கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2003.06

Page 1
腓 ,山 E岛 乐町 娜 圆 E | 翌 压引
 

சு விஞ்ஞான இதழ்

Page 2
Duji
இளவேனிற் பருவ நடுவில் மலர்கள் விரிந்து கி6ை மயிர்க்கொட்டிகளும் மரமெங்கும் அப்பிமூழக்கிட
கிளைகள் வழியே ஊர்ந்தும் இழைகளிற் தொங்கி இடம்பெயர்ந்து வரும் மயிர்க்கொட்டிகள் இலைகளை விழுங்குகின்றன, கருமுட்டைகளாக
வாரிவிடாத மயிர்க் கற்றையுடன் உலாவரும் மயிர் மலர்களையும் மலர்களில் அமரும் வண்ணத்துப்பூ
அழகான தோன்றIன்மை போதாமல், அறியாமற் தழப்பேற்றிச் சுணைக்கவுஞ் செய்கிறமயிர்க்கொட மனிதரின் நேயத்திற்காகப் படைக்கப்பட்டவை.
எத்தனை நிறங்களில் எத்தனை வடிவங்களில், எத்தனை அளவுகளில்மயிர்க்கொட்டிகள் அமைந் மயிர்க்கொட்டிகட்காக மலர்கள் விரிவதில்லைமயி தேனை அருந்துவதில்லை.
அதுமட்டுமன்றி, மனிதரின் அழகியலை அறியாது மற்ற மயிர்க்கொட்டிகளைக் கவரவும் கலந்து இன என்பதாற், தம் பெருந்தீனிப் பழக்கத்தை மட்டும் அ துறவுக்கும் ஆன்மீகத்துக்கும் அவை மிகவும் தகுந்:
எவ்வாறாயினும், பேராசைமிக்க மனிதர்கைபட்டு மயிர்க்கொட்டி திண்று ஒரு மரமேனும் அழிந்ததில்ை
மயிர்க்கொட்டியின்றி வண்ணத்துப்பூச்சி இல்லை அழகியல் உபாசகரேவு. சொல்கிறேன் கேளும்:
மயிர்க்கொட்டியின் அழகியல், வாழ்க்கைப் போரா
மயிர்க்கொட்டி மயிர்க்கொட்டியாக இருப்பதன் கார ஒருவேளை வண்ணத்துப்பூச்சிக்கு மட்டுமே விளங்
உமக்குப் போராட்ட இலக்கியம் மயிர்க்கொட்டிமா அதேவேளை
உம்முடைய உன்னதங்கள் எல்லாம் ஒரு போராளி மயிர்ப்போர்வையாகத் தெரிவதும் அதே அளவுநி
 
 

க்கொட்டி
ாகளை மூடும் நாட்கள் போல க்கிற நாட்களும் உண்டு.
ஊஞ்சலாடியும்
எச்சமிடுகின்றன.
$கொட்டிகளை ரசிப்பது, ச்சிகளையும் ரசித்துப் பழகிய மனங்கட்கு எளிதல்ல.
தொடுகின்ற தோல் மீது ட்டிகள், உறுதியாக,
தாலும், ர்க்கொட்டிகளும் மலர்களை நாடுவதில்லை,
படைக்கப்பட்ட மயிர்க்கொட்டிகள், விருத்தி செய்யவும் வடிவமைக்கப்பட்டவையல்ல அவை கைவிட்டிருந்தால், தவையாய் இருந்திருக்கும்.
வளங்கள் அழிந்தது போல, }ல, என்பதையும் ஏற்றாக வேண்டும்.
என்று அறிவீராதலின்,
ட்டத்தின் அழகியல்,
500τιό
கக்கூடும்.
திரித் தெரிவது நியாயந்தான்,
கு உமது தற்காப்பிற்கான }ՈԱJԱշՈՓՈՓՈ
-சிவசேகரர்

Page 3
ma
序 N
புதிய ஜனநாயகம், புதிய வாழ்வு, புதிய பணிபாடு
தாயகம்
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான காலாண்டிதழ்
பிரதம ஆசிரியர்;
க.தணிகாசலம் தொ.பே.இல: 21-2223629 ஆசிரியர் குழு இ.முருகையன் சி.சிவசேகரம் குழந்தை ம.சண்முகலிங்கம் சோ.தேவராஜா கல்வயல் வே. குமாரசாமி அழ, பகீரதன் ஜெ.சற்குருநாதன் மாவை வரோதயன் பக்க வடிவமைப்பு: சிவபரதன்
நகுலன் அட்டை வடிவமைப்பு அ.நிஸார்டீன் விநியோகச் செயலர்; க.ஆனந்தகுமாரசாமி வெளியீடு; தேசிய கலை இலக்கிய பேரவை 405, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம். அச்சுப்பதிவு: ஜே.எஸ்.பிறிண்டேஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு
உள்நாடு ஒரு ஆண்டு ரூ 160=4 இதழ்கள்) இரு ஆண்டு ரூ. 300/= (8 இதழ்கள்) தபாற்செலவு உட்பட) வெளிநாடு ஒரு ஆண்டு 8 அமெரிக்க டொலர் வெளிநாட்டு அனுப்பீடுகள் இலங்கை வங்கி சுன்னாகம் கிளை, அபகீரதன் C.A.6266என்ற கணக்குக்கு அனுப்பிவைக்கவும் காசுக்கட்டளைகள் அபகீரதன் பெயருக்கு யாழ்ப்பாணம் பிரதமதபாலகத்தில் மாற்றக்கூடியதாக பெறப்பட்டு தாயகம்405. ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பவும்.

9) SitBT.....
ഘഇല്ക്കു
முருகையன் தருமைவதனன் தணிகையன் கல்வயல் வே. குமாரசாமில் சோ.தேவராஜா க.விநாயகமூர்த்தி
e്ബല
வனஜா நடராஜா வல்லையூரான்
F.&mprisit ஞானசீலன் சுதாரஞ்சன்
ശCമഭമ്
ഥഞ്ഞി சிவசேகரம் நசந்நியபாலன் சோ.பத்மநாதன் அ.மு.சடாச்சரம் சேகர் ஐ.சாந்தன்

Page 4
தாயகம்
தாயகம்
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான காலாண்டிதழ்
பண்பாட்டுச் சீரழிவும் ப
இன்றைய இளம் சந்ததியினரின் ಖ್ವ பற்றியும், அவர் பெற்றோரும் ஆசிரியர்களும் சமுதாய நல்னிலும் மனித மேம் அனைவரும் இன்று பெருகிவரும் பண்பாட்டுச் சீரழிவுகள் பற்றி இச்சீரழிவுகள் இன்று புதிதாய் எழுபவை அல்ல. சமூகத்தின் இருபது ஆண்டுகளாக் உலகில் # தீவிர பொருள ဇွို† அமைந்த கணினி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ரழிவுக்கான பரப்பெல்லையை விரிவாக்குவதற்கு வாய்ப்பாக அ யுத்த அழிவுகளால் ஏற்பட்ட பொருள் உடமை இழப்புக்க இன்றைய உலகமயப் பொருளாதாரத்தின் தாக்கம், நுகர்வுப் ஏற்படுத்தியுள்ளது. நுகர்வுக்கான் பொருளாதாரப் போட்டியும் அதன தனிமைப்படுத்தி வருகிறது.
சமூகத்தின் மீதும் சகமனிதன் மீதும் மட்டுமல்ல" குடும்ப உ அன்ைவர் மீதான் அன்பும், மதிப்பும், அக்கறைகளும் குறைவன இத்தனிமனித உணர்வுகளுக்கு தீனி போடுவதுபோல கணி எஃதி ரழிவுக் ே நச்சுப் படிமங்கள் இன்று ம பாதிப்பைச் செலுத்துகின்றன எழுது மண்ணுடனும் மக்கள் வாழ்வு காணவேண்டிய துர்ப்பாக்கிய நிலை நீண்டு ேே
இக்காட்சி ஊடகங்களின் தாக்கத்தால், வாழ்வின் யதார் மாற்றுச்சிந்தனையையும் புதிய பண்பாட்டுச் சூழலையும் ஏற்படுத் இன்றைய இளம் தலைமுறையினரிடம் அருகிவ்ருகிறது
இவைகளையும் மீறி சிந்திக்க முற்படும் இளம் தலைமுறையினரி சிந்தனையின் உறைவிடமாக உள்ள ஆதிக்கப் பண்பாட்டின் எ எழுந்து நிற்கின்றன. எவ்வளவுதான் புள்தமானவை, நம்பிக்கைகள் ப்ோக்கோடு இளம் தலைமுறையினர் அறிவியல் பண்பாட்டுத் பெரும் தடையாகவே அமைந்துள்ளன.
இன்றைய பண்பாட்டுச் சீரழிவுகளுக்கான புறச்சூழல் இவைகளி பாலியல் வல்லுறவுகள், கொல்ல, க்ளவு ஏமாற்றுகைலஞ்சம், ! செல்கின்றன. இவைகளை சட்டங்களாலும், தண்டனைகளாலும் ! நீண்டபோர்ச் சூழலில் மக்களது உணர்விலும் சமூகக் கட்ட இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது என்ற சொற்பதத்துக்குள் வெ அதே சமூக உணர்வுக்கும் கட்டமைப்பும் திரும்புவது என்ற அமைந்தாலும் பண்பாட்டுத்தளத்திலும் கவனம் செலுத்தப்பட மக்கள் அடையமுடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.
அறிவியல் அடிப்படையிலான ஒரு புதிய பண்பாட்டு டுக்குமுறைகளிலிருந்தும் விடுபட்டஒரு உயரிய வாழ்க்கை ெ ప్లే எமது சமூகம் எதிர்நோக்கி நிற்கும் பண்பாட்டுச் சீரழிவி
 
 

புதிய ஜனநாயகம்
புதிய வாழ்வு
புதிய பண்பாடு இதழ் 47 gಲಿàT 2003
ழமைச் சிந்தனைகளும்
ளது எதிர்கால நலன்கள் மீதும் அக்கறை கொள்ளும் ஒவ்வொரு பட்டிலும் அக்கறை கொண்ட கல்விமான்கள் மதத்தலைவர்கள்
கவலை கொள்கின்றனர். ஒரு பகுதியில் காலம் காலமாக இருந்து வந்தவைதாள். ஆனால் தார் கலாசார மாற்றங்களும் அதள்ை உலகெங்கும் பரப்புவதற்கு பும் எமது மண்ணில் தொடர்ந்த யுத்தச் சூழலும் பண்பாட்டுச் மைநதுள்ளது. வின் தாக்கங்களில் இருந்து மக்கள் விடுபடுவதற்கு முன்னரே, பொருட்களைப் பெறுவதற்கான பேராவலை மக்கள் மனதில் ால் ப்ெருகும் தன்னலமும் மக்களை- உதிரிகளாக தனிமனிதர்களாக
ಇಟ್ಟಅಳ್ತು தந்தையர் முதியவர் ஊரவர் உறவினர் டந்து அற்றுப்போகும் நிலை வளர்ந்து வருகிறது.
சி தகவல் காட்சி ஊடகங்களுக்கூடாக வலிந்து திணிக்கப்படும் ாடிவீடுகளுக்குள் மட்டுமல்ல, குச்சுக் குடிசைகளுக்குள்ளும் வந்து னும் ஒட்டாத கனவுப் பிம்பங்களையே காட்சி ஊடகங்களுக்கூடாக
த்தத்தைப் புலப்படுத்தும் இம்மண்ணின் எழுத்துக்களையும், தவல்ல அறிவியல் நூல்களையும் கற்கிள்ற ஆர்வமும் விருப்பும்
ன் முன்னால் பல்லாயிரமாண்டுப் பழைய சுமைகளாக பழமைவாதச் சங்கள், கல்வி மத கலை கலாசார வடிவங்களின் துணையுடன் *ன் அடிப்படையில் அமைந்தவையானாலும் வரலாற்று வளர்ச்சிப் நளத்தில் தம்மை வளர்த்து வளம்படுத்திக் கொள்வதற்கு இவை
ன் மூலமே தோற்றுவிக்கப்படுகின்றன. போதைவல்துப் பாவனை, கோ மோதல், தெருச்சண்டை என இவை நீண்டு ட்டும் ஒழித்துவிட முடியாது.
மைப்பிலும் ஏற்படும் மாற்றங்கள் கூட நிரந்தரமானவை அல்ல. ம் பொருளாதார வாழ்வுக்கு திரும்புவது மட்டுமல்ல, முன்பிருந்த அர்த்தமும் உள்ளடங்குகிறது. பொருளாதாரம் அடிப்படையாக து விடப்பட்டால் விடுதலைக்கான இழப்புக்களின் பெறுமானங்களை
க்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் சகல நியை ளம் சந்ததியினர் முன் நடக்கவும் உதவுவதே" ருந்து விடுபட எமக்கு முன் உள்ள மார்க்கமாகும்.
ஆர்குழு

Page 5
இச்சைச்
கலகமிக வளரவிடும் அற்பத்த கழுவிவிட முயலுவது மெத்தச் நலிவுகளை, மிடிமைகளை ைெ நடைமுறையில் அமைதியினை
அவலநிலை அடிமை நிலை அகில(ம்) முழுவதரம் உரிமை எவரும் ஒரு புதிய ஒளி பற்றி இனையவைகள் அமைய வர
படுகொடிய அசுரநிலை பட்டுச் பசி, வறுமை, நசிவு, கொலை கெடுமதியை உடையவர்கள் 6 கிளரொளியை உலகமிசை இ
கொதிநிலையில் அவனியினை குறுகு மனம் உடையவரை
புதியதொரு புவி அமைய மெ புகழ்விரவு நல்வழியில் வெற்றி
தவறுகளும் இழிவுகளும் அச் தகவுகளும் உயர்வுகளும் உச் குவலயமும் ஒளி:விரவ முற்ற குளிர்மை நிறை சமூகநிலை ெ
-முருை
 

சுதந்திரம்
னங்களைக்
சிறந்ததது பட்டிப் பிளந்திடல் ன வைத்தற்கு உகந்ததே!
அற்றுத் தொலைந்திடல்
பெற்றரச் சுகம்பெறல்
த் துலங்கிடல்
ல் இச்சைச் சுதந்திரம்.
சுருண்டிடல் இற்றுத் தரவண்டிடல் கடடுச் சரிந்திடல் ட்டுச் சுகம்தரும்.
விட்டுச் சுரண்டிடும் அட்டுச் சமயம் பெறல் ச்சத் தகுந்தோர் லிப் பயன் தரும்.
Fசற்று ஒழிந்திடின் சத்த எழுந்திடும் த் திருந்திய
பற்றுத் திகழ்ந்திடும்.

Page 6
See fóLDT எம் அன்புருவே உன்னை நினைந் ஒரு கவிதை எழுத அமர்ந்தேன * முடியவில்லை. * IŠGuLUIT
எழுத்துக்குள் அடங்காத நெடுங்கவிதை.
வான் மழைக்கு
நன்றி சொல்ல
நாம் நினைப்பதில் வானில் எழும் சூ பயன் உணர்வதில் வீசுகின்ற காற்றகை நலன் அறிவதில்ன பூதலத்தில் வாழ்ந்து அதன் பொருளறிவ
ஆணவத்தால்
பெணிகள்தமை
அடிமையென வை ஆலயத்தில் சிலை பூசனைகள் செய்து வானகத்து இறைக்க நிணிடுறங்கி வாழுL உலகோர்க்கு உண்வு ஒளியூட்டும் அம்ம
எம்மைப் படைத்து உயிர்ப்பளித்து விட பாலூட்டி உணவூட் பாசமுடன் காத்தாயிட் பணிபோடு வாழும்
வழிபயிற்றி வைத்த நோய்துன்பம் கணி( நெஞ்சம் பதைத்தாய
 
 
 
 
 
 
 
 

ama கும் புது மனிதம்
கணிகலங்கா தெம்மை காலமெலாம் காத்து
அண்போடு அயராது அடுத்தவரின் நலனுக்காயப் உழைக்கின்ற தாய்மையின் உயரிய செயல்கணர்டு
வியப்புற்று நிற்கின்றேன்.
நாளும் தம்முழைப்பால் நானிலம் செழிக்க வைத்தும் தமிநல மிழந்து தமக்காக சொத்து சுகம் சேர்த்து வைக்க அறியாத
60)G) பாடுபடும் பாட்டாளி fugifoof பாருலகை ஆணிடால்
656) பரலோகம் சொர்க்கமெலாம் ஈவின் பாரில் வரும் என்பர்.
6)
உலகின் பெருவளத்தை خLfلز
வதில்லை. உழைப்பாளர் படைப்பதுபோல
பயிர்வளத்தை விவசாயி படைத்துத் தருவதுபோல் உயிர் வளத்தைப் பெற்று
த்தும் உலகுய்யத் தருபவளே.
வைத்து
மி ஒற்றைக் குடும்பத்துள்
கனவில் உறைகின்ற உம்முணர்வு
f உலகுக்கு விரிவடைந்தால்
பாழ்வு ஊட்டி வளர்த்து உமிபோல்
T. உயிர்ப்பளிக்கும் தாயகத்தின்
அன்பின் அரவணைப்பில்
„სძნlaს அதிகாரம் ஒடுக்குமுறை
போட்டி, பொறாமை لfTuسا
ԼԳ- ஏற்றத் தாழ்வில்லா
போரில்லாப் புத்துலகம் புவியில் எழும்
ாயப் விரைவாயப்
B பூக்கும் புது மனிதமி
தணிகையன்

Page 7
ܠ ܐ
சிவனி ஆலயத்தினி வெளிவீ யினரில அடி எடுத்து வைக்க முடிய விலலை. அந்தளவுக்கு அலைஅலை யாக, வெளிளம் வெளளமாகச் சனத்தரிரள. "இதற்குள் நுழைந்தால் மூச்சுத் தரிணறித்தான மரணம் ஏறி படும்." எனrணரிக் கொணர்டானர் காந்தரூபனர். எப்படி என்றாலும் மூலஸ்த்தான மூர்த்தியை அல.' காரத்தில ஒரு தடவை தரிசித்து விட்டால் போதும். ஆனால அது இயலும் போல தெரியவில லையே. "இரணடாமி தாள தருவழாவரிறகே இபபடி என றால தேரததரிருவிழா விற்கு.” எணர்னரிக்கொணர்டானர் காந்தரூபனர்.
சனத்திரள காந்தரூபனைத் தள்ளிக்கொணடு போகிறது. “எம் செயல் நம் கையில் இ 狮 எனபது போல தள்ளப்பட்டுப் போனவன வெளிவீதரியின மேற்குப் புறத்தில எத்துணர்டு போய் நிற்கின்றானி. இதற்குமேல் இனி ஒன்றும் செய்ய முடியாது என உணர்கிறானி காந்த ரூபனர். மேற்கு வீதரியில உருணடு திரணிட கருங்கல ஒனறு தரை யில படுத்தரிருப்பது அவன கணகளில படுகிறது. காந்த ரூபணி அதனி மேல அமர்ந்து கொணர்டானர்.
அவனி மனம் பரம்பொருளை நினைந்து நினைந்து பாகாய்
உருகியது. இறை அவ்விறைவனை உணர நிது இ சுகம்தானி. எ கடவுளி இருக்கி நம்புகையில எ துர்ைபங்கள் பல கின்றன. இை 6) IITG) உணர் றான காந்த மனதில் பரிபூர -96).KGðf LDGðruð இருந்து கொணர் கதை பேசுகிற அறிவு மனிதனு தரலாம். நம்ை எனறு என கொளள வை தருக்க வாத நம்பிக்கை வை னத தை வரிஞ அளவிட முய6 தனிமுனினைய எணர்ணிச் சிர" Lu gr o " Go) மெய்ஞ்ஞானத் எலலைவரைதா உதவும். அதற தருக்கம் புரியமு வம் தானி ை விஞ்ஞானத்தா களைத் துருவித
வனஜா ந
 
 

னப் பூரணமாக ருபபதே ஒரு னினே நிம்மத). றானி எனபதை ப்படி யெலலாம் ன)போல விலகு றவனை உணர் ந்து விம்முகி ரூபன. அவன ாண திருப்தி
மேற்கு வீதியில டு இறைவனுடனர் து. "தருக்கவாத லுக்குப் பெருமை மப் பெரியவனி ணரி மமதை 1க்கும். நானும் அறிவில முழு த்து, மெய்ஞ்ஞா நீ ஞானததால னறவனிதானே!" நிலைப்பாட்டை க்கினர்றானி, ! זו6 G ש) ח וL தை அறிய ஒரு "ணி தருக்கவாதம் i (g5 egyLj LITG). plquirtgil. gigglu க கொடுக்கும். ல சடப்பொருட் நீ துருவி ஆராயு
5LUrrgst
மாப போல ஆத மாவை, ஆத்மாவினெல்லைக் கோட்டை. பரம்பொருளை அவனினி இரக சியத்தை துருவித் துருவி ஆராய முடியுமா? அனுபவமும் உணர் ச்சியும் மெய்ஞஞானத்தன திறவுகோலுக்கு வேணடும்.
இவ்வளவு காலமும் நாத்திகம் பேசியவனி, தருக்க வாத அறிவில அபார நமிபரிக்கை வைத்த) ருந்தவன, ஏன இந்தத் துணி பங்கள. எனற தரியரில ஆராய்ச்சி புரிந்தவணி, கோவில வாசலை அணிடாதவனி இன்று பாகாய் உருகறான, தன அறிவினர் பெருமைகளை எல லாம் களைந்து விட்டு இறைவனு டனர் பேசுகிறானர்; காந்தரூபனர் என்ற விஞ்ஞானப் பட்டதாரி
இப்பொழுது அவன தனினைச் சுற்றிலும் அலைமோதும் பக்தர் கூட்டத்தைக் கணிகளால அள வெடுக்கிறானர்.
நீராடி தூய ஆடை புனைந்து தீட்சைக் குறிகளுடன இறை வனே சரணம் எனினும் நம்பி க்கை முகத்தில் தெரிய, அகமும் புறமும் மிளிர, தங்கள் குறை போக்க, முக்தி ஆனந்தம் பெற திரணடு வந்திருக்கிறார்கள். அவர்ை கணிகள் பனிக்கினர்றன. உளளம் பூரக்கரிறது. மெய் சிலரிர்க் கிறது.
அதோ போகிறதே பஜனைக் கோஷ்டி, அதில தானி எத்தனை

Page 8
சிறுவர்கள். பத்து பதினைந்து வயதிருக்கும். அவர்களும் பஜ னை பாடி. அவரகளுடன இணைந்து அவன மனமும் பாடுகின்றது. "søoogstrons strøstsidssofæConrfr கடல நஞ்சுணட கணrடனிதனினை எணர்டோளி வீசிநினிறாடும் பிரான தனினை கணகாளி 5rtoooftd sof45Gertr"
“Golgronfas Temi Glass60of India.org.5GBorri'r சிவனி எம்மிறை செம்பவள."
மனம் திருஅங்க மாலையினி பதவினொரு பாடலகளையும்
உணர்ச்சியுடனர் உச்சரிக்கினிறது. ஆயத்த மணி ஒலிக்கினிறது.
காந்தரூபனுக்கு அருகல வேறோர் பக்தர் பாடுகிறார். "வெளிளைநிற மலலிகையோ வேறெந்த மாமலரோ வளிளல அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெளிளை நிறப் பூவுமிலலை வேறெந்த மலருமலல உள்ளக்கமலமடி உத்தமனார் வேணடுவது"
காந்தரூபன சலரிரததுத திரும்பிப் பார்க்கினிறானர். சிவனி கோவில நிர்வாகசபை உறுப் பினர் ஆனந்த ராசா. காந்தரூ பனுக்கு அவரை நனிகு தெரியும். ஆனால அவருக்கு இவனைத் தெரியாது. ஆனந்தராசா ஒரு சிறந்த சமயச் சொற்பொழி வாளர். இறை தத்துவத்தை விளக்குவதில அவருக்கு நிகர்
அவர்தானி. காந்தரூபனி அவரை மனதால மெச்சிப்பார்க்கிறானர்.
அப்பொழுது இனினுமொருவர் ஆனந்தராசாவரிடம் வந்து "உள்ளுக்கு வேலை இருக்குது வாருங்கோ" எனறு அழைக்க ஆனந்தராசா வந்தவருடன போகிறார்.
"ஆனிமாவினி இதயங்களிர் சங்க மிக்கும் புனிதபூமி ஆலயம்" என எணண" தனக்குள மூழிகரி இருந்தவன மீணடும் பக்தர் கூட்டத்தைக் கணிகளால அளவெ டுக்கிறானர்.
அதோ ஒருத்தி பத்து வயதுச் சிறுமி அழுக்கேறிய ஆடை அந்த ஆடையிலி தான எத்தனை கிழிசலகள். எண ணெய் எனி பதை என்ன எனறே அறியாத வாரப்படாத பரட்டைத் தலை
முடி முகத்தில இனறி வெறுை ஜவகளை இ இடுபபரில ந மதிக்கத்தக்க ப அவளினர் சகோ வேணடும். அவ% மூக்கில இருந்
Fa கொணடு இனி ஆலயத்தில ட வரிகளி அவர்கள்
கொடுத்து ம வஞ்சிக்கிறாய். களை ஏனர் இ டிக்கிறாய். ஏது எனின பாவம் ஏணி உனக்கு இட 5 GOROT’ qass5 ) Lu எத்தனை மூட் செல இருக்க. பளிளி க்கும் பருவத்த னமா?" காந்த எனணமடுை களி அவ
"aspuruí art
ரூபணி கடைக்கு கினறான, கற வதற்கு கடையி சற்றுக் குறைவ காற்று மெல6 தழுவுகிறது. கா பரிசை எடுத்து நோட்டை எடு பொழுது அவனி இருநூறு ரூபா கீழே நழுவுகிற அதனைக் கவன
*அணிணை, கீழே விழுந்தி குரல அருகில புகிறான காந் ஏழ்மையைத் த தானி அருகில
கீழே குனிந்து ரூபா நோட்டை ரூபனினி கைகள் அவளரினி மெ6 அவனைப் பார்த் சிரிக்கிறாளர். சி கணிகளை கை தரையிடுக)ற சிரப்பரில பர
 

2OO . . .
உணர்ச்சிகளி
ம. கணிகளில பிலை. அவள ான கு வயது லகனி ஒருவன. தரனாக இருக்க if gyfòDGOROTLDT, து சளி வழிய யைப் பிடித்துக் றுமொரு சிறுமரி ரிச்சை எடுப்ப ዘ.
மனம் இறை ரிடுகிறது. "ஆணி ஒருவனுக்குக் ரீறொருவனை இந்தப் பிஞ்சு இப்படித் தணி Dpsulfr Naufs6rf GeFusmrtsont P படி ஒரு லீலை. ட வேணடிய டைப் பூச்சிகள் வச் செழிப்புடனர் L l ITLö 6Telf) ரில் பரிட்சாகா தரூபன மனம் கயில அந்தப் sol urrenosou டுகினிறனர். ங்க வேணடுமி" கானடு காந்த i எழுந்து செல பூரம் வாங்கு ல சனக்கூட்டம் ாக இருக்கிறது. ல மேனரியைத் ாந்தரூபனி தனி ஐம்பது ரூபா க்கிறானர். அப் பர்ஸில் இருந்து நோட்டு ஒன்று து. காந்தரூபனி ரிக்க விலலை. இருநூறு ரூபா ட்டுது" எனினும் கேட்டு திரும் தரூபனி. அந்த ாங்கும் சிறுமி நிற்கிறாளி.
அந்த இருநூறு
எடுத்து காந்த ால வைக்கிறது
து. அந்தசி மீபொருளைத்
'''
தரிசிக்கிறான وozoi.
"தங்கச்சி." அவனி அழைப் பதற்கு வாய் உணர்ன அவளி தனி உடனபிறப்புகளுடனி அவனிடமி இருந்து தூரவிலகி விடுகிறாளர். கணிகளினி பெருக்கை அவனால் தடுக்கமுடிய விலலை.
கற்பூரமி வேணடியவன எப் பிடியும் கோவிலுக்குளி போவது என எணணிக்கொணடு, தனி பாதங்களைக் கழுவுவதற்காக கோயில கிணற்றை நோக்கிச் செலகினிறானி.
கால கழுவுவதற்கு கோவில கிணற்றடியில் முணர்டியடித்துக் கொணடு சனத்திரளி குழுமி நிற்கிறது. காந்தரூபனி அவர் களுக்கு தணி sy” egyesn’ 6MT இறைக்கும் பொறுப்பை மன நிறைவுடனி ஏற்றுக் கொள்கி) றானர். "தானும் இறைதொணடு." மனதில சிறு நிறைவு.
அப்பொழுது "அம்மாமாரே, ஐயாமாரே கொஞ்சம் வழிவி டுங்களி. பஞ்சாமிர்தம் குழைப் பதற்கு வாழைக் குலைகள கழுவவேணடும்." எனக் கூறிக் கொணடு சிலர் வாழைக் குலை களுடனி வருகின்றனர். கிணற்று வாயிலில குழுமரி நின்றவர்கள் விலகி வழி விடுகின்றனர்.
அவர்களி வாழைக் குலைகளை கைகளில் பிடித்திருக்கக் காந்த ரூபனி தணிணிர் அளிளி ஊற்று கறான. நனறாக முறிறக் கனிந்த பழங்கள கொணட வாழைக் குலைகள் அவை. தணி
ணிரினி விசையைத் தாங்க முடி யாமல குலையில் இருந்து சில
பழங்களி தெறிக்கின்றன.
அப பொழுது தெறத்த பழங்களை பிஞ்சுக் கரம் ஒன்று பொறுக்கிறது. காந்தரூபன நிமிர்ந்து பார்க்க பளார்" எனக் கணினத்தில அறையும் ஒசை. காந்தரூபனி அதிர்கினறான. அதே ஏழைச் சிறுமி தானி பழம் பொறுக்கி அடி வாங்கியவளர். அடித்தவரோ ஆத்மாவைப் பற்றி GBLD 6 - sora முழங்குமி ஆனந்தராசா தானி.
"அக்கா பசிக்குது. பழம், பழமீ" சிறுமியினர் இடுப்பில இருக்குமி பாலகனி அழுகிறானி. அச்சிறுமி தனி கணினத்தில விழுந்த அறை பொறுக்கமாட்டாமல அழுகரி pmrent.

Page 9
"கேடுகெட்டதுகள், இது சாமி க்கு பஞ்சாமிர்தம் குழைக்க" மெய்ப் பொருள் தெரிந்த ஆனந் தராசா முத்துச் சொற்களை வாயில் இருந்து உதிர்க்கிறார். இதே ஆனந்தராசாதாணி அன்று ஒரு வரிழாவரில உணரச் சரி பொங்க, "தனி ஒருவனுக்கு உண விலலையேல இவ் ஜகத்தினையே அழித்தரிடுவோமி” எனினும் பாரதரியினர் பாடலை கனல தெறிக்கப் பாடியது காந்தரூ பனுக்கு இப்பொழுது காதுகளில ஒலிக்கிறது.
"உங்களாலை தானி காலம் கெட்டுப் போச்சுது" உலகில
முறைகேட்டுக்கான காரணத்தை ஆராய்ந்து ஞானம் பெற்ற வேறொருவர் அந்த இடத்தில அறிவிக்கிறார்.
அந்த மூனறு பரிஞ்சுகளுமி விம்மிக்கொணர்டே அவ்விடத்தை விட்டு அகலகின்றன. "பிஞ்சு களனி நெஞ்சுக்குள எனின உணர்வுகளோ, விளக்கங்களோ. அவற்றை விம்மலோ வெளிக் காட்டுகிறது" எனணரிய காந்த ரூபனி மனதில் வார்த்தைகளால் விபரிக்கமுடியாத உணர்வலை களி, தணிணிர் அளிளி ஊற்று
வதை நிறுத் முன்னர் அமர்ந் வீதிக் கலலுக்கு காந்தரூபனி.
கருங்கலலினி கைகளால தலை வனரினம் மன அடிக்க அமர் நேரம் வேகமr திடீரென ஏதே உந்தரித் தள தனத்துடனர் சன த்திக் கொணிடு நுழைகிறானி. சரிவனுககு அபிஷேகமி ந வாழைப் பழங்கி அழகாக வெ. குழைத்து தயார் மரதததை " திறக்கினும் எனறு நக்கர வாதாடினாே சிவனினர் மேன துணிடங்கள் சிவ д5Пф4 (урцgштира சிவனினர் கால னிறன. அவை னிப்புக் கேட்கின் லது அவன பே
துரோணர் செத்தாரில்லை உனககும எனக்கும் இடையே வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.
உன்னுடையதும் என்னுடையதுமான பெருவிரல்களோடு சுட்டு விரல்களையும் வாங்கிக் கொள்ள அல்லது வெட்டி எடுத்துக்கொள்ள துரோணர் இன்னும் செத்தாரில்லை.
நாங்கள் மேலே செல்ல
வெற்றிகொள்ளப்படவே
கால் பதிக்கும் படிக்கற்களை விழ்ந்தபின் அருள்மழை ெ பிடித்தேறும் வ ஆங்காங்கே வெட்டி விடவு துரோணர் இன செத்தாரில்லை
சத்திரியனுக்கு வில்வித்தையும் எங்களுக்கு ஜி கற்பிக்க,
காருண்யத்தை 66f 6f 6fcU எங்கள் தலை (உச்சி குளிர்ந் எங்களை உை

2OO3 gTULO 47
விட்டுத் தானி மனமிலலையோ? து இருந்த மேற்கு குருக்களி பஞ்சாரத்தி காட்டு தப் போகிறான கினிறார். காந்தரூபனி சிவனை மனக்கணிகளால உற்றுப் பார்க் மேல அமர்ந்து கிறான். அந்தச் சிவனி நாணத் லயைத் தாங்கிய தலைகுனரிகின்றானி. திக்கு அலை பக்தர்களினி அரோகரா" ஒலn திேருக்கிறான். வானைப் பளக்கிறது. ாக நகர்கறது.
ஒரு உணர்வு அரோகரா, எல்லாம் வலல ள மூர கிகதி பரம்பொருளுக்கு அரோகரா. த்திரளை வில உள்ளக் கமலமடி உத்தமனார் கோவிலுக்குள் வேணடுவது." அருகரில உணர்ச்சிப் பெருக்கு கேட்டு திருமிபரிகிறான காந்தரூபன.
பஞசாமரிரத A. டைபெறுகிறது. ஆனந் தராசாதாணி
ளை அளவாக, மறுபுறம் திருமிபரிப் பார்க் படி தேனரில கிறானர். "உதுகளாலை உலகம் செய்த பஞ்சா கெட்டுப் போச்சுது” கணற்ற நெறிறக்கண அறிவித்தவர் கணிகளில ற்றம் குற்றமே" uudava, அரோகரா" எனறு *ன் யாருடன முழங்குகிறார்.
ரா, அந்தச "ஆத்மீகமா, நாத்தீகமா அங்கு 'யில் பூச பழத் நிலவுகிறது" மனதில் முளைத்த னினர் மேனியில் வினாவுடனர் காந்தரூபனி இறை ல் நழுவி வழுவி சந்நிதியை விட்டு விலக, மனம் டியில் சேர்கி அந்தப் பிஞ்சுகளையே எணணி அவனிடம் மணி எணர்னரி.
rறனவோ? அல 米
ratąUIT துரோனர்கள்
துரோணர் இன்னும் உருட்டிவிடவும் செத்தாரில்லை.
பாழியவும் நாங்கள் படத்தை சூடாகி சிவந்து போகாமல்
பார்த்துக் கொள்ளவும் ம் துரோணர் இன்னுந்தான் ர்னும் செத்தாரில்லை. . ஆனால்
வெட்டிக்கொடுத்து வீழ்ந்து வணங்க வகாருண்யமும் நாங்களதான
ஏகலைவரகளாக இல்லை. ጠrtL) பில் ஊற்றி தருமை வதனன து) றய செய்யவும்
ン

Page 10
நூல்: வேர்கள் துளிர்க்கும் சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர்: பதினைந்து பெண் எழுத்தாளர்கள் அட்டைஓவியம; வெளியீடு:கப்டன் வானதி வெளியீடு GloopGo: 15O e5UT
சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர்: தில்லைச்சிவன் அட்டைஓவியம; இரா.சடகோபன் வெளியீடு தேசிய கலை ( இலக்கிய பேரவை GloopGo: 1OO e5UT
நூல்: மல்லிகை சஞ்சிகை ஆசிரியர்: டொமினிக் ஜீவா அட்டையில்: நாடக கலைஞர் கபாலேந்திரா (pē56jf; மல்லிகை
2011\1, பூரீகதிரேசன் வீதி
கொழும்மு-13 விலை: 20 ரூபா
 
 
 
 
 

நூல் வெளிச்சம் சஞ்சிகை ஆசிரியர்: ஆசிரியர் குழு வெளியீடு: விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் முகவரி, வெளிச்சம்
விடுதலைப்புலிகள கலை பண்பாட்டுக கழகம்
நடுவப் பணியகம் புதுக்குடியிருப்பு விலை: 40 ரூபா
ബ്രിങ്ങക ஆசிரியர்: ஆசிரியர் குழு வெளியீடு; மனிதம் இ கலந்தாய்வுக் குழு, யாழ்பபாணம் முகவரி;ஆத்மா'புதிய வயல
96).1\7, LDLb Gg, யாழ்ப்பாணம். விலை: 5 ரூபா

Page 11
முகமும் ஆடைகளும் ஒரு பக்கம் சிவப்பாகவும் மறு பக்கம் பசுநீலமாகவும் தீட்டப்பட்ட ஒருவர் முகத்தை மறைத்தபடி மேடைக்கு வருகிறார். அவையோரை நோக்கி முகத்திரையை நீக்குகிறார்; இதென்ன கோலமெணிடுதானே யோசிக்கிறியளி சிலருக்கு. இரட்டைநாக்கு சிலருக்கு. இரண்டு முகம் நான் அப்பிடியில்லை, எனக்கு இரண்டு பார்வை ர்டு (சிவப்புப் பக்கம் க்குத் தெரியத் திரும்பி முன்னோக்கின பார்வை மற்றது. (பசுநீலப் பக்கம் தெரியத் திரும்பி) பின்னோக்கின பார்வை
(மீண்டும் நேராக நோக்கியபடி) கனகாலத்துக்கு முதல் எனக்கு முன்னோக்கின பார்வை மட்டுந்தான் இருந்தது. அப்ப எனக்கு வயசும் குறைய எதையாவது செய்ய வேணும் எண்ட துடிப்பும் இப்ப. வயசு போகப்போக பினர்னோக்கின பார்வைதானி கூடி வருகுது. ஏனெணிடா, முன்னோக்கிப் பாக்கக் கூடிய காலம் குறைஞ்சுகொணிடல்லோ போகுது. நான் சொல்லிறது விளங்குது தானே.
எணர்டாலும் என்னாலை தேவைக்குத் தக்கின மாதிரி முன்னோக்கின பார்வையிலும் பாக்கவும் பறையவும் ஏலும் ஒ. நீங்கள் இப்ப எண்ன யோசிக்கிறியள் எணர்டு எனக்குத் தெரியும். நான் இப்ப என்ன பார்வையோட வந்திருக்கினி எண்டு யோசிக்கிறியள். சரிதானே சொல்லிறன். அது ஆர் எதை எப்ப எப்பிடிக் கேக்கினம் எணடதைப் பொறுத்தது. இப்ப நாணி ஒரு எனி.ஜி.ஒவுக்காக ஒரு ஐரோப்பிய நாட்டின்ட தூதரகத்துக்கு ஒரு அலுவலாகப் போறன். அவைக்கு எண்ட பழைய சரித்திரம் எல்லாம் தெரியும் எண்டாலுந் தெரிஞ்சதுபோல காட்டாயினம். அவைக்குத் தெரியும் எணர்டு எனக்குத் தெரியும் எணர்டு நானும் காட்டமாட்டன். அவைக்கு அவையட காரியத்திலை கணி. எனக்கு எண்டதில கணி. இப்பவுங் கூட்டங்களில நாணி கதைக் கிற விசயங்களைப் பற்றி ஆள் வைச்சு விசாரிக்கிறவை எணர்டு எனக்குத் தெரியும் அதாலைதான் நான் இப்பட பசுநீலப்பக்கம் தெரியத் திரும்பியபடி) பின்னோக்கின பார்வையில கூடுதலாக் கதைக்கிறனான். இணிடைக்கு
இப்ப (சிவப்புப் பக்கம் தெரிய்த்திரும்பி) கொஞ்சம் முன்னோக்கின பார்வையிலையுங் கதைக்கிறன். எணர்டாலும் அளவுக்குங் கூடக் கதைக்கமாட்டன்.
 

பசுநீலப்பக்கம் தெரியத் திரும்பியபடி) கொஞ்சக்காலம் முன்னம் கொம்யூனிஸ்ட் அறிக்கையிண்ட 150வது ஆண்டு நிறைவு எணர்டு வந்து என்னைப் பிடிச்சுக் கொண்டாங்கள். பழைய சினேகிதம் தட்டிக்கழிக்கவும் ஏலேல்லை. 150 வருசம் பழைய அறிக்கையால என்ன பிரயோசனம் புதுசா ஒரு அறிக்கை எழுதுவம் எண்டு சொல்லத்தான் நினைச்சன். யாகாவாராயினும் நாகாக்க எணர்டு, ஆர் சொன்னது. கம்பரோ, பாரதியாரோ, ஆராயிருந்தாலென்ன. கவனமாத்தான் கதைச்சுக் கழரப் பாத்தன் எணர்டாலும் அவங்கள் வைச்ச ஐசில மனம் இளகிப் போச்சுது ஒமெணர்டுபோட்டன். ஒமெண்ட பிறகுதான் (பசுநீலப் பக்கம் தெரியத்திரும்பி இவங்கள் என்னை ஒருவேளை வம்பில மாட்டிவிடப் போறாங்கள் எணர்டு யோசினை ஒடிச்சுது எணர்டாலும் இனிப் பின்வாங்கிறது கஷ்டம் எண்டும் நினைச்சுப் பாத்தன். அதோட, பழந்திணிடு கொட்டை போட்ட ஆள் நான். இவங்கள் என்னை எங்க பிடிக்கிறது. எங்கையெல்லாமோ சுழியோடித் தப்பின நான் இவங்களிட்டையோ எம்பிடுவன்? எணர்டாலும் எல்லாத்துக்கும் ஆயத்தமாகத் தான் போனன். கூட்டத்தில் வைச் சுடர், பகிடிபசிடியுமா வெற்றிவெற்றியுமா, கொம்யூனிஸ்ற் அறிக்கையை நாங்கள் கொஞ்சம் வித்தியாசமாப் பாக்க வேணும் எணர்டு சொன்னன். கொம்யூனிஸ்ற் அறிக்கையை ஏற்காதவையிண்ட பார்வையில மட்டுமில்லாமல் பாக்கப்பழக வேணும் எணர்டு சொன்னன். அதோட அது நாட்பட்டுப்போன அறிக்கை எணர்டதால அதைவிடப் புதுசான அறிக்கையளும் வந்திருக்குது எணர்டதையும் நாங்கள் மறக்கக்கூடாது எணர்டு சொல்லிப்போட்டு எண்ட நாக்கில சரஸ்வதி குந்திச்சோ சனியன் குந்திச்சோ தெரியாது. பின்னோக்கான பார்வையில ரஷயா தோத்ததுக்குக் காரணம் காள்மாக்ஸ்தான் எணிடும் சொல்லிப்போட்டனர். கூட்டத்தில கொஞ்சம் சலசலப்பு மாதிரித் தெரிஞ்சுது உடனயே கதையைமாத்தி. (சிவப்புப்பக்கம் தெரியத் திரும்பி) ரஷ்யாவில கொம்யூனிஸ்ற்காறர் 1917ம் ஆண்டு வெணிடது ஆரால? காள்மாக்ஸால தானே. அப்ப வெணிடதால தானே பிறகு தோத்தினம். அப்ப ஆரில பிழை? காளிமாக்ஸ்தான் வெற்றிக்குக் காரணமெணிடாத் தோல்விகளும் அவர் பங்காளிதானே எணர்டன். கதை அவ்வளவு எடுபடேல்லைப்போல. பக்கத்தில இருந்த ஒருத்தன் தலையை ஆட்டி வலும் சந்தோசமாச் சிரிச்சானி உடன ஆரெணடு

Page 12
தெரியேல்லை. கூட்டத்தில கதைச்சுமுடியவிட்டு அவன் ஓடிவந்து கையைக்குலுக்கேக்கை. (பசுநீலப் பக்கம் தெரியத் திரும்பி கொஞ்சம் புளுகமாயும் இருந்துது அவன் கொடுப்புக்குள்ள சிரிச்சுக்கொணர்டு
நீரும் இப்ப பிடிக்கிறீர் எண்டு சொல்லிப்போட்டுச் சத்தமாக் கெக்கேக்கே எணர்டு சிரிக்கத்தான் அவன் ஆர் பாவி எண்டு விளங்கிச்சுது
(சிவப்புப் பக்கம் தெரியத்திரும்பி எனக்கு வலு வெக்கமாப் போச்சுது. கொள்கையை விட்டுக் குடுக்கலாம் எண்டாலும் எண்ட தண்மானத்தை விட்டுக் குடுக்கேலுமோ? நாங்கள் அந்த நாளையில முன்னோக்கிய பார்வையிலதான் எல்லாத்தையும் பாத்தனாங்கள் எண்டும் படிக்கிற நாளில கொம்யூன்ற் கொள்கையில்லாதவனி முழுமடையனாத்தானி இருப்பான் எணர்டன். ஆளுக்கு முகம் கறுத்துச் சுணர்டிவிட்டுது. பாக்க மனதுக்குள்ள கிளுகிளுப்பா இருந்துது அவர் படிக்கிறநாளில பாடப்புத்தகமும் கையுமாத் திரிவார். ஒரு அரசியலும் தெரியாத மொக்கனெணிடு நக்கலடிப்பம் இப்பிடி நாலு பேருக்கு நக்கலடிக்காவிட்டால் என்னையும் ஒரு ஆளெண்டு மாணவர் சங்கத்தின்ட கொமிட்டியில சேர்ப்பான்களா? (பசுநீலப்பக்கம் தெரியத் திரும்பியவாறு இந்த இடதுசாரித் தொடர்பால எனக்கு எவ்வளவு நன்மை கிடைச்சுது எணர்டு இவன் உலக்கையனுக்குத் தெரியுமா? எத்தினை எத்தினை ஆக்களைப் பழக்கம் பிடிச்சனான் எணர்டெல்லாம் சொன்னணெணிடா இன்னொருக்காக் கெக்கெக்கே எணர்டு சத்தமாச் சிரிப்பான். எனக்கு விசர் வந்திடும் கணிடியளோ எணர்டாலுங் கடைசியா ஒணர்டு சொன்னன் (மீணடும் சிவப்புப் பக்கம் தெரியத் திரும்பி 'அணிடைக்குச் சிவப்புச் சட்டை போட்டு ஊர்வலம் போனதாலதான் இண்டைக்கும் வெள்ளைக்காறன் எண்னை மதிக்கிறான். உன்னை ஏன் ஆரேன் வெள்ளைக்காறன் ஒரு ஆளா மதிக்கேல்லை எணர்டா, உன்னாலை அவனுக்குப் பிரயோசனமில்லை.(சடாரென்று நேராகத் திரும்பி நிற்கிறார்)
அவர் கழணிடாரெணிடு பாத்தாப், புதுசா ஒரு பெடிப்பிள்ளை, இண்டைக்கு நேத்துப் புதுசா அரசியல் படிச்சு வந்தவர் போலதெரிஞ்சுது என்னை மடக்கிறன் எணர்டு நினைச்சுக்கொணிடல்லோ கேள்வி கேட்கத் துவங்கினார். விடுவனா? அதுவும் அதுக்குள்ள ஒரு சின்னக் கூட்டமுமெல்லோ கூடிவிட்டுது. ஆரோ ஆளை ஏவிவிட்டிருக்கவேணும். நான் முந்திக் கதைச்ச புரட்சி சோசலிசம் எல்லாத்துக்கும் என்ன நடந்தது எணர்டல்லோ கேக்கிறார் ஒரு குடுவை குடுக்கவேணும் எணடு (பசுநீலப் பக்கமி தெரியத்திரும்பி) தம்பி நீர் நேத்து முந்தநாத்துக் கண்டுபிடிச்ச இந்தச்சோசலிசத்தை நாங்கள் எப்பவோ கதைச்சுப் பேசி ஆணர்டு அனுபவிச்சனாங்கள். நீரெல்லாம் இப்ப ஆரும் தேடாத காலத்தில வந்து சோசலிசம் கதைக்கிறீர். சோசலிச்ததில இனி
 
 
 
 
 

வேலையில்லை எணர்டுதாணி புரட்னி கிரட்சி எல்லாத்தையும் விட்டுப்போட்டு என்ஜிடிக்களோடை போய்ச் சேர்ந்தனான். எணர்டு சொல்லிமுடிக்க முன்னமே முந்தி உங்கட சட்டையில குத்தியிருந்த அரிவாளி சுத்தியல போட்ட சிவப்பு B1ஜ்(badge)ஜை எங்கினை தூக்கிப் போட்டிங்கள் எணர்டு சொல்லிப்போட்டு ஓடிப் போயிட்டான். சிவப்பு B1ஜ. (சிவப்புப் பக்கம் தெரிய மீண்டும் திரும்புகிறார்)
கவனமா ஆரிண்ட கணிணிலையும் படாமல் ஒளிச்சு வைச்சிருக்கிறன். கொம்யூனிசம் முடிந்து எணர்டு எல்லாத்தையும் கைவிடேலுமா? தப்பித் தவறி நாளைக்கு அவங்கள் அதிகாரத்துக்கு வரேலும். அதோட அவங்கள் நேப்பாளத்தில மாதிரி எங்காவது போற நேரமி, எங்கையாவது என னைக் கடத்திக்கொண்டுபோக நினைப்பாங்களெண்டா அதைக் காட்டி இதைத் தெரியுமா? இது முப்பத்தைஞ்சு நாப்பது வருசம் பழசு, எணர்டு சொல்லலாமெல்லோ, (மெல்லத் திரும்பி நேராகப் பார்த்தபடி)
நீங்களெல்லாம் சிவப்புக் கொடி தூக்க முதல் நான் தூக்கினனான். நீங்கள் எல்லாம் துவக்குத் தூக்கிப் பொலிஸ், ராணுவத்தைச் சுட முதலே நாணி பொலிசுக்குக் கல்லெறிஞ்சவனுக்கு சப்போட்டா இருந்தனான் எண்டு சொல்லுவன். இதுதானோ எண்ட முன்னோக்கின பார்வை எணர்டு கேளாதையுங்கோ. இதெல்லாம் நான் வழக்கமாக ஆரிட்டையும் சொல்லுறேல்லை. எணடாலும் இணிடைக்குச் சொல்லுறணி, எல்லாரிட்டையும் சொல்லிப் போடாதையுங்கோ, ஏனெண்டா (பசுநீலப்பக்கம் தெரியத் திருமிபி) அது எணர்ட தொழிலுக்கு ஆபத்து. சிலவேளை அவங்களுக்கு எண்ட சரித்திரம் தெரிந்து கொண்டுதான் என்னையும் எடுத்தவங்களோ தெரியாது அவங்களுங் கேக்கேல்லை, நானும் சொல்லேல்லை. ஒணிடு சொல்லுறன். உலகத்தைத் திருத்தேலாது பாருங்கோ ஏதோ நாங்கள் எங்கட பாட்டில நல்லா இருந்தாப் போதும் ஏலுமெணர்டளவுக்கு எங்களுக்குக் கரைச்சலில்லாம மற்றவைக்கும் கரைச்சலில்லாம நாங்கள் வசதியா இருக்கிற வழியைப்பாப்பம். அதுதான் இப்ப எண்ட கொள்கை முந்தி நான் படிச்சு முடிஞ்சு வேலையாப் போறநாளில. (சிவப்புப் பக்கம் தெரியத் திரும்பியவாறு அப்பர் நல்ல சீதனத்தோட எனக்கு ஒரு கலியாணம் பேசினவர் அப்ப எனக்கு இன்னம் புரட்சியிண்ட சூடு ஆறேல்லை. அப்பரிட்டச் சீதனக் கொடுமையைப் பற்றி நீளமா ஒரு பிரசங்கம் வைச்சன். அப்பர் பனங்காட்டு நரி கோவிக்கேல்லை. சிரிசிரி எண்டு சிரிச்சுக்கொண்டு சொன்னார். மடையா (பசுநீலப்பக்கம் தெரியத் திரும்பி உண்ட படிப்பென்ன, உத்தியோகமென்ன, சம்பளம் என்ன, வரும்படி என்ன எணர்டு உனக்கு இப்ப விளங்கேல்லை? ஆமான சீதனமில்லாமல் முடிச்சியோ, உன்னிலை ஏதோ பிழை எண்டுதான் சொல்லுவினம் எண்டார். (சிவப்புப் பக்கம்

Page 13
11 N is தெரியத் திரும்பி நாள் விட்டுக் குடுப்பனோ, மூண்டு வருசமா யூனிவேசிற்றியில படிச்ச அரசியலை விடேலுமோ, எண்டாலும் உள்ளுக்க (பசுநீலப் பக்கம் தெரியத் திரும்பியவாறு அப்பர் சொன்னதில ஞாயம் இருக்குதெண்டு கொஞ்சம் விளங்கிக் சுது
தந்தை சொல்மிக்கதோர் மந்திரம் இல்லை எணர்டு சும்மாவோ சொல்லிவைச்சினம். அப்பருக்குச் சாதி சடங்கிலையெல்லாம் வலும் நம்பிக்கை அதுக்கு முதல் ஒரு நாள் நான் சாதி ஒழிக எணர்டு கதைச்சதைக் கேட்டுப் போட்டு, தம்பி எளிய சாதியள் இப்ப கோவிலுக்க வாறதுக்குச் சணடித்தனம் எல்லோ பணிணிறாங்கள். பணிவா மரியாதையாக் கேட்டால் வாசலோட நிணடு குமி பிட்டுட்டுப் போக விடமாட்டமா? அதுகளிண்ட சாதிப் புத்தி எணர்டு சொல்லிப்போட்டு நான் மறுமொழி சொல்லமுதல் நீ ஏதன் கீழ்ச்சாதி சிங்களத்தி சோனகத்தி ஆரையேன் பாத்து வைச்சிருக்கிறியோ? எணர்டு ஒருமாதிரிப் பார்த்தார். நான் பாத்து வச்ச கதை அப்புவுக்கு ஆரேன் சொல்லிப் போட்டாங்களோ எண்டும் ஒரு ஐமிச்சம் வந்துது (சிவப்புப் பக்கம் தெரியச் சடாரெனத் திரும்பி உணமையை அவிட்டுவிடுவம் எணடுதாணி யோசிச்சண், எணர்டாலும் முன்யோசனையா (மெல்லப் பசுநீலப்பக்கம் தெரியத் திரும்பிக் கொண்டு அப்பு அந்தமாதிரி ஒண்டுமில்லை. சும்மா ஞாயத்தைத் தான் சொனினனி. எணர்டு சமாளிச்சனர். 'எனக்குத் தெரியுந்தானே, நீ செய்யமாட்டாயெண்டு. அங்க படிக்கிற இடத்திலை சாதி சனமெல்லாம் பாக்கேலுமா. வீட்டுக்குள்ள மட்டும் என்னவேன் ஞாயஞ் சொல்லக் கணிட நிணர்டதுகள் வராட்டிச்சரி தெரியாத சனம் எணர்டா ஒருமாதிரிச்சமாளிக்கலாம். ஊரயலில் ஆக்களெணிடாத்தான் கவனமா இருக்கவேணும். எணர்டு சொன்னார். எ6ாச்குள்ளுக்கு என்னவோ உறுத்திச்சுது (சிவப்புப் பக்கம் தெரிய திரும்பி) வசந்தியில எனக்கு நல்ல விருப்பம். சாதி மட்டுமில்லாமல் சமயமும் வேற. எணர்டாலும் புரட்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கப் போறன் எண்டு நான் சொல்ல (பசுநீலப்பக்கம் தெரியத் திரும்பி) நல்ல வேளை, ஆள் பயந்துபோயிட்டா. அதோட எண்ட காதலும் அமரத்துவம் கணிடிட்டுது. (நேராகப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பசுநீலப்பக்கம் திரும்புகிறார்) யூனிவேசிற்றியில எண்னோட படிச்ச ஒரு சிவப்புச் சட்டைத் தோழரின்ட அப்பர் நீலச்சட்டைக் கட்சியில பெரிய ஆள். அந்தச் சினேகிதத்தில தான் நல்லதொரு வேலையும் கிடைச்சுது. பிறகெணின. அப்பு சொன்னமாதிரிச் சாதி சீதனம் எல்லாம் பாத்துத்தான் முடிச்சன். (சிவப்புப் பக்கம் தெரிய திரும்பி) அப்ப நான் இடதுசாரியா இருந்திராவிட்டால் என்னால முன்னுக்கு வந்திருக்கேலுமோ? பசுநீலப்பக்கம் தெரியத் திரும்பி அதுக்கும் மேல முன்னேறுறது எண்டால் பின்னோக்கின பார்வைதான் சரிவரும் கணிடியளோ, எணர்டாலும், கொம்யூனிஸ்ட் கொள்கை முழுசா
 
 

2003 . göTučilo 47
அழிஞ்சு போச்செணர்டாலும் இந்த எண்.ஜி.ஒ. புறொஜெக்டுகளும் ஊரூராய் போய் உலகமயமாதல் தாராளமயம தனியார் மயமாக கலின ட நன்மையளெல்லாம் கதைக்க இடமிராது கணக்கப் பின் னோக்காமல் கொஞ்சம் முன்னோக்கிப் பாத்தா (சிவப்புப் பக்கம் தெரிய திரும்பி) கொம்யூனிஸ்ற்காறர் இன்னம் ஒழியேல்லைப் போலதான் கிடக்குது. கொஞ்சங் கொஞ்சமா மேலுக்கு வாறாங்கள். முதலாளியத்தால எல்லாப் பிரச்சனையையும் தீர்க்கேலாது எணர்டு சனம் கண்டுபிடிச்சிட்டுது. (பசுநீலப்பக்கம் தெரியத் திரும்பி) எண்டாலும் கொம்யூனிசம் ஒரு பிரச்சனையையும் தீர்க்காது எணடு சொல்லுறதுதானி என ட பின்னோக்கின பார்வை, உலக நிலவரம் அந்தமாதிரி எணர்டுதான் நினைக்கிறன். எணர்டாலும் கொஞ்சம் குழப்பமாயும் இருக்குது. ஏனெணிடா (சிவப்புப் பக்கம் தெரியத் திரும்பி) முந்தி நான் இடதுசாரியா இருக்கேக்க தமிழ்த் தேசிய வாதத்தை எதிர்த்தன். (பசுநீலப்பக்கம் தெரியத்திரும்பி) 1983 குழப்பத்தோட நான் ஒரு தமிழனெணிடு கண்டுபிடிச்சன். (சிவப்புப் பக்கம் தெரியத் திரும்பி இயக்ககாறர் ஆளோடை ஆள் அடிபடுறதைக் கணிடு தேசியவாதமி பிழையெணிடு சொன்னன். (பசுநீலப் பக்கம் தெரியத் திரும்பி பிறகு அவங்கள் இந்தியப் படையைத் துரத்தினவுடன தமிழீழம் தான் வழி எணர்டன். (சிவப்புப் பக்கம் தெரியத்திரும்பி) சந்திரிகா வந்து சமாதானம் எணர்டவுடன அதில கொஞ்சம் வசதி இருக்கெண்டு பாக்கேக்கை வசதியா வடக்கிலயிருந்து ராணுவம் புலிகளைத் துரத்திப்போட்டுது. (நேராகப் பார்த்தபடி) பிறகு சணடையா சமாதானமா எணர்ட பிரச்சனையில தானே காலம் போனது ஒருமாதிரி இப்ப சமாதானம் எண்டு கதைக்கினம். அதால நானும் துணிவாப் பின்னோக்கின பார்வையில சமாதானம் பற்றிக் கதைக்கிறன். பசுநீலப் பக்கம் தெரியத் திரும்பி போராடியிருக்கத் தேவையில்லை எணடுங் கதைக்கிறனான். (சிவப்புப் பக்கம் தெரியத்திரும்பி) போராடாமல் சமாதானம் வந்திராது எணர்டுங் கதைக்கிறனான். ( பசுநீலப் பக்கம் தெரியத் தலையைத் திரும்பி அமெரிக்காவின்ட உத்தரவாதம் தேவை எணர்டு சொல்லுவன். (சிவப்புப் பக்கம் தலையைத் திருப்பி ஆருங் குறுக்கிடக் கூடாது எணர்டும் சொல்லுவன்.
நின்ற இடத்திலேயே வலமாகச் சுழன்றபடி) முந்திப் போர் எங்க போய் முடியுமெணர்டு தெரியாத குழப்பம். இடமாகச் சுழன்றபடி இப்ப சமாதானம் எங்க போய் முடியும் எண்ட குழப்பம்.
(அவையோருக்கு முதுகைக் காட்டியபடி) எல்லாம் முடியவிட்டுத்தான் பின்னோக்கிய பார்வையில சொல்லேலும். இப்ப எனக்கு ஒரு என்ஜிஓ கூட்டம் இருக்குது போயிட்டு வாறன், 米

Page 14
ശ്രമമരല് മറ്റ
யாழ்ப்பாணம் ஏன் மல்லாந்து கிடக்கிறது முழி பிதுங்கியபடி மாப்பிளைக் கோலத்தில் சரிகை வேட்டியும் தலைப்பாகை கையுமாய். கூப்பிடுங்கோவன் ஆரையன் ஒருக்காக் கோவியாதேங்கோ கொஞ்சம் சுறுக்காய்
வெறியுமில்லை ஆளிலை அந்தக் குணமுமில்லை பிறகேன்இப்பிடி! வேப்பிலை அடிச்சால் சரிப்பட்டு வருமோ சரியாய்த் தெரியாது மல்லாந்து கிடக்குதே யாழ்ப்பாணம் இப்பிடியின்னுமேன் பல்லு செருமினபடி! மூக்கிலும் வாயிலும் நுரைதள்ள முந்தின் முறுக்கு மீசை “கிளின் சேவ்விலை ஏன் போச்சு? மீசாலை மிருசுவில் கொடி காமம் சாவகச்சேரி மட்டுவில் நுணாவில் நாவற்குளி கைதடி யெனத் தென்மராட்சித் தாடையெலும்பு தாக்குண்டு தறுக்கணிச்சுப் போச்சு. நாக்கையும் மிஞ்சின நாலைஞ்சு பல்லையுந்தேடி நல்லாய்க் களைச்சுப் போனன். எல்லாரும் தயவுசெய்து வாருங்கோ ஒருக்காற் பொறுமையாய் பாருங்கோ என்ன இது எண்டு!
யாழ்ப்பாண மாப்பிளளை இன்னுமென்ன மல்லாந்து கிடக்குது முளிசினபடி!
பதினைஞ்சு வருஷம் கழிச்சு ஊருக்கு வந்த பெரியப்பா கொஞ்சம் நாடியைப் பார்த்தார். இரத்த ஓட்டம் இடைக்கிடை இப்ப

ീഘ്രഭൂപ്രt
-சோதேவராஜா
நடைப்படுகுது கவனம்’ என்றார் மூச்சும் சுகமாய் எடுக்க ஏலாது என்றார் இனியென்ன,
சுகம் விசாரிச்சு வாறவை இன்னும் ாத்தனை நாளோ? எத்தனை சனமோ? கொலஸ்ரோல்- கொழுப்புக் கூடினபடியால் ரநைன் பாதை இரத்தகுழாய் இப்பிடியாத்தான் அடைச்சுக் கிடந்தது? கொழுப்புக் கரையக் குடுத்த மருந்திலை ரநையின் இப்ப முதுகு வளைச்சுப்
பகல் క్టు கொஞ்சம் குந்தி இருக்குது அஞ்சரை யெண்டதும் பக்கவாதம் இழுத்து படுத்துவிடுகுது
ஆராரோ ஆரிவரோ
கண்ணுறு பட்டுதையோ? ஆராரோ, குடி முடிப்பார். நாவூறு பண்ணிப் போட்டார்? ஊராரோ உறவாரோ எல்லாந்தான் போய்க்கெடவே ஹை செக்குறுட்டி ஷோன் என்றே மொழிந்தாரே மந்திரமாய்!
ஆராரோ. ஆரெவரோ
கண்ணுறு பட்டதையோ?
பலாலிப் பக்கம் பாராதே- குளிக்கக் கீரிமலை நினையாதே கும்பிட மாவிட்ட புரந்தானேன்? வெளிக்கிட்டு உலாத்தும் வேதனையேன்? பல்லி சொல்லுது பறையாதே போய்ப்படு ஒன்றும் பேசாமல்!
அது என்ன? ஏநைனிலை ஏறுவது என்ன? சேலைனோ பிளட்டோ?
ரதோ, கடவுளே, Tங்கடை யாழ்ப்பாண மாப்பிளை கண் முளிச்சாக் காணும்?
-CD

Page 15
எனது சயிக்கிளினி பின்புறம் வேகமாக வந்துகொணர்டிருந்த மோட்டார் சயிக்கிளில் அமர்ந் திருந்த செலலையணி முகத்தை திருப்பரி எனனைப் பாரதது தலையசைத்தபடி செல்கிறானி. சிறிது தூரம் சென்றதும் அவனர் தனது தலையைச் சரித்து ஓடிக் கொணர்டிருந்தவனிடமி ஏதோ உரத்துச் சொல்ல சடுதியாக வேகத்தை குறைத்து திருப்பிய மோட்டார் சயிக்கள் தானி சென்று கொணடிருந்த பக்கமாக எனினை நோக்கி வருகிறது.
சயிக்கிளினி பரினபுறத்தில் கட்டப்பட்டிருந்த நீரின்ற்க்கும் இயந்திரமும் பாறோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்த பலனவெட் டியும் சரிந்து பள்ளமான அறிக தெருக்கானில் காலூனிறரி நிற்ப தற்கு தடையாக அமைய அவசர வசரமாக குதித்து இறங்கி சயி கிகளை சமநிலைப் படுத்துகி றேனர்.
"அணர்னை கவனம் கவனம. இறைக்கப்போறியளிர் போல. எனி னண டா எங்கடை சணமு கணிணையெலலோ நேற்றைக்கு 955 gin LJ GLIn a Guor Fud போயிட்டார். அதுதாணி வடமா ராட்சிக்கு ஒணர்டிரணடிடத்தை சொலல வேணும். அதுதான அவசரமாய் போறம்."
மோட்டார் சயிக்கிளில இருந்து இறங்கி அருகே நின்று சொலகி றானர்.
"அதாற்றாப்பா. சணrமுகம் எனக்கு." ܗܝ
*என னணனை உங்கடை பிரச்சனைக்குத் தீர்ப்பு வழங் saormitif.”
"எடட. அந்தாளோ. நல்ல திடகாத்திரமா இருந்தாளர்."
"அவருகிகு மாரடைப பு. இருந்தது. சரி.வாறன
அணrனை"
"ஒ.ஒ.மத்த எடுக்கிறது"
“ரெணடு மன Gunnr . A fr tr அமர்ந்தபடி பின் பார்த்தடடி கூ! சிறானர். சயிக்கி: பேரிடுவதா என வரமுடியாமல யோசித்தபடி நி துணிtை.Tவது போகலாம். ஆ செய்தபியைக நெஞ்சத்தில் 4 ஏதோ ஒரு கன வைக்காமல என் செய்ய முடிய உணர்வு. வடே கூடுகின்ற கருழு மழை வரும் என தர சயரிக் கரி: நோக்கித் திருப் மனைவரியை யையும் பிரிந்து மிருகமாக அ கொடிய நாட்க வருகின்றன.
செலலையன ஒருவயது குறை டத்துக்கு கூலி ( தல இளம் வயது டணி அறிமுகம் உடல அலுப் குடிக்க ஆரம அவர்ைதானி எ6 கூட்டாளி
gloa00 6Ju. 2-06) (Dg5s விரும்பிக் கா மன உறவு. ந இரணடு பரிவு பெற்று இனிப குடும்பம். யுத்த சாயத்தினர் fd“
 

ரியானம்தானே
ாரிக்கு"
Ju flag as omaj ர்புறம் திரும்பிப் ரிவிட்டுச் செல ளை திருப்புவதா ரீற முடிவுக்கு சிறிது நேரம் ற்கிறேனர். பாதித் இறைத்துவிட்டுப் ஆனால் அந்தச்
38 L L-Lor ஒரு மூலையில ம். அதை இறக்கி னினால எதுவும் ாது போனற மற்கு மூலையில முசிற் கூட்டமும் iற நம்பிக்கையை ள்ை வீட்டை புகிறேனர்.
யும குழநதை குடி போதையில் லைந்த அந்தக் ள் நினைவுக்கு
என னைவரிட ந்தவணி, தோட் வலைக்கு வருவ லிருந்து அவனு இருந்தது. பிணிபு புதிதீர எனறு பரிக்கும்போது ாது தவறனைக்
து வந்த போது னர் எனிறாலும் லரித்துச் செய்த லீல மனைவரி * 66) or 566 6ո պւմ மாக வாழ்ந்த iச் சூழல விவ து ஏற்படுத்தரிய
ஞானசீலன்
பாதரிப்பு. மனைவியின நகை களை அடகுவைத்து நட்ட வெங் காயம் விலைபோக முடியாமல கொட்டிலுக்குள் தூங்கியபோது எனக்கு ஏற்பட்ட மன உழைச்சல மனத்தளர்வு கள்ளொடு நின்ற என்னை கசிப்புவரை தள்ளியது. மனைவி குடும்ப பொறுப் போடு சொன்ன வார்த்தைகள், புத்திமதிகள் எனினை எதிர்த்து வாய் காட்டுவதாக எனக்குப் பட்டது. அதற்காக எனினரிடம் அவள வாங்கரிய ஏச்சுக்கள அடி உதைகள . ஒருநாள சொனடு வெடித்து இரத்தம் பெருகியது. தாய்வீடு சென்றவள் ஆறுமாதத்துக்கு மேல திரும்பவே இல்லை. இயலபாகவே பிடி வாதக் குணமுள்ள அவள் எனது செய்கையால எண்மீது நம்பிக்கை இழந்து விவாரத்து தாபரிப்புப் பணம் எனறு கோடுவரை செலல முயனற போதுதான செல்லையணி எனக்கு வழிகாட் டியாக வந்தானி.
ஒருநாள குடித்துவரிட்டு தெருவில சயிக்கிலோடு விழுந் துகTடந்த என னை கூட்டிச் சென்று வீட்டில விட்ட அவனி மறுநாள காலையரிலேயே ட்டுக்கு வந்தானி. O "அணணை, நானும் இப்ப கறியாவாரத்துக்கு போறதாலை உங்களைக் காணுறேலலை. உங்கடை மனிசி நலல குண மான மனிசி தானே. ஏனர் இப் பிடிப் பிரஞ்சிருக்கிறரியளர்."
"போடா. அவள் பொலலாத வாய்க்காறி அவளோட வாழே லாது. அவள கோட்டிலை வழக்குப் போட்டு எழுத்தைத் தள்ளி. பிள்ளையஞக்கு காசு வேணிடப்போறாளாம். எழுத்தை தளளட்டும். ஆனால காசு குடுக்க மாட்டனர்"
"அனனை உந்த வரிசர்க்

Page 16
BMUG 47 கதையளை விடுங்கோ. உங்க ளுக்குத் தெரியுந்தானே நானும் கசிப்பிலை முழுகித் தோய்ஞ் சனானர். இப்ப களளலையே தொடுகிறேலலை. பிள்ளையளி தலை நரிமிர்ந்திட்டுது. நான கசரிப்போடை நரிக்கலாமே. அணிணை நானர் அக்காவோடை கதைக்கிறன். நீங்கள் குடியை விடவேணும்"
"அலுப்புக்கு கொஞ்சமி" "அலுப் புகலுப்புக் கதை வேணடாம். இப்பவே ஆள அரைவாசியாப்போய் பத்தாம் வாட்டுக்கு போற பக்குவத்தில நிக்கிறியளர். இனித் தெருவில கிடந்தாலும் தூக்கமாட்டனி"
செல்லையா, சத்தியமா இனி நான குடிக்கமாட்டன. செய்யிற முயற்சியை செய்துபார்” எனது நிலைமையை என ணரிய போது விம்மி வெடித்து அழுகையுடன் அவனது தலைமீது கைவைத்து கொணர்டேனர்.
ஒரு கிழமைக்குள் மனைவி யையும் அவனர் சம்மதிக்க வைத்து விட்டானர். அவர்களது ஊருக்குள் நடைபெறும் விசாரணை மனர் றத்திலிருந்து விசாரணைக்காக எனக்கு அழைப்பு வந்திருந்தது.
ஒருகாலத்தில் நாணி இளமை யாக இருக்கும்போது ஏனைய பகுதிகளால ஒதுக்கி வைக்கப் பட்ட அந்த ஊருக்குள் செல்லை GO GOT I Di அவனுக் கூடாக தோட்டக் கூலிப் பெனர்களையும் கூப்பிடுவதற்காக சென்று வந்தி ருக்கிறேனர். அங்கு நடைபெற்று வரும் மாற்றங்கள் பற்றி செல அறிந்து வியந்தி 器 கிேறேனர். அன்று நானே அங்கு சல்லவேணர்டிய நிலை ஏற்பட்ட போதும் எனர் மனதில் எத்தகைய சலனமும் ஏற்படவிலலை. கோட் டுப்படி ஏற எணனும் பொழுது எழும் அச்ச உணர்வு எதுவும் இன்றி எமது குற்றங்குறைகளை மனம்விட்டு கலந்து பேசி மனம் ஒதத தர்ப்பையும் தணட னையையும் ஏற்கும் ஒரு மனப் பக குவமி எனக்குள ளேயே ஏற்படுவதை உணர்ந்தேனி.
“மனரியணர்னை வாங்கோ"
வாசிகசாலையடியில் நின்ற செலலையன எனினை வர வேற்றானர். ஏற்கனவே தனது பெறாமகனுடனர் சயிக்கிளில வந்திருந்த மனைவி இரணர்டு பெணிகளுடன மண டபத் துக்குள இருந்து கதைத்துக்
உண்மையில்
பிடிச் சது போலையும் போலையும மனைவியைப் உழைச்சு வா கில்லை. நாா இந்த அமை
கொணர்டி ருந்த எனினை நிய அவளது முகத்த ரரிப்புக்கூட எ ஏதோ ஒரு ந ஒளிக்கீற்று தெ குப்பட்டது. அ அந்த விசார6ை தாங்கும் சணமு "நேரத்துக்கே யளிபோல, நாணி GBunraotai”
"இலலை, நாலு தானே அறிவி ஐஞ்சு நிமிசம் ! *சர) வாங்ே போய் இருப்பம்
அந்த மக்கள் நுழையும்போே அந்த மக்களர் ம அரச உதவி இல் ஒற்றுமையாலும் கட்டி எழுப்பி கட்டிடத்தரின நம்பிக்கையும் ஏற்படுவது போ விசாரணைமட் விக்குத் துணை பேசக் கொன பெணிகளும் அ வழக்கு ஆ! தலைவர ச6 GusGOS -gruðL "எங்கட கிரா வாழுற மக்கள் காப்புக்கும் நலவ தங்களது தவறு தங்களை ஒழுங்
ரவுகளை வரி தீர்ப்பு வழங்
LDGottlip s இந்த விசாரன் வழங்கியுள்ளார்
 

லை தரித்திரம் எங் களைப்
உங்களைப்
5 உங் கட போலையும்
ழற மக்களுக் வ்கள் வாழுற ப்புக்குத்தான்
IT6.
பிரிந்து பார்த்த ஒரு புனிசி ழாவிட்டாலும், மீ பரிக்கையரினர் ரிவதாக எனக் ப்பொழுதுதானர் ணக்கு தலைமை Dகம் வந்தார். 5 வந்துவிட்டி தானர் சுணங்கிப்
அமணரிக்கெனர்டு ச்சது. இனினும் இருக்கு"
SIT6160 golf GT
மணிடபத்துக்குளர் 葛 மனதுக்குள து ஒரு மதிப்பு. லாமல் தங்களது உழைப்பாலும் இருக்கும் அந்தக் உறுதயும் எனக்குள்ளும் ல, எங்களுடைய
டும்தானி. மனை
யாக அவளுடனர் ாடிருந்த இரு மர்ந்திருந்தனர். ரம்பமாகTயது. ண முகமதான ரித்தார். ம எலலைக்குள் தங்களது பாது வாழ்க்கைக்குமாக களைக் களைந்து குபடுத்துவதற்காக ஏற்படும் சச்ச சாரரிப்பதற்கும் கு வதற்குமான அதிகாரத்தையும் ணை மனறுக்கு கள். இந்த வழக்கு
கவிராமததான
14
எ லி லைக்கு அப்பாற்பட்டு வந்திருப்பதால வழக்காளி எதிரrளரி இருவ டமும் இவர் வழக்கு வரிசா ரரிப்பதற்குமி g’ Li LU 6MT) i u தற்குமான உரிமையை இம் மனறுக்கு தந்துளளார கள எனறே கருதுகிறோம்"
ஓமி எனபதற்கு அடையா ளமாக இருவரும் தலைகளை ஆட்டுகிறோம்.
"அம்மா உங்கட கணவனிலை குடிப்பழக்கத்தைவிட ஏதாவது குற்றங்கள் குறைகள் இருக்கோ" "ஒம், குடும்பத்திலை கஷடம் வரேக்கை எனினை தரத்திரம் பிடிச்சவளர் எணர்டு நினைக்கிற தோடை அதை அடிக்கடி சொலலரி வெறியிலைவந்து அடிப்பர்"
"உணர்மையிலை தரித்திரம் பிடிச்சது எங்களைப் போலையும் உங்களைப் போலையும் உங்கட மனைவரியைப் போலையுமி உழை சிசு வாழுற மகக ளுக்கிலலை. நாங்கள் வாழுற இந்த அமைப்புக்குத்தானி. நீங்கள் விளைவிக்கிற வெங்காயத் துக்கு விலையுளிள சந்தை வாய்ப்பை தட்ட மரிட்டா தரத் தவிரம வருமோ. குடும்பத்திலை ஏறி ற கவுடங் களுக்கு சுகமா பெண களரிலை பழவியைப போடுறது உங்கடை பரிழை மட்டுமலல, எங்கடை பாரம் பரவியத்தரினரை பரிழைதான. உப்பிடிப் பரிழையான பாரம் பரரியங்களை சிந்தனைமுறை களை கைவரிட்டாத தான உணமையான துனபத்துக்கு காரணங்கள எங்களுக்கு விளங்குமி"
இப்படி புதரிது புதTதாய எத்தனையோ வரிசயங்களை அங்கு கூடி இருந்த வர்கள கதைத்தனர். இருணடு கிடந்த மனதுக்குள் ஏதோ வெளிப்பு ஏறி படு வதுபோல உணர்ந்தபோதுதாணி,
"நீங்களி உங்கடை மனைவிமீது ஏதாவது குறை காணுகறரி யளோ?" சண முகம்தான GSL LITpf.
"வாய் கொஞ்சம் கூட" எதுவும் கூறவிருமி பாவிட் டாலும் ஏதாவது சொலலவேணி டும் எனபதற்காக அப்படிக் கூறினேனி.
"எவ்வளவு நாள குடும்பப் பொறுப்பில்லாமல குடிச்சிட்டு

Page 17
15
அவவுக்கு கையை நட்டி இருக்கTறயள. காயப்படுத் தரியிருக்கறயள. ஆண கள எனினசெய்தாலும் பெனர்களி வாயைப்பொத்தரிக் கொணடி ருக்க வேணும் என கரிறது பழையவழக்கம். நியாயத்துக்காக வாயைத்தரிறக்கிறது எப்பவும் சரியானது. நீங்கள் குடிக்காத வேளையில உங்கட மனைவி வாயை காட்டியிருக்கிறாவா?”
"இலலை" "பாரததரியளா குடுமி பமீ எனிகிறது சட்டத்தாலை அலலது வெறும் சடங்குகளாலை இ  ைண யT ற த பி ல'  ைல . Lb 601 A ' és 617 fT go Gl) இ  ைன யறது. ஒரு வ ர து மனதுக்குபிடிச்சமாதிரித்தானி மற்றவர் வாழவேணும். ஒருவரை ஒருவர் :: வாழவேணும். அம்மா. வாயைப்பற்றி உங்கடை கணவர் அதிகமாகவே குற்றம் சுமத்துகிறார். குற்றங் குறைய ளைச் சொலலுங்கோ. அதை ஏற்கக்கூடிய மனநிலையிலை இருக்கேக்க சொலலுங்கோ உங்கடை கணவர் கொடியவர் இலலை. இந்தச் சமுதாயம் தானம்மா கொடியது. எங்களை ஆளுகிறவங்கள நலல சமூக பொருளாதாரச் சூழலை ஏற்படுத் தாமல் விடுகிறதாலை கவுர் டங்கள துன பங்கள வரேக்கை அதுக்குள்ள கார ணத்தை தேடாமல் குடிப்பழக்கம போன்ற வடிகாலகளைத்தானி தேடுறம். இனி அவர குடிக்க LDITL LITgj. egy LJ a filescot.- 456001 வரோடு இணைஞ்சுவாழ சம் மதம்தானே"
"குடிப்பழக்கத்தை விட்டார் எணர்டால சம்மதம்தானி"
"அம்மா உங்களுக்குத் தெரியும் செலலையான னையோடை சேர்ந்துதான முந்தரிக் குடிக் கிறவர். இப்ப அவர் குடியை விட்டது மிலலாமல உங்கட கணவரும் அவற்றை கணிகா ணரிப்பிலைதான ஒருமாததி துக்கு மேலை இருக்கறார.
உங்களுக்கு நமிபரிக்கை வர
வேணும் எண்டால நீங்களே இனனும் ஒரு பதனைந்து நாளோ ஒரு மாதமோ அவதா 607kášosaufTuñ"
"அப்ப எவ்வளவுநாளர் உங்க ளுக்கு வேணும்"
"பதினைஞ்சு நாளி" சொல்லிவிட்டு வெட்கத்துடனர்
இந்தச் சமுத கொடியது. எ சிறவங் களர் பொருளாதாரச் படுத்தாமல் கஷர் டங் களர் வரேக்கை அ ணத்தை தே பழக்கம போ களைத்தான் ே
தலைகுனரிந்தா இழந்துபோன வ டுத்தந்தது அந்த மணிறம். இப்டெ கஷடங்கள காரணங்க6ை படிப்பதும் வி மனைவரிகூட வளர்ந்திருக்கிற *என னப்பா திரும்பி வாறி “எங்கடை வழ தீர்ப்புச் சொன் தடிச்சாளர் சன எலலாத்துக்கு நிககிற மனுசன *ஒ.ஓ. எனின
"அந்தாள டைப்பிலை செ செலலையாதா போட்டுப் போ
"எட கடவுே சரைத் தெய்வ துபோல. அப்ப கால போகவெ
"அதுதான விட்டுட்டு திரு வீடுதான ள் தெரரியாது. வ லைதான பே வேணும்"
"உதெனின GL6007 LIT G5 தானே"
*அவையள போல இலை யங்களிலை மு p606). FLIEG uљањof LITф4Х
"ஒ. அதுகுப் Islasot ( குடிச்சுப்போட்டு
றவையைச் சந் மேய்கிகரிற
 
 

OO3 KN gTUL 47
ாயம் தானம்மா ங்களை ஆளு நல்ல சமூக சூழலை ஏற் விடுகிறதாலை தனர் பங்கள் துக்குள்ள கார டாமல் குடிப் ான்ற வடிகால் தடுறம்.
rள மனைவரி. ாழ்க்கையை மீட் விசாரணனை பாழுது எலலாம் வருமி பொழுது ாதி தேடுவதும் வாதிப்பதுமாக. இதரில நரிறைய Orrot.
இறைக்காமல L6" க்கை விசாரித்து iனார் சிவலை. ர்முகம் எணடு. முனனுக்கு نL
அவருக்கு" நேற்று மார ததுதப் போச்சாம். rர்ை சொலலரிப் றானி" ள நலல மனரி பம் வச்சிருக்கா fస్ట్రో ஒருக் லலே வேணும்"
இறைப்பையும் நம்பி வந்தனார்ை. rங் கையென டு
ாசிக சாலையி mu agFršas
கதை. செத்தவீ மளமி கேக்கும்
மற்றவையைப் ல. பொதுவிச pனினுக்கு நிக்கி கள சம்பரதா றேலலை" ம் நலலதுதானர். செத்தவீடெணிடா டு மேளம் அடிக்கி ல நிணடு ங்கள என டு
சொலலுறவை"
"பழசைக் கிணடி எனக்குக்
குத் கதை சொல்லாட்டால
உமக்கு செமிக்காது"
"ஐயோ ஏனப்பா உப்பிடிச் சொலலுறவியள அவங்கள சரியாத்தானர் சொல்லரிறாங்கள் எணர்டு உதாரணத் துக்குதானர் உங்களைச் சொனின னானி”
"சரவி. சரரி. நல லதை நினைச்சா சர7
சயிக்கிளை எடுத்துக்கொணர்டு அந்த ஊருக்கு செல்லும் வீதியில் தருமபுக்றேன. வீட்டை அடையாளம் காணுவதல சரிரமம இருக கவரிலலை. சயிக் களைப் பூட்டிவரிட்டு வாசலுக்கு செனறபோதே எனினை அடையாளங் கணர்டு ஒரு இளைஞன வரவேற்று உள்ளே அழைத்துச் செலகிறான். அஞ்சலரியைச் செலுத்திவிட்டு
வெளியே வர இருக்கையில்
கூட்டிச் சென்று அமர்த்திவிட்டு தானும் அருகில அமர்கிறான்.
“செல்லையாணிணை வடமா ராபசரிகருப் போட்டார . வந்திடுவார்”
"போகேக்க கணர்டனானி. ஏனர் தம்பி வருத்தத்தை கவனிக்காமல் விட்டிட்டாரே"
*இலலையணனை உங்க ளுக்குச சொனனாலெனின. இவற்றை தம்பரியளர் ஆருக்கோ அடிச்சுப் போட்டாங்கள்; அவர் கூப்பரிட்டு விசாரரிச்சு தணடனையும் பகிரங்கமாக குடுத்தரிட்டார். இதைத் தெரரி யாமல சிலபேர் கூடி நிணர்டு கதைக்கேக்க இவற்றை காதலை விழுந்திருக்கு. அதை யோசிச் சாப்போலை அந்த இடத்த லையே வரிமுந்துபோனார. அந்தளவு தானி. இஞ்சையே ஆள் முடிஞசு போசி சு. & LD LD fT காரலை ஏத்தரிக் கொணர்டு போய் கொணர்டந்தது தானி”
ஒரு சிறிய சம்பவம்போல சொன்ன அந்தச் சாவு பற்றிய விடயம் சின்ன வயதில் படித்த மனுநீதரிச் சோழன் சபரிச் சக்கரவர்த்திகளினர் நினைவை எனக்குள தோற்றுவிக்கிறது. எனக்கு அதிகம் தெரியாத அந்த மனிதரினி மீது கொணடிருந்த மதப் பை மேலும் அதTக ரிக்கிறது. 米

Page 18
எல்லோரும் கண்டுகொள்கின்ற நாம் மட்டும் காணாத சிதலங்களின் வழியில்
நகரும்
சூனியங்களின் ஒட்டுமொத்த சவாரி.
கைக்கெட்டாத கடவுட் கோட்பாட்டைப் போல நீயும் நானும் அவனும் தடவிப் பார்த்தது விளக்கிச் சொல்லும் வியாக்கியானமாய் அழுகிய நிலையில் பண்பாட்டுச் சிதைவுகள்
கடலுக்கும் கடன்தரும் -ஒரு வர்க்க வியர்ப்பின் உவர்ப்பு கடல் நீரைப்போலவே கணக்கில் எடுத்தரக்கொள்ளப்படாதபோதும் உவர்நீர் பிரசவிக்கும் மேகத்தின் நனைப்பில் நனைந்ந கொள்ளும் பன்றிகளாய்
கூட்டமொன்றது.
வழியின்றிய சிதைவுகள் விலையாகவும் விலையின்றியும் விலைபோகும் சாமான்ய யதார்த்தங்கள் தொண்டையை அமுக்கித் தள்ளும் விம்மல்களுடும் சிரித்துச் சமாளிக்கும்
 
 
 
 

இருத்தலின் அவசியம் அல்லது நாளையின் நம்பிக்கை.
நம்பிக்கை கொண்டு நம்பிக்கை காப்பாற்ற எழுகின்ற முயலுதல்கள் 'மெண் முறையில் தோற்றுவிட வன்முறை கைகோர்த்து நடக்கும்
வழியின்றிய வழிகள்.
ஒரு பூகோளத்தின்
திடீர் சுருங்குதலில்
நொறுங்கிப் போன
பொருளியல் தளத்தின்
ஒட்டுப் போட்ட
மன ஆடைகள்
汤 மேலும் மேலும்
இற்றுப்போகும் அளவிற்கு திறந்த சந்தையில் நசிந்து போகும் அவலம்.
இந்தத் தொடக்கத்தின் முடிவு இந்த முடிவின் தொடக்கமாகும் வரையில் வாழ்வுப் பாடலில் முணுமுணுப்பு இறத்தலினின்றும் மேலெழுவதற்கான பிரயத்தனங்களோடு மட்டும்.
கவிநாயகமூர்த்தி

Page 19
17 msgsa
ഗ്ബ്(് ഗ
பூவுலகின் நண்பர்கள் வெளியீடான ஞெக அவசியம் கருதி நன்றியுடன் தருகிறோம்
நம் பயன்பாட்டிற்குப் பிறகு நாம் தூக்கி எறியும் ஞெகிழிப்பிளாஸ்ரிகி பொருட்கள் என்னவாகின்றன என உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் வீட்டிலிருந்து (அ) தெருவிலிருந்து குப்பைகளை அகற்றும்போது பார்த்திருக்கிறீர்களா? பொதுவாக அவை பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. நம் வீட்டுச் சாய்க்கடை அடைத்துக்கொண்டால் தவிர, இன்னும் சொல்லப்போனால் கழிவுப்பொருட்கள் குறித்து நாம் போதிய கவனம் செலுத்துவதே இல்லை என்பதுதான் இன்றையநிலை. நம்வீட்டை விட்டுக் குப்பைகள் அகன்றால் போதும் என்ற மனநிலை இருப்பதால்தான் நாம் தூக்கி எறியும் கழிவுப் பொருட்களில் ஞெகிழிப் பொருட்கள் எவ்வளவு அதனால் நமக்கு ஏற்படும் விளைவுகள் எவ்வளவு என்பது குறித்து நாம் கவலைப்படுவதில்லை.
நம் நகரத்தில் சேரும் கழிவுகளில் ஞெகிழிக் கழிவுப் பொருட்கள் மட்டுமே 50%க்கும் அதிகம் என்ற செய்தி நாம் எந்த அளவுக்கு ஞெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம் என்பதை உறுதி செய்கிறது.
நீங்கள் நம்பமாட்டீர்கள் ஞெகிழிப் பொருட்களில் 60% நம் பயன்பாட்டிற்குப் பிறகு உடனே அல்லது 90நாட்களுக்குள் தூக்கி எறியப்படுகின்றன. 30% ஞெகிழிப் பொருட்கள் ஒருமாதம் வரை பயன்படுத்தப்படுகின்றன. மீதி உள்ள 10%ஞெகிழிப் பொருட்கள் தான் நீண்டகாலப் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுகின்றது என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
நாம் தூக்கி எறியும் ஞெகிழிக் கழிவுப் பொருட்களால் அப்படி என்ன சிக்கல் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நேரடியான பாதிப்பு உடனடியாக இல்லை என்றாலும் மறைமுகமான சூழல் கேடுகளால் உணடாகுமி நலவழிக்கேடுகள் பல.
சான்றாக, மழைக்காலங்களில், சாலைகளில் செல்ல முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கி விடுகிறது. காரணம் வடிகால் சரியில்லை என நீங்கள் நினைக்கலாம்.
அக்கால்வாயிலிருந்து அகற்றப்பட்ட குப்பைகளில், பெரும் பாண்மையானவை ஞெகிழி கழிவுப் பொருட்களாகவே இருக்கும். குறிப்பாக அவை ஞெகிழிப் பைகள், ஞெகிழிக்

நிழி(பிளாஸ்ரிக்) நூலிலிருந்து ཚེམཚན་ 2༡)
குவளைகள் மற்றும் நெகிழிப் புட்டிகள் அவை கால்வாயை அடைத்துக் கொணிடு மழை நீரை வடியவிடாமல் செய்ததினால் மழை நீர் தேங்கிவிட்டது என்பதுதான் epGOLDITGOT eBITJ600TLDT5 9X55ápg
மழைநீர் தேங்கி நிற்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதில் ஞெகிழிக் கழிவுகளால் ஏற்படும் புதிய சிக்கலும் ஒரு மூல காரணமாக மாறியிருக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது.
இப்படிப்பட்ட நிகழ்வுகள் எப்படி நேரிடுகின்றன? நாம் பொருட்கள் வாங்கும்போதெல்லாம் நமக்குக் கட்டுப்பாடற்ற முறையில் ஞெகிழிப் பைகளில் கொடுப்பதாலும், பல்வேறு நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்தித் தூக்கி எறியும் போது அவை இயற்கைச் சூழலை பல்வேறு வகைகளில் பாதித்து நமக்குப் பல கேடுகளை உணர்டாக்குவதும்தான் காரணம்.
மேற்குறித்த நிகழ்ச்சி மழைக்காலங்களில் ஏற்படுகின்ற ஒரு சிக்கலாக இருக்கலாம். ஆனால், நாம் நாள்தோறும் ஏற்படுத்திச் சந்தித்துக் கொணர்டிருக்கும் இன்னொரு சிக்கலுக்குச் செல்வோமா?
தேநீர்குளம்பிக்கோப்பி கடைகளில் நாம் பயன்படுத்திய நெகிழிக் குவளைகளை என்ன செய்கிறார்கள்? பல்வேறு இடங்களில் அவை அப்படியே தூக்கி எறியப்படுகின்றன. ஒருசில கடைக்காரர்கள் அக்குவளைகளை ஒன்றுசேர்த்து, மூடியுள்ள வாய்க்கால்களினுள் கொட்டிவிடுகிறார்கள். அப்படி எறியப்படும் கழிவுகள், வாய்க்கால்கள் மற்றும் கழிவு நீர் தேங்கி நின்று, அதனால் அந்த இடங்களில் கெட்ட நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் வளர்வதற்கும் காரணம்ாகிறது.
இதுமட்டுமல்லாமல், சாலை ஓரங்களிலும், திறந்த
உலகப் போரின்போது அணுகுண்டுகள் எப்படிக் கடுமையான விளைவுகளை உண்டாக்கினவோ அதே போன்று உலகப் போரின் போது கண்டு பிடிக்கப்பட்ட ஞெகிழி(பிளாஸ்ரிக்)யும் இன்று அணு குணி டுகளைப் போலவே அதிக பாதிப்புக்களை உருவாக்கி வருகிறது.

Page 20
தாயகம் 47 पृg வாய்க்கால்களிலும் தூக்கி எறியப்படும் அக்குவளைகளில் ஒட்டியுள்ள தேநீர்குளம்பிகளைச் சுற்றி ஈக்கள் மொய்த்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். ஈக்களாலும், கொசுக்களாலும் உணடாகும் நோய்கள் குறித்து உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
சிக்கல்கள் அத்தோடு முடிவதில்லை. ஞெகிழிக் கழிவுப் பொருட்கள் நிலத்தில் எறியப்படுவதால் அவை மற்ற
r" ༽
ஞெகிழி(பிளாஸ்ரிக்)யைப் பயணிபடுத்துபவர்களி ஞெகிழி சுற்றுச்சூழலுக்கு உதவி செய்வதாகக் கூறுகிறார்கள். அதாவது மரங்களுக்கு மாற்றாக ஞெகிழி பயனர் படுவதால இயற்கையின மூலமான வளத்தைக் காத்து சுற்றுச்சூழலுக்கு உதவுவதாகக் கூறுகிறார்கள். ஆனால, ஞெகிழி உருவாக்கத்தரிற்குப் பயனபடும் என ணெய், இயற்கையின வளத்தரிலTருந்துதான எடுக்கப்படுகிறது எனபது அவர்களுக்குத் தெரிவதில்லை மேலும், ஞெகிழியினர் அதிக உருவாக்கத்திற்கு அதிக எணணேயைப் பயனபடுத்த வேணடிய தேவை இருப்பதால அளவுக்கு மீறி எடுத்து சுற்றுச்சூழலரில கேடுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
لـ ܥ
உயிர்மக் கழிவுப் பொருட்களைப் போல மணிணோடு மணிணாக மட்குவதில்லை.
ஆனால், அவை அந்நிலத்தின் வெப்ப அழுத்தத்தினால் வேதியல் மாற்றம் ஏற்பட்டு நிலத்தின் தன்மையை நஞ்சாக்கிறது. அதனால், மணர்வளத்தைக் காக்கும் பலழச்சியினங்கள் அழிக்கப்படுகிறது. அடுத்து மணிணின் மூலம் நிலத்தடி நீரையும் நச்சுத்தன்மையாக்குகிறது. மேலும், அப்பொருட்கள் செடிகளினி வேர்ப்பகுதியில் இருந்துவிட்டாலோ, வேர்களுக்குக் கிடைக்கும் காற்றோட்டம் தடைப்பட்டு செடிகளின் வளர்ச்சிக்கு ஊறுவிளைவிக்கிறது. அதேபோல, நிலத்தினி காற்றோட்டத்திற்குத் தடை ஏற்படுவதால், நிலம் கெட்டிப்படுவதுடன், மணிவளம் குறைந்து, நிலங்கள் பயிரிடத் தகுதியற்றதாக மாறிவிடுகின்றன.
நகரப் பகுதிகளிலும், சிற்றுார் பகுதிகளிலும் பேற்கணிட நிகழ்வுகள் ஏற்படுகின்ற அதே வேளையில் சுற்றுலா என்ற
நாம் இன்று ஞெகிழிப் பொருட்களுக்குக் கொடுக்கும் விலை, அதன் உருவாக்கத்திற்கு மட்டுமே. ஆனால் அதனுடைய தாக்கத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படும் கடுமையான விளைவுகளுக்கான செலவை அதில் கணக்கிடுவதில் லை. அச் சிக்கல் களுக்கான செலவுகளையும் சேர்த்து ஞெகிழிப் பொருட்களுக்கான விலையை கணக்கிடத் தொடங்கினால், ஞெகிழியின் விலையும் கூடும். ஞெகிழிப் பொருட்களின் பயன்பாடும் வெகுவாகக்குறையும்.
பெயரில் மலைப்பகுதிகளுக்குச் செல்லும் வழிச்செலவர்கள் பயணிகள் அங்கு தூக்கி எறியும் ஞெகிழிப் பொருட்களால் கானுயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
அணிமையில், சபரிமலையில் சில யானைகள் இறந்ததாகச் செய்திகள் வெளிவந்தன. யானைகளின் வயிற்றை ஆய்வு செய்து பார்த்தபோது அவை ஞெகிழிப் பொருட்களை உணர்டதால்தான் இறந்துள்ளன எனக் கணடறியப்பட்டது. சபரிமலைக்குச் செல்லுமி
 
 
 

ஐயப்பட்டத்தர்களால் பக்தர்) வீசி எறி w பொருட்களால் கானுயிர்கள் இறப்பதோடு, அக்கோயிலைக் சுற்றியுள்ள காட்டு நிலங்களின் சூழலும் மாசுபட்டு வருகிறதாம்.
ஞெகிழிப் பொருட்கள், நிலத்தில் மட்டுமன்றி கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பை உண்டாக்குகின்றன. நாம்
நாம் தூக்கி எறிகின்ற பொருட்கள் இயற்கைச் சூழலில் மண்ணோடு மனினாகச் சிதைவடைய ஆகும் கால அளவுகள் கழிவுப் பொருட்கள் சிதைவடையும் கால அளவுகள் 1 வாழைப்பழத் தோல்கள் 3- 4கிழமைகள் 2தாள் பைகள் 1 மாதம் 3.கிழிந்த துணிகள் 5 மாதங்கள் 4.கம்பளிக் காலுறை 1 ஆண்டு
Louis - 10-15 ஆண்டுகள் 6.தோல் காலணி 40-50ஆண்டுகள் தகர அடைப்பி 50-100ഷ്ട്രങ്ങfGങ് 8.அலுமேனிய அடைப்பி 200-500ஆணர்டுகள் 9.ஞெகிழிப்பொருட்கள் பத்து லட்சம் ஆணடுகள
கடற்கரையோரங்களில் தூக்கியெறியும் பல்வேறு ஞெகிழிப் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவித்து அவ் உயிரினங்கள் சாகக் காரணமாகின்றன.
அணர்மையில், அமெரிக்கத் தீவு ஒன்றின் கடற்கரையில் பேரளவிலான திமிங்கிலங்கள் செத்து ஒதுங்கின. அவற்றின் வயிற்றை அறுத்து ஆய்வு செய்து பார்த்ததில் தோராயமாக 50 நுணர்ணுயிரி எடையுள்ள ஞெகிழிப் பைகள், பிற ஞெகிழிப் பொருட்கள் அவற்றின் உணவுக்குழாயில் இருப்பது கணிடுபிடிக்கப்பட்டது.
அதுமட்டுமன்றி மடல் பறவைகள், கடனாய்கள் கடனீர் நாய்கள். திறவழையன்கள், கடற்பன்றிகள் மற்றும் கடல் ஆமைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்களும் ஞெகிழிப் பொருட்களால இறந்துவிடுகின்றன அலலது முடமாக்கப்படுகின்றன. அதாவது, ஞெகிழிப் பொருட்கள் அவ் உயிரினங்களின் குடல்களில் (அ) மூச்சுக் குழாய்களில் சிக்கி இறக்கக் காரணமாகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
மணநீர்மி(benzine), நொதிமத்தப் பாசிகம் (vinyl chloride) Guri Gip Golfil GuiTCISL" கள்தான் புற்று நோய்க்குக் காரணம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அவையே ஞெகிழி உருவாக்கப் பயனர் படும் பல வேறு வேதிப் பொருட்களுள் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா?
பிசின்குளிகைகள் போன்ற ழெகிழிப் பொருட்கள் மீன் முட்டைகள் போன்றும் ஞெகிழிப் பைகள் இழுது மீன்கள் போன்றும் தோற்றமளிப்பதால் அவற்றை தங்கள் இரையாகக் கருதி உண்ணும்போது கடல்வாழ் உயிரினங்கள் இறக்கக் காரணமாகின்றன.

Page 21
அன்று 2000ஆம் §ශ්‍ර டிசம்பர் மாதம் பத்தொனி 凱魔鷺 அதரிகா66 ல ஆறுமணி. வடமாராட்சியில் உடுப்பிட்டிப் பகுதியில் நாவல் மர்த்தடியில் இருந்து அவர்கள் மராட்சியில் உளர்ன மரிரு சுவரிலுக்கு புறட படத் தயாரானார்கள்.
கடந்த செப்டம்பர் மாதம் போரினர் அனர்த்தங்களினால் தங்கள் உயிர்களைப் பாது காத்துக் கொள்வதற்காக தென் மராட்சியில் இருந்து வட்மா ராட்சிக்கு ஓடி வந்தவர்கள் அவரகள.
'ஹரினிஹரிர' இராணுவ நடவடிககை 6)i D 67 (lpg5! ਨੂੰ #ကျိ##ဓါးမှီခိ) 氹斷 கள் மீணடும் தங்கள் கட்டுப் பாட்டுக்குளிர் கொணிடுவரப் பட்டுவிட்டதாக அரசரினர் அறிவித்ததைத் தொடர்ந்து தங்கள் சொந் ல்லிடாப் களுக்கு திரும்பிப் போகலாம் என்ற நம்பிக்கை அவர்களின் நெஞ்சங்களில் துளிர் விட் L9-(სნtნჭნტl.
எதற்கும் ஒரு தடவை போய் நரிலைமையை அவதானித் துவிட்டு வரலாம் எனற
வல்லை
நோக்கிலும், கொணர்டு வ எ னட்  ைக க அவர்கள் 9ف{} திற்குப் புறப் ட
அவர்கள் ஒரே குடும்பத் வர்கள். சீவல் ே பரிழைக்கும் siTuildiggeri
"என ன அண னை ரெணர்டுபேரும் வருகினம் போ க்ேளர் வரி வரில் பேசவைத்தது.
"அவனி பெ. னைத்தானி உத் கொண்டு ே சைப்படுறான L6 60) 6T 5
மரிக்காரகர் JFuüuLDITLLITI கும் பாது காப் எனறு சொல் 606.9F9F6 6. அணர்னை.
தனது ஒறை செலலமாக பட்டுக் கர்ை 6 தடவிய ரவி, "த
 

யூராணி
விறகு கட்டிக் ரலாம எனற ளரினாலுமே நீதப் பயணத்
LT UT 456MT. அனைவருமே தைச் சேர்ந்த தொழில் செய்து அன றாடமி
வரில 6.шет тағ п Luʻ?6° 6ö) 6T uu 6f பார்க்க
ரியவனி பிரதீப நவிக்கு கூட்டிக் CBS 66. ர். ஐஞ்சு வயசுப் - . வந்தால கள ஒனறும ப்கள். ਫੌ
Ess) }லரி 器 ீர்றார் வில்வம்
றக் கையினால் பரிரசாந்தரின
வந்தால் களைச்சுப் போடுவியளல்லே" என்றான். "இல்லை நாணி களைக்க
தூரம்
மாட்டனர். எங்கடை ட்டை ஒருக்காப் போய்ப் பார்க்க வேணுமென டு எனக்கும் ಸ್ಟೆ? மற்றது எங் கடை 45птийшгт цолтத்திலை நிறையக்
கொய் KO க்கும். M g ண ர t ஏற అگی
ருவார . . . சரிரரித 凯
கொணர்டே பதில் சொல்லியது அநத ஐநது வயதுக குழநதை. "தெய்வம். தெய்வம் . கெதரியா வா வன ராப்பா. வெய்யில் தலைக்கு மேலை வரப்போகுது.நேரத்தோடை போயிட்டுத் திரும்பி வரனல்லே வேணும்" தெய்வகுலசிங்கத்தை அழைத்தார் வில்வத்தார்.
"இஞ சாருங் கோப பா. திரும்பத் ரும்பச் சொல் லுறன. ங் களர் மறந்தும் அந்தப் பக்கம்) போகா தோப்கோ. அந்த இடத்திலை உங்களை ஆமிக்காரங்கள் கணிடாங்கள் எணர்டால் வீண பிரச்னையளர் வரும். தம்பி ஜெயச்சந்திரனும் வாறான, துணைக்குக் கூட்டிக் கொணர்டு போங்கோ." ஜெய்சுதா மிகுந்த

Page 22
Tule 47 அசிச உணர்வோடு கன வனிடம் கூறிக் கொணர்டாளர். அவர்களுக்குத் திருமண மாகி மூன்று மாதங்கள்தானி ஆகினிறது. மூன்று நான்கு நிாட்களுக்கு முன ப் வீடு பார்க்க என்று மிருசிவிலுக்குப் போவிட்டுவந்த அனறிரவு கணவனர் படுக்கையில் வைத் துச் சொன்ன அந்தச் சம்ப வமே அவ்வாறு எச்சரிப்பதற்கு அவளைத் தூணர்டியது.
பெணிகள் அணியும் பாத சரஸ் க ளோடும், சுடிதார் அணரிந்த நரிலையாலுமி கரல்கள் శి வெளியில்
- (- 5 o 5 (o မှီခိ၈ခ႔င်္ခ ఏ పీ ஒன று புதைக் கப பட்டி பபதைக் கணடதாகவும் க்ணேசனி கூறிய தகவலே அந்தச் சம்பவம்.
விறகு வெட்டிக்கொணர்டு வருவதற்காக கத்திகளையும் கோடரரிகளையும் கட்டிக் கொனர்டு துவிச்சக்கரவணர் டிகளில புறப்பட்டார்கள் egy6) Já56IT.
வழியில் உள்ள இரா வத்தினரின் காவலரணிகளில் தாங்கள் மிருசுவிலுக்கு வீடு பார கி கப போவதாகச சொல்லி அனுமதி பெற்றுக் (ο) 4ς Γτσσοτ (δι - அவர கள மிருசுவிலைச் செனறடைந் தனர.
ஒவப்வொருவராக வி S6)6 GESTA பொதுே யும் அவற்றை சேர்தீதுக் கட்டிக்கொணர்டார்கள்.
கீழே விழுந்து கடந்த தேங்கர்ய் களையும் பொறுக்கி எடுத்து உரிதது சரக்குப் பைகளில் போட்டுக் கொணர் டார்கள்.
பரிரசாந்துக்கு எணர்ணம் g கொய்யாப்பழங்களின்
த!
"அணர்ணா எனக்குக் கொய் யாப்பழம் பிடுங்கித் தாங் கோவன்." தம்பியினர் அணிபுக் கொரிக்கையை நிறைவேற்ற கொய்யாமரத்தில் ஏறினான் பிரதீபனி. பிரதீபனேர்டு ஒரே வகுப்பரில் கல்வி பயிலும் பதினைந்து வயது நிரம்பரிய சாந்தனும் போட்டி போட்டுக் கொண்டு கொய்யாமரத்தில் ஏறிக்கொணர்டானர்.
"ஏய் கவுத மெஹே.?" (ஏய் шгтдf ாகப் கே?) என சரிாப் களத்தில் வினாவும் சப்தமும்,
சப பாத்துக் சைகளும ச கேட்டன.
விழித்தரி: கணம் மூடித் நான்கு ஐநது தினர் ಸಿ கொணடிருந்த "அடோ - உ (அடோ நீங் அவர் களது மதுவெறியோ Lô நரிழை வரகளால முடிநதது.
சப்தநாடிக அடங்கிப்போ க்க. 'பறச்ெ if fr 器 யைச் சொல் ஒங்கலுக்கு வெ கொச்சைத் த னானி ஒருவன
"இல லை நாங்க்ளி வீடு விறகும் பொறு போக வந் நாங்கள் இய்க் பொங்கி வந்த அ மு ைக அடக்கியவணி டு மாறி. வி வெளிவர மறு தாருககு.
"ஆங். குட் வந்திருக்கு. நீ ஒதது பாரகக மதம் கொ d5 6TT 5 அ மிருகங்கள் அ 56) 6T Π. Φ தொடங்கின.
அந்தக் கெ களின வெறு இனனும் : பங்கேற்றனர்.
"அடோ ே கோ அத்த.? ( எங்கை ஒரு எங்களுக்கு எ பிடிச்சது. அ ஒரு கை இல்(
"இல்லை டியிலை." கை கூறினானி ரவி அவன ெ ւ 5 5ւD ւյ5 சைக்கிளர் அ கப்பட்டது. அத் ரவியும் பந்தா "மாமாக்கள

காலடியோ றுத் தூரத்தே
ரைகளை ஒரு திறப்பதற்குள் இராணுவத டத்தில் நின்று னர. ம்பலா கவுத" களர் யார் .?) கண' களரில ன வெறி நீ தருந்ததை 鷺
ர் அனைத்துமே யிற்று வர்க மஞ உமபலா מ600T60) L- פ." "?..; லுறது. நாங்க டி வைக்கிறது. மிழில் கத்தி
மகதி தயா. பார்த்திட்டு, க்கிக் கொணர்டு தனால கள . கம் இல்லை." துயரத்தையும்,
u LD וש (60
ணம் தட்டுத்த பாரத தைகள த்தன தெய்வத்
டிப் புலியஞம் 慧
த்தானி வந்தது. ான ட யானை நீத மனரித அந்த அப்பாவி ம செய்யதி
ாலை வெறியர் ரியாட்டத்தரில Fலர வந்து
) п5т 600ї ца-шгт... சொத்தி
கை.?) நீ திரா சணர்டை துதாங் ஒனக்கு லே.
ஐயா செல்ல னிணிர் மல்கக்
காண டுவநீத ய லுமாலா உத்து நொருக் தோடு சேர்த்து டப்பட்டான்.
... ιρΓτLρπάξ456ή.
டுறன ..."
20
அப்பா ஆக்களை அடியா தோப்கோ, உங்களைக் கும்பி ஐந்து வயதுப் பாலகன தனது பஞ சுக் கரங்கள் இரணர்டையும் கூப்பரி <到西西, la GÖ) ‹ን El 認潛 ஆரீம்ே து மன்றாடியது.
அந்தச் சரின னஞ 60&Full D G T Lசரிங் கள ஒருவனர்.
பச்சிளம் குருத்து அறிவு மயங்கிய நிலையில் திறந்து கிடந்த மலக்குழிக்குள் சென்று விழுந்தது.
விறகு வெட்டுலதற்காக அப்பாவிகள் கொணர்டுவந்த கத்தரிகளும் கோடரிகளும் அந்த அப பா வரிகளையே வெட்டித் தறிப்பதற்கும் கொத்திக் குதறுவத்ற்குமே பயனர்படுத்தப்பட்டன.
ஐந்து வயதுப் பாலகனினர் பிஞ்சுக்கால்கள் தறித்து எடுக் கப்பட்டு- கழுத்து வெட்டப் பட்டு- குரல்வளை அறுக்கப் பட்டு.
அந்த அப்பாவிகளின ஆடைகள் கலையப்பட்டு. நிர் வாணமாக் கப்பட்டு. அடித்து உதைத்து வெட்டிக் கொத்தி உடலங்களைச் சரினர்னாபனர் னப்படுத்தி. கழுத்துக்களை வெட்டி.
6007 gps)/LJLJé54560067T45 97.L- Qఎనో P
அவர்கள் அனைவரையும் அங்கு எங்கோ ஒரு குழிக்குள் போட்டு மூடி விடுவதன்மூலம் ஊரருல கத்துக்குத் தெரி யாமல் மூடி மறைத்துவிடலா மென்றுதான அந்த மனித மிருகங்கள் - நினைத்திருக் கக்கூடும்.
அடி உதை சரித்தர வதைகளினால் மயங்கரிக் கிடந்து, மீணடும் மயக்கம் தெளிந்து உயிர் தப்பியோடி வந்த அந்த இளைஞன மாத்திரம் இல்லையென்றால். "மருசுவரில பகுதயில ஊடுருவ முயனற எட்டுப் புலப் பயங்கர வாதரிகள் சுட்டுக் கொல்லப் பட்ட்னர்."
என மறுநாள அரச வானொலியின் தலைப்புச் செய்தி யாகவும், இனவாத சிங்கள ஏடுகளினி முன்பக்கத் தலைப்புச் செய்தி யாகவும் அது இடம்பிடித்திருக்கும்.
சறு உதைத்தானி ன வெறயன

Page 23
21
கைலாசபதியின்
ஆளுமை கண்டு அஞ்சுே சேறு எறிந்து நிற்போருக்கு
-ச.மு.சடாட்சரம்
பேராசிரியர் ககைலாசபதி மறைந்து இருபது வருடங்கள் கடந்துவிட்டன. தமிழ்ச் சூழலில் அவர் வழங்கிச் சென்ற பங்களிப்பின் கனதி பாரியதொன்றாகும் இலக்கிய கல்வித் தளங்களில் கைலாசபதி செலுத்தி நின்ற சிந்தனை வீச்சு மாக்சிய உலக நோக்கை அடி ஆதாரமாகக் கொண்டதாகும். இதனால் தமிழ் இலக்கியப் பரப்பு புதிய விரிவுகளையும் பரப்பு எல்லைகளையும் தொட்டு நின்றது. இது பழமைவாதிகளிடையே பாரிய அதிர்வை ஏற்படுத்திக் கொண்ட அதேவேளை புதிய தலைமுறையினரிடையே ஒளிபாய்ச்சி ஈழத்திலும் தமிழகத்திலும் புதுப் பரிமாணம் எடுத்துக் கொண்டது. கைலாசபதி காட்டி நின்ற இலக்கியக் கொள்கையின் அடிப்படைகள் இன்றும் தமிழ் இலக்கிய உலகின் அணையா விளக்காய் சுடர் விட்டு வருவதனைப் பார்க்க முடிகின்றது.
அதே நேரத்தில் மாக்சிய விரோத இடதுசாரி எதிர்ப்பாளர்கள் என்போருக்கு கைலாசபதி இப்பொழுதும் கனவில் தோன்றி அச்சுறுத்துல் ஒருவராகவே இருந்து வருகின்றார். அதனாலேயே ஈழத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கைலாசபதியை நோக்கி கல்லும் சேறும் எறிவதில் முன்நின்று வருகிறார்கள். ஈழத்தில் மு.பொன்னம்பலம், அயேசுராசா, தெளிவத்தை யோசவ் ஆகியோரும் தமிழகத்தில் சுந்தரராமசாமி, வெங்கட சாமிநாதன், தமிழவன் போன்றவர்களும் புலம்பெயர்ந்த நாடுகளில் எஸ்.பொன்னுத்துரை உள்ளிட்ட அவரது வாரிசாகி வரும் ஓரிரி குஞ்சுகளும் கைலாசபதி எதிர்ப்பில் இருந்துவருகிறார்கள். இவர்கள் ஈழத்து இலக்கியம் பற்றி பேச முற்படும் ஒவ்வொரு
இவர்களது கூற்றுக்களில் உரிய தர்க்கம் எதுவும் காணப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க பொய்களையும் அவதூறுகளையும் வாய் கூசாது கூறிக் கொள்வதிலும் தமது கைங்கரியங்களைச் செய்து ர்கள். இத் ர் இலக்கியக் கொள்கை நிலை பற்றியும் ஆவர்கள் தொடர்ந்தும் வீசி வரும் சேறுகள் பற்றியும் குறிப்பிடுவது அவசியமாகிறது.
தூய இலக்கியவாதம், தூய அழகியல் என்பவற்றை முன்னிறுத்திய இலக்கியக் கோட்பாடு மாக்ஸிய எதிர்ப்பு
முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆங்கில மொழியிற் படைப்பாளிகள் இயங்கிய பல நாடுகளிலும் அமெரிக்காவின் சிஐஏயால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட கருமம் என்பதும், இன்றுவரை,

2OO3
வெங்கட சாமிநாதன், சுந்தர ராமசாமி போன்றோர் கொண்டாடும் ஜோர்ஜ், ஓர் வெல், ஸ்ற்றீபன் ஸ்பென்டர் போன்றோர் சிஐஏ. முகவர்கள் என்று நிறுவுவதோ அவர்கள் அவ்வாறானவர்களே என்பதோ நமக்குத் தேவையற்றது. தூய அழகியற் கோட்பாட்டாளர்களின் இடதுசாரி எதிர்ப்புத்தான் அவர்களது அரசியற் கலப்பின்மையின் அடிப்படை என்பது இன்று நிரூபணமாகி விட்டது.
யாரெல்லாம் ஒரு காலத்தில் இடதுசாரி முனைப்புள்ள இலக்கியத்தை அதன் பச்சையான அரசியலுக்காக நிராகரித்தார்களே அவர்களே காலப்போக்கில் சாதாரண நியாய உணர்வையும் உள்ளடக்காத தேசியவாத உணர்ச்சிக் குமுறல்களையெல்லாம் இலக்கியமாகக் கொண்டாடி வந்திருப்பதை இன்றுவரை காண்கிறோம். யார் யாரிடமெல்லாம் நடுநிலை இல்லை என்று இவர்கள் கண்டித்தார்களோ அவர்களிலும் நடுநிலைக் குறைவாக இவர்கள் நடந்து வந்துள்ளதையும் நாங்கள் இன்றுவரை காண்கிறோம். இது எப்படியென்றால் நீங்கள் செய்தால் தவறானது, கண்டனத்துக்குரியது. அதே விடயத்தை நாம் செய்தால் சரியானது போற்றுதலுக்குரியது என்னும் கண்டோட்டத்தை உடையதாகும்.
ஈழத்து இலக்கியத் துறையைப் பொறுத்தவரை, இடதுசாரி எதிர்ப்பாளர்கள் அனைவரதும் ஒரே பொது இலக்கு பேராசிரியர் கைலாசபதியைக் கொள்கை மட்டத்தில் எதிர்த்துச் சில்லறை விமர்சனங்களை முன்வைத்த எவராலும் அதற்கெதிரான ஒரு வலிய மாற்று இலக்கியக் கொள்கையை முன்வைக்க இயலவில்லை. இந்தத் தடுமாற்றமே இந்த தீவிர இடதுசாரி எதிர்ப்பாளர்களை முதளையசிங்கத்தைத் தூசு தட்டிப் பார்வைக்கு வைக்கத் தூண்டுகிறது. சிலர் முதளையசிங்கத்தை வழிபடுவதும் கைலாசபதியைத் தாக்கும் நோக்கிலேயே என்பதை நோக்கும் போது இன்னும் நாலு தலைமுறைக்கு இவர்கள் பேராசிரியர் கைலாசபதியை எண்ணி நடுங்குவார்கள் என்றே சொல்லத் தூண்டுகிறது. பேராசிரியர் கைலாசபதியைக் கொள்கை மட்டத்தில் மறுப்பவர்களைப் பற்றி நமக்குப் பிரச்சனை இல்லை. அவர்களது பணி நமது வளர்ச்சிக்குப் பயனுள்ளதுங் கூட. நாம் கேட்கத் தவறுகிற கேள்விகள் வேறு திசைகளிலிருந்து வருவதிற் கேடில்லை. அவை நமது பார்வையை மேலும் தெளிவாக்கும். ஆனால் அண்மைக் காலமாக நடப்பது ஏதென்றால் கைலாசபதி மீது தனிப்பட்ட அவதூறுகளையும் அபாண்டங்களைய

Page 24
தாயகம் 47
சுமத்துகிற முயற்சிகளே. இதற்குப் பின்னால் தூய இலக்கியவாத வேடங் கலைந்து இன்று தனது வணிக நோக்க முகங்காட்டி நிற்கும் காலச்சுவடு சஞ்சிகையும் நிற்பதைக் காணலாம். மு.பொனர்னம்பலம் , எஸ்.பொன்னுத்துரை ஆகியோரும் அவர்களது அடியாட்களும் இன்னும் பிற உதிரிப் புத்தி ஜீவிகளும் கைலாசபதி மீது சேறு வீசுவதில் மகிழ்வதை நாம் இன்னும் காண்கிறோம்.
இடதுசாரி இயக்கமும் இலக்கியப் போக்கும் தேசியவாத அலையின் எழுச்சியிற் தேக்கங் கண்டன. இன்று தமிழ்த் தேசியவாதத்தின் மூலம் குழம்பி வழி தவறியவர்களும் தமது இயலாமையை மழுப்ப மீண்டும் இடதுசாரி எதிர்ப்பில் மும்முரமாகி இருக்கிறார்கள்.
கைலாசபதி பற்றிய அவதூறுகட்கு அவை எழுந்த காலங்களிலேயே தக்க பதில் தரப்பட்டுவிட்டது. ஆனாலும், அந்தப் பதில்களை எல்லாம் அறிந்தும், அவற்றைப் புறக் கணித் துப் பழைய அவதூறுகளையே முன்வைக்கின்றவர்கட்கு மீண்டும் மீண்டும் அதே பதில்களை எழுதுவதா என்று யோசித்து இதுவரை எழுதாமல் இருந்தேன். பேராசிரியர் சிவசேகரம் மட்டும் மூன்றாவது மனிதனில் மு.பொன்னம்பலத்துக்கு வெகு சுருக்கமாக எழுதிய பதிலே அதிகம் என்பது என் எண்ணம். ஆனால் இந்த கொயபெல்ஸ் குஞ்சுகள் ஒரே பொய்யைச் சாகும் வரை சொன்னால் அது நிலை காணும் என்று நம்புகிறார்கள் என்றே தோன்றுகிறது. இளைய தலைமுறையினருக்காக இன்னொரு முறை இப் பொய்களின் சவப்பெட்டியில் ஒரு ஆணியை அறைய வேண்டியுள்ளது.
கடைசியாக நான் கண்ட காலச்சுவட்டில் அயேசுராசாவின் நேர்காணல் வந்திருந்தது. அதில் சுந்தர ராமசாமியின் மகன் கண்ணனும் அரவிந்தன் என்பவரும் வலிந்து கைலாசபதியைத் தாக்குகிற விதமான பதிலை வரவழைக்கும் நோக்குடன் கேட்ட கேள்விகட்கு யேசுராசா அரை உண்மைகளைப் பதிலாக தந்திருக்கிறார். நாங்கள் அவரது அவதூறான கூற்றுக்களை முன்வைத்துக் கேட்கிற விளக்கங்களை அவதூறுகளைக் குவிப்போர் எவரும் தர முடியுமானால் தரட்டும் அல்லது தங்கள் பொய்களை இனியாவது நிறுத்தட்டும். 1. கைலாசபதி குறிப்பிட்ட விடயங்களை மட்டுமே கலைக்குரிய விடயங்களைக் கொண்டார் என்ற கூற்று கைலாசபதியின் திறனாய்வின் வீச்சை முழுதாக அறியாத ஒருவர் கூடக் கூறத் தயங்குவது. சங்க இலக்கியம் பற்றிய அவரது பார்வை முதல் தாகூரும் பாரதியும் பற்றிய ஒப்பீட்டு ஆய்வுரை வரை எவரும் காணும் அவரது இலக்கியப் பார்வையைக் குறுக்கிக் கொள்வது குறுகிய மனங்களுக்கு மட்டுமே இயலுமான ஒன்றில்லையா? 2உலகப்பார்வை, அரசியல் பார்வை என்றால் மாக்சியப் பார்வை என்று கைலாசபதி எங்கே கருதியிருக்கிறார்? நிச்சயமாக அவரது உலகப் பார்வையும் அரசியல் பார்வையும் பிற்போக்குவாதிகளது பார்வையாக இருக்க முடியாது. வேறுபட்ட பார்வைகள் இருப்பதைக் காண்பதும் அடையாளங் காட்டுவதும் ஒரு திறனாய்வாளனின் பணி இல்லையா? அழகியலின் பேரால் அதைப் பூசி
 

2003', ... 22
மெழுகுவது நேர்மையான திறனாய்வாகுமா? 3. சாதிய நோக்கில் தான் கைலாசபதி தன்னை விருந்துக்கு அழைக்கவில்லை என்று டொமினிக்ஜீவா சொன்னாரென்றால், அதை நம்புகிற யேசுராசா முதல் பொன்னுத்துரை வரையிலானவர்கள் ஜீவா ஒரு சத்தியவான் என்று நினைக்கிறார்களா, அல்லது இந்த விதமான அவதூறுகளை மறுத்து பேராசிரியர் நுஃமான் பல ஆண்டுகள் முன்பு எழுதியதற்கு என் ஜீவாவால் மறுப்பு எழுத முடியவில்லை? கைலாசபதியின் வீட்டிற்குள் போய் வாய் நனைத்த தாழ்த்தப்பட்ட சாதியிற் பிறந்த எல்லாரையும் சாட்சிக்கு அழைப்பது இயலும், ஆனால் அதுபோல் கேவலமான சாதிய நடத்தை இராது ஜீவாவை அழையாத கைலாஸ் டானியலையும் தான் அதே விருந்துக்கு அழைக்கவில்லை. டானியல் இதுவரை கைலாசபதியைப் பற்றி தவறாக ஒரு சொல்லுப் பேசியதில்லை. டானியலிடம் என்ன குறைபாடு இருந்தாலும் தன்னுடைய சொந்த லாபத்துக்காக ஒரு நண்பர் மீது அபாண்டம் பேசும் குணம் இருந்ததில்லை. இதுபற்றி ஜீவா தன் கருத்தைச் சொல்லுவாரா? 4. மேலும். இவ்விடத்திலே மற்றுமோர் அவதூறு பற்றிக் குறிப்பிடல் வேண்டும். என்கேரகுநாதன் அறுபதுகளில் எழுதி வெளிவந்த ஒரு சிறுகதை நிலவிலே பேசுவோம்' என்பதாகும். அதன் தலைமையிலேயே ரகுநாதனின் சிறுகதைத் தொகுதியும் வெளிவந்தது. இக் ற்றியுப் அத்தொகுதி பற்றியும் பேராசிரியர் கைலாசபதி தனது இலக்கிய விமர்சனங்களில் சுட்டிக் காட்டி வியந்து பாராட்டி வந்துள்ளார். ஆனால் அண்மைக் காலங்களில் 'நிலவிலே பேசுவோம்’ சிறுகதையில் வரும் கதாபாத்திரமான ஆசிரியர் கைலாசபதியே என்றவாறான மிகக் கீழ்த்தரமான அர்த்த எழுத்துக்களை இச் சேறு விசுவோர் எழுதி வருகிறார்கள். இதுவும் கைலாசபதி இறப்பின் பின்பு இடம்பெற்று வரும் ஒரு வக்கிரப் பிரச்சாரமாகும். இது பற்றி கைலாசபதியுடன் இதுவரை மிக நெருக்கமாகவும் அவரது உள் வீடு வரை சென்று வந்தவருமான என்கேரகுநாதன தனது வாக்குமூலத்தை அளிப்பார் என நம்புகின்றேன். 5. கைலாசபதி மீது சாதியச் சேறு வீசும் இலக்கியக் கனவான்கள் அறுபதுகளின் நடுக்கூறிலே வடபுலத்து சாதியக் கோட்டை மீது தொடுக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்பிற்கான வெகுஜனப் போராட்டத்தில் என்ன பங்கும் பணியும் வழங்கினார்கள். கைலாசபதி, முருகையன், சில்லை யூர் செல்வராசன், சுபத்திரன், சிவானந்தன் டோன்ற பலரது பங்களிப்பின் ஒரு சிறு குறுணியைக் கூட இவர்களால் வழங்க முடியவில்லை. பேராசிரியர் சிவத்தம்பி, டொமினிக் ஜிவா, பிரேம்ஜி போன்றவர்கள் கூட மிகத் தூர நின்று கண்டனங்கள், விமர்சனங்கள் தொடுத்தவர்களேயாவர். அவ்வேளை கைலாசபதி வெகுஜனப் போராட்டங்களோடு மிக நெருக்கமாக இருந்து வந்தவர். தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் இரண்டாவது மாநாட்டு மலரில் அவர் எழுதிய கட்டுரை அதற்கு சாட்சியமாகும். அத்துடன் அம்மாநாட்டையொட்டிய சித்திரக் கண்காட்சிக்கு ஆலோ சனை வழங்கி அதன் வெற்றிக்கும் கொழும்பில் அதனை மிகுந்த பரபரப்புடன் பேசப்படும் அளவுக்கு நடாத்தப் படுவதற்கும் காரணமானவர்களில் கைலாசபதி ஒருவராக

Page 25
23 Hua
இருந்து செயற்பட்டும் வந்தவர் என்பது சாதிய வக்கிரம் கொண்டு எழுதுவோர் கண்டும் காணாதவைகளாகும். அன்றைய போராட்டச் சூழலில் கைலாசபதி போன்ற வர்களது பங்களிப்பு என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டியவைகளாகும். 6. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்குக் கைலாசபதி வளாகத் தலைவரான கதையை இளங்கிரன் எழுதி யிருக்கிறார். அதை வாசித்த எவருக்கும் கைலாசபதி அப் பதவியை நாடவில்லை என்பதும் அப்பதவிக்காக ஆவலாய்ப் பறந்தவர் யாரென்றும் தெரியும். என்றாலும் அரசாங்கத்துடன் இருந்த செல்வாக்கு என்றவாறான தம் அவதூறுகட்கு ஆதாரமாகக் கைலாசபதி எப்போது யாரைக் கேட்டு இப்பதவியைப் பெற முயற்சி செய்தார் என்று சொல்லாமலிருப்பது ஏன்? கைலாசபதியை விடத் தகுதியான ஒருவர் அந்த இடத்திற்கு நியமனம் பெற்றிருக்கமுடியாது என்பதை அடுத்து வந்த ஆண்டுகளே நிரூபித்துள்ளதை எவராலும் மறுக்க
pyllstoff? , , , ; 7. கைலாசபதிக்கு ஒரு அறிஞர், ஆய்வாளர், பல் கலைக்கழகப் பேராசிரியர் என்ற வகையில் இருந்த மரியாதை காரணமாக அவர் பல பொறுப்புக்களை எற்றாரே ஒழியத் தன்னால் இயலாத பணிகளை எற்றதாகவோ தன்னை விடத் தகுதியான எவரையும் விலக்கியோ அவர் எதையும் பெற்றதாக இந்த வயிற்றெரிச்சல்காரர்களால் கூறமுடியுமா?
8. சுகைலாசபதிக்கு அமெரிக்கத் தூதரகத்தில் கூடச் செல்வாக்கு இருந்ததாக இன்னொரு கதை ஆதாரம் அபோவா பல்கலைக்கழக ஆக்க இலக்கியப் பட்டறைக்கு அவர் தெரிந்தெடுக்கப்பட்டது கைலாசபதியை விடத் தகுதி பெற்ற எவர் அதற்கு விண்ணப்பித்து மறுக்கப்பட்டார் என்பதை யேசுரா கூறுவாரா? 9. வானொலியிலோ, தேசிய நாளேடுகளிலோ கைலாசபதி பங்களிக்காமல் இருந்திருந்தால் இந்தத் திருக் கூட்டத்துக்கு மகிழ்ச்சியாயிருந்திருக்கும். ஆனால் இதே கூட்டம் 1983க் குப் பிறகு தமிழ்த் தேசிய இயக்க ஆதிக்கம் இருந்த காலத்தில் அடித்த கொட்டத்தை இன்னமும் மறக்க வில்லையா? முஸ்லீம்கள் உட்பட எத்தனை பேரை வாய் திறக்க முடியாது மறித்திருக்கிறார்கள்! அன்றைக்கு 'மண்டையில் போட வேண்டும் என்று சொன்ன பேர் வழிகளை இன்றைக்குச் சாட்சிக்கு அழைக்கிற அளவுக்கு இவர்களுக்கு விரக்தி மேலிட்டுள்ளது. 10. கைலாசபதியை யாராவது கவிஞர் என்று அழைத்தால் அந்தத் தவறு யாருடையது? இந்த இடதுசாரி எதிர்ப்புத் திருக் கூட்டத்தில் யாரையாவது எவரும் நேர்மையினர் என்று அழைத்தால் அதற்காக இவர்களைப் பிழை சொல்ல (ypglųLOT?
இன்றுவரை கைலாசபதி பற்றி இவர்களது குற்றச்சாட்டுக்கள் எல்லாம் ஊகங்களும் தமக்குள்ளே பேசிக் கொள்ளுகிற கதைகளுமே தானி. நம்பகமான ஒரு ஆதாரமுமில்லாமல் கைலாசபதியைத் தாக்குகிற இலக்கிய தபும்சகர்களிடம் நெஞ்சில் உரமில்லாதது பற்றி வியப்பதில்லை. ஆனால் சொல்கிற பொய்களையாவது பொருந்தச் சொல்லலாமல்லவா? 来

அவள் சுதந்திரம்
பகல் பட்ட அந்த விடு;
ஒட்டறை நகையிட்ட தோரணக் கூரை, குசினிப் புகை நக்கிக் கறுத்த யன்னல் முகடு சிகை கொட்டி ஒடு தெரிகின்றது போன்ற
6ᎣJ6ᏬᏯ8 எட்டி நோக்கு விழிகள் விருந்து பொரிகின்ற வாசம் சமையல் புரிகின்றது கரி பூசி நின்ற நிலவு கனவு திரைகின்ற
ஈரவிழிகள்
முகிலோ சரிகின்ற நேரம் அழல் அயல் நின்றதே. தீட்டுப் படாத அரிசி மணி கிளைந்து கூட்டிக் கொதிக்கும் பானை- உலையுள் போட்டுப் புதுக்கிப் பசிக்குக் கொடுக்கும் ஈட்டுக்கு வைத்த கவிதை என் இதயத்து வாழும் வனிதை இசையாழ் இசையாள் எழுகின்ற மொழியாள் வேதமொழியாள்.
கல்வயல் வே. குமாரசாமி
الديـــــــــــــــــــــــ ـــــــــــــــــــــدا

Page 26
Tulgii 47
ஏர98ர்
நாரத மாமுனரி பதறTப போனான , "நாராயண. நாராயண." என்று உச்சரித்து பழகியவனி மனத்தாலும் அந்த மந்திரத்தை உச்சரிக்க மறந்தானி. தனி கணகள மீதே நமிபரிக் கையிழந்தான, "இந்தக் கோலத் தல தலைவரிரரி கோலமாய் தலைகவிழ்ந்து அரை நிர்வா ணமாய் ஆடைகள் கலைந்து சோபை இழந்து சோகத்தரில இருப்பது யார்? யார்?. ஆம். இது எனர் அனினையே தானர். கற்றவர் நாவரில நரின று நரத்தனமி செய்யும் நாமகளே தான்." நாரத மாமுனரி தனக்குத் தானே சொலலரிக்கொணர்டு நாமகளை நோக்க ஓடினான. அவன ஓடிவருமி சத்தமி கேட்டுமி அசைவரின ற இருந்தாள கலைவாணரி.
"ஆயகலை அறுபத்து நாணி கிற்கும் தாயான தேவதேவி இது எனின கோலம்? இசை இனிப நதியை ஊற் றெடுக்கச் செய்யும்
கவீணை எங்கே? வித்தகம் நரிரம்பரிய ஏடுகள எங்கே? தியானம் செய்யும் உருத்திராட்ச மாலை எங்கே?நீ நளினத்தோடு வீற்றிருக்கும் வெணதாமரை எங்கே? வேதப் பொருளுக கிறைவியே உணர் வெளிளைக் கலையெங்கே? வெனர் பட்டுத் துகரில எங்கே? இதென ன
கோலமிP
நாரதமாமுன நரிமிர்ந் தாள அவளி முகம் இருந்தது. கண கணிணிர் பெரு "நாரதா, ஆ பறTத துகிே வரிடடார கள எனிறாளர் கலை துபோன குரலி "தாயே! யாரர அவர்களை சட கிவிடுகிறேனர். தாயே! சொல மாமுனி கோப தினானர்.
"மகனே இனி ரப் பதவரி இந்திரனும் இந் அந்தப் பாதகர் றதும் எனினரி புதரிய தெய்ே ணை வேண் புதிய இந்திரா
க கும வணடுமென சிரித்துக் கெ னேனர், தெய்
( சுதா
 

ரி குரலிகேட்டு
கலைவாணரி. வெளிறிப்போய் 'களில் இருந்து நகிற்று.
ளுக்கொன்றாய் கொன டோடி பாதகரகள" வாணரி உடைந் ல. தப் பாதகர்களி? த்துச் சாம்பலாக் சொல்லுங்கள் லுங்களி" நாரத ம் கொணிடு கத்
று புதிதாக இந்தி
ஏற்றTருக்குமி திராணியும்தானி ர்கள். பதவியேற் டம் வந்தார்கள். வந்தரிரன முக னடுமெனறரன. ணி நானிவீற்றி வெண தாமரை ன றாள. நான fr6oof-GB - GléFT6of வேந்தரா என
ரஞ்சனி )
கையில இருக்கும் வீணை விளையாட்டுப் பொருளலல. வித் தையின் சினினம். இந்த வீணை எனிகையில மாத்திரம் இருக்க வேணடியது. அது எனர் கையில் இருக்கும் வரையில்தானி கலையினிப்பம் எனற நிலையி ன பம தருமி கலைகளரின சின்னம். உன் கையில வந்துவிட் டால அது களங்கத்தினி சினின மாகிவிடும். வேணடாம் அதைக் கேட்காதே. இதே போல இந்திராணிக்கும், இந்திராணரி வெணதாமரை என்பது தூய்மை யினர் சினினம். அது கலையினர் வரிளக கமி. நான மட்டுமி வீற்றிருக்கும் நலலாசனம். அதை உனக்கு கொடுக்க எனினால முடியாது. தூய்மையின சினி ன்த்தை துனிபத்தின் சினினமாய் மாற்றுவதில் எனக்குச் சற்றேனும் உட்ன் பாடிலல்ை! நீங்கள போய்வாருங்களி" இவ்விதம் நாணி சொல லிமுடிதததும் தெய் வேந்திரனி சீறினான் "நீ சகல கலாவலலரியாக இருக்கலாம். சரஸ்வதிதேவியாக இருக்கலாம்.
னால, எனினை மதித்து எனர் கோரிக்கைகளை நிறைவேறி றததான வேணடும். உன பெயருக்காக மதரிப்புளித்தே இவ்வள்வு நேரமும் நீ சொல வதைக் கேட்டுக்கொணடிருந் தேன். இப்போது நீ என கோபத் தைக் கிளறிவிட்டாய். அதனால

Page 27
உன உயிர்மீது உனக்கு ஆவலா யிருந்தாலி நாணி கேட்ட முக வீணையையும் என தேவி கேட்ட வெண’ தா ம  ைர யையும’ கொடுத்துவரிடு’ புதரியதெய் வேந்திரனி கத்தினானி. நானும் கோபதி தோடு கத்தனேன. "மூடனே நான நரிரந்தர மானவள். ஒருபோதும் அழிவ தரிலலை' 'எங்களையா அழிக் கத்துணரிந்தாய் பார் என்ன நடக்கப்போகரினறதெனபதை' எனறபடியே வச்சிராயுதத்தை எடுத்து என மீது வீசின்ான் புதரிய தெய்வேந்தரிரன. நான அதை எதிர்பார்க்கவிலலை. தவிரவும் வச்சிராயுதத்தரின சக்திக்கு முனினால எனினால எதுவும் செய்யமுடியவிலலை. அவர்கள் தங்களுக்கு வேணடிய எலலாவற்றையும் அபகரிதி துக்கொணர்டு போய்விட்டார்கள்” என்று சொல்லி கலைவாணரி கணிணிர் விட்டாளி.
நாரதமாமுனரிக்கு கலை வாணரி சொனர்னதைக் கேட்டு புஜங்கள் துடித்தன. கோபம் விஷம் போல தலைக்கேறியது. "அற்ப்பப்பதரே! அறிவு கெட்ட வனே, என ன காரரியம செய்துவிட்டாய். இந்திரப்பதவி எனறால நீயே மும்மூர்த்த) களுக்கும் பெரியமூர்த்தி என்று எனினரி விட்டாயா? மடையனே உனனை சபரித்துச் சாப லாக்குகிறேனர் பார்" பெருங்குர லெடுத்துக் கத்தினானி நாரத முனி அவனி கத்தல இடி க் கமென இந்தTரலோகத் # தாக்கியது. சதிராடிய ரப்பை, மேனகை, ஊர்வசி மூவரும் செய்வதறயாது பாரதது நின்றனர். காமம் பெருக்கெடுத்து ஆறாக ஓடிய அந்த இடம் பாலை வனமாகியது. பாடல இசைத்த பெருமி பாணர எலலாம் வாயடைதது 26T60) LD Liftuj நின்றனர். இந்திரலோகம் சுடுகா டாயிற்று எங்கும் நிசப்தம். புதிய தெய்வேந்திரனர் இந்திராணயிடம் ஓடினான்.
இந்திராண" வெணதாமரை புணர்ணகையோடு சாய்ந்தி ந்தாளர். சேவகர் கவரி வீசிக் காணடிருந்தனர். இந்திரனி ஓடிவந்து அவள காலைப பிடித்தானி. "தேவி எனினைக் காப்பாற்றியருளிவாய் உனினை நம்பரியே நாணி இருக்கிறேனர்." அவள பேயென மாறவிச் சிரித்தாளர். அவள சரிப்பு இந்திரலோகம் எங்கும் இடி முழக்கமாக எதிரொலரித்தது.
"தேவலோக இந் உனக்கு எனின ஏணி பதறியடித் ஓடிவந்தாய்? இந்திராணரி அ சோமபாணம் அ நரிரம்பரியிருந்த துணையிருக்கு எனிபதவிக்கு பட்டு விட்டேனர்.
66a)69 லாக்கிவிடத் துை உனினுடனே வச்சிராயுதத்ை ஏவி அவனை புதிய தெய்வே சினானர்.
அவள மீண மாறிச் சிரரி தெய வேந்தர பதைபதைக்க பரிடித்தரிருந்த
露 சொனர்னாளர்" நாரதனை அழ &GVSló 67th H - 6 ஏற்பட்டால் அ6 பதவியில் நிலை கலகமே இல் இந்திரப்பதவிக எனவே நாரதை நமி வசப் படுத ருப்போம்."
"எப்படி? எப் வசப்படுத்துவது.
னியாயிற்றே வந்தரிரன ( காதவனாய் இ கேட்டானி. அ பேயெனச் ச GoFTTøofGoTnromf. “D கோமுனியாயினு கிடைத்தால வ வோடு பதவி கி து நிற்பதே தேதி: சினத்தோடு இ வந்த நார
கவfன்ையு d5 T 6007 Lift 677 "நாரதமாமுனரி
4వ அவன கையி வைத்தாளர், ! Lu6orolludo 60) Gubunta தம்புராவைக் கபூ "நானே புதிய என ஆனந்தக் கலைவாணரி ப நம்பிக்கையோடி

2OO3.
திரா! இப்போது நேர்ந்துவிட்டது. துக் கொணர்டு
கேட்டாள வளர் கணர்களில ருந்திய போதை து. தேவரி மி துனரிவிலி சீறித் தொழிற் இப்போது நாரத சபித்துச் சாம்ப னரிந்துவிட்டானி. வைத்திருக்கும் த அவனி மீது அழித்துவிடு நீதரன கெஞ்
*டும் பேயென நீதாள. புதரிய ன நெஞ சம அவள பாதம் Tன. அவள ரிறுத்தவரிட்டு தெய்வேந்திரா! ரித்து விட்டால ரற்படும்? கலகம் wலவா நாங்கள்
லையெனரில குே மதரிப்பேது. ன அழிக் காமல் தரி வைத்த)
படி நாரதனை அவர்ைதானி மா " புதிய தெய் ஏதும் வரிளங் ந்திரானரியைக் வளர் மீணடும் பிரததுவரிடடு T யினும், ணும் சுகபோகம் பளமான வாழி டைத்தால வாயி வழமை உனக் நடப்பதைப் வேடிக்கை பார்" ந்திர லோகம் தமாமுனரியை -- 607 எதவிர இந்தபிராண"), யே நீயே எனி " எனறபடியே ல வீணையை நாரதமாமுனரி னான, தனது ற்றி வீசினான். தெய்வேந்திரனி" கூத்தாடினானர். ட்டும் இனினும்
ருந்தாளர்.
தசிய கலை இலக்கிய பேரவையின் நூல் வெளியீட்டு வரிசையில் மற்றொரு படைப்பு!
வெல்லச்சுனையினையும் வெல்லக்கவி செய்யும் தில்லைச் சிவனின்.
காவல் வேலி சிறுகதைத் தொகுப்பு
வெளியீட்டு விழா
இடம்: நாவலர் கலாசார மணிடபம்
காலம்: 05.07.2003 சனிக்கிழமை
மாலை 4.30 மணி
ஆர்வலர் வருக gb TT6io BLLJLo Giumpj05
ー/
அட்டைப் படம்
முன்பக்கம்: சிதைந்த யாழ். டச்சுக் கோட்டையின் முன் னைய தோற்றம்
பின்பக்கம்: ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தக் காட்சிகள்

Page 28
பெண் ஒடுக்குமுறை என்பது பொருளாத பழமைவாதக் கருத்தியல் ஒடுக்குமுறையா பலமடைந்து இறுகிப்போயுள்ளது. இந்த பூஜா பற்றிய விமர்சனத்திலிருந்தும் இத்
பூஜா என்ற ஓர் ஆள் அரங்கு நாவலர் கலாசார மண்டபத்தில் இடமிபெற்றது. தயாரித்து நடித்து அளித்தவர் ராணிமூர்த்தி இங்கிலாந்தில் வாழும் தமிழ்ப்பெணி. முனினோர்கள் சுன்னாகத்திலிருந்து மலேஷியாவில் குடியேறியவர்கள் என்று கேள்வி நாடகம் பிரிட்டிஷ் கெளன்ஸில் ஆதரவில் கொழும்பு கணிடி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் முதலிய பல இடங்களில் மேடையேறியது.
ப்றொஜெக்ற்றர். சாதகக்குறிப்பை (கிரகநிலையை திரையில் எறிகிறது. தன்னுடைய பிரச்சினைகளுக்கு § காரணம் இதுவென்று சொலகிறார் நாயகி ஆம்
சவ்வாய் தோஷம் திருமணம் சாத்தியப்படுவதாக இல்லை. ஈற்றில் சோதிடம் ஒருவழி சொல்லுகிறது. அவளுக்கும் வாழைமரத்துக்கும் கலியாணம் நடக்கிறது. வாழைமரம் வெட்டப்படுகிறது. செவ்வாய் தோஷத்துக்கு இவ்வாறு பரிகாரம் காணப்படுகிறது. "என்மனசுக்குப் பிடித்த ஒரே மாப்பிள்ளையைக் கொன்றுவிட்டார்களே" என்று புலம்புகிறாள் நாயகி
மூன்று தலைமுறைகளின் கதை இது பன்னிரணர்டு பாத்திரங்களை ஏற்று நடிப்பவர் ராணி மூர்த்தி மிகவிரைவாக ஒவ்வொரு பாத்திரத்துக்கும் தாவுகிறார். அநாயாசமாக ஆங்கிலம் பேசுகிறார். தொழில்நுட்ப ரீதியாகக் குறிாேல் இடமில்லாத அளிக்கை.
பாட்டி பாத்திரத்தில் ராணி சோபிக்கிறார். பாட்டிபேர்த்தி உறவு நாடகத்தில் வலுவான அம்சமாக ளிர்கிறது. பாட்டி பிள்ளையார் பக்தை விரதம், ஷடானங்களில் ஈடுபாடு உடையவர். என்றாலும் புரட்சிவாதியான இந்தப் பெணிணைப் புரிந்து கொள்கிறார். அவள் வாதங்களை ஏற்றுக்கொள்கிறார். பூஜா மூடநம்பிக்கைகளைச் சாடுகிறது. பெணிணியத்தின் செய்தியை ஆணித்தரமாக ‘မွိုးနှီ: இந்து மதத்தையும் சிட்ங்குகளையும் கலிக்குரியனவாக்குகிறது. சிவபுராணத்தைப் பிழையாகப் பாடுவது. தனி மணிணிலிருந்து
 

நாடக விமர்சனம்
ബ്ല്മ്
gaé667
சோ.பத்மநாதன்
ார அடிப்படையில் இருந்து எழுந்தாலும், 5 மத கலாசார சடங்குகளின் துணையுடன் * இறுக்கத்திலிருந்து விடுபட வழி ஏது? தேடலை தொடலாம். -ஆர் குழு
அந்நியப்பட்டுப் போன ஒருவரின் பலவீனம்.
இந்து வேதத்தின் அங்கங்களில் ஒன்று ஜோதிடம். அதை ஏற்காதவர்கள் கூட, தம் எதிர்காலத்தை ம், சில முக்கிய முடிவுகள் எடுக்கவும் அதை நாடுகின்றனர். இலங்கையில், இந்துக்கள் அல்லாத பெளத்தர்களிடையே சோதிடம் செல்வாக்குப் பெற்றுள்ளது. மேலை நாடுகள் கைரேகை, எணசோதிடம் என்று பொழுதைச் செலவிடுகின்றன. னாலும் செவ்வாய் தோஷம் பெண்களுக்கப் பெரிய ச்சினை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் மூன்று தலைமுறையாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க்குடும்பம் தம் முன்னோரினி வைதீக அளவீடுகளைப் பின்பற்ற முனைவதே இந்நாயகியின் துன்பத்துக்குக் காரணம் ஆனால் எங்கோ அபூர்வமாக நடக் குமி (?) வாழைக கலயாணத் தைப் பொதுமைப்படுத்துவது என்ன நியாயம்?
ராணி மூர்த்தி தரும் தீர்வுதான் என்ன? டிஸ்கோ தனக்குச் சுதந்திரம் தருகிறதாமி ஆடுகிறார். அது அவருடைய கேள்வி என்னவென்றால் தன்னுடைய அட்ையாளத்தை (identity) இழப்பதுதான் தீர்வா? பார்வையாளரை இருக்கைகளில் நெளிய வைத்து ராணி ணர்குறியை சொல்லிலும் அபிநயத்திலும் நீதிது #; is she obsessed wit
மணி டபம் நிறைந்த கூட்டமி. தொணடு
எணணிக்கை. நிரம்ப ரசித்தார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ரசிப்பார்கள். கீழைத்தேயத்தார் கறுப்பர். காட்டுமிராணடிகள் என்று காண்பதில் ஒரு திருப்தி எனக்கோ சீலை உரிந்தது போல, சொயின்காவின் நாடகத்தில் வரும் ஒரு நைஜீரியன் வெள்ளைக்காரப் பெண ஒருத்திக்குச் சொல்கிறான். உங்களுக்குப் புரியாதவற்றுக்கு நீங்கள் மதிப்பளிப்பதில்லை" --

Page 29
எல்லாச் சமுதாயங்களிலும் சில மனிதர்களைப் பற்றி நாம் அதிகமாகப் பேசுகிறோம். அவர்களிற் பலரைக் கொண்டாடுகிறோம். சிலரை வெறுக்கிறோம். ஒரு சமுதாயம் பொதுப்பட யாரைக் கொண்டாடுகிறது, யாரை வெறுத்தொதுக்குகிறது என்பது, அடிப்படையில், அந்த சமுதாயத்தின் தன்மையையே நமக்கு அடையாளங் காட்டுகிறது. பிளவுபட்டுள்ள இன்றைய மனிதச் சமுதாயங்களில், ஒரு பகுதியினர் கொண்டாடும் ஒரு மனிதரை இன்னொரு பகுதியினர் கொண்டாடுவதில்லை. சிலசமயங்களில், ஒருவர் பற்றிய இருவரது கருத்துக்கள் எதிர்மாறானதாகவே இருக்கிறதை நாம் காணலாம். இதற்கான காரணங்களைப் பல சமயங்களில் எளிதாகவே உணர்ந்து கொள்ளமுடியும்.
இச்சிறுகட்டுரை நாம் ஏன் சில தனிமனிதர்களைப் பற்றி அதிகங் கவனிக்க வேண்டி நேருகிறதையும் அவ்வாறான கவனிப்பின் நோக்கையும் பயனையும் பற்றியது. இங்கு, வரலாற்றைச் சமூக இயக்கத்தினதும் வர்க்கங்களதும் வர்க்கப் போராடடத்தினதும் வரலாறாக நோக்குகிற, விஞ்ஞான சோடிலிச வாதிகள் தனிமனிதரை நோக்குகிற விதம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கேள்வ. நம்முன் எழுகிறது.
உலக வரலாறு அரச பரமLரைகளது வரலாறாகவே நீண்டகாலமாக எழுதப்பட்டு வந்துள்ளது. சில சமயங்களில் மதத் தலைவர்களதும் முக்கியமான பிரமுகர்களதும் பங்களிப்புக்களும் வரலாற்றிற் பதிவாகியுள்ளன. சமூக நீதிக்கான போராட்டங்கள், பெரும்பாலும், கலகங்களாகவும் கிளர்ச்சிகளாகவும், பொதுப்பபடப் , பேர் அடையாளமில்லாமலே பதிவாகிபுள்ளன. எழுதாத வரலாறாக நிலைத்து நிற்கும் கட்டடங்களும் எரிகளும் அணைக்கட்டுக்களும் கூட மன்னர்களது பேர்களையும் அவர்களது பிரதிநிதிகளது பேர்களையுமே நெடுங்காலமாகத் தாங்கி வந்துள்ளன. முதலாளிய சமுதாயத்தின் எழுச்சியின் பின்பு, மன்னர்களதும் பிரபுத்துவப் பரம்பரையினரதும் இடத்தை முதலாளியத்தின் முதன்மக்கள் பிடித்துக் கொள்கின்றன. வரலாறு தொடர்ந்தும், சில வேறுபாடுகளுடன், தனிமனித சாதனைகளது வரலாறாகவே எழுதப்பட்டு வருவதை நாம் காணலாம். கலைஞர்கள், விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள், சிந்தனையாளர்கள் போன்றவர்கள் பற்றிய பதிவுகள் புதிய சமுதாயச் சூழலில் அதிக முக்கியம் பெறுகின்றன. எனினும் முதலாளிய சமூகம் இவ்வாறான தனிமனிதரின் சித்தரிப்பில் சமூகப் பரிமாணத்தைக் கீழிறக்கித் , தனிமனிதரது
 

சேகர்”
மேதமையையும் விதிவிலக்கான திறமைகளையும் அதிகம் வற்புறுத்துகிறது. ஒருவரது பங்களிப்பினர் சமூகப்பரிமாணமும் வர்க்கப் பின்னணியும் வர்க்க நோக்கமும் அதிகங் கவனிக்கப்படாது அவர்களது வாழ்வின் சுவையான ஆனால் சமூக முக்கியங் குறைந்த பக்கங்களுக்குக் கவனங் காட்டப்பட்டுள்ளதையும் நாம் இன்னமுங் காணலாம்.
முதலாளிய சனநாயகத்தின் வருகையை ஒட்டி வரலாற்றுப் பதிவுகளில் தோற்றத்திலேனும் ஒருவகையான சனநாயகப் பண்பு ஏற்பட்டுள்ளது உண்மை. இன்று எதிர்ப்புக் குரல்களை எழுப்பியவர்கள் பற்றிய பதிவுகளும் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளன. ஆயினும் இது பொதுவான போக்குமல்ல, எவ்வகையிலும் நியாயமான, சமநிலையான பார்வையை வழங்கும் நோக்கில் அமைந்ததுமல்ல. மனிதரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய அழுத்தம் திட்டமிட்ட முறையில் சிலரை அவதூறு செய்தும் அவர்களது பொதுவான பங்களிப்பின் முக்கியத்தை அவர்களது குறிப்பான சில தவறுகள் அல்லது தனிப்பட்ட குறைபாடுகள் மீது அழுத்தஞ் செலுத்துவதன் மூலம் பங்கப்படுத்தியும் எழுதுவது சில முதலாளிய பிரசார நிறுவனங்களின் ஓயாத பணியாகியுள்ளது. மாக்ஸ் முதல் ஸ்தாலின், மாஒ வரை இவ்வாறான அவதூறுகட்குத் தொடர்ந்தும் உள்ளாகி வந்துள்ளனர். ஒருவரது தனிப்பட்ட குறைபாடுகளை மிகைப்படுத்துவது சிலநேரங்களில் வணிக நோக்கிலும் நடைபெறலாம். எனினும், நம் கவனத்துக்குரியது பொதுவான போக்கே ஒழியக் குறிப்பான சில விலகல்களல்ல.
இன்று 'மகாத்மா காந்தி என்ற பேரோடேயே ஒரு படிமம் ஒட்டியுள்ளது. காந்தி யாருடைய தேசபிதா என்ற கேள்வியோ யாருக்கு மகாத்மா என்ற கேள்வியோ எழாதவாறு காந்தி பற்றிய அகிம்சாவாதப் படிமம் காவலிடுகிறது. தலாய் லாமா என்ற அரசியல்வாதி முன்னைநாள் நிலப்பிரபுக்களில் ஒருவரும் அடிமை முறையின் பாதுகாவலர் என்பதும் இன்று அமெரிக்காவின் கையாள் என்பதும் அவரது பெளத்த ஆன்மீக படிமத்தால் மறைக்கப்படுகிறது. ஹரி ட்டுமனின் ஆட்சிக்கால அடக்குமுறையும் வின்ஸ்ற்றன் சேச்சிலின் மேலாதிக்க வெறியும் நமக்கு வரலாறாகப் போதிக்கப்படுவதில்லை, கென்னடி பற்றிய மனோரதியப் படிமம் கியூபாவிலும் வியற்நாமிலும் அவரது கொடுமையான நடவடிக்கைகளை உணரமுடியாதபடி மறைக்கின்றது. இவ்வாறு முதலாளிய வீர புருஷர்கள் புனிதர்களாக நமக்கு முன்

Page 30
47
நிறுத்தப்படுகிறார்கள்.
ஹென்றி ஃபோர்ட் முதல் பில்கேறஸ் வரை, ஈடுபாடுள்ள திறமைமிக்க உழைப்பாளிகளாகவே காட்டப்படுகின்றனர். பல ஜேர்மன் முதலாளிமாரின் ஃபாஸிஸ வரலாறு துடைத்து அழித்துவிடப்பட்டுள்ளது. எனவே தனிமனிதர் பற்றிய வெகுசன நுகர்வுக்கான முதலாளியச் சித்தரிப்புக்கள் அவர்கள் பற்றிய படிமங்களை உருவாக்குவதிலேயே மிகுந்த கவனத்தைக் குவிக்கின்றன. அதே வேளை நுணுக்கமான ஆய்வுகள் மூலம் 6) தகவல்கள் வெளிவந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ள போதும், பரவலான நுகர்வுக்கான அடிப்படையே தனிமனிதர் பற்றிய படிமங்களாகும். *ಟ್ಟಿ:ಧ್ವಿಲ್ಲ மேலாக, ஃபோர்ட் நிறுவனம், றொக்கஃபெலர் நிறுவனம், பிர்லா, டாட்டா போன்றோரின் பேர்களிலுள்ள அறக்கட்டளைகள் யாவும் இந்த மனிதர்களைப் பூரண மனிதாபிமானிகளாக நமக்கு முன நிறுத்த உதவுகின்றன. இது முதலாளியப் பெரியோரைப் பேணும் முறை.
முதலாளியத்தைத் தகர்த்து அதற்கு மாற்றான ஒரு அமைப்பைக் கொண்டுவர முனைகிறவர்கள், முதலாளியம் வெறுத்து ஒதுக்குகிறவர்களை ஏற்கிறதும் அடக்குமுறைகட்கு எதிராகக் குரல் கொடுத்த தலைவர்களைக் கொண்டாடுகிறதும் இயல்பானதே. ஆனால் அவ்வாறு கொணர் டாடுவது என்ன நோக்கத்துக்காக என்பதில் ஒரு தெளிவில்லாத போது, முதலாளியத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் பிற சமூக ஒடுக்குமுறைகட்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதில் இத் தனிமனிதர் பற்றிய அறிவு நமக்கு அதிகம் உதவாது. அதைவிட முக்கியமானது ஏதென்றால், சிலரைத் தவறுகட்கு அப்பாற்பட்டோராகக் காணமுனைகிற போக்கு இதன்மூலம் உருவாகிறது. அதன் மறுபக்கமாக, வேறு சிலரை முற்றிலும் தவறானவர்களாக நிராகரிக்கிற போக்கொன்றும் உருவாகிறது. இவை இயங்கியல் மறுப்பான சிந்தனையின் விளைவுகளே.
மனித அறிவின் வளர்ச்சியில் தவறுகளின் பங்கை அடையாளங் கண்டோரில் மாஒசேதுங் முக்கியமான ஒருவர். ஸ்தாலின் பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினது மதிப்பீடு 70 பங்கு சரி 30 பங்கு பிழை என்று அமைந்தது. அந்த அணுகுமுறையின் அடிப்படையிலேயே இந்த இடத்திலிருந்து தொடங்கினால், எவரும் தவறுகட்கு அப்பாற்பட்டவர்களல்ல என்பதை முன்வைத்து மனிதரைக் காண இயலும், மனிதச் செயற்பாடு எதுவும் முழுமையானதல்ல என்பதையும் குறைபாடுகளை அடையாளங் காண்பதன் மூலமே முன்னேற்றங்கள் இயலுமாகின்றன என்பதையும் அடையாளங்காண இயலும் அத்துடன், தனிமனிதர்களைப் பற்றி நாம் ஆராய வேண்டிய தேவையையும் தெளிவாக உணரமுடியும்.
பின்வருங்கேள்விகள் முக்கியமானவை: சமூக இயக்கங்கட்கு வழிகாட்டிகளாக விளங்கிய தலைவர்களை அறிவது அவர்களை அப்படியே பின்பற்றுவதற்காகவா?
சமூகத்தலைவர்களை நாம் ஆராய்வது அவர்களை மதிப்பிட்டு எடைபோடுவதற்காகவா?
சான்றோர் எனப்படுவோரது சிந்தனைகள் எவையும் திறனாய்வுக்கு உட்படுத்தப்படாது பின்பற்றக் கூடியனவா?
 

Oo3. ஐ 28
வரலாற்றை உயர்ந்த மனிதர்கள் மூலமே தொடர்ந்தும் அடையாளப்படுத்துவது சரியா?
எந்த ஒரு மனிதரும் இன்னொரு மனிதரை அப்படியே பின்பற்ற இயலாது. நாம் எவரையும் அறிவது அவர்களிடமிருந்து கற்பதற்கே. முன்னுதாரணமாக நடந்தவர்களைப் பற்றி அறிவதன் மூலம் அவர்களது முன்னுதாரணமான செயல்கள் எண் எவ்வாறு இயலுமாகின என்று அறிகிறோம். அவர்களது தவறுகள் ஏன் நிகழ்ந்தன என்று அறிகிறோம். முக்கியமாக நமது கணிப்புக் குள்ளாவது ஒருவரது பங்களிப்பு ஒவ்வொன்றினதும் பங்களிப்பு முழுமையினதும் சாராம்சமே. நமது சூழ்நிலைகளை அந்தப் பங்களிப்புக்களின் சூழ்நிலைகளுடன் முறையாக ஒப்பிடத் தவறினால் நாம் எதையுமே கற்கத் தவறியவர்களாவோம். சிலவாறான தவறுகள் ஏன் நேருகின்றன என்பதை மேற்கூறிய கேள்விகளினின்று விசாரிக்கலாம்.
நாம் மேற்கோளாகவோ சான்றாதாரமாகவோ எதையும் கூறும்போது, அதை நமது கருத்தைச் செழுமையுடனும் தெளிவுடனும் வழங்கும் ஒரு நன்கறியப்பட்ட அல்லது அறியத்தக்க ஒரு கூற்று என்ற நோக்கிலோ நமது கருத்துக்களுக்கு ஒரு ஆதாரம் என்றோதான் முன்வைக்கிறோம். மாறாக இன்னார் சொன்னதால் அது சரி என்பது விஞ்ஞான அணுகுமுறையாகாது. எந்த ஒரு கருத்தையும் மெய்யென்று நிரூபிக்க அதைச் சொன்னவரது தகுதி மட்டுமே போதிய ஆதாரமல்ல. சொல்லப்பட்ட எதுவும் ஒரு சாட்சியமே.
எதையாவது பற்றி மாக்ஸ் என்ன நினைத்திருந்தார் என்பதையே விவாதங்களின் மையமாக்கி மாக்ஸியத்தை மாக்ஸின் எழுத்துக்குள் சிறைப்படுத்தி விகாரப்படுத்தும் போக்குகளை நாம் கண்டுள்ளோம் மாக்ஸின் தெளிவான சமூக இலக்கையும் அவர் அடிப்படையில் ஒரு பொருள்முதல்வாதி என்பதையும் அவரது விஞ்ஞான ரீதியான ஆய்வுமுறையையும் திரிக்கிற முயற்சிகட்கு எதிராக மாக்ஸின் நிலைப்பாடு இன்னதாக இருந்தது என்று நிறுவுவது ஒரு வரலாற்றுத் தேவையே. மாக்ஸ் செய்யத் தவறியன பற்றிப் பட்டியல் போடுவோருக்கு மறுமொழியாக, அவர் தனது சூழலின் வரையறைகட்கு உட்பட்டுத் தனது அணுகுமுறை கொண்டு அவர் கண்டறிந்தவற்றை அடையாளங் காட்டுவது பயனுள்ள பணி. ஆனால் அவற்றுக்குள் மாக் ஸைச் சிறைப்படுத்துவது வரட்டுத்தனம். மாக்ஸின் சமுதாய இலட்சியமும் ஆய்வு முறையும் நடைமுறை சார்ந்தன என்பதை மனதில் கொண்டால், மாக்ஸ் என்ற பேர் மாக்ஸ் என்ற மனிதருக்கும் அப்பால் ஒரு வர்க்கத்தின் சமூக விடுதலைச் சிந்தனையினதும் செயற்பாட்டினதும் அடையாளமாகிறது.
இன்று அம்பேத்காரியம், பெரியாரியம், நாவலர் வழி, பாரதி வழி என்றும், கொஞ்சம் கோமாளித்தனமாக, அண்ணாயிசம் என்றும் பேர்சார்ந்த அடையாளங்கள் உருவாகியுள்ளன. இங்கே இருவகையான பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளுகிறோம். ஒன்று, அம்பேத்கரோ, ஈ.வெராவோ தவறுகளே செய்யாதவர்கள் என்று கருதும் ஒரு போக்கு; மற்றது, அவர்களுடைய நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் கணிப்பிலெடுக்காமல் அவர்களது
சால் ஒவ்வொன்றையும் செயல் ஒவ்வொன்றையும்

Page 31
29 MC * 、 " | WKY), ” • የጂ “ ; ஜூன் அமபேத்காரியத்தினதோ, பெரியாரியத்தினதோ பகுதியாக்கிக்கொள்வது. இந்தக் குருட்டுத்தனம் விமர்சனமற்ற முறையில் சில தவறான சிந்தனைகளையும் செயல்களையும் நியாயப்படுத்தத் தூண்டும் அதேவேளை, பாரிய தவறுகள் சுட்டிக்காட்டப்படும் இடங்களில் இவ்வாறான பத்தி சார்ந்த வாதங்களை முன்வைப்போர், அம்பேத்கார் மீதும் ஈ.வே.ரா மீதும் குற்றம் தெரியாதபடி நல்ல விளக்கங்களின்றித் திண்டாடுவதன் மூலம், அவர்களது அடிப்படையான கொள்கைகள் பற்றிய மதிப்பீட்டுக்குக் கேடு செய்கின்றனர்.
நாவலர், பாரதி போன்றோர் விடயத்தில் முற்றிலும் முரண்பட்ட கருத்து நிலைகளிலிருந்து இவர்களைக் காண்டாடுவோர்தமக்குப் பூரண உரிமை கோருவதைக் காணலாம். ஆறுமுக நாவலரை முற்போக்குவாதியாக காணமுயலும் எவரும், அவரது பழமைவாதப்பக்கம் ஒன்றையும் சாதித்தடிப்புமிக்க அவரது சமூகப் பின்புலத்தையும் எற்க மறுக்கும் போது அவர்கள் அடையாளங் காண்பது ஆறுமுகநாவலரையல்ல. மாறாக அந்தப் பேரில் தாம் காணவிரும்புகிற ஒரு பிரமுகரையே. இது விஞ்ஞானமுறையிலான பார்வையல்ல. மரபுவாதிகள் ஏற்கவிரும்பாத சில பரிமாணங்களே ஆறுமுக நாவலரின் முக்கியமான சமூகப் பங்களிப்புக்கள். இவை வற்புறுத்தப்பட வேண்டியவை. ஆனால், அவரது பிற நிலைப்பாடுகளை மழுப்பி, அவரைச் சாதிப் பகைமையற்ற புனிதராக்குவது உண்மையில் அவருக்குப் பெருமை சேர்ப்பதல்ல. மறுபுறம், தனது குறுகிய நோக்கங்கட்காக ஆறுமுகநாவலரை வெறுக்கிறவர்களும் இழிவு செய்கிறவர்களும் உள்ளனர். ஆறுமுகநாவலரைப் புனிதப்படுத்துகிற காரியங்கள் இவ்வாறானவர்களுக்கு வசதியாகவே அமையும்.
பாரதி விடயத்தில் முகநாவலரை விட உரிமை கோரல் அதிகம். பாரதி அடிபடையில் தேசியவாதி. ஆன்மீகச் சிந்தனையாளர். இதுபற்றிய மயக்கம் தேவையில்லை. எனினும் அவரிடம் சமூக நீதி பற்றிய ஒரு நாட்டம் தொடர்ச்ட்டாக இழையோடுவதைநாம் காணலாம். பாரதியின் முற்சேக்கான சிந்தனை அாது சமூகச் செயற்பாட்டின் மூலம் எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதை அறிவதும் அவ்வளர்ச்சியூடாக அவர் கணி டறிந்தவற்றை விளக்குவதும் அவரது சொல்லாற்றலின் வலிமையைப் பயன்படுத்துவதும் பயனுள்ளவை. ஆனால் பாரதியின் தேசியவாத, ஆன்மீகப் பக்கத்தின் பாதிப்புக்களை அலட்சியம் செய்து பாரதி பாதை ஒன்றை நாம் அடையாளம் காட்டமுடியாது. இன்னும் பத்தோ இருபது ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் பாரதி ஜிவானந்தத்திற்குப் பதிலாக தமிழக கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னணியில் நின்றிருப்பார் என்று ஆரூடம் கூறுவதோ நியாயமுமாகாது. பாரதியின் சிந்தனைப் போக்கு அவரை அத் திசையில் நகர்த்தியிருக்கலாம். ஆனால் அது மட்டுமே தான் சாத்தியமான பாதையல்ல. எனவே நமக்குப் பாரதி என்கின்ற தனிமனித ஆளுமையைவிட முக்கியமானது, அதனை இயலுமாக்கிய சமூகச் சூழலும் அதில் அவரது செயற்பாடுமே. பாரதியை அப்பழுக்கற்ற ஓர் முற்போக்குச் சிந்தனையாளராகச் சித்தரிக்கும் ##:போக்கில் வெளிப்படும் ஒவ்வொரு முரண்பாடும் பாரதிக்கும் பார்ப்பன அடையாளங் காட்டி நிராகரிக்க முயல்கிற சில வரட்டுத் தலித்தியக் காரர்கட்கும் வேறு சந்தர்ப்பவாதிகட்கும் வசதியாக அமைகிறது. மறுபடியும்
 
 
 

OO3: , gösTu Els i 47 பாரதியின், முற்போக்கான சமூக அரசியல் பார்வையைக் கழுவித் தள்ளி அவரை ஒரு பாரதிய இந்துத்துவ ஞானியாக்குகிற முயற்சிகள் குறித்தும் நாம் கவனிமாயிருக்க வேண்டும்.
எல்லாவற்றிலும் முக்கியமானது ஏதெனில், இவ்வாறான தவறுகள் ஏன் நிகழ்கின்றன என்பது பற்றிய தேடல் தான.
இதற்கப்பால் இன்னொரு கேள்வி எழுகிறது. நாம் வெகுசன அரசியல் பற்றிப் பேசுகிறோம், எழுதுகிறோம். மக்கள் யுத்தம், மக்கள் கலை இலக்கியம், மக்கள் அரசியல் என்பனவற்றை வற்புறுத்துகிறோம். ஆனால் நாம் திரும்பத் திரும்ப முதலாளிய சமுதாயம் ஏற்கிற பெரியோர் பற்றியும், முதலாளிய சமூகம் விரும்பியோ விரும்பாமலோ அடையாளங்காண நேர்ந்த குறிப்பிட்டசில முற்போக்குச் சிந்தனையாளர்களும் தலைவர்களும் பற்றியும் தான் பேசி வருகிறோம். தனி மனிதர்களாக இல்லாது குறிப்பிட்டகாலம் ஒன்றின் வரலாற்றுப் போக் கையும் சிந்தனை முறைகளையும் அடையாளப்படுத்திய வகையிற் சில பேர்கள் மீண்டும் மீண்டும் பேசப்படுவதும் கொண்டாடப்படுவதும் தவறல்ல. ஆனால் மனித இனத்தின் வரலாற்றை அடையாளப்படுத்தும் முக்கியமான பகுதி போதியளவு அறியப்படுகிறதா? அதை அறியவும் அறியத் தரவும் நாமென்ன செய்கிறோம்?
ரஷ்யப் புரட்சியும் சீனப் புரட்சியும் முன்னுதாரணமான தொழிலாளர்களையும் விவசாயிகளையும் கொண்டாடின. அந்த நாடுகளும் நாமும் அறிந்த பேர்கள் சிலவே னும் அவை ஒவ்வொன்றும் வர்க்க உணர்வும் அர்ப்பணிப்பும் கடுமையான உழைப்பும் மன உறுதியுங் கொண்ட உழைக்கும் மக்களின் முன்னணிப் பிரதிநிதிகளில் நூற்றுக் கணக் கானோரைக் குறித்துநிற்கின்றன. பதியப்பட்ட ஒவ்வொரு வரலாறும் பலரது பதியப்படாத வரலாறாகவும் அமைந்தது.
மக்களுக்காக உழைத்துப் போராடியும் இறந்த தோழர்களை நினைவு கூர்வதன் முக்கியத்தை மாஓசேதுங் மிகவும் வற்புறுத்தியிருந்தார்.தமது எழுத்து, தலைமைப் பதவி போன்ற வகைகளிற் பநிவுகள் எதையும் விட்டுச் செல்லாத, அர்ப்பணிப்பு மிகுந்த மானிடரை நாம் நினைவுகூருவது லேண்டாமா? அதை எவ்வாறு செய்வது? இவை பற்றி நாம் ஆழ யோசிக்க வேண்டும். மக்கள் இலக்கியம் என்ற சிந்தனையினர் தோற்றத்தையொட்டி மக்களுக்காக வியர்வையும் இரத்தமும் சிந்திய மனிதர்களது பங்களிப்புக்கள் மாற்றுப் பேர்களிலோ சிலசமயம் உண்மையான பேர்களிலோ ஆக்க இலக்கியங்களிற் பதிவாகியுள்ளன. இது நல்லது. ஆனால் போதுமானதா? மக்களுக்காக இறந்தவர்களது மரணம் மலையினும் கனமானது என்றால், அவர்களது வாழ்வினின்றி நாம் கற்க வேண்டியது மலையினளவு இல்லையா? எதிர்காலத்துக்காகப் பதியப்பட வேண்டியன எவையும் அங்கு இல்லையா? பிறரிடம் இருந்து கற்பது என்பது மிகவும் விரிவாக்கப்பட வேண்டிய விடயம். வரலாறு இடைவெளிகள் மிகுந்தது என்பது உண்மை. ஆனால் அந்த இடைவெளிகள் அன்றைய வரலாற்றின் இடைவெளிகள் போல என்றென்றைக்கும் இருக்க வேண்டுமா?

Page 32
buch 47
கார்லி மார்க்சுமீ
எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலை பெற்றதோ, அங்கெல்லாம் அது எல்லாப் பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும் கிராமாந்திர பாரம்பரிய உறவுகளுக்கும் முடிவு கட்டியது. மனிதனை "இயற்கையாகவே மேலானோருக்குக் கீழ்ப்படுத்திக் கட்டிப் போட்ட பல்வேறு வகையான பிரபுத்துவ பந்தங்களையும் ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்துவிட்டு, மனிதனுக்கும் மனிதனுக்கும் அப்பட்டமான தனி னலத்தைத் தவிர, பரிவு உணர்ச்சியில்லாப் "பணப் பட்டுவாடா"வைத் தவிர வேறு ஒட்டுமில்லை உறவுமில்லை என்றாக்கிற்று சமயத் துறைப் பக்திப் பரவசம், பேராணர்மையின் வீராவேசம், சிறு மதியோரது உணர்ச்சிப் பசப்பு ஆகிய புனிதப் பேரானந்தங்களை எல்லாம் தன்னலக் கணிப்பெனும் உறைபனிக் குளிர் நீரில் மூழ்கடித்துள்ளது. மனிதனது மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கிறத். சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்ட விலக்கவோ துறக்கவோ முடியாத எண்ணிலடங்காச் சுதந்திரங்களுக்குப் பதிலாய், வெட்கங் கெட்ட வாணிபச் சுதந்திரமெனும் ஒரேயொரு சுதந்திரத்தை ஆசனத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது. சுருங்கச் சொல்வதெனில் சமயத் துறைப் பிரமைகளாலும் அரசியல் பிரமைகளாலும் திரையிட்டு மறைக்கப்பட்ட சுரணிடலுக்குப் பதிலாய், முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற அம்மணமன. நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலைநாட்டியிருக்கிறது.
இதுகாறும் போற்றிப் பாராட்டப்பட்டு, பணிவுக்குமி பக்திக்குமுரியதாய் கருதப்பட்ட ஒவ்வொரு பணித் துறையையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துள்ளது. மருத்துவரையும் வழக்கறிஞரையும் சமய குருவையும் கவிஞரையும் விஞ்ஞா ம் அது தனது கூலியுழைப்பாளர்கள் ஆக்கிவிட்டது. குடும்பத்திடமிருந்து முதலாளித்துவ வர்க்கம் அதன் உணர்ச்சி நய முகத்திரையைக் கிழித்தெறிந்து குடும்ப உறவை வெறும் காசுபண உறவாய்ச் சிறுமையுறச் செய்துவிட்டது.
பிற்போக்கர்கள் போற்றிப் பாராட்டுகிறார்களே மத்திய காலத்துப் பேராணர்மையின் முரட்டுக் கூத்து, அது எவ்வளவு மூடத்தனமான செயலின்மையைத் தனது உற்ற துணையாய்க் கொண்டிருந்தது என்பதை முதலாளித்துவ வர்க்கம் நிதர்சனமாக்கியிருக்கிறது. மனிதச் செயற்பாடு என்னவெல்லாம் செய்ய வல்லது என்பதை முதன்முதலாய்த் தெரியப்படுத்தியது முதலாளித்துவ வர்க்கம்தான். எகிப்திய பிரமிடுகளையும் ரோமானியக் கட்டுக்கால்வாய்களையும் கோதிக் தேவாலயங்களையும் மிஞ்சிய மாபெரும் அதிசயங்களை அது சாதித்திருக்கிறது முற்காலத்துக் குடிப் பெயர்ச்சிப் பயணங்களும் சிலுவைப் போர்ப் பயணங்களும் அற்ப காரியங்களாய்த் தோன்றும்படியான தீரப் பயணங்களை நடத்தியிருக்கிறது.
முதலாளித்துவ வர்க்கத்தால் ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன் மூலம் உற்பத்தி உறவுகளிலும், இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழ முடியாது. ஆனால் இதற்கு முந்திய தொழில் வர்க்கங்களுக்கு எல்லாம் பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் வாழ்வதற்குரிய முதலாவது நிபந்தனையாய் இருந்தது ஓயாது ஒழியாது உற்பத்தியில் ஏற்படும் புரட்சிகர மாற்றங்களும் சமூக உறவுகள் யாவும் இடையறாது அமைதி குலைதலும் முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும் கொந்தளிப்பும் முதலாளித்துவச் சகாப்தத்தை அதற்கு முந்திய எல்லாச் சகாப்தங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலையான, இறுகிக் கெட்டிப் பிடித்துப் போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்த பழங் காலத் தப்பெணிணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன. புதிதாய் உருவாகியவை எல்லாம் இறுகிக் கெட்டியாவதற்குமுன்பே பழமைப்பட்டுவிடுகின்றன. கெட்டியானவை யாவும் கரைந்து காற்றிலே கலக்கின்றன. புனிதமானவை யாவும்
 
 
 

2 GJ35unu v(vynuň
புனிதம் இழக்கின்றன. முடிவில் மனிதன் தெளிந்த புத்தியுடன் தனது வாழ்க்கையின் மெய்யான நிலைமைகளையும் தனது சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் நேர் நின்று உற்று
நோக்க வேண்டியதாகிறது.
முதலாளித்துவ வர்க்கத்தின் உற்பத்திப்பொருள்களுக்குத் தொடர்ந்து மேலும் மெலும் விரிவடைந்து செல்லும் சந்தை அவசியமாகும். இந்த அவசியம் முதலாளித்துவ வர்க்கத்தைப் புவிப்பரப்பு முழுவதும் செல்லும்படி விரட்டுகிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று ஒட்டிக்கொள்ள வேணடியதாகிறது. அது எல்லா இடங்களிலும் குடியேற வேண்டியதாகிறது. எல்லா இடங்களிலும் தொடர்புகள் நிறுவிக் கொள்ள வேண்டியதாகிறது.
அனைத்து உலகச் சந்தையைப் பயன்படுத்திச் செயல்படுவதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியையும் நுகர்வையும் அனைத்துவகத் தன்மை பெறச் செய்நிருக்கிறது. பிற்போக்கர்கள் கடுங் கோடங் கொள்ளும்படி அது தொழில்களது காலுக்கு அடியிலிருந்து அவற்றின் தேசிய அடிநிலத்தை அகற்றியுள்ளது. நெடுங்காலமாய் நாட்டிலே இருந்துள்ள தொழில்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன, அல்லது நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்களால் அவை அப்புறப்படுத்தப்படுகின்றன. இந்தப் புதிய தொழில்களைத் தோன்றச் செய்வது நாகரிக நாடுகள் யாவற்றுக்கும் ஜீவ மரணப் பிரச்சினையாகிவிடுகிறது. முன்பிருந்தவற்றைப் போல் இந்தப் புதிய
அல்ல, தொலைதூரப் பிரதேசங்களிலிருந்து தருவிக்கப்படும் மூலப்பொருள்களை உபயோகிப்பவை. இவற்றின் உற்பத்திப் பொருள்கள் தாய்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட்டு எல்லாப் பகுதிகளிலும் நுகரப்படுகிறவை தாய்நாட்டு உற்பத்திப் பொருள்களால் பூர்த்தி செய்யப்பட்ட பழைய தேவைகளுக்குப் பதில், தொலைதூர நாடுகள். மணிடலங்களது உற்பத்திப் பொருள்களால் பூர்த்தி செய்யப்படும் புதிய தேவைகள் எழுகின்றன. வட்டாரங்கள், நாடுகள் இவற்றின் பழைய ஒதுக்க நிலைக்கும் தன்னிறைவுக்கும் பதில், எல்லாத் திசைகளிலுமான நெருங்கிய தொடர்பும் உலக அளவில் நாடுகளுக்கிடையிலான சார்புடைமையும் ஏற்படுகின்றன. பொருள் உற்பத்தியில் எப்படியோ அப்படியேதானி அறிவுத் துறை உற்பத்தியிலும் தனித்தனி நாடுகளுடைய அறிவுத் துறைப் படைப்புகள் எல்லா நாடுகளுக்குமான பொதுச் சொத்தாகின்றன. தேசிய ஒருதலைப்பட்ச பார்வையும் குறுகிய மனப்பாங்கும் மேலும் மேலும் இழலாதனவாகின்றன. நாட்டளவிலும் மணிடல அளவிலுமான எத்தனையோ பல இலக்கியங்களிலிருந்து ஓர் அனைத்துலக இலக்கியம் உருவாகின்றது.
உற்பத்திக் கருவிகள் அனைத்தின் அதிவேக அபிவிருத்தியின் மூலமும், போக்குவரத்துச் சாதனங்களின் பிரமாதமான மேம்பாட்டின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் எல்லாத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும்கூட நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. தன்னுடைய பணிடங்களின் மலிவான விலைகளை அது சக்தி வாய்ந்த பீரங்கிகளாய்க் கொண்டு சீன மதிலை ஒத்த எல்லாத் தடைமதில்களையும் தகர்த்திடுகிறது: அநாகரிகக் கட்டத்தில் இருப்போருக்கு அந்நியர்பால் உள்ள முரட்டுப் பிடிவாத வெறுப்பைப் பணிய வைக்கிறது. ஏற்காவிடில் அழியவே நேருமென்ற நிர்ப்பந்தத்தின் மூலம் அது எல்லாத் தேசங்களையும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையை ஏற்கச் செய்கிறது நாகரிகம் என்பதாய்த் தான் கூறிக் கொள்வதைத் தழுவும்படி அதாவது முதலாளித்து வமயமாகும்படி எல்லாத் தேசங்களையும் பலவந்தம் செய்கிறது. சுருங்கக் கூறுமிடத்து அப்படியே தன்னை உரித்து வைத்தாற் போன்றதோர் உலகைப் படைத்திடுகிறது அது
-கமநழனிஸ்டுக் கட்சி அறக்கையிலிருந்து

Page 33
31
மெதுவாய்க் கணிவிழித்தபோது ஏணி கண விழிப்பு வந்தது எனிற நரினைப்புத் தான மனதTல டித்தது. சில சினின நட்சத்தி ரங்கள துரfயக் கடமையில் தமிமைத் தோய்த்தரிருந்தன. வைகறை நாளாயினும் பொழுது சற்றே அதிகமாய்க்கருமையைக் குடித்திருந்ததாய்த் தோனிfற்று. ஆனாலும் இன? ւգ- Այւք , இனனும் ஒருசில மணித்த) யாலங்களில பொன மஞ்சள் கதரிரெறிந்து சூரியன மேலெ ழும் புல லTதழி தொட்டுப் பூமியினர் பகுதிகள் பலதையும் பிரகாசப்படுத் தரியபடி பகல வெளிச்சமாய் மிதந்து வரும். ஆனால் இருணர்டு கிடக்கின்ற தமிழர வாழிவு எப்போது வெளிக்கும். சிந்தனைக் கரங் களுக்குச் சிக்காமல கேள்வியினர்
போக்குக் காட்டிற்று.
நித்யா எழுந்து உட்கார்ந்தாளர். இடம் அத்தியார் இந்துக்கல்லூரி மணர்டபம், தெனிமராட்சியிலரி ருந்து குறிப்பாகக் கைதடி, நாவற்குழி, மட்டுவில பகுத) களிலிருந்த இடம்பெயர்த்தப் பட்ட மக்கள் தற்காலிகமாய்த் தங்கிச் செல லும் இடமாக அது. வயது, சாதி, மத பேதங்களை ஒருங்கே அடித்துத் தள்ளியபடி
சாரங்கா ச
இடம்பெயர்வுப் அரங்கேறி இ இழப்புக்களும் உ தொலைத்த நெடுந்தூரம் நட அனைவருககுப Lil 9-(5ig5g5!.
அந்த மன அங்கொன நு றுமாய் சில கு களரின சுடர் அலைந்துகொ வீட்டில் குத்து தருணங்களில் ஒ அழகை மெய்ம நித்தியாவினர் 6 அழகு அறபுத வமறிற இரத மலரொனறினர் தது போல தீ வ அதனி தோற்ற னிக்க முடியாதி உற்றுப் பார்க் யத்தை கூட்டு இப்போது மன பாலைவெளரிய 'ஒவ்வொரு இ. ழனினர் வாழ்வுப் குப்பி விளக்குச் னை' கணவ( நோர்வேயிலிரு எழுதியது ஏ6ே
 

தாசிவமூர் த்தி
LiLaL5 -915 (5 ருந்தது. உயிர் உடைமைகளைத சோகங்களும் டந்த களைப்பும் 5 பொதுமைப்
டபத்தரினுள மி இங்கொன தப்பரி விளக்கு கள காற்றில னடிருந்தன. விளக்கேற்றும் ஒளிரும் சுடரின் Dந்து ரசிப்பது வழக்கம். அதனி LDm 601 gjl. 6)ILதச் சரிவப்பு
கை அவிழ்ந்
த்தைத் தீர்மா ருப்பது அதனை கும் சுவாரஸ் மெ. ஆனால ம் ரசனையற்ற ாய் கடந்தது. லங்கைத் தமி 5 காற்றிலாடும் சுடர் தானணர் னரின தங்கை நது ஒருமுறை னா இப்போது
‘டிக் கரின ற
ஞாபகம் வந்தது இவளுக்கு.
பககத தல அசதவியோடு வரிழரிகள மூடித தூணரில சாய்ந்திருந்தபடி தூங்கிப்போன புருஷன. கீர்த்தனன சற்றே தடிப்பான துணரியினை வெறும் நிலத்தில் விரித்து அதனிமேல படுத்தரியிருக்கரின ற ஐந்தே வயதான மகன ஹரி அவசர வசரமாய் இடம் பெயர்கையில எடுத்துக்கொணட சில முக்கி) யமான ஆவணங்கள், ஒரு சைக் கிளர். அந்தளவுதானர். நினைக் கும் போதே துயரம் நெஞ்சைக் கவ்விற்று. அம்மாவின் மரணம் அந்தக் கடைசி வேணடுதல அனைத்தும் சேரக் குமிழிந் தது. கணினர் பார்வையைக் கலக் கிற்று நினைவுகள் தனிபாட்டில் நழுவிப் பரந்தன.
东****
சந்தோசம் நிறைந்த அந்த நாட்கள். மெதுவாய் பூவரசம் சுமந்து வருகன்ற தெனறல, கராமப்புறங்களுக்கு உரரிய தெய்வீகச் சூழலைச் சிருஷ மனயோசை, அவசரமற்ற நிதானமும் அப்பா வித்தனமும் நிறைந்த மக்கள்; பச்சை வெளியாய்ப் பரந்து கTடக்கரின ற வயலவெளிகள;

Page 34
தாயகம் 47 மெல ல
LD 60) yp துளிக்க எழும்புகினற மண வாசனை, ந்ெததலியும் கருந்தரௗரியும் மணலையும் துள ஞகரின ற
வாய்க்காலிகளி; Tதியாக் வீரர் களைப் பிரதிநிதித்துவம் படுத் துகின்ற பனைமரங்களி; மணல வீடு கட்டி விளையாடிய குச்சொ ழுங்கைகளி; இரட்டைச் சடை சிறு பெணணாய்ப் பூப்ப றித்த சாலையோரங்கள் அத்த னையும் சேர நீது சொலல முடியா மகிழ்வு தரும் ஒரு அணிபு மிகுந்த தாயினி மடியில_தலை வைத்துப் படுப்பதுபோல சொந்த ஊரில் வாழ்கின்ற அந்த விப ரிக்க முடியாத சுகத்தை இழந்து விட்டதை ஏற்றுக்கொள்ள முடி யாதிருந்தது. "வீட்டை ட்டு வெளியேறிய அந்த இறுதி நிமி ஷங்களி வேதனைத் தழும்பாய் இதயத்தில படிந்து வருத்துகிறது. போர தொடங்கய் இருபத் தைந்தாம் நாளில் தாயின மரணத்தினி மறுநாளர்.
"இனி இருக்கேலாது. பிஞ்சுக் குழந்தை இவனையும் வைச்சுக் கொனடு."
கீர்த்தனன தான சொனி னானி. இவளுக்கு நெஞ்சுமுட்ட அழுகை பொங்கித் தொணடை அடைத்துப் போனது.
"சீதாவை விட்டுவரிட்டு. எப பரிடியப்பா போவது..? பாவம். இனிடைக்கோ நாளை
க்கோ முதல முதல போடுற கணடுக்குட்டி.."
வெளளைப் பசு சீதா. கணனுக்குக் கணணாகப போற்றி வளர்த்த அனிபான நாட்களரின நரினைப பல சொலலும் போதே வரிமி மல வெடித்தது.
"கயfத தலை 45L LfT LD வட்டுவரிடுவம. கோழக குஞ்சுகளையும் திறந்து விட டுட்டு. முயலகூட்டுக்கு முருக்க மிலையைப் போட்டுவிடுவம்."
எப்படி? சிறுகச் சிறுகச் சேமித்துக் கட்டிய ட்டை, முற்றத்துப் பவளமல்லிகையை புததாய் ஒட்டி முதற் காய் காய்த்தரிருக்கரின ற வரிலாட் மாங்கனிறை. எலலாவற்றையும் நமரிஷ நேரத்தல இழப்பது எப்படி? ஆனால ஈவிரக்கமற்ற எறிகணைத் தாக்குதலகளினி மத்தியில் உயிரை மட்டுமாவது காப்பாற்றிக் கொன டால போதும் என்ற நிலை அனிறே வந்துவிட்டது.
மரணகி கை முகத்தோடு அவ உணர்வைத் த தையும் மறந்தல் தே GALKG45 ந்தன. ஆங்க களரினர் சடலங்க கிடந்தன. மல கணிசமாக மண
தொடர் செல மாகிக் கிடந்தது யுத்தத்தரினி
தீண்டிய தேச கும்போது கணி
பெற்றதற்குக்
தோன்றியது. . சிறு குருவிக G3 urt Gatsona Of po சிறுவர்கள் என தொலைத் துவ சுயதுன பத்தே கனத்தது.
வருமி போது கேட்டான, "அ முயல குட்டிய விட்டுட்டுப் பே
*அதைக் ஏலாதப்பணி."
"அதெலலாம் செத்துப் போக "இலலை" மக இருக்கவேணடி "ஏனர்?" அவ இல்லை.
“கடவுளர் கTL வேறெதைக் சொலலமுடி மகன சடுதிய
s Li LJ. • • • அங்களையும் பாத்துவாரா?” "ம்." மெல இவளர் குரல தனனை খ குறிறவுணர்வி ஏனெனில் உணர்மையில ரா'வாக இருந்
மூன்று வரு னதான ஒரு க நரிசப்தமான சற்றே 6. لے لpufla(60 ந்த 'வஜிரடெ சுடராய் செத்து eflonra: Gasgj
 
 

வர்களாய் நடந் எt சோபை ந் Ti(s ಇಂದ್ಲಿ 5ளர் நாதியற்றுக் ரி பெரலகளி'
கொடூரங்கள திதைப் பார்க் f&s6Of LunTpřGOpeu கவலைப்படத் பாடித்திரிகின்ற mT, (g5D LDT6mro குளக் கரைசி ஸ்லா வற்றையும் ரிட்ட கவலை நாடு சேர நிது
il dim. L- ஹரரி puóDT 6T60ior ao) omt 6J 6or Lü LDT ாறம்"
கொண டுவர
ஷெலவிழுந்து ாதாம்மா..? னுக்கு ஆறுதலாய் ச் சொனர்னாளர்.
னும் விடுவதாக
பாத்துவார்."
காரணமாய்ச் பும் அவனுக்கு. Tu G35 LIT Golf, என ரை வச) áSL-6/6m ésfTLj
லரிய முனகலாய் ஒலித்தது. மனம் அறியாத ஒரு ல குறு குறுத்தது. J“Mufasi 6 kgfldsomt
'வஜூர பெரே த காரணத்தால.
டங்களினி முனி ார்த்திகை மாதத்து
இரவொனறில தெதரியாசமான றிமுகமானவன ரேரா. தேசத்தினர் ப்போன தம்பிக்கு ரியதை அறிந்த
蠶 கூட மன்னிக்கத் தெரிந்த
is 32
ாடரிமானம் உண்டயவனாக இருந்தானி. அந்த நாகரில அவனி இவர்களது வீடு தேடி வந்தது அதTசயமலலை. தமழர களரிடையே காக்கைவனினரி யன களுக எப போதுமே தட்டுப்பாடு இருந்த திலலை.
இவளுக்கு நலல ாபகம். மெழுகு வர தீதரிகளிடையே சுடர்ந்த தம்பரியினி படத்தரினி பாக நின்றபடி, நிதானமாய் LL-fT6öf. "தம்பரியினிரை பேரெனின?
இயலபான த அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றவர்களுக்கு இனறுமொரு அதிர்ச்சி. ஒரு
ள இவனும் ஒரு தமிழனி
தானோ? அலலது இப்படி நரிதானம் இவர் வாறான வேளையில எப்படி சாத்தியம்? அம்மா தான அவசரமாய்ச் G.Frtaiaorirot.
"வசந்தகுமாரனர்.வசி எணர்டு சொலலுறது"
"நானி 'வஜிரபெரேரா.வஜி பெயர் ஒற்றுமைப்பட்டதிலோ எனினமோ குரலரில சினேக மனப்பானிமை தெரிந்தது. இது கூட ஒருவகைத் தந்தTரநி தானோ. ர் மனதில சந்தேகமிதான . golfkj 5 6MT வர்களால தமிழனின உணர் வுகள் புரிந்து கொள்ளப்படுவது பற்றி எதுவித கருத்தும் அவளது தலைமுறையில வளர்த்தெடுக்கப் படவில்லை. இந்தப் பாகு பாட்டு மனப்பானிமைக் குளிளேயே ஒரு சந்ததரிய்ை வளர்த்தெடுப்பது தேசத்தரினி தேவையாக இருக்
பதிலையும் க்கே கனடு பிடிக்க முடிய GD.
தொடர்ந்து வந்த நாட்களினர் Grm. ர் போதும் அவனது 'பழக்கம் தொடர்ந்தது. இவர்
சுக்கெதரான நடவடிக்கை களைக் கணகானரிப்பதற்கா கவும் இருக்கக்கூடும் எனறு ஊரில கதைத்தார்கள். கனடிச் சிங்களவர்ை எனிறும் டிலானி எனற செலலமகள இருப்ப தாகவும் தாய் தமிழச்சி என்றும் தனனைப் பற்றித் தகவல' சொனினானர். அம்மாக்கு வசி ஆகவும் ஹரிக்கு வசி அங்கிளி ஆகவும் ஆகிப்போனான.
ஆனால் தம்பியின் புகைப்படம் பார்க்கும் போதெலலாம் இ மனமி குறிறவுனரிச்சரியோடு

Page 35
விழிகளி துரோகி என ஏளனம் ச்ெய்வதாய்த் தோனதும். ஒரு சிங்களவனோடு நல மதரிப்பு இருப்பது பற்றி அவன இவர்களைத் துவேசிக்கக் கூடும். முனிபெலலாம் எப்போதாவது த்மி டரி வீட்டுக்கு வரும் வேளைகளில் இவளர் கேட்பாளர்.
"வசரி எதுவரைக்கும்? எது வரைக்கு மடா இந்தச் சணர்டை."
நிதானமாய் உறுதியாய் அவனி பதில் சொல்லுவானர்.
"உணர்வுள்ள கடைசித்தமிழனி இருக் கும்வரைக்குமே."
"இபபடியே அவங்களுமி நீங்களுமி செததுத் செதிது. இவ்வளவு காலமும் சணடையில என னடா எகர்களுக்குக் கிடைச்சுதுP.இனி."
"எங்களுக்கும t 1Ꮆu 6Ꮘr கிடைக்காமை இல்லை அக்கா. அவங்கள் எங்களையும் 'ஆக்கள் எணடு கணக்கெடுக்க வைச் சிருக்குது. இது நல்ல திருப்பம் ஒரு நல்ல தீர்வுக்குக் கொணடு போகும் நானர் நம்புறனர்."
அந்த நம்பிக்கையோடு தானி அவன மரணத்தான. அந்த இனத்தினர் மனமாற்றத்திற்குச் சாட்சியாக 'வஜிர இருந்தானி. ஆனால அவன் முழுச் சிங்கள இனத்தரினதும் குறியிடல ல எனபது உணர்மைதானர்.
ஒருநாள எதிர்பாராதபடி 'வஜTர அம்மாவிடம் கேட்டானர், "அம்மா! உங்கட மகஜர்களும் நாங்களும் அழஞ சட்டே யிருக்கிறது நல்லம்ா"
அம்மா துணிச்சலாகவே பதில் செrர்ைனாளர்.
"நல ல ஒரு தரவு வருமி வரைக்கும் ஓயாதுதானே."
"மீ. அந்தத் தரவு ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் வந்தா நல்லம் இலலையா..?”
"அதுசரி, உங்கடை ஆக்களும் உணரவேணுமே."
"உணருற காலம் வந்தாச்சு எங்கடை காலம் போகட்டும். ஹரரியும் டிலாவுமி கூட. சணடை பரிடிக்கக் கூடாது. இலலையா அம்மா."
இயலபான தமிழில் இனவாதம் அற்று அவன கதைப் பதரில நரித யாவுக்கு எப போதுமே வரியப் புதிதான , ஒருநாள மரத்திலிருந்து தவறி விழுந்த
குறுகுறுக்கும். அவனது ஒள' ஒரு அன?ற்குளு
புத்த தர்மம் t:ற்ற டை யிடைே பற்றியும் கதை வெறும் கருவி உரிழைப்புபக் க சேர கரின ற கணக்கான வ; இவனோ? என சிந்தரித்திருக்க) இந்தக் கொடிய இளஞ சந்ததரி புலம பெயரத இவனை நரிஜ கொணர்டுவந்தது
இலங்கைத் மட்டும் வாழிவு அனிறரி சாவதற பட்டிருக்கர்ைற மச்சான அடி பனரினச் ச்ெ நாட்டை விட்டுட் சொந்த மணின தொலைத்துவரி நலலதா? அவ்வி வசி போன்றவர். தேவை என ை மனதுளி பெரு ரிக்கும் குழப்பு அமைதியான டத்தைக் கண திருப்பிற்று.
"தங்கச்சிக்கு சொலலுறது.?"
“a øðr GMT j LurT ஊரை விட்டு சகிக்க கஷ்டமா விட்டே போறெ
"ஹரரியினரை வது உயிரிட 60) а ипиј Sp வாழுறது இ சாத்தியப்படுமா
செ ரததன னரின் GolubasofaisaTuurTui
நியாயமான ே கசங்கரின பூவ கிடந்தானி. யுத்த வாரத்தினி முன் நாடகததவில பாரதியாராக ே மான்(மளிள வி குறியீடு பரிடுக் ணையில மக தோனிறிய பொ( வாணிதொட்டது. அக்கினிக் குஞ்சொன ஆங்கொரு காட்டி வைத்தேனி
 
 
 
 

2003. சோடு வந்தானி. ரிச் சொர்ைனாணி. ப யுத்த தர்மம் த் தானி. ஆக, களாய் குடும்பப் ருதிப் படையிற்
பல லாயரிரக jus6mraoi difft Llyf? *றுகூட இவளி prof. ஒருபுறம் யுத்தந் தினகின்ற
• • • Lido QJt.JgD UD றி சரிந்தனை உலகறி குக i.
தமிழர்களுக்கு வாழ்வதற்காக காகச் சபரிக்கப் தா? நோர்வே க்கடி போனி Fாலவதுபோல, போயிடலாமா? எரில் வாழ்வைத் ட்டு. போவது ாறாயினர் தம்பரி களினி சாவுக்குத் ? கேளிவரிகளி }குகின. அதிக பத்தைப் போல நரினை வோட் வனரின குரல
எனின பதில
சொலலுறது.
வந்ததையே. பிருக்கு. நாட்டை தனிடா."
காலத்திலை பயமில லாம. ரு வீட்டிலை ஞசை இன? . எனினமோ."
ாலவது போலக்
f குரல ஒலித்தது.
56taf. flota)6t ாய்ச் சோர்ந்து நீ தொடங்க ஒரு * ஒரு சிறுவர் ஹரி குட்டி Dடையேறினானர். ரத் தமிழனனி காக ராஜதோர ன மேடையில pga) SUGESITFLô
று கணிடேன.அதை னில பொந்தரிடை
g5TL5lo 47 வெந்து தணிந்தது காடு. தழல்
வீரத்திற் குஞ்செனறும் மூப்பெனறும் உணர்டோ?
ஹரியினர் குழந்தைக் குரல வாளரின கூர்ரிய ஒரமாய ஒவ வொரு மனதையும வெட்டிற்று. "இலலை.இலலை.
லலை." எனறு பதரில சொல்லவேணடும் போலிருந்தது. மனதினுள் வசி பெருநெருப்
பாகவும் ஹரி சிறுதழலாகவும் தோன்றினார்கள். அக்கினிக் ஞ்சு. ஏனோ மெய் சிலிர்த்தது. 醫露 உணர வெல லாம உதறிவிட்டு போக முடியுமா?
"குட்டி பாரதி." சொனினபடி, மெல்லத் தலை வருடினாளி. மகனி திரும்பிப் படுத்தானி.
"சந தோஷமாயிருக க. சொந்தநாடு போல வருமோ என டுதான யோசனையாய் இருக்கு."
"மாமா கூடக் கடைசியாயும்."
தாயினி கடைசி வேணடுதல இவள் மனக்கணிணில் எழுந்தது.
"நாட்டை வரிட டிட்டுப போகடாதை மோன்ை வசி சொனினமாரி சிங்களவரிட்ட மனமாற்றம் வரும். நலல தீர்வு வரும். ஆனா. அதை அனுபவிக்க நாட்டிலை தமி ழன இலலாமைப் போயிடக் கூடாது.”
அம்மா எந்த வசியைச் சொனி னாளோ தெரியாது. ஆனால தனிசந்ததி நாட்டில இருப்பதை விரும்பினாளி. அவ்வளவு தான். பரிறநாடு போனவர களைக் குற்றஞ் சொலல முடியாது. ஆனால புலம் பெயருகையில தத்தம் சுயநறைவுகளையும் திருப்தரியும் பற்றி சிந்தரித்துத் தான ஆகவேணடும். இன றெலலாம சொந்த நாடு, பிறநாடெனக் கிளைத்த இரு சிந்தனைச் சந்தியில ஒவ்வொரு தமிழனும் நின்று யோசிப்பதாக ஒரு வாழிவு சகலருக்குமி பொதுமை ப பட்டிருபப்து உணர்மை. முடிவுகளை எடுப்பது ஒவ்வொரு வரதும் தனி உரிமை. மிகக் குழப்பமாக இருந்தது. பொழுது விடிந்து கொணடி
ருந்தது.
米

Page 36
கா.சிவத்தம்பி, 2001 நவெம்பர் இந்திய ரூ. 10.(
னி னாளி மாக்ஸியவாதிகளுக்கு மதம், தேசியவாதம், தலித்தியம், பெரியாரியம் போன்ற கலிடங்கள் கிடைத்துள்ளது. என்ஜிஒக்கள் உறவு இடம்பெயர்வுகட்கு மிகவும் வசதி செய்துள்ளன. தத்துவார்த்தத் தளத்தில் இந்த நகர்வை இயலுமாக்க மாற்றுச் சிந்தனை முறைகளைப் பலரும் நாடியுள்ளனர். மாக்ஸிய நடைமுறை அரசியலிலிருந்து நழுவத் தத்துவார்த்த நூலேணிகளாக அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவம், எக்ஸிஸ் டென்ஷலிஸம் போன்ற பலவும் பயன்பட்டுள்ளன. அதைவிடப் பழைய மாக்ஸா, புதிய மாக்ஸா? என்பது போன்ற தத்துவ விசாரணைகளும் உதவியுள்ளன். இவர்கள் மாக் ஸியத்தை ஆய்வுக்குரிய விடயமாக்கியதன் அடிப்படையான் நோக்கமே மாக்ஸியத்தை ராய்வதை அதற்குளிருந்து செல்வதைவிட ந்து ஆராய்வது யதார்த்தமானது எனிறு தமக்குத் தாமே நியாயப்படுத்துவதுதானோ என்ற ஐயம் எனக்கும் எழுந்துள்ளது. ஜெயகாந்தன் முதல் சிவத்தம்பி வரை தாங்கள் இன்னமும் மாக்ஸியவாதிகள் தாம் என்று சொல்லிக் கொள்ள வேணிடிய தேவை ஏன் ஏற்படுகிறது என்பதை விசாரித்தால், அவர்களது சொல்லும் செயலும் மாக்ஸியத்தினி நடுவில் மட்டுமன்றி, மாக்ஸியரல்லாதார் நடுவிலும் வலுத்த ஐயங்களை எழுப்பியுள்ளமை தெளிவாகவே புலப்படும்.
i LordGró ற்கு உள்ள சுதந்திரம் மீண்டும் மாக்ஸியரல்லாதவராகவும் உணர்டு அது எவரதும் தனிப்பட்ட தெரிவு ஆனால் அவர்கள் தங்களது மனமாற்றத்தையும் தடுமாற்றத்தையும் நியாயப்படுத்தப் பயன்படுத்தும் நேர்மைக் குறைவான உத்திகளை நாம் றக்கணிக்க இயலாது. சிவத்தம்பி தனினை நீபேடுத்த மாக்ஸியவாதிகளும் தனினை எதிர்க்கிறார்கள் மாக்ஸிய விரோதிகளும் தன்னை எதிர்க்கிறார்கள். எனவே தனது சிந்தனை சரியானது என்றவாறு முன்பு வாதித்திருந்தார். இப்போது மாக்ஸியர்களும் பின்நவீனத்துவவாதிகளும் தன்ன்ை விமர்சிப்பதால் தனது நிலைப்பாடு நியாயமானது என்று உணர்த்த முற்பட்டுள்ளார் (முன்னுரை, ப7). இது தண்பாலான க க்கமே எ ம் ஒருவிடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். பறவைகளும் மிருகங்களும் போர் செய்தபோது வெளவால் விலங்குகட்கு விலங்காகவும் பறவைகட்குப் பறவையாகவும் நடந்து கொணடதன்மூலம் தன்னைக் காத்துக்கொணிடதும்
 
 
 
 

நூல் விமர்சனம்
தமிழ்- பின் நவீனத்துவம்
மக்கள் வெளியீடு, சென்னை 600002
0, பக்கம் 216
GEL utrmréFilíslu uir éFl.éFile), uGEsFestrub
போர் முடிந்த பின்பு இரு தரப்பினராலும் நிராகரிக்கப்பட்டதும் பற்றிய நீதிக் கதையை நாம்
o TLD. சிவத்தம்பி இன்று எதிரெதிர்த் தரப்பினரால் நிராகரிக்கப்படுவதன் காரணம், அவரது எந்த உறுதியான நிலைப்பாட்டையும் விட முக்கியமாக, அவரது உறுதியற்ற நிலைப்பாடு காரணமாகவே என்பதை இங்கு வற்புறுத்த விரும்புகிறேன்.
சிலர் மனதில் உள்ளது பாக ஈழத்து நிலவரங்கள் விளங்காத கத் தக் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்களிலும் முனி னாளி மாகி ஸிய ஆய்வறிவாளர்கள் சில்ரிடையும் இம்மயக்கம் கவனமாகவே பேணப்பட்டுள்ளது. சிவத்தம்பியின் அரசியல் 1977ல் பாராளுமன்ற இடதுசாரிகளில் கவிழ்பவையும் அதையடுத்துத் தேசியவாதிகளில் படுவேகமான எழுச்சியையும் ஒட்டித் தமிழ்த் தேசியவாதத்துடன் தனினை நெருக்கமாக்கிக் கொணடுள்ளது. எனவே யார் யார் தன்னை நோகிறார்கள் என்று கவலைப்படுவதை விட்டு, எத்தகையோர் தன்ன்ை மெச்சுகிறார்கள் என்பது பற்றி அவர் கவனமான தேடலொன்றை நிகழ்த்தினால், அது பற்றியே அவர் அதிகங் கவலைப்படவேணடும் என்பதை அறிய இடமுணர்டு
இந்த நூலின் தலைப்பும், இதற்கு முந்திய ன்றின் தலைப்பைப் போலவே, உள்ளடக்கத்தைச் சரியாக அடையாளங்காட்டாத வணிக நோக்கிலான தலைப்பேயாகும். இப்போதெல்லாமி வயது வந்தவர்கட்கு மாத்திரம் என்று விளம்பரம் பணிணிய படங்கள் ஓடுவது போல நவீனத்துவம் என்ற சொல்லோடு தலைப்பிட்டால், அதற்கு ஒரு கவர்ச்சி உணர்டு ஆனாலும் இந்த நூலில் நான்கு கட்டுரைகளிற் பின்நவீன்த்துவம் பற்றிக் கூறப்பட்டுள்ளபோதும், பின்நவீனத்துவம் பற்றிய புரிதலோ அதைப் பயன்படுத்தி எதையும் ஆராயும் ஆற்றலோ
虚 ဓါ என்பது தெ 96.
ன்நவீனத்துவத்தைப் பற்றிய அவரது அறிமுக விபரிப்பு பக்179-26) மட் பின்நவீன்த்துவத்தைப்
பற்றிய அவரது பரீச்சயத்தைத் தொட்டுக்காட்டுவது.
பின்நவீனத்துவம் பற்றி விமர்சிப்பதானால், பின்நவீனத்துவம் எழுப்புகிற வினாக்கள் முன்னமே நவீனத் துவத்தினி நடுப் பகுதியிலேயே எழுப்பப்ப்ட்டனவா, பின்நவீனத்துவம் புதிதாகப்

Page 37
35 | bi பயனுள்ளதாக வழங்குவது என்ன பின்நவீனத்தும்ே ஏன் வரலாற்று ಕ್: பொதுமை எதிர்ப்பு, இயங்கியல் மறுப்பு ஆகிய நிலைகளிற் போக நேர்ந்தது. பினர் நவீன்த்துவம் யாரால் ஏணி கொணர்டாடப்படுகிறது என்ற கேள்விகளைத் தட்டிக்கழிக்க சிவத்தம்பியின் கவனம் அத்திசையில் போகவேயில்லை.
மாக்ஸியர்கள் பின்நவீனத்துவத்தை அலட்சியம் செய்யப்பார்க்கிறார்கள் என்ற அவரது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட காலத்திற்கு ஒரு தசாப்தம் முன்பிருந்தே பின்நவீனத்துவம் பற்றிய காத்திரமான விமர்சனங்கள் மாக்ஸியர்களாலும் பிற முற்போக்குச் சிந்தனையாளர் களாலும் {ိုါဠိနိဒ္ဓိဋ္ဌိဂုံး ஸ்ளன. Gja)rpg)55 95Tylors (In Defence of History) என்ற மன்த்லி றிவீயு ಛಿ: #၇ပ္ၿမိဳ வந்த பலனுள்ள ஒரு கட்டுரைத் தொகுப்பு ண்டுகள் முன்பு காலக்குறி வெளியிட்டு ஞாயிறு * பனுவல் பகுதியில் வெளியாகி வரும் கட்டுரை இன்னொரு பயனுள்ள ஆக்கம்.
1சொற்களும் சொற்களின் சரியான பொருளும் பொருத்தமான கலைச்சொல் எது என்கிற பண்டிதர் மரபு விசாரணைகளில் நேரத்தைச் செலவிடும் அளவுக்குப் பின்நவீனத்துவம் ஏன் எங்கே மாக்ஸியச் சமூக விடுதலை நோக்குடன் 'இது என்பதையோ ராய்வதில் நூலாசிரியர் அக்கறை காட்டவில்லை. பின்நவீனத்துவத்தின் விளைவாக உருவானதாகக் கூறப்படும் பயனுள்ள சில அணுகுமுறைகள் அதற்கு முன்னமே எதுவிதமான ஆர்ப்பாட்ட றியே மேற்கொள்ளப்பட்டவைதாம் மொழி பற் கேள்வி பின்நவீனத்துவத்தில் மிக அடிப்படையான ஒன்று அது டற்றிய அணிமைக்காலச் சிந்தனையாளர்களில் மு’கியமானோரான சொம்ஸிக்கியே- விற்னெற்றைனோ முன்வைத்த எக் கருத்துமே சிவத்தம்பியின் கணிணிற்பட்டதாகத் தெரியவில்லை. விரந்த பரந்த பார்வையை வற்புறுத்துகிற அவரது பார்வையில் மாசெதுங் ஏழுதிய மெய்யியல் பற்றிய கட்டுரைகட்கு, குறிப்பாக முரணர்பாடுகள் பற்றிய கட்டுரைகட்கு எதுவித முக்கியத்துவமுமில்லை.
2. கம்யூனிஸ்ற் கட்சிக்குள்ளேயே வர்க்கப் போராட்டம் தொடர வேண்டிய தேவையை 1960களில் மாஒ வற்புறுத்தியதை விளங்கிக் கொணிடவர்கட்கு சோஷலிஸநாடுகளில் ஏற்பட்ட எதிர்புரட்சிகளை விளங்கிக் கொள்ளப் பின்நவீனத்து வவாதிகளிடம் ஒடும் தேவை இராது. இந்நூலின் விமர்சனக் கணிணோட்டமின்மையே இதன் பெரிய
ண்பு பலமுறை நான் எழுப்பிய கேள்விகளை $? (LP எழுப் :: இயங்கியல பொருள்முதல்வாத அடிப்படையில் வந்தடையமுடியும் என்பதை யாராவது விளக்க முடியுமா? முரண்பாடுகள் ஒவ்வொரு அணுகுமுறையும் பிறிபோக்குச் சிந்தனைகளுக்கு ஆதாரமான முடிவுகட்கு இட்டுச் செல்வது ஏன்?
3. மாக்ஸியவாதிகளான நண்பர்கள்தோழர்கள் பலர் அமைப பரிய ல வாதம \டரின அம்ைப பரியல வாதம்பின்நவீனத்துவம் ஆகியன பற்றிப் பேசுவதே
 
 

ᎤᏅ3 , , , , ; . jTuileil. 47
பாபச் செயல் என்று கருதுகிறார்கள். இது ஒரு தவறான அணுகுமுறை. மார்க் சீய்த தை மதவெறியாக்கும் மடமை (முன்னுரை, பக்15) என்று பிரகடனம் செய்யும் நூலாசிரியர், மாக்ஸியத்துக்குள்ளே நிற்பதாகக் கூறிக் கொண்டு மாக்ஸியத்துக்குள் ஏற்பட்ட முக்கியமான ஆக்கமான வளர்ச்சியையும் தேசிய விடுதலை, சாதிய் எதிர்ப்பு பெண்ணுரிமை போன்றன பற்றிய சித்தாந்த நடைமுறை இயக் கப் பங்களிப்புக்களையும் கணிடுங்காணாது இருப்பது ஏன்? இது தற்செயலான ஒன்றல்ல.
இலங்கையின் மாக்ஸிய-லெனினிய அரசியற் போக்கை மட்டுமன்றி அவர்களுடன் தொடர்புடைய எல்லாவற்றையுமே புறக்கணிப்பபதாகவே முடிவு கட்டிக்கொணர்டுள்ள ஒருவர். பின்நவீனத்துவத்தைப் பற்றி அறிந்து காத்திரமாக மறுத்து எழுதியவர்கள் இருக்கிறார்கள்.
இந்த நூல் மிகவும் பலவீனமான கடடுரைகளை இதிலே "ಕ್ಷ್ புதிய பார்வைகள் என எதுவும் விருத்தி செய்யப்பட்டுள்ளதாகக் கூற இயலாதுள்ளது. அதைவிடமோசமாக, அச்சுப் பிழைகளும் வாக்கியப்பிழைகளும் இருப்பதற்கான காரணம் முன்னர் வெளியான கட்டுரைகளை நூலாகத் தொகுக்கும் போது அவற்றை மீளவும் வாசித்துக் கவனமாகத் திருத்துவதிலும் படி பார்ப்பதிலும் நாட்டம் போதாமை என்றே ஊகிக்றேன்.
இன்று நீண்டதூரம் பயணம் செய்யும் பலர் முறி காப்பு ணர்வுட்ன் நேர்ய் நொடிகளி லிருந்து தம்மைத் தற்கரத்துக் காள்வதற்காக சுத்திகரிக்கப் பட்டு போத்தலில் அட்ைக் கப்பட்ட நீரையே பணம் கொடுத்து வாங்கிப் பருகுகின்றனர். கொழும்புப் பயணிகள் முதல் உல்லாசப் பயணிகள், மாநாட்டு மணிடபங்கள் எங்கும் பருகப்படும் இந்நீரை தூய்மையாக்க உபயோகிக்கும் மருந்தே அள்வுக்குமீறும்போது நீரை நஞ்சாக்கிவிடும் ஆபத்தும் நேர்ந்துவிடுகிறது.
எடுத்துக்காட்டாக இந்தியத் தலைநகர் டில்லியைச் சேர்ந்த அறிவியல், மற்றும் சுற்றுச் சூழல் மையம் என்ற அரசு சாரா நிறுவ்னம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளியிட்டுள்ள்து. டில்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த முப்பது முன்னணி நிறுவனங்களின் தாது ரில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பூச்சிக் கொல்லித் தன்மை இருப்பதை நிருத்துள்ளது இதில் கொக்கோகோலாவின் கினிலேவும் அடங்கும். ணிடுக்கு 1000 கோடி ரூபாய் வருமான்ம் ஈட்டும் பன்னாட்டு நீர் வியாபாரிகளின் தகிடுத்தம் ஆதாரபூர்வமாக வெளியான பின்னர்தான் அவற்றை 'தடை செய்வதைப்பற்றி மத்திய அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம் பரிசீலிக்கத் தொடங்கியத்ாம். சுத்தம், சுகாதாரம் சேவை இவற்றின் மறுபெயர்தான் தனியார் மய்ம் என்பவர்கள் இதற்கு என்ன சொல்வார்கள். தனியார்ம்யம் என்றால் பணத்தைக் கொடுத்து நீரைப் பருகுவது மட்டுமல்ல, அதிலும் நஞ்சைத் தரும் இலாப வெறிதான். எமது தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தூங்கினால் எமது மக்களும் நஞ்சைப் பருகவேண்டியதுதான். 1.
W

Page 38
4F627z.
யாழ் மண்ணில் நடாத்தப்பட்ட
அணிமைக்காலங்களில் திரைப்படங்கள் குறித்து சிறந்த கலைத்துவம் மிகுந்த படைப்புக்கள் குறித்து நம்மவர்களை விழிப்படையவைக்கும் நோக்கிலான முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நல்ல திரைப்படங்களைக் காணவேண்டும் என்கிற ஆர்வமும். நல்ல திரைப்படத்தினி அம்சங்களை அறிந்து கொள்ள வேணடும் என்கிற ஈடுபாடுமி சிறிது சிறிதாக அதிகரித்து வருவதுமி அவதா னிக்கக் கூடிய விஷய மாயிருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி முதல் 30ம் திகதிவரை யாழி. பல கலைக கழக கைலாசபதி அரங்கில் சினியாத்ரா என்னும் பெயரில் சில நல்ல தரி ரைட படங்க ள காணிபிக் கப்பட்டன. யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகு வடகிழக்கு மாகாண கல்வி கலாச்சார அமைச்சு, இலங்கை ஆசிய திரைப்பட மையம் மற்றும் திரிகோண கலைமையம் அமைந்திருந்தது. அவற்றுள் స్ట్రేలి சிங்களத் திரைப்படங்கள், ஒன்று பொன்மணி எனப்பபடும் தமிழ்த் திரைப்படம். கணிசமான அளவு பார்வையாளர்கள் இத்திரைப்பட விழாவுக்கு வந்திருந்தார்கள்.
திரைப்படம் என்னும் சக்தி வாய்ந்த கலை ஊடகம் எவ்வளவு அற்புதமாகக் கையாளப்படமுடியும என்பதற்கு இந்தத் திரைப்படங்கள் சிறந்த சான்றுகளாக விளங்கியமையைக் குறிப்பிடவேண்டும். அத்துடன சினிமா என்னும் ஊடகத்தின் கலைத்துவம் மற்று சமூகப் பயனபாடு பற்றி அறிவுபூர்வமாக சிந்திப்பவர்களினி சார்பில் சில அனுபவ வெளிப்பாடுகளை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளு விழைவே இந்தக் கட்டுரை.
லெஸ்ரந் ஜேம்ஸ் பீரிஸின் நிதானய, அசோச
 
 

36
f/725.277
இலங்கைத்திரைப்படவிழா -2003
-ந.சத்தியபாலன்
ஹந்த கமலின் சந்த கின்னரி, பிரசன்னவிதானகேயின் புரசந்த கலுவற, வசந்த ஒபே சேகரவின் தீர்த்த யாத்ரா தர்மசேன பத்திராஜாவின மத்துயம் தவச, பொன்மணி, தர்மசிறி பணிபார நாயக்கவின் பலநுக்க பாகம், பாகம்2 ஆகியன இத்திரைப்படவிழாவில் காணிபிக்கப்பட்ட திரைப்படங்களாகும்.
இலங்கையின் தேசிய திரைப்படத் துறைக்கு கம்பவலிய என்னும் அற்பு தமான திரைப்படத்தை வழங்கியவரான லெண்டர் ஜேம்ஸ் பீரிஸ் 1970ல் தயாரித்து வெளியிட்ட 'நிதானய (புதையல்) எனினும் கறுப்பு வெள் ளைத் திரைப்படம் பல அம்சங்களில் தனிப்பட்டு நிற்கின்ற ஒரு படைப்பாக உள்ளது. இயல்பான வாழ்க்கை மனிதனின் கை களில் தருகின்ற திரவியத் தைப் பொருட்படுத்தாமல்பொய்யான புதையலைத் தேடிப் போய் அழிகின்ற மனிதரைப் பற்றி இப்படைப்பு சித்தரிக்கின்றது.
நடுத்தரவர்க்கத்தில் ஒரு குடும்பப் பெண எவ்விதமாகச் சுரணிடப்படுகிறாள் என்பதை அசோகா ஹந்தகமவின் சந்த கினினரி (நிலவுப்பெணி) சித்தரிக்கிறது. இத்திரைப்படத்தின் சிறப்பைப் பற்றி ஹந்த கமலிடம் நேரிலேயே பாராட்டுதி தெரிவித்தபோது. அதனைக் கிட்டத்தட்டப் பத்துவருடங்களுக்கு முன் தான் உருவாக்கியதாகவும்அதில் தற்போது தனக்குச் சில குறைகள் தென்படுவதாகவும் அவர் தெரியப்படுத்தினார். அதனூடாக அந்தப் படைப்பாளியின் சிந்தனைத் தெளிவைப் புரிந்துகொள்ளமுடிந்தது.
பிரசனின விதானகேயினி புரசந்த கலுவற (பூரணையில் ஒரு மரணமி) பார்த்தவர்கள் அனைவரையுமே தொட்டு உலுப்பிய ஒரு திரைப்படைப்பு அனுராதபுரத்தின் ஒரு வரணிட விவசாயக் கிராமத்தைச் சேர்ந்த பணிடார என்னும் இளைஞன் தேசத்தில் நடைபெறும் யுத்தத்தில்

Page 39
穆° . " B
பங்கேற்கும் ஒரு இராணுவ வீரன்- பார்வை யிழந்த தந்தை வன்னிஹாமி இரணர்டு மகள்மார் மற்றும் குடும்பம் இவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படமி யுத்தத்தில் போலித்தனமான துதிப்பாடல்கள்- இறுதியில் வெளிப்பட்டுப்போய் அனைவருக்குமே முகத்திலறைந்துவிடுகிற நிஜம் இவற்றைப்பற்றிப் பேசுகிறது. வெளிநாடுகளில் திரையிடப்பட்டு விருதுகளை வென்ற இந்தத் திரைப்படம் முன்னைய அரசால் தடை செய்யப்பட்ட ஒரு படைப்பு விருதுகளை வென்றபிறகு அரசுக் கெதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் வெற்றி பெற்றுப் பின்னர் மக்கள் பார்வைக்கு அனுமதிக் கப்பட்ட திரைப்படம் இது
வசந்த ஒபேசேகரவின் தீர்த்த யாத்ரா மென்மையான ஒரு கவிதை போலவும் ஒரு சோகமான சங்கீதம் போலவும் மனதை நிறைக்கும் ஒரு திரைப்படம். மிகவறிய ஒரு குடும்பத்தில் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றாகப் பிறந்த மகள் ஒருத்தி செல்லம் படைத்த ஒரு குடும்பத்துக்கு பிறந்த கையோடு தத்துக் கொடுக்கப்படுகிறாள். அவள் திருமண வயதை அடைகிற போது தன்பிறப்பின் ரகசியம் அறிகிறாள். தனது உணர்மையான டெற்றோரை நாடிப் போகிறாள். நிர்த்தாட்சணியமாக யதார்த்தம் அவளை அறைகிறதுமனசின் கனவுகள் உடைந்து அவள் திரும்புகிறாள். இதனைப் படமாக்கியுள்ள விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. சில காட்சிகள் இப்போதும் மனதை விட்டகலாத சித்திரங்களாய் உள்ளன. புரசந்த கலுவறவில் வணினி ஹாமியாக வந்த ஜோ அபேவிக்ரம இத்திரைப்படத்தில் சைமனாக கதாநாயகியின் உணமைத் தந்தை) வருகிறார்அற்புதமான அவரது நடிப்பாற்றல் இரண்டிலுமே வெகு சிறப்பாக வெளிப்பட் L . . & டிருக்கிறது.
இ ன  ைற ய அரசியலின் அதிகார மோதலில் கருவியாகி இரையாகி அழியும் : இரணடு இளை ை ஞர்களினி கதை " தர்மசேன பத்தி ராஜாவின் மத்துயம் த வ ச . -இன றைய சூழலினி வஞ்சமி இளைஞர களின அறியாத்தனம் இவை யெல்லாம் காலத்துக் கேற்றவகையில் படமாக் கப்பட்டிருக்கின்றன இத் திரைப்படத்தில்
பொன்மணி தர்மசேன பத்திராஜாவினால் நெறியாள்கை செய்யப்பட்ட ஒரு தமிழ்த் ' Aமுன்னரே பார்த்த படமாயினும் இந்த விழாவில் தரமான படங்களினி வரிசையிலொன்றாகப் பார்க்கப்படும் போது தனது தனித்துவங்களோடு அது
*::: ...
&
 
 
 
 
 

2ᎤᏅ3 , ; ghITU ilgitin 4 7 மிளிர்வதைக் காணமுடிந்தது. அதே பொழுதில் உரையாடல் முறையில் இன்னமும் இயல்புத் தன்மை தேவைப்படுவதை உணராமல் இருக்கமுயவில்லை.
தர்மசேன பணிடார நாயக்கவினால் நெறியாள்கை செய்யப்பட்ட பலதுக்க~ பவகர்ம என்னும் இரு பாகங்களைக் கொணிட நைனிட திரைப்படம் 1505ல் போர்த்துக்கேயர் ஆட்சி இலங்கையில் நடைபெற்ற காலத்தில் இங்கு நிலவிய வாழ்க்கை முறையைசாதாரண மக்கள் உள்ளூர் நிலப்பிரபுக்களுக்கு இரையாகிப் பலியாகும் விதத்தை- அன்றாட வாழ் வின் அழுத்தங்களுக்குப் பணிந்து தமது வாழ்வை முன்னெடுக்க அந்தச் சாதாரண மக்கள் படும் பாட்டை இயல்பாகச் சித்த ரிக்கும் திரைப்படமாக அது விளங்குகிறது.
எந்தவிதமான கோஷங் களும் இல்லாமல் இயல் பாகவே இருப்பதைச் சித்தரித்து- அது விளைவிக் கும் அதிர்வுகள் அனந்தம்- நீண்ட நேரமெனினும் சலிப்புத் தோன்றாவகையில் அதைப் படைப்பாக உருவாக்கியமைக்காக அந்த முயற்சியில் உழைத்த அனைவரையுமே பாராட்டவேண்டும்.
திரைப்பட விழா முடிவடைந்த பின்னர் 30ந் திகதி மாலை மேற்படி திரைப்படங்களின் நெறியாளர்கள் மற்றும் திரைப்படத்துறை சார்ந்தோரின் உரையாடல் இடம்பெற்றது.
இந்த உரையாடலில் திரைப்பட இயக்குனர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததோடு
பார்வையாளர்களினி கேள்விகளுக்குப் பதிலளித்தார்கள்.
மிகப்பலராலும் உணரப்பட்ட ஒரு விடயம்
என்னவெனிறால்
இலங்கையினி - (தெனினி லங்கையின்) திரைப் படத் துறையளவுக்கு ஈழத்தினி தமிழ்த் திரைப் படததுறை
భ
பார்த்து ஆகா ஓகோ எனிறு கூச்சலிடும் சினினப் பிள்ளை களாக இருக்கப் போகிறோம்.
எமது தமிழ்த் திரைப்படத் துறை யில் பணியாற்றிவ ரும் எமது படைப் பாளிகளான ஞானரதனி. கேசவராஜன் போன் றோர் திரைப்படத் துறையில் அறிபுதமான படைப்புகளை எப்போது தரப்போகிறார்கள். 米

Page 40
Tugh 47
சினிமா விமர்சனம்
భఃభభః
(புதிய கலாசாரம் பெப்ரவரி 2003 சிலபகுதிகள் நன்றியுடன பிரசுரிக்கி
அன்பே சிவம் திரைப்படத்தில் பிரளயனின் வீ நாடகம் இருக்கிறது. ရိုဂျိုရုံးနိ; ர் சம்பள கோரிக்கை இருக்கிறது; செங்கொடி இருக்கிறது; சிஐடியுவின் அறிவுப்புப் பலகையே இருக்கிறது; பன்னாட்டு நிறுவனங்களைத் தாக்கும் வசனங்கள் இருக்கிறன.
இருந்த போதிலும் வெள்ளித்திரையில் சிவப்புநிறம் தெரிவதாகக் கேள்விப்பட்டு விரைந்து, சினிமாக் கொட்டகையில் 40,50 அபராதம் கட்டிய ரசிகர்களுக்கு "கமலஹாசன் என்ன சொல்ல வருகிறார்" என்ற குழப்பமும் இருக்கிறது.
நல்லசிவம்தமல்) எனும் விகாரமான தோற்றம் கொண்ட மார்க்சியவாதி, அன்பரசு(மாதவன்) எனும் அழகான, அமெரிக்காவில் படித்த, செல் போன் பிடித்த, ஜின்ஸ் போட்ட இளை ஞனை புவனேகவர் விமான நிலையத்தில் சந்திக்கிறான். தன்னு * டைய தமிழ்ப்பெயரையே இழிவாகக் கருதி ஏஅர்ஸ் : என்று சுருக்கிக் கூறிக் கொள்ளும் 6 إلىIT 6 68 தீவிரமான் அமெரிக்க மோகியான அன்பரசு, நல்லசிவத்தை தீவிர வாதியென்று சந்தேகித்து பொலிசிடம் போட்டுக் கொடுத்து, இல்லை யென்று நிரூபண மானதால 9յ6խԼ0T னப்படுகிறான்; கொஞ்சம் குற்றவுணர்வும் அடை கிறான்.
புவனேகவரிலிருந்து சென்னை நோக்கிய நான்கு நாள் பயணத்தில் இந்த சின்ன குற்றவுணர்வைக் கொஞ்ச கொஞ்சமாக நோண்டிப் பெரிதாக்குகிறான் நல்லசிவ கிரெடிட் கார்டும் வெளிநாட்டு ஷ9வும், நுனி நாக் செல்லுபடியாகாத உணர்மையான ###ఫీవ#ష్టి దేవీ ವ್ಹಿಜ್ಡಣಣ್ತನ್ಡಿಟ್ತ இயற்கையாகவே குடிகொண்டிருக்கும் அண்ை
 
 
 

3
8
ఃఖః ఖi
இதழில் வெளிவந்த விமர்சனத்தின் றோம். -ஆர். குழு)
அதாவது கடவுளை, சாமர்த்தியமாகத்துழாவிவெளியே எடுத்து அவனுக்கே அறிமுகப்படுத்தியும் விடுகிறான். புவனேசுவரிலிருந்து சென்னைக்கு முன்னோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தினூடாக, நல்லசிவம் தன் நினைவுகளில் பின்னோக்கிச் செல்லும் பயணமும் வருகிறது. வீதி நாடகக் கலைஞனும், மார்க்சியவாதியும், ஒவியனும், கணினி விற்பன்னனுமான நல்லசிவத்தைக் கண்டு- அதாவது அவனிடம் பொதிந்துள்ள சராசரித் தொழிலாளியின் சக்திக்கு அப்பாற்பட்ட திறமையைக் கண்டு மயங்கி அவனைக் காதலிக்கிறாள் முதலாளியின் மகள். எதிர்பாராத விபத்து அவர்களைப் பிரிக்கிறது.
சிவத் திணி (நல்லசிவத்தினி ) காதலி அன்புக்கு(அன்பரசுவுக்கு) மனைவியாகிறாள். தொழிலாளர்கள் தமது சொந்த தியாகத்தால் வாங்க முடியாத கூலி உயரவை, தனது காதலைத் தியாகம் செய்து, அவர 'களுக்கு வாங்கி வழங்கிவிட்டு, ஒரு சித்தரைப் போலத் தெருநாயுடன் நடந்து மறைகிறான் நல்ல சிவம்.
கதையின் தர்க்க ரீதியான தொடர்ச் சியில் விழும் ஓட்டை களை ஒதுக்கிவிட்டு மையக்கருத்துக்குச் செல்வோம். படம் உலகமயமாக்கத்துக்கெதி ராகப் பேசுகிறதா? ஆம், என்கிறார் கமலஹாசன். வீதி நாடகத்திலும், மாதவனிடம் கமல்பேசும் வசனங்களிலும் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் வசனங்களிலும் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் வசனங்களை வைத்து அத்தகைய பிரமை சிலருக்குத் தோன்றக’ கூடும்.
சரி உலகமயமாக்கலை எதிர்த்து இந்தப்படம் யாரிடம் பேசுகிறது? என்ன பேசுகிறது? இந்தக் கொள்கையினால்

Page 41
39
கணினி வல் சேவைத்துை
ra
னர்களாகவும் பொறியாளராகவும் னராகவும் வேலை செய்கின்ற நுனி
நாக்கு ஆங்கிலப் பேர்வழிகளிடம், அமெரிக்காவுக்கு స్టోల్డ్ சந்தர்ப்பத்தை எதிர்த்துக் காத்திருக்கும்
மாதவன்களிடம் பேசுகிறது
"சோற்று க்குப் போராடும் இந்தத் தேசத்தைப் பாருங்கள்.
மக்களைப் பாருங்கள மனமிரங்குங்கள். அறவுணர்வு கொள் (ளங்கள்" என்ற அவர்களிடம் மன்றாடுகிறது அவ்வப்போது நல்லசிவத்தின் சாமர்த்தியமான வசனங்களால் அவர்களை மடக்குகிறது. லேசாக இடித்துரைக்கிறது.
பிறப்பால் இந்தியனாகவும் iਘ அமெரிக்க அடிவருடியாகவும வளர்நதுளள දී; என்றழைக்கப்படும் நவீன மேட்டுக் குடி வர்க்கத்தினர் பிரதிநிதியாகத் திரையில் தோன்றுகிறார் மாதவன். இந்த வரக கழ அறவுணர வறறுப போனதற்குக் காரணமென்ன என்பது நமது முதல் கேள்வி.
உலகப்புகழ் பெற்ற பங்குச்
மனச்சாட்சி எண் அது சமூக விதி குறித்தும் தனிப்பட குறித்தும் ஒவ்ெ னும் தனக்குள் வைத் திருக்கும் உருவாக்கியவண் ஒரு கையேடு. எர் யும் தனி மன விரோதமாக தொ சுரணி டுவதில் ை சாட்சிப்படிதான் சு
சந்தைச் சூதாடியான ஜார்ஜ் சோரோஸ் எனும் கிழவனி
அவனுடைய ஒழுக எழுப்பியபோது." எனககும லை" என்று கிழட்டுப் ஒவ்வொரு சொல்லும் உண்மை.
in கம், அறிவுணர்வு பற்றிய கேள்வி சந்தைக்கு அறவுணர்வு இல்லை; எனவுே று பதிலளித்தானாம். ஆந்தக் பாக்கிரியின் வாயிலிருந்து வெளிவந்த
பன்னாட்டு நிறுவனங்கள் உலகச் சந்தையைக்
கைப்பற்ற எத தகைய
ரகள அதன ஊ
நெறிகளைக் கடைப்பிடிக்கின்றனவோ அவற்றின் பிர a p நூம் இந்த யுப்பிவர்க்கத்திடம்காணமுடியும். ஏனென்றால் ர்கள். தரகர்கள், துதிபாடிகள்
6T
அல்லது நல்லசிவத்தின் மொழியில் சொன்னால் எலும்பைக் கவ்வக் காத்திருக்கும் கூலிகள்.
அவ்வாறிருக்க நிஜத்தின் தலையைச் சீவுவதைத் தந்திரமாகத் ಙ್. நிழலுக்கு முடிவெட்டி
அழகுபடுத்த முனைகி
றார் நல்லசிவம்.
அணி பரசுவினர் (மாதவனின்) வர்க்கத்தைப்
 

OO3 Tuals 47
பொறுத்தவரை முதலாளித்துவ உலகச் சந்தைதான் அவர்களது கடவுள். சந்தையின் விதிகள்தான்
றவனின் பத்துக் கட்டளைகள் இந்த ஆட்டத்தில் லும்போது அதைத் தனது திறமைக்கும், புத்திக்
கூர்மைக்கும் கிடைத் கருதிக்கொள்கிறார்கள்.
வெற்றியாக அவர்கள் தில் தோற்று மடிபவர்களைக்
குறித்து அவர்கள் வருத்தம் கொள்வதில்லை.
சூறாவளியில் பிடுங்கி எறியப்பட்ட
தென்னை மாத்துக்காக இவர்கள் ாபது என்ன? எப்படிக் ಹೆಗ್ಡೆ விடமாட்டிார்களோ, y றைகள் ஆவவாறே உலகமயமாக கததால பிடுங்கி எறியப்பட்டுச் செத்துமடிகின்ற வாரு மனித விவசாயிகளுக்காகவும் இவர்கள்
உருவாக்கி கண்ணிர் விடுவதில்லை.
(அல்லத "சோமாலியா தல் தஞ்சை ணமிருக்கும்) வரையிலான பட்டினிச் சாவுகளுக்கும் த முதலாளி தற்கொலைகளுக்கும் காரணம் நம்மால் ச்சாட்சிக்கு முன்னறிந்து சொல்ல முடியாத ழிலாளியை சந்தையின் விதிகள்தான்" என்று லெ. மனச் இநீர்
影 ரண்டுகிறான். 醬 எப்படி எதீர்க் முடியாதோ, அவ்வாறே இந்த யுப்பி
வர்க்கத்திடமும் ಸ್ಟೆ" எதிர்பார்க்க
யாது. "பட்டினிச் சாவா நான் என்ன Qస్త్రీ அவர்கள் குலுககுவாரகள, அவவளவுதான.
னால் எல்லா மணிகர்களுக்கள்ளம் ன்பு உரீஇாதே န္တိတ္ထို
அதைத 5T600TL. வெளியே # வந்துவிட ே நம்மை நம்பச் சொல்கிறார் கமலஹாசன். இந்த ಖ್ವಗಜ್ಜಿ LT க்குள் இருக்கும் கடவுளை நாலே நாளில் தோண்டி எடுத் AUT.
எல் குள்ளும் ஒரு நடுநிலையான மனச்சாட்சி(கடவுள்) இருப்பதாகவும் அந்த மனச்சாட்சிக்கு விரோதமாக சிலர் நடந்து கொள்கின்ற காரணத்தினால்தான் சமூகத்தில் இத்தனை அநீதிகள் நிகழ்கின்றனவென்றும், எல்லோரும் மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளுத் தொடங்கிவிட்டால் உலகமே அன்புமயமாகிவிடும் என்றும் கருதுகின்ற பிரபலமான
நம்பிக்கையை வேறு வார்த்தைகளில் விற்பனை ய்கிறார் கமலஹாசன்.

Page 42
, -
மனச்சாட்சி என்பது என்ன? அது சமூக விதிமுறைகள் குறித்தும் தனிப்பட்ட ஒழுக்கம் குறித்தும் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உருவாக்கி வைத்திருக்கும் (அல்லது உருவாக்கியவண்ணமிருக்கும்) ஒரு கையேடு. எந்த முதலாளியும் தன் மனச்சாட்சிக்கு விரோதமாக
ாழிலாளியைச் சுரண்டுவதில்லை. மனச்சாட்சிப்படிதான் சுரண்டுகிறான். இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஐஐடியில் படித்து தேறிய யுப்பி வர்க்கம்,"இந்த நாட்டில் என்திறமைக்கு மரியாதை இல்லை" என்று திட்டிவிட்டு விமானமேறும்போதும் அதுதன் மனச்சாட்சிப்படிதான் நடந்து கொள்கிறது.
சாதி இந்துக் களினி மனச் சாட்சியைத் தட்டியெழுப்புவதாகவும், குற்றவுணர்வை உசுப்புவதாகவும் கூறிவந்த காந்தியின் பசப்பல்களை இதனால்தான் அம்பேத்கார் ஏற்கவில்லை. அரியானா முதல் மேலவளவு வரை சாதி இந்து மனச்சாட்சி அன்றாடம் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
தீண்டாமை அல்லது மறுகாலனியாக்கம் போன்ற சமூக,அரசியல் அநீதிகள் (சமூக) அறிவியலின் துணை கொண்டு # வேண்டியவை. இவற்றை அறம் சார்ந்த பிரச்சினையாக சுருக்குவதும், திசை திருப்புவதும் முதலாளித்துவக் கலைஞர்கள் வழக்கமாக நடத்திவரும் க்ழைக்கூத்து பெப்சி மாதவன் வர்க்கத்திடம் "அறம்செயவிரும்பு" எனப் போதிக்கிறார் நல்லசிவம்.
"இரத்ததானம் கொடு, ஏழைகளுக்குச் சின்ன உதவி செய், இரண்டு சொட்டுக்கண்ணிர் விடு- முடிந்தது கதை, நீதான் கடவுள்" என்று மாதவ்னைத் தயார்ப்படுத்துகிறார் கமலஹாசனர். மஞ்சள், வேய்பங்கொட்டை பாசுமதி. எம்என்சி, எலும்புத்துண்டு. என்று தன் அறிவின் மேன்மையை மாதவன் மீது நிலைநாட்டுகிறார். பட்டினத்துக் கதாநாயகியை பட்டிக்காட்டுகதாநாயகன் சீண்டுவதுபோலக் கொஞ்சம் சீண்டுகிறார். இப்படியாக யுப்பி வர்க்கத்தின் பிரதிநிதியிடம் குற்றவுணர்வு தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.
தமிழ்ச் சினிமாவில் குற்றவுணர்வுக்கு ஆளாகின்ற பாத்திரம் அதை சென்டிமெண்டுமூலம் நிரூபிக்க வேண்டும் என்பது விதி. மாதவன் நிரூபிக்கிறார்; தோழர் நல்லசிவம் அண்ணன் நல்லசிவமாகிறார். யுப்பி வர்க்கத்தின் பிரதிநிதிக்கும் தொழிலாளி வர்க்கத்தின் பிரதிநிதிக்குமிடையிலான உறவு அண்ணன்-தம்பி உறவுதானெனர் று திரைக் கதையினர் படியே நிரூபணமாகிறது.
 
 

DO3 * *、 40
நல்லசிவத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையிலான உறவு என்ன? "நல்லசிவம் நாடகம் போட்டால் தொழிலாளிகள் வேடிக்கை பார்ப்பார்கள்; நல்லசிவத்தை முதலாளி ஆள் வைத்து அடித்தால் அதையும் வேடிக்கை பார்ப்பர்கள்; மற்றப்படி சம்பளம் 90ஐ 920 ஆக்க வேண்டுமென்றால் அவர்களுக்குப் ரியும் முதலாளி நாசர் தான் எதிரி என்று தாடிவைத்து _ான்ஸ் ஆடிக்கட்டினால் புரியும் தொழிலாளர் தலைவர் முதலா மகளை ஏன் காதலிக்கிறார் என் கேட்கக்கூடத் தெரியாது. மற்றப்படி உலகமயமாக்கம், அமெரிக்கா, ஜப்பான் இதெல்லாம் புரியாது. சொல்லவேண்டியது நம் கடமை என்பதால் நாலு வார்த்தை சொல்லிஹைப்போம்". இதுதான் தொழிலாளி வர்க்கத்தின் பால் நல்லசிவத்தின் அணுகுமுறை.
“ஏனென்றால் கதையில் ர்கள் இல்லை" என்ற வ:ே 蠶நம் காதில் விழுகிறது. "எடுத்த கதையைப் பற்றிப் பேசு; எடுக்காத கதையைப் பற்றிப் பேசாதே" என்ற எச்சரிக்கைக் குரலும் கேட்கிறது. இருந்தாலும் உலகமயமாக்கத்துக்கு எதிரானது" என்று கூறிக் கொள்ளப்படும் திரைப்படத்தில், அதனால் பாதிக்கப்பட்ட வர்க்கம், ஏன் செவிடாகவும் ஊமையாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது என்று கேட்காமலிருக்க முடியாது. உலகமயமாக்கலின் விளைவாகப் பட்டினிச் சாவுக்கும், நோய்க்கும், வேலையின்மைக்கும், தற்கொலைக்கும் 90சதவீத மக்கள், 566) S606) 6T, VB65, urt JIT6), 6TULily ஃேலேேே ஆதுதான் இன்றைய அவலம்,குடிநீருக்கும் தவமிருக்கும் பெண்கள் பெய்சி கடைகளை நொ தெ 6), பட்டினியில் வாடும் விவசாயி 醬 56060 இனம் கண்டு சூறையாடினால், தற்கொலை செய்து கொள்ளும் பருத்தி விவசாயி அமெரிக்க ஜின்ஸ் கடைகளுக்கு தீ வைத்தால். அப்போது யுப்பி வர்க்கம் எனக்கென்ன என்று தோளைக் குலுக்காது. ஒவ்வொரு மாதவனாகத் தேடிப்பிடித்து அவர்களுடைய அறவுணர்வை உசுப்பிவிடும் சிரமமும் நல்லசிவத்துக்கு இருக்காது. இதயத்தில் கடவுள் உள்ளுவர்கள், இல்லாதவர்கள் என்று அந்த வர்க்கம்தானே இரண்டாப் பிளந்துவிடும்.
அல்லாமல் அந்த வர்க்கத்தின் அறவுணர்வை வேண்டி மன்றாடி நின்றால், கஞ்சித் தொட்டி, உண்டைக்கட்டி அல்லது பிச்சையிடுதல் மூலம்தான் அது தன்

Page 43
அறவுணர்வை வெளிபடுத்தும் ஒரு வர்க்கம் என்ற றையில் அதன் மனநிலையும் சிந்தனை முறையும் துதான். அந்த வர்க்கத்திலிருந்து நீங்கிய் சிலர்
6T6)
மாதவன அவ வாறு
ருக கலாம. ங்கியவர்களின் பிரதிநிதி அல்ல; அந்த வர்க்கத்தின்
பிரதிநிதி.
உலகமயமாக்கத்தைச் சாடுவதாகக் கூறிக்கொள்ளும் S. திரைப்படம். அதை உண்மையிலேயே எதிர்த்துப்
பாராடக் கூடிய உழைக்கும்
வர்க்கத்தையோ அதன் பிரதி நிதியையோ மையமான பாத்திரமாகத் தெரிவு செய்யவில்லை. மாறாக சாதி இந்த உலகமயத்தல் ஆதாயமடைகிற ஆதை ஆதரிக்கிற ஒரு விளம்பர த சினிமாத் தயாரிப்பாளனை ஆதாவது வதாகவும, சூ யுப்பி பிரதிநிதியை உசுப்புவதாக 6. O jilg UT &B 6069
§"| தாந்தியின் கொடுக்கிறது; அவன் மீது தன் இதனால்தா மேதாவிலாசத்தைப் பொழிகிறது. கார் ஏற்கள் அனர் பரசுவுக்கு அடுத்து | யானா முத நல்லசிவத்துடன் உறவு வைக்கும் வரை சாதி முக்கிய பாத்திரம் ஆவன காதலி- O g ஆதாவது முதலாளியின் மகள், 1-ஆன் "தொழிலாளிகளுக்கெதிராக நிரூபித் தி
அப்பா) ருக்கிறது. செய்யும் சதியை அவளை வைத்தே வேவுபார்க்கலாம்" என்று ஒரு
தொழிற்சங்கத் தோழர் கூறி அதை ::*:? நல்லசிவம் இதற்கு அவன் கூறும் காரணம்: தன் காதலி நேர்மையானவள்; இரண்டாவது காரணம்; இது நேர்மையற்ற வழிமுறை.
தொழிலாளிவர்க்கத்தின் போராட்டத்தை முதலாளி வர்க்கம் கூறிக்கொள்ளும் அறநெறி களின்படி நடத்தவேண்டும்" என்று இலக்கணம் வகுக்கும் நபரைக் கடந்த காலத்தில் தேடினால காந்தியிடம் பார்க்கலாம், நிகழ்காலத்தில் அந்த தார்மீக ஆவேசத்தை சோம்நாத் சாட்டர்ஜியிடம் பார்க்கலாம்.
இதில் வேடிக்கை என்னவென்றால், முதலாளியின் ಇಜ್ಡ ஒவியம் வரைந்து கொடுக்கக் காசு வாங்கி தொழிற்சங்கத்துக்குப் பயன்படுத்துவதை நல்லசிவத்தின் அறவுணர்வு தடுக்கவில்லை. "கலை விலை போகலாம்; கலைஞன் தான் விலை போகக்கூடாது" என்று அவன் சார்பாக அவனு டைய காதலி தத்துவ விளக்கம் தந்துவிடுகிறாள்.
அந்த வர்க்கத்தின் அறவுணர்வை வேண்டி மணி அல்லது பிச்சையிடுதல் மூலம்தாள் அது தன் அ முறையில் அதன் மனநிலையும் சிந்தனை முறையும் இருக்கலாம். ஆனால் மாதவன் அவ்வாறு நீங்கியவர்க
மேலும் சிவன் படத்திற்குள்ளே யே மார்க்சையும் அரிவாள் சுத்தியலையும் மட்டுமின்றி ரூ910ஐயும் நல்லசிவன் புகுத்தி விடுகிறானே. பாராளுமன்த் O 50வருடமாகப் புரட்சியைப் புகுத்துவதுபோல!
கமலஹாசனைக் கொலை செய்ய முதலாளி அனுப்பும்

2OO3 TU 47
கூலிப்பட்டாளத்தைத் தனி னந்தனியே நினர்று சமாளிக்கிறார் ஹீரோ, நகைச்சுவை நடிகர்கர்களைப் போல தோழர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். பிறகு சண்டையே நகைச்சுவை போல மாறுகிறது: "இந்த உதை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?” என்று முழக்கமிட்டபடியே கமலஹா சனுக்குப் பின்ன்ே அணிவகுத் துவருகிறார்கள் தோழர்கள்.
படத்தில் பரிதாபத்துக்குரியவர்களாக வந்துபோகும் பாத்திரங்கள் இரண்டு. முத லாவதாக பிரளயனின் வீதி நாடக க்குழு சகலகலா வல்லவனான
க்களின் மனச் Tర్టీ ಸ್ಲೆ: பக்கவாத் ಙ್ಞನಿಗ್ಧ |॰ குறறவுணரவை வாய் "தென்னாடுடைய န္တီးဒ္ဒိ၊ வுெம் கூறிவந்த போற்றி என்று சொல்லிக் பசப்பல்களை வில்லன் வேலை 影 \oசயயும எம.ஆரராதா வகைபடட அம்பேத் பாத்திரம் 蠶 கமலஹாசன் பில்லை. அரி சறுகினிற”உலகமயமாக்க ல் மேலவளவு à:* தின் வகைமாதிரி
வரலல. அது யார எனபை 9ಕ್ಲಿಹಿ 06ಶಕಿ|ಪ್ಲಿ:°:::* DTLD 560760)60 e =
6 பேச்சில் கடவுளும, செயலில் *10 19 |கயமையுமான கதர்ப்ாத்திரங்களை ண்ண்ாத துரை காலகுதுச ######" போதிய ဒိနိင်္ခါ၊ சித்தரித்து விடடன. "தென் னாடுடைய சிவனே போற்றி என்று கூறும் இந்த முதலாளிதான் "ஜெய் சீதாராம்" என்று அலறும் இந்துத்துவச் சக்திகளின் வகை மாதிரி என்று கருதிக் கொண்டு சிலர் புளகாங்கிதம் அடையலாம். குஜராத் படுகொலைக்கு பைனான்ஸ்பண்ணியவர்கள் என்ஆர்ஐ யுப்பிகள் என்ற உலகறிந்த உண்மையை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்.
"மோசமான ஒரு தலாளியை இந்து ஆன்மீகவாதியாகச் சீத்ரித்தீ மூலம் இந்துக்களின் மத உணர்வைப் புணர்படுத்திவிட்டீர்கள்” என்று கமலஹாசனைக் குற்றம் சாட்டிப் பாருங்கள், "நானே ಸ್ಥೀಳ್ಗ நான்தான் கடவுள்" என்று கண்
ட்டுவார் நல்லசிவம். படத்தில் பாராட்டுவதற்கு எ ம இல்லையா என்று நல்ல சினிமாவின் ரசிகர்கள் ఢిల్లీ வருத்தப்பட்டால் அவர்களுக்குக் கூறிக் கொள்கிறோம் "ஐயா, படத்தையே பாராட்டுகிறோம். மார்க்சிஸ்டு கட்சியின் திரை அவதாரத்தை இத்தனைத் துல்லியமாக யாரும் வழங்
றாடி நின்றால், கஞ்சித் தொட்டி, உண்டைக்கட்டி றவுணர்வை வெளிப்படுத்தும் ஒரு வர்க்கம் என்ற இதுதான். அந்த வர்க்கத்திலிருந்து நீங்கிய சிலர் ளின் பிரதிநிதி அல்ல, அந்த வர்க்கத்தின் பிரதிநிதி
கியதில்லை. ஒருவேளை சிஐடியுவின் அறிவுப்புப் பலகையை காட்டாமல் இருந்திருந்தாலும் இது மார்க்சிஸ்டு கட்சிதான் என்ற உண்மை காட்சிக்குக் காட்சி i தமான கலையம் சத்துடனர் எடுத்தியம்பப்படுகிறது. அதற்காக மீண்டுமொருமுறை பாராட்டுகிறோம்.

Page 44
5Tulgh 47
மூன்றாம் உலகக் ஜூன் 56 TFTJõGet ,
மேற்கத்திய பாணியிலான அபிவிருத்திகளை ஏற்றுக்கொள்ளும் மூன்றாம் உலக நாடுகளில், சுதேச கலாசாரங்கள் பாதிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருவதுடன்,ஒரே தன்ழை கொண்டதான மேஜட் நுகர்வோர் கலாசாரத்தினால் பதிலீடு செய்யப்பட்டும் வருகின்றன. இதன்விளைவாய், சொந்த அடையாளங் களும் றணிகளும் தனித்தன்மைகளும் இழக்கப்படுகின்றன. இதில் முரண் என்னவென்றால், தமது சொந்தப் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் அறிவுகளையும் மூன்றாம் உலக மக்கள் அலட்சியப்படுத்தி உதாசீனஞ் செய்யும் வேளையில் அவையாவும் மேற்குலகால் ರಿžಫಿ ஏற்றப பயன்படுத்தப்படுகின்றன. 2003 ஜன்வ ਨੂੰ கோலாலம்பூரில், பரின்ாங்கு பாவனையாளர் சங்க நூல் வெளியிட்டுவிழாவில் சங்கத்தலைவர் ஆற்றிய உரையே இக்கட்டுரையாக ?:ಸೆ?
கலாசாரம் என்பது ஒரு சமூகத்தின் மக்களுக்குப் பொதுவான சிந்தனை முறைமைகளினதும், செயலாற்றுந் தன்மைகளினதும் கூட்டு வடிவாகும். இக்கூற்றினைக் 'கலாசாரம்' என்பதற்கான வரைவிலக்கணமாக நாம் பயன்படுத்துவோமாயின், மேற்கத்திய நுகர்வோர் கலாசாரமானது மலேசிய வாழ் முறையில் ஆழ்ந்தகன்று வேரோடிவிட்டிருப்பதைக் காணமுடியும்.
அபிவிருத்தி பற்றிய எம் எண்ணக்கருக்கள் அநேகமாக மேற்கத்திய பாணி அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டமைந்தவையே. இம்மேற்கத்தியாணி அபிவிருத்தி என்பது மேற்கத்திய நுகர்வோர் கலாசாரத்தால் இயக்கப்படுவது. எம்மிடமும் மேற்கில் உள்ளவை போன்ற அதே கட்டிடங்கள், அதே விற்பனவு மாளிகைகள், அதே உட்கட்டுமானம், அதே வேக உணவு, அதே நாகரிகம், அதே கல்வியமைப்பு, அதே விளையாட்டுக்கள், அதே பாடல்கள், அதே இசை, அதே தினசரிப் பாவனைட் ஆய்வு நடாத்திய ஸ்வீடிஷ் மானிடவியலாளரொருவரின் கூற்றுப்படி, நாம் மேலைநாட்டவரது போன்ற அதே முகபாவனைகளைக் காட்டக்கூடத் தொடங்கிவிட்டோம்.
இவ்வாறு, ஒரிடத்தில் மட்டுமல்ல, உலகெங்குபே நடைபெறுகிறது. சுதேச கலாசாரங்கள் பாதிக்கப்பட்டுப்
அழிக்கப்பட்டும் வருவதுடன் ஒரே தன்மை கொண்டதான மேலைநாட்டு நுகர்வோர் கலாசாரத்தினால் பதிலீடு
 
 

எஸ்.எம்.மொஹமட் இத்ரீஸ் தமிழில்: ஐ.சாந்தன்
செய்யப்பட்டும் வருகின்றன. எந்த ஒரு நவீன நகரத்துக்கு போனாலும் நாம் காணிபது அனேகமாக ஒரே விஷயத்தைத்தான். நியூயோர்க், கோலாலம்பூர், சிங்கப்பூர், லண்டன், பீஜிங்- எல்லா நவீன நகரங்களும் ஒரே மாதிரித்தான்.
நவீன வளர்ச்சிப்போக்கின் தொடுகைக்குட்பட்ட எல்லாமே ஒரே திசையில்தான் நகர்கின்றன. மூன்றாம் உலகின் சில பகுதிகளில் எஞ்சியிருக்கும் 856avsT FT Jü பல்வகைத்தன்மையானது அவ்வாறு மீந்திருக்கிறதெனில், ஒன்று அப்பகுதிகள் அபிவிருத்தியால் தீண்டப்படவில்லை. அல்லது அபிவிருத்தியாளர்களின் கவனத்தை ஈர்க்கக்கூட இயலாதளவிற்கு அவை ஏழ்மைவாய்ந்தவை என்பதால்தான். எப்படியிருப்பினும் இந்த நுகர்வோர் கலாசாரமென்பது எம்மைப் பொறுத்தளவில்- தனிப்பபட்டமுறையிலோ, தியிலோ- நன்மை பயக்கக் கூடியதா? அதனைப் பின்பற்றிச் செல்வதால் நாம் எதனை இழக்கிறோம்?
niillä
நாம் எமது கலாசாரம் பற்றிய நம்பிக்கையையும் கலாசாரம் பற்றிய சுயமரியாதையையும் இழந்துவிட்டோம். மூச்சுத் திணறச் செய்யும் கோட்டுக்கள், கழுத்துப்பட்டிகள், இறுக்கமான உள்ளாடைகள் போன்றவற்றிலும் பார்க்க நிச்சயமாக அதிக வசதியானவையான எமது சாதாரண பாரம்பரிய உடைகளில் தோன்றுவதற்கு நாம் வெட்கப்படுகிறோம். போக்குவரத்து நெரிசல் நிரம்பிய, குளிரூட்டப்பட்ட நவீன கட்டிடங்களினுள்ளிருப்பதை நாம் விரும்புகிறோம். 4.
உள்ளீடு செய்யும் 15 சக்தி அலகுகளில் 6 அலகுகளை மட்டுமே மீள உற்பத்தியாக்கித் தருமளவிற்குச் செயற்றிறன் குறைந்த, அதிக நச்சுத்தன்மைவாய்ந்த நவீன விவசாயத்தை நாம் விரும்புகிறோம். சுத்திகரிக்கப்பட்ட மாவு, சீனி, நிரம்பிய கொழுப்பு மற்றும் சில ரசாயனச் சேர்க்கைகள்- இவற்றிலும் சற்றே மேலதிகமாக எதையோ கொண்டு, சுப்ப மாக்கற் றாக்கைகளில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் உணவுகளையே நாம் விரும்புகிறோம். 2020ம் ஆண்டில் மேற்குலகின் மக்கள் தொகையின் சரிபாதிக்குப் புற்றுநோயைத்தரவல்லதான ஒரு நவீன வாழ்முறையை நாம் விரும்புகிறோம்.
உலகினதும்- குறிப்பாக மலேசியாவினதும்- இந்த இழப்பையும், எதிர்காலத்தையும் இது எவ்வாறு பாதிக்கப் போகிறது என்பதையும் அளவிடுதல் கடினமேயெனினும், விளைவு அழிவுத்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும் என்பது தெளிவு. பிரபலமான உயிரியலாளரான E.O.வில்சன் கூறுவது இங்கு மனங்கொள்ளத்தக்கது. உலகு

Page 45
43 எதிர்கொள்ளவேண்டிய அதியுச்ச பாதகம், சக்திப்பற்றாக் குறையோ, பொருளாதார சரிவுகளோ யுத்தமோ அல்லது சர்வாதிகார அரசுகளோ கூட அல்ல. இவ்வழிவுகள் மனிதர்களுக்கு மிகப் பாதகமானவைதாமெனினும் சிலதலைமுறைகளுக்குள் சரிப்படுத்திலிடக் கூடியவை. ஆனால், மீட்சிக்குப் பலலட்சம் ஆண்டுகள் பிடிக்கக்கூடிய ஒரு செயலை நாம் இப்போது செய்து வருகிறோம். அதுதான், வழமையான வாழிடங்களை அழிப்பதன் மூலம் பரம்பரை அலகுப் பல்வகைத்தன்மையையும் பிரிவுகளையும் அழிப்பதாகும் என்கிறார் வில்சன். கலாசாரத்தைப் பொறுத்தளவில், பரம்பரை அலகுப் பல்வகைத்தன்மை இழப்புக்குச் சமமானதென்னவெனில், பாரம்பரிய அறிவுப் பல்வகைத் தன்மையையும் கலாசாரப் பாரம்பரியங்களையும் இழப்பதாகும். எனவே, உயிரியலைப் பொறுத்தளவில் பாரம்பரிய அலகுப் பல்வகைத்தன்மை எவ்வாறமைகிறதோ, அவ்வாறு மானுடத்தைப் பொறுத்தளவில் கலாசாரப் பல்வகைத்தன்மை அமைகிறது.
நாம் எமது பாரம்பரிய உடையை, உணவை, இசையை, உறைவிடத்தை, இனினும் பலவற்றையெல்லாம்
பிராணியியல் பற்றிய, விவசாயப்பொருளியல் பற்றிய, மற்றும் வேட்டையாடுதல், சேமித்தல், மீன்பிடி போன்ற இன்னோரன்ன பதிலீட்டுநுட்பங்கள் பற்றிய எம் அறிவினையெல்லாம் இழந்துவிட்டோம். ஏனெனில், அவை பற்றியெல்லாம் குறைவாக எண்ணத்தக்க வகையில் நாம் ஆக்கப்பட்டு விட்டோம். நவீனமானதும், மேற்கத்திய பாணியிலானதுமே மிகச்சிறந்தது என்றெண்ணும் மனப்பாங்கு எம்முள் புகுத்தப்பட்டுவிட்டது. எம்முடையதல்லாத, எமக்கு நன்மை பயக்காத ஒரு அபிவிருத்திக் கவர்ச்சியில் விரும்பி இணையும் பங்காளிகளாகிவிட்டோம், நாம்,
கவர்ச்சி
எம்முடையது எது, அவர்களுடையது எது என்று வேறுபடுத்திப் பார்க்கவியலாத அளவிற்கு நுகர்வோர் கலாசாரத்தின் பிடி இgக்கமாயுள்ளது. அதன்பால் ஈர்க்கப்பட்டு, எமது அடையா:ம், எமது திறன்கள், எமது தனித்துவம்- எல்லாவற்றையுமே நாம் இழக்கிறோம். வழிகாட்டுவோராய் அன்றிப் பின்பற்றுவோராய் ஆகிறோம், நாம் எமது தலைவிதியைத் தீர்மானிப்பதற்குப் பிறரை அனுமதிக்கிறோம் பாரம்பரிய அறிவுகளை அழிக்கும் முயற்சி, மேற்குலகு உட்படப் பரவலாக உலகெங்கிலும் இடம்பெறுகிறது. நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்த அவதானிப்புகள், பரிசீலனைகள் மற்றும் பாவனைகளின் விளைவான இவ்வறிவு, கவனத்திற் கொள்ளப்பபடாது அழிவுக்குள்ளாக்கப்படுகிறது. இது நவீன கலாசாரத்தின் முன்னால் பெறுமதியோ பயனோ அற்றதாய் ஆக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, மெக்ஸக்கோவிலுள்ள ஒட்டோமி இந்தியக் குழந்தையொன்றினால், 138 வகையான தாவரங்களை இனங்காணவும் அவற்றின் பயன்களைக் கூறவும் முடியும். அதேவேளையில் அதேகிராமத்திலுள்ள பள்ளி செல்லும் குழந்தையொன்றினால் 37 வகைகளை
முதலாவது குறிப்பிடப்பட்ட குழந்தை கல்வியறிவில்லாததாயும், கல்விகற்க வேண்டியதாயும் கருதப்படுகிறது. அதாவது அவர்களின் அறிவை அழிக்கும் ஒரு கல்வியை.
நாம் அதிகமதிகம் அபிவிருத்தியடைய, இவ்வறிவிலும் அதிகமதிகம் இழந்துகொண்டுபோகிறோம். மேற்கூறிய அதே
 
 

எடுத்துக்காட்டைப் பயன்படுத்தினால்- மேற்குலகக் குழந்தைகள் 1000க்கும் மேலான வியாபார அடையாளச் சின்னங்களை இனங்காணக்கூடியவர்களாக இருக்கும் அதேவேளை, 10 வரையிலான தாவர வகைகளையே இனங்காணக் கூடியவர்களாக உள்ளனர். நகரமய மாக்கப்பட்டுவிட்ட எமது மலேசியக் குழந்தைகட்கும் இவ்வுதாரணம் நன்கு பொருந்தும்.
எமது சொந்தக் கலாசாரப் பாரம்பரியத்தையோ அல்லது எம் பாரம்பரிய அறிவையோ அடையாளங்காணவோ, மதிக்கவோ முனையாது நாமிருக்கும் அதேவேளையில், அவ்வறிவானது சரித்திரகாலந்தொட்டு மேற்குலகினரால் களவாடவும் பொருத்தங்கருதிப் பிரயோகிக்கவும்பட்டு வருகிறது. இது கிறிஸ்தோபர் கொலம்பஸ் மற்றும் மார்க்கோபோலோ காலத்திலிருந்து நடக்கிறது.
இஸ்லாமிய நாகரீகம், சீனா, இந்தியா- போன்றவற்றின் பாரம்பரிய அறிவுப்பங்களிப்பில்லாது, மேற்குலகின் ஆய்வு கூடங்களில் மட்டுமே இன்றைய அறிவு உருவாகிவிடவில்லை. பாரம்பரிய அறிவானது, மேற்குலகினரால் சாறுபிழியப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு, விஞ்ஞானமாயும் தொழில்நுட்பமாயும் மாற்றப்பட்டது. துப்பாக்கிகளாயும், துணிவகைகளாயும், பதிவுரிமைகொணர்ட மருந்துகளாயும் விவசாயத் தொழில்நுட்பமாகவும் இன்னபிறவாகவும் மாற்றம்பெற்றுவிட்ட இவ்வறிவு எமக்கே மீண்டும் விற்கப்படுகிறது.
பதிவுரிமைகள்
பலமேற்குலக ஆராய்ச்சியாளர்களும் கூட்டு நிறுவனங்களும் இன்னமும் ஒரே விஷயத்தையே மலேசியாவில் செய்துவருகிறார்கள். அவர்கள் எமது மருத்துவ மூலிகைகளையும் விவசாய அறிவுகளையும் களவாடிப் புதுக்கண்டுபிடிப்புகளாகக் காட்டிப் பதிவுரிமை பெற்று வருகிறார்கள். போமோக்கள் எனப்படும் எமது பாரம்பரிய மந்திரவாதிகளூடாகவும் பாரம்பரிய வைத்தியர்களூடாகவும் தொடங்கி, எமது பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் கூட்டு ஆராய்ச்சி செய்வது, ஆராய்ச்சி உதவுநிதி வழங்குவது என்பதுவரை இதனை அவர்கள் செய்கிறார்கள். குடியேற்ற நாடாயிருந்த காலத்திலிருந்தே இதனைச் சாத்தியமாக்கி, இவ்வளவு கொள்ளைகளையும் O O ர்கள். நூற்றாண்டுகளாக ஆசிய மக்களால் பயன்படுத்தப்படும் பாஸ்மதி அரிசிக்கும் வேம்பிற்கும் கூட அவர்கள் பதிவுரிமை பெற முயன்றுள்ளார்கள்.
நுகர்வோர் கலாசாரம் பற்றிய இந்நூலானது மேற்சொன்ன சேதிகளை எமக்குச் சுமந்துவருவதுடன், அக்கலாசாரமானது எவ்வாறெம்மை அழித்து, சூழல் அழிவின் விளிம்பிற்கும் இட்டுச் செல்கிறது என்பதையும், மனித சமூகங்களின் முற்றுமுழுதான உடைவிற்கு எவ்வாறு காரண மாகிறதென்பதையும் தெளிவுறக் காட்டுகிறது.
பரவலாக இடம்பெற்றுவரும் பாரம்பரிய அறிவழிப்பை நிறுத்தி உலகைப் பல்வேறு விதமாகப் பார்க்கக் கூடிய பல சாளரங்களைத்திறந்து விடுகிற- பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பரவலான பலசாத்தியங்களைத் தருகிறகலாசாரப் பல்வகைமைக்குத் திரும்புமாறு இந்நூல் எம்மை அழைக்கிறது. அபிவிருத்தி என்ற பெயரில் ஒரே தன்மையும் ஒற்றைக் கலாசாரமும் திணிக்கப்படும் இன்றைய உலகமயமாக்கல்- ஒரே தன்மையாக்கல் யுகத்தில் காணமுடியாத தனித்துவமான சுதேசிய தாக்கங்களைத் தருவதுடன், ஆண்டாண்டுகால அறிவினையும் கலாசாரப் பல்வகைமையானது உள்ளடக்கி நிற்பதை அது கூறுகிறது.

Page 46
தாயகம் 47 ர்ே உலகெங்கிலுமுள்ள கொள்கைவகுப்பாளர்களாலும் உயர்குழாத்தினராலும் ஊடகங்களாலும் உள்வாங்கப்பட்டு முன்னெடுக்கப்படும் இந்த அந்நியமானதும் ஒற்றைத் தன்மைவாய்ந்ததுமான மேலைக்கலாசாரமானது, எமது தன்னம்பிக்கையை அழிப்பது மட்டுமன்றி, சமூக அடிப்படையிலான இயற்கையான, ஆத்மீக அமைதிதரும், ஆரோக்கியமான, அமைதியான, முற்றுமுழுதாக மகிழ்ச்சிகரமான சுதேசிய வாழ்முறைகளை அழிக்கிறது. 1910ன் முன் பிறந்தவர்களிலும் பார்க்க 1950ன் பின் பிறந்தோர், மனஅழுத்தங்கள்- சோர்வுகட்கு ஆட்படும் சாத்தியம் 20 பங்கு அதிகமென அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட ஆய்வொன்று கூறுகிறது.
நுகர்வோரின் அறிவு வளர்ச்சிக்கான புதிய நோக்குகளையும் கருத்துக்களையும் வெளிக்காட்டவும் இந்நூல் விழைகிறது. எமது சுதேச கலாசாரத்தின் மீதான எமது நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் காட்டுவன என நாம் நம்புகிற விமர்சனபூர்வமான கட்டுரைகளின் தொகுப்பொன்றைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
அழிவிற்கு வழிகோலுவதும், கோறையானதுமான வியாபாரநோக்கிலான இந்த நவீன நுகர்வோர் கலாசாரத்தை நாம் கண்மூடித்தனமாகப் பின்பற்றலாகாது.
வெவ்வேறு மக்கள் குழுக்கள் எவ்வாறு இப்பிரச்னைகளுக்கு முகங்கொடுக்கின்றன என்பது பற்றியும்,
அவை என்ன வழிமுறைகளையும் சாத்தியங்களையும்
வர்த்தகமயமான உலகின் முன் நாம் இழந்துவிட்ட வாழ்வின் பல் பரிமாணங்களை- அவை அரசியல், கல்வி, சுகாதாரம், உணவு, பழக்கவழக்கம், ஏன் - ஆத்மீகம் என எத்தளத்திலிருந்தாலும் அவற்றை- மீட்டெடுப்பதில் முக்கியமானவையாகவும், ஆக்கபூர்வமான முன்னெடுப்புக் களாகவுமுள்ளன.
நாம் எமது வாழ்முறைகளை, விழுமியங்களை, சிந்தனைப்போக்குகளை, இயற்கையுடனும் ஏனைய மனிதர்களுடனுமான உறவுகளையெல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது சூழல் அழிவிற்கும் மனித சமூக அழிவிற்குமான ஆபத்தை எதிர் நோக்க வேண்டியவர்களாவோம்.
முடிவாகச் சொல்வதெனில், நாம் வித்தியாசமானவர்களக இருப்பதற்கும் தவறான வழியில் போக நேரிடுகையில் எதிர்த்திசையில் போவதற்கும் துணிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
agrgio: Third World Net Work Features issors): Daily News, Mar-19, 2003
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
பினாங்கு பாவனையாளர் சங்கம், மலேசியத் தமிழர்களுக்கிடையே 36 ஆண்டுகளாகப் பிரபலயமாக இயங்கி வருவதாக அறியமுடிகிறது. இதனி கலிவிப் பிரிவுத் தலைவர் எனி.வி.சுப் பாராவி அவர்களுடைய பேட்டி, தீராநதி"ஜூன் 2003 இதழில் வெளியாகியுள்ளது. கலாசாரமும் நுகர்பொருள்தான் என்று சொல்கிற ராவ் அவர்களுடைய கருத்துக்கள் ஆர்வலர்களுக்குப் பயன்மிக்கவை.
 

BOBA||44 உங்கள் தாயகம்
தாயகம் கலை இலக்கிய சஞ்சிகையை தொடர்ந்து படித்துவரும் வாசகர்களில் நானும் ஒருவன்.
இன்றைய கணினிக்காலத்தில் எத்தனையோ சஞ்சிகைகள் வர்ணஜால படங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் தாயகமே நீ வாழ்க
இன்றைய கலை இலக்கிய ஆர்வலர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆனாலும் சில குறைபாடுகள் உண்டு
தொடர்ந்து மாதம் ஒருமுறை வெளிவந்தால் நல்லது அத்துடன் தற்கால அரசியல் பற்றிய கண்ணோட்டங்களும் ந்திருந்தால் நல்லது
தாயகத்தில் வரும் கவிதை சிறுகதைகள் என்பன மிகவும் நல்லது ஒவ்வொரு வாசகனையும் தன்னுடன் இழுத்துச் செல்லும்
தரஞச STamna Utų பண்டத்தரிப்பு
தாயகமே வணக்கம்,
இரண்டு தசாப்தங்களிற்கு மேலாக இனிய பல படைப்புக்களைத் தாங்கி வரும் தாயகமே மழை நீரில் மலர்கின்ற குமிழிகள் போல, ஆடம்பரமாகத் தோன்றி அமைதியாக அடங்குகின்ற எத்தனையோ சஞ்சிகைகளின் மத்தியில் உனது சாதனை மிகவும் உயர்ந்தது. எத்தனையோ இன்னல்கள் இழிவுகள் இடம்பெயர்வுகளை நாம் சந்தித்தபோதும் உறுதியுடன் உதித்து எம் உணர்வுகளை நிரப்பிய உண்மையுள்ள சஞ்சிகை நீ மட்டும் தான்.
2003 மார்ச் இதழைக் கணிடேன். மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன். எண்ே க கண் பொற்குடத்திற்குப் பொட்டிட்டது போன்று ஆனாலும் சோகம் காலாண்டுக் காத்திருப்பு அருமையிலும் அருமை ஆர்கொலோ சதுரர் விமர்சனம் ஆர்வமும் ஆனந்தமும் அளித்தது நின் கவிகளெல்லாம் நம் கவவெளன்றோ. தமிழிற்கு நீ சூடும் தரமான பொன்மாலை வாடாது. வளமோடு வளர என்
சதனுஜன &Tanaw
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழான மார்ச் 2003 தாயகம் புதுப்பொலிவோடு பெரிய அளவில் பல்வேறு யதார்த்தமான கருத்துக்களை உள்ளடக்கிய கவிதை, சிறுகதை, கட்டுரை. விமர்சனம் ஆகிய பல்வேறு அம்சங்களுடன் மலர்ந்துள்ளமையை வரவேற்பதுடன் பாராட்டப்படவேண்டியது.
படைப்பாளிகளைப் பாதுகாக்க பேராசிரியர் சி.சிவசேகரம் முணர்வைத்திருக்கும் பத்துக் கட்டளைகள் வித்தியாசமாக இருந்தது. ஒரு புத்திஜீவியின் மனக்குழப்பம் என்ற கட்டுரை பயனுள்ளது. பாரதியுடன் கேகணேஷை சமப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.
மேலும் பல புது அம்சங்களுடன் தாயகம் வீறு நடை போட்டு தாயக மக்கள் உள்ளம் மலர ஒளி வீசட்டும் என வாழ்த்துகிறேன்.
ஆதவன் கரவெட்டி ம் இ கடந்த மூன்று இதழ்களக SCDs, மோசமான எழுத்துப்பிழைகளைத் தாங்கி வெளிவருகிறது. எழுத்தாளர்களின் பெயர்களில் கூட எழுத்துப்பிழை இருக்கிறது. இக்குறைகளைத் தவிர்த்துக் கொண்டால் தாயகம் சிறப்பான இதழாக இருப்பதோடு தமிழுக் b சேர்ப்பதாகவும் துவீபன்
U கொட்டாஞ்சேனை கவிதைகள் சிறப்பாக உள்ளது. இந்த இதழ் மொத்தத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. தலைப்புக்களில் சில அமைப்புக்கள் பயமுறுத்துவது போல் உள்ளது. இவை மக்கள் இலக்கிய சஞ்சிகைக்கு உரிய அமைப்பல்ல. ஆர்கொலோ சதுரர் நாடகம் பற்றி காணப்பட்ட நேர்காணல்கள் க்கப் பார் ட்டுமே வெளிப்படுத்துகின்றன. இபாமினி

Page 47
ஹலோ, மகளே V− 6τυυρ ΘφόάξΠΟ(τυ 2 உன்னுடைய குரலைக் கேட்டதற்குத் தேவனுக்கு நன்றி!
உனக்குத் தெரியுமா, “அதிகாலையில் பஸ்கள் சில தகர்க்கப்U குண்டுகள் வெழக்கப்பட்டன ஒரு பாட்டம் இயந்திரத் துப்பாக்கி வேட்டு இளையோரும் முதியோரும் இரையாயியன் என்று வானொலியிற் கேட்ட போது என் உயிர் ஒரு நூலிழையிற் தொங்குவது ( என் வாழ்வின் சிறிய ஒளியே, இதெல்லாம் நீவாழும் அதே இடத்திற் தா
எனக்காக வருந்தாதே, என் கிழட்டு உளைவுகளும் நோக்களும் Uெரிதல்ல. நீநன்றாயிருக்கிறாய் என்று அறிவது இயலுமான எல்லா மருந்துகளிலும் அதி உ
ஒரு ரோசா மலர்க்கொத்து தன் வண்ணத்தை என் கன்னத் ஒரு அரசு மறுப்Uாளன் போல ஒரு கவிதை போல என்னை நான் உணர்கிறேன். எண் அம்மாவை எப்போதும் நய சின்ன அற்புதத்துக்கு நன்றி!
-மோறா எ (நிக்கரா ஹ
 

அம்மாவின் G35mGO)6OGuaj அழைப்பு
ட்டன,
போலிருந்தது.
யர்ந்தது.
திற் திட்டுகிறது
பியிருக்கலாம் என்ற
கடிவார்ரியா }oos)

Page 48
போர் இன்னும்