கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1988.10

Page 1
இ இ. பாலசுந்தரம் டு சிவசேகரம் 0 காலக்கவிஞன் Oஅ. சந்திரகாசன் O GJgss இ குமுதன் Ogg, Sufig இ டெனிஸ் ப்ரூட்ட்ஸ் 0 எஸ். கருஞகரன் இசுபுெ அகத்தியலிங்கம் இவிநாயகன் இ புவனம் இ சசிகிருஷ்ணமூர்த்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|-
லக்கியமாக இது

Page 2

தாயகப்
கலை, இலக்கிய மாத இதழ்
இதழ்: 19 1988 ஒக்ரோபர்,
இலு ஜனதிபதித் தேர்தல்
வடக்கு - கிழக்கு மாகாண சபை
பதினுெரு ஆண்டுகளாக இலங்கை மக்களது ஜன நாயக உரிமைகளை ஒன்றன் பின் ஒன்ருகப் பறித்து வந்த-தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து இரண்டாம் தரப் பிரசைகளாக்கி கோரக் கொலைகளையும் தொடர்ச்சியாக நடத்திவந்த பாசிச யூ.என்.பி.அரசு ல தரப்பினரதும் இடைவிடாத நெருக்குதல்களால் ஜகுதிபதித் தேர்தலுக்கு அறிவித்தலைப் பிறப்பித்துள் ளது.
தேர்தல் நடக்குமா, ஏதேனும் சாக்குப்போக்குக் காட்டித் தட்டிக் கழிக்கப்படுமா என்ற நியாயமான சந்தேகமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் ஜன நாயக சக்திகள் பாஸிச யூ.என்.பி.க்கு எதிரான தயாரிப்பு வேலைகளில் . தீவிரமாக இறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.
ஜனநாயக சக்திகளால் பொது வேட்பாளராக நிறுத் தப்பட்டுள்ள திருமதி சிறிமா பண்டாரநாயக்காவை தமிழ் மக்களில் பெரும்பகுதியினர் வெவ்வேறு வகைப் பட்ட பல காரணங்களினுல் ஆதரிக்கின்றனர் இது. தேசிய அரசியல் சூழ்நிலையின் மாற்றங்களை மதிநுட் பத்தோடு எடைபோட்டு செயற்படும் போக்கு தமிழ் மக்களிடையே வளர்ந்துள்ள மையைக் காட்டுகிறது.

Page 3
திருமதி சிறிமா பண்
s டாரநாயக் கா வின் சில
*) செயற்பாடுகள் நல்ல அறி
":് − குறிகளை காட்டுகின்ற போ ஒக்ரோபர் 87 திலும் இலங்கைத் தமிழ் தேசிய விடுதலே இயக்கங் 87 ஒக்ரோ பரைத் களோ , ஏனைய சிறுபான் தொடர்ந்த »ܘܲ மையின மக்கள் இயக்கங் இருண்ட நாட்களின் களோ தமது விழிப்பு அனர்த்தங்களில் ணர்வை தளர்த்த வேண்டி உயிரிழந்த யதில்லை; தமிழ் தேசிய இன அனைவரையும் மக்களும் ஏனைய சிறு 'தாயகம்’ பான்மை இன மக்களும் நினைவுகூர்கிறது. பெருA தேசிய இன வெறி
க்கு எதிராக தமது நியாய மான, கே ரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தொடர்ந்து போராட வேண்டியிருக்கும்.
தேசிய நலனைப் பிரதானப்படுத்தும் வகையில் தான் திருமதி பண்டாரநாயக்கா வை ஆதரிப்பதன் ՞ւք (լք ճծ»ւԸ நிறைந்த தாற் பரிய 5 அடங்கியுள்ளது ; குறைந்தபட்ச ஜனநாயக முறையாவது அமுலாக வேண் டும்" பாஸிச கொலைவெறித் தனத்துக்கு தகுந்த படிப் பினை யைக் காட்டவேண்டும்.
வடக்கு - கிழக்கு மாகாண சபை தமிழ் மக்களின் அபிலாஷையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டும்; அதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி உட் பட சகல போராட்ட இயக்கங்கள் - இலங்கை அரசு --இந்திய அரசு ஆகியோர் கலந்துகொள்ளும் முத்த ரப்புப் பேச்சு வார்த்தை அவசியமாகும். இலங்கை - இந்திய சமாதா ன ஒப்பந்தத்தில் காணப்படும் நல்ல அம்சங்களை விரிவுபடுத்தி தமிழ் மக்களுக்கு சமாதா னமானதும் சமத்துவமானது மான அமைப்பை வெற்றி கொள்ள முத்தரப்புப் பேச்சு வார்த் தை உதவமுடியும்.
ஆசிரியர் குழு “ ۔ 10 - 26

ج?*عمبیسر
() எது முக்கியமானதென்றல்.
3 டெனிஸ் ப்ரூட்டஸ் தமிழில்: மணி
ஷார்ப்பாவில் பற்றி முக்கியமானது ஏதெனில் அங்கு எழுபதுபேர் இறந்தது அல்ல:
நிராயுதபாணிகளாய் தற் பாதுகாப்பற்றவர்களாய்ப் பின்வாங்கு கையில் அவர்கள் முதுகிற் சுடப்பட்டதுமல்ல
நிச்சயமாக, தாயொருத்தியின் முதுகைக் கிழித்து அவள் கையில் தூக்கியிருந்த குழந்தையை ஊடுருவிக் கொன்ற
கனமான குண்டுமல்ல
ஷார்ப்வில்லின் முதுகினில் குண்டுபாய்ந்த நாளை
நினைவு கூர்க. ஏனெனில் அது வேறெதையும் விடத்தெளிவாக ஒடுக்கு முறையையும் சமுதாயத்தின் தன்மையையும் உருவகப்படுத்துகிறது; அதுவே அதியுதாரணமான சம்பவம் உலகம் காதோடு காதாகச் சொல்வதை இனவேறுபடுத்தல் உறுமும் துப்பாக்கிகளுடன் பிரகடனம் செய்கிறது செல்வந்தர் விரும்பி விழையும் இரத்தத்தை தென்னுபிரிக்கா புழுதியிற் சிந்துகிறது ஷார்ப்பவில்லை நினைவுகூர்க முதுகிற் குண்டு பாய்ந்த நாளை நினைவு கூர்க விடுதலைக்கான தணியா ஆர்வத்தையும் நினைவு கூர்க
இறந்ததோரை நினைவு கூர்க
மகிழ்வுறுக AA
(21-3.1960 இல் தென் ஆபிரிக்க நிறவெறி அரசு ஷார்ப்வில் எனும் நகரில் நடத்திய துப்பாக்கிச் சூட்டு வெறியாட்டத்தில் 70 பேர் இறந்தனர். தென்னு:பிரிக்க இனவேறுபடுத்தலின் கொடு மையை அதிர்ச்சி தரும் முறையில் உலகுக்கு உணர்த்திய முத லாவது சம்பவம் அதுவே எனலாம்.)
3

Page 4
ଦ୍ବିନ୍ଧ୍ର அமைதி காத்தல் : 1987 ஐப்பசி
ஒ9 ஸ்வப்னு
எங்கள் வீதிகள் ஒழுங்கைகள் வழியே
எத்தனை காலம் அஞ்சி நடந்தோம் எங்கள் வேலிகள் சுவர்களின் நடுவே
எத்தனை நாட்கள் பதுங்கி மறைந்தோம் எங்கள் வீட்டு இளைஞருக் க*
எத்தனைஇரவுகள் நித்திரை மறந்தோம் எங்கள் வாழ்வை எமக்கென மீட்க
எத்தனை ஆண்டுகள் கடுந்தவ மிருந்தோம்
வந்தது போரின் முடிவெனச் சொன்னர்
வந்தது நல்ல தீர்ப்பெனச் சொன்னர்
வந்தவர் அழையா விருதின ரெனிலும்
வாசல்கள் யாவும் விரித்து திறந்தோம்
வந்தவர் நண்பர்கள் என்று நினைத்தோம்
வீதிகள் தோறும் தோரணம் இழைத்தோடி
வந்தனை செய்தோம் வாழ்த்தி மகிழ்ந்தோம் வந்தது குறையின் கண் ணிடை அமைதி
கடற்கரை வயல்கள் வீதிகள் வெளிகள்
காணுந் திசைதொறுங் கவச ஊர்திகள் இடியென விழுந்த பலபெரும் வெடிகள்
தொடரும் பறிமுதல் கொள்ளைகள் கொலைகள் படைகளின் ஒதுங்கி நாடிய நிழல்கள்
பெருஞ்சிறை ஆயின ஆலய மதில்கள் டலையின் மோனஞ் சூழ்ந்திட எங்கள்
அமைதியைக் காத்தன ஆயுதப் படைகள்
o O O
பேராசிரியர் க.கைலாசபதி நினைவு ஆய்வுக் கட் டுரை-2 தாயகம் 20 இல் வெளிவரும்.
/

1_M-1_M...
அந்த பஸ்தரிப்பு நிலையத் துக்கு தயாளன் தன் மனைவி புடனும் மகளுடனும் வந்து அரைமணி நேரத்துக்கு மேலாகி விட்டது. நாலைந்து மினி பஸ் கள் பயணிகள் நிறைந்து வழிந்து வெளியிலும் தொங்கியபடி வந்த போதும் அந்த பஸ்தரிப்புநிலையத் தில் நின்று இரண்டுமூன்று பேரை யாவது ஏற்றிக் கொண்டுதான் செல்கின்றன. வழன்மயாக கச் சேரிக்கு வேலைக்கு செல்லும் போது அவனுக்கு கைவிரல்களை கொழுவுவதற்கு பஸ்ஸில் இடமி ருந்தாலே போதும். எந்த நெருக் கடியிலும் தொற்றிக் கொண்டு ஏறிவிடுவான். இன்று மனைவி, மக ளுடன் அதுவும் திருமண வீட்டுக் குச் செல்லும் ஆடை அணிசளு டன் அந்த நெரிசலில் ஏற அவன் விரும்பவில்லை.
'அண்ணை இடமிருக்கு ஏறுங்கோ' X
ஒவ்வொரு மினி பஸ்களிலி ருந்தும் வரும் கண்டக்ரர்களின் அழைப்புக்கள் அன்று அவனுக் குச் சினத்தைத் தந்தன.
*மாட்டுவண்டிலே தெருவிலை ஒடவிட்டாலும் முட்டி மோதி ஏறுங்களே ஒழிய ஏன் இதுகள் இப்பிடி இருக்கு. இந்தநிலையளை
தான்.
O (5Glps 6th
மாத்தமுடியாதோ எண்டு சிந் திக்கமாட்டுதுகள்’
அவன் மனதுக்குள் எரிந்து கொண்டான்.
காலையில் திருமண வீட்டுக்குச் செல்வதற்காக ஒரு விடுமுறைக் களிப்புணர்வுடன்தான் புறப்பட் டான். வீட்டிலிருந்து வரும் பொழுது தெருவோரத்தில் சிந் திக் கிடந்து அவனது சிலிப்பரில் ஒட்டிக்கொண்டது இரத்தந்தான் என்பதை அவன் அறிந்த போது தான் அவனது உணர்வுகள் சூடு பிடித்தன, அந்தச் சிலிப்பரைக் கைவிடலாம் என்றுதான் யோசித் என்றலும் கச்சேரிக் கிளாக் என்ற கெளரவத்தைக் காப்பாற்ற கஷ்டப்பட்டு வாங் கிய விலையுயர்ந்த தோல் சிலிப் பரைக் கைவிட அவனுக்கு மனம் தெருப் பழுதியில் காலை அழுத்தி அடிக்கடி சிலிப் வரைத் தேய்த்துக்கொள்கிறன்.
பஸ்தரிப்பு நிலையத்திற்கு வரும் பொழுது கலசலப்பாக தனக்குத் தெரிந்த ஆங்கில நேச ரிப் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டுவந்த மஞ்சு சோர்வ டைந்து குழப்படியில் இறங்கி விட்டாள். வெளியில் நின்று அலுத்துப்போன தாயும் மகளும்
S

Page 5
IJ TË TIT இறந்தவரின் ஞாபகார்த் தமாக கட்டப்பட்டிருந்த அந்த பஸ்தரிப்பு நிஃபத்தின் சீமெந்து இருக்கையில் புழுதின் பே தட்டி விட்டு அமர்கின்றனர். முன் புறத்தில் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த இந்த air fair பெயரை முன்பே அறிந்திருந்தும் தயாளன் வாசிக்கின் ரூன்.
மரணங்களின் பெறுமதியை ஒரு கணம் அவனது triம் எடை போடுகிறது.
'இண்டைக்கும் சந்நிக்கங் போட்டிட்டாங்
தாலே ஒண்டட்
gisITT I, "
"ஆராம் போட்டது' "தெரியேல்லே' அந்த பஸ்தரிப்பு நிலயத் தில் வந்து நின்ற வயதான இரு எரின் அந்த உரையாடல், தயrள சீனத் திரும்பிப் பார்த்ததும் வேறு திசைக்குத் திரும்புகிறது. தனது சிவிப்பரில் ஒட்டிய இ Tத்தத்துக் குரியவன் இறந்து விட்டான் என் தை அவர்களது உரையாடலில் இருந்து அறிந்து கொண்டதும்
இனம் தெரியாத ஒருவனின்
அந்த பரன்த்துக்காக அவன்
ன்ே தஃ: டப்பட்டான்.
இடையிடையே தெருவோ
தங்களில் சிந்தப்படும் இரத்தங்க விழுகின்ற ரினங்களும் கூட பெரிய அளவில் மனதைப் பாதிக்கவில்லே. இவை யெல்லாம் தவிர்க்க முடியாதவை பாக வாத்னோடு இனே த்து விட் தாகக் கருதி அந்த இரத்தச் சுவடுகளேயே மிதித்துக்கொண்டு
:தம்
மக்கள்
ני
மீண்டும் ஒருமுறை
எந்த உணர்வும் இல்லாமல் தமது பிாழ்க்கைத் தேவைகளுக்காக எல்லோருக் கும் வந்து விட்டது போவ அவன் உணர்ந்தான்.
எதையுமே ஆழமானச் சிங் இக்காமல் இழுபட்டுப் போனதற் காகச் சிலர் வேதஃனப்பட்டார் கன். எதிலுமே இறுக்கமாக ஒட் மில் இருந்தமைக்காக அனேகமா *வர்கள் ஆறுதலடைந்தார்கள் இராமன் ஆண்டாலென்ன இரா வளன் ஆண்டாலென்ன என்ற கடனர்வோடு வ ாழும் அனேகரில் ஒருவனுகவே அவனும்- தயாள ஆம் இருந்திருந்தான். அவர் *ளப் போன்றவர்களுக்கு இரன்; நாரடங்கு வேஃளகளில் பரவலாக நடைபெறும் கொள்: கள்தான் வேத&ன அளித்தது.
"நகையளே முழுக்க அடுக் காமை அங்கை கொண்டு ந்ெது
போடு: "
காலேயில் கூட மனேவிக்குச் சொல்வியிருந்த Tள்.
ஒவ்வொரு மாதமும் இறுதி வாரத்தில்தான் கச்சேரியில் அை ஜிக் ஆவேலே நடந்தது. வீட்டின்
படுத்தி ஒரு வீட்டுத் தோட்டம், வெள்ஃளயைக் கா:ஒத வீட்டுச் தவிர்களுக்கு சுண்ணும்புக் காவி, அத்துடன் வீவு நாட்கஃப் பயன் படுத்தவேண்டும் என்பதற்காக
ஒரு நண்பனிடம் பெற்றுப்படித்த
சில புத்தகங்கள் இவைகளால் அந்த அயான்"னுக்கு உபயோகமாயிருந்தன.
நாட்கள்

காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் வீதியில் ஏற்படும் பள்ளி மாணவர்கள், வேஃலகளுக் குச் செல்வோரின் நெருக்கடியும் பர்வகமும் படிப்படியாக ஒய்கி
마
மினிபஸ் ஒன்று ஆட்கள் குறைவாக வருகிறது. முகத் தில் ஒரு மலர்ச்சியுடன் மூவரும் ஏறுகின்றனர். இரண்டுபேர் அே ரக்கூடிய சிற் காவியாக இருக் கிறது. இவ்வளவு நேரம் காத்தி ருந்தமைக்கு ஒரு ஆறுதலான பய எணம் என்று இருவரும் அமர்நீ தனர். மஞ்சு தாயாரின் மடியில் எறி அமர்ந்து கொண்டாள். பஸ் சிறிதுதுரம் சென்றிருக்கும்; மூன் ருவது பஸ்தரிப்பில் குழந்தை யுடன் ஏறிய ஒரு பெண் அவர் கள் அமர்ந்திருந்த சிற்றுக்கருகே கம்பியில் பிடித்தபடி வந்து நின் ள். எதிர்ப்புறத்தில் இருந்த வயோதிபர் தயாளனே ஒருமுறை பார்த்து விட்டு
நரே திருப்பிக் பணியும் அந்தக் குழந்தையையும் தாயையும் நிற்க வைத்துவிட்டு அவனுல் அமர்ந்திருக்க வில்லை. எழுந்து நின்று இடத் தக் கொடுத்துவிட்டு அந்தக் கம்பியில் தொங்கிக்கொண்டான்,
பார்னன் ஓடிய கொண்டார்.
அவனுேடு கதைப்பதற்கு வச irr, ஜன்னல் கரையோரம் அத்தப் பெண் ஃணயும் அமரவிட்டு விட்டு அரக்கி அமர்கிருள் அவ ாது மனேவி.
'இண்டைக்கு கரைச்சல்தான் பால்' கிடக்கு"
பஸ் விற்கு வெளியே கையை நீட்டி எதிரேலித்த மினிபஸ்கார ருடன் சைகைகளால் ஏதோ பேசிய சுண்டச்ரர் றைவருக்குக் கேட்கும்படியாக ஆட்ரத்துச் சொல் கிருர்,
பள்ளிலுள்ள அஃனவரும் செக் கிங்குக்குத் தயாராகின்றனர்.
"எல்லாரும் ஒருக்கா இறங்கி
ஏறுங்கோ' பஸ் கண்டக்ரர் சொல் கிருர்,
பிரதான வீதிச் சந்தியில்
இருக்கும் இராணுவ முகாமுக்கு முன்னூல் பஸ் நிற்கிறது.
எல்லோரும் இறங்கி வரிசை
ܕ ܝ ܒܒܩ -∎
யாசு நிற்கின்றனர். է: ! ! :յի Ա ելT
ஒரு புறமாக நிற்கின்றனர்.
குழந்தையுடன் ந்ெத அந்தப் பெண் எல்லோரும் இறங்கியபின் தான் இறங்குகிமுள். கண்னி மைகள் வேட்டாமல் காளி உருக் கொண்டவள் போல் நிமிர்ந்தபடி அவள் இறங்குைெத தயாளன் அவதா விக்கிருன் , பஸ் விற்குள் இர நிப்பார்க்கப் போன சிப்பாய் அல்ஃளப் பார்த்துவிட்டு தனது
பாஷையில் எதோ புறுபுறுக் கிருன்,
அந்த வரிசையின் எதிரே
தஃபபாகையுடன் நின்ற சிப்பா பர்ன் முதுகில் துப்பாச்கி தொங்
கிச்சொண் புருக்கிறது. வி விது கையில் தடித்த ஒரு பிரம்பு.
என்ன நடந்ததோ. நட்புணர்வு சிறிதுமற்ற வெறித்த பார்வை புடன் அந்த வரிசையின் முன் ணுல் நின்ற அண்டச் ஈராகப் Laf
-

Page 6
புரியும் இளைஞனை தான் பிரம் பால் கோடிட்ட அந்த இடத்தில் வந்து நிற்குமாறு பிரம்பாலேயே சைகை காட்டுகிருன். அந்தக் கோட்டிற்குக் கிட்டச் சென்ருல் அடி விழுமோ என்ற அச்சத்தில் எட்ட நின்றே "பாலை நீட்ட, அவன் பிரம்பால் சைகை காட்ட நேரம் நீள்கிறது.
பட்டுச் சேலையுடன், தலையில் பூவுடனும் பொட்டுடனும் நி
கும் மனைவியின் பக்கமும் சிலரது
பார்வைகள் திரும்புவதை கண்ட தயாளனுக்கு மனதுக்குள் ஏதே செய்கிறது.
எதிரே சயிக்கிளில் வந்த ஒரு பொட்டசாட்டமான இளை ஞன் சையிக்கிளைத் தலைக்கு மேல் உயர்த்தியபடி சிரமத்துடன் நீண்
டதூரம் நடந்து வருகிருன். வரி
சையில் நின்றபடி எல்லோரும் அதை அவதானிக்கின்றனர்.
குழந்தையுடன் நின்ற அப் பெண்ணின் முகம் ஆத்திரத்தால் விரிவடைகிறது. வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொள் கிருள்.
அடையாள அட்டை, பார் சல் சோதனைகளுடன் பஸ் புறப் படுகிறது.
பஸ் சென்றியின் மறுபுறத் திைத்தாண்டியபோது ஜன்னலோ ரம் வெளியே பார்த்துக் கொண் டிருந்த தனது குழந்தையை இழுத்து மடியில் வைத்து அதன் முதுகில் இரண்டு மூன்று தரம் குத்துகிருள் அந்தப் பெண். குழந்தை வீரிட்டுக்கத்துகிறது.
8
'குழந்தைதானே."
"குழந்தை யெண்டாலும் . இந்தக் கொலைகாறருக்கு.*
அதே ஆத்திரத்துடன் தய ளனின் மனைவிக்கு பதில்சொன்ன
அவள் குழந்தையை அணைத்து
கொண்டு தலையைக் குனிந்தபடி அழத் தொடங்கிவிட்டாள்.
அவளது வார்த்தைகள் அவ னது மனைவிக்குமட்டுமல்ல அரு கில் நின்ற அவனுக்கும் உறைப் பாக விழுகிறது.
மஞ்சுவை பாலர் பாடசாலைக் குக் கொண்டுபோய் விடும்போது
இடையில் உள்ள இராணுவ முகாமிலுள்ளவர்கள் மஞ்சுவுக்கு கைகாட்டுவார்கள். குழந்தை
தானே என்று அவளையும் கை காட்ட அநுமதித்திருந்தார்கள். இன்று அந்த மூன்று வயதுக் குழந்தையை அவள் அடித்து விட்டு அவள் கூறிய வார்த்தை கள் தங்களது முடிவு சரியா பிழையா என்ற கேள்வியை அவிர் கள் மனதில் எழுப்பிவிட்டது.
பண்ஸிலிருந்த அனைவரத முகங்களும் அவளை நோக்கித் திரும்புகின்றன. நடந்ததை அறிந்துகொண்டு பலர் மெளன மாகின்றனர். ஒருசிலர் ஆத்தி ரப் பட்டுவிட்டதாக அவள்மீது குற்றம் காண்கின்றனர்.
அவள் ஏன் இப்படி நடந்து கொள்கிருள் என்பதை அறிய அவனுக்கு ஆவலாக இருந்தது.

இதுவரை எந்தப் பக்கமும் பார்க்காமல் அந்தக்குழந்தையின் அங்க அசைவுகளை ரசித்துக்கொண் டிருந்த மஞ்சுவின் கண்கள் கலங் குகின்றன.
தன்து ஆடை கசங்குவதை யும் பொருட்படுத்தாது அந்தக் குழந்தையை வாங்கி வைத்துக் கொண்டு அந்தப் பெண்ணின் முதுகைத் தடவித் தேற்றிய அவ னது மனைவியின் செயல் அவ லுக்கு ஆறுதலாக இருந்தது.
"ஆஸ்பத்திரிக்கை செத்த திலை இவலின்ரை புருஷனும் ஒர7 antith''
கம்பியில் தொங்கியபடி அரு கில் நின்ற தயாளனை தட்டிக் குணிய வைத்து மெதுவாகச் சொல்கிருள் அவனது மனைவி.
மருத்துவ மனையில் நடந்த அந்தக் கோர சம்பவம் அவனது நினைவில் வகுகிறது.
அந்தச் சம்பவம் நடந்த ஒரு சில நாட்களில் ஷெல்லடிபட்ட தனது நண்பனை அவன் மருத்துவ மனைக்குக் கொண்டு போயிருந் தான். அந்த இடிபாடுகளுக்கு மத்தியில் எரிந்து கொண்டிருந்த பிணக் குவியல்கள், முழுவதும் எரியாத நிலையில் பக்கங்களில் உருண்டு பரவிக் கிடந்த மண்டை ஒடுகள் . அவற்றில் ஒன்று இந் தப் பெண்ணின் கணவனுடைய தாக இருந்திருக்கலாம் என்று அவன் எண்ணியபோது அந்த
இளம் வயதில் ஒரு குழந்தையு
டன் விதவையாகிவிட்ட அவளது
ஆத்திரம் நியாயமானதுதான் என்ற முடிவுக்கே தயாளன் வந் தான்.
ஏதாவது ஒரு காரணத்தை ஏற்றுக் கொண்டு அவளது கன வன் அநியாயமாகச் சாகடிக்கப் பட்ட சம்பவத்தை அவள் மறக்க முயலலாம்.
ஆனல் மறக்க வேண்டியவை களைத்தானே மனிதன் மறக்க வேண்டும். மறக்கக் கூடாதவை களே மறந்தால் மனித நாகரிகமே அழிந்துவிடாதா? தவறுகளுக்கும் சரிகளுக்கும் இடையே ஒரு எல் லைக்கோட்டையே போட முடியா
மல் எதற்கும் அஞ்சி வளைந்து
நெளிந்து போலிகளாக வாழும் தனக்காகவும், தன்னைப்போன்ற வர்களுக்காகவும் அவன் ஒரு கணம் வெட்கமடைந்தான்.
காலையில் செருப்பில் அப்பிக் கொண்ட இரத்தமும், பஸ்ஸில் நடந்த சம்பவமும் அவனுக்குள் அமுங்கிக்கெண்டிருந்த உணர்வு களைத் தட்டி எழுப்புகிறது. இய லாமைகள் அல்ல அதையே இயல்
பாக்கிக் கொண்ட ஒரு வாழ்க்கை
முறையிலிருந்து எப்படியும் விடு படவேண்டும் என்ற அவா அவ ஒள் எழுந்தது.
திருமணவீட்டின் கலகலப்புக் கள் அவனுக்குக் களிப்பைத் தர வில்லை.
மறுநாள் காலையிலும் மஞ்சு கை காட்டுவது Fflu unr L 360op Luft
என்ற விவாதம் அவர்களிடையே
ஒழியவில்லை. அதைத் தடுத்தால்
9

Page 7
குழந்தையின் மனதை பாதித்து விடும் என்று தயாள னின் மனைவி வாதாடினுள்.
எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாத நிலையிலிருந்த தயாள னுக்கு அந்தச் சூழலின் மீதே வெறுப்பு ஏற்படுகிறது. எதுவும் பேசாமல் மஞ்சுவை சயிக்கிளில்
ஏற்றிக் கொண்டு செல்கிருன்,
Ο
அது
வழமையாக கையசைக்கும் அந்த இடம் வருகிறது. அவன் பாரில் அமர்ந்திருநத மஞ்சுவின் செய் GóòS) 35 a) li அவதானிக்கின் முன் ,
மஞ்சு அந்தப் பக்கம் திரும்பவே
இல்லை. பஸ்ஸில் கண்ட அந்தப் பெண்ணின் வெறுப்புணர்வு பஞ் சுவின் முகத்திலும் வெளிப்படு கிறது.
(N தருததம 'தாயகம் 18 இல் வெளியான சிவசேகரம் அவர்களுடைய
'மாற்றமும் நெருக்கடியும்' (பக்கம் 37-44) என்ற கட்டுரை4ை மேல்வரும் திருத்தங்களுடன் படிக்குமாறு வாசகர்களை வேண்டிக்
கொள்கிருேம்:
1. 40ம் பக்கத்தில், காரீயத்தின் உப்புக்கள் என்று இருக்கும் இடங்களில் ஈய உப்புக்கள் என மர்ற்றவும். Lead lodide என்பதற்கான தமிழாக்கம் ஈய அயடைட் என இருக்க
வேண்டும்.
கும்போது. ஈய அயடைட் உண்டாகும்;
2. ஈய உப்புக்களுக்கு பொட்டாசியம் அயடைட்டைச் சேர்க்
Fu 1 ou 165) L-t-
எவ்வாறு படிகிறது என வரவேண்டிய இடங்களில் ‘பொட்
டாசியம் அயடைட்டு படிகிறது’ என அமைந்துவிட்டது. 40ம் பக்கம் 16வது வரியில் உள்ள பொட்டாசியம் அய
, 65)L-l - என்பது தவிர, பின்னர் வரும் அனைத்து இடங்க
ளிலும் பொட்டாசியம் அயடைட் என்பதற்குப் பதிலாக
ஈய அயடைட் என்று இடம்பெறவே ண்டும்.
ஆசிரியர் குழு.

Yr “52(5 திரைப்பட நெறியாளரின் பங்கு
3 சசி கிருஷ்ணமூர்த்தி
விகித்தொழில் புரட்சிக்குப் பின்னர் முதலாளித்துவ சகாப்தம் ஆரம்பித்தது. இந்த முதலாளித்துவ சகாப்தத்துடன், முழு கலை வடிவங்களுள்ளும் மிகவும் சக்தி வாய்ந்ததான சினிமா என்ற வெகுஜனத் தொடர்புச் சாதனம் அறிமுகமாகியது. ஆயினும் துர்ர திஸ் ட வசமாக இது ஆரம்பத்தில் இருந்தே பேராசை பிடித்த வியாபாரிகளினுல் 'ஊனப்படுத்தப்பட்டதோடு, ஒரு அபினி வகையா கவும் மாற்றப்பட்டது. மக்களை முட்டாள்களாக்கும் "கனவுத் தொழிற்சாலை"யாகவும் பணத்தை உற்பத்தி செய்யும் இடமாகவும் செயல்படும் விதமாக இது பயன்படுத்தப்பட்டு வந்தது - பயன்படுத் தப்பட்டு வருகின்றது. ஹொலிவூட், பம்பாய், கல்கத்தா, சென்னை போன்ற இடங்களில் மட்டுமல்ல உலகின் பிரதான சினிமா தயா ரிக்கும் இடங்களில் எல்லாமே இதே கதையாகத்தான் உள்ளது. திரைப்பட நெறியாளர்களென்று சொல்லிக்கொள்வோர் பெரும்பா லும் வெறுமையான வர்ணத் தாள்களில் அழகாகபொதி செய்யப் ! LL686), tuit 5 மக்களுக்கு வழங்கி ஏமாற்றக் கூடிய ‘நல்லவை' என தமக்கென வைத்திருக்கும் தந்திரங்களைக் கொண்டிருக்கின்றனர். ஆனல் ஒரு நேர்மையான, உண்மையான திரைப்பட நெறியாளரின் பங்கு, தன்னைச் சூழவுள்ள யதார்த்தத்தால் பாதிக்கப்படுவதிலோ அந்த யதார்த்தத்தை திரைப்படங்களில் பிரதிபலிப்பதிலோ மட்டு மல்ல, இந்த யதார்த்தத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதோடு, தனக்குச் சொந்தமான உலகின் மூலம் படைக்கப்படும் தனது
சொந்த திரைப்படங்களிலும் இந்த யதார்த்தத்தின் முக்கியத்து
வத்தை நிறுவவும் வேண்டும். தனது காலத்தில் லவுகின்ற சமூக, அரசியல் மானுட நிலைமைகளை விளங்கி வைத்
திருப்பதன் மூலம் , ( திரைப்படங்கள் மூலம் ) பார்வையாளர்க% கிளர்ச்சியுறச் செய்யவும் வேண்டும். அவ்வாறு சொல்லும் போது, ஒரப்பட நெறிப்பாளர் ஒரு அரசியல்வாதியாகவோ, துண்டுப்பி, சுரம் தயாரிப்பவராகவோ அல்லது ஒரு தீர்க்கதரிசியாகவோ இருக்க வேண்டு மென்பதல்ல. அவன் ஒரு கலைஞனுக இருக்க வேணடும். திரைப்பட மென்ற சக்தி வாய்ந்த கலைவடிவத்தை வியாட பிடி யில் இருந்து விடுதலை செய்ய முயற்சித்தேயாக வேண்டும். இது ஒரு இலகுவான பணியல்ல. நோக்கத்தை அடைய கஷ்டப்பட்டே யாக வேண்டும்.
( புத் தாதேப் தாஸ்குப்தா என்பவர் வங்காளத்தைச் சேர்ந்த முக்கிய திரைப்பட நெறியாளர். சமூக யதார்த்தங்களை கலைககே உரிய விதத்தில் திரைப்படங்கள் மூலம் வெளிப்படுத்துவதில் அக் கறை காட்டுபவர். மேற்படி விடயம் "DEEP FOCUS என்ற பத்திரிகைப் பேட்டி யொன்றிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.)
1.

Page 8
இ9 இலங்கை
இடப்பெயர் ஆய்வு - 1 ஆசிரியர்: கலாநிதி இ. பாலசுந்தரம் வெளியீடு: பண்டிதர் அப்புத்துரை மணிவிழாக் குழுவும் கலை இலக்கியக் களமும் பக்கங்கள்: 72 + X
කෝෂීරිකා: e5urt 15/-
ஆதிகால மக்கள் நிலையாக ஓரிடத்திலிருந்து தொழிற்படவேண் டிய நாகரிக நிலை ஏற்பட்டபோது தாம் வாழும் இடங்களை மற்ற வர்களுக்குச் சுட்டிக் காட்டவும், ஏனைய இடங்களிலில் இருந்து ஓர் இடத்தைப் பிரித்துக்காட்டவும் தாம் வாழ்ந்த இடங்களுக்கு பெயர்களைச் சூட்டலாஞர்கள். இயற்கைச் சூழலில் அவர்கள் அறிந் திருந்த மரப் பெயர்கள், நீர்நிலைப் பெயர்கள், நிலவியல்புப் பெயர் கள் பறவைப் பெயர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இடப்பெயர் களை குறித்து வழங்கலாயினர். இவ்வாறு இயற்கைப் பெயர்களின் அடியாக இடங்களுக்குப் பெயர் சூட்டும் மரபு பல்லாயிரம் ஆண்டு களாக பின்பற்றப்பட்டு வருகின்றமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தோர் அம்சமாகும். ஆயினும் காலப்போக்கில் ஏற்பட்ட அறிவு வளர்ச்சி, நாகரிக் வளர்ச்சி என்பவற்றுக்கு அமைய அரசர் தலை வர் அதிகாரிகள் ஏன்போரின் பெயர்களும், புராண இதிகாச இலக் கியப் பெயர்களும், கடவுட் பெயர்களும் இடப் பெயாகளின் ஆக் கத்தில் இடம்பிடித்துக்கொண்டன.
ao o es e é a so se 4 0 0 W e a 9 «be e
ஒரு நாட்டின் வரலாற்று உண்மைகளையும் பண்பாட்டுச் செய் திசுளேயும், புதைபொருட் சான்றுகள்,கல்வெட்டுக்கள், கட்டிட சிற்ப ஒவியங்கள், இலக்கியங்கள் எடுத்து இயம்புவன போன்று, இடப் பெயர்களும் வரலாற்று ஆய்வுகளுக்கு ஆதாரமாகின்றன. இந் ப்பெயர் ஆய்வின் மூலம் இடங்களின் புவியியல்பு, பிறநாட்டார் தொடர்பு அரசியல் நிகழ்வுகள் மொழி மாற்றம் முதலாம் விடயங்களை அறிந் த கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. எனவே ஒரிடத்தின் பெயர் விளக்கத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் அவ்விடத்தின் வரலாறு கலாசாரம், தொழில்முறை, மக்கள் நிலை என்பவற்றின் ஒரு பாகத்தை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
- முன்னுரையில் கலாநிதி இ. பாலசுந்தரம் 2

மதமும் மாக்ஸியமும்
8 சிவசேகரம்
மதங்களுக்கும் மாக்ஸியத்துக்குமிடையிலான வேறுபாடுகள் அவற்றின் மூலாதாரமான அணுகுமுறையையும் ஆய்வுமுறை யையும் சார்ந்தன. அவை பற்றி ஏற்கனவே பல விரிவான் விளக் கங்கள் உள்ளதால் அவை பற்றி இங்கு மீண்டும் எழுத அவசி யமில்லை. ஆயினும் மதங்களும் அரசியல் இயக்கங்களும் சமுதாய நடைமுறை சார்ந்தன என்பதால் அவற்றினிடையிலான உறவுக்கு சமுதாய மாற்றத்தில் முக்கியமான ஒரு பங்கு உண்டு. நாளைய மனித இனத்தின் சுபீட்சத்தையும் விடுதலையையும் விமோசனத் தையும் உறுதிப்படுத்தவல்ல சமத்துவ சமுதாயத்துக்கு வழி காட்டும் மாக்ஸியத்துக்கும் மதங்கட்குமிடையிலான உறவு அதி முக்கியமானது. இந்த உறவுக்குக் காலத்தாலும் சூழ்நிலை யாலும் மாழுத விறைப்பான நிரந்தரத்தன்மை இல்லை. மாக்ஸிய விரோதிகளும் வரட்டு மாக் ஸிய வா திகளுமே மாக்ஸியத்தை மதங்களின் பரம வைரியாகக் காட்டி வந்துள்ளனர். மாக்ஸிய நூல்களினின்றும் அரசியல் நடைமுறையிலிருந்தும் பொருத்த மற்றவாறு மேற்கோள்களையும் முன்னுதாரணங்களையும் எடுத்துக் காட்டுவதன் மூலம் மாக்ஸியம் மனிதர்களது மதநம்பிக்கையை யும் வழிபாட்டு உரிமையையும் நசுக்க முற்படுகின்றது என்ற கருத்து நீண்டகாலமாக வளர்க்கப்பட்டுள்ளது. இது தவருனது மட்டுமல்ல, மிகவும் விஷமத்தனமானதும் கெடுதலானதுமாகும்
மாக்ஸியம் நாத்திகத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதில் ஐயமில்லை. ஆயினும் நாத்திகம் மட்டுமே மாக்ஸியமாகி விடாது. வரட்டுத்தனமான பொருள்முதல் வாதமும் இயந்திரரீதி யான ஆய்வுமுறைகளும் மா க் ஸியத் துக் கு முரணுனவை. முதலாளித்துவமும் நாத்திகத்தன்மையுடையது. அதன் நாத்திகம் மிகவும் வஞ்சகமானதும் நேர்மைற்றதுமாகும். முதலாளித்துவம் மனித சமுதாயம் பேணி வந்த உயர் பண்புகளையும் விழுமியங்களை யும் சிதைக்கும் தன் முயற்சிக்குக் கடவுளையும் மதங்களையும் விகாரப்படுத்திப் பயன்படுத்துகிறது. உண்மையாகவே மத நம்பி பிக்கையும் மனிதாபிமானமும் உள்ள எவரும் எதிர்க்க வேண்டியது முதலாளித்துவத்தையும் அது மதங்களைப் பயன்படுத்தும் முறை யையுமே அன்றி மாக்ஸியத்தை அல்ல.
மாக்ஸியத்தையும் மாக்ஸிய இயக்கங்களையும் மதங்களுடனும் மத நம்பிக்கையுடையவர்களுடனும் மோதவிட முனை வோர் பரப்பிவரும் சில தவருன கருத்துக்களை நாம் அடையாளங் காண் போமால்ை மக்களின் மத நம்பிக்கைக்கும் வழிபாட்டுச் சுதந்திரத் துக்கும் எதிரிகள் யாரென்று அறிவது எளிது, v,
13

Page 9
சால்லா மதங்களும் ஒரு பொதுவான அடிப்படையை உ-ை யன என்பது பரவலாக உள்ள ஒரு கருத்து, கருத்து முதல் வாத மும் மாரு நிலையியலுமே அந்த அடிப்படை என்ருல், அது மத விரோதமான பல சிந்தனைப் போக்குகட்கும் உரியது. மதங்கள் அனைத்தினதும் தோற்றுவாய் சமுதாயச் சார்பு உடையது. வர லாற்றில், எந்த ஒரு மதத்தாலும் பொருள் முதல் வாதத்தினதும் சமுதாய நடைமுறையினதும் வெளிப்பாடுகளின்றும் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ள முடிந்ததில்லை. மதங்கள் தம் விருத் தியின் போக்கில் தம் பொருள் முதல் வாத அடிப்படையினின்று பிரிந்த போதும் அவற்ருல் சமுதாய நடைமுறையின் பொருள் முதல் வாதத் தன்மையினின்று பூரணமாக விடுபட முடிவதில்லை. மோட்ச நகரங்களைக் கூட மனித உணர்வு கருது இன்ப துன்பகளி னதும் உயர்வு தாழ்வுகளினதும் அடிப்படையிலும் மதங்கள் வர்ணிப்பதன் காரணம் என்ன? இவ்வாறன இன்பதுன்பங்கட்கு அப்பாற்பட்ட அமைதியை அல்லது ஞான நிலையைப் போதிக்கும் மதங்களும் மதப்பிரிவுகளும் மிகச் சிறுபான்மைப் போக்காகக் கடைப் பிடிக்கப்படுகின்றன. எனினும் அவற்றுள்ளுங் கூடச் சமு தாய நடைமுறையினதும் மனித சிந்தனையின் பொருள் முதல் வாதத் தன்மையையும் அடையாளங் காணலாம்.
மதங்கள் யாவுமே கடவுட் கொள்கையுடையன என்று கொள்வதானல், தேரவாத பெளத்தம் கடவுட் கொள்கையை நிராகரிக்கிறது. கடவுளின் தன்மை பற்றிய விளக்கங்கள் மதக் துக்கு மதம் வேறுபடுகின்றன ஒரு கடவுட் கொள்கைக்கும் பல கடவுட் கொள்கைக்குமுள்ள வேறுபாடு ஒரு புறமிருக்க, கடவு ளின் விருப்பு வெறுப்புக்களையும் ஆணைகளையும் திட்டவட்டமாக வரையறுக்கும் மதங்களும் விருப்பு வெறுப்புக்கட்கு முற்றிலும் அப்பாற்பட்ட, அறிவதற்கு அரிய கடவுளை வரையறுக்கும் மதங் கட்கு மிடையே கடவுட் கொள்கையில் பொதுமை எதுவும் இல்லை. மதங்கள் எல்லாமே ஆன்மா என்று ஒன்று இருப்பதாகக் கூறுவ தாகக் கருதவும் இயலாது. விவிலிய நூற் சார்புடைய மதங்கள் கூறும்'ஆன்மாவும் இந்து மதப் பிரிவுகள் அடையாளங் காணும் ஆன்மாவும் தன்மையில் வேறுபட்டன. பெளத்தம் ஆன்மாவை நிராகரித்து கர்மா என்ற கருத்தை வலியுறுத்துகிறது. அண்மையில் கிறிஸ்துவப் பாதிரிமாரால் மதம் மாற்றப்படும் வரை, அவ்கா இன (அமெரிந்திய) மக்கள் இறை நம்பிக்கை உடையோராகவும் ஆன்மா என்பதை ஏற்காதவர்களாயும் இருந்து வந்தனர். இவ்வா ருண விஷயங்களை எல்லாம் ஒதுக்கி, மதங்கள் வலியுறுத்தும் ஒழுக்க அற நெறிகள் மத்தியில் ஒருமை உண்டென்ற வாதத்தை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு விதியாக எடுத்து ஒப்பிடும் போது சகல மதங்களும் போதிக்கும் அடிப்படையான பொது விதிகள் என அதி கம் இல்லை. அவ்வாருன விதிகள் இருப்பின் அவை மனித சமுதாயங் களே நிலை நிறுத்திப் பேணுவதற்கு அவசியமான சில நடைமுறை அவசியங்களன்றி வேறல்ல.
14

மதங்களின் பேரால் மனிதர் மனிதரை நீண்ட காலமாக அழித் தொழிக்கவும் அடக்கியாளவும் முற்பட்டுள்ளனர். இது, பொது வாக, மதங்கள் மீது ஆளும் அதிகார வர்க்கங்கள் செலுத்தும் ஆதிக்கத்தின் விளைபயனே மத சுதந்திரம், மதங்களிடையே ஐக்கி யம் எனும் பேரில் மாக்கிஸியத்துக்கு விரோதமான ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டி யெழுப்ப முனைவோர் பற்றி மக்கள் விழிப் பாக இருப்பது அவசியம் எந்த ஒரு மதத்தையும் விட அதிகமாக மனிதரிடையே சமத்துவத்தை மாக்ஸியம் வலியுறுத்துகிறது என்ற உண்மையை மறைத்து, வரலாற்றுச் சூழ்நிலைகளையும் சமுதாய முரண்பாடுகளின் தன்மையையும் புறக்கணித்து, மாக்ஸியத்தை மத, வழிபாட்டுச் சுதந்திரங்களின் எதிரியாகக் காட்டுவது பிற் போக்கு வாதிகட்குக் கைவந்த கலை, எனவே, மாச்ஸியவாதிகள் மதம் பற்றிய சரியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது மட்டு மன்றி அதை மக்களுக்கு தெளிவு படுத்துவதும் அவசியம்.
"மதம் வெகுஜனங்களின் அபினி' எனும் மாக்ஸின் சொற் கள் மதம் பற்றிய மாக்ஸியக் கொள்கையின் பூரண விளக்க மாகக் காட்டப்பட்டு வந்துள்ளன அபினி ஒரு தீய பொருள். எனவே அது அழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் சிலரால் முன் வைக்கப்படும் இந்த வாக்கியத்தில் அபினியின் இடத்தில் மதத்தை வைத்துப் பார்க்கும் போது மாக்ஸியம் மதத்தை ஒழித்துக் கட்டுவ தையேதன் இலக்காக் கொண்டுள்ளது போற் தெரியும். " நோக்கம் செயல்முறைகளை நியாயப்படுத்துகிறது" என்ற மாக்கிய வெல் லியின் கூற்றை மாக்ஸின் கூற்ருக்கி, மாக்ஸியவாதிகள் தம் இலட் சியத்தின் பேரால் என்ன இழி செயலிலும் இறங்கக் கூடியவர் கள் எனும் விளக்கத்தை முன்வைத்தவர்கள் மாக்ஸின் சொற்களை திரிவு படுத்த ஏன் தயங்க வேண்டும்.
மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கவும் விதி, தெய் வசித்தம் என்றவாறன விளக்கங்களை ஏற்றுச் சமுதாயப் பிரச் சனைகட்குரிய விடைகளை உரிய இடத்திற் தேடாதவாறு திசை திருப்பவும் ஆளும் வர்க்கங்கள் மதத்தைப் பயன்படுத்தியுள்ளன. நிஜ உலகில் துன்பங்கட்கு முகங்கொடாது தப்பிச் செல்லும் முயற்சியில் அபின் எவ்வாறு பயன் படுகிறதோ அவ்வாறே மத மும் பயன்படுத்தப்பட்ட நிலையையே மார்க்ஸ் குறிப்பிட்டார். பாட்டாளி வர்க்கம் ஒரு புதிய சமுதாயச்சக்தியாக வளர்ந்து அதன் அரசியல் உணர்வும் ஸ்தாபனப்படுத்தலும் வேகமாக விருத்தியடைந்து வந்த நிலையில், முதலாளித்துவம் தன்னுல்முன்பு நிராகரிக்கப்பட்ட மதநிறுவனங்களுடன் தன் உறவுகளைச் சீர் செய்ய முற்பட்டது. நிலமான்ய சமுதாயத்தின் நிலப்பிரபு
Iむ

Page 10
வர்க்க நலன்களைப் பேணி நின்ற மத நிறுவனங்கள் புதிய ஆளும் சுரண்டல் வர்க்கத்துடன் உறவுகளைப் புதுப்பிக்கத் தயங்கவில்லை. ஆளும் வர்க்கங்களும் மத நிறுவனங்களும் சமுதாயமாற்றத்தை மறிக்கும் ஒரு கருவியாக மதத்தைப் பயன் படுத்தி வந்த சூழ் நிலையிலேயே பாட்டாளி வர்க்கஇயக்கத்திற்கும் மத நிறுவனங் கட்குமிடையே முரண்பாடுகள் வளர்ந்தன. மத நிறுவனங்களின், ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் மத நம்பிக்கை, வழிபாட் டுச் சுதந்திரம் ஆகிய விஷயங்களில் குறுக்கிடும் துர்பாக்கியநிலை சில சமயங்களில் ஏற்பட்டதையாரும் மறுப்பதற்கில்லை. ஆயினும் இந்த நிலை ஏற்படுவதற்கு மத நிறுவனங்கள் பிற்போக்கு வாதிகளுடன் தொடர்ச்சியாகக் கொண்டிருந்த நெருக்கமான உறவு ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் மறக்கக் கூடாது.
ரஷ்யப் புரட்சியின் போதும் அதனையடுத்து நிகழ்ந்த போராட் டங்களிலும் ரஷ்யாவின் பிரதான கிறிஸ்துவ மதபீடம் பிற்போக் குச் சக்திகளையே பகிரங்கமாகச் சார்ந்து நின்றது. எனவே தான் அங்கு பாட்டாளிவர்க்க அரசுக்கும் கிறிஸ்தவ மத பீடத்திற்கு மிடையில் பகைமை ஏற்பட அவசியமாயிற்று. ஒருபுறம் மக்களின் வழிபாட்டு, மத நம்பிக்கைச் சுதந்திரங்களைப் பேணவும் மறுபுறம் அதே சுதந்திரங்களின் பேரால் மத பீடங்கள் எதிர் புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்குவதையும் மதசுதந்திரம் வெகுஜனங்கட்கு விரோதமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் தடுப்பது அவசியமாயிற்று. இதைச் சரிவரக் கையர்ள்வதில் உள்ள பிரச்சினைகள் சோவியத் யூனியனின் உள்ளும் வெளியிலும் இருந்த சூழ்நிலைகளால், முக்கியமாகஏகாதிபத்தியவாதிகளதும் பிற்போக்கு வாதிகளதும் செயல்களால் மேலும் சிக்கலாயின. இதன்விளைவாகச் சில தவறுகள் நேர்ந்தன. எனினும் தவறுகள் நேர்ந்த சூழ்நிலைகளை பும் அவற்றைச் சாத்தியமாக்கிய பிற்போக்கு நடவடிக்கைகளை 4ம் மூடி மறைத்து மாக்ஸிய அரசு மதங்களை ஒழித்துக்கட்டு வதையே இலக்காகக் கொண்டுள்ளது என்று இன்னும் செய்யப் பட்டு வரும் பிரசாரம் மிகவும் விஷமத்தனமானது. சோவியத்யூனி யனுள் உள்ள இன்னெரு முக்கிய மதம் இஸ்லாம். முஸ்லிம்களின் வழிபாட்டுச் சுதந்திரம் பற்றிப் பெரும்பாலும் பிரச்சினை இல்லா மைக்குக் காரணம் இஸ்லாமிய மக்களை எதிர்ப்புரட்சிகர மார்க்கத் தில் உந்தும் ஒரு வலிய மதபீடம் இல்லாமையே எனலாம். மத, வழிபாட்டுச் சுதந்திரங்களின் விஷயத்தில் சோவியத் யூனியனில் இழைக்கப்பட்ட தவறுகளைப் பயன்படுத்தி சோவியத் யூனியனில் சோஷலிஸத்தை ஒழித்துக்கட்டவும் பிற்போக்கையும் மேலே ஏகாதிபத்திய வாதிகளையும் வலிமைப்படுத்தவும் முனைந்துள்ள சிக்கிகள் கிறிஸ்தவத்தை மாக்ஸியத்திற்கு மாற்று மார்க்கமாகக்
1

காட்ட முற்படுகிறர்கள்; சோஷலிஸத்துடன் முரண்பாடற்று சோவியத் அரசின் தவறுகளை விமர்சிக்கிறவர்களையும் இவ்வாறன பிற்போக்கு அணியில் திரட்ட முயல்கிருர்கள்.
கிழக்கு ஐரோப்பாவில், முக்கியமாகப் போலாந்தில், அரசுக்கு எதிரான சக்திகள் கத்தோலிக்க திருப்சபையின் அனுசரணையுடன் செயற்படுகிறர்கள். மதம் பற்றிய பிரச்சனையை சரிவரக் கையாளாததால் மட்டுமன்றி சோவியத்யூனியனின் ஆதிக்கத்தின் விளைவாகவும் போலிஷ் கம்யூனிஸ்ட் தலைமையின் தவறுகளாலும் போலாந்தின் அரச நிர்வாகமும் பொருளாதாரமும் சீர்குலைந் துள்ளதாலும் அரசுக்கு எதிரான உணர்வுகள் கணிசமாக வளர்ந் துள்ளன. இதைப் பிற்போக்குக்கு சாதகமாகப்பயன்படுத்துவதற்கு வத்திக்கான் அதிகார பீடமும் அதன் அண்மைக்கால வரலாற்றின் படு பிற்போக்கு வாதப் போப்பரசர்களுள் ஒருவருமான இன் றைய போப்பரசரும் (அவர்போலிஷ் இனத்தவர் என்பது கவனிக்க வேண்டியது; தயங்க வில்லை. போலிஷ் அரசின் தவறுகளை விமர் சிக்கின்ற எவரும் ஐரோப்பாவின் அண்மைக்கால வரலாற்றில் வத்திக்கான் அதிகாரபீடம் எப்படி நடந்து கொண்டது என்ப தை மறந்து விடக்கூடாது. இரண்டாம் உலகயுத்தத்தின் போது இற்லரை எதிர்க்கத் தயங்கிய வத்திக்கான் அதிகாரபீடம் பிராங் கோபுடனும் பிற பாஸிஸ் எதிர் புரட்சியாளர்களுடனும் குலாவத் தயங்கவில்லை என்ற உன்மையை இன்றைய உலகின் முதலாளித் துவ நாடுகளின் தாராளவாதிகளும் பூஷ"வாஜன நாயகவாதிகளும் எளிதாக மறந்து விடுகிருர்கள்.
மாக்ஸியத்துக்கும் கிறிஸ்துவத்துக்குமிடையிலான உறவு ம் மாக்ஸியவாதிகட்கும் வத்திக்கான் அதிகார பீடத்திற்குமிடையி லான உறவும் வேறுபட்ட தன்மையுடையன என்ற உண்மையை மூன்றும் உலகில் நிகழும் புரட்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. நிக்கரகுவாவின் புரட்சிகர எழுச்சியில் கத்தோலிக்க பாதிரிமாரும் மாக்ஸியவாதிகளும் சாண்டினிஸ்ற்ரு இயக்கத்தில் இணை ந் து செயற்பட்டதோடு புரட்சிகர அரசாங்கத்திற் தொடர்ந்து ம் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். வெகுஜன ந ன் மை க்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும் தேசிய விடுதலைக்குமான இந்த ஒத்துழைப்பை உலகின் சகல மாக்ஸியவாதிகளும் முற்போக்குச் சக்திகளும் வரவேற்று ஆதரிக்கும் வேளையில், அமெரிக்க ஏகாதி பத்தியமும் வத்திக்கான் அதிகாரபீடமும் நிக் க ரா குவா வின் திருச்சபையின் மேலிடமும் அவற்றின் செல்வாக்குக்குட்பட்ட சக்திகளும் இந்த ஐக்கியத்தை முறியடிக்க மு ன்றி ற் கி ன் றன. எனினும் நிக்கராகுவாவின் பரந்துபட்ட கத்தோலிக்க வெகு
17

Page 11
ஜனங்களும் அவர்கட்கு நெருக்கமான நிலையில் உள்ள கீழ்மட்டக் கத்தோலிக்க குருமாரும் தம் உறுதியில் விட்டுக்கொடுக்காது சண்டினில்ற்ற அரசுடன் ஒத்துழைக்கிருர்கள்.
இதுபோன்றே பிலிப்பீன் ஸிலும் பல லத்தீன் அமெரிக்க நாடு களிலும் மாக்ஸியவாதிகட்கும் கத்தோலிக்க விசுவாசிகட்குமிடை யில் நெருங்கிய ஒத்துழைப்பு நிலவுகிறது. கிறிஸ்து வத்தி ன் சாராம்சம் மாக்ஸிய சமுதாயப்பார்வையுடன் பொதுவான பல அம்சங்களையுடையது என்று விளக்கும் புதிய இறையியல் லத்தீன் அமெரிக்காவிலுள்ள சமுதாயவுணர்வுமிக்க பாதிரிமாரால் முன் வைக்கப்பட்டுப் பரவலான வரவேற்பைப் பெற்றுவருகிறது இதை முறியடிக்குமுகமாக, வத்திக்கான் அதிகாரபீடமும் பிறபோக்கு வாத பிஷப்மாரும் பலவிதமான முயற்சிகளிலும் ஈடுபட்டு வரு கின்றனர். எனினும் லத்தீன் அமெரிக்காவிலும் மூன்ருமுலகின் பிற வறிய கத்தோலிக்க நாடுகளிலும் கத்தோலிக்க மதத்தின ரிடையே வளர்ந்துவரும் சமுதாய மறுமலர்ச்சிச் சிந் த னை க ள் மிகவும் வரவேற்கப்படுகின்றன. இவற்றை எதிர்க்கமுற்படும் சக் திகள் உண்மையில் மாக்ஸியத்தினின்று கத்தோலிக்க மதத்தைக் காக்கப்போராடவில்லை மாருக மாக்ஸியத்தை முறியடிப்பதற் காவும் தங்கள் வர்க்க நலன்களைப் பேணவும் கிறிஸ்துவ போத னைகளின் சாராம்சத்தையே சிதைக்க முற்படுகிருர்கள். கிறிஸ்து வத்தின் எதிரிகள் இவர்களே அன்றி மாக்ஸியவாதிகள் அல்ல
வரலாற்றில் ஒரு காலத்தில் புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவர் கள் முற்போக்கான பணியொன்றை ஆற்றினர்கள் கத்தோலிக் கத்திருச்சபை முதலாளித்துவம் உருவாவதை எதிர் த் துநின்ற போது திருச்சபையில் ஏற்பட்ட பிளவுகள் சமுதாயத்தேவை யால் உந்தப்பட்டன. திருச்சபையினுள் நடந்த ஊழல்களும் சதி களும் அப்பிளவுகளை நியாயப்படுத்தப் பயன்பட்டாலும், பிளவு களின் அடிப்படைக்காரணங்கள் சமுதாய அரசியற் தன்மையுடை யன. பல்வேறு புரொட்டஸ்தாந்து மத அதி கா ர பீடங்களும் பொதுவாக, தத்தமது நாடுகளின் ஆளும் வர்க்க நலன்களைச் சார்ந்து நின்றதோடு கொலனித்துவத்தையும் ஏ கா தி பத்தியத் தையும் எதிர்க்கத்தயக்கங்காட்டின இவை சில தீ விர மா ன சூழல்களில், உதாரணமாக தென்னுயிரிக்காவின் டச்சுச் சீர் திருத்த திருச்சபை நிறவெறியை நியாயப்படுத்தியது போன்று படுபிற்போக்கான நிலைப்பாட்டை மேற்கொண்டும் உள் ளன. இன்றுசில புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத நிறுவனங்களும் அவை சார்ந்த அற நிறுவனங்களும் பல மூன்றமுலக நாடுகளின் பிரச்
18

சிளேக்குக் காரணம் ஏகாதிபத்தியமே என்ற உண்மையை உணர் வதோடு இடையிடையே பகிரங்கமாகச் சுட்டிக்காட்டவும் முற் படுவது வரவேற்கத்தக்க ஒரு போக்காகும். அதேசமயம் சமுதா யச்சார்புள்ள கிறிஸ்துமதம் கிறிஸ்துவ ஆன்மீகத்துக்கு விரோத மானது எனக்கூறி கிறிஸ்துவ அடிநிலை வாதிகள் என்று தம்மை வர்ணிக்கும் இயக்கங்களும் விருத்தியடைந்து வருகின்றன. அமெ ரிக்காவில் உள்ள இவாஞ்ஜெனிஸ்டுகள் தமது கத்தோ லிக்க விரோதத்தையும் கம்யூனிஸ விரோதத்தையும் பகிரங்கமாகவே பிரகடனம்செய்து, அமெரிக்காவின் படுபிற்போக்குச் சக்திகளது குரலாக ஒலிக்கிறர்கள் நிக்கரகுவாவில் படுகொலைக்கும் சு சாத கொன்ட்ரு எதிர்ப்புரட்சியாளர்கட்கு ஆயுத உதவி பெற்றுத்தரு வதில் இலர்களது செயற்பாடு முக்கியமானது. அமெரிக்காவில் கிறிஸ்துவம், பொதுவாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனே யும், கம்யூனி ஸ எதிர்ப்பையும் தன்பணிகளில் உள்ளடக்க முக் கிய காரணம் அமெரிக்கச் சமுதாயத்தின் ஏகாதிபத்திய தன் மையே ஆகும். எனவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சரிவின் போக்கிலேயே அமெரிக்காவின் கிறிஸ்துவம் தூய்மையடைய மு4 պմ.
சீனப்புரட்சியின்போது சீனக்கம்யூனிஸ்ட் கட்சியால் ம தங் கள் பற்றிய சரியான நி%லப்பாடு மேற்கொள்ளப்பட்டது. மதி நம்பிக்கைக்கும், வழிபாட்டுச் சுதந்திரத்துக்கும் உரிமை வழங்கக் பட்டதோடு மத நம்பிக்கையில்லாதிருக்கவும் வழிபடாதுவிடவும் அதே அளவு உரிமை வழங்கப்பட்டது. கத்தோலிக்க மக்கள் சீனத்தேசிய அடிப்படையில் தமது மதத்தைக் கடைப் பிடிக்கு மாறு உற்சாகமூட்டப்பட்ட அதே தருணம் சீனக்கத்தோலிக்கர் கள் மீது வத்திக்கானின் இறைமையைச் சீன அரசாங்கீம் ஏற்க மறுத்தது மிகவும் சரியானதே. திபெத்தில் நிலப்பிரபு வர்க்கத் துக்கும் பெளத்த அதிகாரபீடத்திற்குமிடையிலிருந்த நெரு க்கம் காரணமாக அங்கு மதபீடத்துக்கும் மாக்ஸியப் புரட்சிக்குமிடை யில் முக்கிய முரண்பாடுகள் இருந்தன. எனினும் சீனப்புரட் சியை அடுத்து திபெத் விடுவிக்கப்பட்டபோது கீழ் கிட் டப் பெளத்தகுருமார் சமுதாய மாற்றத்தை ஆதரித்தனர். மிகவும் பின்தங்கிய பண்ணையடிமை முறையைப் பேணிய திபெத் சமுதா யத்தில் பெளத்தமத பீடத்தினுள்ளேயே வர்க்க வேறுபாடும் சுரண்டலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததே இதன் காரணமென லாம். 1959இல் தூக்கியெறியப்பட்ட நிலப்பிரபு வர்க்கத்தினரின் தூண்டுதலின் பேரில் ஒரு கிளர்ச்சி நடைபெற்றது. அ ப் போது திபெத்தின் இரண்டு முக்கியமான மதத்தலைவர்களுள் மு த ல் வ ரான தலாய்லாமா பிற்போக்குவாதிகளின் தரப்பில் அயல் ஊடு
H 9

Page 12

ஆதாரமாகக் கொண்டு பகவான்கள்" எனவும் அவதாரங்கள் எனவும் தம்மைப் பிகரடம்ை செய்யும் ஏமாற்றுக்காரர்களும்
பெருகி வருகி ருர்கள். மாக்ஸியவாதிகள் இத்தகைய சமூக விரோதச் செயல்களை எதிர்க்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
மாக்ஸியவாதிகள் மூடநம்பிக்கைகளை எதிர்க்கக் கையாளும் முறைகளும் திராவிட இயக் க நாத்திகர்கள் ஒரு காலத்திற் கையாண்ட முறைகளையும் ஒப்பிட்டால் மாக்ஸியவாதிகள் மக்க ளின் உணர்வுகள் புண்படாத விதமாகவே செயற்பட்டு வருவது புலனுகும். மறுபுறம், சாதி அடக்கு முறையை எதிர்ப்பதில் மாக் ஸிய வாதிகள் முனைப்புடன் செயற்பட்டு வருவது போல இன் றைய திராவிட இயக்கத்தினர் செயற்படாததோடு அவர்கள் பிரா மணரல்லாத உயர்சாதியினரின் நடுத்தர " உயர்வர்க்க நலன்களையே பேண முற்படுவதையும் காணலாம். எனவே மாக்ஸியவாதிகள் மக்களின் மத, வழிபாட்டுச் சுதந்திரங்களை மதிக்கும் அதே வேளை மதத்தின் பேரில் இன்றும் தொடரும் சமு காய :நீதிகளை எதிர்க் கிருர்கள் என்பது புலனகும். ஆயினும் ஆர்.எஸ் எஸ் போன்ற ஸ்தாபனங்களும் பிற்போக்கு அரசியற் கட்சிகளு. தொடர்ந்தும் மாக்ஸியவாதிகளை இந்து மதத்தின் விரோதிகளாகச் சித்தரித்து வருகின்றன. மாக்ஸியத்தை மத விரோத சக்தியாக காட்டுவோர் யார் என்று நாம் அடையாளங் காண்போமானுல் உண்மையான சுதந்திரத்தின் விரோதிகள் தீவிர மதவாதிகளே என்பது புலனுகும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட காலத்தில் அதற்குப் பக்கபலமாக பெளத்த குருமார் இருந்துள்ளனர். இலங்கையில் பேரினவாதம் எழுச்சி பெற்றதையும் பழைய இடது சாரிக் கட்சி களின் சரிவையும் அடுத்து பெளத்த குருமாருக்கு கம்யூனிஸ்ட் கட்சியுடனன தொடர்புகள் குறைந்துவிட்டன. எனினும், இன்றும் சாதாரண பெளத்த பிக்குகள் பலரிடையே இடதுசாரிச் சிந்தனை கள் நிலவுகின்றன. மாக்ஸியத்தை பெளத்த விரோத சக்தியாக யூ. என். பி. தொடர்ந்தும் சித்தரித்து வருகிறது. ட்ரொட்ஸ்கி வாதியான கொல்வின் ஆர்.டி.சில்வா முன்பு ஒரு தடவை பெளத்த விகாரைகளை இடித்து அவற்றின் இடத்தில் பொதுமலசல கூடங்கள் கட்டுவோம் என்ற பொருட்படப் பேசியதை வலது சாரிகள் எடுத் துக் காட்டியுள்ளார்கள். அது ட்ரொட்ஸ்கியத்தின் இடதுதீவிர நிலைப்பாட்டிற்குரிய கருத்தன்றி மாக்ஸியத்துக்குரியதல்ல (அதே கொல்வின் ஆர்.டி.சில்வா 1970 இன் பின் பெளத்த தலங்களில் வழிபாடுகளில், அரசியற் காரணங்கட்காகப், பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.)க ம்யூனிஸ்ட்கடசியின் நிலைப்பாடு ட்ரொஸ்கிய வாதிகளினதினின்றும் வேறுபட்டது, மத நிறுவனங்கள் தேசிய
21

Page 13
வெகுஜன நலங்கட்கும் சமுதாயத்தின் முன்னேக்கிய வளர்ச்சிக் கும் ஊறு ஏற்படுமாறு செயற்படும் போது அவர்கள் மதநிறுவ னங்களைக் கண்டிக்கத் தயங்கவில்லை. தனிமனிதர்களது மத சுதந் திரத்துக்கும் மதநிறுவனங்களின் அதிகார வேட்கைக்குமிடையி லான வேறுபாட்டை அவர்கள் சரிவர அடையாளங் கண்டுள்ள னர். தீவிர இடது சாரிப் போக்குகளின் விளைவாக மக்களின் மத உணர்வுகள் புண்படுமாருன தவறுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றை ஏற்றுக் கொள்ளவும், திருத்தவும் மாக்ஸிய லெனினியவாதிகள் என்றும் தயங்கியதில்லை;
மதங்கள் பற்றிய மாக்ஸியப் பார்வை மதங்களின் அடிப்ப டையான சிந்தனை முறையை நிராகரிக்கிறது; மதங்களின் அடிப் படையில் சமுதாயத்தின் பிரச்சினைகட்குத் தீர்வு காண இயலாது என வலியுறுத்துகிறது; மதங்களின் பேரில் முன்வைக்கப்படும் காலத்துக் கொவ்வாத நடைமுறைகளை மறுப்பதோடு அவை சமுதாய நலனுக்குத் தீங்காக அமையும்போது எதிர்க்கிறது. ஆயினும் மதத்தை தன் பரம எதிரியாகக் கருதிச் செயற்படும் தேவை மாக்ஸியத்துக்கு இல்லை. மாக்ஸியய: மதத்தை, மட்டு மன்றி தேசியவாதத்தையும் நிராகரிக்கின்றது. ஆயினும் கொல னித்துவ, நவகொலனித்துவ, ஏகாதிபத்திய அதிகாரம் நிலவும் சமு தாயச் சூழல்களில் தேசிய வாதத்திற்கு ஒரு முற்போக்கான பங்கு இருப்பதை அது ஏற்றுக்கொள்கிறது. தேசிய வாத த் தி ல் முற் போக்கான தன்மையும் பிற்போக்கான தன்மையும் உள்ளதை ஏற்று முற்போக்கான தேசியவாதத்தையும் பிற் போ க் கா ன தேசியவாதத்தையும் வேறுபடுத்துகிறது. ஒரு மாக்ஸியவாதியால் ஏககாலத்தில் தேசபக்தனுகவும் சர்வதேசிய வாதியாகவும் திகழ முடியும் என மாக்ஸியம் ஏற்றுக்கொள்கிறது, மதங்கள் பற்றிய மாக்ஸியப் பார்வையும் இவ்வாறே மதங்களின் சமுதாய நடை முறையில் முற்போக்கானதையும் பிற்போக்கானதையும் வேறு படுத்தி சமுதாயத்தின் முற்போக்கான வளர்ச்சியில் மத நடை முறை அளிக்கக்கூடிய பங்கை ஏற்று கொள்ளவல்லது, தேசிய உணர்வுகளும் மதநம்பிகையும் ஒருகுறிப்பிட்ட மனித சமுதா யச் சூழலுக்கு உரியன. மாக்ஸியத்தின் நோக்கு, அச்சூழலை மாற் றுவதே அல்லாமல் அச்சூழலின் நிழல்களுடன் போரிடுவதல்ல,
22

சிவனுெளிபாதம்
8 சேகர்
பனிமூட்டமில்லாத காஜலப் பொழுதில் தென் மேற்குக் கரை வரைக்கும் கடலினின்றும் -
எங்கிருந்து பார்த்தாலும் மலை தெரியும் நிமிர்ந்து, தெளிவாக, தெளிவான நாட்களில் மலையில் நின்றல் தென்மேற்கின் கரையும் பெருங்கடலின் நெடுந்தொலையும் தெரியும்
அதிகாலை ஒளியில் அதிஷ்டம் இருந்தால் சில வேளை
அாரப் பணித்திரையில் பூதTகரமாக விழுகின்ற உன் நிழலைச் சூழ ஒரு மாலை விழும் முழு வட்ட வானவில்
யாத்திரைக் காலத்தில் பெளத்தம் நிலபெறுமுன் மலையைப் பாலித்த சமன் தெய்வத்தை நோக்கித் கூட்டங்கூட்டமாக மஞ்சள் ஊர்வலச் சிறகடிப்பு வண்ணுத்திப் பூச்சிகள்.
நாற்றிசையினின்றும் மனிதர் மலைமுடிப் பாறையிற் பதிந்த பெருஞ் சுவட்டில் நான்கு இனங்களும் நான்கு மதங்களும்
தேடும் நால்வேறு பாதங்கள்,
23

Page 14
பகைமையறியாத் உரிமை கொண்டாடலில் பொன்னுெளிர் சிவனுெளிபாதம் வெள்ளிமலையினும் உயர்ந்து ஓங்கும். எங்கிருந்து பார்கினும் அரச படைகளின் கரிய காலணிச் சுவடுகளும் அந்நிய நிழல்களும் பூதாகரமாக விரிந்து இருள் வளைத்த இந்த நாட்களிலும் யாத்திரைக் காலத்து
மஞ்சள் வண்ணுத்திப் பூச்சிகள் மலை நோக்கிப் படையெடுக்கும் நாம் மனிதர் ஏனிந்த வானுக்கு ஒளியூட்ட முடியாது ஏனெங்கள் நாட்டை
விடுவிக்க் இயலாது!
C) (C) (C)
மூடனும் முழுநிலவும்
ஜ் மாவலி
விண்ணில் நிலவின் வரவை மறிக்க எண்ணிய மூடன் சுவர்கலெழுப்பினன்
செந்நெல் மணிகளைச் சேற்றில்
a s அமி gif கருப்பங் கழிகளைக் குழியிற் சென்று தொலைந்தன என்று மகிழ்ந்தனர்
கூவும் உரிமை இழந்த குயில்கள் கர்ச்சனை செய்யும் கலையிற் தேர்ந்தன கொம்பு அறுத்த பசுக்களின் காலிற் குளம்புகள் கூரிய வாளாய் வளர்ந்தன
எழுப்பி மறித்த தென்றல் மாதுஞ் குறைக் காற்ருய் எ(மர் மறைவிலிருந்த சிறுே ஜூது பெருநெருப்பாக விரிந்து ஒளிர்ந்தது
9-ன் விழிகளை இறுகமூடிஞன் முயற்சி வென்றது 9.

கவிதை நூல் விமர்சனம்
d செப்பனிட்ட படிமங்கள் கவிஞர்: சி. சிவசேகரம் வெளியீடு தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக, சென்னை புக்ஸ்
பெப்பரவரி 1988, பக்கங்கள் 56
ஐ சு. பொ. அகத்தியலிங்கம்
இரத்தக்காயப்பட்டு பிணமாய் கிடக்கிற இலங்கை மண்ணின் வெப்பத்தை, வேதனையை, ஏமாற்றங்களை, துரோகங்களை பொது மைப்படுத்தி முட்களால் செதுக்கியுள்ள கவிதைத் தொகுப்பே "செப்பனிட்ட படிமங்கள்".
இலங்கை இலக்கிய உலகின் முற்போக்காளராய் அறியபட்ட சி. சிவசேசரம் எழுதியுள்ள இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது.
இத்தொகுப்பின் கவிதைகள் பெரும்பாலும் ஒரு அரசியல் கருத்தினைகொண்டுள்ளது. எல்லா கருத்துகளோடும் எம்மால் உடன்பட இயலாது இருப்பினும் இக்கவிஞரின் செய்நேர்த்தியில் சொக்காமல் இருக்க முடியாது. பல கவிதைகள் பாரதிதாசனின் SFT uu6ół6v 6iroT6T.
சிறையினிலே பிறந்ததனல் கிருஷ்ணன் என்ருல் சிலுவையிலே இறந்ததனுல் யேசு என்ருல் போர்களத்து வார்த்தையெல்லாம் கீதையாகும் மக்கட்காக. . நகமொன்றை இழந்தவனும் உன்னில் மேலாய் உயர்வாதல் கூடும் அதை உணர்வாய், கேளாய் சிலுவையிலே ஒரு யேசு சாய்ந்த போது இரு கள்வர் அருகினிலே அறையப்பட்டார்"
"தியாகங்கள் எனும் தலைப்பிலுள்ள இக்கவிதை முன்னமே பல கவிஞர்கள் செய்தது போல் தெரிந்த சேதியை சொல்லி தியாகத் திற்கு ஒரு வரையறை செய்வது சிறப்பாக உள்ளது. அதே சமயம் இன்றைய இலங்கை சூழலில் தியாகத்திற்கு கொடுக்கப்பட்ட விளக்கம் வேறு எது எதையோ சிந்திக்க தூண்டுகின்றது. இது தோற்றப் பிழையோ? படைப்பவர் உட்கிடக்கையோ? கீர்ப்பு சொல்வது கடினம்.
25

Page 15


Page 16
அதுவே அவனது அடையாளம் (அவனது ஊரோ பேரோ முக்கியமல்ல) காக்கிச் சட்டைக் காரனுக்குரியதேல் கட்டாயம் அவன் பயங்கரவாதி போட்டி இயக்க காரணுக்குரியதேல் நிச்சயம் அவன் சமூக விரோதி". "விசாரணை என்ற கவிதையில் வரும் இவ்வரிகள் ராணுவத் தாலோ, போராளிகளாலோ காரணமில்லாமல் கொல்லப்படும் செயல்களை கவிஞருக்கு உரிய நையாண்டி நடையில் அம்பலப் படுத்துகிறர்
இப்படி பல கவிதைகள் உண்டு முன்னுரையிலேயே சிறுகதைக்கரிய விஷயம் என்று ஆசிரி ரால் ஒப்புக்கொள்ளப்பட்ட 'வியோ நெக்ரா கிராமம் என்கிற நெடுங் கவிதை உண்மையில் ஒரு நாவலுக்குரியது. தென் அமெ ரிக்க நாடுகளின் மக்கள் எழுச்சிகளில் பாதிரிமார்கள் பங்கு பெறு வதை குறீயீடாக இக் கவிதை தெரிவிக்கிறது அந்த அரசியல் செய்தி அறிந்தவர் மட்டுமே இதை ரசிக்க இயலும்.
செப்பனிட்ட படிமங்கள் என்ற தனிக் கவிதையை சங்ககால இலக்கிய பரிச்சயம் உள்ளவர்கள் மட்டுமே ரசிக்க முடியும். பெண் விடுதலை கோரும் புதிய படிமம் புதிதாகவும் இல்லை. சிறப்பாகவும் இல்லை. ஆரம்பகால கவிஞரின் அறைகூவலே இதில் வெளிப்படுகிறது
இப்படி சிலகுறைபாடுகள் இருப்பினும், பொதுவாக ஒரு நல்ல கவிஞரை நமக்கு அடையாளம் காட்டுகிறது இத் தொகுப்பு
ஒரு பெருங் குறை, அரசியலை வைத்தே பின்னப்பட்டுள்ள இக்கவிதைகள் எதிரியை இனங்காட்டத் தவறிவிட்டன. சில நிகழ்ச்சிப் போக்குகளின் மீதான கோபதாபங்களோடு நின்று விட்டன.
"சிங்கங்களும் புலிகளும் செத்துவிழ பிணம் தின்ன கழுகு காத்திருக்கும் இது தானேவரலாறு?
அந்த ஏகாதிபத்திய கழுகுகளை அதன் சதிகளை ஆழமாக வும் கூர்மையாகவும் பார்க்காதகுறை இக்கவிதைத் தொகுப்பின் அரசியல் குறை.
அழகு கொஞ்சுகிறது. ஆழமாக செதுக்கி இருந்தால். இது படிகளாக மட்டுமன்றி -- . 'குறி தவருது ஏவப்பட்ட துப்பாக்கி ரவைகளாகவும்" இருந்திருக்கும்!
(நன்றி - தீக்கதிர் 28

பூகி நான்கு நூல்களின் அறிமுகம்
இந்நூற்றண்டின் ஆரம்ப காலம், என்றுமில்லாதவாறு சுதந் திரப் போராட்ட அலைகள், மக்க ளின் புரட்சிக் கோஷங்கள், பண் பாட்டு விழிப்புணர்வுகள் முகலா னவை கிளர்ந்தெழுந்த போக்
9 கலாநிதி இ. பாலசுந்தரம்
தேசிய கலை இலக்கியப் பேரவை | யின் நூல்கள் நான்கு அறிமுக syris 28-9-s sai) u"p i கலைக்கழக கை லா ச பதி கலை அரங்கில் நடைபெhmது. அாங்
ஒற்கு தலைமை வகித்க கல ாநிதி
கினை நாம் வரலாற்றிற் கண்டுள் ளோம். இப்போது நாம் இந் நூற் றிய தலைமை உரையை இங்கு ருண்டின் இறுதிக் கட்டத்தை σε (η ιο -
அண்மித்துக் கொண்டிருக்கின் 12" ஆ குழு ருேம், ஈழத்தமிழ் மக்களின் அவலக்குரல் வேகமாக ஒலித்துக்கொண் டிருக்கிறது; விடுதலைப் போராட்டங்கள் முனைப்படைந்துகொண்டிருக் கின்றன. எனவே நம் ஒவ்வொருவருக்கும் கடமைகள் பங்கிடப்பட் டுள்ளன. அவற்றை நாம் உணர்ந்து செயற்படுகின்ருேமா?
g பாலசுந்தரம் அவர்கள் ஆள்
ஓரினத்தின் விடுதலைப் போராட்டத்தின் ஒருபகுதி கலாசார விடு தலையாகும் கலாசாரம் பாதுகாக்கப்பட்டு அது பேணி வளர்க்கப் படும்போதே குறிப்பிட்ட மக்களினம் தன்னட்டில் பூரண a_rh60) Lמ யுடனும் சுபீட்சத்துடனும் வாழ முடியும். இவ்வகையில், கலாசா ரத்தைப் பேணி வளர்த்தல் என்ற அடிப்படையில் தேசிய கலை இலக்கி யப் பேரவை தனது பங்களிப்பைத் துணிச்சலுடன் செய்துகொண்டு வரு வதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
'தாயகம்" என்ற கலை, இலக்கிய மாத இதழைத் தொடர்ச்சி யாக வெளியிட்டு வருகிறர்கள். இதனிடையே 1985 இல் பாரதி நூற்றுண்டினையொட்டி கருத்தரங்கு நடாத்தி "பாரதி பன்முகப் பார்வை' என்ற ஆய்வுக் கட்டுரை நூலை 1985 இல் வெளியிட்டார் கள். அதன்பின்னர் முருகையனின் அது அவர்கள்" (கவிதை), ‘வெறி யாட்டு" (பாட்டுக்கூத்து வெளியிட்டனர். மேலும், ஈழத்து இசைத் துறையில் ஒரு சாதனையாக "புது வரலாறும் நாமே படைப்போம்" என்ற இசை நாடாவை 1987 இல் இதே மேடையில் பாடகர்களைக் கொண்டு அரங்கேற்றி வெளியிட்டார்கள். புதுக் கவிதையும் - நாட் டாரிசையும் சங்கமித்து ஈழத்து இசைமரபில் புதுவரலாறு படைக் கும் போக்கினை அந்த இசை நாடாவில் கேட்டு மகிழ்ந்து, செயற்
29

Page 17
படக் கூடியதாக இருந்தது. தேசிய கலை, இலக்கியப் பேரவையின் வெளியீட்டு முயற்சிகளின் மூன்ரும் கட்டமாக அமைவது இன்று இடம்பெறும் நான்கு நூல்களின் வெளி பீடாகும். இந்நான்கு நூல் களில் ஒன்று எமது புகழ்பூத்த எழுத்தாளர் - முருகையன் எழுதிய ‘இன்றைய உலகில் இலக்கியம் - 3ான்ற நூலாகும் இது இலச்கிய விமரிசனம் - இலக்கிய வரலாற்றுக் கண்ணுேட்டம் - இலக்கிய எழுத் தாளர்களுக்கு நல்லுபதேசம் வாசகர்களுக்கு வழிகாட்டி, பழை யன கழிதல்- புதியன புகுதல் என்ற அடிப்படையிலான ஒரு நூலா கும். இரண்டாவது நூல் புதுக்கவிதை படைப்பதில் இன்று முன்ன திகழும் எழுத்தாளர்களில் ஒருவரான சி.சிவசேகரம் எழு திய “ப்ெபனிட்ட படிமங்கள்' என்ற புதுக்கவிதை நூலாகும். மூன் ருவது நூல் ‘பாாதி மெய்ல்ஞானம்" - வளர்ந்துவரும் ஆய்வியல் எழுத்தாளர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க க.இரவீந்திரன் அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார்கள். நான்காவது நூல் "பிரம் படி" என்ற சிறுகதைத் தொகுதியாகும். இத%னத் தாயகத்தின் முக் கிய தூண்களில் ஒருவரான தோழர் தணிகாசலம் அவர்கள் "சிே தியுள்ளார்கள்,
இந்நான்கு நூல்களையும் பற்றி அறிமுக உரை நிகழ்த்துவதற் காக இங்கு நான்கு பெரியார்கள் வந்திருக்கிருஜர்கள். அவர்களது 2றிமுகவுரைக்கு ஒரு முன்னேடியாக இந்நான்கு நூல்களையும் பற் றிச் சுருக்கமாக சொல்லி வைக்க வேண்டியதும் எனது கடமையா
r
கும்.
இன்றைய உலகில் இலக்கியம் - முருகையன்
இது விஞ்ஞான யுகம் இலக்கியம் படித்துச் சுவைக்க அது பற்றிப் பேச எமக்கு நேரமில்லை - என்று கூறுவோருக்கு இன் றைய விஞ்ஞான உலகில் இலக்கியம் எவ்வெவ் வகையில் அவசிய மாகிறது என்பதை இந்நூல் நன்கு விளக்குகின்றது. இலக்கியமும் மக்களும், மொழி, பண்பாடு, கலைகள், விஞ்ஞானம், இலக்கிய நயப்பு, விமரிசனம், இலக்கியம் எவ்வாறு மக்களிடம் சென்றடைய வேண்டும், இலக்கிய நூல்கஜ்ள வெளியிடுவதிலுள்ள சிரமம், அதனை இலகுவாக்கும் வழி போன்ற இன்னுேரன்ன பல விடயங்களை 10 கட்டுரைகளில் 165 பக்கங்களில் தொகுத்துத் தந்திருக்கிருர்,
ஈழத்துச் சிறந்த கவிஞர்களில் ஒருவரும், சிறந்த இலக்கிய விம "சருமாகிய முருகையனின் நூலே ஒர் இலக்கியமா"எனக்குத்
தென்படுகின்றது. இந்நூலுக்கு முன்னுரை எழுதி ய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இராம சுந்தரம் அவர்கள்ள
30

"இன்றைய உலகில் இலக்கியம்' சமூகப் பொறுப்புள்ள எழுத் தாளர் ஒருவரின் படைப்பு என்று மாடம் சூடியுள்ளார். நூலின் எமித்து நடையில் முருகையனின் கவித்துவமும், அவரது விஞ்ஞான அறிவும் ஒன்றிணைந்து வாசிப்போருக்கு உற்சாகத்தை அளிக்கின்றன.
இந்நூலில் ஆசிரியரின் கருத்தோட்டம் 3 பிரிவுகளில் அமைந் திருக்கின்றது. அவை வருமாறு:-
1. மொழிப் பயன்பாடும் வளர்ச்சியும்
2. தமிழ் இலக்கியமும் மேலை மயமாதலும்
3. இலக்கிய விமரிசனம்
நல்ல இலக்கியத்தின் அவசியம்: போதை இலக்கியங்களில்ை ஏற்ப டும் பண்பாட்டுச் சீர்கேடுகள்: இதுவரை காலமும் இலக்கியம் எப் படிப்பட்ட கருத்துக்களைக் கூறிவந்துள்ளன; இன்றைய இலக்கியம் கூறும் கருத்துக்கள் யாவை; வருங்கால இலக்கியங்கள் கூறப்போகும் கருத்துக்கள் எவ்வாறிருக்கும் என்ற சிந்தனைகளும் நூலிலே காணப் படுகின்றன. காலத்தின் தேவைக்கேற்ப மரபுகள் மாறப்பட வேண் டியதன் அவசியமும் அகனை எாமத்தில் எவ்வாறு பயன்படுத்த வேண் டும் என்பதும் அராயப்பட்டுள்ளன.
இந்நூலிலே இடம் பெறும் 'இரவரி மனப்பான்மையும் மய மோகமும்" என்ற கட்டுாையில் தமிழ் இலக்கிய வரலாறு (ம1ழ வதையும் எடுத்து நோக்கும் போது இன்று நிகழும் அளவுக்க இா வல் மனப்பான்மையின் ஆட்சி முன்னர் எப்போதும் நிகழ்ந்ததில்லை என்று கூறிவிடலாம். ஏன் இக்க #2லமை? என்ற கேள்வியை எழுப் புகிரு?ர்; அதற்கு விடையையுங் காண்கிரு?ர். விமரிசனத்துறையி அலுள்ள தனிமைமுாழமைவாகம், சார்பியல்வாகம் என்ற இரு அணுகு முறைகளின் குறைநிறைகளையும் ஆராய்ந்திருக்கிருர்கள்.
பண்டை நாளில் பொது இடங்களிலும், கிரியைகள், சடங்குகள் நடைபெறும் வீடுகளிலும் ஒருவர் அம்மானை, காவியம் முதலாம் இலக்கியங்களைப் படிக்க ஏனையோர் கூடியிருந்து ஆவலாகக் கேட்னர்; சுவைத்தனர். இலக்கியம் மக்களை நேரடியாகவே சென்ற டைந்தது இது போன்று இன்றைய ஆக்க இலக்கியமும் நேரடி யாக மக்களைச் சென்றடைய வேண்டும். அது எப்படி முடியும் என்ற வினுவை எழுப்பிய முருகையனின் பின்வரும் விடை ஆரோக்கிய
மாக அமைகிறது.
31

Page 18
ஒவ்வொருவரும் ஒவ்வொரு புத்தகத்தை எடுததுக் கொண்டு ஒவ்வொரு மூலைக்குப் போய் ஒதுங்கியிருந்து படிப்பதை விடுத்து, எல்லாரும் ஒரே இடத்திலே கூட வேண்டும் ஒருவர் உரத்து இதமாக வாசிக்க மற்றவர்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும். பின்னர் படிக்கப்பட்டதையிட்டு ஆராய்ச்சிகளும் விமரிசனங்க ளும் நடக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதானல் இலக்கிய அரங்குகளை நாம் ஏற்பாடு செய்தல் வேண்டும்" (பக் 1632 தேசிய கலை இலக்கியப் பேரவையினர் இம் முயற்சியினை ஏற்கனவே கிராமப்புறங்களில் மேற்கொண்டிருப்பதைக் கேள்வியுற்று மகிழ்ச்சி யடைகின்றேன். முது கவிஞர் - படைப்பாளி முருகையனின் நூல் அறிமுகத்தை இத்துடன் நிறுத்தி, அடுத்ததாக கவிதை நூல் பற் றிய அறிமுகத்தைத் தொடங்க விழைகின்றேன்.
செப்பனிட்ட படிமங்கள்: இ. சிவசேகரம் (கவிதை நூல்)
தாயகம், செங்கொடி, அலை முதலான சஞ்சிகைகளிலும் செம்பதாகை, புதியயூமி போன்ற பத் தி ரி  ைக களி லும் முற் போக்கு ரீதியான கவிதைகளையும், விமரிசனங்களையும் எழுதி ஆரோக்கியமான முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு தனது பங்க ளிப்பைச் செய்து வருபவர் சி. சிவசேகரம் அவர்கள். பேராதனை யில் நான் படித்த காலம் முதலாகப் பேராசிரியர் சிவசேகரம் அவர் களின் நிஜமான வாழ்வினையும் சிந்தனைகளையும் அறிவேன். பேரா சிரியர் சிவசேகரம் அவர்கள் தனது விமர்சனங்சளை நேர்மையுடன் முன்வைத்து கருத்து வேறுபாடுகளையும் துணிவுடன் எழுதி வருபவர். இவர் எழுதிய சமூக விஞ்ஞானக் கட்டுரைகள் மட்டுமன்றி இவ ரது கவிதைகளும் மாக்ஸிஸ கண்ணுேட்டத்துடன் சமூக ரீதியான பல்துறை விடயங்களையும் வெளிக்கொணர்பவை என்பதில் ஐய மில்லை. அவரது சிந்தனைக் குவியல்களில் முதலில் நூல்வடிவம்பெற்ற கவிதைகள் ‘நதிக்கரை மூங்கில்' என்ற தொகுதியில் இடம் பெற்ற றன. இரண்டாவது தொகுதியாக வெளிவருவனவே “செப்பனிட்ட படிமங்கள்' என்ற கவிதை நூலாகும். இதில் 25 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவை தாயகம், செங்கொடி, செம்பதாகை என் பனவற்றில் வெளிவந்தவையாகும். தன் கவிதைபற்றி சிவசேகரம்:- பக் 3
“என் கவிதைகள் அடிப்படையில் தேடல் முயற் சிகளே. என்னையும் என் சூழலையும் அறியும் தேவை காரண மாக மேற்கொள்ளப்படும் தேடலில் மனதில் இடறும் எண்ணங் களே கவிதை வடிவம் பெறுகின்றன. புதிர்போடுவதோ படிப்ப வர்களைக் குழப்புவதோ என் நோக்கமில்லை. சில சமயங்களில்
32

சில நிகழ்வுகள் என் மனதில் ஏற்படுத்தும் பாதிப்புக்களைப் பட்டும் படாது கூறிவிட்டு மிகுதியை வாசிப்பவரின் பொறுப்பில் விட்டுவிடு கிறேன்." இவரது கூற்றுக்களிலிருந்து இரு உண்மைகள் வெளிப்படுகின் مس» و ti06F
1. உண்மையான கவிஞன் வாசகனைச் சிந்திக்கத் தூண்டவேண்
டும்,
2. வாசகருக்கு வரட்டு வேதாந்தமோ, பொருள் மயக்கமோ
ஏற்படுத்தக்கூடாது.
இந்தவகையில் செப்பனிட்ட படிமங்கள் என்ற நூலில் இடம் பெறும் கவிதைகளும் சிறந்து விளங்குகின்றன என்பதில் ஐயமில்லை. இன்றைய உலகில் இலக்கியங்கள் - என முருகையன் எழுதிய நூலுக்கு இலக்கியமாக செப்பனிட்ட படிமங்களும், பின்னர் குறிப் பிடப்படவுள்ள பிரம்படியும் அமைதல் - இன்றைய நூல் அறிமுக அரங்குக்குப் பொருத்தமாகிறது. சிவசேகரம் அவர்களின் கவிதை களைப் படிக்கும்போது இனவிடுதலை, பெண்விடுதலை, தனிமனித ஆதிக்க மோசடிகள், பொறுப்பின்றி வீண் பொழுது போக்கும் இளை ஞரின் சோம்பேறித்தனங்கள், கட்சிமாறும் கோழைத்தனம், புதிய பூமி, புதிய சிந்தனை என்ற எண்ணங்கள் பீறிட்டுப் பாயும். பெண் விடுதலைபற்றிப் பாடிய பாரதியாரது வேகத்தைவிட மேலோங்கி நின்று பாடுகிருர் சிவசேகரம்:-
"பெண்கள் திரள்மின் சூழுகின்ற வேலிச் 576ris06rdbavrth &tu Gubl மூடி மறைத்திருக்கும் கூரை பெயரட்டும், தலைகள் நிமிரட்டும் கைகள் உயரட்டும் - வானத்தில் ஒரு பாதி அங்கே அமரட்டும்." (பக். 52)
இதுபோன்றே என்னை மிகவும் கவர்ந்த கவிதைகள் மூன்று இந்
நூலிலுள. அவை ஒதுங்கி ஓடியவர்கள், கடற்கரையும் தனித்த
மாலைப்பொழுதும், செப்பனிட்ட படிமங்கள் என்பவை அவை.
*எதிர்ப்புரட்சிப் புயல்மோதச் சிலபேர்ஓடி எதிரணியில் சேர்வார்கள் சிதறுவார்கள் பதர்விலகி நெல்கெட்டுப் போவதாமோ? வழிவிலகிப் போனேராற் புரட்சிசாமோ? (பக். 33)
瑟墨

Page 19
என்ற கவிதை வரிகள் மிக ஆழமும் அர்த்தமும் தேவையும் கொண் Ꮏ --ᎧᏈᎶᏂ1 .
சங்க இலக்கியத்திலும், கலிங்கத்துப் பரணியிலும் பயின்று வரும் பாடல் வரிகளும், கற்பனைகளும் மாக்ஸிஸ சிந்தனையோடு புது உருவம் பெறுவதைச் செப்பனிட்ட படிமங்கள் என்ற கவிதையிற் காணும்போது, சிவசேகரம் அவர்களுக்குள்ள இலக்கிய ஆளுமை யும் வெளிப்படவே செய்கின்றது.
இத்தொகுதியில் இடம்பெறும் இரு கவிதைகள் தேசிய கலை இலக்கியப் பேரவையினரால் வெளியிடப்பட்ட “புது வாலாறும் நாமே படைப்போம்" என்ற இசைநாடாவில் இடம்பெற்றிருத்தல் மூலம் இவற்றின் இசைத்தன்மையையும் உணர்’துகின்றன. அடுத்து நண்பர் ந. இரவீந்திரனின் அறிவியல் நூல்பற்றி நோக்கலாம்.
பாரதியின் மெய்ஞ்ஞானம் - ந. இரவீந்திரன்
பேராசிரியர் கைலாசபதி அவர் கள் பல்கலைக்கழகத்துக்கு வெளியே நிறுவனரீதியாக இயங்கிய முற்போக்கு வாதிகளில், வளர்த்தெடுத்த எழுத்தாளர்களில் ந. இரவீந்திரன் அவர்களும் ஒரு வராவர் கைலாசபதி அவர்களின் விருப்பத்திற்கிணங்க அவரது தூண்டுதலால் எழுதப்பட்டதே இந்நூல் என்பது அறிமுக உரை யால் உணரப்படுகிறது. இருப்பினும் இரவீந்திரன் நல்லதோர் இலக் கிய ஆய்வாளன் என்பதை 'பாரதி பன்முகப் பார்வையில்" அவர் எழு திய "அரசியல் இலக்கியமும் பாரதியும்" என்ற கட்டுரை முன் னரே சான்றுபடுத்திற்று.
ஆன்மீகவாதிகள், மார்க்ஸிஸவாதிகள், முற்போக்குவாதிகள் q என்று பேசப்படுகின்ற இக்கால கட்டத்தில் ஆன்மீகத்தில் அதீத நம்பிக்கையும் அதேவேளையில் தீவிரவாத போக்கு கொண்ட முற் போக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்த பாரதியாரது நெறி எது என்பதுபற்றி ஆராய்வதே இந்நூலின் போக்காக அமைகிறது. ஆன்மீகவாதிகளாகிய அரவிந்தர், திலகர், காந்தி ஆகியோருடன் பாரதியார் தொடர்புகொண்டிருந்தமையும், அவர்களால் ஆட் கொள்ளப்பட்டிருந்ததும் உண்மையே. ஆனல், சில சந்தர்ப்பங் களில் இவர்களை மீறிய நிலையில் பாரதி செயற்பட்டிருக்கிருர், தீவிரவாத போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போக்கு உடையவராகவும் காணப்பட்டார். இத்தகு விபரங்களை எல்லாம் இந்திய தேசிய விடுதலை போராட்டம்பற்றிய பல்வேறுபட்ட நூல் களைத் தேடிப் பெற்று வாசித்து அவற்றைப் பாரதி பாடல்களைப் பகைப்புலமாகக் கொண்டு இந்நூலை எழுதியிருப்பது இரவீந்திர
34

னது எழுத்து ஆற்றலையும் - பரந்த அரசியல் ஞானத்தையும் காட் டுவதாக அமைகிறது. நேரம் கருதி இந்நூல் அறிமுகத்தைச் சுருக். கிக் கொண்டு அடுத்த நூலைப் பற்றியறிவோம்.
பிரம்படி - க தணிகாசலம்
சமுதாயச் சார்பும் யதார்த்தப் பண்பும் கொண்ட சிறுகதை களை எழுதி வருபவர்களில் தணிகாசலமும் ஒருவர். தன்னை ஒரு எழுத்தாளன் என்று விளம்பரத்திக் கொள்ளாது எழுத்து என்பது விளம்பரத்துக்குரிய வன்று அல்ல. அது இன்றைய சுரண்டலும் அடக்குமுறையுங் கொண்ட தனியுடைமை சமூக அமைப்பை மாற் றியமைப்பதற்குரிய சாதனங்களில் ஒன்று என்பதை மிக அடக்க மாகவே ஏற்றுக் கொண்டு அதற்காகவே தன் எழுத்து ஆற்றலைப் பயன்படுத்தி வருபவர் நண்பர் தணிகாசலம். இதனை அவரது இசி சிறுகதைகளைப் படிப்போர் புரிந்து கொள்வர். இந்நூலில் 13 சிறு கதைகளுள. இவற்றுள், மண்ணின் மைந்தர்கள், ஒரு பாதை திறக் கப்படுகிறது. சிவந்த பாதையில் பிரம்படி என்ற கதைகள் சம காலச் சிந்தனையின் பிளிவுகளாக அமைகின்றன.
ஈழத் தாயகத்தை நேசிக்கும் போக்கும். இந்த மண்ணின் சுபீட் சத்துக்காகப் பாடுபடும் நிலைப்பாடும் பொதுவாக சகல கதைகளிலும் ஊடுருவி நிற்பதைக் காணலாம். உழைக்கும் வர்க்கத்தினரின் அல் லல்கள் - அவலங்கள் - யாவும் யதார்த்தம். அனைத்துக்கும் இக் கதைகள் இடம் கொடுக்கின்றன.
ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தினை அண்மைக் காலமாக நடத்தி வரும் நிகழ்ச்சிகளை மட்டுமல்ல, உருட்டி விழுத்தியும் உழக்கியுரி ஒழித்தும் வரும் நிகழ்ச்சிகளைப் படம்பிடித்துக் காட்டுவன இச்சிறு கதைகள். இவர் காட்டும் ஒவ்வொரு நிகழ்வும் தமிழ்ச் சமுகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் இடம்பெறுபவை; கதாமாந்தரின் உணர்வும் செயலும் சகல மக்களுக்கும் பொருந்தக் கூடியவை. புதியதொரு சமுதாயம் காணத் துடிக்கும் இளம் எழுத்தாளர் இலட்சியமும் கனவும் நனவாகட்டும்.
O O
தேசிய கலை இலக்கியப் பேரவை. யாழ் பல்கலைக்கழக தமிழ் மன்றத்துடன் இணைந்து நடத்திய மேற்படி அறிமுக அரங்கில் நூல் களின் அறிமுக உரையை பின்வருவோர் நிகழ்த்தினர். "இன்றைய உலகில் இலக்கியம்" - சி. பற்குணம். செப்பனிட்ட படிமங்கள்" - சோ. தேவராஜா, 'பாரதியின் மெய்ஞ்ஞானம்" - இ. சிவானந்தன், 'பிரம்படி - வி. பி. சிவநாதன் வரவேற்புரையை சிவ - இராஜேந் திரனும், நன்றியுரையை தமிழ்மன்ற செயலாளரும் நிகழ்த்தினர்:
3摩

Page 20
பஞ்சமர் பாட்டு
O புவனம்
மாநிலத்தைப் படைத்தவனே பிரம்மதேவனே - (Մ)(Լք மானுடத்தைப் படைக்தவனே பிரம்மதேவனே வர்ணமுறை வகுத்ததுமேன் பிரம்மதேவனே - அகில் தர்மமென்ன நியாயமென்ன பிரம்மதேவனே!
பார்ப்பனர் நின் சிரசினின்று பிறந்தவர் என்ருர் - உன் தே7ள்களிலே போர்த்தொழிலோர் தொடங்கினரென்ருர் தொடையினின்று வைசியர்கள் தோன்றினரென்ருர் - உன் அடிகளிலே அவதரித்தோர் சூத்திரரென்ருர் . w எங்களையும் பஞ்சமராய்ப் படைத்ததுமென்னே - நாம் எங்கிருந்து வந்த வர் சொல் பிரம்மதேவனே! பகுத்தறிவில் புலனறிவில் வேற்றுமையுண்டோ - நமை வகுத்தவரார் இழிசனராய்ப் பிரம்மதேவனே!
அந்நியர்முன் அனைவருமே உரிமை இழந்தோம் - நாம் ஆண்டுபல ஆயிரமாய் அடிமையிருந்தோம். அந்நியரின் ஆட்சிமுறை அழிந்தது என்ருர் - தாம் மீண்டும்எமை அடிமைகொளச் குதுகள் செய்தார். சாலை வயல் கிணறுகுளம் நாங்கள் அமைத்தோம் - நாம் போகவர நீர்பருகத் தடைகள் விதித்தார். ஆலயத்தில் நாங்கள் தொழ உரிமைமறுத்தார் - அது ஆகமத்தில் உள்ளதென்று கதைகள் படித்தார்.
வினையெனவும் விதியெனவும் விளக்கமுனைந்தார் - தாம் மனமிளகித் தருகிறதே உரிமைகளென்ருர், இரந்தெவரும் விடுதலையை அடைந்ததுமுண்டோ - மனம் இரங்கியதால் சமத்துவத்தை வழங்கியதுண்டோ? இனிஇழக்க எதுவுமில்லை என்பதறிந்தோம் - நம் தலையெழுத்தை மாற்றமனத் துணிவை அடை ந்தோம் அனைவருமே ஒருகுலமாய் ஒரு இனமாக - நவ உலகமைக்க நாமெழுந்தோம் பிரம்மதேவனே.
妙6

ல் திருவிழா
ஒ9 காலைக்கவிஞன்
சின்ன வயதில் சிறு குடில் கட்டி அம்மன் கணபதி அழகிய முருகன் படங்களை ஒட்டி பகட்டாய் பூக்களால் மாலைகள் செய்து தோரணம் கட்டி பாக்கு வெற்றிலை பால்பழம் தேங்காய் கும்பம் வைத்து குத்துவிளக் கேற்றி சாம் பிராணி கற்பூர புகைகளில் பழைய வாளிகள் சட்டிகள் மாறி ஐந்து கூட்டம் மேளமாய் முழங்க மினுங்கும் பேப்பரில் சப்பரம் செய்து வீதி எங்கும் ஊர்வலம் சென்ருேம்,
இன்றைய சிறுவர் என்ன செய்வர் அந்திம காலத்தில் படும் அவதியை ஆரம்ப முதலே அனுபவிக்கவோ
இறைவா நீ இரும்பதானல் சின்ன வயதில் நாம் செய்த பூசைப் பலனய் எமக்கு ஒர் வரம் தா
துப்பாக்கி வெடிகள் குண்டுகள் ஷெல்கள் மேளச் சமாக்களாய் விழட்டும் செவிகளில் சன்னங்கள் சிதறல்கள் பூக்களாய்த் தெரியட்டும் புல்லற் செயின்கள் பூமாலையாய் உணரட்டும் கவச வாகனங்கள் மின்னட்டும் சப்பரமாய் சிறுவர்கள் இவற்றுடன் சிந்தை மகிழ்ந்து விளையாடட்டும் ஓடிப்பிடித்து.
O о குண்டுகள் ஷெல்கள் இன்றியும் மேளச் சமாக்கள் நடக்கலாம் தானே என்ருே ஒரு நாள்!
ନଫ୍ଲୁଏ

Page 21
@ காற்றும் வானும்
பூவின் முகங்கள் வியர்த்தன வண்டுகளிங்கு சுற்றி நின்று தேனேச் சுரண்டிப் போவதால் எழுந்து நின்று
வானுயரத் தயார் .
கனல் முதுகுகள் உள்ளே செஃே * أن الات كرة الرئيسية உடலும் கண்ணும்
மனமும் இனி நிமிர்ந்தே" நிற் சுட்ர்ே.
ār乱Jü 叫陆晏 இங்கே நிறுந்தி ஆலோஃ: இழுத்து
லிமையைக் சிெ" உயர்த்திக் sሻነ።; J,ዴilI இறுக்கிப் பிடி போம்
க் தரையினிற் கட்டும்
ள்வோம்.
நாற்றும் ே ானும் தீயும் பரிதியும் G 3si நீரும் நில் மும் itae Th 3 HJ37 பொதுவாயிருக்கட்டுப்
விடுதஃப் (1 چترال{{iii(U விடுதலேயென் Sl உலகில் சுடறும் மனிதர் எழுந்து நின்று கரங்கள்
மடக்கி Tå of Ti ஒன்றே நிலை செய்வோம்
மனிதர் ஈழி வழி
Li Tiel, Li
உயர்த்தி
பொதுவாயிருக்க
சேய்வோம்.
33
- 1லே.
F.
과 5T、一呜

நாற்சார் விடுகளும் இன்றைய நவீன வீடுகளும்
ஐ அ. சந்திரகாசன்
சில எண் னங்கள்
5ட்டிடக் தஐ என்று சரித்திரவியலிலோ சமூகவியலிலோ நாம் வ எல்லாம் அரண்மனைகளும் அதையொட்டிய அமைப்புக கும் கோயில்களும்தான். இவைகள் மக்களினடயே ஆட்சியின் பிரதிநிதித்துவத்தையும் சமயத்தின் செல்வாக்கையும் முறையே மணர்த்தும் வேடிவங்களாக விளங்கி வந்திருக்கின்றன. இவை ளே உயர்ந்த கலேவடிவங்களாக சான்ருேரால் ஏற்று போற்றப் பட்டு வந்திருக்கின்றன. ஆஜல் அதே நேரத்தில் சாதாரண மக் ாள் வேறு சுலே வடிவங்களேப் போன்றே (நாட்டுப் பாடல்கள், சித் துக்கள்..) தமக்கென தனியான கட்டிடக் சுஃயையும் கொண்டு துள்ளனர். இவைகள் விரைவில் அழிந்துபோகும் தன்மையக
பின் அண்மைக் காலம் வரை ஒரு விசயமாக கருதப்படாது இவை பற்றி போதிய தகவல்கள் தற்காலத்தில் டைப்பத்ரிது. இருந்தபோதும் இவற்றின் சில எச்ச சொச்சங்து பிள் ல பழமை பேணும் மக்களால் தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு
சுமையால் சில கட்டிட அமைப்புக்களில் அக்கால முறைகளே!
மானிக்கக்கூடிய சில அம்சங்கள் காணக்கூடி யதாகவுள்ளது.
இவற்றில் ஒன்றுதான் நாற்சார் வீடுகள்.
வீடுகள் ஆரம்பத்தில் மக்களே அெளிக் காலநிவேகளில் இருந்து பாதுகாக்கும் ஒரு உறையுள் என்ற அளவிலேயே கருதப்பட்டிருக்க வண்டும். :* விலங்குகள் எதிரிகளிடமிருந்து தன்னேயும் தன் சொத்துக்களே பும் பாதுகாக்கும் இடமாக எளர்ந்து, வளர்ச்சிய ாடந்த நிலவு-மைச் சமுதாயத்தில் ஒரு குடும்ப சொத்தாகவும் குடும்ப கூறு ஒன்றின் சின்னமாகவும், குடும்ப உறவை வலுப்படுத் ம் இல்லமாகவும் பரிலுமம் பெற்றிருக்க வேண்டும். இக்கார்த் வே வீடுகள் இதுபே றை பஸ் தேவைகளே பூர்த்திசெய்யும் அமைப் ாக விள நான்ே டிையிருப்பதி ஆல் வெவ்வேறு நிஃப்பாடுகளுக் கொப்ப இ 'வ வெவ்வேறு வடிவங்களேக் கொள்கின்றன. இவை ாலத்தே சம், ' தொழில்நுட்ப அறிவோடும், சமூக பொரு V T LE | 73,0ři 31 ம்ே பாற்றங்கள் பெற்றவண்ணம் இருக்கின்
பக நீ" + i a ன் ம்ப உறவுகள் பு:ணிதமாகக் கருதப் பத்தில் உருப்பெற்ற ஒரு அமைப்பு. இது ف ا أ 1 نة ستة أمة | UN "C"***" புே பட்டு பன்றி உலகின் பாசம் ாலும் இந்துள்ளன . நாற் சார் வீடுகளுக்கு

Page 22
புகழ்பெற்ற சீனவில் ஐந்து தலைமுறைகள் ஒரே வீட்டில் வசிக்கும் பல உள்முற்றங்களைக்கொண்ட அழகிய நாற்சார் வீடுகளை இன் றும் காணலாம்.
ஆரம்பத்தில் எமது பகுதிகளில் மூன்று அல்லது நான்கு தனி தனி அமைப்புக்களை கொண்ட வீடுகளே சாதாரண மக்களின் இருப்பிடமாக இருந்து வந்துள்ளன. இவற்றுள் பிரதான கூடம் ஆண்கள் இருப்பதற்கும், இரவில் படுப்பதற்கும், அல்லது விருந்தி ானர்களை வரவேற்கும் இடமாகவும் இருக்கும். இது நீள்சதுர அமைப் புடையது. ஒருபக்கம் முற்றகத் திறந்துள்ள இதன் முற் குதியில் இரு திண்ணைகள் காணப்படும். திண்ணை Oன் பயன்பற்றி இன்றும் எம்மவர்களுக்கு சொல்லி விளங்கப்படுத்தத் தேலை யில்லை. இப்பகு தியே பெரிய அமைப்பாக இருக்கும். இதனுள் ஒன்றே இரண்டோ அறைகளும் சில பெரிய வீடுகளில் காணப்படும். ஒன்று சுவாமி அறையாகவும் மற்றது படுக்கவும் பெறுமதியான பொருட்களை வைக்கவும் பயன்படும். அடுத்த அமைப்பு சிறிய வாசலையுடைய சமயலறை. மூன்முவது களஞ்சிய அறை. சில இடங்களில் இது வட்டவடிவமானது. சிறிய வாசலை உடையது. சில இடங்களில் நான்காவதாக ஒரு இடமும் அல்லது ஆடு மாடு கட்டும் தொழு வமும் காணப்படும். இவ் வமைப்புகள் யாவும் ஒரு நடு முற் நறத்தை நோக்கியவண்ணம் அமைந்திருக்கும். இந்த முற்றமே எல் லாவற்றிலும் பிரதானமானது. உள்ளே போபவர்களோ வெளியே போபவர்களோ இந்த முற்றத்துக் கூடாகத்தான் செல்லவேண்டும். பொது வைபவங்கள் யாவும் இந்த முற்றத்திலேயே நடைபெறும். இதுவே குடும்ப பிணைப்பை உணர்த்தும் அங்கமாக விளங்குகிறது. இவ்வீட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்தால் அக்காலத்தைய குடும்ப உறவின் தன்மையை, குடும்பத்தில் ஒவ் வொருவரினதும் நிலப்பாட்டினை, சமூக உறவினை நன்கு விளங்கிக் கொள்ளலாம்.
பின்னர் காலப்போக்கில் வசதியுள்ளவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு இந்த நான்கு தனித்தனி அபைப்புகளை யும் இணைத்து ஒரு கூரையின் கீழ் நாற்சார் வீடாக அமைத்துக் கொண்டனர். இங்கும் குடும்ப உறவின் தன்மைகள் அதேபோன்றே பெரிதும் காணப்படுகின்றது. முன்னர் ஒரு திறந்த முற்றம் வகித்த பங்கை நாற்சார் வீடுகளில் ஒரு முற்றத்தை சுற்றி அறைகளுக்கு அருகே அமைந்த நடை எனப்படும் முற்றத்திற்கு முற்றும் திறந்த பகு வகிக்கிறது. சுற்றியுள்ள எல்லா அறைகளின் கதவுகளும் இந்த நடையைப் பார்த்த வண்ணமே இருக்கின்றன. படுக்கைய  ைறகள், சுவாமி அறை, கணஞ்சிய அறை, சமயலறை என பல அறைகள் இருந்த போதும் பெரும்பாலும் எல்லா வேலைகளும்
4 Դ

இந்த நடையிலேயே நடைபெறுகிறது. முன்னரைப் போலல்லாது குடும்பத்தலைவியே இப்பகுதியின் பிரதான அங்கம். காய்கறி வெட் டுவது, பெண்கள் சந்தித்துக் கதைப்பது, சிறுவர்கள் படிப்பது விளையாடுவது, முதியோர் சாப்பிடுவது இளைப்பாறுவது எல்லாம் இப்பகுதியிலேயே. எல்லா விசயங்களும் குடும்பத் தலைவியின் ஒரே பார்வையின் கீழ் நடைபெறும்.
ஆண்களின் பகுதி வெளியே வாசலை ஒட்டிய சிறிய பகுதியும் அதில் உள்ள திண்ணைகளும் தான். ஆண் விருந்தினர்கள் அவ்வா சலிலேயே தங்கிக்கொள்வர். நெருங்கிய உறவினர்கள் உள்ளேயும் செல்வர். வீட்டின் பொது வைபவங்கள் இந்த நடையிலேயே நடை பெறும். உறவினர்கள் எல்லோரும் கலந்துகொள்ள போதிய இட வசதி இருக்கும். வெளியிலும் நடையைச் சுற்றிலும் அழகிய வேலைப் பாடுகள் கொண்ட துரண்களும் கூரை மரங்களும் காணப்படும் அலங்காரத்தில் வெளிவாசலுக்குக் கொடுத்த அதே முக்கியத்துவம் உள் முற்றத்தை சுற்றியுள்ள நடைக்கும் கொடுக்கப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும். ஆனல் தற்கால வீடுகளில் வெளித் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உட்பக்கம் இரண்டாம் பட்சமாக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. இது ஏன் எனப் பின்னர் பார்ப்போம்; நாற்சார் வீடுகளில் உள்வாழ்க் ைவெளி வாழ்க்கை போல முக்கியத்துவம் உடையது. இன்னும் சொல்லப் போனுல் குடும்ப வாழ்க்கைக் அதிக அக்கறைப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர்கள் நடு முற்றத்தில் விளையாடும் போதும் nெtயவர்கள் தங் கள் அலுவல்களைக் கவனித்துக்கொண்டே இவர்களையும் பராமரி பார். சொந்த அலுவல்கள்சள் என எவரும் குடும்பத்தின் மற்ற அங்கத்தவர்களின் குறிப்பாக பெரியவர்களின் மேற்பார்வை யின்றி எதுவும் செய்யவியலாது. எல்லாச் செயல்களும் பெரியவர்கள் பார்வை யிலேயே. எல்லாம் குடும்பச் சொத்தே. எல்லாம் குடும்ப விசயங்களே.
நாற்சார் வீடுகள் அக்கால சமூக வாழ்க்கை முறைக்கு பொருத்தமாக அமைக்கப்பட்டது மட்டுமின்றி எமது காலநிலை களுக்கும் ஏற்புடையதாக விழங்குகின்றது. வெய்யில் காலங்களில் காற்ருேட்டமான திறந்த திண்ணைகளிலோ,நடுமுற்றத்திலோ அதை யொட்டிய நடையிலோ இருந்து காரியம் ஆற்றுவது எவ்வளவு வசதியானது. இரவு வேளைகளில் நடுமுற்றத்தில் நிலா வெளிச்சத் தில் இருந்து சாப்பிடுவது எவ்வளவு ரசனைய" னது. சகல விதத்தி லும் பொருந்தமுடைய இவ்வீடுகள் திடீரென ஒருவரால் வடிவமைக் கப்பட்டது அல்ல. காலங்காலமாக மாற்றியும் திருத்தியும் பொருத் தியும் பரம்பரை பரம்பரையாக பரிசோதனை செய்யப்பட்டு இறுதி யில் இதுவே பொருத்தமானது என மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரு அமைப்பு.
4

Page 23
இவ்வாறு சமூக சூழல் முறைகளுக்கு மிகவும் ஒத்த நாற்சாரி வீடுகள் எப்போது "நாகரிகம்" அற்றுப்போனது? இது அந்நியர் வரு கையோடும், புதிய தொழில்நுட்ப, மூலப் பொருட்களின் அறிமுகத் தோடும் நிகழத்தொடங்கின. முதலில் காரணிகள் மாறத்தொடங் கின. கல்வியின் மூலம் யாரும் எந்த நிலைக்கும் உயரலாம். வியா பாரம் மூலம் யாரும் பணம் சம்பாதிக்கலாம் என்ற நிலை வந்த காலத்தே அந்நியர்களும் தமது வீடமைப்புகளை எமக்கேற்ற சில மாற்றங்களுடன் இறக்குமதி செய்தனர். சீமெந்து, இரும்பு பாவ னைக்கு வந்தது. பணம்படைத்த செல்வந்தர், அந்நிய ஆள்பவ ரின் நெருங்கியவர்கள். தங்கள் செல்வாக்கின் சின்னமாக ஆள்ப வரைப் போன்றே தாமும் இறக்குமதியான வீடமைப்பை தமக்காக உருவாக்கினர். இது அவர்கள் ஆள்பவரை எவ்வளவு நெருங்கி பவர் என்பதை மக்களுக்குப் பறைசாற்றிற்று.
இவ்வீடுகளில் சிறிய மாற்றங்கள் நாளடைவில் சமூக, சூழல் தேவைகளின் நிமித்தம் தேவைப்பட்டன. முதலில் டச்சுக்காரர் களின் செல்வாக்கு இருந்தது. பின்னர் பிரிட்டிஷ் செல்வாக்கு வந்தது. பெரிய உத்தியோகம் செய்பவர்கள், புதுப்பணக்காரர்சள் செல்வாக்கின் அடையாளமாக ஏற்கெனவே ஏற்றுச் கொள்ளப்பட்ட இந்த நவீன வீடுகளைத் தாங்களும் உரிமையாக்கிக் கொண்டனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக புதியவீடு கட்டுபவர்களெல்லாம் அதுவே தமது செல்வாக்கை வெளிப்படுத்தும் சரியான சின்னமாக ஏற்றுக்கொண்டு நவீன வீடமைப்பை குக்கிராமங்களுக்கும் கொண்டு சென்றனர். இவ்வாருக இன்று இது எம்மை முற்ருக ஆக்கிரமிப் புச் செய்து அரசோச்சி வருகின்றது.
இனி இன்றைய சமுதாயத்தில் இந்த வீடுகள் எவ்வாறு பொருத்தமுடையது என பார்ப்போம். இந்த வீடுகளின் பிரதான அங்கங்கள் வெளித்தோற்றம், முன் விருந்தை, அறைகளின் எண் ணிக்கை. இதுவே இன்றைய சமுகத்தின் வீடு பற்றிய நிலைப் பாட்டை உணர்த்தப் போதுமானது. இது முழுக்க முழுக்க தனது பொருளாதார நிலையை அந்நியர்களுக்கு உணர்த்தும் நோக்கைக் கொண்டது. நாற்சார் வீடுகளில் உறவினர்களே பிரதான அந்நியர் கள். ஆனல் இன்று மனிதன் தொழில் காரணமாக பல அந்நியர் களை பழக்கமாக்கிக் கொள்கின் முன், பிரயாணங்கள் அதிகமாகி விட்டன. உறவுகள் வேகமாகவும் அதிகமாகவும் உருவாகின்றன. இதனலேயே அவன் தனது வீட்டை தன்னை முன்னர் அறியாத நண்பர்களுக்கு தன்னைப் புரிந்துகொள்ளும் அமைப்பாக்கிக் கொண் டுள்ளான். புதிய கல்விமுறை, தொழில்முறை குடும்ப உறவிலும் மாற்றத்தை கொண்டுவருகின்றது, மனைவியும் வேலைக்கு வெளியே செல்கிருள். பிள்ளைகள் பெற்ருேருக்குப் புரியாத விசயங்களையும்
42

படிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உறவுகள், நண் பர்கள் விசயங்கள் என வேறுபட்ட சூழல்களை உருவாக்குகின்றனர். இவர்களுக்கு வீட்டிலே தனித்துவம் தேவைப்படுகின்றது. எனவே தான் விரும்பியதைச் செய்து விரும்பியபடி இருக்கவே வீடு தேவைப் படுகிறது.
அப்படியானல் தனித்துவத்திற்கு தனி அறைகள் தேடிச் கொண்ட மனிதனுக்கு குடும்ப உறவு, இணைப்பு தேவையற்றுப் போய்விட்டதா? இல்லை. அதன் வீரியம்தான் குறைந்து போயுள் ளதே தவிர இன்றும் மனிதன் குடும்ப இணைப்பை முக்கியமாகச் கருதுகின்றன். மேலும் அண்மைக் காலமாக மேலைத் தேசங்களில் குடும்ப உறவின் சிதைவால் ஏற்படும் சமூக, உளவியல் சீரழிவுகளை கண்ட முற்போக்கான படித்தவர்களே குடும்பப் பிணைப்பின் அவ சியத்தை மீண்டும் உணரத் தலைப்பட்டுள்ளனர். அப்படியானல் நாற்சார் வீடுகளில் காணப்படும் "நடை" எனப்படும் குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தும் அமைப்பை ஈடுசெய்யும் அம்சம் நவீன வீடுகளில் காணப்படுகின்றதா? உண்மையிலேயே தற்காலத்தில் ஏன் என்று தெரியாமலே அதற்கென ஒரு பகுதி அமைக்கப்பட்டு வருகின்றன. ஏன் என்ற காரணம் தெரியாமையால் இது பெரும் பாலும் ஒரு இருண்ட மலட்டுப் பகுதியாகவே இருக்கின்றது. இதை 6ம்மவர்கள் Hall ஐ என்பார்கள். ஆனல் மேலை தேசத் தவர் இதை வேறுவிதமாக அமைத்து வரவேற்பு அறை என்பர். அதுவும் இதுவும் ஒன்றல்ல. Hall ஐ Drawing Room ஆக மாற்றி இருப்பதையும் கெடுப்பார்கள் சில கட்டிடக் கலைஞர்கள். ஏனெ னில் இவர்கள் கல்வி மேலை நாட்டை அடிப்படையாகக் கொண் டதே.
இந்த Hall எந்த விதத்தில் பழைய நடுமுற்றத்தை ஒத்தது. உண்மையிலேயே இது பல அறைகளின் நுளைவாயில் இதற்கூடா கத்தான் அமைந்துள்ளது என்பதைத் தவிர எந்த வகையிலும் இது நாற்சார் வீடுகளில் நடை வகித்த பங்கை வகிக்கவில்லை
*YXA*
மேலும் கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்படும் வீடுகளில் இக் சதவுகள் கூட வரவேற்பறையை இடைஞ்சலற்ற பகுதியாக உரு வாக்குவதற்காக வேறு இடங்களில் அமைப்பதால் அத்தன்மைகூட அற்றுப்போகின்றது. எனவே இவ்வீடுகள் குடும்ப உறவை, பிணைப்டை உறுதிப்படுத்த எந்த வகையிலும் உதவப்போவதில்லை. இதஞல் இவ்வீடுகளில் அமைக்கப்படும் Hall கள் பெரும்பாலும் பயனற்ற பகுதியாகவே காட்சியளிக்கிறது. இது மேலதிக வரவேற்பறையாக நவீன தளபாடங்கள் TV, சாப்பாட்டு மேசை போன்று காட்சிப் பொருள்களை உள்ளடக்கி விருந்தினர்க்கு தமது பொருளாதார நிலையை காட்டும் கண்காட்சி கூடங்களாக காட்சியளிக்கின்றன.
43

Page 24
நவீன சமூக உறவிற்கு ஒரளவு பொருந்தக்கூடியதாக - தகுதி ::மாசு - தனித்துவத்தை கொடுக்கின்ற வகையாக இவ்வீடுகள் அமைந்தபோதும் குடும்பப் பிணேப்பை வலுப்படுத்தத் தவறுகின்ற அதேவே8ள எமது கால நிலைகளுக்கும் பொருத்தமற்றும் அமைந்து விடுகின்றன. காற்றேட்டமற்ற மூடிய அறைகள் சிவகாலங்களில் இரவில் படுப்பதற்கே லாயக்கற்றது. பகலில் சொல்லவே தேவை பில்ஃப் பெரும்பாலும் இந்த அறைகளில் பகலில் யாராவது இருப் பது அருமை. அந்த வகையில் தனித்துவத்தைக் கூட தரமிறுக் நின்றன. பெரும்பாலான வீடுகளில் சமையலறையை நினேவு சின் எமாக வைத்துவிட்டு வெளியிலேயே ஆனந்தமாக கொட்டில் கட் டியோ டந்தி இறக்கியோ அல்லது ஆகாயத்தைப் பார்த்து சமிக் ருேர்கள். இவ்வீடுகளில் போக்குவரத்துக்கு iL'ri. Si CorridoT களே வேறு எந்ததப்பகுதியையும் விட அதிகம் பாவிக்கப்படுகின் து என்பது கவனிக்கத்தக்கது. ஆனல் இவை போக்குவரத்திற்கு மட்டுமே விடப்பட்ட பகுதி குடும்ப பெண்கள் இது அகலமாக இருந்தால் சந்தோசப் படுகின்றனர். இவ்வீடுகள் எவ்வாறு LurT GGR ான்ெறது என்பதை மிகவும் கவனமாக ஆராயவேண்டிய
அசிையம் உண்டு.
அப்படினுள் மீண்டும் நாற்சார் வீடுகளிடம் சாரா டைய :ண்டுமா? அது முடியாது கிாரணம் இன்றைய சமுதாயம் வேறு பட்டது அதற்கு மேலதிக தனித்துவம் தேவை. அதற்கு Guilt it, செல்வாக்சைக் காட்டும் அமைப்பாக வீடு அமைய வேண்டும். ஆஞல் அதே நேரம் குடும் பப் பி3ணப்பின் அவசியம் உண்ரப்படு கின்றது. எனவே மீண்டும் எமது சமுதாயம் பதில் மாற்றங்கஃ: 江岛fürf、 சர்வதுேரத்திலும் 20ம் நூற்றுண்டின் ஆரம் த்தில் ஃேநாடுகளில் தோன்றிய நவீன கட்டிடக் கஃ' என்ற இயக்கம் செத்துவிட்டதாக குரல் கேட்கின்றது. இது P()8 10de I: Architegபாக தோன்றி உருப்பெர்) ஆரம்பிக்கின்ற காலம். பழையன் 3ற்றில் தவறவிட்ட அம்சங்கஃா நவீன சமுகத்திற்கு இன்றைய 15ü'ı 33: Filir அடிப்படையில் மாற்றம் செய்து 6, ழங்கமுனேகின்ற 1 г p f -г .йг நாற் சார் வீடுகளில் தவறவிட்ட ட்ைடப் , , , , g, št. 11)| தேவைக்கேற்ப புதிய வடிவத்தில் அமைக்கக்
'ቫኔ ሠ - WT Jil .
இது கட்டிடக் சுஃபஞர்களின் கடமை மட்டுமல்ல. எந்த புெ நாமும் மக் களாலேயே வளரப்பெற்றது. மக்கள் வேண்டிக் கேட் காத மாற்றம் எதுவும் ஏற்படாது" இதுபற்றி மக்களுக்கு உணர்வை
ஏற்படுத்தும் நே க்கமே இக் கட்டுரை.
O
A 4

இ) விஞ்ஞானமும் தத்துவமும்
இ தத்துவவியல்பற்றி தலைவர் மாவோ அவர்களது
இரு சம்பா ஷனே கள் -
இடு மூலம் சோ பேயூவான் இ9 தமிழில்: சத்தியகீர்த்தி
19 19ւն ஆண்டின் பின்னர் பதெடவைகள் தஃலவர் பாவே வுடன் கதைத்திருக்கின்றேன். அவற்றுள் 1984ம் ஆண்டிலும் 1973 ஆண்டிலும் இடம் பெற்ற இரு நீண்டநேர சம்பாஷனைகள் முக்கி, மானவை. அவ்விரு சந்தர்ப்பங்களிலும் அவரது சம்பாசினே தத்து வவியலேயும் விஞ்ஞானத்தையும் தழுவியதாகவே இருந்தது. பிரச் னேகளே அறியும்போதும் பகுத்தாய், செய்யும்போதும் T அது த ர ற விஞ்ஞான ரீதியான தாகவே இருத்தது. F?(S தடவை மாவோ பின்வருமாறு கூறிஞர் "நாம் விஞ்ஞானப் தவிர்ந்த வேறெதனேயும் நம்பக்கூடாது. அதிTதுெ நாம் எதனேயும் குருட்டுத்தனமாக நம்பக்கூடாது. சீனர்களாக இருந்தாலும் FT, வெளிரு ட்டவர்கள்ாக இருந்தாலும் , வாழ்வாக இருந்தாலும் சரி சாவாகி இருந்தாலும் சரி எது சரியோ அது சரி எது தேைரு அது தவறு. அவ்வாறின்றி நம்புவது 3ருட்டுத்தனமானதாகும். குருட்டுத்தனமான நம்பிக்கைகளே நாம் நீக்கிவிட வேண்டும். புதி யதோ பழையதோ எது சரியோ அதை நம்ப வேண்டும். இT ஆவருே அதை நம்பக் கூடாது. அது மட்டுமல்ல தவருனவற்றை விமர்சிக்க வேண்டும். இது விஞ்ஞான ரீதியான அணுகு முறுை
I
1984ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் திகதி காஃப நீக்தி விஞ்ஞா னக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளில் இருந்து கலந்துகொண்ட தூதுக் கோஷ்டிகளின் தஃலவர்களேத் தஃலவர் மாவோ சந்தித்தார். ப்போது நான் ஜப்பானிய பெளதிகவியலாளர் மாசெய்வதி சது. ாவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். பேரா: சகடாவினுல் எழுதப்பட்டதொரு கட்டுரையைப்பற்றி அவர் உயர்
கூறிஞர்.
மறுநாள் தோழர் யூ குவாங் யுவானும் நானும் த&ன ாவோ அவர்கள் எம்மைச் சந்திக்க விரும்புகிரு + என்று அறிவித் லேப் பெற்ருேம். அவரது சம்பாஷன் சீக-ாவினது கட்டுரை பற்றியதாகவே இருக்குமென ஊகித்துக்கொண்டோம். தாம் அது
哇子

Page 25
ரது படுக்கையறைக்கு மத்தியானம் ஒருமணிக்கு சென்றபோது நாம் எதிர்பார்த்தது போலவே சகடாவின் கட்டுரையைப் பற்றிக் கலந்தாலோ சிப்போம் என்று அவர் முதலில் கூறிஞர் சகடாவின் கூற்றுப்படி மூலகத் துகள்கள் பிரிக்க முடியாதவையல்ல. இந்த முடிவு இயங்கியல் பொருள்முதல்வாதக் கருத்தைத் தழுவியதாகும்.
படுத்திருந்தும், இருந்துகொண்டும், அங்கும் இங்கும் நடந்து கொண்டும் தலைவர் மாஒ எம்முடன் உரையாடினர். அவரது சம்பாஷனை உற்சாகமூட்டுவதாகவும், நகைச்சுவையூட்டுவதாகவும், வசீகரமானதாகவும் அமைந்திருந்தது. அவரது கலந்தாலோசிக்கும் தன்மையும் கூர்ந்து கிரகிக்கும் தன்மையும் தெளிவுபடுத்தும் தன் மையும் பழையதொரு நண்பன் வீட்டுக்குப் போனது போன்று நமக்கு செளகரியம் அளிப்பதாக இருந்தது. இச் சம்பாசன மூன்று மணிநேரம் நீடித்தது.
'மூலகத் துகள்களின் புதிய கொள்கைகள்" என்ற சகடாவின் கட்டுரையை ஆரம்பிக்கும் போது பல பிரச்சனைகளுக்கும் விளச்சு மான விவரணங்களை தலைவர் மாவோ கொடுத்தார்.
'தத்துவவியல் என்ருல் என்ன? தத்துவமென்பது அறிவுக் கொள்கை தவிர்ந்த வேறென்றல்ல' என்று அவர் கூறினர். அறிவுக் கொள்கைக்கு அவர் விசேட கவனம் செலுத்தினர். விஞ்ஞ னரீதி யான ஆய்வுக்கு வழிகாட்டும் சில அடிப்படை மாக்ஸியக் கொள் கைகள் தலைவர் மாவோவினல் செழுமையூட்டப்பட்டவை.
முதலில் தலைவர் மாவோ “உலகம் எல்லையற்றது. இது காலத் திலும் சரி அண்ட வெளியிலும் சரி முடிவற்றது. ஞாயிறுத்தொகு திக்கு வெளியே பல கோள்கள் இலட்சக் கணக்கில் இருக்கின்றன. கோள்த் தொகுதிகளிலும் அதற்கு வெளியேயும் பல லட்சம் கோள் கள் இருக்கின்றன. நீண்ட நோக்கிலும் சரி குறுகிய நோக்கிலும் சரி பிரபஞ்சம் முடிவற்றது. அணுக்கள் மட்டுமல்ல அணுக் கருக் கள் கூடப் பிரிக்கப்படக் கூடியவை. இவ்வாறே இலந்திரன்சள் கூட மேலும் மேலும் முடிவற்றுறுப் பிரிக்கப்படக்கூடியவை” என்று கூறி னுர். தலைவர் மாவோ மேலும் கூறினர் "பல விடயங்கள் பற்றி இன் னும் தெளிவில்லை. எமக்கு சூரியனை பற்றியோ சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள வெளி பற்றியோ பூமியினது காலநிலை மாற்றங்சள் பற்றியோ முழுமையாகத் தெளிவாகத் தெரியாது. பனிப்படலங்கள் பற்றி மக்கள் விவாதிக்கின்றனர். பொருளாக ருெமுன் கலம் எவ்வாறு இருந்தது? கலமற்ற நிலையில் இருந்து கலமாக எவ்வாறு உருவா னது? எமக்குப் பல விடயங்கள் பற்றி நிச்சயமாகத் தெரியாது. நாம் இவற்றைக் கூர்ந்து ஆராய்வது அவசியமாகும். விஞ்ஞானம்
A 6

ஒரு யதார்த்தமான கல்வியாகும். வெளியுலகம் இருக்கிறது என் பதை அங்கீகரிப்பதும் ஒவ்வொன்றுக்கும் உண்மையான நிலைமைகளை அடிப்படையாகக் கொள்வதும் அறிவுபற்றிய பொருள்முதல்வாதக் கோட்பாட்டின் அடிப்படை முன் நிபந்தனையாகும்."
தனது "நடைமுறை பற்றி என்ற நூலில் தலைவர் மாவோ பொருள்முதல்வாத அறிவினது முன்னேற்றத்திற்கு யதார்த்தமான மாற்றங்களுக்கேற்ப தகுந்த விளக்கம் கொடுத்திருக்கின்ருர், எமது சம்பாஷனையில் இந்தக் கருத்தை மேலும் விரிவுபடுத்திஞர். தலைவர் மாவோ தொலை நோக்கியினைப் பற்றியும் செய்மதிகளைப் பற்றியும் எடுத்துக் கூறினர். "அறிவுக் கருவிகள்' என்ற வகையில் தொலை நோக்கியினையும் செய்மதிகளையும் சேர்க்கலாமா? எனத் தோழர் யூ.குவாங்யுவான் கேட்டார். அதற்குத் தலைவர் மாவோ 'அறிவுக் கருவி” என்ற கொள்கை மிகவும் சரி. அத்துடன் இக் கொள்கை கொந்தாலி, இயந்திரம் முதலானவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். மக்களினது அறிவு அனுபவத்தினூடாகப் பெறப்படுன் றது. எமது அங்கங்களின் வளர்ச்சிதான் கருவிகள். உலகை மாற்று வதற்கு கொந்தாலிகளையும் இயந்திரங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும். அத்துடன் எமது புரிந்துணர்வு ஆழமாக்கப்பட வேண் டு ம். கைகளினது நீடிப்பே கொந்தாலி, கண்களினது நீடிப்பே தொலைநோக்கி, எமது உடலும் ஐம்புலன்களும் மேலும் நீடிக்கப் படக்கூடியலை' என்று பதிலளித்தார்.
தலைவர் மாவோவின் கருத்துக்கள் எமக்கு உற்சாகமூட்டின கருவிகளின் பாவனையும் தயாரிப்பும் தான் மனிதர்களை விலங்குகளி லிருந்து வேறுபடுத்தியது. கருவிகளின்றி மக்கள் பொருட்களுடன் தொடர்புகொண்ருடிக்க முடியாது. உலகினை மாற்றவும் புரிந்து கொள்ளவும் கருவிகள் பயன்படுகின்றன. கருவிகளைப் பயன்படுத்தி உலகை மாற்றும்போதுதான் மக்களது புரிந்துணர்வு ஆழமாகின்றது. அறிவும் அனுபவமும் இணையும்போது தான் இது உறுதிப்படுத்தப்ப டுகிறது. அத்துடன் அறிவானது அனுபவத்திலிருந்து பிரிக்கமுடி யாததாகும் எண்ணவியல் பிரதிபலிப்புக் கோட்பாட்டினதும் (Perceptual Theory of Reflection) esGaoldurar 69lorioară 9.b குட்படும் எண்ண முதல்வாதக் கண்ணுேட்டத்தினது நியாயப்ப டுத்தல்களினதும் கஷ்டங்களை வெற்றிகொள்ள கருவிகளினது பங்கு காத்திரமானது என்பதனை புரிந்துகொள்ளவேண்டும்.
தலைவர் மாவோ அறிவுக் கோட்பாட்டினது ஒவ்வொரு நோக் கினையும் தனது அனுபவத்தினூடகச் செயற்படுத்தினர். அத் துடன் அறிவு பொதுவானது எனவும் வலியுறுத்தினர். இச் சம் பாஷ?ன பில் வர்க்கமானது அறிவுக்குட்பட்டது என அவர் கூறி
47

Page 26
னர். ஆரம்பத்தில் உழைக்கும் வர்க்கமானது. தன்னளவில் ஒரு வர்க்கமாகவும், அத்துடன் இவ்வர்க்கத்திற்கு முதலாளித்துவம் பற் ரிய அறிவும் இருந்திருக்கவில்லை. பின்பு இது முதலாளித்துவம் 11 றிய அறிவைப் பெற்று தனக்கான ஒரு வர்க்கமாக GF i j F J டைந்தது. அறிவுக்குட்பட்டதுதான் வர்க்கம் என்பதனேப் புரிந்து கொண்டதன் வளர்ச்சி இது
சீனப் புரட்சியினதும் புரட்சிகரமான மக்கள் புத் தங்களினதும் அனுபவங்கணுல்தான் எனது சொந்த அறின் வளர்ச்சியுற்றது என த3லவர் மாவோ உணர்ச்சி ததும்பக் கூறிஞர். "நான் படிப்பு பாகவே அரசியலுக்கு வந்தேன். கொன்பூசியஸ் (CONPUCL) என்ற சீனத் தத்துவவியலாளரது புத்தகங்களே ஆறு வருடங்கள் கற்றேன். பாடசாஃக்கு 7 வருடங்கள் சென்றேன். பின்பு நான் ஓர் ஆரம்பப் பாடசாஃ ஆசிரியராகவும் இந்தேன். அந்த நாட்டி எளில் எனக்கு மார் விபத்தைப் பற்றி எதுவும் தெரியாது. "மார்க்ள் ஐப் பற்றியோ "ஏங்கள் ஸ்'ஐப் பற்றியோ எதுவுமே சேள்விப்பட் டஇல்ஃல. நெப்போவிய&னப் பற்றியும் வாஷிங்டனே ப் பற்றியும் தான் கேள்விப்பட்டிருந்தேன், இராணுவ அலுவல்களிலும் இத்த கைய வழிமுறையையே பின்பற்றினேன். முதலாவது கோ மின்ராங் KLLğınızıinı tarıg) கொம்யூனிஸ்ட் #1 - ) ஃரைப்பின் போது நான் தோசிங் ராங்கினது மத்திய பிரச்சார வாசியத்தினது கலேவராக இருந்தேன். விவசாயக் (Peasபாt) கல்வி நிலையத்தில் ஒரு புத்தத்திற்காக சண்  ைஉபி டு தன் அள்விபத்தைப்பற்றிப் பேசினேன். ஆணுல் நானுசு இராணுவ அலுவல்களே வளர்க்கவேண்டுமென ஒருபோதும் எண் னியதில்லே. பின்பு புத்தத்தில் மக்களுக்குத் தலைமைதாங்கி ஜிங் காங் மலேகளுக்குச் சென்றேன். ஜிங்காங் மாேளிலான போராட் படத்தில் நான் முதலில் இரு சிறு வெற்றிகளேயடைந்தேன். பின்பு இரு பாரி தோல்விசுஃாப் பெற்றேன். இவ்வாறு நாம் எமது அனுபவங் சுளேத் தொகுத்தோம். இதன் விளேவுதான் It அட்சரக் கோட் பாடாகும். "எதிரி நன்னேறும்போது நாம் பின்வாங்குவோம் எதிரி முகாமிடும்போது தொல்ஃ கொடுப்போம் எதிரி கஃாக்கும் போது தாக்குவோம் எதிரி பின்லாங்கும்போது துரத்தியடிப்போம்" இந்தப் பாடங்களே எமக்குக் கற்றுத்தந்த ஜெனரல் லிங்மோ சேக்'குக்கு எமது நன்றிகள்" என்று தஃவி "லே " :".
நடைமுறையை அடிப்படையாகக் கொண்ட அறிவின் வளர்ச் கியைத் தலேவர் மாவோ குறிப்பாக வலியுறுத்திஞர். புரிந்து: வின் அடிப்படையில் இயங்கியஃப் நடைமுறுைப்படுத்திஞர். 'உன் *ம் முடிவற்றது என்றே நாம் புரிந்துகொண்டுள்ளோம். அவ்வா றின் நிப் பெளதிகவியல் வளரமுடியாது. உலகிலுள்ள ஒவ்வொரு விடயம் மாற்றமடைகின்றது. பொதிகவியலேப் போன்று நியூட்

டோனியன் இயந்திரவியலும் மாறுபடுகின்றது. ஆரம்பத்தில் நியூட்
டானியன் இயந்திரங்கள் இருக்கவில்லே, இல்iாநிஃலயில் இருந்து தோற்றம் வரை நியூட்டோனியன் இயந்திரவியல் முதல் சார்பி பல் கோட்பாடுவரை, எல்லா வளர்ச்சிப் போக்கும் இயங்கியல் சார்பானதே. எமது புரிந்துணர்வு வரையறுக்கப்பட்டால் அல்லது எமக்கு எல்லாவற்றைப்பற்றியும் தெளிவாக முன்பே புரிந்திருத் தால் எமக்குத் தேவையாக என்ன இருக்கின்றது" என்று அவர் 〔L_nf.
இயற்கையான உலகத்தின் து 년 , மாற்றும், என்பவற்றை விபரிக்க சூரியன், பூமி, மற்றும் அடிப்படைத் துணிக் கைகளில் இருந்து நீரைச் செயற்கையாகத் தயாரிப்பது போன்ற பல உதாரணதுங்களே எடுத்துத் தலைவர் மாவோ விளக்கினூர், "ஒவ் வொரு தனிப்பட்டவருக்கும், குறிப்பிட்ட ஒவ்வொரு பொருளுக் கும் தோற்றம், வளர்ச்சி, அழிவு என்பவை உண்டு. ஒவ்வொரு மனிதனும் இறக்கவே வேண்டும். ஏனென்ருல் அவன் பிறக்கிருன். முன்ருவது சாங் (Zhang) ஒரு மனிதன். ஆகவே அவன் இறப்பான்
ரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கொன்ஃபியூனியன ச நாம் பார்க்க முடியாது. ஏனென்றல் அவன் ஒரு மனிதன், ஆகளே! அன்ை இறந்திருக்க வேண்டும் மனித குலத்திற்கு பிறப்பு இருக் கின்றது. ஆகவே இதுவும் அழியும். மனித குலத்தினதும் உலகத் தினதும் அழிவானது கிறிஸ்தவ தேவாலயங்களில் போதிக்கப்படு
கின்ற "உலகத்தின் முடிவில்" இருந்து வேறுபடுகின்றது. வளர்ச்சி
பின் உயர்ந்தபடியாக மனித குலத்தினதும் உலகின3ம் அழிவுக்கு ப் : மிகம் முன்னேற்றமடைந்த விடயங்கள் மாற்றீடு செய்யப்பு டும் என நாம் முன்கூட்டியே கடிறப்பாம். மார்க் விபத்துக்கும் தோற் றமும், வளர்ர்சியும், அழிவும் உண்டு. இது ஆச்சரியப்படத்தக்க தாக இருக்கலாம். ஆணுல் பிறக்கின்ற ஒவ்வொன்றும் இறக்கும் ன்கின்றது மார்க்ளியம், ஏன் நாம் இதனே மார்ச் வியத்திற்குப் "யே கிக்க கூடாது இத அழிவை உறுப்பது பெளதி விபi கும். ம் நிச்சயமாக இதன் அழிவின் பின் மிகவும் முன்னேற்றகரமான விடயங்கள் பதிலியாக்கம் செய்யும்' எனத் தலவர் மாவோ சுறி ஒர் தலேவர் மாவோவினது கூற்று முழுக்க முழுக்க இயங்கியல் ரீதியான கருத்தாகும். ஒரு விஞ்ஞானக் கோட்டாடு அதன் சொந்த டிவிக்குப் பயப்படுவதில்லே. இதை அதற்குப் பிரயே ச்ெசு முடி பாதிருக்குமாயின் அது விஞ்ஞானமாக இருக்க முடியாது.
. - .. :துணிவியல், விந்தTB ம் சம் ந்தமான பிரச்சைே சஃ விரக் -, * -, -- /** * கும் போது தஃவர் மாவோவினது ஆழமான அறிவாற்றல் எம்மைப் al துறைகளுக்கும் வழிநடத்திச் சென்றது. "ஒட்சிச8ரபு 恕卤可 கனயும் சேர்த்து நீரே உருவாக்க பல இட்சம் வருடங்கள் தேெை
49

Page 27
யாய் இருந்தது. சில நாட்களுக்கு முன் "குவாங்மிங் தினசரிப் பத்திரிகையில் ஒரு ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. பீகிங் பல்கலைக் கழகப் பேராசிரியர் புஜிங் அதற்குப் பல கோடி வரு டங்கள் தேவையாகியிருந்ததென கூறியிருந்தார். இக்கட்டுரை ஆசிரியர் இவ்விடயம் குறித்துப் புஜிங்குடன் கலந்தாலோசித்தாரா என்பது எனக்கு வியப்பாக உள்ளது' என அவர் கூறினர். இதன் பின்பு நான் பேர! சிரியர் "பு விடம் இவ்வாறு எங்கே கூறினீர்கள்? என்று கேட்டேன். விரிவுரைக் குறிப்புச்களில் தான் இவ்வாறு குறிப்பிட்டதாக அவர் கூறினர். பீகிங் பல்கலைக் கழக இரசாயன வியல் துறையினரால் விநியோகிக்கப்படும் கற்பிச்கும் போதன விடயங்களைக் கூடத் தலைவர் மாவோ கவனத்திற்கெடுத்துக் கொள் கிருர் என்பதை நாம் இங்கு பார்க்க முடிகிறது.
II
1973ம் ஆண்டு யூலை 17ம் திகதி மாலை தலைவர் மாவோ கலாநிதி சீ.என் யாங் என்ற சீன அமெரிக்க பெளதீகவியலாளரைச் சந்தித்தார். அப்போது அவருடன் பிரதமர் "சோ என்லாய்"யும் சமூகமளித்திருந்தார். அச்சந்திப்பில் நானும் சமூகமாயிருந்தேன்.
தலைவர் மாவோவினது அறைக்கு கலாநிதி யாங் உடன் நான் சென்றபோது பிரதமர் சோ என்லாய் முன்னே வந்து அவரை வரவேற்றுத் தலைவர் மாவோவிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அந்தக்கால நாகரீகத்தின்படி "தலைவர் மாவேர் நீடூழி வாழ்க’ என நான் தெரியாத்தனமாகக் கூறிவிட்டேன். தலைவர் மாவோ என்னைக் கடுமையாகப் பார்த்துவிட்டு 'அந்த வசனம் தவறன தும் விஞ்ஞானபூர்வமற்றதுமாகும். எவருமே நீடூழி வாழ முடி யாது" என்று கூறினர்.
பின்பு தலைவர் மாவோ என்னிடம் அனுதாபம் காட்டுமுகமாக "நீங்கள் கலாச்சாரப் புரட்சியினல் அதிகமாகப் பாதிப்படைந்தீர் களா?” எனக் கேட்டார். என்னுல் அவர் கூறியதைத் தெளிவா கக் கேட்கமுடியவில்லை. விரைவாகக் கேட்கும் கருவியை ஒழுங்கு படுத்தினேன். பிரதமர் சோ என்லாய் கேள்வியைத் திரும்பிக் கூறி ஞர். பின்னர் எழுந்து நின்று என்னைத் தலைவர் மாவோவிற்கு அருகில் இருக்கவைத்து அவர் எனக்கருகே அமர்ந்திருந்தார்.
விஞ்ஞானம் பற்றிய சம்பாஷனையில் தலைவர் அவர்கள் அடிப் படை ஆய்வு சம்பந்தமாக ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார். முதலில் கோப்பன் கேயன் பாடசாலையைப் பற்றியும் பின்னர் மாசெய்சி சகடாவைப் பற்றியும் அவர் (கலாநிதி யாங்) இடம் கேட் டார். சமநிலைப் பாதுகாப்பு பாதுகாப்பின்மை சம்பந்தமான பிரச் சனைபற்றித் தலைவர் மாவோ கலாநிதி யாங்குடன் உரையாடினர்.
50

'நீங்கள் ஒரு பெளதீகவியலாளர். நீங்கள் பெளதீகவியலுக்கும் உலகுக்கும் பங்களிப்புகளை செய்திருக்கின்றீர்கள்' என கலாநிதி யாங் இளைத் தலைவர் மாவோ புகழ்ந்து கூறினர். பல்துறைப் பயிற்சிப் பல்கலைக் கழகத்தில் 1971ம் ஆண்டு இடம்பெற்ற தேசிய கல்வி மாநாட்டின் போது நான் ஒர் உரை நிகழ்த்தினேன். அவ்வுரை யில் அடிப்படை ஆய்வுகளின் பலம் குறித்து எடுத்து விளக்கினேன். இது சம்பந்தமாகத் தலைவர் அவர்கள் பின்வருமாறு கூறினர். 'உங்களுடைய உரை குறித்து சிலருக்கு உடன்பாடு உண்டு. சில ருக்கு உடன்பாடில்லை". கலாநிதி யாங் எனது கட்டுரையை குவாங்மிங் தினசரியில் தான் வாசித்ததாகக் கூறினர். இக் கட் டுரை 1972ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 'பாரிய பல்கலைக் கழகங் களின் விஞ்ஞான பீடக் கல்விப் புரட்சி குறித்துச் சில அபிப்பிரா யங்கள்' என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது. இக்கட்டுரை சங் காயில் இருந்து வெளிவரும் தினசரியொன்றில் பல மாதங்களாக இணைக்கப்பட்டிருந்தது.
'இப்போது ஒளிக்கதிர்த் தொகுதிகளைப் பிரிக்க முடியுமா?" என கலாநிதி யாங் இடம் தலைவர் கேட்டார்.
இப்பிரச்சனை இன்றுவரை தீர்க்கப்படவில்லையென கலாநிதி யாங் பதிலளித்தார்.
"துணிக்கைகள் அந்தமின்றிப் பிரிக்கப்படக் கூடியவை குறிப் பிட்ட ஒரு நிலையில், பத்தாயிரம் ஆண்டுகளின் பின்பு இது மேலும் பிரிக்கப்பட முடியாவிடின் விஞ்ஞானிகள் என்ன செய்வர்?' என தலைவர் மாவோ கேட்டார்.
“தலைவர் மாவோ அவர்களே நீங்கள் தூரதிருஷ்டியுடையவர். நீங்கள் எதிர்கால சமுதாயத்தைப் பார்க்கிறீர்கள். வர்க்கப் போராட்டத்துடனும் உற்பத்திப் போராட்டத்துடனும் விஞ்ஞான ரீதியிலான பரிசோதனையைக் குறிப்பிட்டீாகள். இது மிகவும் முக் கியமானது" என கலாநிதி யாங் கூறினர்.
'விஞ்ஞான ரீதியிலான ஆய்வின்றி நாம் கெய்யலாமா??? எனத் தலைவர் மாவோ கூறினர்.
விஞ்ஞான ரீதியான ஆய்வுகளுக்கும் இயற்கை விஞ்ஞானத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் தலைவர் மாவோ விஷேட முக் கியத்துவம் கொடுத்தார். தத்துவம், நடைமுறை, இரண்டின் ஐக் கியம் பற்றிய அடிப்படை மார்க்ஸியக் கோட்பாடுபற்றி தலைவர் மாவோ எப்பொழுதும் எடுத்துக் கூறுவார்.
அப்போது பிரதமர் சோ என்லாய் மாக்ஸிய லெனினிசத்தையும் சீனத்தின் யதார்த்தத்தையும் ஒப்பிட்டுப் பேசினர். இதனைத் தலை
5 :

Page 28
வர் மாவோ தத்துவவியலினுாடாக நிறுவினர். "எனது நடை முறைபற்றி என்ற கட்டுரையில் முரண்பாட்டின் சர்வவியாபகத் தன்மை, தனிப்பட்ட இயல்பு இரண்டையும் பற்றி விளக்கியுள் ளேன். உலகியல் முரண்பாடுகள் ஒருபோதும் தனித்திருப்பதில்லை. அருவமான மனித உயிர்களை நாம் காணமுடியாது. எம்மால் யாங் (Yang) என்ற பெயர்கொண்ட ஒரு மனிதனையோ, சோ(Zio )என்ற மனிதனையோ, ஒரு கிழவனையோ, ஒரு குழந்தையையோ பார்க்க முடியும். ஆணுல் அருவமான மனித உயிர்களை நாம் காண முடி
Lungsi.
விஞ்ஞான பூர்வமான தொழில் நுட்பவியலாளர்களுக்குப் பிர
தமர் சோ (Zhou) “நாம் அபிவிருத்தியடைய விரும்பினுல் பிரதி பண்ணக் கூடாது பிரதிசெய்வதன் மூலம் அபிவிருத்தியடைய
முடியாது' எனக் கூறினர்.
எமது சர் பாஷணையில் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை தலைவர் மாவோ விஞ்ஞான பூர்வமான கண்ணுேட்டத்தினையே மேற்கொண் டார். அத்துடன் விஞ்ஞான பூர்வமற்ற வார்த்தைப் பிரயோகங் களையும் அவர் எதிர்த்தார்.
( இக் கட்டுரை தலைவர் மாவோ சேதுங் அவர்களின் வாழ்க்கை பற்றிய ஆங்கில நூலில் இருந்து எடுக்கப்பட்டதாகும்).
8
நுாறு மலர்கள் மலரட்டும், நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்பது கலை வளர்ச்சியையும் விஞ்ஞான முன் னேற்றத்தையும் நமது நாட்டின் சோஷலிஸ கலாச்சாரத் தின் சுபிட்சத்தையும் துரிதப்படுத்துவதற்குரிய கொள்கை யாகும். கலயில் பல்வேறு வடிவங்களும் பல்வேறு நடை களும் சுதந்திரமாக வளரலாம். விஞ்ஞானத்தில் பல்வேறு கருத்துக்களும் சுதந்திரமாக முட்டி மோதலாம். கலையின் குறிப்பிட்ட ஒரு நடையை அல்லது ஒரு சிந்தனமுறையை திணித்து, இன்னென்றை தடைசெய்ய நிர்வாக நீடவடிக் கைகள் உபயோகிக்கப்பட்டால், அது கலை விஞ்ஞான வளர்ச் சிக்குத் தீங்கு பயக்கும் என நாம் கருதுகின்ருேம். கலைகள் விஞ்ஞானங்களில் சரியும் பிழையும் சம்பந்தமான பிரச்சி னைகள் கலை விஞ்ஞான வட்டாரங்களில் சுதந்திரமான விவாதங்கள் மூலமும், இந்தத் துறைகளில் அனுஷ்டான வேலை மூலமும் தீர்க்கப்பட வேண்டும். சாமானிய முறை
யில் தீர்க்கப்படக் கூடாது.
- மாஓ, சேதுங்
5
2

(...) இன்ணுெரு பாரதப் போர் விநாயகன் 8 سی
பாரத பூமியிலே. பழைய
போர்கள் பலவறிவோம் வீரமெனும் பெயரில்- வேந்தர் மானமெனும் பெயரில் நீதியெனும் பெயரில்-தரும
நியாயமெனும் பெயரில் சோதரர் சோதரரைப். பொருத
செய்கை பலவறிவோம். பாரத பூமி யதன்-பெருமை
மேன்மை பெரியதென்பார். வீர சுவர்க்க மென.அறத்தால்
விழினும் மேன்மையென மாரினில் வேல் புதைந்தே-மடிவோர்
மானம் உயர்ந்ததென வீரத் தொழில் விதிகள்-விலகி
வெல்லுதல் கீழ்மையெனப் போருக்கழைப்பதற்கும்-களத்திற் போரை நடத்து தற்கும் நூறு விதிவகைகள்-போரின்
தர்ம நெறி முறைகள் யாரும் அறியவென்றே-தெளிவாய்ச் S. சொல்லித் தொகுத்து வைத்தார்
நூறு விதியிருந்தும்-மனிதர்
மீறி நடந்த துண்டு மாறும் வழக்கமுண்டு-மாயஞ்
சூது செயித்ததுண்டு. மீறல் நியதி யில்லே-என்றுஞ்
சூது தருமமில்லை. பாரத யுத்தமெனும்-பழைய
போரின் கதை அறிவீர். பாரத பூமியிலே-இன்னும்
போர்கள் ஒழியவில்லை. வஞ்சனை பொய் கபடு-களவு
வாழும் வழியெனவும் நெஞ்சினில் நீதியிலார்- செயல்கள்
தர்ம நெறியெனவும் மாறித் தெரிவதனுற்- கதையில்
மாற்றஞ் சில வகுத்தோம் வேறு புதுமை யில் - அறமே
வென்று உலகாளும்

Page 29
கேடு வருமுன்னே. அறிவு
கெட்டு வரும், உண்மை. மூடச் செயற் பயனைக்- கடவுள்
மீது சுமத்துவதேன், கர்மம் விதியென்றே. திசத்தைத்
தட்டிக் கழிப்பது மேன். " தர்மன் அறிவிழந்தான். சூதிற்
பாண்டவர் தாடிழந்தார். விதி பறிக்கவில்லை-தர்ம விரை பறிக்கவில்லை மதியிழந் திழந்தார்-எனினும் மனம் தளர்ந்திலரே.
வஞ்சனையால் இழந்த மண்ணை
வெஞ்சமராற் பெறவோ கெஞ்சிற் தருவர் ரே. நயமாய்க்
கேட்கில் இசைவாரோ எண்ணத்தில் வேறுபட்டார். ஐவர்
கண்ணனை வேண்டி நின்றர். 'போரைத் தவிர்ப்பதற்கே- முதலில்
பேசி வழியில்லை யேல் வீரம் வழிகாட்டும். இறுதி
வெற்றி அறம் ஈட்டும்?? கண்ணன் வழியுரைத்தான்-தூது
செல்லும் பணிக்கிசைந்தான்
o o o
'பாண்டவர் குதினிலே நாட்டைப்
பணயம் வைத்திழந்தார் மீண்டும் எழுவதற்கோ- அரியண்ை
மீளவும் ஏறு தற்கோ" நெஞ்சங் கனன்றனனே. சுயோதனன்
நித்திரை கெட்டணனே. 'வஞ்சனை வீழ விடேன். அதனை
வாய்மை செயிக்க விடேன் அற முயர விடேன். நீதி
ஆட்சி செலுத்த விடேன் மற முயர விடேன்- மாயச் சூது மடியவிடேன் 19தி கலங்கிடலேன். தருமம்
முற்றும் ஒழிந்திடவே சதி தொடங்கிடுவேன்'- என்று
சகுனி சூளுரைத்தான்
O e - o

மாதவன் தூது சென்றன். வழியில்
மாயச் சகுனி நின்றன்: 'சூதில் இழந்ததனை- இரத்தல் சீரிய செய்முறையோ? சண்டையுஞ் சச்சரவும்-போரிற்
சுற்றம் அழிவதுவும் கண்டவர் ஏசிடவோ- நமக்குட் கலகம் வேண்டுவதோ? வாதங்கள் வம்புகளேன். வருவாய்
காயை உருட்டிடுவோம் சூதில் இழந்தபொருள்- அவர்க்காய்ச்
சூதிற் பறித்திடுவாய்' ஏது பணயமென்ருன்- வலையில்
மாதவனும் விழுந்தான். " "பாதி அரசினுக்கே. பதில்உன்
ஒரு வரமென்போம்; ஒருமுறை ச்ெயித்தால் போரில்
உலகழிந்திடலாம் இருமுறை செயிப்பாய். முழுதும்
பாண்டவர்க்கே அளிப்பாய்". இருமுறை தோற்ருன்- கண்ணன்
வரமிரண்டளித்தான் ஒரு வரத்தினிலே சகுனி
கண்ணன் உருவெடுத்தான், மறுவரத்தாலே. கண்ணன்
நாட்டினின்றும் மறைந்தான்.
i o O o கண்ணன் வடிவினிலே- சகுனியைக்
கண்டு வணங்கி நின்றர் சொன்ன மொழிகளெல்லாம்- உண்மை
என்று மயங்கி விட்டார். "போரைத் தவிர்ப்பதற்கே- வழிஇப்
போது எதுவுமில்லை வீரத்தொழிற் பயிற்சி- வலிய
ஆயுத அத்திரங்கள் ஒற்றர்கள் சாரணர்கள். எனது
சேனைகளும் பிறவும் முற்றும் உமக்களிப்பேன். புத்தி சொல்லித் துணை புரிவேன் என்னைச் சரணடைவீர்'- என்ருன்
பாண்டவர் தஞ்சமென்ருர்: மூண்ட பெரும்போரோ- பதினெண்
நாளில் முடியவில்லை நீண்டு தொடர்ந்தது போர். சகுனி
நெஞ்சு குளிர்ந்திடவே

Page 30
JfT6Ä7Gavf தம்மிடையே . சகுனி பேதங்களை 6' 3" 7 g enrsir
மோத வழி *குத்தான். பகைமை மூட்டி மனங் களித்தான்.
1-in"6ծճ7ւ-6յ fr తాడిగా తొ@- நாட்டை
ஆண்டவர் ൈബ്ര
4த்த நெறி மறந்தார். கீழ்மை டற்பலவும் புரிந்தார்
வித்தையெனப் Hகழ்ந்தார். கொடுமையை
வீரமென வியந்தார்.
நீதி நிலைபெறவும். நல்ல
நியாயம் விளங்கிடவும் -ாதை வகுத்திடலாம். பலதும்
பேசி முடித்திடலாம் போதும் இனக்கொ%ள். உடனே
போரை நிறுத்துமென மோதிடுஞ் சோதரர்க்கே. சான்முேர்
ஞான மொழியுரைத்தார். சண்டைகள் தீர்ப்பதற்கு- மார்க்கம்
தன்வசம் உள்ளதென்றே கண்ணன் வடிவினில தரிந்த கள்ளச் சகுனி சொன்னுள். 'கப்பஞ் செலுத்திடுமின். அனைவரும்
காலில் விழுந்திடுமின் எப்பொழுதும் விண்டே. அதிபதி
என்று பணிந்திடுமின் புத்தம் நிறுத்திடவே. பாண்டவர்
ஒப்புதல் பெற்றிடுவேன் ஒப்பந்தஞ் செய்திடுவேன். ஆயுதம்
அத்தனையும் பறிப்பேன் கண்ணன் வடிவினிலே. தெரிவோன்
கயமை கண்டறிநதோர் கள்ளத் தனத்தையெல்லாம். முளையிற்
இள்ளத் தவறிடினும் சொல்லத் துணிந்துநின்ருர். சகுனி
எண்ணம் பிழைபடவே,
O O O
நீதி பிழைப்படினும். இடையிடை
சூது செயித்திடினும்
தீது நிலைப்பதில்லை . தருமச் சுடர் அணைவதில்லை
Ar


Page 31
'* இல்ங்கையில்விசய்திப்பத்தி registered as a News.
புதியயூமி வெளியிடு
- இமய
இலங்கையின் வடக்கிலும் இனம் சம்பந்தமான தேசியப் னைத்துடன் மாக்விச-லுேனரின் மூன்று ஆய்வுக்கட்டுரைகளும் இடம்பெறுகின்றது.
இனங்களிடையேயான உ ப்ாரிக்கப்பட்ட சிங்கள-தமி
GA' FT ற்றினேயும்;
மக்களுக்கிட்ைபிலான் இ என்ற நிலையில் இருந்து இனவா |று எவ்வாறு சீரமைப்பைசி ஏற்பட்டதீய விகாவுகள் சம்ப் ஒர் ஆய்வினே இந்நூல் ஆளிக்கி
கிடைக்குமிடம்
வசந்தம் பு
405, ஸ்ரான்லி ஸ்
இச்சஞ்சிகை தேசியதஃ ! ாைம், 151 மின்சார நிய்ேன் களால் யாழ்ப்பரனும் 07: திச்சித்தில் அச்சிட்டு வெளியி
 

ரிகையாக பதிவு செய்யப்பட்டது
paper" ir Sri Lanka
இன ஒடுக்கலும் 5čiti Burj (tudji
வரம்பன்- |
|
கிழக்கிலும் வாழும் தமிழ்தேசிய
பிரச்சனேக்கு தீர்வுகாணும் எண் ரிஸ் நோக்கிலிருந்து எழுதப்பட்ட பின்னினப்பு ஒன்றும் இந்நூலில்
., 11 1
I) L4,ô,25? li fi 3 li fi நோக்குட்ன் ழ் அரசியல் தலைமைகளின் வர
னமுரண்பாடானது இன உணர்வு தம் இனவெறியாக வளர்ச்சி பெற் றது என்பது பற்றியும், அதனுல்| ந்தம்ாகவும் விஞ்ஞான பூர்வமான் | கின்றது.
த்தக நிலையம்
வீதி, யாழ்ப்பானம்.
இலக்கிப் பேரவைக்காக யாழ்ப்பா தியிலுள்ள் சு. தணிகாசலம் அவர்
ரான்வி விதியிலுள்ள யாழ்ப்பான ப்ப்பட்டது. 。
蔷。