்குறிச்சி பாரதிநகர்தான் உரிய இடமாகும் ,
பசிய மல்பேரிச்செடி பச்சைக் கம்பளம் விரிக்க பட்டுப் பூச்சி ரீங்காரம் பாடும் என்று நினைத்து உற் சா கத்தோடு சென்ருேம், ஆணுல் எங்கள் நினைப்பு பட்ட மரமான து. பனையங்குறிச்சி பட்டுவளர்ப்புத்
திட்ட நிலங்கள் மேய்ச்சல்
நிலமாக மாறி ஆடும் மாடும்
படுத்துகிடந்தன.
குடியிருப்புகளிலும் மனித
நட மாட்டம் இல்லை. விசா ரித்த போதுதான் தெரிந்தது தாயகம் திரும்பிய தமிழர்கள், கல்லுடைக்க துலு க் கப்பட்
டிக்கு போயிருக்கிருர்கள் என்ற விஷயம்.
பனையங்குறிச்சியிலிருந்து 3 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் துலுக்கப்பட்டிச் சென்ருேம்.
வள்ளியம்மாள்,
ஆராயி, !
துலுக்கப்பட் கல்லுடைத்துக் ஆறுமுகம் சோ கூறியதாவது :
வாக்குறுதி வாரி வழங்கி அழைத்து வந்: பத்தில் எங்களு வேலையும் G பசியும் பட்டிை வாட்டியது. பி பூச்சி வளர்க் கொடுத்தார்கள்
பட்டுப்பூச்சி 2. 65 ஏக்கர் ஏக்கருக்கும் உள்ளது) தந்த
ஆணுல் பட்டு
பிற்கும் பரா
தேவையான
செய்யவில்லை.
பட்டுப்பூச்சி
களைச் சுற்றி
துத் தரக்கேட்
அமைத்துத் த மாடுகள் மல்ே நுழைந்து முற்.
ட்டன.
அரசும் சமூ களும் எங்களுக்
 

வல்லநாடு.
டி கல்வாரியில்
கொண்டிருந்த ம்பு ஆகியோர்
வாக்குறுதியாக
5. e
தார்கள். ஆரம்,
ருக்கு எ ந் த காடுக்கவில்லை. ரியும் எங்களை பின்னர் பட்டுப் கக் கற் று க்
r
வளர்ப்பிற்காக
நிலம் (2.65
குறைவாகவே so os II .
ப்ெ பூச்சி வளர்ப் ம ரி ப் புக்கு ம் வ ச தி களை ச்
வளர்ப்பு நிலங் வேலி அமைத் GLIrit. G86.16úil ரவில்லை. ஆடு பரி” செடிகளில் றிலும் அழித்து
முக நிறுவனங் காக பணஉதவி
செய்கிறது ஒவ்வொரு வருக்கும் எவ்வளவு ஒதுக்கீடு செய்கிறது என்ற விபரங்கள் எங்களுக்குத் தெரியாது. ஐக் கிய முன்னணி அதிகாரிகள் வருவார்கள் அதில் கையெ ழுத்து போடு இதிலே கையெ ழுத்துபோடு என்று கையெழுத் துக்களை மட்டும் வாங்கிச் செல் 6ss
வறுமையின் கொ டு  ைம தாங்க முடியாமல் குடும்பத் தினர் நாகர்கோவில் குளத்து புழா வால்பாறை ஆகிய ஊர் களுக்கு வேலை தேடிச் சென்
றுள்ளனர்.
நாள் முழுவதும் கல்லுடைத் தால் கூலி ரூ. 10.75 லிருந்து 15 வரை கிடைக்கும்.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களுக்குப் பட்டா கூட வழங்கவில்லை.
கல்லுடைக்கும் பணி யில்
ஈடுபட்டிருந்த பெண்கள் பால போஜின், சிவமாலை, மரியம் மா, முனியம்மா ஆகியோர் ஒரே குரலில் கூறினுர்கள். **ஆசை காட்டி மோசம் செய்து விட்டார்கள். நா நீங்கள் கொண்டு வந்திருந்த நகை களையும் விற்று சாப்பிட்டு விட் டோம் பசியோடும் பட்டினி யோடும் வெய்யலில் கல்லுடை த்து வேகின்ருேம்.’’
இரத்தினபுரி மாவட்டம் ரக்கு வானபகுதியில் உள்ள எலட் டன் எஸ்டேட்டில் பணி புரிந்த செல்லத்துரை (வயது 51) என் பவர் கூறியதாவது,
**நான் ரக்குவான நகர் தொழிலாளர் காங் கி ர சின் (தொண்டமான் கட்சி) தலை
வராக இருந்தவன். 1983ல்-ல்
U.F.F.R. தலைவர் இ ரா மச் சந்திரன் மலையகப் பகுதி களுக்கு வந்திருந்தார் - அப்
போது எங்களைப் போன்றவர் களிட்ம் ஒப்பந்தப்படி நீங்கள்

Page 25
தைரியமாக இந்தியா வரலாம். உங்களைக் குடியமர்த்த எங்கள் அமைப்பு உதவிகள் செய்யும் என்று தெரிவித்தார். மேலும் ‘வீரகேசரி’ நாளிதழில் 199, மோதிரை வீதி, கொழும்பில் உள்ள U.F.F.R. அலுவலகத் திலிருந்து இந்தச் செய்தியை விளம்பரமாகவும் பிரசுரித்திருந் தார்கள். அதில் நபருக்கு மூன்று ஏக்கர் நிலம், வீடு தொ ழில் கருவிகள் முதலிய வாய்ப்பு வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்திருந்தார்கள். வானுெலியிலும் இந்த விளம்பர மர்க ஒலி பரப்பப்பட்டது. இதைநம்பி நான் ராமச்சந் திரனை தொடர்பு கொள்ள முயன்றேன். அவரைச் சந்திக்க அப்போதே ரூ. 2000 செல விட்டேன். இறு தி யி ல் *ஹட்டன்” என்ற இடத்தில் தொழிலாளர் காங்கிரஸ் அலு வலகத்தில் அவரைச் சந்தித் தேன். மீண்டும் ஏராளமான் உறுதி மொழிகளை சொன்னர். அவரை நம்பி இங்கு வந்த தில் எங்களை இப்படி கொடு மைப் படுத்து கி ன்ருர்கள். உண்ண உணவில்லை, உடுக்க உடையில்லை எங்களுக்கு மருத் துவ வசதியில்லை, எங்கள் பிள்ளைகள் படிக்க வசதியில்லை. எங்களைக் கவனிக்கவும் நாதி யில்லை. U.F.F.R.ன் கொடுமை களை தட்டிக் கே ட் கவும் ஆளில்லை. சிங்களவன் எங் களை நடத்தியது கூடப் பரவா யில்லை அதைவிட மோசமாக இங்கே அனுபவித்து விட்
டோம்.
Π
துலுக்கப்பட்டியிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் இருக்
கிறது ஒடை பறிச்சான் கிரா இங்கு தாயகம் திரும்பி யோர்க்காக சுமார் 15 வீடுகள்
LD tô.
கட்டி வருகிருர்கள். 80 குடும் பங்களை குடி அமர்த்தும் திட்டம் இருப்பதாகவும்
690 கவும் தெரிகிறது.
160 ஏக்கர் வாங்கப்பட்டுள்ளதா
துலுக்கப்பட்ட கிலோ மீட்டர் ளது காந்தி ந பத்தினர் குடி டுள்ளனர். ரூ
வீடுகள் கட்டி ளனர்.
10 குடும்பத்தி
நாகர் கோவில், போன்ற இடங் தேடி சென்று குழந்தைகளை
வைத்துவிட்டு டுக்காக ଗ6 சென்றுவிட்டன. ராஜம்மாள் எ னர். தம்முடை பொண்ணு என் சிறுமியின் பொ, தைகளை விட்டு சென்று விட்ட பாருங்களேன். குழந்தைகள் த அன்பிற்காகத் னிரை வரவை
இரதினபுரி துலசல எஸ்ே யாற்றிய சவே 47) சுப்பிரமணி சப்பாணி(வயது (பதுளை பகுதியி அடவந்த எஸ் யாற்றியவர்)
 
 
 

23
டியிலிருந்து ஒரு தூரத்தில் உள் கர். 35 குடும்
அமர்த்தப்பட் 4000 மதிப்பில் க் கொடுத்துள்
னெர் தற்போது குளத்துப் புழா களுக்கு வேலை ஸ்ளனர். சிலர்
மட்டும் தங்க
வயிற்றுப் பாட்
வளியூர்களுக்குச் ா. நாராயணன ன்ற தம்பதியி ய மகள் அம்மா ாற 10 வயது றுப்பில் 2 குழந் விட்டு வேலைக்கு -னர் என்ருல் அனுதரவான ம் பெற்ருேரின் தவிப்பது கண் ழத்தது.
LpfT6n!" L. Łib டட்டில் பணி ரியார் (வயது யம் (வயது 29) 47) பெரியசாமி ல் நுறுகலையில் டேட்டில் பணி ஆகியோர்
கூறிய தாவ து: முதல் 13 வருடம் அங்குள்ள நிலங் களில் U. F. F.R. நிர்வாகம் நெல், கேப்பை, கடலை, காய் கறி பயிரிட்டது. அப்போது எங்களுக்கு ஆண்களுக்கு ரூ 9 என்றும் பெண்களுக்கு ரூ 6-ம் கூலி தருவார்கள்.
அதையும் பல மாதங்கள் கழித்து தருவதும் தராமல் ஏமாற்றிய நிலையும் தான்
கடந்த காலங்களில் செய்தார் கள். −
அதல்ை வெளி இடங்களுக்கு
கல்லுடைக்கும் பணிக்கும் செல்ல வேண்டியிருக்கிறது அதிலும் 6) நாள்வே
கிடைப்பதே இல்லை.
அதன் பிறகு பட்டுப் பூச்சி
வளர்ப்பிற்கு பாப்பாக்குடி பஞ்சாயத்து யூனியனில் பயிற்சி கொடுத்தார்கள். மு த லில் U. F. F. R. நிறுவனமே
நேரடியாக தொழிலைச் செய்
தார்கள். எங்களுக்கு கூலி மட்டும் வாரா வாரம் கொடுப் பார்கள்.
குடும்பத்திற்கு சுமார் கூலி ரூ. 100 கிடைக்கும். நோட்டில் ஒப்பமும் வாங்கிக் கொள்வார்
கள். அதில் என்ன எழுதியிருக்
வல்லநாடு அழிந்த குடிசைகள்

Page 26
24
கும் என்று எங்களுக்குத் தெரி யாது. இப்போது குடும்பத் திற்கு 65 சென்ட் நிலத்தை ஒதுக்கி "மல்பேரி பயிரிட்டு பட்டு வளர்க்கச் சொல்லியுள்ள னர். இப்படி ஒதுக்கிக் கொடுத் தது முதல் U.F.F.R. எங்களைக் கவனிக்க கூட வருவதில்லை.
சில நேரம் வருவார்கள் சுற்றிப் பார்த்து விட்டு போய் விடுவார்கள். அந்த 17 ஏக்கர் நிலத்தில் 4 கிணறு உள்ளது. தண்ணிர் சரியாகக் கிடையாது. எங்களுக்குத் தொழில் செய்ய உரிய வசதிகளைச் செய்து தர வில்லை.
பட்டுப் பூச்சி வளர்ப்புப் பயிற்சி நேரத்தில் எங்களுக்கு குடும்பத்துக்கு ரூ 200 சம்பளம் கொடுத்தார்கள். பட்டுப் புழு 100 முட்டை ரூ 80க்கு தென் காசியில் வாங்க வேண்டும். விற்பனை செய்யும் போது பட்டு நூல் கிலோ ரூ30 முதல் ரூ 40 வரை விலை போகும்.
மொத்தத்தில் மாத வரு மானம் ரூ 400 கிடைக்கவே பெரும் சிரமப்பட வேண்டி யிருக்கும். அதிலும் 16 குடும் பத்திற்கு மட்டுமே பட்டுப் பூச்சி வளர்க்க உதவிகள் செய்யப் பட்டுள்ளன.
எனவே மீதிப்பேர் இந்த வருமானம் கூட கிடைக்க வழி யில்லாமல் எஸ்டேட்களுக்கும் கல்லுடைக்கும் பணிக்கும் சென்று வருகின்றர்கள். எங் கள் குறைகளைத் தெரிவிக்க எங் களை ஒன்றுகூட விடுவதில்லை.
சங்கம் அமைப்பதற்கு கூட உரிமையில்லை ஒருமுறை நாங் கள் ஒன்று கூடி கேட்டதினுல் தான் இந்த 65 சென்ட் நிலத்தை ஒதுக்கீடாவது செய்
தனர். ஆணுல் எதற்கும் பட்டா :
தரவில்லை. நாங்கள் ஒன்று சேர்ந்தாலோ அல்லது இங்கி ருந்து நிரந்தரமாக வெளியேறி விடுகின்ருேம் என்று கேட்
டாலோ எங்க றனர்.
இங்குள்ள ெ கொடி (வயது மாள் (வயது 5 (வயது 50) ஆ தாவது :-
மண்டபத்தில் கியதும் இந்த கொண்டு வந்து assir. U. F. F வர்கள் இப்ப ருேமா செத்தே வந்து பாக்கற
எதுக்கெடுத் ழுத்து மட்டும் களே ஒழிய சே Luso TGGOT6). அவுக பிழைப் டிருக்காங்க. பட்டினி கிட நகை, தட்டு
கள் எல்லாம் வி
செய்த வே கூலி கொடுக் நீர் மருத்துவ கிடையாது. பல மைல் தள் தங்கவைத்தன தால்தான் U அட்டூழியம் ! யாது என்று போலும் . பாப்பாகுடி ப( றிய தலைவர் உதவியாலே அடிக்கும் பம்
வல்லநாடு. யோருக்காக டம் அமைக் ஊா. வழகக நாடு என்ற ( இந்த திட்டட் வல்ல நாட்டி மீட்டர் தூர காட்டுப் பகுதி காடு ’ எனுட ளது. இடத்ை

ள மிரட்டுகின்
பண்கள் ஜெயக்
30) பழனியம் ) செல்லம்மாள் கியோர் கூறிய
வந்து இறங்
நடுக்காட்டில் விட்டுவிட்டார் R. ஐ சேர்ந்த நாங்க இருக்கி ாமா எனறுகூட
ിങ്.
தாலும் கையெ வாங்கிக்கிருங் ாற்றுக்கூட வழி எங்களை வச்சு பு நடத்திக்கிட் நாங்க இங்கே ந்து சாகிருேம். முட்டுச் சாமான்
பிற்று தின்னுச்சு.
லைக்கு ஒழுங்கா கறதில்லே. குடி வசதி எதுவும் ஊரை விட்டே ாளி காட்டுக்குள் ர். அப்படி இருந் F.F.R. செய்யும் பாருக்கும் தெரி நினைத்தார்கள் இப்போதுதான் ருசாயத்து ஒன் அமர்நாத் சேட் குடிநீருக்காக 2
கிடைச்சது.
தாயகம் திரும்பி விவசாயத் திட் கப் பட்டிருக்கும் ம் போல் வல்ல நறிப்பிட்ட ஊரில்
பகுதி இல்லை. லிருந்து 5 கிலோ ம் உள்ள மலை யான ஆச்சிக் பகுதியில் உள் தக் கண்டு பிடிப்
பதே பெரும்பாடு என்ருல் பார் த் துக் கொள்ளுங்கள். பாவப்பட்ட ஜனங்களை உலகின் கண்களிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளிவைக்க முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு அதிக மாகவும் தள்ளி வைக்கக் கூடிய வர்கள் ஐக்கிய முன்னணி சம் மேளனத்தின் சாம்ராட்டுகள்.
இந்த விவசாயத் திட்டத் தைப் பற்றி U.F.F.R. நிறுவனத் தாரிடம் விசாரித்துப் பார்த்த தில் இந்த திட்டமே செயல்பட வில்லை என்று சோற்றில் முழுப் பூசணிக்காயை மறைத்தார்கள்.
இவர்களின் தகவல்களையும் மீறி, காட்டுத் தடைகளையும் மீறி ஆச்சிக்காடு சென்ருேம்.
80 குடும்பங்களை குடியமர்த் தத் திட்ட முள்ளது.
1983 ஆம் ஆண்டே 16
குடும்பத்தினர் இந்தக் காட்டில் குடியேற்றப் பட்டனர். U.F.F.R.
கட்டிக் கொடுத்த வீடு காற்றில்
பறந்து போய் விட்டதால் U. F. F. R. அலுவலகத்தை ஒட்டிய பகுதியில் சிறு சிறு கீ ற் று க் கொட்டகைகளாக நெருக்கி, நெருக்கி குடிசைகள் 15 கட்டிக் கொடுத்துள்ளனர். இந்தக் கீற்றுக் குடில்கள் என்று பறப்போம் என்று ஆடி நிற் கிறது.
குருசாமி, சுப்பையா ஆகி யோர் கூறியதாவது : கூட்டி வரும் போது கொடுத்த வாக் குறுதிப்படி எங்களை நடத்த வில்லை. நிலம் தரவில்லை. வீடு ஒரு வருடமாக கட்டிக் கொண்டிருக்கின்ருர்கள்.
வல்ல நாட்டில் நிறைய தர மான செங்கல் சூளைகள் உள் ளன. ஆணுல் அங்கெல்லாம் செங்கல் வாங்காமல் இந்த நிலத்து மண்ணிலே செங்கல் செய்து, அந்த மண்ணைக் குழைத்தே மண் வீடு கட்டி பாதியில் நின்று கொண்டிருக் கின்றது.
அடுத்த இதழில் முடியும்

Page 27
  

Page 28
நட்புறவு பாலம் 5 ஜூலை-ஆகஸ்ட் 1986
L இன்று வாய்திற எரிந்து ம்ேேெள்
கொண்டிருக்கும் இன்று மட்டும்
டிருக்கு နိ#ီးဓါဂြိုး ၄ நேரம் ஒவ்வொரு உண் ஒவ்வொரு துப்ப பரிசாகக் கிடைக் காலம் ஒன்று வ
சேரன் அல்ல எனில் என
முச்சந்தி மாமரத் எரிந்தன உடல்: எழுந்த சுவாலே கருகின குருத்து
Lಛಿà: அச்சம் கொடுன துயரம்: 占品
அனைத்துமே கறு
அசுர நிறம் துர்க்குறிகள் வி இருளின் நிழல்க் உடல்களும் மன எரிந்து கொண்ட இந்நேரம் - குரல் ஒடுங்கிப் பாடல் இழந்தன மிரட்சி தெறித் விழிகள் நகர்த்த அலற மறந்தன
FTui Lu< காற்றுக் கொண்
எலும்புகளே நாய் கொண்டு
மனிதத்தை துப்பாக்கி முனே நடத்திச் சென்று புதைகுழி விளி வைத்துச் சுட்டு புறங்காலால் 器 வந்து தருவோரச்சு
 

ப விலே ரூ.1-50 ) பதிவெண்.
வாதே
வருகிற மைக்கும்
ாக்கிக் குண்டு
கிற ருமோ?
ரிந்த அவலம்?
தின் கீழ் झ6ो; களில் 5.
ܓܒܪ ܐ
குருதியறைந்து
யாயம் சொல்கிருர்கள். நியாயம்!
யார் கேட்டார் உம்மிடத்தில் நியாயத்தை? எச்சிறு புல்லும் எச்சிறு தளிரும் எச்சிறு புள்ளும் நம்பிக்கைகளின் உயிர்மூச்சுடனேயே மலரும்: வளரும்; முதிரும்: மடியும் என நான் அறிவேன்.
எனினும் சாபங்கள் சூழ்ந்த தாய்நாடு எமதெனத் துயரில் புலம்பும் முதியோர் சிலருக்கு இக்கணம், உடல்களும் மனமும் எரிந்து கொண்டிருக்கும் இக்கணம் நம்பிக்கையை எப்படி உரைப்பேன்?
குழிகளுக்கிடையில் னங்களுக்கிடையில் குருதி படிந் :ைேடயில் புத்திர சோகத்தில் நெஞ்சு பிளந்த அன்னேயர் கண்ணிர்த் துளிகளுக்கிடையில் 'துர்ப்பாக்கியம் தற்காலிகமானது என்று குரலெழுப்ப மெலிந்த உடலும்
வளர்ந்த தாடியும்
உடைந்த மனமும் குழம்பிய தலேயுமாய் வார்த்தைகளுக்கு அலேகிறேன் நான் -
D