கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1988.07

Page 1
an நகையன்
皺 கபர் 說
密 # ந்திரன்
'ஆ பெரு மணி
* வியக் குமார் 扈、 ,_、。 *、 ஸ்விட்ணு
寧 *** 臀 。莒,、“
 
 
 
 
 
 
 
 
 

@。
இரத்இ)

Page 2

தாயகம் கலை, இலக்கிய மாத இதழ்
இதழ்: 18 1988 43a),
@ இலங்கைத் தமிழரின் விருப்பமும் எதிர்நோக்கும் பிரச்சனைகளும்
திமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அதி காரிகளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தைகள் தேக்கமடைந்த நிலையிலோ அல்லது முறிந்த சூழலிலோ இருக்கிறது ; இந்திய மத்திய அரசாங்கம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தா தமை - அல்லது கடினமான நிபந்தனைகள் இதற்குக் காரணமாயிருக்கலாம்.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு சமாதானத்தீர்வு காணவென வந்த இந்திய அமைதிகாக்கும் படை இலங் கைக்கு வந்து ஒரு வருடம் ஆகப்டோகிறது .
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணும் பேச்சு வார்த்தையை பலரும் வரவேற்கும் இவ் வேளை, இலங்கை இந்திய அரசுகளினதோ இந்திய அமைதிகா க்கும் படையினதோ விடுதலை இயக்கங்களி னதோ செயற்பாடுகள் - விபரீதங்கள் ஆகியவற்றை விமர்சிப்பதோ எழுதுவதோ பேச்சுவார்த்தையைப் பாதிக்கும் என்பதாலும் பேச்சு - எழுத்து சுதந்திரம் கேள்விக்குறியாக மாறியிருப்பதாலும் தற்காலிகம 7 க *தாயகம்? அதனை நிறுத்தி வைக்கின்றது.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் - இலங்கைத் தமிழ் மக்களோ யுத்த நிறுத்தத்தையும் தமது பிரச்சனைக்கு கெளரவமான தீர்வையும் வேண்டிநிற்கின் ருர் கள்.

Page 3
இது வரவேற்கத்தக்கது.
சிறப்பான இச் சூழலில் இலங்கை இந்திய அரசு கள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடனுன யுத்தத்தை உடன் நிறுத்தி நேரடியாக அவர்களுடன் வேண்டிய ஆரம்பப் பேச்சுக்களை நடத்துவதில் ஏன் பின்னிற்கிறர் கள் என்ற கேள்வி ஒவ்வொருவரிடமும் எழுவது நியா யமானதே தற்பொழுது முல்லைத் தீவில் நடைபெற்றுக் கொண்டிருப்பவற்றைப் பார்த்தால் இது இலங்கைத் தமி ழரின் விருப்பத்திற்கு மாருனதொன்றகவே தெரிகிறது.
இலங்கைத் தமிழ் மக்களின் விருப்பத்தைப் பிரதி பலிக்கும் வகையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் யுத்தத்தை இலங்கை இந்திய அரசுகள் உடன் நிறுத்தி அவர்களுடன் ஆரம்பப் பேச்சு வார்த்தைகளை நடத்தவேண்டும்; இதன் மூலமாக ஒரு இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்தும் நோக்குடன் தமிழர் விடு தலைக் கூட்டணி உட்பட சகல விடுதலை இயக்கங்கள். இலங்கை அரசு - இந்திய அரசு ஆகியன கலந்து கொள்ளும் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்த இந்திய அரசு முன்முயற்சி எடுத்துச் செயலாக்க வேண்டும். இதுவே இன்றைய கட்டத்தேவை.
இன ஒடுக்கலுக்கு எதிரான இலங்கைத் தமிழரின் போராட்டப் போக்கிலுள்ள தவறுகள் இவ்விதமான பாதக நிலமைகளை ஏற்படுத்து மென அவ்வப்போது 'தாயகம் முன் கூட்டியே எச்சரித்தும் அதேவேளை சரியானவற்றைச் சுட்டிக்காட்டியும் வந்துள்ளது. இப்பொழுது அதனை நடைமுறையில் காணக்கூடிய நிலையும் தோன்றியுள்ளது.
இலங்கைத் தமிழ் மக்கள் கடந்த கால நிலைமைகளை ஆய்ந்து படிப்பனைகளைக் கற்று தவறுகளைத் திருத்தி எதிர்காலத்திற்கான சரியான நிலைப்பாட்டை எடுக்க முன்வருவார்களென 'தாயகம்'நம்பிக்கை கொண்டுளது. ஆசிரியர் குழு 88- 7 س- 5
2

இன்றைய நிகழ்வுகளில்.
எங்கள் முற்றத்துப் பூமரங்களெல்லாம் மரணித்துப் போயின தளிர்களை உருவி குருத்துக்களை முறித்தெறிந்து. அந்த மாமரம் கூட அணுதை வயோதிபன் போல தீயில் வெந்து திகைத்துப் போய் நிற்கிறது அதில் குயிலின் குஞ்சு குருதியாகுதியில் குளித்துவிட்டது
இங்குள்ள வயல்வெளிகளில் நெல் மணிகள் w நெருப்புடன் போராடி
குடிசைக் கூடுகளெல்லாம் தீயில் கொல்லப்பட்டு சாம்பல் காடாக சூனியம் காட்டி நிற்கின்றன.
சாம்பல் மேடுகளில்
நிலவு - ஊமையாக அழுகின்றது
நிமிர்ந்த பனைகளும் சத்தமின்றித் துக்கத்தில் தோய்ந்து போய் அழுது தீர்க்கும்
ஆளுல்ை புது மூச்செறியும் வடலிகள் - நாளைய சேதிக்காக
O எஸ். கருணுகரன்
வீரமுடன்
எழுந்து நின்று எட்டிப் பார்க்கும் இந்தப் புல்வெளிகளெங்கும் சப்பாத்துக்களில் நசிந்த புற்கள் மீண்டும் நிமிர்ந்து புதிதாய் நிற்கும் ஒரு விடியலுக்காக,
食
யூலை 25
1983 ஆடியின் கொடிய இன வதைகளின் சிறைச்சா?லப் படு கொலைகளின் இருண்ட நாட்களை துக்க நினைவுகளாக தாயகம் நினைவு கூர்கின்றது.

Page 4
9ெ உத்தம தினம்
மூலம்: வை. ஆர். குணசிங்ஹ தமிழில்: இப்னு அஸ“0மத்
செடிகளின் தலைகளில் அடைப்புகளாகத் தளிர்களே உண்டு மணம் மணம். நிகழும் பூக்களின் சுபாவம் மளுே ரம்யமாகும்!
'தரித்திரியப் பிடிப்பு’’ தொலை தூரத்திற்கும் அப்பால் போயிற்று' 6ᎢᎧᏈᎢ -- வீதி முழுவதையும் இரு கரைகளாக்கும் சந்தோஷ நதி!
கண்ணீர்ப் புகையிஞல் தெருவைத் தீ மூட்டும் அடி தடி ராணுவம் இன்றில்லை,
ஊர்வலம் முன்னேறுகிறது!
வெற்றி முழக்கி
நவ இளைய சிகப்பு வீரர்கள்
உரிமை ஆயுதங்களை ஏந்தியவாறு பொது ஜன ஊர்வலம் - முன்
எதிரின் பால் அங்கீகரிக்கப் படுகிறது.
மாடி வீட்டு ஜன்னல் பிளவுகளினுடாக
புளித்துப் போன முகங்களைத் தொங்கவிட்டு. கொஞ்சம்
வசதிபடைத்தோர் பார்த்துக் கொண்டிருக்க -
தங்க அன்னப்பட்சிக் கூட்டமாக கொடிகள் அசைகின்றன தேவலோக ரோஜாப் பூங்காவாக
ஜன நதி நகர நடுவில் சேர்கிறது!
கொல்லன் பட்டறைகளின் உரிமையாளர்களும் அவர்களே! விவசாயப் பேட்டைகளின் உரிமையாளர்களும் அவர்களே! உரிமையை வென்றவர்களே மண்ணின் நிஜப் புதல்வர்கள்.
துன்பப்பட்டோர்,
ஜன உபகாரத்தைப் பெற்றேர். சிங்களம் - தமிழ்
gig - வித்தியாசமில்லை; இவர்களே உண்மையான ஜன வீரர்கள்!

C Go; з553эх,
அப்பா வருவாரா?
SqHS S HS TTSTT SS TTS hAT LTTTTGTTLH SkSkTTYkekYYYS eA eTTT TAS SATTTeATSSeAAi iALL SAS ASLASiSAiAiAS 63 சண்முகபார தி
அம்மா. அம்மா சண்டை முடிஞ்சதாலை சித்தப்பா வெளி நாட்டிலையிருந்து நாளைக்கு வாருராம்'
* எங்கட அப்பா எப்பம்மாவ ருவார்’ "நாங்கள் எங்கடை வீட்டை எப்பம்மா போறம். y குழந்தை சுபாவின் குரல் ராசாத்திக்கு கேட்காமலில்லை. எல் லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில். *நீ போய் புத்தகத்தை எடுத்துப்படி..”* “ ‘புத்தகம் ஒண்டும் இல்லையே. '" அம்மாவை மடக்கிவிட்ட புழுகம் சுபாவுக்கு. * "கிரி போய் விளையாடு’’ சுபா தன் விளையாட்டுத் தோழர்சளைத் தேடி மூற்றத்துக்கு ஒடிஞள்.
"எங்கடை அப்பா நாளைக்கு வாழுரணை’ ‘எங்கடை அப்பாவும் வருவார்தானே' இன்று விளையாட்டிலும் அப்பா வரவு ஆரவாரங்கள்தான். 'Birt & éé5 சுபாவின் சித்தப்பா வருவதற்கு முன் நாங்கள் எங் கட வீட்டுக்குப் போய்விட வேண்டும்’
ராசாத்தியின் மனம் முடிவெடுத்தது. சித்தப்பா வந்தபின் கபா வின் அப்பா வருவாரா சேள் வி ை தணிப்பது முடியாததாகவே டோய் விடலாம் எ  ைநிலை த் திருக்க வேண்டும். அப்பா விடம் தன் முடிவை ரா சாத்தி சொன் எ போது டெஸ் தாக மறுப்பு இல்லை.
ஊரிலையுள்ள வீடுவாசலும் அழிஞ்சு போம் தானே பிள் ஃ
பொருளாதாரக் கண்ணுேட்டத்தில் வீடு மீளவை அவர் ஆதரித்
தார்.

Page 5
அம்மா அழுகையுடன் விடை தந்தாள். பத்து மாத அகதி வாழ்வு முடிந்து,
இனிப் புனர் வாழ்வு?
சகோதரி வீட்டில், அம்மா அப்பாவுடன் இருந்த போதிலும் அதனை அகதி வாழ்வாகவே ராசாத்தி உணர்ந்திருக்க :ே எண் டும். சைக்சிளுக்குக் காற்றடித்துக்கொண்டு இளைத்தபடி அப்டா செல்லத்துரையர் வருவதைப் பார்க்க ராசாத்திக்கும் மூச்சு வாங்கியது. இந்த வயதிலும் அப்பாவுக்கு ஏன் இந்தக் கஷ்டம். முன் பாரில் சுபாவும் ராசாத்தியும் பின் சரியரில் சுதனும் ஏறிக்கொள்கின்றனர். செல்லத்துரையரின் பரம்பரை ரவி சபிக் கிள் அசைந்தது. ஒரு தவம்போல சைக்கிளை உழக்கிஞர் செல்லத்துரையர். கொத்தியால் சுடலையடி வரை யாரும் ஏதும் பேசவில்லை. மெளனத்தை சுதன் கலைத்தான். 'அம்மா. அப்பம்மாவை இந்தச் சுடலையிலையே எரிச்சது 'பேசாமல் வாடா’ பிள்ளைகளின் பேச்சு சுதந்திரத்தை ராசாத்தி மனவிருப்புடள் பறித்துக் கொள்ளவில்லை. இயலாமை அடக்கு முறையாகியிருக்க வேண்டும். சுதன் மீள பேசவில்லை . ஆஞ லும் ராசாத்திச்குள் நிறையட் பேச்சுக்கள். மாமியுடன் அவள் அர்த்த மில்லாமல் பிடித்த சண்டை சள் மாமியைத் தனி உலைக்குத் தள்ளி சஷ்டப்படுத்திய நிகழ்வ: கள் நினைவில் வந்திருக்க ன்ேடும். மாமியின் ரை சாம்பலைச் கூட கீரிமலைக்குக் கொண்டு போக முடியாமல் சுடலையில் அடையாளம் வைச்சுத் தாட்டுப்போட்டு வந்ததாக இவர் சொன்ஞரே. வழமைபோல மூளையை விருண்டும் இவர் நினைவுகள். *இறங்குங்கோ. இனி சையிக்கிளிலை போகேலாது. கிடங்கு
9
கள் ஒண்டும் மூடப்படயில்லை’ இறங்கி நடந்தார்கள். சுபா அம்மாவிடம் உப்பு மூட்டை துர்க்க அடம் பிடித்தாள்.
அடிதான் விழுந்தது.

செல்லத் துரையர் தன் தலையிலடித்துக் கொண்டார். சுதன் தங்கச்சியைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டான். 'அப்பா வந்தபிறகு உப்பு மூட்டை அாக்குவார் தானே? என்று அழுகையிடையும் அம்மாவுக்குச் சவால் விட்டாள் 54 irr. ராசாத்திக்கு இன்னமும் விசராக்கவில்லைத்தான். 'அம்மா . அம்மா. விசர்க் கந்தையாவின் ரை பொலித்தீன் பேப்பர் சுருள்
சுதன் தான் கண்டுபிடித்தது.
ஆண்டவனே அதற்கு அருகில் கிடக்கிற மண்டை ஒடு? விசர்க் கந்தையாவின் மரணத்தை உறுதிப்படுத்தும் ஆதாரங் கள். இவ்வளவு சுலபமாகத தெருவோரத்தில். விசர்க் கந்தையாவின் மரணத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை யாருக்கு? அவன் வரவை யார் பார்த்திருக்கிருர்கள். வீட்டை அண்டிக் கொண்டிருந்தார்கள்.
யார் இது?
விசர்க் கந்தையா மாதிரியே நீளத் தாடியுடன் வீதியிலே. *அது கணேசையா பிள்ளை' செல்லத்துரையர் இப்பதான் வாய் திறந்தார். விசர்க் கந்தையாவுக்கு பிரதியீடா. என்னமாதிரி இருந்த ஐயர்?
செல்லத்துரையர் கணேசையாவுக்காக ஒரு பெருமூச்சுவிட்டார். ‘ஓ! எங்கடை வைரவரே. " V ர சாத்தி அப்படியே நிலத்தில் இருந்து விட்டாள். “எங்கையம்மா எங்கட வயிரவ கோயில்2 ? கணேசையா விசர்க் கந்தையாவாகிய விடயம் இப்பொழுது புரிந்தது.
வளமாரி வைரவரே.
"ஓ! அப்புவின்ரை குலதெய்வம் 6Табот(5) цртнf5) அடிக்கடி சொல் ஆலுவாவே."
'உரிமையை விடக்குடாதெண்டு மாமியின்ரை தமையன் செத்த பிறகு இவரைக் கொண்டுதானே ஊஞ்சல் பாட்டுப் பாடுவிக் கிறவை.
எல்லா நினைவும் இவரில் முடியும்.
முடிவதென்ன? தொடரும்.

Page 6
"துரையர், குஞ்சன் வீடெல்லாம் தரைமட்டம்" "எங்கடை வீடு தெரியுதம்மா’ சுதனுக்கும் சுபாவுக்கும் வீட்டைக் கண்ட புழுகம். GF : :F அண்ணனின் இடுப்பிலிருந்து இறங்கி ஓடத் தொடங்கினுள். 'நில்லுங்கோடா! நிலத்திலை அவங்கள் புதைச்சதுகள் வெடிச் சாலும்' செல்லத்துரையர்தான் அதட்டினர். பிள்ளைகள் செல்லத்துரை யருக்கு கட்டுப்பட்டதுகள். செல்லத்துரையர் ஒரு தடியால் வழியில் இருக்கிற கஞ்சலே தட்டியபடி முன்னலே செல்ல ராசாத்தியும் பிள்ளைகளும் பின் தொடர்ந்தனர். - * 'இந்தியன் ஆமி முதலிலை செக்பண்ணினதுதானம். இருந் தாலும் அவங்கள் இருந்த வீடு எங்கையேன் வைச்சிட்டுப் போயிருப்பாங்கள் .' செல்லத்துரையர் பேசியலை ராசாத்தியின் கா தில் விழவில்லை. அவள் கண்களில் ஆழமான தேடல்? எதைத் தேடுகிருள். எதைத் தேடுவாள் - ?
வீட்டினுள் எதுவுமில்லை. * தலைமுறை தலைமுறையாக காக்கப்பட்டவைகள். ஒருத்த ருக்குமே குடாமல், ஏன் மற்ற மருமக்களுக்குமே குடுக்கா மல் மாமி எனக்கெண்டு தந்ததுகள்." ஊருக்கு பள்ளிக் குடம், வாசிகசாலை, சங்கக்கடை, கோயில் எண்டு கட்டின புண்ணியமாக்கும். மாமாவின்ரை வீடுமட்டும் மிஞ்சி இருக்கு. எண்டாலும் அவற்றை புண்ணியத்திலையும் ஏதோ குறை .
மாமாவை நொந்தென்ன? அவருடைய பிரதிமை பெயின்ரிங்" மட்டும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. எங்கோ ஆண் பெண் குரல்கள் ஒன்றை ஒன்று கிளியக்கிளிய கேட்கிற சத்தங்கள். "பள்ளிக்குட மதிற்கல்லுக்குச் சண்டை பிடிக்கிருங்கள்' செல்லத்துரையர் தான் விளக்கம் தந்தார். “ஆமிக்காரன் சென்ரிக்குப் போட்ட முள்ளுக் கம்பிக்குக்கூட சண்டை பிடிக்குதுகள்'

|露 வெளிவந்துவிட்டது
தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஆதரவுடன், சென்னை புக்ஸ் வெளியீடுகளாக
இன்றைய உலகில் இலக்கியம் - கவிஞர் இ.முருகையன்
செப்பனிட்ட படிமங்கள் - கவிஞர் சி. சிவசேகரம்
இந்தச் சத்தங்களில் ராசாத்தியின் கவனம் இல்லை.
தேடல்.
கண்டுகொள்ள விரும்பாத தேடல்.
ஆனலும்.
கண்டுபிடித்து விட்டாள்.
எலுமிச்சையடியிலே . ‘அம்மா அம்மா அப்பா எப்ப வருவாரம்மா. ? ? சுபா தான் கேட்பது. இங்கு வந்துவிட்டால் அந்தக் கேள்வி நின்றுவிடும் என ராசாத்தி எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்: உண்மையாக வெளிநாட்டுக்குப் போய் பாதுகாப்பாக இருந்த சுபாவின் சித்தப்பா நாளைக்கு வந்துவிடுவார். ஆனல் சுபாவின் அப்பா. சுபாவைச் சமாதானப் படுத்தச் சொன்ன பொய் வெளிநாட் டிலிருந்து எப்போ வரமுடியும்? சிலவே ளை ஆமி காம்புகளில் வைத்திருக்கலாம் என்ற நம்பிக் கையும் பொய்த்து விட்ட பிறகு . 'அண்டைக்கு ஆமிக்காரங்கள் வீட்டைச் சுற்றிவளைத்தபோது எல்லாரும் ஒண்டாப் போய்த் துலைஞ்சிடாமல் சிதறி ஓடிய தாலை தானே இண்டைக்கு எனக்கு இந்த அவல வாழ்வு." மீண்டும் வழமையான தடத்தில் சிந்தனை விருண்டல்கள். "அக்மா சொல்லுங்கோ அம்மா. அப்பா எப்ப வருவார்." சுபா மீண்டும் தாயின் முகத்தைத் தனக்கு நேரே திருப்பிய வாறு கேட்டாள். எலுமிச்சையடியில் செல்லத்துரையர் பொலித்தீன் பை ஒன்றி ஒனுள் எரிந்து மிஞ்சிய எலும்புகளையும், தள்ளிக்கிடந்த மண்டை ஒட்டையும் சேகரித்துக் கொண்டிருந்தார். இறுதிக் கிரிகை களுக்காக இருக்கவேண்டும்.

Page 7
8 ஸ்வட் யூ
ár . (சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான போர7 5ә!тиЈ டங்களை நி?ன புகூர்த் து)
துங்கிக் கிடந்தது காற்று - மிகத் தூசு படிந்து தெரிந்தது பூமி ஓங்கி உயர் நெடு வானில் - மெல்ல ஓய்ந்து சரிந்து படுத்தது மேகம். சாய்ந்து தெரிந்தது குன்று, ஒரு சத்தமிலாது வழிந்தது கங்கை. சோம்பித் துயின்றது ஆழி - அலே செய்யுந் தொழிலை மறந்தது போல.
தேய்ந்து சிதைந்தது தேசம் - உயர் தென் பை இழந்து நலிந்தனர் மாந்தர் ஏங்கிக் கிடந்தனர் மாற்றம் - இனி என்று வருமென்றிருந்தனர் மாந்தர்.
அந்நியர் போயினதாலே - முழு ஆட்சி உரிமை தமதெனச் சொல்லி முந்தினர் ஆண்டைகள் எல்லாம் - முன்னர் ஆண்ட கதைபல ஆயிரஞ் சொன்னுர், வேதத் திருமொழி என்ருர் - மண்ணில் வேற்றுமை என்றைக்கும் வேண்டுவதென் ருர் பெண்ணிலும் ஆண் உயர் வென்றர் - இன்னும் அந்தணர் சாதியில் ஓங்கினர் என்றர். போர்க்குல மாந்தரும் மேலோர் - பின் வைசியர் குத்திரர்க்கே இடம் என்ருர் பஞ்சமர் கீழென்று சொன்னுர் - மாடுகள் ஓர் படி மேலென்று சொன்னர் சாதிக்குட் சாதிகள் கண்டார் - குலச் சண்டையை மூட்டி நம் சாத்திரம் என்ருர் தீட்டுத் துடக் கென்றும் சொன்னுர் - விரல்
O

தீண்டத் தகாதவர் பஞ்சமர், அன்ஞர் பேர் சொல்லிப் பேசுதல் குற்றம் - தம் தேச விரிற் துணியுடன் முன்னிற்றல் குற்றம் வீட்டுக்குள் வந்திடல் குற்றம் - கோவில் வாசஃலத் தாண்டி வருவதுங் குற்றம் நீாைப் பகிர்தலும் குற்றம் - நல்ல கோப்பையில் தேநீர் உறுஞ்சுதல் குற்றம் ஈனக் குலத் தரைத் தொட்ட - இளங் கார் றுப் படுவதும் குற்றமே என்ருர்,
கெஞ்சிப் பிழைத்தவர் உண்டு - தட்டிக் கேட்கப் பயந்து மறந்தவர் உண்டு கேட்டை எதிர்த்தவர் உண்டு - அவர் உற்ற கதிகண்டு நெஞ்சு நடுங்கி அஞ்சி இருந்தவர் உண்டு - தம் ஆற்றல் அறிந்தவர் மாற்றங்கள் செய்ய அஞ்சிக் கிடப்பதற்குண்டோ - இன்னும் ஆயிரம் ஆண்டு பொறுப்பதற் குண்டோ
தூக்கம் கலைந்தது காற்று - தன்னைச் சூழவுந் தீமைகள் கண்டது காற்று கன்பம் மிகுந்தது காற்று - கொடுஞ்” சீற்றம் மிகுந்து எழுந்தது காற்று வீரம் மிகுந்தது காற்று-நெடு விண்ணை அளந்து வளர்ந்தது காற்று ஆழி நெடு மலை தாவி - இந்தப் பூமியை ஓர் முறை சுற்றி விரைந்தது சூறை எனப் பெயர் சூடி - எங்கும் வீசி விசிறி விரிந்தது காற்று
கூவி எழுந்தது காற்று - அறை கூவிப் பகையை அழைத்தது காற்று எட்டி உதைத்தது காற்று - த’ல
பற்றிச் சுழற்றி எறிந்தது காற்று வெட்டித் தறித்தது காற்று - பகை வேரு இன் சாய முடித்தது காற்று.
1.

Page 8
துள்ளிக் குதித்தது மேகம் - கை தட்டிச் சிரித்தது இடியொ டு மின்னல் வெட்ட ஒளிர்ந்தது வானம் - முகில் உள்ளம் நெகிழ்ந்து பொழிந்தது தாரை ஊறிக் குளிர்ந்தது குன்று - நீர் உண்டு தன் தாகம் தணிந்த து பூமி பொங்கி விரைந்தது கங்கை - அஃ) குள்ளிக் குதிக்க மகிழ்ந்தது ஆழி வேகந் தணிந்தது காற்று - இள மேனிக்கின்பம் அளித்தது தென்றல்
சாதிகள் வேண்டியதில்லை - சொல்லும் சாத்திரம் உண் டெனில் இன்றுட னில்லை நாளை எழும் புது வையம் - நல்ல நீதியின் முன் இனிப் பேதங்கள் இல்லை.
தன் தவறை ஏற்கமறுக்கும் மனிதன் சூ நாட்டில் வாழ்ந்து வந்த மனிதன் ஒருவனுக்கு இஞ்சி எங்கே வளர்வது என்பது தெரிந்திருக்கவில்லை. அது மரங் களில் வளரும் என்று அவன் நினைத்திருந்தான்.
அது நிலத்தினுள் வளரும் என்று ஒருவ ன் அலி னு ச்குச் சொன்னன். அதை உண்மையென்று அவ னுல் நம்பமுடிய வில்லை.
“என்னுடைய கழுதையை 6ை த்துப் உன் னுடன் பந்தயம் கட்டுகிறேன். நாங்கள் பத்து ட்பேரிடம் கேட்டேr ம் அவர்கள் அது நிலத்தில்தான் ல ள ரு ப் என்று ச்ெ 1 ன் ஞ 6 இந்த ச் கழுதை உனக்குத்தான்' என்ருன் ,
அவர்கள் கேட்ட பத்துப்பேரும் இஞ்சி நிலத்தினுள் ளெ ரும் என்றே கூறினர்.
அவன் ‘இந்தக் கழுதையை எடுத்துக்கொள். ஆனல் இஞ்சி மரங்களில்தான் வளரும் என்பதை நான் அறிவேன்
என்ருன்.
சூ ராஒ
2.

முருகையன்
*NA
தேசிய கலை இலக்கியப் பேரவை நடாத்திவரும் பேராசிரியர் க. கைலாச
பதியின் 5-வது நினைவு ஆய்வரங்கில்
சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை - 1
-rer
கைலாசபதியின் விமரிசனம் -
கோட்பாடும் நடைமுறையும்
Tேழுத்துலகில் நுழையம் இளைஞர்கள் எல்லாரும் போலவே , கைலாசபதியும் தமது பள்ளிப்பருவத்திலே கட்டுரை, கதை, கவிதை, நாடகம் ஆகிய பல்வேறு இலக்கிய வ ைகசளிலும் அக்கறைகொ.ை டிருந்தார். ‘தமிழ்மணி", "இந்து சாதனம்’, ‘சுரபி', 'யுகம்’, 'பிர சண்ட விகடன்', 'வீரகேசரி’ முதலிய பல சஞ்சிகைசளிலும் பத்தி ரிகைகளிலும் அவருடைய ஆக்கங்கள் வெளியாயின. அவற்றிற் பல, கட்டுரைகள் ; வேறு சில சவிதைகள்; மற்றுஞ் சில கதைகள் இவ ற்றை த் தவிர நாடகங்கள் சிலவற்:ை பும் அவர் எழுதினர். அவை "இலங்கை வானெலியில் ஒலிபரப்பாயின. தனிப்பட்ட நண்பர்சளுக்கும் கைலாசபதிநீண்ட கடிதங்களை எழுதுவது ண்டு. அந்தக் கடிதங்களிலுங் கூட, கட்டு ரைப் பாங்கான பகுதிகள் காணப்பட்டன. கவிதைத் துணுக்குகள் கூட இடையிடையே இடம்பெறுவது ண்டு. பிற்காலத்திலே விமரி சன முன்னேடி என்று போற்றப்பட்ட பேராசிரியர் க. கைலாசபதி, தமது எழுத்து முயற்சிகளின் தொடக்க காலத்திலே, பல துறைகளி லும் ஈடுபட்டுப் பரிசோதனைகளைச் செய்த பார்த்த ஒருவர் என் பதை நினைவிற் கொள்ளுதல் நன்று. எடுத்து க்காட்டாக, ருேயல்
3

Page 9
ல்லூரியில் அவர் பயின்றுகொண்டிருந்த காலத்தில் (1951 - 1952) எனக்கு எழுதிய கடிதங்களோடு தாம் ஆக்கிய கவிதைகள் சிலவற். றையும் எனது பார்வைக்காக அனுப்பி  ை ப்பது 6 ழக்கம். ஒரு வை அவருடைய கவிதையொன்றை நான் சற்று அதிசமாகவே பாராட்டி எழுதிவிட்டேன். மறு கடிதத்தில் அவர் எழுதியிருந்த ஒ வரிகள் பின் வருமாறு -
* சில வேளைகளில் உமக்கும் fattering என்ற பலவீனம் இருக்கத்தான் செய்கிறது. ந7 ன் வேறு நண்பர்சன் எல்லோரும் உம் கவிதா வன்மை பற்றிக் கூற, நீர் எனக்குத்தான் ஏதோ உணர்ச்சிக் கனலில் கவிதைச் சன்னம் தெறிக்கிறது : வ்று நெஞ் சறிந்த பொய் கூறுகிறீர். இலக்கியத்தில் ஆர்வ முள்ள எமச் செe) லாம் சற் னை சற்று அதிகம் தான் அதற்காக ‘என்னை 'தரணி பொறுக்குமோ யானும் புலெ ன்ெ னில்' என்று ஏன் கூறப்பண்ணு; கிறீர்? அன்பரே, என்னை விமர் ஸ்கன் என்று சொல்லும், ஒரளவு உண்மை இருக்கிறது. ஆனல் எனக்கு ‘கவிதை கைவரா ச் சரக்கு ' ( வெளிவராத தனிப்பட்ட கடிதம் ).
கவிதைகளை மட்டுமன்றி, கதைகளையும் நாடகங்களையும் ஆக்க வேண்டும் என்று அவரிடமிருந்த ஆர்வம், காலப் போக்கிலே தேய்ந்துபோயிற்று. கைலாசபதி தமது துறை எது என்று தேர்ந்து தெரிந்து கொண்டார். இலக்கிய விமரிசனமும் ஆய்வுமே தமக்கு உரிய - ஏற்ற - புலம் என்னும் துணிவு உண்டாயிற்று. இவ் வாறு அவர் விமரிசனம் என்னும் எல்லைக்குள்ளே தம்மைக் குறுக் கிக் கொண்டமையால், தமிழ் எழுத்துலகம் ஒர் ஆக்க இலக்கிய எழுத்துக் கலைஞனை இழந்து விட்டதே என்று நம்மிற் சிலர் விசனப் படக்கூடும். ஆனல், அதனை ஓர் இழப்பு என்று நாம் கருதக் கூடுமானல், அந்த இழப்பு வேருெரு விதத்திலே நமக்குப் பெரிய இலாபத்தைத் தந்திருக்கிறது. அந்த இலாபம் என்ன?
நாம் சிறந்த விமரிசன அறிஞர் ஒருவரைப் பெற்றெடுத்தோம். இலக்கிய ஆய்வாளர் ஒருவர் நமக்குக் கிடைத்தார். இந்த ஆய் வாளர், தமிழுலகில் அன்று அதிகமாய் நடமாடிய பெரும்பாலான ஆய்வாளர்களினின்றும் வித்தியாசப்படும் ஒருவராய் அமைந்தார். அந்த வித்தியாசங்கள் யாவை? கைலாசபதியின் தனித்தன்மை எவ்வாறு அமைகிறது? அவருடைய முத்திரை எப்படிப்பட்டது?
இவைகளை உணருவதற்கு நாம் அவருடைய விமரிசனக் கோட் பாடுகளையும் நடைமுறைகளையும் உணருதல் வேண்டும்.
14

கைலாசபதியின் விமரிசனம் என்று கரும்பெ7 ழுது, அவற்றி
லுள்ள முக்கியமான பண்புகள் இரண்டை தாம் முதலிலே கவனித் கல் வேண்டும். அவை பின்வருமாறு --
(1) நவீன இலக்கியத்தில் அவர் தலைமையான அச்கறை
பூண்டிருந்தமிை;
(2) விமரிசனம் செய்யும் போது கலைஞனையும் அ ைனது படைப்
புகளையும் பரிவுடன் அணுகியன ம.
வெறும் ஊக்கத்தை அளித்துத் தட்டிக்கொடுத்துவிட்டு விலகு துெ அவருடைய முறைமையாக இருக்கவில்லை. அவர் அளித்த ஊக்கம் அறிவுபூர்வமான தீர்ப்புடன் முரண்படாமல் அமைந்தது : ஆகையிஞல், ஆக்கபூர்வமாகவும் இருந்தது.
நவீன இலக்கியத்தில் அவர் அக்கறை கொண்டிருந்தார் என் பதற்குச் சான்றுகள் தேவையில்லை. ஈழத்து இலக்கியப் படைப் புகள் 1960 ஆம் ஆண்டை ஒட்டிய காலப்பகுதியிலே சில தனித் தன்மை வாய்ந்த தடங்களிலே பாய்ந்திருக்கின்றன. எழுத்துலக நோக்குப்பற்றியும் அத்துறையில் நடந்தேறிய சாதனைகளைப்பற்றி யும் பல்வேறு அபிப்பிராயங்களையுங் கொண்டவர்கள் கூட, இதனை ஒப்புக்கொள்வார்கள்; ஒப்புக்கொண்டிருக்கிருர்கள். இதற்கெல் லாம் தனியொரு மனிதர்தான் காரணமாயிருந்தார் என்று எவ ரும் சொல்லத் துணியார். அவ்வாறு சொல்வது அபத்தமானது. இலக்கிய வரலாறென்பது (ஏன், சமூக வரலாறுந்தான்) பல்வேறு * க்திகளின் தொழிற்பாட்டினல் நிறைவேறுவது. அது ஒரு கூட்டு முயற்சியின் பேறு, தனி நபர் ஒருவராலோ சிறு குழு ஒன்றினுலோ வழிநடத்தப்படுவது அன்று. இந்த நூற்ருண்டின் பிற்பகுதிக்குரிய தமிழ் இலக்கிய வரலாற்றை வழிப்படுத்தி, அதனை இடத்துடனும் காலத்துடனும் குத்திப் பற்ற வைப்பதிலே சக்திகள் பல தொழிற் பட்டுள்ளன. அந்தச் சக்திகளுள், கைலாசபதியின் விமரிசனங்களுக் கம் பிரதானமானதோர் இடம் உண்டு. நுணுகி நோக்குவோர், அதிக சிரமமின்றி இதனை உணர்ந்து கொள்வார்கள்.
கைலாசபதியின் விமர்ச்னம் பற்றி நோக்கும்போது, அவர் எழு திய நூல் மதிப்புரைகளையோ அணிந்துரைகளையோ கட்டுரைகளையோ மாத்திரம் கருத்திற் கொள்வது பொருத்தாது. அவற்றேடு கூட சொல்லாலும் செயலாலும் அவரது விமரிசன புத்தி தொழிற்பட்ட மறை நம் அவதானிப்புக்கு உரியது. தரமான படைப்புகளுக்கும்
15

Page 10
சப்புச் சவர்களுக்கும் பேதங்கண்டு, வரிசை அறிந்து, பாகுபடுத் தும் பணியிலே அவர் முன்னணியில் நின்று ர், 'தினகரன் ஆசிரிப ராக இருந்த போதும் அதற்கு முன்பும் பின்பும் அவருடைய கூர் மையான அபிப்பிராயங்களின் பரிசயத்தினலே வழிநடத்தப்பட் டோர் பலர். அவர்களெல்லாம் எழுத்துலகிலே ஒரு சில காரியங் ளே நிறைவேற்றியிருக்கி ருர் கள். அந்தக் காரியங்கள் ஈ ஒத்து எழுத்துலகின் நவீன வரலாற்றைச் சமைக்கின்றன: பரந்த தமிழகத்து இலக்கியத் துறையிலும் சில எதிரொலிகளை எழுப்பியுள்ளன.
ஆனல், கைலாசபதியின் தனி நூல்கள் சிலவற்றை மட்டும் படித்தவர்கள், இவரும் பண்டைக்காலம்பற்றிய சிந்தனைகளில் மூழ்கிய ஒருவரே என்றும் கருதிக்கொள்ளவும் கூடும், இவருடைய வீரயுகத் தமிழ்க் கவிதை” (ற்றமில் ஹீருேயிக் பொயெற்றி) பற் றியது. ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்' என்பது மற் ருெரு நூல்.
மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு, "வீரயுகத் தமிழ்க் கவிதை” சங்கத் தமிழ்பற்றிய "மற்றுமே டர் ஆராய்ச்சி' என்னும் மனப் பதிவை உண்டாக்கலாம். ஆஞ) ல், அதன் வாயிலாக, கைலாசபதி யார் கண்டறிந்து கூறும் உண்மைகள் எவை என்று நாம் நோக்கு தல் வேண்டும். சங்கத் தமிழில் - அதாவது, சான்றேர் செய்யு ளில் - இடம் பெறும் பாட்டுக்கள் வாய்மொழி மரபில் எழுந்தவை என்பதை அகச்ச னறுகளால் நிலைநாட்டியுள்ள அவர், கிரேக்க பழம் பாட்டுகளுடன் அவற்றை ஒப்பிட்டும் காட்டியுள்ளார். அந்த நூல் வெளியாகிய சமயத்தில், அதுபற்றி நான் எழுதிய வரிகள் சில இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கவை- -
'சான்றேர் செய்யுள்களிலிருந்து நாம் உய்த்துணரும் தமிழர் * முதாய அமைப்பினையும் பண்புகளையும் அக்காலத்தினை ஒத்த தாக சிகப் படியில் இருந்த வேற்றின மக்களுடைய சமுதாய அமைப் போடும் பண்போடும் ஒப்பிட்டுக் காட்டுவதும் இந்த நூலில் ஒரு சிறப்பாகும். இதனுல் உலக மக்களுடன் நாமும் ஒருங்கு வைக்கப் பட்டு, உலகின் ஒருபகுதியே தமிழகமும் என்னும் பொதுமை உணர்வு ஊட்டப்படுகிறது. தன்னேர் இல்லாதவன் தமிழன் என்ற சிய நிறைவுக்கும் சுயகாமத்துக்கும் விரோதமானது, இந்த உணர்வு. பிரபஞ்சத்தின் மையம் பூமியே என்ற பழைய கொள்கை தவிடு பொடியாகி, பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் உள்ள அற்பமான கிர கமே பூமி என்ற கண்டுபிடிப்பு, தத்துவஞானிகள் பலரைத் திகைக்க வைத்தது என்று சரித்திரம் கூறுகிறது. அவ்வாறன திகைப்பும் அதிர்ச்சியும் சில சுயமையத் தமிழ்ப்பற்ருளர்களுக்கு இத்தகைய ஒப்பீடுகளினல் உண்டாகக்கூடும். ஆணுல் உலகத்துப்

பேரினங்களுக்கு உரிய பண்புகள் எங்களுக்கும் இருந்தன என்ற உணர்வு, மிகவும் ஆரோக்கியமான ஒன்றே ஆகும். 'என்ஆனவிட ஒருவரும் இல்லை என்ற தன்மூப்பைக் காட்டிலும், "அயலவனைப் போன்ற பண்புகள் எனக்கும் உண்டு; நான் அசாதாரணமானவன் அல்லன்” என்ற தெளிவு, சமநிலை எனவும் ஒப்புரவு எனவும் பேது படும் தமிழ்ப்பண்பே ஆகும். ('தினகரன் , 1969).
பல்கலைக்கழகப் பட்டமொன்றைப் பெறுவதற்குச் செய்யப்படL தோர் ஆராய்ச்சியிலும் சமூக ஆரோக்கிய நோக்கம் முனைப்போடு வெளிப்படுவது கவனிக்கத்தக்கது. அதே சமயத்தில், பண்டைய நிலைமைகள் பற்றிய பரிசீலனையே இந்த ஆராய்ச்சி என்பதனையும் எவரும் மறுக்கமாட்டார். இதே போன்று, ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்" என்னும் ஆக்கத்திலும் பழங்காலத்து நடை மறைகளும் சடங்குகளும் தத்துவங்களும் பற்றிய செய்திகள் பரி சீலனை செய்யப்படுகின்றன. சிவ வழிபாட்டின் புராதன வரலாறு, வீரயுகத் தின் சில அம்சங்கள் பற்றிய ஆராய்ச்சி, தாய்த்தெய்வ வழிபாடு, கள வேள்வி, சமயப்பூசல், பக் வீறு, சிலம்புக் காப்பிய காலத்துச் சமுதாய நிலை, சோழப் பேரரசின் அரs ணைப்பில் நிமிர்ந் தெழுந்த சைவசித்தாந்தம் என்ற பெருந்தத்துவத்தின் வரலாற்றுப் பின்னணி, பரணி பற்றிய ஒரு குறிப்பு - இவையெல்லாம், "பண் டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்' என்னும் நூலிலே, பேராசிரியர் எழுதியுள்ள சில விடயங்கள்.
இவற்றை நோக்கும்போது, நவீன உலகுடன் தொடர்பில்லாத இந்தச் சங்கதிகள்பற்றி எல்லாம் எழுதிக் குவித்த கைலாசபஇ. நவீன இலக்கியத்தின்பால் அக்கறை கொண்டிருந்தார் என்று கூறு வது முரண்பட்ட கூற்று என்று கூடச் சிலர் கருதலாம். ஆல்ை இது முரண்பாடு அன்று; இது முரண்போலி. அதாவது, இங்கு முரண் என்று தோற்றுவது, ஒரு பே லித் தோற்றமே ஆகும். பழமை க்கும் புதுமைக்கும் உள்ள தொடர்பினைப் பேராசிரியர் எவ் வாறு கண்டு காட்டுகிறர் என்பதை விளங்கிக்கொள்வது முக்கிய
மாகும்
பழமையைப் பழமையின்பொருட்டே காதலித்தவர் அல்லர், பேராசிரியர், பழமையிலிருந்து நாம் படித்துக்கொள்ளக்கூடிய பாடங் கள் பல. அவற்றின் பொருட்டே அதனை அணுகினர். அந்தப்பாடங் கள் பலவற்றுள்ளும் ஒரு முக்கியமான பாடத்தினை அவர்பெரிதும் வற் புறுத்தினர். அது இது - மனிதச் செயல்களின் கூட்டுத்தொகுப்பே வரலாறு. அச்செயல்களை அவர்களின் சித்தங்கள் தூண்டிவிடுகின்றன. சித்தங்க்ள் அவர்களின் கருத்தை பிரதிபலிப்பன. கருத்துகள் தோன்று வதற்குக் காலமும் இடமும் வேண்டும். காலமும் இடமும் ஆகிய
17

Page 11
நிலைக்களன்கள் சடவுலகின் கூறுகள். எனவே சடவுலகின் சம்பந்த மற்று, கேவலமான வெற்று வெளியில் எண்ணங்கள் உற்பத்தி ஆவதில்லை. இதன் கருத்தென்ன? நாகரிசும், கலை, மதம், பண் பாடு, தத்துவம் முதலான மனித முயற்சிகளின் வரலாறு முழுவ தையும் முறைப்படி ஆராய்ந்து கொண்டு போ1ே மாஞல், அவற் றுக்கும் சட8:ல குக்கும் உள்ள தொடர்பு, வியக்கத்தக்க அளவு நெருக்கமானது என்பது புலப்படும் இத்தொடர்புகளே இனங் கண்டு, பிடித்துப் பொருத்தி நோக்கும்போது, பண்பாட டி ன் வர லாற்றிலே சில கோலங்கள் தென்படுகின்றன, இக்கே லங்கள் பல் வேறு நாட்டவர், மொழியினர், மதத்தவர் மத்தியிலே எவ்வெவ் வகை வேறுபாடுகளோடு இயல்கின்றன என்றும் படிப்போமால்ை, நாகரிகம், பண்பாடு, கத்துவம் பற்றிய நம் விளக்கம் திட்பநுட்பம் வாய்ந்ததாய் அமையும். பண்பாட்டு வரலாற்றுப் படிப்பு வழங் கும் உள்ளொளி நமக்கு இந்த வழியிலேதான் கிட்டுகிறது. இவ்வா முன உள்ளொளியைத் தமது விமரிசன நடைமுறையிலே பாய்ச்சிப் பயன்படுத்துவதே நமது பேராசிரியரின் செயல்நெறி எனலாம். இச்செயல்நெறி அவரைச் சில கோட்பாடுகளுக்கு இட்டுச் செல்கி Pது. அவற்றைப் பொழிப்பாக்கிச் சொல்வதானுல் -
(அ) தொடர்பியல் வாதம்; (ஆ) பல் துறை அணுகல் (இ) இயங்கியல் நோக்கு
என வகுத்துக் காணலாம். இவை ஒவ்வொன்று பற்றுயும் சில குறிப் புகள் தருவோம்.
முதலாவது தொடர்பியல் வாதம். இது "றிலேற்றிவிசும்’ எனப்படும். இலக்கியகாரர் சிலர், இலச்கியம் சுத்த சுயம்புவான து என்றும், அதனை வேறு மனித முயற்சிகளுடன் தொடர்புபடுத்திப் பரிசீலனை செய்வது அதனைக் சளங் ப்டடுத்திவிடும் என்றும் வாதி டுவர். இவர்களுடைய கருத்தின் படி, கலைஞனின் தனித் னமை மூக்கியத்துவம் பெறுகிறது. கருவிலே திரு உடையவு ஞசிய கலைஞன் பொதுமக்களைவிட மிக மேம்பட்டவன்; சாமர் ரிைய உலசைச் கடந்து அப்பாலுக்கு அப்பாலாய் நிற்பவன்; தெய்வத்தி ன்மை வாய்ந்த வன்; ஆகவே, அவனுடைய படைப்புகளும் தெய்வத்தி ன்மை வாய்ந்தவை; பரம அநுபூதி நிலையில் மலர்வன - அவனுடைய பவித்திரமான படைப்புகள்; எனவே, அந்தப் படைப்புக்களைச் சுவைக்கும் நாம், அவற்றை வேறு பிற வெளியுலகச் சமா சாரங் களுடன் தொடர்புபடுத்தக்கூடாது; தத்து விக் கோட்பாடுசஞம் சட்டமும் சம்பிரதாயமும் ஆகிய இவை எல்லாம் கலை இலக்கியப்
8

படைப்புகளை அணுகும் தகுதி இல்லாதவை; ஆகவே அந்தப் படைப்புகளை, பிற படைப்புகளுடனே, உலக வரலாற்றுடனுே, மொழி இலக்கிய வரலாற்றுடனே, தத்துவ தரிசனங்களுடனே, அரசியற் கோட்பாடுசஞடனே சேர்த்து எண்ணுவது முறையா கTது -- இப்படியெல்லாம் கருதுகிற விமரிசனத் கோட்பாடு தனி முழுமை வாதம் (அப்சொல்யூற்றிகம்) எனப்படும். பேராசிரியர் கைலாசபதி இதற்கு எதிர்மாமுன கோட்பாட்டினை Ք-6ծԼ-սյ6)յՈՒ. அவர்  ொடர்பியல்வாதி. பழைய மரபுகள் சம்பிரதாயங்கள் தத் துவ நோக்குகள் அரசியற் கொள்கைகள், அறிவியல் விருத்தி sß&u ஆகிய சகலவற்றையும் தொடர்புறுத்தியே கலே - இலக்கியப் செய்யவேண்டும், என்னும் கருத்தினை உடை (و " ن، (و م 1952arr في الاساً (قد لا யவர். அ71 ரூ டைய விமரிசன நடைமுறை இந்தக் கருத்துக்குச் சட்சியாக விளங்குகிறது. :
தெ டர்பியல்வாதியாக அவர் இருந்தமையின் தருக்க ரீதியான பேருக, அவரது செயல் நெறி 'பல்துறை அணுகல்" ஆயிற்று. வரலாறு, சமூகவியல், அரசியல், தொல் மனிதவியல் ( அந்திறப் பேலொஜி) ஆகிய துறைகளுடன் தொடர்பு படுத்தியே தமது ஆய்வுகள் பலவற்றையும் மேற்கொண்டுள்ளார். இந்த வகையிலே தமிழ்நாட்டு ஆய்வாளராகிய நா. வானமாமலை அலர்களின் ப)ை களைக் கைலாசபதியின் பணிகளோடு ஒப்பிடலாம். இவர்கள் இரு வரும் கொண்டும் கொடுத்தும் ஒருவரையொருவர் வளம்படுத்திக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்துறை அணுகலோடுகூட, இயங்கியல் நோக்கும் கைலாசபதி யின் நோக்குநிலையில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இயங் கியல் நோக்கினை டயலெக்றிக்கல் அப்ருேச்" என்பர். இந்த இயங் கியல் நோக்கு எண்ணங்களின் உள்ளும், செயல்களின் உள்ளும் 'காலம் என்னும் எண்ணக் கருவைப் புகுத்துகிறது; இயக்கத்தை யும் புகுத்துகிறது. மனித எண்ணங்களும் செயல்களும் காலத்தோ டொட்டி மாற்றம் பெற்று வளர்ந்தும் தேய்ந்தும் பாய்ச்சல் பெற் றும் இயங்குவன என்னும் கருத்தோட்டம் இங்கு முதன்மைபெறு: கிறது. இந்த இயங்கியல் நே க்கு மாக்சிய மெய்யியலின் செம் பாதியாகும் என்பது பலரும் அறிந்ததே.
நாம் முன்னர் குறிப்பிட்டவாறு நவீன இலக்கியத்திலே தலை மையான அக்கறை கொண்ட கைலாசபதி, பழமைச் செய்தி களோடு உறவாடுவதற்கும் கணிசமான அளவு காலத்தை அர்ப் பணித்தது ஏன் என்பது இப்போது தெளிவாகும். கைலாசபதி பேரார்வத்துடன் மேற்கொண்ட நாவலர் ஆய்வுகளும், “கோயில்
9

Page 12
தத்துவமும் சமய வாழ்க்கையும்’ (கைலாசபதி, 1980; 77-96 ) என்பது போன்ற கட்டுரைகளும் எப்படியான அடிப்படையிலே பிறப்பெடுத்தன என்பது இப்போது விளங்கும்.
நமது பேராசிரியரின் ‘அடியும் முடியும்’ என்னும் நூல், அவ ருடைய இயங்கியல் நோக்குக்குத் தலைசிறந்த உதாரணமாகத் திகழ்
கிறது.
இனி, படைப்புக் கலைஞன்பால் அவர் கொண்டிருந்த பரிவுபற் றிச் சற்றே நோக்குவோம். கலையாக்கம் பற்றியும் 11 - 03- 53 இல் எனக்கு எழுதிய ஒரு கடிதத்திலே, கைலாசபதி பின்வருமாறு குறிப் பிட்டார் -
கலைஞனுக்கு ரஸ உணர்ச்சி இன்றியமையாதது என்று உமக் குத் தெரியும். கலையின் தத்துவத்திலேயே சிருஷ்டியும் ரஸனையும் or (அல்லது) விமர்சனமும் இருப்பதும் தெரியும். ஆனல், ஒரு பேதம் - இரண்டிற்கும். சிருஷ்டி செய்கையில் அதன் முடிவைப் பற்றி - பயன்பற்றி - சிந்திக்கவேண்டிய அவசியம் இல்லை. சிந் திக்கவும் தேவையில்லை ஆனல், விமர்சனத்திற்குக் கடமையிருக் கிறது -- ரஸ உணர்ச்சியை - கலா ரஸனையைப் பண்படுத்துவது. எனவே விமர்சனத்திற்கு நோக்கம் இருக்கிறது. நோக்கம் மனித வாழ்க்கை சம்பந்தமானது மட்டுமல்ல; அழகு, கலைநுட்பம் சம் பந்தமானதும். எனவே ஒவ்வொரு கலைஞனிலும் ஆரம்பத்தில் சிருஷ்டியும் விமர்சனமும் உள்ளிருக்கிறது. ஆனல், விமர்சனம் சுய விமர்சனமாவது குறைவு. ( இதெல்லாம் உண்மைக் கலை ஞர்கள் மட்டில்). சுய விமர்சனத்தின் தன்மை என்னவென்ருல் ( அந்த 1 விமர்சனம் ரஸ உணர்ச்சியினின்றும் எழுவதாகும். ரஸ உணர்ச்சி என்பது sensibility. ரஸ உணர்ச்சிக்கு இரு தன்மைகள். அவை,
சிருஷ்டி விமர்சனம். ஆணுல், பண்பட்ட ரஸ உணர்வு அருமை யானது. ஆனல், அதிகம் விரும்பப்படாதது - பொதுமக்களால்.
உண்மையில் வளர்க்கப்படவேண்டியது. இதனல் சிருஷ்டி கர்த்தா வும் விமர்சகனும் ஒரே நபராயிருந்தால் திறமாயிருக்கும். நல்ல ரஸ் உணர்ச்சியுள்ள விமர்சகர்கள் தலைசிறந்த சிருஷ்டி கர்த்தாக் களாக இருந்திருக்கிருர்கள். (வெளிவராத தனிப்பட்ட கடிதம்).
ருேயல் கல்லூரியிலே பல்கலைக்கழக புகுமுக வகுப்பு மான 6) ЙГтаж இருந்த சமயத்தில், கைலாசபதி எழுதிய கடித வரிகள் - இலை. அச்சமயத்தில், படைப்பும் திறனுய்வும் அவருடைய ஆளுமைக் கூறுகளாக ஒருங்கே அமைந்திருந்தன. பின்னர் பல்டைப்புத் தொழி லேப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டு, திறனய்வையே தம் வாழ்க்கைப் பணியாக வரித்துக்கொண்டார். ஆயினும் அலி ருள்
2O

இருந்த படைப்பாளியும் உயிரோடுதான் இருந்தான். ஆசையிஞலே தான் அவர் கலேப்படைப்பாளியையும் படைப்புகளையும் பரிவோடு அணுகிஞர். மூத்த படைப்பாளிகளும் இளைய படைப்பாளிகளும் அவருடைய விமரிசனங்களையும் 10 திப்புரைகளையும் அணிந்துரைகளை யும் விருப்பார்வத்துடன் நாடி நின்றமைக்கான காரணம் - அந்த
இரகசியம் - இங்கேதான் இருக்கிறது.
3
படைப்புகளைப் பரிவுடன் அணுகிஞலும், அறிவினைக் கருவியாக் கிப் புறவயமாக ஆய்வு செய்து தீர்ப்பளிக்கும் நச்கீரத்தன்மையை அவர் இம்மியும் கை நெகிழ விடவில்லை. அவரைப் பொறுத்த மிட்டில் இரசனையும் கண்டனமும் ஒரே பண்டத்தின் இரு வேறு டக்கங்கள், கலைஞர் ஒருவருடைய தலையாய இரசிகராகவும் அதே கலைஞர்பாலுள்ள குறைகளை எடுத்துக்காட்டும் கண்டன கர்த்தா லாகவும் சில வேளைகளிலே கைலாசபதி இருந்துள்ளார். அவை: 'நல்லுறவிலும் நட்பிலும் மலர்ந்த இரு அமிசங்கள்’’ என்பது அ5. ருடைய கருத்தாகும்.
உண்மையில், திறனுப்எ வ இரசனை என்றும் கண்டனம் என்றும் பிரித்துப் பேசுவதே தவறு திறஞய்விெ, பைது இலக்கியப் பயில் வின் இன்றியமையாத உயிர் மையப ஆகும். ஒரு படைப்பின் உண்மையான இயல்பு எது என்பதை இனங்கண்டு, அதனை வாச கர்களுக்காக வியாக்கியான ஞ் செய்து அறிமுகப்படுத்துவது விமரிச னத்தின் பணிகளினுள்ளே தலையாய ஒன் ருகும். திறனுய்வு அல்லது விமரிசனத்திலே இலக்கியம் பற்றிய விபரிப்பும், விளக்கமும், பகுப் பாய்வும்,தொகுப்பாய்வும், மதிப்பீடும் அடங்கும். (இ6 ற்றை ஆங்கில வாணர் முறையே டிஸ் கிறிப்ஷன், இன்ற்றப்பிறெற்றே ஷன், அன லிசிஸ், சிந்திசிஸ், ஜட்ஜ்மென்ற் என்பர். இந்த ஐந்து கூறுகளை யும் உள்ளடக்கிய முழுமையான திறனய்விலே, ஒரு குறிப்பிட்ட காலத்து இலக்கியப் படைப்பின் இயல்புகள் தெளிவாச்கப்படும். இந்தத் தெளிவானது பழங்காலத்துடனும் வருங்காலத்துடனும் தொடர்புபடுத்தப் பெறுமானல், வருங்கால வளர்ச்சிக்கு வேண்டிய நியமங்களும் அங்கு மறைமுகமாக பிறப்பிக்கப்படுகின்றன.
பேராசிரியரின் விமரிசன நடைமுறையிலே, மேற்கூறிய நியமப் பிறப்பாக்கம் மிகவும் பலிதமான வகையிலே நிறைவேற்றப் பட் டிருக்கிறது.
அவர் எழுதியுள்ள "இலக்கியமும் திறஞய்வும்" என்னும் நூல், இந்த நியமங்கள் பற்றிய நேரடியான விளக்கங்கள் சிலவற்றைத் தருகிறது. இலக்கியத்தின் இயல்பு சளையும் ஆக்க முறைமைசளையு
2.

Page 13
மிட்டுக் கொள்கைகள் பல உருவாகியுள்ளன. இவை இலக்கியக் கொள்கைகள் எனப்படும். இக்கால ஆராய்ச்சியாளர்கள் மு கிய மெனக் கருதும் இலக்கியக் கொள்கைகள் -
(1) அவயவிக் கொள்கை,
(2) அறவியற் கொள்கை, (3) உணர்ச்சிக் கொள்கை, (4) அழகியற் கொள்கை,
(5) சமுதாயக் கொள்கை
என்னும் ஐந்துமேயாகும் என்பதைப் பேராசிரியர் அந்த நூலிலே சுட்டிக் காட்டியுள்ளார். இவற்றையிட்டுத் தமது விளக்கங்களையும் குறிப்புரைகளையும் ஆங்காங்கே தந்துள்ளார். இவற்றுள்ளே தாம் பெரிதும் சார்ந்துள்ள கொள்கை எது என்பதைத் தமது நூலில் அவர் வெளிவெளியாகக் கூறவில்லை. ஆயினும், அவருடைய விமரி சன நடைமுறையை நுணுக்கமாக நோக்கும் எவரும், ‘சமுதாயக் கொள்கையே அவர் ஆதரிக்கும் கொள்கை என்பதை உய்த்துணர் வதற்கு அதிக நேரம் பிடிக்காது, சமுதாயக் கொள்கைபற்றி அவர் இந்த நூலிலே தரும் குறிப்புரைகள் சில மனங்கொள்ளத்தக்கன
"சமுதாயக் கொள்கை இலக்கிய கர்த்தாவைச் சுவானுபவம் பெற்ற தனிப்பிறவியாகக் காணவில்லை. இக்காலத்தில் எழுந்த அறிவுத்துறைகளும் இயக்கங்களும் அவனேயும் பாதிக்கின்றன. அவன் .." பெரும்பாலான மாந்தரிலிருந்து தன்னைத்தானே பிரித்துக்கொள்ள இயலாது. அவ்வாறு வேண்டுமென்றே தன்னை ஒர் எழுத்தாளன் சமுதாயத்தின் இயக்கங்களிருந்து துண்டித்துக் கொண்டால், அவன் மெய்மையைப் புறக்கணிக்கின் முன்.
சமுதாயக் கொள்கை கலை, இலக்கியத்தில் வெளிப்படும் போது யதார்த்தவாதம் என்று வழங்கப்படும். அறவியல், உணர்ச்சியூட் டும் பொருள், அழகுக் காட்சி என்றெல்லாம் மனித அனுபவத்தை கூறுபடுத்தாமல், மனிதனுக்குரிய எதனையுமே புறம்பானதாகக் கரு தாது, மாநிலம், "பயனுற வாழ்வதற்கு ஏற்ற இலக்கியத்தை மெய்மை பிறழாத வகையிற் படைப்பதே இக்கொள்கையின் பிர தான இலட்சியமாகும். இக்கொள்கையின் விளைவாக, கவிதை மட்டுமன்றி, உரைநடையில் இயற்றப்படும் சிறுகதை, நாவல், நாடகம் என்பனவும் புதிய புதிய பொருள்களையும் உத்திகளையும் கொண்டு வளர்ந்து வருகின்றன". (கைலாசபதி, 1972 : 88).
22

"மாநிலம் பயனுறுவது மிகவும் பொதுவான ஓர் இலட்சிய மாகும். இந்த இலட்சியத்தைப் பேராசிரியர் எவ்வாறு விளங்கிக் கொண்டார்? அதனை எவ்வாறு விளக்கினர் என்பன முக்கியமான கேள்விகள்.
மாநிலம் - அதாவது மனிதப் பிறவிகள் - பெறவேண்டிய பயன்களுட் பலவும் மாக்சிய சிந்தனை வழிப்பட்ட செயற்பாட்டி றலேதான் எய்தப்படலாம் என்ற கொள்கைப் பற்று, கைலாசபதி அவர்களிடம் இருந்தது. இது விதந்து கூறப்பட வேண்டாத வெளிப்படை உண்மையாகும். ‘நவீன இலக்கியத்தின் அடிப்படை கள்" என்னுங் கட்டுரையில் வரும் இரண்டு பந்திகள் அவதானிக் கத்தக்கன -
* நவீன காலத்தை வெவ்வேறு கோணங்களிலிருந்து நோக்கு பவர்கள், வெவ்வேறு பெயரிட்டழைப்பர். மக்கள் யுகம், ஜன நாயக யுகம், விஞ்ஞான யுகம், குடியரசு யுகம, என்று لاbری لا சொற்ருெடர்கள் வழக்கிலுள்ளன.
. இன்னுங் கூறுவதானுல், முற்கூறிய தொடர்களில், மக்கள், சமுதாயம், சமூக நலன், புரட்சி முதலிய கருத்துப் படிவங்கள் நேரடியாகவும் மறைமுகம கவும் புலப்படுவதைக் காணலாம். இவை நவீன காலத்துக்குரிய சிறப்பியல்புகளாக இருப்பதஞலேயே இலக் கியத்திலும் தவிர்க்க இயலாதவாறு பிரதிபலிக்கின்றன உதாரன மாக, இருபதாம் நூற்றண்டுத் தமிழிலக்கியத்திலே ( குறிப்பாக, 1917-ம் வருடம் நடந்தேறிய மகத்தான அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ) மெல்ல, மெல்ல, பொதுவுடமைச் சிந்தனைகளும் இயக் கங்களும் பரவியதைத் தொடர்ந்து, இலக்கியத்தில் அவற்றின் தாக் கமும் விளைவும் அதிகரித்து வந்துள்ளன. இதனல், இலக்கியங்கள் பலவற்றில் மார்க்சீயத் தத்துவமும் கொள்கைப் பரம்பலும் குறிப் பிடத் தக்கனவாய் இருக்கின்றன. நவீன இலக்கியங்கள் இந்நிலை யைப் பிரதிபலித்தல் இயல்பே. (கைலாசபதி, 1980 : 26 - 27).
கைலாசபதியின் பொதுவுடைமைச் சார்பும் மாக்சிய நாட்ட மும் மிகவும் கண்கூடாக இங்கு முனைப்புப் பெறுவதை நாம் அவ தானிக்கிருேம். "இலக்கியத்தில் மார்க்சீய எதிர்ப்பு" என்ற கட்டு ரையிலும் அவருடைய கருத்தியற் சார்பு பற்றிய மேலதிக விளக் கத்தினை நாம் பெற்றுக்கொள்ளலாம்.
4
இலக்கியத்தின் இயல்பு - நோக்கம்பற்றிப் பல்வேறு கொள் கைகள் இருப்பதுபோலவே, திறனய்வின் இயல்பு நோக்கம் பற்றி
23

Page 14
பும் பல்வேறு கொள்கைகள் உள்ளன. இவற்றைப் பற்றியும் கைலாசபதி விளக்கமாக எழுதியுள்ளார். மேனுட்டு இலக்கியத் திறய்ைவு வரலாற்ருசிரியர் சிலரின் கருத்துப்படி நான்கு பிரதான திறனய்வுக் கொள்கைகள் உண்டென்றும் அவை முறையே -
(1) அநுகரணக் கொள்கை
(2) பயன்வழிக் கொள்கை
(3) வெளிப்பாட்டுக் கொள்கை
(4) புறநிலைக் கொள்கை என்றும் காட்டியுள்ளார்.
அநுகரணம் என்பது ஒன்றுபோல் மற்முென்றைச் செய்வதா கும். இயற்கையிலோ வாழ்க்கையிலோ அமைந்து கிடக்கும் அநுப வம் அசல் , அசலைப்போல கலைஞன் புதிதாய் ஆக்கிக்கொள்வது அல்லது இயற்றிக்கொள்வது நகல் அசலையும் நகலையும் ஒப்பிட்டு அவற்றிடையே தாரதம்மியம் காணும் திறனய்வுக் கொள்கை அது கரணக் கொள்கை ஆகும்.
கலைப்படைப்பின் வடிவம் முதலியவற்றை அதிகம் கவனிக்காது, அதனல் எய்தய்படும் பயனே, அசாவது பிரயோசனத்தை முதன் மைப்படுத்தி, பயன் - பெறுமதியை வைத்துக் கலைப்படைப்பை மதிப்பிடும் திறய்ைவுக் கொள்கை, பயன் வழிக் கொள்கையாகும். இங்கு, கலைப்படைப்பின் வடிவ அமைதி முதலிய உறுப்பியல் அம் சங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
வெளிப்பாட்டுக் கொள்கை வழிப்பட்ட திறனுய்விலே, இலக் கியத்தை விட இலக்கியப் படைப்பrளியே கூடிய முக்கியத்துவத் தைப் பெறுகிறன். இவ்வாறு இலக்கியத்தை இரசிப்பவர், 'புலவர் திறன் என்னே! என்னே!’ என்று எக்களித்துப் பரவசப்படுத்துவது சர்வசாதாரணமாகும். இவ்வித திறனுய்வு அகநிலைப்பட்டதாகும்.
புறநிலைத் திறனுய்வுக் கொள்கையைக் கிளெந்த் (b) புறுாக்ஸ் விளக்கியுள்ளார். அந்தத் திறனய்வு முறையின் எடுகோள்களைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம் -
எடுத்துக் கொண்ட பொருளை விளக்கியுரைத்து மதிப்பிடல் வேண்டும். கலைப்பொருளின் உறுப்பு ஒருங்கிசைவு முக்கியமானது. வடிவமும் பொருளும் பிரிக்க இயலாதவை. இலக்கியம் மதத் துக்கோ அறத்துக்கோ துணைக்கருவி அன்று.
24

(b)புறுாக்ஸ் போன்றேரது திறனுய்வுகளில், படைப்புக்களின் "கட்டமைப்பும்', படிமங்கள், குறியீடுகள் முதலான வடிவியல் அம்சங்களுமே பெரிதும் பரிசீலனைக்கு உள்ளாகும். அதனல், இந்த முறைகளைக் கையாள்வோர் வடிவக் கோட்பாட்டாளர் எனவும் கூறப்படுவர்.
மேற்கண்டவாறு அநுகரணக் கொள்கையையும், பயன்வழிக் கொள்கையையும், வெளிப்பாட்டுக் கொள்கையையும், புறநிலைக் கொள்கையையும் விளக்கிய பேராசிரியர், தமக்கு உடன்பாடான கொள்கை எது என்று அந்த நூலிலே சொல்லிக் காட்டவில்லை.
'இன்று வழக்கிலுள்ள திறனய்வுக் கொள்கைகளுள், இதுவே (அதாவது புறநிலைக்கொள்கையே வகுப்பறைகளில் கைக்கொள் வதற்குச் சாதகமானது எனலாம்' என்று மாத்திரம் குறிப்பிட் டுள்ளார். அதாவது ஆரம்ப நிலைகளில், இலக்கியத்தின் வடிவம் பற்றிய ஆய்வே இலகுவ1 யும் வசதியாயும் இயல்வதாயும் இருக் கும் என்பது அவர் கருத்தாகும்.
‘கவிதை நயம்’ என்னும் நூலில் வ்ரும் இறுதி வரிகளையும் இவ்விடத்தில் நினேவுகூரு கல் தகும் -
*. கவிதையின் கருத்துகளை மதிப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்ப்ப தற்கு ஆழ்ந்த அறிவும் அநுபவமும் சித்தனைத் :ெ விவும் வேண் டும். கவிதை நயப்பு என்று பொதுவாகக் கிருதும்போது, கருத்து தவிர்ந்த பிற அம்சங்களின் மதிப்பீடே அநேகமாக இடம்பெறு கிறது. ஆரம்ப நிலையில் அது அப்படியும்தான் அமைதல் வேண் டும்.
முதிர்ந்த நிலையில், கவிதையின் வடிவமைப்பும் உரிப்பொ ருளும் ஒருங்கே திறனய்வுக்கு உரியனவே. கவிதையின் வடிவமைப்பு அதன் உடல் ஆயின் உரிப்பொருளே அதன் உயிர். உயிரில்லாத உடல் பிரேதம்; உடல் இல்லாத உயிர் பிசாசு கவிதை பிரேத மும் அன்று; பிசாசும் அன்று. ஆரோக்கியமாக உயிருடன் நட மாடும் அவயவி, கவிதை. அந்த அவயவியின் மகோன்னதத்தைக் கண்டினர்வதே திறனய்வின் தேறிய நற்பலனும். ( கைலாசபதி, முருகையன், 1970 - 86 ).
கவிதை பற்றிய மேற்படி கூற்றுக்கள், இலக்கியத்தின் எல்லா வகைகளுக்கும் பொருந்துவனவே ஆகும். சிறுகதை, நாவல், நாட கம் என்பனவும் வடிவமைப்பும் உட்பொருளும் கொண்ட முழுமை களே. அவற்றின் வடிவமும் பொருளும் ஆய்வுக்குரியன.
2
5

Page 15
ஆரம்ப நிலையில் வடிவ ஆய்வு முதன்மை பெறுகிறது. முதிர்ந்த நிலையில், பொருள் ஆய்வும் அதனேடு சேர்ந்து இடம் பெறுகிறது.
அப்படியானல், திறனய்வுக் கொள்கைகள் நான்கினுள் ளும் கைல சபதிக்கு உடன்பாடான கொள்கை எது? அநுகரணக் கொள்கையா, பயன்வழிக் கொள்கையா, வெளிப்பாட்டுக் கொள் கையா, புறநிலைக் கொள்கையா?
இந்த நான்கிலும் எந்தத் தனியொரு கொள்கையும் நம் பேரா சிரியர் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை - என்றே தோன்று கிறது.
புறநிலைக் கொள்கையின் பெரும்பகுதி அவருக்குச் சம்மதமே. அகவயமான விருப்பு வெறுப்புகள் திறனய்வாளரின் தீர்ப்புகளைப் பாதித்துவிடுதல் கூடாது. அது மட்டுமன்று வடிவத்தையும் பொரு ஆளயும் வேறு பிரித்துத் தனித்தனியாய் நோக்குவதும் அபத்த மாகும்.
அதே வேளை பயன்வழிக் கொள்கையின் கூறுகளையும் பேராசிரி ப+ பிரதானப் படுத்துகிருர், அந்தப் பயன் சமூகப் பயன். சமயப் பயனையோ, அறநெறிப் பயனையோ அவர் அதிக அழுத்தம் தந்து வற்புறுத்தினரல்லர், சடங்குஞ் சமயமும் சம்பிரதாயமும் சமூக நலனுக்கு ஊறு செய்யாது நலன் செய்யின் மட்டுமே அவற்றின் பயன்களுக்கு அவர் கணிப்பு வழங்கினர்.
5
கைலாசபதியின் விமரிசனக் கோட்பாடுகளும் நடைமுறையும் பற்றிப் பரிசீலனை செய்யும்போது, அவர் கோட்பாடுகளை நிறுவிக் கொண்டு, பின்னரே தமது நடைமுறையில் ஈடுபட்ட ஒருவர் அல் லர் என்பதனைக் கவனித்தல் நலம். தமது விமரிசன நடைமுறை யினுாடாகவே அவர் தமது கோட்பாடுகளைப் படிப்படியாக நிறுவிக் கொண்டார். அங்ங்ணம் நிறுவிய கோட்பாடுகள் வருங்கால இலக் கியப் படைப்பு நியமங்களாகவும் பயன்பட்டுள்ளன. அந்த வகை யிலே இலக்கிய வரலாற்றை நிருணயித்த சக்திகளில் ஒன்முக - கணிசமான வலிமையுள்ள ஒன்முக - அவருடைய விமரிசன நடை முறை அமையலாயிற்று.
தமது நடைமுறை மூலம் அவர் நிறுவிய கோட்பாடுகளின் பிரதான அம்சங்களாக, வரலாற்று நோக்கும், சமூகப் பொருத்தப் பாட்டு அக்கறையும் இயங்கியல் அணுகலும், புறவயமான விஞ் ஞானப் பார்வையும் அமைகின்றன.
26

மேற்கோள் உசாத்துணை
J. Gosart slug, a., TAMIL HEROIC POETRY, Oxford
University Press, 1969.
2. கைலாசபதி, க., முருசையன், இ., *கவிதை நயம்",
விஜயலட்சுமி புத்தகசாலை, கொழும்பு, 1970.
3. கைலாசபதி, க. "இலக்கியமும் திறஞய்வும், வரதர்
வெளியீடு, யாழ்ப்பாணம், 1972.
4. கைலாசபதி, க., ‘நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்
மக்கள் வெளியீடு, சென்னை, 1980,
事
நீ என்னேப் புகழ்வாயா?
ஒரு பணக்காரனும் ஒரு ஏழைமனிதனும் ஒன்ருக கதைத் துக்கொண்டிருந்தார்கள்.
"நான் நூறு பவுண் தங்கம் வைத்திருக்கிறேன்; நான் இருபது பவுணை உனக்குத் தந்தால் நீ என்னை ப் புகழ்ந்து பேசுவாயா?" என்று பணக்காரன் கேட்டான்.
* நீ நீதியாகப் பங்கிடாவிடில் எவ்வாறு நான் உன்னைப் புகழ்வது?"
எனவே நான் உனக்கு சமபாதியைத் தருகிறேன். அதன் பின்னர் என்னைப் புகழ்வாயா'
**நாங்கள் இருவரும் சமமானவர் ள் ( வ ரிப் நr ல் உன் னைப் புகழத் தேவையில்லையே”.
"நான் உனக்கு எல்லாப் பவுணையும் தந்தால், அதன் பிறகு எப்படி?’’
s *நான் எல்லாப் பவுணப் பெற்ருல், நான் உன்னைப் புகழ வேண்டிய அவசியமில்லையே’’
- அய் சீ அய் ஜூ
27

Page 16
剧 சிங்களத் திரைப்பட வரலாற்றில்
சில நிகழ்வுகள்
- ஐ சசி கிருஷ்ணமூர்த்தி
தி ரைப்படமானது, எல்லாக்சலைகளையும் விட, விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியோடு மிகவும் தொடர்புடையது. மற்றைய கலைகளைப்போலல்லாது இது தனக்கென பாரம்பரியத்தையோ, கலாக சார வேர்களையோ கொண்டதல்ல, மனித அனுபவத்தையும், உளவி யற் சிக்கல்ளையும் ஆழ்ந்த லசக்கூடிய திறன் கொண்ட இத்திரைப் படம், ஆச்சரியப்படத்தக்களவு வெகுஜனத் தொடர்புச் சாதனமா கவும் வளர்ச்சியடைந்துள்ளது.
திரைப்படமென்பது உலகிற்கு அறிமுகமாகி, உருவம், ஒலி தொடர்பான பல பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிக்சப்பட்டு, உன்னத படைப்புகள் பல உருவாக்கப்பட்ட காலகட்டத்தில், 1947 ஜனவரி 21ல் முதல் சிங்களப்படமான "கடவுன பொறெண் டுவ திரையிடப்பட்டது. இக்காலகட்டத்தில் தான் சோவியத் ருஷ் யாவில் ஐஸ்ஸன் ஸ்ரைனும், புடே7 ல்சினும் தமது படைப்புச் 2ள் உருவாக்கியிருந்தார்கள்; இத்தாலியில் நவ யதார்த்த வாதம் செல் வாக்குச் செலுத்திக்கொண்டிருந்தது.
ஆரம்பகால சிங்களத்தினரப் படங்கள் பொழுதுபோக்கு நோக் கங்களைக் கொண்டனவாக இருந்தனவே யன்றி, வலுவான அனுட வங்களை பகிர்ந்துகொள்ளத் தவறின; பார்வையாளர்களை நாளாந்த வாழ்விலிருந்து பிரிப்பன வாசவும், யதார்த்தத்தைக் கவனத்தில் எடுக்காதவையாகவும் விளங்கின. அச்சால திரைப்பட நெறியாளர் கள் கனவுகளையே உற்பத்தி செய்தார்கள். அவர்கள் மக்களின் அறிவார்ந்த தளத்தை விஸ்தரிக்க முயலவில்லை. அவ்வாறு அ ைr சள் செய்திருப்பார்களாயின் நாட்டின் சமூக பொருளாதார அ ைமட புகளில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவந்த வர்சளாக இருந்திருட
(TTSBRGM.
பிரசித்திபெற்ற திரைப்பட விமர்சகர் ஜயவிலால் விலிசெr ட என்பவர் "கடவுஞ பெறெண்டுவர் லை, இந்திய சினிமா வொன் நிற்கு சிங்கன மொழியைப் பயன்படுத்தியது போலவே காணுகிருர் இதற்குப் பல காரணங்களைக் குறிப்பிடலாம். ஆரப்பகாலத் தயா ரிப்பாளர்கள் தென்னிந்திய ஸ்ரூடியோக்களையே நாடும்படி நிர்ப் இக்கப்பட்டார்கள். தொழில்நுட்பவியலாளர்கள் பெரும்பாலும் இ
28

தியர்களாகவே இருந்தார்கள். இதல்ை சிங்களத் திரைப்படங்கள் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் தென்னிந்தியத் திரைப்படங்களை ஒத்தன்ை யாகவே இருந்?ன.
1956ம் ஆண்டு லெஸ்டா ஜேம்ஸ் பீரிஸ் அவர்களால் எடுக்கப் பட்ட "ரேககிவா (விதி பின் கோடு) தேசிய தனித்துவத்தைத் தோற் றுவிக்கின்ற முயற்சியொன்றின் வெற்றியென்றே கொள்ளவேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்தால் சுமத்தப்பட்ட கடமையொன்று லெஸ் டர் முன்னிருந்தது. "ரேகவா" இலங்கையின் தனித்துவமான திரைப்படப் பாரம்பரியத்துக்கு ஒரு முன்னுரை மட்டுமே. அவரது சாதனையாக * கம்பரெலியா' (கிராமப் பிறழ்வு - 1963)வை குறிப்பிட லாம். காத்திரமானதொரு விடயத்தை சினிமாவென்ற ஊடகத்தின் மூலம் கையாளும் முயற்சியின் முதல் வெற்றியே இது. பார்வையாளர் களின் அனுபவத்தையும், வாழ்வுபற்றிய அவர்களது புரிந்துணர்வை பும் விசாலிக்க அது முற்பட்டது. இவரது "தெலவக் ஆதர (இரண்டு உலகங்களுக்கிடையில்-1965) 'நிதானய’ (புதையல்-1970) "அகஸின் பொலவிட்ட (வீழ்ச்சி-1976) ஆகிய திரைப்படங்கள் மிகவும் தனித் துவங்கொண்டவை. அவர் முகத்துக்கு முகம் எதிர்நோக்கிய ச்வால் களாக "கம்பரெலியாவின் மற்றைய இரண்டு பாகங்களான ‘கலி யுக ப? (கலியுகம்-1983)வும் "யுகாந்தய (யுக முடிவு-1985)வும் காணப் படுகின்றன. இத்திரைப்படங்களின் மூலம் லெஸ்டர் சமூக நடை 3றைகளை கிரகிக்க முயன்ருலும், அவரது சமூகப் பார்வையின் வரையறுப்புகள் காரணமாக அவரது வெற்றிகள் மட்டுப்படுத்தப் படுகின்றன.
யதார்த்தப்பாங்கான தேசிய சினிமாவின் முன்னேடியாக தர்ம சேன பத்திராஜா அவர்களைக் குறிப்பிடலாம். அவர் திரைப்படங் களின் மூலம் சரியான சமூகப் பார்வையை வெளிப்படுத்தியதோடு சினிமாவை கருத்தோடும், சக்தியோடும் கையாளக்கூடிய திறமை யையும், அவ்வூடகம் பற்றிய சரியான பார்வையையும் கொண்டி ருந்தார். அவருக்கு உருவம் என்பது ஒரு அலங்காரப்பொருள க இன்றி திரைப்படத்தின் உயிரோட்டத்தின் அத்தியாவசியமான ப 5 தியாக இருந்தது அவரது காட்சித்திறன், படத் தொகுப்பு, இசை என்பன அவரது எணணத்தை வெளிக்கொணர்வதற்கு துணை சிந்தன. ஆனல் பார்வையாளர் அவரது திரைப்படங்களைக் கிர கிப்பதில் பெரிதும் கஷ்டப்பட்டனர் ஒவ்வொரு படங்களிலும் அ :ா ப ர்வையாளர்களை விட்டுத் தூரவே போனா. பார்வையா ளர்களுக்கும் திரைப்பட நெறியான்ருக்கும் இடையில் இருக்கவேண் டிய நெருக்கமான தொடர்புகள் பத்திர ஜாவை பொறுத்தளவில் இருக்கவில்லை. அவரது பார்வையாளர்கள் மிகச் சிலர கவே இருந் தனர். ஆயினும் இங்குள்ள எல்லாத் திரைப்பட நெறியn ளர்க
23

Page 17
ளுள்ளும் பத்திராஜாவே அரசியல் நெறியாளர் என்று சொல்லக் கூடியவர். சமூகத்துக்கும் பாத்திரங்களுக்குமிடையில் உள்ள உள் ளார்ந்த உறவையும், அவற்றின் விளைவுகள் எதிர் விளைவுகளுக்கு ம்ான சமூகத்திற்குள்ளேயான காரணங்க%ாயும் அவர் பார்த்தப் ர். இவரின் தமிழ்ப்படமான ‘பொன்மணி (1978) தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில் பல வழிகளில் தனித் துவமானது என்பது கவனிக்கத்தக்கது.
வசத்தா ஒபயசேகரா என்ற நெறியாளர் பத்திராஜா கானத் தவறிய விடயங்களில் வெற்றிகண்டார். பார்வையாளர்களைப் பொறுத்து ஒபயசேகரா விழிப்புடனிருந்தார். 'பலன் கெற்றியோ’- (1979), தடயம' (1984)என்பன இவரது சிறந்த திரைப்படங்க ளுக்கு நல்ல எடுத்துக்காட்டுக்கள். இந்த இரண்டு திரைப்படங்கள் வர்த்தக ரீதியிலும் வெற்றியடைந்ததோடு, பார்வைளர்களின் உல கானுபவத்தையும் விரிவடையச் செய்தன.
திரைப்படமென்ற ஊடகம் பற்றி தனது ஆளுமையை தனது முதல் படத்திலேயே காட்டியவர் தர்மசிறி பண்டாரநாயகா. 'ஹன்சவிலாக் (1980), "துன்வனி யமயா' (1983) சுதிலகே கதாவா" போன்ற திரைப்படங்களின் மூலம் இவர் மற்றைய மேற் கூறப்பட்ட மூவரிலும் மாறுபாடானவர் என்பதை வெளிப்படுத்திக் காட்டிஞர். .
காலத்தால் தமக்குச் சுமத்தப்பட்ட சமூகப் பொறுப்புணர்வை திரைப்படங்களின் மூலம் வெளிக்கொணர முயன்றவர்களுள் இன்னு மொருவர் காமினி பொன்சேகா. “உத மனேணி (1980), "கெட்டி வாலிகயா (1986) என்பவற்றினூடாக சமூக ஊழல்களை இவா வெளிப்படுத்த முயலுகிருர். ஆயினும் இவரது தனிமனித நீதி யான அணுகுமுறை பலராலும் விமர்சிக்கப்படுகின்றது. உயர்மட் டங்களில் காணப்படும் ஊழல்களையும், அரசியல் இரட்டை வேடங் களையும் அம்பலப்படுத்த முனைகின்ற இவர், அவை யெல்லாம் தனி மனித நடவடிக்கைகளுக்கப்பால் - ஒரு சமூகத்தின் குறைபாடுகள் என்பதைக் காணத் தவறுகின்றர். எளினும் இவ்வம்பலப்படுத்தல் கள் பார்வையாளர்களைக் கவருகின்றன. .
சிங்களத் திரைப்பட வளர்ச்சிக்கு தமது பங் ஸ்ரிப்பைச் செலுத் தியவர்களாக இன்னும் பல திரைப்பட நெறியாளர்கஃனக் குறிப் பிட்டுச் சொல்ல முடியும். அவர்களுள், திஸ்ஸ் அபய*ே சர, சுமித் 63grmr u 9`rfh67i), சு கதபால செனரத் யாபா, டைட்டஸ் கொட்ட :ேத்த, அமரநாத் ஜெயதிலக, டீ. டீ. நிஹால் ஃ க ஆகியோர் கு. ப் பிடக் கூடியவர்கள்.
( ؟

இன்றைய மூன்ரு முலக நாடுகளின் திரைப்பட நெறியாளர் களின் கடமையும், பொறுப்புமென்பது வெறுமனேயான அழகியலில் இருந்து நடைமுறை வாழ்வுக்குத் திரும்புவதுதான். இந்நாடுகளின் சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்கள் இங்குள்ள மக்களின் வாழ்க்கையில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. பாதுகாப் பின்மை, இரக்கமற்ற தன்மை, குரூரம் என்பன என்றுமில்லாத வகையில் இம்மக்களின் வாழ்வை பெறுமதியிழக்கச் செய்துள்ளன. திரைப்பட நெறியாளர்களுக்கு இக் காலகட்டம் என்றுமில்லாத வகையில் சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளது. ஆகவே நடைமுறை வாழ்வின் யதார்க த நிலையைப் புரிந்துகொண்டு, அதைப் பார்வை யாளர்களிடம் திரைப்படத்தின் மூலம் தொற்றவைத்து அவர்களை விழிப்படையச் செய்வதிலேயே நெறியாளர்களின் வெற்றி தங்கியுள் சிது.
40 வருடங்களென்பது ஒரு கலையைப் பொறுத்தவரை மிகக் குறுகிய காலமே. ஆகவே சினிமாவும் இக்குறுகிய காலத்தில் ஒரு செழுமையான வரலாற்றையோ, பாரம்பரியத்தையோ விட்டுச் சென்றிருக்குமென்று எதிர்பார்க்க முடியாததொன்று. ஆயினும் அதிஸ்டவசமாக சிங்களத் திரைப்பட வரலாருனது, நினைவுகூரத் தக்க பல படைப்புக்களை உருவாக்கிய பல சிறந்த நெறியாளர்களை அளித்துள்ளமை குறிப்பிடக் கூடியதே.
கடந்த*ஆண்டு தை மாகத்தில் சிங்களத் திரைப்படத்தின் 40 வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் நிகழ்ச்சிகள் நடைபெற் றன. அவற்றையொட்டி அஸ்லே ரத்ன விபூஷணு என்பவர் 'த ஐலண்ட்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இது எழுதப்பட்டது.)
தேயிலைக்குப் பசுமையையும் தேனீருக்கு சாயத்தையும் தந்த பாரம்பரியத்தின் வழித்தோன்றல்கள் நாங்கள் மலைமுகடுகளிலும் தேயிலைக் காடுகளிலும் மானுடம் பாடும் வானம்பாடிகளின்
எண்ணங்களுக்கும் இதயதாகங்சளுக்கும் கொழுந்து களம் அமைக்கும்.
என்ற முரசறைவுடன் மலையக கலை இலக்கிய சஞ்சிகையாக
*கொழுந்து' 1-வது இதழ் வெளிவந்துள்ளது.
ஆசிரியர்: அந்தனி ஜீவா
விலை: ரூபா 10-00
31.

Page 18
நூல் விமர்சனம்
தீபங்கள் எரிகின்றன. ( அருள் திரு. மேரி பஸ்ரியன் வரலாறு) ஆசிரியர்: நா வண்ணன் W
மல்வம்: சுவாமி ஞானப்பிரகாசர் சனசமூக நிலைய வெளியீடு
DrTSF, * 1988, 226 — XV
8 பூரீ
*ணக்கத்துக்குரிய மேரி பஸ்ரியன் அடிகளின் வாழ்க்கை வர லாற்றின் முக்கியத்துவம் அவரது சமயப்பணியையும் சமுதாயப் பணியையும் உள்ளடக்குகிறது. எனினும், அவரது படுகொலையின் அரசியற் பின்னணியும் அந்த அக ல மரணம் நேர்ந்த காலமும் இன்றைய சூழலும் அவரது சமுதாயப் பணியின் முக்கியத்துவத் தையே வலியுறுத்துகின்றன.
ஒருவரது வாழ்க்கை வரலாறுகளை எழுதுவோர் அவ ரது ஒவ் வொரு சொல்லுக்கும் செயலுக்கும் விளக்க திருவது சாத்திய மில்லை. மனித வாழ்வில் நிகழும் சகலவற்றுக்கும் காரணங்களும் விளக்கங்களும் இருப்பினும் மனித அறிவு
தென்ற காரணத்தால் பல சமயங்களில் ஐஐ கங் களின் அடிப்படையி லேயே நாம் செயற்படு கிருேம். ஊகங்கள் தவ முனைவையாக இருப் logăr விளக்கங்களும் தவருகி விடுகின்றன. மேரி பஸ்ரியன் அடி களது பிள்ளைப் பிரா த்தை வைத்து அவ ரது பிற்கால வாழ்வை யும் நற்பண்புகளையும் விளக்க ஆசிரியர் மேற் கொண்டுள்ள முயற்சிகள் உண்மையில் மேரி பஸ்ரியனை ஒரு கர்ம வீர ராக உருவாக்கிய குழ்நிலைகளின்முக்கியத்துவத்தை மழுங்கடித்து விடு கின்றன. மனிதர்களின் உயரிய பண்புகளைச் சமுதாயச் சூழ்நிலைகளே
துடிதுடிப்பான ஒரு குறும்புக்காரச் சிறுவனுக இருந்த மேரிபஸ்ரியன் ஆழ்ந்த மனிதாபிமானமும், உறுதியான மன மும், அரசியற் பிடிப்பும், செயலூக்க மும் மிக்கவராகவும், மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுடன் தன்னை ஒருவராகவே கண்டவராகவும் விருத்தி படைந்ததையும் அவரது ஈடுபாடுகளை யும் ஆசிரியர் சுவைபட எழுதியுள் Gm frf.
32

உச்சப்படுத்துகின்றன. வட இலங்கையின் அரசியல் நெருக்கடியும் அதற்கு 4) கங்கொடுக்கும் அவசியமுமே மேரி பஸ்ரியனின் சிறப் பியல்புகள் விருத்திபெறவும் நடைமுறையில் வெளிப்படவும் இயலு ப9ாக்கின. இத்த வகையில், Guof) பஸ்ரியனது f(p. 5tfull is எவ்வாறு அரசியல் ஈடுபாடாகவும், தவிர்க்க சிேடியாதவாறு, அர 3)uиGi) நடவடிக்கையாகவும் விருத்தி அடைந்தது என்பதை LATGvinir சிரியர் சரிவரக் கையாள வில்2 என்பதே என் அபிப்பிராயம்.
மேரி பஸ்ரியனின் அரசியற் சார்பு, ஸ்தாபனரீதியான தொடர்பு கள். அவரது நிலைப்பாட்டின் சரி பிழைகள் போன்ற விஷயங்கள் எக்காரணத்தாலோ போதியளவு விரிவாகக் கையாளப்படவில்லை. துடிதுடிப்பான ஒரு குறும்புக்காரச் சிறுவனுக இருந்த மேரி பஸ்ரி யன் ஆழ்ந்த மனிதாபிமானமும் உறுதியான மனமும் அரசியற் பிடிப்பும் செயலூக்கமும் மிக்கவராகவும் மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுடன் தன்னை ஒருவராகவே கண்டவராகவும் விருத்தி யடைந்ததையும் அவரது ஈடுபாடுகளையும் ஆசிரியர் சுவைபட எழுதி யுள்ளார். வேறு ஒரு சூழ்நிலையில் வேறு ஒரு நல்ல பாதிரியாரின் வரலாறக இருந்திருந்தால் ஒருவேளை நான் முன் கூறிய குறைபாடு கள் அவசியமில்லாது போயிருக்கலாம். ஆயினும் மேரி பஸ்ரியன் என்கிற அரசியல்வதியை விளக்காமல் மிகுதியைச் சரிவர விளக் இயலாத சூழ்நிலையில் இக்குறைபாடுகள் பாரியவை.
இது தவிர, ஆசிரியரது பார்வையில் உள்ள சில குறைபாடு கள் என் கவனத்தை ஈர்த்தன. கத்தோலிக்கத் திருச்சபையில் சமீப காலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளை விளக்கும்போது சிங்க ளப் பாதிரிமார் பொதுப்பட இனவாதக் குற்றவாளிகளாகவும் தமிழ்ப் பாதிரிமார் நியாயத்துக்காகப் போராடும் நிலையிலும் காணப்படுகின்றனர். இதற்கான அடிப்படைக் காரணங்களை விளக் காமல் தகவல்கள் முன்வைக்கப்படும்போது அவை தவ முன கருத் துக்கட்கு ஊட்டமளிக்க இடமுண்டு. மேரி பஸ்ரியனின் நினைவாக நடந்த இரங்கற் பலியிற் கலந்து கொள்ளாது தட்டிக்கழித்த வண. அம்புருேசியோ டீ பெளவி (போப்பரசரது தூதுவர்) ஒரு ராஜ தந்திரியாகவே செயற்பட்டார் என்று நூலாசிரியர் குறைப்படுகிருர். அவர் உண்மையில் போப்பரசரது தூதுவராகச் செயற்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இங்கே வண. டி. பெளலி Sye iri கள் யாருடைய ராஜதந்திரி என்ற கேள்வி எழுகிறது. வத்திக்கான் அதிகார பீடமும் போப்பரசரும் லத்தீன் அமெரிக்க விவகாரங்களி லும், பிலிப்பீன்ஸிலும் வேறும் பல நாடுகளின் ஒடுக்கப்பட்ட கத் தோலிக்க மக்களது போராட்டங்களிலும் எந்த வகையான நிலப்
33

Page 19
பாட்டை எடுத்தார்கள் என்ற கேள்வியை ஆசிரியர் தனக்குட் கேட் டிருந்தால் குற்றவாளி போப்பரசரது தூதுவர் மட்டுமல்ல என்ப தும் குற்றம் இன்னும் உயர்ந்த இடத்தில் இருப்பதும் தெரியவரும்.
நூலாசிரியர் இலங்கையில் கத்தோலிக்க திருச்சபை அண்மைக் காலம் வரை அரசியல் ஈடுபாடற்றதாக இருந்தது என்ற கருத் தைக் கொண்டுள்ளதுபோற் படுகிறது. கத்தோலிக்கத் திருச்சபைக் கும் யூ. என். பி. அரசியலுக்கும் இருந்துவந்த நெருக்கம் பற்றி ஆசிரியர் அறிவார் என்று நம்புகிறேன். கத்தோலிக்கத் திருச்சபை அதிகார பீடத்தின் வர்க்கச் சார்பு, தேசிய இனப் பிரச்சினையின் விருத்தியின் விளைவாக, திருச்சபையினுள் இருந்த முரண்பாடுகளை நியாயமான முறையில் கையாள முடியாத நிலைக்கு அதனைத் தள்ளி விட்டது. அரசியற் பிரச்சனைகளின் வர்க்கத் தன்மையை கவனிக் சுத் தவறியதாலேயே கத்தோலிக்கத் திருச்சபையினுள் ஏற்பட்ட நெருக்கடியை ஆசிரியர் சரிவர விளக்க இயலாது போயிற்று.
நூலாசிரியர் தரும் தகவல்கள் கத்தோலிக்கத் திருச்சபைக்குள் வளர்ந்து வரும் முரண்பாடுகள் பற்றிக் கூறுவதோடு மக்கள் மத்தி யிற் செயற்படும் பாதிரிமாருக்கும் மக்களிடமிருந்து ஒதுங்கிய அதி கார பீடத்தின் பிரதிநிதிகட்கும் இடையில் வளரும் முரண்யாடு க%யும் ஓரளவுக்கு அடையாளங் காட்டுகின்றன. ஆயினும் இலங் கையில் உள்ள நிலவரம் லத்தின் அமெரிக்காவிலோ பிலிப்பீன் றிலோ உள்ள நிலவரங்களுடன் ஒப்பிடக் கூடிய அளவுக்கு விருத்தி அடையவில்லை என்பதும் இலங்கையில் தேசிய இனப்பிரச்சனை என்ற சமுதாய முரண்பாட்டின் வர்க்கத் தன்மை இன்னும் முற் முக வெளிப்படையாகவில்லை என்பதும் கவனத்துக்குரியது.
மேரி பஸ்ரியன் அடிகளின் வரலாறு ஒவ்வொகு இலங்கையரும் அறியவேண்டிய ஒன்று. அதை முழுமையாகத் தருவதற்காக நூலா ஓரியர் நாவண்ணன் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது. நூலின் சில முக்கியமான குறைபாடுகளையும் மீறி, அதன் பொருளின் முக்கியத்துவமும் ஆசிரியர்; அதைச் சுவைபட வழங்கியுள்ள முறை யும் தந்துள்ள பயனுள்ள தகவல்களும் இந்த நூலை ஒரு பயனுள்ள நூலாக்குகின்றன.
**சோதனைக் கட்டத்தில் மனித சமுதாயத்தின் நன்மைக்காக தன்னல் முடிந்ததை எல்லாம் செய்கிறவனே வீரன்'
- யூலியஸ் பூசிக்
34

இ9 ஒரு கலைப் பாரம்பரியம்
தொடர்கிறது.
கலையரசு ஏ. ரி. பொ. வின் மணிவிழா நிகழ்வு பற்றிய ஒரு கண்ணுேட்டம்
8 எஸ். ஜெயக்குமார்
நீண்ட காலம் நாடக அனுபவம் கொண்டவர். தமிழ் நாட கத் துறைக்கு கணிசமான பங்களிப்புகளை வழங்கியர் சக கலைஞர் சுளே மதிக்கும் பண்பு கொண்டவர். வயது வித்தியாசம் பாராமல் எல் \லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகுகின்றவர். அவர் வேறு யாருமல்லர்:நாம் அறிந்த நாடகக் கலைஞர் கலைப்பேரரசு ஏ.ரி.பொன் லுத்துரை அவர்கள்தான்.
நாடகமே உலகாகக்கொண்டு வாழ்ந்துவருகின்ற திரு ஏ.ரி.பொ அவர்களுக்கு தெல்லிப்பளை கலை இலககியக்களம் அண்மையில் யூனி யன் கல்லூரி மண்டபத்தில் மணிவிழா எடுத்தது. பல்சுவை அறி ஞர்கள், நாடக விற்பன்னர்கள் எல்லோரும் கலந்து கொண்டு சிறப் பித்த இப் பெருவிழா இன்னுமொரு சிறப்பம்சத்தைப் பெற்றது. கலை இலக்கியக்களததில் கோகிலா மகேந்திரனின் அனுசரணையுடன் ந 1 டக, அரங்கப் பயிற்சியைப் பெற்றுவருகின்ற இருபதுக்கு மேற் பட்ட மாணவ மாணவிகளும், கோகிலா மகேந்திரனும் மணிவிழா நாயகனலும் அவ்ர்தம் துணைவியாராலும் மாலை சூட்டி செளரவிக் கப்பட்டார்கள். சத்தியத்தின் அடைப்படையிலே நாடகத்தை நேசித்த ஒரு தலைமுறையிடமிருந்து இன்னுெரு தலைமுறைக்கு நாடகம் மரபு முறைக்கேற்ப கைமாறுவது போன்று இந் நிகழ்வு அமைந்தது. இது போன்ற பகிர்வுகள் எல்லாக் கலைஞர்களிடமும் ஏற்படவேண்டுமென்பது எமது அவா.
ஏ. ரி.பொ அவர்கள் நாடக, அரங்கக் கல்லூரி மூலம் தாஸிஸியஸ் குழந்தை சண்முகலிங்கம் ஆகியோரிடம் தான் பெற்ற பயிற்சிகளைப் பதிலுரையில் நினைவுகூர்ந்தார், வயதில் முதியவரான தான் வயதில் இஃாயவரான தாஸிஸியஸிடம் மனப்பக்குவத்தோடு பயிற்சிகளை கற் றுக் கொண்டதன் விளைவாக நவீன நாடகப் போக்கின் தேடல்களுக்கு ரிய வாய்ப்பு ஏற்படக் காரணமாக விருந்தகென் ருர் . சக பயிற்சி யாளர்களுடன் தான் நடந்துகொண்ட முறைமை பற்றியும், அரங் கப் பயிற்கியில் தனக்கு ஏற்பட்ட புதிய அநுபவங்கள் பற்றியும் சிலா கித்தார் ஜனதிபதி விருதைப் பெற்றுக்கொண்ட காஸிஸியசின் பொறுத்தது போதும் நாடகம் ஒத்திகை பார்த்த காலத்தில் தனக்கு மட்டும் ஆயிரம் ரூபா செலலா கியதென்பதை நினைவுகூர்ந்த ஏ ரி.
J5

Page 20
பொ. சக இளைய நடிகர்களும் தன்னைப்போல் அதிக பணத்தைச் செலவுசெய்துதான் சிரமப்பட்டு நாடகத் தயாரிப்புக்கு பங்: ளிப்பு வழங்கி வருகின்ருர்கள் என்று கூறினர். இது நாடக உலகில் கணிக்கப்படாத ஆனல் கவனிக்கப்படவேண்டிய கைங்கரிய மாகும் ஒவ்வொரு நாடகக் கலைஞனும் எவ்வளவு தனது சொந்தப் பணம் செலவானுலும் எமது நாடகக்கலை வளர வேண்டும்; எமது கலை இலக் கிய ஸ்தாபனம் வளர வேண்டும்; தேசிய பண்பாட்டு விழுமியங்கள் புத்துயிர் பெறவேண்டும் என்று நினைத்து ஆத்ம வேகத்துடன் உழைக்கின்றன்.
அந்த வகையில் ஏ. ரி.பொ அவர்களின் மணிவிழா வளரும் இளம் நாடகக் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டும் மணிவிழாவாகவும் இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கு கலைப்பாரம்பரியங்களைக் கைய ளிக்கும் விழாவாகவும் அமைந்தமை கவனத்திற்குரியதாகும்.
食
யூலியஸ் பூசிக்கின் மனைவியார் ,
உலகப் புகழ்பெற்ற பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் செக், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினராக இருந்து நாஜிகளின் கொடுமையான சித்திரவ தைகளுக்கு மத்தியில் தனது இலட்சியத்திற்காகப் போராடி கிறையிலே வீரமரணம் எய்தியவர் தோழர் யூலியஸ் பூசிக். அவர் சிறையில் இருந்து எழுதிய 'தூக்கு மேடைக் குறிப்பு’ என்னும் நூல் உலகப் புகழ்பெற்றது. அத்தகைய ஒரு வீரபுருஷரின் மஃவவியாக இருந்து அவரோடு தோளுடன் தோள்சேர்ந்து டோராடிய திருமதி குஸ்ரா பூசிக்கோவ் கடந்த வருடப் பிற்பகுதியில் தனது 83வது வயதில் காலமானர். தூக்கு மேடைக் (4றிப்பின் இறுதி வசனம் "மக்களே! உங்களை நான் நேசிக்கின்றேன்; ஆனல், நீங்கள் மிகவும் விழிப்பாக இருங்கள்' என்பதாகும்.
‘ஒரு கலாச்சாரப் போராட்டமானது, அரசியல் போராட் டத்தையும்,பொருளாதாரப் போராட்டத்தையும் தத்து வார்த்த ரீதியில் வெளிப்படுத்துகிறது; மேலும், ஆப் போராட்டத்துக்குச் சேலை செய்கிறது அரசியலில் ஐக்கிய முன்னணி இருப்பது போன்றே, கலாச்சாரப் போராட்டத்திலும் ஐக்கிய முன்னணி
உள்ளது.
- மாஒ சேதுங், புதிய ஜனநாயகம் . 1943.
33

(குறிப்பு:
இக்கட்டுரை நீண்ட காலமாக என் மனதில் இருத்த ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டது, இதன் நோக்கம், விறைப் பான முறையில் இயற்கை நிகழ்வுகளின் தன்மையையும் மனித அனுபவங்களையும் சமுதாய வளர்ச்சியையும் ஒப்பிடுவதல்ல. மனி தனது செயற்பாட்டின் பல்வேறு அம்சங்கட்டும் இயற்கை நிகழ்வு கட்கும் மனித சமுதாய நடைமுறைக்கும் இடையே உள்ள ஒற்று மைகள் சில பயனுள்ள கேள்விகளை எழுப்பவும் விளக்கங்களைத் தர வும் இடமுண்டு என்ற காரணத்தால் நெருக்கடியும் மாற்றமும் பற்றிய ஒரு நீண்ட கட்டுரையை எழுதத் திட்டமிட்டேன். விரி வாக எழுத அவகாசமின்மையாலும், அவ்வாறு எழுதும் தேவை நீர்ப்பந்திக்கும் கடுமையான உழைப்பும் உடனடியாகச் சாத்திய மில்லாததாலும் சுருக்கமாக ஒரு கட்டுரையை எழுத முடிஷ்செய் தேன். இதில் முன்வைக்கப்பட்டுள்ள பார்வை மேலும் விரிவுபடுத் தப்படவேண்டியது இதன் ஆழம் பற்றியும் யாருக்கும் ஐயம் வேண் டாம் , நெருக்கடிக்கு ஆளாகும் தொகுதிகளில் நெருக்கடியை ஒட் டித் தானகவே மாற்றம் நேராமை, நெருக்கடியை பழைய அமைப் புக்குள்ளேயே சமாளிக்கும் முயற்சிகள், மாற்றத்தைச் சாத்திய மாக்கும் கருவிகள் என்பன பற்றிய சில கேள்விகளை எழுப்புவதற்கு மேலாக வேறெதையும் செய்ய நான் முயலவில்லை. 1
சி காலம் முன்பு மொழி தொடர்பாக எழுதிய ஒரு சிறு கட்டுரையில், அடிப்படையான மாற்றங்கள் நெருக்கடியின் விளை வாகவே பிறக்கின்றன என்ற கருத்தைப் பயன்படுத்தியிருந்தேன் தொகை அளவிலான மாற்றம் பண் பின் மாற்றமாக அமைகிறது என்பதை மாக்ஸிய இயங்கியல் பற்றிய பல்வேறு விளக்கங்களிலும் அதனைத் தம் ஆய்வுகளில் பிரயோகிப்போ ரது படைப்புக் களிலும் கண்டிருக்கிறுேம் ஒரு விஷயத்தில் ஏற்படும் தொகை அளவிலான LTற்றங்கள் தொடர்ந்தும் விருத்தியடைய அதன் பண்பில் மாற் _ம் ஏற்படுவது அவசியமாகிறது (அதாவது ஒரு நெருக்கடி 2-(5 எாகிறது) என்பதற்குச் சமூகவியலிலும், உயிரியலிலும், மொழி பியலிலும், பெளதிக விஞ்ஞ னங்களிலும் பல உதாரணங்களைக்
\ご_ツ காட்டலாம்.

Page 21
மாரு அ p க்கத்தில் உள்ள ஒரு கலத்தில் நீரைச் சூடேற்றும் போது. அதன் வெப்பநி% அதிகரிக்கின்றது. குறிப்பிட்ட ஒ , வெப்பநிலை வந்த பின்பு வெப்பநிலையை மேலும் அதிபுரிப்பது அசாத்தியமாகிவிடுகிறது. நீர் கொதித்து ஆவியாகத் தொடங்கி விடுகிறது. நீரின் வெப்பநிலையை மேலும் அதிகரிப்பது முழு நீரும் ஆவியான பின்னரே சாத்தியமாகிறது.
சமுதாயம் ஒன்றில் படிப்
படியான வளர்ச்சி மூலம் முன்னேற்றங்கள் நேருகின்றன. வளர்ச்சி ஒரு கட்டத்தை அடைந்த பின்னர் மேலும் முன்னேற்றம் ஏற்படு வதற்கச் சமுதாய அமைப்பு ஒரு தடவையாக அமைகிறது. வளர்ச்சி மேலும் தொடர்வதற்கு ஒரு பாரிய சமுதாய மாற்றம் அவசியமாகிறது.
பரிணுமத்திலும், படிப்படியான மாற்றங்களின் முலம் உயிரி னங்களில் ஏற்படும் விருத்தி, ஒரு கட்டத்தில், புதிய உயிரினங்க ளின் தோற்றத்துக்கு ஏதுவான சூழ்நிலை ஒன்றில் வந்து நிற்கிறது: மொழி வளர்ச்சியிலும், இத்தகைய நெருக்கடிகளை யொட்டியே பாரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு உதாரணங்களைக் காணலாம்.
விஞ்ஞான அறிவின் வளர்ச்சியில் இவ்வாறன தன்மை இருப் பதை தோமஸ் குன் என்னும் விஞ்ஞான வரலாற்றியலாளர் எடுத் துக் காட்டியதோடு, நெருக்கடியே ஒரு விஞ்ஞானக் கொள்கை தூக்கியெறியப்படலம் அதனிடத்தில் புதியதொன்று வரவும் ஏது வாகிறது என்றும் விளக்கினர். குன் விஞ்ஞானக் கொள்கை மாற் றத்தை விஞ்ஞானப் புரட்சி என்றே அழைக்கிருர், விஞ்ஞானக் கொள்கைகளிடையே உள்ள ஒற்றுமை - வேற்றுமைகள் பற்றி அவ ரது சில கருத்துக்கள் சர்ச்சைக்கு உரியன எனினும், அவர் சுட் ty-d காட்டியவாறு, ஒரு விஞ்ஞானக் கொள்கை மேலும் விஞ் ஞான அறிவை வளர்த்தெடுக்க இயலாதவாறு நெருக்கடிக்கு உள் ளாகும்போது அது நிராகரிக்கப்படவும் அதனிடத்தில் புதிய ஒரு கொள்கை வரவும் அ6:சியமாகிறது. இயற்கை, மனித அறிவு, மனித சமுதாயம் ஆகிய மூன்றிலும் அடிப்படையான மாற்றத் திற்கு நெருக்கடியே திருப்பு முனையாக அமைவதை நாம் காண லாம். மாற்றங்களின் இயங்கியல் தன்மையை வலியுறுத்தும் இந்த ஒற்றுமை இயல்பை இயந்திரரீதியாகப் பயன்படுத்துவது தவமுனது ஆயினும் ஒன்றில் ஏற்படும் மாற்றங்களின் தன்மையை வைத்து வேறென்றில் ஏற்படும் மாற்றங்களை விளங்கிக்கொள்ள உதவும் என்ற அளவில், இது நம் கவனத்துக்குரியது:
1) தொகையிலான மாற்றம் பண்பிலான மாற்றத்துக்கு இட்
டுச் செல்கிறது. s 2) பண்பிலான மாற்றத்தை நெருக்கடி சாத்தியமாக்குகின்றது.
38

மூன்ரு வதாக ஒரு கேள்வி எழுகிறது. நெருக கடி ஏற்பட்ட உடனேயே பண்பிலான மாற்றம் ஏற்படுமா? மனித சமுதாயத்தை அவதானித்தால் பதில் பெரும்பாலும் இல் ஃல' என்பதே. மனித அறிவின் வளர்ச்சியை எடுத்தாலும் பதில் இல்லை என்றே அமை கிறது. ‘இல்லை’ என்றே பதில் அமையும் சூழ்நிலைகளே இயற்கை பிலுங்கூட பல இடங்களில் காணலாம்.
மனித சமுதாயங்களை எடுத்தால், இன்று சமுதாய நெருக்கடி ஏற்பட்டுள்ள பல சமுதாயச் சூழல்களை நாம் அறிவோம். ஆயினும் அந்த நெருக்கடியினின்றும் மீள்வதற்கும் சமுதாய வளர்ச்சியை மேலும் முன்னெடுத்துச் செல்லவுமான சமுதாய மாற்றம் இன்னும் ஏற்படவில்லை. சமுதாய நெருக்கடி பாரதூரமான அளவுக்கு முற் றியுள்ள ஹெயிற்றி, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளிலுங் கூட அவ சியமான அடிப்படையான சமுதாய மாற்றம் இன்னும் ஏற்பட வில்லை. இதுபற்றி நோக்கு முன் மனித அறிவிலும், இயற்கையி லும் நெருக்க டியும் மாற்றமும் பற்றிச் சிறிது கவனிப்போம். நெருக்கடியை உடனடியாக அடுத்து நிலைமாற்றம் ஏற்பட அவசிய மில்லை என்பதற்கும், எவ்வாறு ஒரு தொகுதி ( இயற்கையிலாயி ஒனும், அறித்துறையாயினும், தனிமனிதச் செயற்பாட்டிலாயினும், சமுதாயத்திலாயினும்) நெருக்கடிக்கு முகங்கொடுக்கையில் நிலை மாற்றத்தை தவிர்க்கவோ பின்போடவோ ஏதுவான முறையில் செயற்படக்கூடும் என்பதற்கும் சில உதாரணங்களைக் கவனிப்போம்.
(1) நீரைச் சாகாரண வளிமண்டல அமுக்கத்தில் திறந்த கலமொன்றில் சூடாக்கினுல் அது 100 பாகை செல்சியஸ் வெப்ப நிலையில் (அதன் கொதிநிலையில்) கொதிக்கிறதாக நாம் அறிவோம். ஆயினும் முற்றிலும் தூயநீர் ( அதாவது வாயு ஏத துெ அதனுட் கரைபட்டிராத நீர்) முற்றிலும் அழுத்தமான உட்ட ரப்பையுடைய கலம் ஒன்றில் ( அதாவது காற்றின் துணிக்கைகளையோ அல்லது நீராவியின் துணிக்கைகளையோ சிறைப்படுத்தக் கூடிய கீறல்கள் எதும் இல்லாதவாறு அமைந்த கலத்தில் ) சூடாக்கட்டட்டால் நீரின் வெப்பநிலை அதன் கொதிநிலையினும் அதிகமான வெப்ப நிலையை எட்டியபின்னும் கொதித்தலை நாம் காண இயலாது. கொதித்தலைச் சாத்தியப்படுத்துவன சிறைப்பட்ட வாயுக் குமிழி களே. வாயுக் குமிழிகள் விரிவதன் மூலமும் பிளவுபடுவதன் மூல மும் கொதித்தல் உக்கிரமடைகிறது. திரவமான நீர் ஆவியாக மாறும் நெருக்கடி நிலையான 100 பாகை வெப்பநிலையை எட்டிய வுடனேயே கொதித்தல் நிகழாததால், திரவ நிலையிலேயே மேலும் வெப்பத் ைக உள்வாங்கும் திரவத்தின் வெப்பநிஃப அதிகரிக்கிறது. ஆயினும் ஒரு கட்டத்தில் நெருக்கடியின் விடுபட அவசியமாகும் t3ாற்றம் (கொதித்தல்) :விர்க்கமுடியாததாகி, ஒரு சிறு சிலனமே
39

Page 22
இரவம் கொதிக்கக் காரணமாகி விடுகிறது. சொதித்தல் தெr ! பெதும் பெருங் கொந்தளிப்பும் அதையடுத்து வெப்பநிலை 100 பாகைக்கு வீழ்வதும் நேருகிறது.
அன்ருடம் பாவிக்கும் நீரை வழமையாகப் பாவனைக்குக் கிடைக் கும் கலங்களில் சூடேற்றினல் கெ: தித்தல் 100 பாகையை எட்டி யதுமே தொடங்கிவிடுகிறது. இதன் காரணம், நீரில் கரைந்துள்ள காற்றினதும் கலத்தில் உள்ள கீறல்களில் சிறைப்பட்டிருக்கும் கார் றினதும் நீராவியினதும் சிறு நுண் குமிழிகளதும் பிரசன்னமே சூடேற்றுகையில் இவற்றின் விரிவு (கமிழிகள் உண்டா வதை ச் சாத், தியமாக்குகிறது. இந்த நுண் குமிழிகள் கொதித்தலைப் பிறப்பிக் கும் கருக்கள் போற் செயற்படுகின்றன.
(2) முன்னைய உதாரணத்தைக் காண விஞ்ஞான மாணவர் ட்குங்கூட அதிகம் வாய்ப்பில்லே என்பதால் விஞ்ஞான மாணவர் கள் காணும் வாய்ப்பு உள்: உதாரணத்துக்கு ஒருவோம்; காரீ யத்தின் உப்புகளுக்கும் பரிசோதிக்கும்போது அவற்றின் கரைசலுக் குள் பொட்டாசியம் அயோடைடு (Potassium 1>dide) ஊற்றிஞல் மஞ்சள் நிறமான படிவு ஏற்படும். இது காரீய அயோடைடு (Lead lodide) எனும் பொருளாகும், இப்பொருள் குளிர் நீரில் கரைவதில்லை. இதைச் சூடாக்கில்ை முற்றுக நீரில் கரைந்துவிடும் பின்னர், கலத்தைத் துரிதமாகக் குளிர வைத் த7 ல் கரைசலிலிருந்து பொட்டா சியம் அயோடைடு உடனேயே பிரிந்து படிவதில்லை. கலத் தைச் சற்றே குலுக்கியதும் பொன் நிறமாக மின்னும் சிறு பளிங் களாக பொட்டாசியம் அயோடைடு படிவதைக் காணலாம்.
இங்கே நடப்பது என்ன? பொட்டாசியம் அயோடைடு கரை சல் குளிரும்போது அது தொடர்ந்தும் கரைந்த நிலையில் இருக்க முடியாதவாறு ஒரு நெருக்கடி தோன்றுகிறது. ஆயினும் பொட் டாசியம் அயோடைடு கரைந்த நிலையிலேயே தொடர்ந்தும் இருக் கிறது. இது நிரந்தரமாகத் தொடர்தல் சாத்தியமில்லை என்ப 3ால், ஒரு சிறு சலனம் இந்த உறுதியற்ற சமநிலையினின்று இதை விடுவித்து உறுதியான ஒரு சமநிலைக்கு (பொட்டாசியம் அயோ டைடு நீரினின்று பிரிந்து திண்மமாகும் நிலைக்கு ) அதை உந்தி
விடுகிறது.
மேற்கூறிய உதாரணங்கள் உணர்த்துவது என்ன? படிப்படி யான மாற்றம் நெருக்கடிக்கு இட்டுச் செல்கிறது. அதாவது, நெருக்
தடிக்கு உட்பட்ட பொருள் தொடர்ந்தும் முன்னிருந்த நிலையிலேயே தொடர இயலாது வேறு ஒரு நிலைக்கு மாறும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
2 O
 

ஆயினும் நெருக்கடிக்கு உள்ளானபொருள் பழைய நிலையிலேயே நீடித் தல் காணப்படுகிறது. இதனுல் நெருக்கடி இல்லாமல் போய்விட்டது என்று சொல்ல முடியாது. நெருக்கடியைக் கடக்க அவசியமான அடிப்படையான மாற்றம் ( நிலைமாற்றம் ) வரையறையின்றித் தவிர்க்கக் கூடியதல்ல இங்கே, மாற்றத்தைப் பின்போடுவதன் விளைவு என்ன? மாற்றம் நேரும் போது கொந்தளிப்பான, சடுதி யான மாற்றங்களும் குழப்பநிலையும் ஏற்படுகின்றன.
அடுத்தபடியாக விஞ்ஞானக் கொள்கைகளில் ஏற்படும் அடிப் படையான மாற்றங்கள் பற்றிக் கவனிப்போம். இவை பற்றிக் குன் மிக விளக்கமாக "விஞ்ஞானப் புரட்சிகள்’ என்ற நூலில் எழுதியுள்ளார்.
ஒரு விஞ்ஞானக் கொள்கையின் அடிப்படையில் விஞ்ஞானத் துறையொன்றில் அறிவு வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளர்ந்த பின்னர் மேற்கொண்டு பெறப்படும் தகவல்கள் அந்த விஞ்ஞானக் கொள்கையின் அடிப்படையைக் கேள்விக்குரியனவாக்குகின்றன விஞ்ஞான வளர்ச்சி மேலும் தொடரமுடியாதவாறு விஞ்ஞானக் கொள்கை அமையும் சூழ்நிலையில், பழைய விஞ்ஞானக் கொள்கை தூக்கி எறியப்பட்டு அதன் இடத்தில் புதிய ஒரு விஞ்ஞானக் கொள்கை வந்தாலன்றி விஞ்ஞான அறிவின் வளர்ச்சி தேக்கமடை பும் நெருக்கடிநிலை ஏற்படுகிறது .
விஞ்ஞானம் இதற்கு எவ்வாறு முகங்கொடுக்கிறது? பழைய விஞ்ஞானக் கொள்கை நெருக்கடி ஏற்பட்டவுடனேயே மறுக்கப்படு வதில்லை. பழைய கொள்கை பரவலாக ஏற்கப்பட்டுள்ள காரணத் தாலும் (வரலாற்றில் அதன் ஸ்திரமான நீடிப்பின் விளைவாக அதன் இறுக்கமான பிடியினலும், விஞ்ஞானிகள் பொதுவாகவே விஞ்ஞானக் கொள்கைக்கு முரணன தகவல்களைச் சந்தேகத்தட னயே நோக்குகின்றனர் தகவல்களை உறுதிப்படுத்துமாறு மீண் டு b மீண்டும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவை சரியென உறுதிப்பட்டபோது கூடப் பழைய கொள்கை விழுந்துவிடுவதில்லை. அது திருத்தங்கட்கும் மாற்றங்கட்கும் உட்படுத்தப்பட்டுப் புதிய தகவல்களையும் விளக்குமாறு செப்னிடப்படுகிறது. இதுவும் திருப்தி கரமாக இல்லாது போகும் சூழ்நிலையிலேயே பழைய கொள்கை விளக்கிய தகவல்களையும் விளக்கத் தவறிய தகவல்களையும் சேர்த்து விளக்கவல்ல புதிய கொள்கை ஒன்று ஏற்கப்படும் சூழ்நிலை உருவா கிறது. பழைய கொள்கையின் இடத்தைப்பிடிக்க ஒரே ஒரு புதிய
கொள்கை, பழையகொள்கை ஒழிந்த பிறகோ அல்லது நெருக்கடி யைத் தொடர்ந்தோ மட்டுமே தோன்ற அவசியமில்லை. பல சூழ்
41

Page 23
நிலைகளில், பலமான ஒரு விஞ்ஞானக் கொள்கை வழக்கில் இருக் குங் காலத்திலேயே மாற்றுக் கொள்கை முன்வைக்கப்பட்டு சிறுபான் மைப் போக்காக இருந்து வருகின்றன. ஆயினும் ஆதிக்கத்தில் இருந்த கொள்கையுடன் அவற்றுள் ஒன்ருே பலவோ போட்டியிடக் கூடிய நிலையை விஞ்ஞானத்தில் ஏற்படும் நெருக்கடியே சாத்திய மாக்குகிறது.
நெருக்கடி மூலம் விஞ்ஞானப் புரட்சி (விஞ்ஞானக் கொள்கை பில் அடிப்படை மாற்றம்) சாத்தியமாவதை தோமஸ் குன் பல வேறு துறைகளிலும் உள்ள உதாரணங்கள் மூலம் விளக்குகிருர், நியூட்டனுக்கு முந்திய அரிஸ்டோட்டிலிய கொள்கையினின்று நியூட் டனின் அசைவுபற்றிய கொள்கையை நோக்கிய மாற்றமும், அதை அடுத்து, ஐன்ஸ்ட்டைனின் சார்புக் கொள்கையின் தோற்றமும் பற்றி நம்முட் பலரும் அறிவோம். இது போன்ற விஞ்ஞானக்கொள்கை மாற்றங்கள் ஒவ்வொரு விஞ்ஞானத் துறையிலும் மட்டுமன்றி மருத் துவம் தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்பத் துறைகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன,
ஒரு விஞ்ஞானக் கொள்கையும் அதைத் தூக்கி எறியும் மாற் றுக் கொள்கையும் அடிப்படையில் வேறுபட்டவையும் முற்றிலும் உறவே அற்றவையும் என்பதோடு அவற்றின் மொழிகளும் கூட மிகவும் வேறுபட்டவை என்பது குன் கூறும் கருத்து. இது ஒரளவு சரியானது. ஆயினும் ஒரளவுக்கு மட்டுமே சரியானது. சார்பியலா ளர் எனப்படுவோர் சிலர் (இவர்கட்கும் ஐன்ஸ்ட்டையிய சார்பிய லுக்கும் தொடர்பில்லை). இந்த வாதத்தை மிகைப்படுத்தி விஞ்ஞா னக் கொள்கைகளிடையே உள்ள வேறுபாடுகள் காரணமாக வஞ் குானக் கொள்கைகள் உறவே அற்றன எனக்காட்ட முனைவா , ஆணுலும் உண்மை, விஞ்ஞானக் கொள்கைகளிடையே முறிவற்ற தொடர்ச்சியான வளர்ச்சி உண்டு என்ற வாதத்திற்கும் விஞ்ஞான வளர்ச்சி தொடர்ச்சியற்ற முறிவுகளாலேயே ஆனது என்ற வாதத் திற்கும் இடையில் எங்கோ இருக்கிறது. இதுபற்றி அதிகம் ஆராய உகந்த இடம் இதுவல்ல.
சமுதாய மாற்றம்(புரட்சி)பற்றிப் பேசும்போது சமுதாயமாற் றம் ஒரு அடிப்படையான முறிவை, தன்மையில் ஒரு பெரும் வேறு பாட்டை உடையதான ஒரு புதிய சமுதாய அமைப்பு பழைய சமூ தாய அமைப்பைத் தூக்கி எறிவதுபற்றிப் பேசுகிருேம். ஒரு வகை யிற் பார்த்தால், இரண்டு சமுதாய அமைப்புகளும தொடர்பற் றவை. அவை கூறும் சமுதாய உறவுகள் ஒன்ருேடொன்று ஒப்பிட இயலாதன. ஆயினும் ஒரு மானிடப்பிரிவின் நீண்டகால வரலாற்று வளர்ச்சியும் சமுதாய நடைமுறையும் இந்த இரண்டு சமூ த யங் களயும் ஒப்பிடுவதை இயலுமாக்குகிறது; அடிப்படை முறி:ை யம்
4

மீறி. புரட்சி சமுதாயத் தேவைகளையொட்டிச் சில ஒற்றுமை களைப் பேணுகின்றது. விஞ்ஞானத்திலாயினும் மனித சமுதாயத்தி லாயினும் ஏற்படும் அடிப்படையான மாற்றங்களை ஒப்புடுவதில் நடைமுறை வகிக்கும் பங்கு விஞ்ஞானப்புரட்சியின் பல அம் சங்களே சமுதாயப் புரட்சியிலும் & gas இயலுமாக் குகின்றது. மொழிச் சீர்திருத்தத்திலும் இத்தகையதொரு பண்பை நாம் அவதானிக்கலாம். இலக்கணச் சீர்திருத்தம், சொல் லாக்கலிலும் எழுத்து முறையிலுமான சீர்திருத்தங்கள் போன் றவை, பல சந்தர்ப்பங்களில் மிக அடிப்படையான மாற்றங்களாக அமைந்துள்ளன. இவ்வாறன மாற்றங்கள் பழைய முறையின் குறை பாடுகள் அடையாளங் காணப்பட்ட உடனேயோ அல்லது பழைய முறை நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் சூழலை உடனடியாகத் தொடர்ந்தோ நிகழ்வதில்லை. பழையமுறையை முடிந்தவரைக்கும் உள்ளவாறே பேணும் சில்லறை மாற்றங்கள் பல மேற்கொள்ளப் பட்டு அவை மொழியின் சமுதாய நடைமுறைக்கு மேலும் முகங் கொடுக்க இயலாது போய், நெருக்கடி மேலும் முற்றிய பின்பே மரபுடனன முறிவு ஏற்கப்படுகிறது. வரலாற்றுச் சூழ்நிலைகளின் காரணமாக அடிப்படையான மாற்றம் மேற்கொள்ளப்பட வேண் டிய நிலையில் அம்மாற்றம் தவிர்க்கப்பட்டுப், பழைய முறையை மேலும் மேலும் சிக்கலான முறையில் பலவேறு அற்பமாற்றங்கள் மூலம் பேணுவதன் மூலம் மாற்றத்திற்கான தேவையை நிரந்தர மாகத் தவிர்த்துவிட இயலாது. பிரச்சனையின் சரியான தீர்வு பின் போடப்படுவதால், பல சூழ்நிலைகளில், சரியான தீர்வு காலந்தாழ்த்தி வரும்போது, அவசியமற்ற இடர்ப்பாடுகளும் இழப்புக்களும் கூடவே வருகின்றன.
நெருக்கடிக%ள, நேரே முகங்கொடுத்து மறுத்துத் தட்டிக் கழிக் கும் தன்மையை நம் அன்ருட வாழ்விலும் காணலாம், இது மனித நடைமுறையில் பழக்கம் வகிக்கும் பங்குடன் தொடர்புடையது. வாழ்நாள் முழுதும் பயிற்றப்பட்டதும் பழகிப்போனதுமான நடை முறைகளினின்று வேறுபட்டுச் செயற்படுவது எளிதல்ல. பழகிப் போன நடைமுறை தரும் நிச்சயமான தன்மையும் உறுதிப்பாடும் அதன் வலிய அம்சங்களாக நிற்கின்றன. அந்த உறுதியினின்று நம்மைப்பெயர்க்கும் மாற்றம் இறுதியில் எவ்வளவு சிறந்ததாக அமையக்கூடுமாயினும் அதன் நிச்சயமின்மை நமக்கு தயக்கத்தை ஏற்படுத்துகிறது. ஸ்திரத் தன்மைக்கும் வளர்ச்சிக்குமிடையிலான இந்த முரண்பாடு நெருக்கடியையொட்டி முதிர்கிறது. நெருக்கட. யின் தோற்றம் ஒரேயடியாக மாற்றத்தைக் கொண்டுவருதில்லை. பழைய அமைப்புக்குள்ளேயே நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் முயற் சிகளின் இறுதித் தோல்வியும் புதிய அமைப்பைச் சாத்தியமாக்கும் சூழ்நிலைகளின் வளர்ச்சியுமே மாற்றத்தைச் சாத்தியமாக்குகின்றன.
43

Page 24
மேற்கூறிய உதாரணங்களை மனதிற்கொண்டு சமுதாய மாற் றம் தொடர்பாக எழுப்பப்படும் சில கேள்விகளைக் கவனிப்போம். முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவ உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளானதும் ஏன் தொழிலாளி வர்க்கப் புரட்சி ஏற்படவில்லை? முதலாளித்துவம் தன் நெருக்கடியைப் பலவேறு வழிகளிலும் தள் ளிப் போடுவதை நாம் கண்டிருக்கிருேம். சீர்திருத்தங்கள், சுரண் Lé) விருத்தியடையாத நாடுகட்கு விஸ்தரித்தல் போன்ற உபா யங்கள் முதலாளித்துவ அமைப்பில் தற்காலிகமாகஸ்திரத் தன்மையை ஏற்படுத்தியுள்ளன. ஆனல் நெருக்கடி நீக்கப்பட்டுவிட்டதா? இல்லை. மாருக, அதன் பரிமாணமும் உக்கிரமும் அதிகரிக்கும் வாய்ப்பே ஏற்பட்டுள்ளது.
சமுதாய மாற்றத்தைக் கொண்டு வருவதில் அரசியல் ஸ்தாப னம் ஒன்றின் அவசியம் என்ன? நெருக்கடி மாற்றத்தை அவசிய மாக்குகிற அதே சமயம், அதன் வருகை உடனடியான மாற்றத் தைக் கொண்டுவர அவசியமில்லை என்று கண்டோம். இந்தவகை யில் ஒரு அரசியல் ஸ்தாபனம் அந்த மாற்றத்தின் வருகையைச் சாத்தியமாக்கும் ஒரு கருவாகவும் அதன் வளர்ச்சியை நெறிப் படுத்தி வளர்க்கும் சாதனமாகவும் இயங்குவதாகக்கொள்ள முடியும். கொதித்தலில் ஒரு குமிழியின் பங்கோ, விஞ்ஞானக் கொள்கை மாற்றத்தில் புதிய கொள்கைக்கு ஆதாரமான புதிய பார்வையும் அது சார்ந்த நடைமுறையும் வகிக்கும் பங்கோ ஒரு புரட்சிகர மாற்றத்தைச் சாத்தியமாக்கும் அரசியல் ஸ்தாபனத்தின் பங்குடன் சில ஒற்றுமைகளையுடையன அல்லவா?
சமுதாய மாற்றத்தைச் சாத்தியப்படுத்தும் நெருக்கடி தோன்று முன்னரே மாற்றத்தைக் கொண்டுவர முனையும் செயற்பாடுகளின் தன்மை என்ன? நெருக்கடியின் முதிர்ச்சியின் போது மேற்கொள் ளப்படும் தவருண செயல்முறைகளின் விளைவு என்ன? இவற்றுக்கான பதில்களை மனிதனுடைய அறிவு சார்ந்த அனுபவங்களுடனும் மேலும் சிக்கலான இயற்கை நிகழ்வுகளுடனும் ஒப்பிடுவது பய னுள்ள சில பதில்களைத் தரலாம் என்ற எதிர்பார்ப்புடன் கட்டு ரையை இத்துடன் நிறுத்துகிறேன்.
எழுத்தாளர்களுக்கு,
நீண்டகால நெருக்கடிகளின் பின் 'தாயகம்' இடையீடின்றி வெளிவர உறுதிபூண்டுள்ளது. ஆக்க இலக்கியல 7 கிகி விடமிருத்தும் ஆய்வறிஞர்களிடமிருந்தும் ஆக்கங்களை எதிர்ப3 ச்ச கின்றது.
தொடர்பு முகவரி: நி இரவீந்திரன், 15/1, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பானம்
4.
4.

ക്ല
எங்கே உள்ளது அமைதி
சூ சிக்கி
தமிழில்: ந. சுாே 庞曲rár
Tெங்கே உள்ளது அமைதி? எங்கே உள்ளது நம்பிக்கை? - அவை எங்கும் இல்லை - அவை இங்கே உன்னுடைய, என்னுடைய, அவனுட்ைய - ஆம் அனைவரதும் கரங்களில் தான் தவழ்கின்ற்து. தனது விதியைத் தானே ஆளுகின்ற ஒவ்வொரு மனிதனின் சுரங்களிலும் துணிச்சலுடன் தேடுகின்ற பல லட்சம் மானிடக் கரங்களிலும் - அது பண்ணிசை மீட்டுகின்றது.
எங்கே உள்ளது அமைதி? எங்கே உள்ளது நம்பிக்கை: அவை அன்பளிப்புப் பொருட்களல்ல - அவை பெறப்பட்ட பொக்கிஷங்களும் அல்ல அவை வெறும் கற்பனைக் கனவுகளும் அல்ல அவை வாழ்க்கையின் மகிழ்ச்சி அழகின் உருவாக்கம் அன்பின் விதைப்பு - அத்தோடு அவை: நட்பைப் பேணவும், கவிதையை உணர்வூட்டவும் வழிவகுக்கும் நெருப்புப் பிழம்புகள்.
எங்கே உள்ளது அமைதி? எங்கே உள்ளது நம்பிக்கை? எங்கே துப்பாக்கிச் சூடு இல்லையோ எங்கே பயங்கரம் தலைவிரித்தாட வில்லையோ எங்கே பஞ்சம் ப்சி பட்டினி இல்லையோ எங்கே மனிதன் விலங்கைப் போல் அசிங்கப்படுத்தப்பட வில்லையோ
எங்கே வெளிநாட்டு ஊடுருவற்கரர்கள் காட்டுத் தர்ப்பார் நடத்தவில்லையோ அங்கேதான் உள்ளது அமைதி! அங்கேதான் உள்ளது நம் பிக்கை !
- 5

Page 25
4石
அமைதி இங்கே உள்ளது; அது உனது நாட்டிலும் உள்ளது: எனது நாட்டிலும் உள்ளது, எங்கே, நதிகளில் மீன்களும் முல்களும் நிறைந்துள்ளேைலா: எங்கே அற்புதமான ஆடுகளும் குதிரைகளும்
புல்வெளிகளில் மேய்கின்றனவோ;
எங்கே இரைச்சல் மிக்க காடுகளும்: பறவைகளின் இசையொலிகளும் மலைகளைக் களிநடம் ஆடச் செய்கின்றனவோ அங்கேதான் உள்ளது அமைதி, அங்கேதான் உள்ளது நம்பிக்கை
அமைதி இங்குதான் உள்ளது: ஒசை எழுப்பும் கோதுமை வயல்களில் நாதம் இசைக்கும் கம்பியூட்டர்கள் இயக்கும் அறைகளில் அமைதியான இரவில் மகிழ்துயிலில் ஆழ்ந்திருக்கும் மழலைகளின் தொட்டிலில்! அதிகாலையில் வேலைக்குச் செல்வோரின் பாதங்கள் எழுப்பும் அணிநடை நாத ஒலியில் அமைதி இங்குதான் உள்ளது! அமைதி இங்குதான் உள்ளது. விளையாட்டுத் திடல்களில் ' குழந்தைகள் எழுப்பும் மகிழ்ச்சிச் சிரிப்பொலியில் அமைதி ரீங்கார மிடுகிறன்து இசை அரங்கங்களில் வயலின்கள் எழுப்பும் அமைதியான நாத ஒசையில்
அமைதி தேனுய் திகழ்கின்றது மரநிழல்களின் கீழ் இளம் காதலர்கள் பரிமாறும் முத்த மழைகளில் அமைதி நர்த்தன மாடுகின்றது
சுற்றுப் புறச் சூழல்தூசிகளையும் இரைச்சல்களையும் அகற்றுதற்கு மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப் படட்டும் புற்றுநோய், எயிட்ஸ்நோயை விரைவில் கட்டுப்படுத்த மேலும் விவாதங்கள் தடத்தப்படட்டும் ஆராய்ச்சி ஏவுகணைகளை அனு ப்பும் போது ஏற்படும் அநியாய உயிர்ச் சேதங்களை தவிர்க்க
மேலும் அவை நன்கு பரிசீலிக்கப்படட்டும் ஒவ்வொரு அணு உலை மின்சக்தி நிலையங்களின் பாதுகாப்பும் மேலும் உறுதிப்படுத்தப் படட்டும்!

ஆப்பிரிக்கச் சகோதரர்களே! மேலும் அழுத்தம் கொடுங்கள் "ஒரு நீண்ட தூர ஓட்டத்தில்" தீவட்டியை உயர்த்திப் பிடியுங்கள் "பஞ்சத்தின் மடியில் உழன்று தவிப்போர் காப்பாற்றப் படட்டும்" "கறுப்புக் கண்டத்துக்கு ஒளியைத் தருவோம்" நெல்சன் மண்டேலாவுக்கும் வின்னி மண்டேலாவுக்கும் வீர வணக்கம் செலுத்திடுவோம் “ஜோகன்ஸ்பர்க் சிறையில் அடைபட்டிருக்கும்
C:
ராஜாளியை விடுதலைசெய்' என்று கொடுங்கோலர்களிடம் அடித்துக் கேளுங்கள்!
முன்னெடுங்கள்! மக்கள் கையிணைப்பு தொடர் சங்கிலிப் போராட்டம் அமெரிக்கக் கண்டத்துக்கு அப்பாலும் கிளர்ந்தெழட்டும் ‘ஒருக்காலும் பிரிவு வேண்டாம், கடைத்தேறுவதற்கான ஐக்கியம்' “ஏஜியன் கடற்கரையில் நடாத்தப்பட்ட சமாதான மரதன் ஒட்டம் இந்த எச்சரிக்கைத் தொணியைத்தான் எக்காளமிடுகின்றது! * வேண்டாம் அணுகுண்டுகள்! வேண்டாம் இனி யுத்தங்கள் எங்களுக்கு வேண்டும் சமாதானம்!
நாங்கள் வேண்டுவது படைக்குறைப்பு!”*
சமாதானம் இங்கு இருக்கிறது! லூவ் (Louwre) மீண்டும் எரித்துத் தரைமட்ட மாக்கப்பட மாட்டாது தேம்ஸ் நதிக் கரையில் திகழும் தொல்பொருட் காட்சி நிலையம் இனித் தகர்க்கப்பட மாட்டாது பாாதன பிரமீட்டுகளில் உள்ள கற் தொகுதிகள் இடித்து நைல் நதிக்குள் தள்ளப்பட மாட்டாது! வெண் தாஜ்மஹாலின் பளிங்கு இரத்தினங்கள் எரியும் தீப்பிளம்பில் உருகியோட அனுமதிக்கப்படமாட்டாது! பொம்பெய் (Pompeii) நகரம் மணல் மேட்டால் மூடிக்கிடப்பது போன்று நகரங்களை அணுக்கதிர் அலைச்சூருவளி மூடக்கூடாது!
47

Page 26
50 6யதுடைய காயா பிரசர்த் சாஹ", அவர்களது தந்தை யாவார். காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் துணை நிர்வாக அதிகாரி யாக கடமையாற்றுகிருர், மேற்ப்டி சம்பவத்தால் மனம் ஒடிந்து காணப்பட்டார். "தந்தை என்றவகையில் என்ன நிரந்தர அவமாசாத் துடன் வாழும்படி அவர்கள் விட்டுவிட்டனர் அவர் சளே என்ஞல் மனம்முடித்துக் கொடுக்க இயலவில்லை", என்று அவர் விம்மி
அழுதார்.
பூணத்தின் திருமணத்துக்காக எதிர்ப்பட்ட எட்டு வரன்களுக் கும் தமது குடும்பத்துக்கும் இடையில் நிகழ்ந்த வருத்த மிக்க சர்ச் சைகளை நினைவூட்டி, ஒரு சந்தர்ப்பத்திலேனும் கோரப்பட்ட வர தட்சணையை தம்மால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது என்று சாஹ" கூறினர். சென்ற வருடம் டிஸம்பர் 27ந் தேதி திருமணம் பற்றி இறுதி முடிவு எடுப்பதற்காக, றெயில்வேயில் வேலை செய்யும் ஒரு எழுது வினைஞரும் அவரது குடும்பமும் தமது வீட்டுக்கு வந்தி ருந்தபோது, நாலாண்டுகளுக்கு முன் 40,000 ரூபா வாக கூறிய சீதனத் தொகையை 80,000 ரூபாவாக உயர்த்தினர். ‘முன்பு வந்தவர்களைப் போலவே அவர்களும் தேனீர் விருந்தை நன் முக அனுபவித்துவிட்டு, நடைகட்டினர்கள். தமது முடிவைத் தெரிவிப்பதற்குக்கூட அக்கறைப்படவில்லை' என்ருர் சாஹ". அவர் கள் கோரிய சீதனம் ஒரு லட்சம் ரூபாவுக்கு மேலாகும்.
இந்த அருவருக்கத்தக்க நிகழ்ச்சிகளால் தான் மனம் புண்பட்டு விட்டதாக பூணம் தந்தையிடம் அடிக்கடி கூறி வந்தாள். அவளது தங்கச்சிமாரும் அவளும் தாம் மணம் முடிப்பதில்லை எனத் தீர்மா னித்துள்ளதாகக் கூடப் பெற்றேரிடம் தெரிவித்தார்கள். “அக்கா வைக் காட்சிப் பொருளாக்குவதை விட்டுவிடுங்கள் என்று அவர் கள் சமீபத்தில் சொன்னர்கள். அப்படி ஏன் சொன்னுர்கள் என்று எனக்குப் புரியவில்லை", என வாய்மூடி மெளனியாய் நின்ற மனை வியின் முன் சாஹ" கூறிஞர்.
சாஹ" மாதம் ஒன்றுக்கு ரூபா 4,000 உழைப்பவர். ஆனல் அதைக்கொண்டு எதிர்கால மாப்பிள்ளைகளை அவரால் திருப்தி செய்ய முடியவில்லை. அவர் தமது செலவினங்களை வெட்டி, தன் ல்ை இயன்றளவு சேமித்தார். காண்பூரில் இருந்த தமது நாலு அறைவீட்டை நாநூறு ரூபா வாடகைக்கு விட்டுவிட்டு, சனநெருக் கமுள்ள கூலிக்கடைத்தெரு இரும்புச் சந்தைப் பகுதியில் இருள டைந்த மூன்று அறைச் சாகையை 80 ரூபா வாடகையில் பெற்று அவரது ஐந்து புத்திரிகள், ஒரு புத்திரன் ஆகிய எட்டுப்பேரும் அதிலேயே வாழ்கிருர்கள்
49

வாஷிங்டனும் மொஸ்கோவும் திடீரென்று Yr இரண்டாவது ஹிரோஷிமா, நாகசாகி ஆகக்கூடாது.
வாருங்கள் நண்பர்களே!
ஒலிம்பிக் விளையாட்டுக்களின் போட்டிக் களங்களுக்கு தாம் செல்லுவோம். அண்டார்ட்டிக்கில் விஞ்ஞான ஆய்வுக் குழுக்களின் கொடிகளை ஏற்றச் செல்வோம்! சந்திரனிலும் செவ்வாயிலும் அஞ்சல் நிலையம் உருவாக்கச் செல்வோம் - . . . அண்ட வெளிக் கண்டங்களுக்குச் சென்று அங்குள்ள ஜீவராசிகளுடன் சந்தித்து பாடி ஆடிக் களிப்போம்
ஆம் இங்குதான் சமாதானம்! இங்குதான் நம்பிக்கை: பிரகாசிக்கும் சந்திர நட்சத்திர ஒளிவெள்ளத்தில், பட்டுக் கொடிகள் பறந்தசைய
பாய்மரக் கப்பல்களில் பவனிவருவோம் நாம் எல்லோரும் ஒரே படகில்தான் செல்கிருேம்! பேரலைகளையும் பெருங்காற்றையும் ஒன்ருக எதிர்கொள்வோம்! சூரிய ஒளியில் புடம்போடப் பட்டு, பாடல்களால் களியூட்டப்படும்
கடலின் மறுகரையை நாம் சென்றடைவோம்!
o
@ சிதனக் கொலைகள்
சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் காண்பூர் நகரில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் கழுத்தை சீதனம் என்ற சுருக்குக் கயிறு நெரித் ததன் விளைவாக மூன்று அப்பாவிச் சகோதரிகள் உயிரிழந்தார்கள் பூனம் 22 வயது, மம்தா 20 வயது, அல்கா 18வயது - மூவரும் பணத்தை நாடிய மாப்பிள்ளைகளுக்கு முன் அணிநடை நடந்த அவ மானத்தால் மனமுடைந்தும், அவர்களது வரதட்சணைக் கோரிக்கை; களை நிறைவேற்றுவதற்கு தத்தளிக்கும் பெற்றேர்களின் துயரத்தைச் காணச் சகிச்கமுடியாமலும் தமது கழுத்துக்களில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்கள். :
تل له

Page 27
அவர் தனது பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு சிறிதளவேனும் தயங்கியதில்லை. பூணம் பட்டப்பின்படிப்பில் தேறியவர். அண்மை யில் சுருக்கெழுத்துப் பரீட்சைக்கு படித்துக்கொண்டிருக்கிருர். இதர
படிக்கின்றனர். 'எனது புத்திரிகளை நல்ல பிரதேசக் கல்லூரிகளில் படிக்கவைக்கக் கஷ்டப்படுகின்ற போதிலும், எதிர்கால வரன்களின் குடுபத்தினர் என்னல் எவ்வளவு கொடுக்க இயலும் என்றே அறிய ஆவல்படுகிருர்கள்" என்று சாஹ" குறிப்பிட்டார்.
பெப்ரவரி 3ந் திகதி இவர்களுக்கு விதி சதிசெய்தது. சாஹ" தன் மனைவி, இளைய பிள்ளைகள் மூவருடன் திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்ள லக்னேவுக்குச் சென்றனர். மூன்று சகோதரிகளும் காலை எட்டு மணியளவில் தமது குடும்பத்தினருக்கு உணவு பரிமா நினர்; ஆனல் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. ‘நாம் போனபின் தாம் உண்பதாக அவர்கள் தெரிவித்தனர்" என்ருர் சாஹ".
மாலை 4.30 அளவில் சாஹ"வின் மாமியார் பூல்வாதி வழக்கம் போல வீட்டுககு வந்தபோது, விஷயங்கள் நடந்து முடிந்துவிட்டன. முன்கதவு உள்ளேயிருந்து தாழிடப்பட்டிருந்தது. அயலவர் உதவி யுடன் அவர் வீட்டுக்குள் புகுந்தார். கதவு இடுக்கினூடாக அவர் கள் படுக்கையறையை பார்த்தார்கள் - உடனே வீரிட்டு அலறி ஞர்கள்.
பொலிசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. படுக்கையறைக் கதவை அவர்கள் உடைத்துத் திறந்தனர். மூன்று சகோதரிகளும் தாயா ரின் சேலைகளை விசிறியிலும் இரண்டு சீலிங் கொழுக்கிகளிலும் மாட்டி, அவற்றில் தொங்கினர்கள். அறையில் இருந்த மேசையில் இரண்டு தற்கொலைக் குறிப்புகள் காணப்பட்டன. ஒன்றில் பூண மும் மம்தாவும் மற்றதில் அல்காவும் கைச்சாத்திட்டிருந்தனர். "அன்புள்ள தாய்க்கும் தந்தைக்கும். சுயமாகவே நாம் இப்படிச் செய்கின்ருேம். எங்களை மன்னிக்கவும்”. அக் குறிப்புகளில் இவ்வ ேெவ எழுதப்பட்டிருந்தது. ஆனல், அவர்கள் மரணத்துக்குக் காரணமானவர்களிடமிருந்து எவ்வித மன்னிப்புக் கோரலும் வரவே பில்லை.
O
* 45ம் பக்கத்திலுள்ள "எங்கே உள்ளது அமைதி" சூ சிக்கி (Zhu Zigi) அவர்களால் சர்வதேச சமாதான ஆண்டை முன் னிட்டு 1986ல் இபற்றப்பட்ட ‘சமாதான இசை (Symphony 0f Peace) என்ற கவிதையில் இருந்து ஒரு பகுதி. சூசிக்கி 1921ல் ஹ"ஞனில் பிறந்தவர்.
50

சிறுகதை
ல நல்லநாள்.
*ந்த அறைக்குள் ஜன்ன லே ரமாக வைக்கப்பட்டிருந்த புதிய ட்றெஸ்ஸிங் ரேபிளுக்கு முன்னுல் அவள் அமர்ந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகி விட்டது. அவளைச் சூழ நின்று அவளை அலங்கரித்தவர் இல்லா விலகிச் செல்ல அவ வது பள்ளித்தோழி பாமா மட் டும் அருகே இருந்த கட்டிலில் அமர்ந்திருந்தாள். வேதாவோடு படித்த நாட்களிலிருந்து அவளது
சுகது க்கங்களிலெல்லாம் தவருது
கலந்துகொள்பவள் அவள். அவ ளது திருமணத்துக்கும் ஏழில் செவ்வாயும், சீதனப் பிரச் ச2ணகளும் தடையாக இருந்தன. எவ்வளவு அழகாக இருந்தவள் எலும்புந்தோலுமாய் இளைத்துப் போயிருந்தாள். அவள் தன் மன தில் பட்டதையெல்லாம் வேதா வுக்குச் சொல்லிக் கொண்டிருந் தாள். வேதா அவைகளைக்காதில் கேட்டதும் கேளாததுமாக அடிக் கடி "ம்" போட்டவளாக தனது போக்கில் சிந்தித்துக் கொண் டிருத்தாள்.
ஆளளவு உயர்ந்திருக்கும் அத்தக் கண்ணுடிக்கூடாகக் தெரி யும் திருமணப் பந்தல் அலங்கா
யின் நீண்ட
3 குமுதன்
லுக்க் கூடாகத் தெரியும் வீட்டுக் கோடிப்புறத்தில் நிற்கும் தென்னை வாழை, மாமரங்கள் கூட இன்று புதுப்பொலிவு பெற்று அவளுக்கு அழகாகத் தெரிந்தன. காரில் வந்து சென்ற, அந்தப் பகுதியி லேயே தலையலங்காரத்துக்குப் பெயர்பெற்ற ஒரு பெண்மணி நேரப் பிரயத் தனத்துக்குப் air வேதா திரு மண ஆடை அலங்காரங்களுடன் என்றைக்குமே இல்லாத அழகுத் தோற்றத்தைப் பெற்றிருந்தாள். வெளிதாட்டுச் ‘சென்'ரின் நறு
மணம் அந்த அறையையும் மீறி
வெளிச் சென்றது.
உதடுகளுக்குச் சாயம், கண்க ளுக்கு மை, உச்சியிலிருந்து நெற்றி யில் தொங்கும் நெற்றிப்பட்டம், தில்ையின் இருபக்கங்களிலும் செரு கியிருக்கும் சந்திர, சூரியப்பிறைக ளும் மூக்கில் துளைபோடாவிட்டா லும் ஏதே ஒருவகையில் மாட்டப் பட்டு மூக்கில் மின்னும் விலாக்கு, இடையைஇறுக்கும் ஒட்டியாணம் கழுத்திலே அட்டியல், சங்கிலி, கைகளில் காப்புகள் மோதிரங்கள் எல்லாம் அவளது மேனியெங்கும் மின்னின. முதுகுப் புறமாக பின் னங்கால் வரை நீண்டு தொடும்
5.ன. முதுகுப் புறமாக பின் னங்கால் வரை நீண்டு தொடும்
5.

Page 28
தலைமுடி, அதை மறைத்து தலை யில் உருண்டு நிலம்நோக்கி நீண்டு செல்லும் பலவண்ண மலர்களா லான சடைநாகம், அதை மார் புக்குமேலாக எடுத்து மடியில் விட் யைப்போல ஸ்ரூ چا 05چg نILg-ا-كا லில் அம்ர்ந்: ருத்தாள் வேதா.
வாழ்நாளில் அவளது அழகை அவளே ரசிப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட் விரும் பாதவள்போல பத்மாவின் கதை களுக்கு 'ம்' போட்டபடி இடை யிடையே கண்ணுடியில் தன்னை உற்றுப் பார்த்தாள். இப்படி ஒரு வாழ்வை தனக்கும் தனக்கு பின்னல் இருக்கும் இரு சகோத ரிகளுக்கும் தருவதற்காக திரு மண வயதை எட்டியும் தங்களுக் காக வெளிநாட்டில் உழைத்துக் கொண்டிருக்கும் தமையனுரை நினைத்ததும் அவளது கண்களில் நீர் பனித்தது. அந்த நல்லநாளின் காட்சிகளை அவன் அருகிலிருந்து காணுத குறையை ஒரளவிற்கா
வது தீர்க்கும் நோக்குடனேயே
வீடியோ எடுப்பதற்கும் அவள் ஒப்புக் கொண்டாள். இன்று காலையில் வீடியோப் படப் பிடிப் பாளர் அவள் வீட்டு முற்றத்தில் நட்டுவளர்த்த ருேஜா, மல்லிகை பல வண்ண எக்ஸ்சோராக்கள் o எல்லாவற்றையும் படம் பிடித்த தையும், தன் திருமணக் காட்சிக ளோடு மூன்று வருடங்களாகக் காணுத தாய், தந்தையர், தங் கையர் உறவினர்களை எப்படி அண்தை ஆவலுடன் பார்ப்பார் என்று அவள் எண்ணியபோது அவளது கண்களில் நீர்வழிந்தது.
2
5
க்ச்சப்படாமல் எழுந்து
கைக்குட்டையால் கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள்.
‘வேதா. ஏன் அழுகிறீர் துரத்துக் கலியாணம் ரைம்முக்கு நடவாது . அவைக்கும் என்ன
இட்ட இடைஞ்சலேர்'
அவள் கண்கலங்கியதை தல முகக் கணிப்பிட்டு பத்மா கூறி யிருந்தாலும் அதன் பின்புதான் வேதாவின் நினேவுகள் நேரமா வதற்கான காரணத்தைத் தேடி விரிந்தன. முதல் முறையாக கையிலிருந்த புதிய மணிக்கூப் டைத் திருப்பிப்பார்த்தாள். பதி: னெரு மணியைத் தாண்டியிருந் டது. பதினென்றிருபதுக்கு நாள். சாத்திர விதிமுறைகளில் மிகுந்த நம் பிக் கை கொண்ட த ந் தை யார் எல்லாப் பஞ்சாங் கங்களையும் பார்த்துக் குறித்து திருமண அழைப்பிதழ்க் காட்டி லும் அடித்திருந்தர்ர்கள் பத்மா மட்டும் அறைக்குள் இருந்ததால் -'.' '8 கதவு வெளிகளுக் டிந்தலைப்
கூடாக
`ப்ார்த்தாள். பலவண்ண ஆடை கள், பலவித்மான தலையலங்கா 'ரங்கள், கொண்டைப் பூக்களு
டன், நெற்றியில், குங்குமம், சந் தனப் பொட்டுக்களுடன் உற்ருர்
உறவினர், அயலவர் எல்லோரும்
பந்தலில் நிறைந்து விட்டனர். திருமணப் பதிவாளர், சட்டத் தரணிஎல்லோரும் புத் தகங்கள் பைல்களுடன் ந்ெது அமர்ந் திருந்தனர்.
நாதஸ்வர இசையும், மேள வாத்தியங்களும் 'பொக்ஸ்’ சுச்

கூடாகப் பந்தலை ஆக்கிரமித்தன. திருமணச்சடங்கின் தேவைக்காக மாமரத்தடியில் கட்டப்பட்டி ருந்த பசுக்கன்றின் "ம்மா" என்ற
சத்தம் மட்டும் அதையும் மீறி
இடையிடையே கேட்டுக் கொண் டிருந்தது.
ஐயர் ஹோமம் வளர்ப்பதற் கான ஆயத்தங்களைச் செய்து விட்டு சம்மாணம் கட்டியபபி மணவறைக்கு முன்னல் அமர்ந் திருந்தார். அடுப்படியில் இருந்த பெரிய அம்மியை சாக்கில் வைத்து இருவர் தூக்கிவந்து ஐயர் காட் டிய இடத்தில் வைக்கின்றனர். கிணற்றடியில் சிலர் வாழை இஜலக் கட்டுக்களை அவிழ்த்து கழுவி அடுக்குகின்றனர்.
வேதாவின் பார்வை கேற்ற டிப் பக்கம் செல்கிறது. அங்கும் பலர் கூடி தெருவையே பார்த் துக்கொண்டு நிற்கின்றனர். கை யிலிருந்த மணிக்கூட்டில் நேரத் தை மீண்டும் பார்க்கிருள்.
பிள்ளை. பாலன்ரை மோட் _ச் சயிக்கிளிலை கொப்பர் பாத் துப் போருர் - யோசியாதை . போயிரு 6tain''
மாமியாரின் வார்த்தைக
ளோடு மீண்டும் ஸ்ரூலில் அமர்த்
தாள் வேதா.
செக்கிங் காத்தான் இருக் கும் . எண்டாலும் றிஜிஸ்ரேசனை முடிச்சுக் கொண்டு கலியா னத்தை வைச் சிருக்கலாம்'
* அவையள்தான் இடமும் தூரம். ஏன் ரெண்டு செலவு எண்டு ஒண்டா வைச்சவை'
நீ ஒண்டுக்கும்
பத்மாவுக்கு பதில் சொல்லி விட்டு வேதா மெளனமாகிருள். காலையில் மாப்பிளைத் தோழகை சென்ற அவளது இளைய தம்பிக்கு வேட்டியைக் கட்டிவிடுவதா, சர் வாணியைப் போட்டு விடுவதா என்று குழப்பமடைந்து தந்தை யாரின் சொற்படி வேட்டியையே கட்டிவிட்டனர். றிTஸ்ரேசன், முடிஞ்சிருந்தால் கதைத்துப்பேசி எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி யிருக்கலாம் என்று அவள் மனம் நொந்தாள்.
எந்த அதிகாலையிலும் இரா ணுவத்தினர் ஊரடங்கு உத்தர வைத் தரலாம் என்ற அச்சத் தோடுதான் எல்லோரும் வாழ வேண்டி இருந்தது. ஆனலும் எத்தனையோ தடைகளைத் தாண் டியே திருமணங்கள் நடைபெறு வதை உணர்ந்த வேதாவின் மனம் அந்த ஊகத்தால் மட்டும்
ஆறுதலடையவில்லை.
பெண் பார்க்க வந்த நாளை அவள் மனம் அசைபோடுகிறது.
அதற்கு முன்னும் பலதடவை கள் பலர் முன் அவள் போய் நாணத்துடன் அமர்ந்திருக்கிருள். வெளிநாட்டு மாப்பிளைகள் ஒலர் வெள்ளை காணுது என்ற னர். சிலருக்குச் சீதனம், சில ருக்கு வேறு பிரச்சனைகள். அப் படி ஒன்ருகத் தான் இருக்குமோ என்ற உணர்வுடன் எதிரேபோய் அமரும் போது ஒருமுறை பார்த்த பார்வை தான்; திரும்பி வரும் பொழுது ஒரக்கண்ணுல் பார்த்த போதும் அவன் அவளது தந்?ை யாருடன் கதைத்துக் G)g, T 67ts. ருந்தான். ஒரு தனியார் கொம்
53.

Page 29
பனியில் எழுதுவினைஞனக வேலை பார்த்தான். ரவுசர் சேட் அணிந் திருந்தாலும் ஆடம்பரமற்ற எளி மையான தோற்றம். அவளது தந்தையார் தருவதாகச் சொன்ன வைகளுக்கு மேலாக எதுவுமே கேட்கவில்லை. "'எவளவு படிச் சிருக்கிரு” என்று மட்டும் கேட் L-ITait. தந்தையார் சொல்வதற்கு தடுமாறியபோது "ஒ எல் என்று மாலா முந்திக்கொண்டாள்.
“ஓ . அது போதும்" என்று அவன் சொன்ன வார்த்தைக ளோடு தனது திருமணம் முற்ருகி விட்டதாக வேதா மகிழ்ந்தாள்.
இருவருடைய தந்தையரும் நாட்குறித்து திருமண ஒழுங்கு களைச் செய்தனர். இப்படி நல்ல வர்கள் தங்களை ஏமாற்றுவார்கள் என்று அவளால் எண்ணமுடிய வில்லை.
நேரம் தெரியாத பட்டிக்காடு கள். பிள்ளையளெல்லாம் பகிடி பண்ணப் போகுதுகள்'
பல்கலைக் கழகத்தில் படிக் கும் அவளது தங்கை மாலா சக மாணவிகள் முன் தான் அவமா
னப்படுவதாக உணர்ந்து வேதா.
விடம் முறையிட்டுச் செல்கிருள்.
வேதா அதைக் கா திற்போட் டுக்கெ ஸ்ளாமல்
ஆழ்ந்திருந்தாள்.
அவளது திருமணம் முற்ருவ தற்கு ஒரு கிழமைக்கு முன் ஒரு Hமுேக்கர் வத்தார். பூதக் கண் ளு+, டயறி, குறிப்புப் புத்தகங் களுடன் ரவுசரும் அணிந்து இ ஈ
54
சிந்தனையில்
மையாகவே தோற்றமளித்தார். அவளது பெயரின் ஆங்கில எழுத் துக்களைக் கேட்டுவிட்டு பாலர் வகுப்புச் சிறுவனைப்போல வாய் விட்டு ஏதோ எண்ணினர். "ஒரு எழுத்தை மாத்தி எழுதினுல் உச் சந்தான்" என்று ஏதோ மகத் தான கண்டுபிடிப்பைக் கண்டு பிடித்தவர் போலக் கூறியதை மாலா ஏற்றுக்கொண்டாள். அவ ளுக்கு எண்சாத்திரத்தில் நம்பிக் கையிருந்தது.
“பிறப்புப் பதிவுக் கந்தோ ரிலே இவர் இருந்தா கண்பேற்றை பிரச்சனையள் தீர்ந்துபோம்’ என மாலாவின் காதுக்குள் சொல்ல வாயெடுத்த வேதா அவளோடு வாக்குவாதப்படவேண்டும் என்ப தற்காக அதனைத் தவிர்த்துக் கொண்டாள்.
அந்தப் புருேக்கர்தான் அவ
முகவரி எல்லாவற்றையும் தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதி விட்டு, பேணுவை எழுதுவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தபடி ‘'நீங்கள். வெள்ளாளர் தானே’ என்று கேட்டார்.
மகளின் திருமணத்தை ஒப் வந்திருக்கிருர் 6ான்ற நம் பிக்கையோடு புருேக்கரின் முன் ஞல் வந்தமர்ந்த அவளது தந்தை யார் திகைத்து விட்டார். அதைப்
புரிந்து கொண்டவர் போல ‘‘அப்ப - மிக்ஸ்டா ? : என்று கேட்டதும் தங்கை மாலா *ஒ ஒ ' என்று இழுத்தாள்.
'மிக்ஸ்ட் எண்டா.

அப்பட்டமாகவே ஒரு சாதிப் பெயரைச் சொல்லி அவர் கேட்க எல்லோரும் எதுவும் பேசமுடியா மல் மெளனமாக இருந்த வெறுக் தக்க அந்த நிலையை வேதா நினைத்துப் பார்த்தாள்.
மாலாவின் சிநேகிதி ஒருத்தி சென்ற மாதம் தற்கொலை செய்
தது அவளது ஞாபகத்தில் வந்
தது. பள்ளியில் அவளோடு படித்த மாணவனை மணம் முடிக்க சாதி தடையாக இருந்தபோது
வந்தாள்.
அடைக்க, தேங்காய் பிடுங்க வருபவர்களை சாதிப் பெயர் சொல்லி தாயார் குறிப் பிடும்போது வேதா அடிக்கடி கண்டிப்பாள்.
சமீபத்தில் பத்திரிகையில் பார்த்த திருமண விளம்பரம் அவ ளுக்கு வியப்பைத் தந்தது. லண் டனிலுள்ள இரு கலாநிதிகள் தமது சகோதரிக்கு உயர்குடிச் @ö》○F露}f வேளாள குலத்தைச் சேர்ந்த மாப்பிளை தேவை என்று போட்டிருந்தார்கள்.
முகத்துக்கு முன்னுல் நாக ரிகமாக மறைக்கப்படும் சாதி உணர்வுகள் முதுகுக்குப் பின்னல் எவ்வளவு அநாகரீகமாக வெறி
பிடித்து நிற்கின்றன என்பதை
அவள் உணர்ந்தாள்.
வேலுப்பிள்ளை அண்ணை எல் லாராலும் மதிக்கப்படும் ஒருவர். ஊர்ப்பொது விசயங்களில் முன் னிற்பவர். அவர் கொண்டுவந்த சம்பந்தம் என்பதும், அவரே மாப்பிளை அழைப்பதற்குச் சென்
றிருக்கிருர் என்று நினைத்த போது அது அவளுக்கு ஆறுத லாக இருந்தது.
மோட்டார்ச் சயிக்கிளின் இரைச்சல் கேட்டதும் வேதா கத வடியில் நின்று கேற்பக்கம் பார்க் கிருள். அவர்களைப் பார்த்துவரச் சென்ற அவளது தந்தையாரும் பாலனும் வந்திறங்குகின்றனர். அங்கு நின்றவர்கள் அவர்களைச் குழ்கின்றனர்.
'அக்கா. "செக்கிங்'தானும் கலியாண வீட்டுக்குப் பந்தல் சோ டிச்சுப் போட்டு அவற்றை சினே தர்மார். எல்லாம் இளம் பெடி шөттub பந்தலுக்கை படுத்தி ருக்க காலமை வந்து இவரோடை
சேர்த்து எல்லாரையும் கூட்டிக்
கொண்டு போட்டாங்களாம் .
இனி தலையாட்டிக்கு முன்னலை
விடுருங்களோ விசாரிச்சுத்தான் விடுவாங்களோ தெரியாதாம்
மாலா செய்தியைக் கேட்டு வந்து சொல்கிருள்.
அந்தச்செய்தியுடன் திருமண வீட்டுக்கு வந்தவர்கள் மனவருத் தத்துடன் விடைபெறுகிருர்கள். 'மாப்பிளை வந்தாப் பிறகு கூப்பிடுங்க . இண்டைக்கு ராவு வரை நாளிருக்கு . ஒரு பொது நாளாப் பாத்து தாலியைக் கட்டிடுவம்' : . . .
ஐயர் வைத்த கும்பத்தை
எடுக்க மனமில்லாதவராக சமா
ளித்தபடி பூநூலைச் சரிசெய்து கொண்டு சயிக்கிளில் ஏறுகிருர்.
மங்களமாக மகிழ்ச்சி நிறை ந்து காணப்பட்ட அந்த திருமண வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது.
55

Page 30
நெருங்கிய உறவினர்கள் மட்டும் மிஞ்சி நிற்கின்றனர். கழுவி அடுக் கிவைத்த வாழை இலைகள் அப் படியே குழம்பாமல் கிடக்கின்
றன. * .
வேதாவுக்கு இதுவரை அலங் காரப் பொருட்களாகத் தெரிந்த அணிகலன்கள் அவசியமற்ற சுமைகளாகத் தெரிந்தன. ஒட்டி யாணம், விலாக்கு இவைகளைக் கழற்றி வைத்துவிட்டு நெற்றிப் பட்டத்தை கழற்ற முயன்ருள்.
“வேதா இதென்னடி . நம் பிக்கையோடை இரடி. செக்கிங் முடிஞ்சாதல் மாப்பிளை வருவார் தானே’’
வேதாவின் தாயாருக்கு ஆறு தல் கூறிவிட்டு வந்த பத்மா அவ ளது கையைப் பிடித்தபடி கூறி ஞள்.
‘'என்னுடைய கல்யாணம். இப்பிடியா நடக்கவேணும்’
பத்மாவின் தோளைப் பிடித்த படி வேதா விக்கலெடுத்து அழுகி ருள்.
"உனக்கு மட்டுமே வேதா. ஊர் முழுக்க பிரச்சனைதானே'
வேதாவை தேற்றிக் கட்டி லில் அமர்த்துகிருள் பத்மா.
வேதாவின் மனதில் பல மா தங்களுக்கு முன் அவள் கண்டு மறந்த காட்சிகள் பல நினைவுக்கு வருகின்றன. அவளது வீடும் குண்டடிபட்டு அம்மைத் தழும்பு கள் போல சுவர்களெல்லாம் குழி
மணத்துக்காக பூச்சுப்பூசிபெயின் ரும் அடித்திருந்தார்கள்.
பக்கத்து வீட்டு பார்வதி அத்தை சின்ன வயதிலிருந்தே அவள்மீது பாசமாக இருந்தவள். அவள் இன்று திருமணவீட்டுக்கு வரவில்லை. அவளது இளைய மகன் குமார் இறந்து ஒரு மாதம் ஆக வில்லை. "வேதக்கா. வேதாக்கா என்று அழைத்தபடி வேலிக் கடப் புக்குள்ளால் அடிக்கடி ஓடி வரு வான். அவளுக்காக சந்தை, கடைகளுக்கும் போய்வருவான். எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த அவன் பலமாதங் களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே போயிருந்தான். எப் போதாவது இடையிடையே வந்து போய்க் கொண்டிருந்தவன் இறந் துவிட்டதாக அவனது நண்பர் கள் மூலம் செய்தி வந்தது. அவ னது உடலைக்கூட காணவில்லை.
அவளது துயரத்தோடு அவ
னது பிரிவுத் துயரும் சேர கட்
டில் தலையணையில் முகம் புதைத் தபடி அழுகிருள் வேதா.
அந்த வேளையில்தான் கேற் றடியில் வேகமாக கார்கள் வந்து பிரேக் போட்டு நிற்கின்றன.
பத்மா அவசர அவரமாக தலைமுடியைச் சரிசெய்து பவுட ரையும் போட்டு விடுகிருள். அழுது வீங்கிய அந்த முகத்திலும் ஒரு மலர்ச்சியுடன் வெளியே வரு கிருள் வேதா. தலைப்பாகை யுடன் ஒருவரையும் காணுததால்
விழுந்துதான் இருந்தன. திருஆ மாற்றம் அடைந்த வளாய் அத்
S 6

ཚ། རྣ་ கூட்டத்தில் ஒவ்வொரு முகங்களாக கூர்ந்து அவதானிக் கிருள்.
"சரி. கெதியா ஐயரைக் கூட்டியாங்கோ’
வே தாவின் தந்தையார் அவ சரத்துடன் கூற பாலன் மோட் டார்ச் சயிக்கிளை ஏறி முறுக்கு ଅଛି (y ଜର୍ଦr.
இஞ்சை வாரும். இனி மினக்கெடுத்த வேண்டாம் . நல்லநாள் வந்தாப் பிறகு பாப்பம். இப்ப பெரிய வையின் ரை ஆசீர்வாதத்தோடை நான் தாலிகட்டத் தயார். இனி உங்கடை விருப்பம்"
தம்பி ஐயரை
அந்தக் கூட்டம் ஒரு நிமிடம்
தலைப்பாகையும் இல்லாமல் அப்படிச் சொன்னது அவன்தாள் என்பதைக் கண்டதும் வேதா மகிழ்ச்சி அடைகிருள்.
“ “ቃff7... அவர் சொன்ன படியே செய்யுங்கோ. ஓ . உங்கை நாள் நச்சத்திரம் பாத் துக் கட்டின வீடுகள் . குடும்பங் கள் உருப்படியாவே இருக்கு. பிள்ளை இஞ்சை வா."
மங்கல வாத்தியங்கள் இல் லாமல் மணவறை வெறிச்சோ டிக் கிடக்க நின்ற நிலையிலேயே வேதாவின் கழுத்தில் தாலி ஏறு கிறது.
அமைதியாகின்றது. O
சாந்தா விபரம் (தபால் செலவுகள் உட்பட) இலங்கை ஒரு வருடம் ejbil, umr 90-00 ஆறு மாதங்கள் embur 45-00
இந்தியா M ஒரு வருடம் 9 அமெரிக்க டொலர்கள் மத்திய கிழக்கு நாடுகள் ஒரு வருடம் 10 அமெரிக்க டொலர்கள் ஐரோப்பிய நாடுகள் ஒரு வருடம் 11 அமெரிக்க டொலர்கள் அமெரிக்க நாடுகள் ஒரு வருடம் 13 அமெரிக்க டொலர்கள்
57

Page 31
நூல் விமரிசனம்
ல பாரதி ஆய்வுக் களஞ்சியத்தில் பயனுள்ள புதியதொரு வரவு
- O பெ.சு. மணி நூல் : பாரதியின் மெய்ஞ்ஞானம் V−
ஆசிரியர் : ந. இரவீந்திரன் வெளியீடு: சென்னை புக்ஸ், 6 தாயார் சாகிப் தெரு, @ggörあyr60006 2.
til Trg ஆன் மீக ம ர பு, தத்துவ வளர்ச்சி முதலானவற்.
றின் அ டி ப் படைகளைக்கூட புரிந்துகொள்ளத் திறமையற்றவர் கள் பாரதியின் ஆன்மிக நோக்கைத் திறனுய்வு செய்துவிட்டதாகத் ‘தோள் தட்டுகிறர்கள்'.
எனக்குத் தெரிந்த ஒரு பாரதி ஆய்வாளருக்கு 'அகம் பிரம் மாஸ்மி "சரணுகதித் தத்துவம் "கர்மயோகம் - ஞானயோகம் என்பவற்றின் பொருட்செறிவைப்பற்றி அவருக்கு ஒன்றுமே தெரி யாது. ஆனல் பாரதியாரின் ஆன்மிகத்தைப்பற்றி தீர்ப்பு நிலையில் வரைந்து தள்ளுகிருர்,
இத்தகைய 'ஆய்வுகள்', அறியாமை இருளேப் பரப்பிக்கொண்டு வரும் நேரத்தில்,இலங்கைத் தோழர் ந. இரவீந்திரனின் "பாரதியின் மெய்ஞ்ஞானம்’ எனும் நூல் சில ஒளிக்கீற்றுகளைப் பரப்பியுள்ளது. 'பாரதியைப் புறநிலைfதியாக ஆராய்ந்து அவரது அரசியல் வாழ்வை யும் அதற்கென அவர் வரித்துக்கொண்ட மெய்ஞ்ஞானத்தையும் பற்றி சரியான கண்ணேட்டத்தைப் பெற இந் நூலின் நூலாசிரி யர் முயற்சி செய்துள்ளார்.
பாரதியார் ஒரு கருத்து முதல்வாதி என்பதை ஆய்வாளர் பொருள்முதல்வாதச் சிந்தனையை மிகநெருங்கி நிற்கின்றது'(பக்100) எனக் குறிப்பிட்டுள்ளார்.
“ஃபயர்பாக்கினல் தூண்டப்பட்டு பொருள்முதல்வாதத்தைக்
கையேற்ற மார்க்ஸ், ஃபாயர்பாக்கிடம் இருந்த பொருள்முதல் வாதச் சிந்தனையை வெளிப்படுத்தியது போன்று பாரதியாரிடம் உள்ள பொருள்முதல்வாதச் சிந்தனையை முழுமையாக வெளிக் கொணர்வது எமது பணியாகும்" என பிறிதோரிடத்தில் (பக் 189) சாற்றியுள்ளார் நூலாசிரியர்.
58

உலகெங்கிலும் தேசியத்தின் வளர்ச்சியைக் கண்ணுற்முல், ஆன் மிகிம் வகித்த செல்வாக்கை அதன் வரலாற்றுப் பாத்திரத்தைத் தேர்ந்து தெளியலாம். ஆன்மிகத்தைக் கொழுகொம்பாகக் கொண் டிஞ்ந்த சமுதாய அமைப்பில் ஆன்மிகத்தை முன்வைத்தே முற் போக்கு அலைகளைத் தொடக்கத்தில் எழுப்பவேண்டியிருந்தது; சமூகமாற்றம் காணப் போராட வேண்டியிருந்தது.
"அவரது பணி சமயவழிப்பட்ட உலகத்தை அதன் சமயச் சார் டற்ற அடிப்படைக்குள் கரைத்துவிடுவதிலேயே அடங்கியுள்ளது' என மார்க்ஸ், ஃபாயர்பார்க்கைப் பற்றிக் கூறியுள்ளதை பாரதியா ருக்கும் பொருத்திக் காட்டுகிருர் இரவீந்திரன். இந்தக் கருத்தை விளக்கும்பொழுது 'பாரதி விஞ்ஞான பூர்வமான இயங்கியல்பொருள்முதல்வாதியாக இருந்தாரா என்பதல்ல பிரச்னை, அவர் * மீது காலத்தின் தேவையை நிலைமறுப்பின் நிலை மறுப்பை எவ் வாறு தொடக்கிவைத்துள்ளார் என்பதையே பார்க்கவேண்டும்’ (பக் 138) என்னும் அணுகுமுறையையும் தெளிவுபடுத்துகிருர்,
வரலாற்றின் முற்போக்கான அம்சங்களை பாரதி தன்வயப்ப டுத்தி வலியுறுத்தியுள்ளதை 'பாரதியின் அரசியல் களம்' 'பாரதி யின் உலகக் கண்ணுேட்டம்' என்னும் இரு பகுதிகளில் மூலாதாரச் சான்றுகளுடன் விளக்கியுள்ளார். w
இந்திய தேசிய வரலாற்றை முதலாவது தேசிய எழுச்சிக் காலம் (1905-1910) இரண்டாவது தேசிய எழுச்சிக் காலம்(19181922) மூன்ருவது தேசிய எழு சி காலம் (1931-1934) நான்காவது தேசிய எழுச்சிக்காலம் (1943-1945) என நூலாசிரியர் பிரித்துக் கொண்டதும் பாராட்டத்தக்கது.
ஆயுதமேந்திய இரகசியக் குழுக்களுடன் உறவுகொண்டு அவர் களது தனிநபர் பயங்கரவாத "ஆயுதப் போராட்டக் கொள்கையை பாரதியார் ஏற்கவில்லை என்பதை, எமக்கும் உடன்பாடானதை தெளிவாக ஆராய்ந்துள்ளார். பாரதியார் தமது இறுதிக்காலத்தில் அரசியலைப்பற்றித் தீவிரமாகப் பேசாமல் மெளனம் சாதித்தார் என சில ‘அதிதீவிரப் புரட்சியாளர் 'அறியா மையைப் பறையறைந்து கூறி வருவதை முற்றிலும் புறக்கணிக்கத்தக்கவாறு இந்நூலாசிரியர் நிறுவியுள்ளார்
30-11-1920இல் 'சுதேசமித்திரனில் பாரதியார் எழுதிய கட் டுரையில் 'இந்த ஒத்துழையாமை முறையையே மிகவும் Di Utforr55 வும், "தீர்வை மறுத்தல்’ முதல் அதன் இறுதிப்படி களை உடனே உட் படுத்தியும் அனுஷ்டித்தால் ஒருவேளை அக்தியராஜ்யத்தை ஸ்தம் பிக்கச் செய்வதாகிய பயன் அதனல் விளை பக்கூடும் என்று குறிப்
59

Page 32
பிட்டுள்ளதை தோழர் இரவீந்திரன் தெளிவுபெற ஆய்வுசெய்த 'காந்திய மிதவாதத்தையும் பாரதி ஏற்கவில்லை என்றும் சுட்டி ச் காட்டுகிருர்.
மகத்தான அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் காரணமா. பாரதியிடம் தோன்றத் தொடங்கிய வர்க்க உணர்வையும், அதன் வளர்ச்சியையும் ஆய்வாளர் எடுத்துக்கூறியுள்ளார்.
பாரதியாரின் இறுதிப்பாடலான "பாரத சமுதாயம் வாழ்கவே என்னும் பாடலில் வரும் "பொதுவுடமை என்னும் சீரிய சொல் லைக்கூட "பொதுப்படையானது, மார்க்சிய அடிப்படையானதல்ல" எனக்கூறும் "புரட்சியாளரும் உள்ளனர். இவர்கள் அறியாமையைக் களைந்தெறிய இரவீந்திரன் பாடுபட்டுள்ளார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் பாரதியார் உல கக் கண்ணுேட்டத்தையும், வெகுஜன எழுச்சியையும் சுரண்டல் எதிர்ப்புப் போரையும் இணைத்துள்ளதை நூலாசிரியர் வலியுறுத்தி μΗ σίτοιτητή.
பாரதியாரின் மெய்ஞ்ஞானப் பார்வை அர்ை எடுத்துக்கொண்ட முற்போக்கான அரசியல் பிரச்ராரத்திற்கு அடிநாதமாய் அமைந்துள் ளதை ஆய்ந்துள்ள நூலாசிரியர், பாரதியாரின் மெய்ஞ்ஞானம் எத் தகையது என்பதைப்பற்றிய ஆய்வை விரிவாக எடுத்துக்கொள்ள வில்லை.
வங்கத்தில் தோன்றி "சாக்தமத வழிபாடு, பங்கிம் சத்திரரின் 'வந்தே மாதரம் இயக்கம் (பூமித்தாய் வணக்கம்), சுவாமி விவே கானந்தரின் “செயல்முறை வேதாந்தம்', அரவிந்தரின் ‘அமரவாழ்வு தத்துவம், வேத ரிஷிகளின் தத்துவங்கள் முதலானவற்றில் பாரதி யார் கொண்ட அணுகுமுறைகளையும் நூலாசிரியர் ஆய்வு செய்தி ருந்தால் "பாரதியின் மெய்ஞ்ஞானம் முழுமை பெற்றிருககும்.
குறிப்பாக பாரதியாரின் பதஞ்சலியோக மந்திரம் விளக்கவுரை (ஒரு சிறு பகுதி), சில உபநிடதங்களின் தமிழாக்கம், வேதரிஷிகளின் சில கவிதைகளின் விளக்கவுரைகள் முதலானவற்றை நூலாசிரியர் நூலினுள் எங்கும் குறிப்பிடவில்லை. பாரதியின் ஆழமான ஆன்மிக நோக்கை முற்கூறியனவற்றுள் கண்டறிய முடியும். அரசியலும் ஆன் மிகமும் கலந்த பாரதியாரை ஆய்வதில் பின்பற்றவேண்டிய பொறுப் புக்களைக் கூடியமட்டும் தோழர் இரவீந்திரன் வெளிப்படுத்தியுள் ளார். பாரதி ஆய்வுக்களஞ்சியத்தில் சேர்க்கத்தக்க சிறந்ததொரு நூலாகும் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்'.
நன்றி : இனி"
6 sh


Page 33
இ Registered As a NewsբHPer
செய்திப் பத்திரிகையாகப்
பனே அபிவிருத்
சுகாதார முறைப்ப
문 ונקנו Lib chם שh(
ஓ பாணிப் பணுட்டு
ਮੇਂ ।
அழகிய கைப்பணி
குளுக்கு நாட்டி ಹೆಗ್ಡೆ கிய
| “ ')
重飞
விற்பன ി&! பன அபிவி
গ্রীড়া : 50"| ਹੈ।
—
| வேலேகள்
கலவிதமான கர்
Gof_n首鳕 போறிங் அன்ட்
போன்ற வேலைக
岳r@ Sharpe T
208. Stanles.
இச்சஞ்சிகை । இல் 1511 மின்சார நியே திரித
ஸ்ரான்
ல்ெ அச்சிட்டு வெளியிடப்
 
 

im Sr Lam。 பதிவு செய்யப்பட்டது
நீதிச் சபையால் ) டி தயாரிக்கப்பட்ட
山、凸 * 。、 L(remü
மற்றும் குசாதனப் பொருட்க
நகரங்களில் நிர்லாற்றும்
5 O.
களே ருத்திச்
யாழ்ப்பாகாம்
ܪܘ
வாட்டர் பம்ப் N
属。 நகுக்
南、
Irni 醯 An d 3 Works
ROatl, Faffna,
। யாழ்ப்ானம் தியிலுள்ள யாழ்ப்பாக அச்சகத்