கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கீற்று 1979.09

Page 1

s
ཅད་ ଗର୍ଲା ாகன்

Page 2
O0C00kD00COOCOOCOOC-00C003D00C
O
O 09ith lest (ompliments
from
T. M. M.
Abdul Cader & Bros.,
MAN STREET, KAL MUNA.
OCO
OCO
0CO
OKOc0
OCO
OC
Okc
OOC00-co OCOOC00C00C00kodo OkedOOC
(Usழ்நகரில் தரமான
UNIVERSA S.
109, அரசடி வீதி, கந்த
(யாழ் இந்து மகளிர் க
G. C. E. (O/L) கலை, விஞ்ஞான,
பயிற்றப்பட்ட பட்
OOCOOCOCKCOCOOCOOCOOC00C00<

SC00->005 C00->00->00C005 COOC00-Cog
உங்கள்
O வீடுகளுக்கு O வியாபார நிலையங்களுக்கு O கைத்தொழில் நிலையங்களுக்கு தேவையான C மின்னிணைப்பு வேலைகள் () மின்சார திருத்த வேலைகள் O மோட்டார் றிவைண்டிங்
இணைப்புகளுக்கும்
இன்றே தொடர்பு கொள்க
kalan électical laiks
Division No. 1,
KARATIVU-(E. P.)
o-cooks do OC00C00C00C00COracOOCso
O
Օ
00C00C00C00

Page 3
அன்ருட வாழ்வில் நடைபெறும் சில உரையாடல்களை மேடையில் காட்டும் போது அது நாடகம் என்ற பெயர் பெறுகின்றது. உரையாடல் - மேடை = நாடகம் என்றும் நாடகம் - மேடை - உரையாடல் ஆகவும் மாறு கின்றன. இதிலிருந்து நாடகம் ஒன்றின் வெற்றிக்கு மேடை எனும் களம் எத்தனை இன்றியமையாதது என்பது புலப்படும். மேடை பிழைப்பின் உரை யாடலில் சாதாரணமாக இருக்கும் சுவையும் ரசனையும் கூட இல்லாமல் போய்விடும்.
ஒரு கால் பூத்துக் குலுங்கிய கல்முனை இலக் கியப் பூங்காவில் செத்துப்டோன சருகுகளைக் கூட காணமுடியாத ஒரு களைப்பான சூழ்நிலையில் புதிய இலக்கிய சந்ததி ஒன்று தோன்றி புதிய பரீட்சை களை செய்ய முயற்சித்திருப்பது வரவேற்க வேண் டிய மாற்றமாகும்.
கடந்த 23-07-1979ம் திகதி புதுமோடிகள் உமா வரதராஜனின் மணிக்கூட்டு மனிதர்கள் என்ற நாடகத்தையும், சபா. சபேசனின் ச(ா)கானம் என்ற நாடகத்தையும் கல் முனை மெதடிஸ்த மண்டபத்தில் அரங்கேற்றினர். இவையிரண்டும் இரு பரீட்சார்த்த நாடகங்களாகக் கருதப்படுகின் றன. புது மோடிகளின் புதுமை செய்யவேண்டும் என்ற துடிப்பு நாடகங்களைக் குறிப்பிட்டவாறு சரியாக பிற்பகல் 7-02க்கு தொடங்கியதிலிருந்தும் அவர்கள் வழங்கிய அழகிய நுழைவுச் சீட்டுக்களிலு மிருந்தும் தெரிகிறது. ܗܝ
 

னிக் கூட்டு மனிதர்களில் ஒரு காட்சி.
மணிக்கூட்டு மனிதர்களில் இரு முக்கிய பாத்திரங்கள் அறிமுகப் படுத்தப் படுகின்றனர். காலமெல்லாம் மணிக்கூட்டுக்கே மதிப்புக்கொடுத்து வாழ்ந்த செல்வநாயகம் மாஸ்ரர் ஒருபுறம், நேரத் தைப் பற்றியே பொருட்படுத்தாமல் விழல் பேச் சாலேயே காலம் கழிக்கும் கவிஞன் ஒருவன் மறு புறம். மணிக்கூட்டின் "செக்கென்ட் கம்பிகளுக்கு மதிப்புக் கொடுத்தும் கூட இறு தி யில் அந்த செல்வநாயகம் மாஸ்ரர் வெறும் சவமாகப் போய் விடுகின்ருர். அவரது வாழ்வு பற்றி வரலாற்றில் எவ்வித குறிப்பையும் வையாமல் வெறும் சருகாக மாறி அவர் மறைந்து விடுகின்ருர்.
ஆணுல் பார்வையாளர்களுக்கு ஒரு சங்கடம். உமா வரதராஜன் எதைச்சொல்ல முயற்சிக்கிருர்? மணிக்கூட்டுக்கு மதிப்புக் கொடுக்காமல் மனித தேவைகளுக்கு இணங்க மணிக்கூடு இயங்க வேண்டு மென்று எதிர்பார்க்கின்ருரா? அல்லது கவிஞனைப் போன்று பொறுப்புணர்ச்சியற்ற வகையில் வாழ வேண்டுமென்கிருரா? கூர்ந்து அவதானிப் போருக்கு இவையிரண்டுமே இல்லை என்பது புலப் படும். "மனித வாழ்வில் ஓர் இலட்சியம் அல்லது நோக்கு உள்ளது. தான் வாழும் சமூகத்துக்கு உகந்ததாக வாழ்வைப் பயன்படுத்த வேண்டும். அல்லாத பட்சத்தில் வாழ்வு ஒரு "கிறிமினல் வேஸ் GL-gg' (Criminal Wastage) egen LorrstløjGub*6Tøörlig தான் நாடக ஆசிரியர் சொல்ல விரும்பும் கருப் பொருளாகத் தோன்றுகிறது. இது சரியெனில் நாடகத்தில் கவிஞரின் பங்கு என்ன என்பது புரிய முடியாமலுள்ளது. அவருக்கு அவ்வளவு முக்கியத்

Page 4
துவம் கொடுத்திருக்க வேண்டியதில்லை. மாஸ்ரரின் வாழ்வுப்பயன் காட்டப்பட்டது போல் கவிஞரின் வாழ்வு விரயம் காட்டப்பட்டிருக்கலாம்.
நல்ல வசனங்களையுடைய இறுக்க மும், யதார்த்தமுமான இந் நாடகத்தில் ஒவ்வொரு நடிகரும் தத்தமது பாத்திரங்களை மிகவும் அற்புத மாக செய்தனர். ஆனல் நாடகம் பார்ப்பதில் இருந்த ருசி காட்சி மாறும் இடைவெளிகளில் அப் படியே பாழடிக்கப்பட்டு விட்டது. நாடக ஒத் திகைகள் அரங்கேறிய மேடையிலேயே நடை பெருமல் போனது ஒரு காரணமாக இருக்கலாம். திரையில்லாமலே இருள்மயப் படுத்துவதின் மூலம் காட்சி மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம். அல் லது நல்ல திரைச்சீலை ஒன்றை மேடையில் வைத் திருக்கலாம். மெல்லிய திரைச் சீலையால் மேடை மறைக்கப் படும்போது திரைக்குள்ளே மேடையில் நடைபெறுகின்ற "எல்லாமே தெரிகின்றது. பார்வையாளர்கள் இதனல் திரையில்லாத நிலை யில் ஆயத்தம் செய்த நாடகத்தையும் திரை போடப்பட்ட நிலையில் புது மோடிகளின் ஆயத்த மின்மையையும் எடைபோடக்கூடியதாயிருந்தது. சில கட்டங்களில் மேடையில் பத்துப் பதினைந்து பேர்கூட நின்று காட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர் கள். திரை விலகியதும் இரண்டு கதிரைகளை மட் டும் பார்க்கும் போது - மேடையில் எல்லோரும் "என்னத்தை வெட்டிப் பிளந்தார்கள்’ எ ன் று கேட்க வேண்டியுள்ளது. சுத்த அசிங்கம். 'பல சமையற்காரர்கள் சேர்ந்து சூப்பைப் பழுதாக்கு வார்கள்" என்ற ஆங்கிலப் பழமொழியை நினை வுக்குக் கொணர்ந்தது. −
நல்ல ஒலி ஒளியமைப்புகள் இல்லாம ற் போனதற்கு நாடகத்தை ஒழுங்கு செய்தவர்களைக் குறைகூற முடியாது. பொன்னன விளக்கெனிலும் ஓர் தூண்டுகோல் வேண்டும். இவ்வளவு சிறப்ட மிக்க கலைஞர்களை யும், எழுத்தாளர்களையும் கொண்ட கல்முனைப் பிராந்தியத்தில் நவீன ஒலி ஒளி அமைப்புகளைக் கொண்ட விழா மண்டபம் ஒன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை இந்த நாடகங்கள் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு வினடிகளுட் உணர்த்தின.
சுருக்கமாக, உமா வரதராஜனில் ஒளிமய լDrr60T எதிர்காலத்தையுடைய ஒரு நாடக ஆசிரியல் கருக் கொண்டுள்ளான் எனலாம். அக் கரு சிதைவுருது குழந்தையாய்ப் பிறந்து, வளர்ந்து வாகை சூட ஆசிக்கின்ருேம்.

ச(ா) கானம் ஓர் இளம் பெண் இறந்து விடுகின்ருள். சமூகம் அந்த இறப்புக்குப் பலவித காரணங்களையும் சொல்லுவதால் கணவன் குழப்ப மடைகிருன். குழப்பத்தைக் கூட்டுவது போல் இறந்தவளின் தங்கையை மணக்குமாறு சிலர் அவனை வற்புறுத்துகின்றனர். பழைய காதலிக்கு வாழ்வளிக்குமாறு நண்பன் ஒருவன் தூண்டுகிருன். மனைவியின் தங்கையை மணப்பதற்கு அவனது மனம் இடம் தரவில்லை. பெண்டாட்டி செத்தவனை ஓர் இளம் பெண் மணப்பதை அந்த படித்த நவீன இளைஞன் வெறுக்கிருன். தீர்வு - தனது சொத்துக் களையெல்லாம் அந்த இளம் பெண்ணுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு மாற்றலாகி வேறு ஊருக்குச் சென்று விடுகின்றன். 'இதுதான் நாடகத்தின் கருப்பொருள்."
இத்தகைய பிரச்சினைகள் சமூகத்தில் சர்வ சாதாரணம். அவற்றுக்கான தீர்வுகளை இனம் காணுமல் அப் பிரச்சினைகளை மேடை ஏற்றல் உகந்ததல்ல. இதனுல் பயனற்ற சிந்தனைக் குழப் பமே ஏற்படுகின்றது. மனைவியை இழந்த அவ் இளைஞன் ஏன் வேறு பெண்ணுெருத்தியை மணக் கக் கூடாது அல்லது ஏன் பழைய காதலிக்கு வாழ் வளிக்கக் கூடாது? மனைவியில் அத்தனை வாஞ்சை யெனில் ஏன் அவனில் உறுதிப்பாட்டையாவது காணுேம்? பொதுவாக வீணன ஒரு குழப்பம்.
இந்த நாடகத்தில் உத்திமுறைகள் நன்ருக இருந்தன. குறிப்பாக அவளின் மரணத்தைப்பற்றி பலரும் கதைப்பதை - பல சூழல்களையும் ஒரே காட்சியில் ஒளி மாற்றங்கள் மூலம் காட்டியது சிறப்பாக இருந்தது - சபேசன் தனது வசனங்களை இன்னமும் இறுக்கியிருக்கலாம். அவரிலும் நல்ல அறிகுறிகள் காணப்படுகின்றன.
- எம். எச். எம். அஷ்ரப்.
புதுமோடிகளின்
இரண்டாவது நிகழ்ச்சி ஒரு நாடகம். சண்முகம் சிவலிங்கத்தின் மூவர் செப்டெம்பர் ? மாலை 7-02 மெதடிஸ்த மண்டபம், கல்முனை.

Page 5
கீற்று காலாண்டிதழ் GylGLOLI 1979 வீச்சு 2
உண்ணுதற்கும் நல்ல உண
வின்றி உழைப்பவனின் எண்ணத்தை நாளும் இலக்கி
και αναρισιόνυ υσιόνάσάβοοτρο மின்னலெனுங் கீற்று வீச்சா
கும் எம் எழுத்து.
ஆசிரியர் குழு: ஆர்.என். லோகேந்திரலிங்கம் கல்லூரன்
.கலைக்கொழுந்தன்
கீற்று, இல, 7, ஆர். கே. எம். ருேட், கல்முனை.
Printed at Goodwin Auto Press, Main Street, Kalmunai.
for “Ilam Keetrukal” Literary Circle

உங்களுடன்
"கீற்றின் இரண்டாவது வீச்சுக் கிளம்புதற்கு சற்றே தாமதமாகிவிட்டது. உண்மைதான். ஆயினும் வீச்சு தொடருவதில் ஒருபோதும் ஓயாது என்பதும் உண்மையேசோற்றுக்கு வழி தேடும் உழைக்கும் தோழர்களின் ஏற்றத்தை விழைபவர்கள் நாங்கள்;
கீற்றின் வீச்சுகள் பெற்றரி சவுத்தால் மங்கிவிடுதற்கு வெறும் 'டோர்ச்சுக்கள் அல்ல. பெற்றரியின் அமுக்கங்கள் எங்கள் இதயத்தில் வெகுவாக உருவாக்கப் படுகின்றன. நிற்க, ! 叠 சென்ற இதழின் சிறப்பை விளம்பரங்கள் கூடி கொன்றனவாம் என்று குறைப்பட்டதைக் கேட்டோம்; ஏற்கிறேம் எலலாம பொருளியலோடு இயைந்துவிட்ட காரணங்கள். இந்த இதழில் : அதைச் சற்றே. தளர்த்த முனைந்துள்ளோம். எங்கே புரட்டுங்கள், இடம் பெற்ற எழுத்துக்கள் பற்றி எழுதுங்கள். ஏற்கிருேம்.
★

Page 6
வரிகள்
... பால்யத்தில் சந்தித்தோம்
அரளிப் பூக் கொய்து . . .
மயிலிறகு குட்டி போடக் காகிதத்தை அடை காத்து சூர்யகாந்திப் பாத்திக்கு நீரூற்றி காற்றுக் குவியலிலே . . . கால்பதியும் அந்த ஊர்க்கோடி மணல்மேட்டில் எங்கெல்லாம் நாம் சந்தித்தோம்.
(பால்யகால சகி"யில் நா. காமராசன்)
**大大大大大大******
... ஒரு காலையில் அவன் விழித்தெழுந்த போது கண்கள் இருண்டது; படலம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கண்களை மறைத்தது ஒரே நாளில் இந்த உலகம் அவனிடம் இல்லாது போயிற்று. சூரியனின் நிறம் அவனுக்குத் தெரியாமல் மறைந் தது. கோர்ட்டும், அதன் நீதிபதிகளும், வக்கீல் களும் எல்லாம். அவன் மனசுக்கள்ளாகவே இருந் தார்கள். முதல் நாளிரவு ஒண்ணுக்கு எழுந்து வருகையில் அவன் பார்த்த நிலா க் கீற்றும், நட்சத்திரமும் அப்படியே அவனுடன் தங்கிப் போய்விட்டன. . . .
(அக்கினி நட்சத்திரத்தில்" பா. செயப்பிரகாசம்)
大大大大大大大大大大大大大大
காற்றை விட லேசாக மகுடியில் நாதத்தை விளைவித்தால் பாம்புகள் மயங்கித் தலை சாயும் என்பது மாமன் சொன்னது. பாம்புகளைப் போற் றிய மாமன் பாம்புகளைக் கொன்றதில்லை. பாம்பு களைப் பிடிக்க ஒருவேளை சாப்பாட்டையே மாமன் கூலியாகப் பெற்று வந்தான். சர் ப் பங்களை போஷித்தும், ஜனங்களுக்குப் பாம்புகளைப் பற்றிய பயத்தைப் போக்கியும் வாழ்ந்தவன் பட்டினியினுல் சீரழிந்து திரிந்த விதம்தான் எப்படி யென்று தெரியவில்லை. -
('பாம்பும் பிடாரனும் -வண்ணநிலவன்)

எப்ப்ோ ஐயா?
வரங்கொடுக்கும் தேவதைகள் வந்த போது தூங்கினேன். வந்த போது தூங்கிவிட்டு வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன். புல்லர்களின் மனக்குகையில் புனித விதை விதைத்தவன். புனித விதை விதைத்த போது புதை மணலை மிதித்தவன். முட்புதரில் நட்புமலர் முளைக்குமென்று நம்பினேன். முளைத்து வந்த பாம்புகளே வளைத்த போது வெம்பினேன். வஞ்சிமலர் ஊமை மன மாளிகையின் அதிபதி. மாளிகையின் அதிபதிக்கு மனதிலில்லை நிம்மதி.
(கண்ணீர்ப் பூக்களில் மேத்தா)
★
* வாப்பாக்குக் கண்தெரியா . . . உம்மாக் கிட்ட காசி இல்ல . . . கூப்பனை வித்துப்போட்டுக் கொப்பி வாங்கித் தாறன் என்டா..." சொல்லி அழும்போதினில் அச் சுடுநீர்த்துளி மணிகள் முள்ளாக நெஞ்சுக்குள் முளை எடுத்துப் பாய்ந்ததடா!
(பவலில் காரியப்பர்)
Tr
வேலை தேடித்தரும் அலுவலகத்துக்கு ஒரு வின : மூன்ரும் நாளில் ஏசு சிலுவையினின்று முகிழ்த்தெழுந்தார். எந்தன் உயிர்ப்பு
(க. சந்தானகிருஷ்ணன்)

Page 7
2 Ĝi TĴĜuurfňuš salio);
(தமிழில் கல்லூரன்")
அழகற்ற ஓர் சிறுமி
சுருளத் தெரியாத கோணல்களாய் அங்குமிங்கும் அழுக்கேறிக் கிடக்கும் கேசங்கள். சாயம் வெளுத்து, கிழிந்து போன ஒட்டைகள் நிரம்பிய பழந்துணியில் அவள்து ரவிக்கை. ஆரோகணத்தில் நீட்டி மிதந்த பற்களையுடைய அவள் சுற்றி விளையாடும் சிழுர்களுக்கிடையில் ஓர் அமானுஷ்யப் பிராணி. வளைத்தும், திருப்பியும் சைக்கிள்களில் சவாரி செய்யும் வடிவான சிறுவர்களுக்குப் பின்னல் நிற்கும் அவளும் சேர்ந்து நகைக்கிருள்; அவர்கள் அசட்டை செய்யார். வஞ்சனை பொருமைகளின் நிழல்கள் அவள் மனதில் விழுந்ததில்லை. இன்றைய லெளகீக உணர்வுகளும் அவளுக்கு இல்லாமலில்லை. வாழ்க்கையின் வளமான பகுதிகள் மறுக்கப்பட்டிருக்கும் அவளுக்கு ஒரு நாள் ܗܝ நிஜமாக, வெகுவிரைவில் நெருங்குதல் வேண்டும் என்ற பயத்தை நான் அவளைப் பார்த்து ஜீரணிக்க முயல்கிறேன். இதயம் என்பது ஒரேயொரு தாக்குதலால் உடைந்து விடும் பொருளல்லவே? மங்கலான ஓர் ஒளிக்கீற்று அவளுள்ளே பிரகாசமாய் மறைந்திருக்கும். எரிவுகள், நோவுகள் கொந்தளிப்பின் சிதைவுகள் உறுதியாய் ஒரு நாள் தோற்றுப்போகும். ஒரு சாதாரண மனிதனது உணர்வில் பதிந்து விடும்
 

தகள்
அழகு அவள் முகத்தில் இல்லைதான். வாழ்வின் ஒவ்வொரு படிகளிலும் நிரம்பியிருக்கும் அன்பின் பிரதிபலிப்பு அவளிடத்தில் பிரகாசிக்கிறது. பூதாகரமாக அவளிடத்தில் ஒன்று பூட்டி வைக்கப்பட்டுள்ளது. வெளிப்பகட்டில்
என்ன அழகுண்டு?
- நிக்கொலஸ் சபோலோட்ஸ்கை.
பாண்
வீட்டில் நாங்கள் வேக வைத்தேடுத்த பாணத் தவிர, அந்த மேசையில் வெறுமையே கிடந்தது. தேங்கிய பசியின் தீவிரம் கண்களில் வேகம் காட்டின. உந்தன் மகன்கள்
உந்தன் மகள்கள் கரங்கள் என்றும் முந்த முனைவன. எங்கே, W
gyúblprr! Lurröoor Galas Drui வெட்டி முடிக்குக என்று கூறும் பத்து ஆத்மாக்களின் பார்வைகள் அங்கே பரபரப்போடு குவிந்தன. வேகிய பாணின் துண்டு எனக்கு தாகமாய் இதயம் தணலாய் எரியுதே. வெட்டுக! வேகமாய்ப் பாணை வெட்டுக.
அம்மா, பத்து ஆத்மாக்கள் பார்வைகள் பாணிலே மொய்த்துக் கிடந்தன.
- அலெக்ஸாண்டர் ப்ரோகோயில்,

Page 8
சிங்கள சினிமாவில் புதிய காற்று
விட்டில்பூச்சி
-கந்தையா சண்முகலிங்கன்
சிங்கள சினிமா பற்றிக் குறிப்பிட்டதும் நமக்கு உடன் ஞாபகம் வருவது லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் பற்றித்தான். பேச வேண்டிய விட யம் சிங்கள சினிமா, தவிர் க் க வேண்டிய சொல் லெஸ்டர் . . ..." என்று நிபந்தனை போட்டால் சிங்கள சினிமாவைப்பற்றி பேசமுடியாதோ என்ற அளவுக்கு அவர் சர்வதேச ரீதியில் பிரபலமாகி விட்டார். சிங்கள சினிமாவின் வளர்ச்சிக்கு அடி கோலியவர் என்ற முறையில் லெஸ்டர் பலராலும் பாராட்டப்பட்ட போதும், அவரது அண்மைக் காலப் படைப்புகள் சிங் கள விமர்சகர்களால் காரசாரமாகக் கண்டிக்கப்பட்டு வருகின்றன. யதார்த்த வாழ்வில் இருந்து விடுபட்டதும், உயர் மத்திய வகுப்பினரின் அக உளைச்சல்களை ஆய்வு செய்வதுமான கதைப் பொருட்களையே லெஸ்டர் தேர்ந்தெடுக்கிருர், கெய்ருே திரைப்பட விழாவில் அண்மையில் பரிசுபெற்ற லெஸ்டரின் ‘அஹசின் பொலவட்ட சர்வதேச விருது ஒன்றை தட்டிக் கொண்டபோதும், உள்நாட்டில் கலாரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் மதிப்பைப் பெறவில்லை என்றே கூறவேண்டும்.
வர்த்தக சினிமாவில் இருந்து வேறுபட்ட கலைப்படங்கள் பல சிங்களத்தில் ஆண்டுதோறும் வெளிவந்தபோதும் இந்தக் "கலைப்படங்கள் பற்றி ஒரு சில விமர்சகர்களிடையே நல்ல அபிப்பிராயம் இல்லை. இவற்றின் உள்ளடக்கத்தின் ஆழமற்ற தன்மையை புட்டுக்காட்டும் விமர்சகர்கள் ஆரோக்கியமான புதிய பாதையிலிருந்து சிங்கள சினிமா வழிதவறிச் செல்கிறது என்று கூறுகின் றனர். s w
கடந்த மூன்று நான்கு ஆண்டுகளுக்குள் சிங்களத்தில் வெளிவந்துள்ள கலைப் படங்களுள் அண்மையில் வெளியாகிய "சறுங்களே", "பலங்கெட் டியோ’ என்ற இரண்டும் அவற்றின் ஆரோக்கிய மான போக்குகள் காரணமாகப் பாராட்டைப் பெற்றன.

பலங்கெட்டியோ கதை சாதாரண காதல் கதைதான். சரத் என்னும் கிராமப்புற வாலிபன் கொழும்பில் உள்ள அச்சகம் ஒன்றில் முகாமை யாளராக வேலை செய்கிருன். முதுமையடைந்த வளான தன் தாயையும், இரண்டு சகோதரிகளை யும் காப்பாற்றும் பொறுப்பு அவனுக்கு உண்டு. அச்சக முதலாளியிடம் தனது உழைப்பாலும் திறமையாலும் நன்மதிப்பைப் பெறுகின்றன். அச்சகத்திற்கு எதிரேதான் முதலாளியின் பங்களா இருக்கிறது. முதலாளியின் மகளுக்கும் சரத்திற் கும் இடையில் காதல் தொடங்குகிறது. சரத்தின் காதலி இளம்பெண், செல்வத்தில் திளைத்தவள். கஷ்டம் இன்னதென்றே அறியாதவள். அவளது தந்தை காதல் நாவல்களையும் ஜனரஞ்சகப் புத்த கங்களையும் கட்டுக்கட்டாக அச்சடித்துப் பணம் சேகரிப்பவன். அந்தப் புத்தகங்களுக்கு இரையாகி "காதல் இன்றேல் சாதல், சாதல்" என்று கன வுலக வாழ்வில் மிதக்கிருள் மகள். சரத்துடனுன தொடர்புகளுக்கு தடைகள் ஏற்படவே அவனுடன் ஓடிவிடுகிருள். அந்தக் கட்டத்தின் பின் சரத் வாழ் வில் பிரச்சினைகள் தலைதுாக்குகின்றன. சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அவன் காதலியால் கிராமத் தில் அவனுடைய சகோதரிகளுடனும் தாயுடனும் ஒத்துப்போகமுடியவில்லை. அவ ன் அவளுடன் நகரத்திற்குத் திரும்புகிருன். நகரச் சேரியொன் றில் நண்பன் ஒருவன் உதவியால் அறை யொன்றை எடுத்துக் குடித்தனம் ஆரம்பிக்கிருன், கிராம வாழ்வை விட சேரிவாழ்வு மேலும் அவல மாகிறது. சரத்திற்கு வேலையும் கிடைப்பதாக இல்லை. குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்குகின் றன. மனைவி தான் இழந்த சொகுசு வாழ்விற் காக ஏங்குகிருள். சரத்தின் நண்பனுடன் சோரம் போகிருள். காலப்போக்கில் சரத்திற்கும் இத் தொடர்பு பற்றிய சந்தேகம் உறுதிப்படுகிறது. ஒருநாள் சரத் தன் மனைவியுடன் உல்லாசப் பய’ ணம் போகின்றன். இருவரும் கலவியில் ஈடுபடும் சமயம் மனைவி தனது கள்ளக்காதலன் பெயரைப் பிதற்றுகிருள். வெறிகொண்ட சரத் அவளைக் கொலை செய்கிருன். இதுதான் பலங்கெட்டியோ கதைச் சுருக்கம்.
* பலங்கெட்டியோ" (விட்டில்பூச்சி) பற்றி எச். ஏ. செனிவரத்ன என்னும் விமர்சகர் எழுதிய
வற்றின் சுருக்கத்தை இங்கே தரு கிறேன். எச். ஏ. செனிவரத்ன ஒரு சட்டத்தரணி; இடது
ÖCOzöGád

Page 9
சாரி அரசியல் தொழிற்சங்கவாதி; கலை விமர்சனங் களை அடிக்கடி எழுதிவருபவர்.
வசந்த ஒபய சேகராவின் பலங்கெட்டியோ உண்மையில் ஒரு துணிகர முயற்சி. இந்நாட்டில் கலைத்தரமான சினிமா வளர இது வழிகாட்டும். இன்று சிங்கள சினிமாவில் மட்டரகங்களின் சுமை திறமையுள்ளவர்களை நிமிர முடியாமல் செய்து விட்டது. மட்டரகமானவை தரம் என்றும் உன் னதம் என்றும் கொண்டாடப்படுகின்றன. சில விமர்சகர்களும், பத்திரிகைக்காரர்களும் இதற்கு உடந்தையாக இருக்கிருர்கள்.
தரம், உன்னதம் என்று கொண்டாடுபவை பொதுமக்களால் ஏற்கப்படாது போகுமிடத்து மக் களின் ரசனைக்குறைவு பற்றிக் குறை கூறுவது நமது "ஆய்வறிவாளர்"களின் வழக்கம். மக்களிட மிருந்து அந்நியமாகிவிட்ட இந்த அறிவாளிகளின் கருத்தைப் பொய் என நிரூபித்துவிட்டார் வசந்த ஒபய சேகர. ஆம். கலைத்தரத்தில் உயர்ந்து விளங் கும்"பலங்கெட்டியோ மக்களின் பேராதரவையும் பெற்றுவிட்டது. வர்த்தக உலகின் கழுத்தறுப்புப் போட்டிகளையும் மீறி அது வெற்றி கண்டது. பிரபல நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் புதுமுகங் களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட இப்படம் வெற்றி கண்டமை முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. நடிகர்கள் அல்ல நடிப்புத்தான் பிர தானம் என்பதை இது நிரூபிக்கிறது.
உள்ளடக்கம் சிறப்பாக இல்லாமல் உருவம் சிறப்புற முடியாது என்பதை இப்படம் நிரூபித் திருக்கிறது. இக்காரணத்தினுலும் இது நம் கவனத்தைப் பெறுகின்றது. உள்ளடக்கம் என்ருல் ஏதோ அருவமான விளங்காத புதிர், ஆய்வறி வாளர்க்குத்தான் புரியக்கூடியது என்றில்லை. "பலங் கெட்டியோ'வின் பலம் அதன் எளிமைதான்.
எளிமை என்று நான் குறிப்பிடுவதால் இதில் ஆழம் இல்லை என்பது பொருளல்ல. இந்தப் படத்திற்கு ஒரு தத்துவ அடிப்படை - அது குறை பாடு உடையதாயினும் - உள்ளது. அது சொல் லப்பட்டுள்ள விதம் டால்ஸ் டாயின் கூற்று ஒன்றை ஞாபகப்படுத்துகிறது. முக்கியமான கருத் துக்கள் எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தித் தெளிவாகச் சொல்லுவதுதான் எந்த ஒரு உயர்ந்த தத்துவத்தினதும் விசேட சிறப்பு. அதைப் பன்னி ரெண்டு வயதுச் சிறுவன் ஒருவனுக்கும் கூட ஒரு மணித்தியால நேரத்தில் விளங்கப்படுத்திப் புரிய வைக்கலாம். அவ்வளவு எளிமையானதாய் இருக் கும். தத்துவம் பற்றி டால்ஸ்டாய் சொன்ன இக்

கூற்று கலைக்கும் பொருந்தும்.பலங்கெட்டியோவின் எளிமை என்று நான் கூறுவது இத்தகைய ஒ தன்மையைத்தான். М
ஆணுல் சிங்கள சினிமாவின் உயர்சாதனை *பலங்கெட்டியோ’ என நான் கூறுவதாக கொள்ள வேண்டாம். அப்படி ஒரு சாதனை இனிமேல்தான் நிகழவேண்டும். பலங்கெட்டியோ பல குறைபாடு களைக் கொண்டபடம். அதன் முடிவு சரியில்லை. சரத் தியாக சிந்தனையுள்ள உதாரண புருஷன். அத்தகையவன் தனது மனைவி தன்னுடன் கொள் ளும் கலவிமயக்கத்தில் வாய்தவறி கள்ளக்காதலன் பேரை உச்சரித்ததும் அவளைக் கொலை செய்து விடுகிருன். இக்கட்டம் ஓர் "அன்டிகிளைமாக்ஸ்" ஆகிறது. இது படத்தின் அவலச் சுவையைக் குன்றச்செய்கிறது. சுரண்டலும் குருவிச்சை வாழ் வும் உள்ள வர்க்க சமூகத்தில் சரத் தனது மனைவி யின் கள்ளத் தொடர்பை அறிந்த பின்பும் அவர் கள் இருவரும் எதிர்நீச்சல் போட்டு வாழமுயல் வதில், போராடுவதில்தான் உண்மையான அவ லம் இருக்கிறது.
படத்தின் உருவத்தைப் பொறுத்த வரை பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டலாம். ஒரு கட்டத்தில் சரத் மயக்கமுற்று விழுகிறன். டொக் டர் அழைக்கப்படுகிறர். மூன்று நாளாகச் சாப்பி டாததால்தான் இந்த மயக்கம் என்று டொக்டர் சொல்கிருர், அவர் சொல்லித்தான் காரணம் எங் களுக்கு தெரிகிறது. இங்கு காட்சி மூலம் புரிய வைக்கவேண்டிய ஒன்றிற்கு உரையாடலை மட்டும் துணையாகக் கொள்கிருர் இயக்குநர். "சப் பென்று இருக்கிறது. இசையும், போட்டோ கிராபியும்கூட படத்தின் தரத்திற்கு ஏற்றதாக இல்லை.
என்னதான் குறைகள் இருந்தபோதும் இப் படம் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. சிங்க ள சினிமா 1978ம் ஆண்டில் அதலபாதாளத்தைத் தொடும் அளவிற்குக் கீழ் இறங்கியது. அதை மீட் டது இப்படம்தான். ஒ. சி. ஐ. சி. (Office Cathalique Internationale due Cinema) gavñ605á; குழுவின் ஜூரர்சபை உறுப்பினராக நான் இருக் கிறேன். 1978இல் எந்த ஒரு சிங்களப் படமும் விருது பெறக்கூடிய தரத்தை எட்டவில்லை என்று நான் சொன்னேன். என் கருத்தை மற்றவர்கள் “வீட்டோ செய்துவிட்டார்கள். இலங்கை வானுெலிக்கு அளித்த கருத்துரை ஒன்றில் சென்ற வருடம் சிங்கள சினிமா கலை என்ற முறையில் மட்டு மின்றி தொழில்துறை என்ற வகையிலும் தேக்க மடைநத வருடம் என்ற ஒரு கருத்தையும் கூறி னேன். ஏணுே தெரியவில்லை எ னது உரையை
س 7

Page 10
இலங்கை வானுெலி ஒலிபரப்பவில்லை. இதே போல *வீரபுரன் அப்பு' படத்தின் குறைகளை அம்பலப் படுத்தி ஒரு கட்டுரை எழுதினேன். சரசவிய" பத்திரி கையின் வேண்டுகோளின்படி நான் எழுதிய இக் கட்டுரை பின்னர் பிரசுரிக்கப்படவில்லை. பிரச் சார யந்திரம் ஒரு சிலரின் கையில்தான் இருக்கி றது என்பதும், அவர்களது புளித்துப்போன கருத் துக்களின் ஊதுகுழல்கள்தான் இவை என்பதும் இச்செயல்களால் வெளிப்படுகின்றன. இந்த ப் பின்னணியில் வசந்த ஒபயசேகராவின் சாதனையின் பெருமை துலக்கமடைகிறது. சமூக யதார்த்தத் தில் கால் ஊன்றி நின்று கலாரீதியில் வெற்றி காணக்கூடிய படங்களுக்கு இது ஒரு வழிகாட்டி யாகும்.
எச். ஏ. செனிவரத்தினவின் சூ டான வார்த்தைகள் சிங்கள சினிமா விமர்சனத்துறை யில் நிகழும் வாதப் பிரதிவாதங்களின் சூடுபற்றி ஊகித்து அறிய வாசகர்களுக்கு உதவலாம். இளம் விமர்சகர்களின் கண்டனங்களிற்குப் பதில் சொல் லும் முறையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த
کےC)
இறவாதவன் GiGioIG0III
எனதன்பே, நான் -COGe- என் பொருட்டு :
என் தலைமாட்டில் சிவப்பு ரோஜாக்க செடிகள் எவையு ஆம். நிழல் தரும் நீள் சைப்ரஸ் ம அங்கே வேண்டா நீ செய்யவேண்டி என் மேல் பச்ை அதில் படியும் ப வெள்ளிக்குமிழிகள் என்றைக்கும் ஜெ
 

கருத்தரங்கொன்றில் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இப் படிச் சொன்னராம். "தெரு விபத்துக்களையும், பாராளுமன்ற விடயங்களையும் பற்றிக் கிறுக்கும் சிலர் இப்போது விமர்சனம் எழுதத்தொடங்கி விட்டார்கள். சினிமாவைப்பற்றி ஏதாவது அர்த் தம் உள்ள விடயங்களை இவர்களால் எழுத முடியுமா? சிங்கள சினிமாவின் உள்ளடக்க பல வீனம் பற்றிச் சுட்டிக்காட்டும் முற்போக்கு விமர் சகர்களையே லெஸ்டர் இப்படிச் சாடியிருக்கிருர்.
கடந்த இர ண் டு மூன்று ஆண்டுகளுள் வெளிவந்த சிங்கள "கலைப் படங்களான "எயா தன் லொக்கு லமய', 'வீரபுரன் அப்பு", "பம்பறு அ வித்*, கெஹணு லமய்", "அகஸின் பொல வட்ட முதலிய படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்துவந்த ரசிகர்களுக்கு "பலகெட்டியோ"வின் புதுமை துலக்கமாகத் த்ெரியத்தான் செய்யும். இன்றைய சூழலில் இது ஒரு துணிகர முயற்சி என்று எச். ஏ. செனிவிரத்ன பாராட்டியிருப்பது நியாயமானதே.
《།ཡོད་
"இறந்து போனதும் துயரகீதம் இசைக்காதே!
iள் உதிரும் வண்ணம் ம் நட்டு விடாதே
ரங்கள் கூட
ώ.
யதிதுவே. Fப் புற்களைப் படரவிடு! ரித்துளிகள் rтиčv
ாலிக்கும்.
-அசல்: ஆங்கிலம்.
தமிழ் மூலம் ஜே. ஏ. எஸ். லெனின்குமார்.

Page 11
இந்த ஆண்டு.
இந்த ஆண்டு எங்களுடையதாம உலகம் எங்கும் கொண்டாட்டங்கள்
காதர் ஹோட்டலின் கழிவுத் தொட்டி நிரம்பி வழியும் நாளில் மாத்திரம் ` நிச்சயம் எங்கள்
“கொண்டாட்டம்” நிகழும்
இந்த ஆண்டு எங்களுக்குரியதாம் கல்லூரிகளிலே கலை நிகழ்ச்சிகள்
பாதையோர "பிளாட்பாரத்தில்” பசி வயிற்றேடு பிறந்த மேனியில் நாங்கள் போடும் “நாடகங்களும்” நன்கு எங்கள் நிலையை உணர்த்தும்
இந்த ஆண்டு எங்களுககாகவாம ஆண்டின் நினைவால் மரங்கள் நாட்டி வேலிகள் இட்டு வளர்க்க வேண்டுமாம்
நாங்கள் இங்கு வேலிகள் அற்ற வீதிகளில் வாழுகின்றேம்.
--லோகேந்திரலிங்கம்

ሪ5/7ór கொடுத் து
வாங்கிப் படியுங்கள்!
சிரித்திரன்
பிரியமுள்ள வாசகர்களே, தங்கள் சந்தாக்களை, ஆலோசனைகளை, ஆக்கங்களை உடனுக்குடன் அளித்து எங்களுடன் ஒத்துழைத்தால் என்ன?
ஆசிரியர்: கீற்று” ஆர். கே. எம். வீதி, கல்முனை.

Page 12
சமாந்தரங்கள்
என் மனம் கறுப்பு நிறம்! - அது பெருமூச்சால் கருகிப்போன கற்பனைகளின் சமாதி. கறுப்பிடையே வெள்ளியாய் குறுக்கே விழுந்த சிந்தனைக்கோடுகள்! அவை!
காதல் கோடு . . . . பாவக் கோடு, ...! பாசக் கோடு....! கடமைக் கோடு. ...!
இன்னும் 0 & 0 a
என் எதிர்காலத்தின் கற்பனைக் கோடுகள்! 6T6)6)Tib; - வேலையின்றி விரக்தியுற்ற என் மனதின் சமாந்தரக் கோடுகள்!
956); தூரத்தின் பச்சைதேடி நீளுகின்ற கோடுகள்.
Predatism
எச்சிலை சுமக்கும் பீப்பா என் அட்சய பாத்திரம் பிச்சை எடுத்துப் பத்தா விடில் இச்சையுடன் ஆராய்ச்சி! - அதில் மிஞ்சிய சோற்றைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானி - நாயோடும் காக்கையோடும் நான் உறவாடி , உருகி நிற்கும் சமுதாய வீதியின்
ஒரத்து நிர்வாணம்.
- வே. வர்ணகுலசிங்கம்

کہ 0
கறுத்துப்போன
தமிழ்த் திரையுலகிற்கு இரண்டாவது எம். ஜி. ஆரோ அல்லது சிவாஜியோ தோன்றப் போகிற அபாயம் தென்படுகிறது. பாத்திரங்க ளோடு ஒன்றித்து நிரம்ப ஈடுபாட்டுடன் நடித்த,
நடிக்கும் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களை விரல்
விட்டு எண்ணி விடலாம். இந்த வகையில் நமது நம்பிக்கைக்குரிய கலைஞராகத் தெரிந்த கமலஹாசன் இன்று வேறெங்கோ போக ஆரம்பிப் பது வருத்தத்துக்குரிய விஷயம். மற்றத் திலகங் களைப் போல் தாங்கள் ஏற்கும் எல்லாப் பாத்திரங் களுக்கும் இடையே ஒட்டுமொத்தமான ஒரு சாயலை யும், உறவையும் ஏற்படுத்தாமல் பாத்திரங்களுக்கு உயிரேற்றுவதில் குறியாயிருந்தவர் இவர். மசா லாப் படங்களின் ஆதிக்கத்தைக் கேலி பண்ணிய வர். இவருக்கு இப்போது என்ன நடந்த து? இவர் இயக்கும் படங்கள் சிந்துபாத், சங்கர்லால், மேற்கே உதிக்கும் சூரியன். . . அதோடு தற்சமயம் இவர் நடித்து வெளிவந்த, வரவிருக்கிற படங் களின் பட்டியலும் திருப்தி தருவதாக இல்லை. அலாவுதீனும் அற்புத விளக்கும், கல்யாணராமன், தாயில்லாமல் நானில்லை. . . . லட்சங்கள்தான் கமலஹாசனுக்கும் இப்போது லட்சியமா?

Page 13
நம்பிக்கைகள்
2 கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் 'தரையில் இறங்கும் விமானங்கள்" தொடர்கதையாக வெளிவந்தது. இந்துமதி எழுதி யிருந்தார். வாசலிலே போடப்பட்ட கோலங் களின் காலை நேரத்துப் பளிச்சீடு போல தென் பட்ட அந்த நளினமான, மிருதுவான கதை எங்கே? இன்று இத்தனை புத்தகக் கடைகளிலும் பளபளக் கும் அட்டைகளுக்குள் சிறைப்பிடிக்கப் பட்டுத் தொங்குகிற இந்துமதியின் "தோற்றுப் போன ஆற்றல்கள் எங்கே? தமிழகத்துப் பத்திரிகை முதலாளிகளால் ஆற்றல் இழக்கவைக்கப் படுகிற எழுத்தாளர்களின் வரிசையில் இந்துமதியும் இன்று அடக்கம். 'தரையில் இறங்கும் விமானங்களைப் போல் இன்னுெரு நாவலைத் தன்னுல் இன்னமும் தரமுடியவில்லை என்ற வாக்குமூலத்தை (சோகப் பெருமூச்சை) ஒரு பத்திரிகையில் சமீபத்தில் அவரே வெளிப்படுத்தினர். தி. ஜானகிராமனின் 'அம்மா வந்தாளில் மிகவும் ஆழ்ந்து போகும் இந்துமதி ஒரு சிறந்த வாசகி என்பதில் நமக்கு சந்தேகமில்லை. சிறந்த படைப்பாளிதான? என் பதை 'தரையில் இறங்கும் விமானங்களுக்குப் பிறகு அவர் நிரூபிக்கவேயில்லை. in 6
விடிவு?
ஐயா பசிக்குது. ஐயோ பசிக்குது. அனுதாபம் எதுவுமில்லை அழுதாலும் உணவில்லை. அல்சேஷன் நாய்க்குப் போடும் அறுசுவை உணவில் ஐவர் நாம் உண்போம். எழுபத்தி ஒன்பது சிறுவர் ஆண்டா? எங்களுக்கு விடிவு உண்டா?
- கிருஷ்.

9IGTQg56)b அற்புத விளக்கும்
அற்புத விளக்கு தன்னிடமிருப்பதாய் அலாவுதீனுர் சொல்லி வைத்தார்.
அற்புத விளக்கின் சாகஸங்களை அனைவரும் இங்கே பார்க்கத் தொடங்கினர்.
நடைபாதைகள் தோறும் நானுவித சாமான்கள் குவிந்தன. கண்ணுடித்தடுப்புகளுக்குப்பின்னுலிருக்கும் "டெலிவிஷன் பெட்டிகளில் முகம்மதலியும், ஸ்பிங்ஸாம் உக்கிரமாய் மோதிக் கொண்டனர். ரெண்டாம் குறுக்குத் தெருவின் துணிக் குகைகளுக்குள் மக்கள் யாவரும் புகுந்து பார்த்தனர். "அப்பலோ சர்க்கவலின் ஆட்டங்களை ஆவென்று பார்த்து மகிழ்ந்தனர்.
அலாவுதீனும், அற்புத விளக்கும் செய்கின்ற வேலைகள் இவை என மக்களின் வியப்பு மலையாய் உயர்ந்தது.
பாணுக்கும், மாவுக்கும்
விலே 15 சதத்தால் கூடியதும் பஸ்ஸுக்கு மெதுவாய் கட்டணம் உயர்ந்ததும் கண்டு கொள்ளாதீர்! உலகச் சந்தையில் விலை உயர்ந்தால் அலாவுதீனும் இங்கே என்ன செய்வார்?
- பொன். சுகுமாரன்.

Page 14
மாஜிகளும், கூஜாக்களும்
சிமீபத்தில் அனைத்திந்திய எழுத்தாளர்கள் மயிலாப்பூரில் நடைபெற்றது. அங்கு பேசிய அகிலன் சோமு, சு. சமுத்திரம், ராஜம் கிருஷ்ணன் போ6 வன்மையாகக் கண்டித்திருந்தார்கள். உடனே இ டார். ஆண்டு விழாவையும், அங்கு பேசியவர்களைய கட்டுரை எழுதப்பட்டது. தொழிற் போட்டி கார் சாவி கூட 'ஆஹா இதுவல்லவா கட்டுரை' என் னுக்கு சூட்டினர். பார்த்தசாரதியின் கையிலும் ஒ( கட்டுரைக்கு எதிர்க்கட்டுரை "நக்கீரனுக்கு அப்பன்' தியவர் நக்கீரன் அல்ல. ந(ாய்)க்கீரன் என்று ‘ந கொஞ்ச காலத்துக்கு முன்புவரை ஜனரஞ்சக இலச் கும், இன்று பளபளா அட்டைகள் போட்டு கவா நடக்கும் "காட்போட் கத்திச்சண்டை இது. சேத ஒருவரையொருவர் அணைத்தும் கொள்வர். இப்போ தைப் பிடித்தவர்களுக்கும் இடையேயான சண்ை இடையிலே நடக்குமேஅது மாதிரி. உண்மையான இ என்பதை கலை - இலக்கிய பிரக்ஞை உள்ள எந்த ஒ இந்தக் கும்பலிலே போய் ராஜம் கிருஷ்ணனும், சு,
தெறித்தவை
O நான் ஆங்கிலப் படங்களைக் கொப்பியடிக் கிறேன் என்று குற்றஞ் சாட்டுகிருர்கள். அவர்கள் யோசிக்க வேண்டாமா? ஆங்கிலப் படங்களைப் பார்ப்பதற்கு எனக்கு எங்கே நேரம் இருக்கிறது? --கே. பாலச்சந்தர்.
O 'பாலசந்தருக்கு நேரமில்லாமல் இருக்கலாம்.
அவருடைய உதவியாளர் அனந்து வுக்கு நிறைய நேரமிருக்கிறதே."
- தமிழ்நாட்டு விமர்சகர் ஒருவரின் பதில்.
O 24 C வேதபுரத்து முதல் வீதி படத்துடன் திரையுலகை விட்டு விலகுவதாக இருக்கி றேன். திரையுலகின் சூழ்நிலைகள் எனக்குப் பிடித்தமானதாக இல்லை. "அவள் அப்படித் தான் எடுத்த ருத்ரய்யாவும் Commercial field க்குள் நுழைந்துவிட்டார். இப்போது நான் தனித்த பிரயாணி. குடிசை திரைப் படத்தின் பின் என் நண்பர்களும் என்னை விட்டு விலகி வெவ்வேறு குழுக்களில் இணைந்து விட்டார்கள். -ஜெயபாரதி.
O நீங்கள் சட்டம் போட்டுவிட்டீர்கள் என்பதற் காக, தண்டித்து விடுவீர்கள் என்பதற்காக பயந்துகொண்டு ஒரு கோழை போல் நான் குடிக்காமல் இருக்க வேண்டுமென்று விரும்பு வீர்களா? குற்றவாளியாக்குவதும் கோழை
யாக்குவதும்தான் சட்டத்தின் நோக்கமா?
-ஜெயகாந்தன்.
- 1

சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா சென்னை ன், கி.வா.ஜ. நா. பார்த்தசாரதி, கு. ராஜவேலு, ன்றேர் ஒத்த குரலில் - ஆபாச எழுத்தாளர்களை தயம் பேசுகிறது மணியன் நக்கீரனை முடுக்கி விட் பும் கடுமையாகத் தாக்கி 'இதயம். பேசுகிறதில் ஒரு ாணமாக மணியனுக்குப் பகையாளியாய்ப் போன று பாராட்டுமாலையைத் தன் பத்திரிகையில் நக்கீர ந பத்திரிகை இருந்தது. உடனே தீபத்தில் நக்கீரன் என்பவரால் எழுதப்பட்டது. 'இதயத்தில் எழு நக்கீரனுக்கு அப்பன் சாடினர். நமது குறிப்பு: 5கியம் படைத்துப் புகழ்பெற்றிருந்த ஒரு கும்பலுக் iச்சி இலக்கியம் படைக்கும் மற்ருெரு கும்பலுக்கும் நம் எதுவும் ஏற்படாது. சந்தர்ப்பம் வரும் போது து நடப்பது இடத்தை இழந்தவர்களுக்கும், இடத் டதான். அ. தி. மு. க. வுக்கும் தி. மு. க. வுக்கும் }லக்கியமும் இலக்கியவாதிகளும் உள்ள இடம் வேறு ருவனும் உணர்வான். துரதிருஷ்டமான சம்பவம்: , சமுத்திரமும் மாட்டிக்கொண்டது.
ஏன்? ஏன்?
ஏன்? O
* சமீபத்தில் சென்னையில் ந  ைட பெற்ற
சி. எல். எஸ். கருத்தரங்கின் போது கலாநிதி கைலாசபதி தனக்கு சமகால இலக்கியங்களில் அவ்வளவாகப் பரிச்சயமில்லை என்ற பொறுப் பற்ற பதில் கூறியது. . . .
* ஏராளமான சினிமா ரஸிகர்களையும், மூன்று திரையரங்குகளையும் உள்ளடக்கிய கல்முனைப் பகுதியில் இன்று வரை பொன்மணி திரை யிடப் படாதது. . . .
* கிழக்கு மாகாண மக்கள் வானெலிப் பெட்டி களைத் திறந்தால் போதும், சதா திருவெம் பாவை காலத்து சங்கொலிதான் - புயலுக்குப் பிறகு இயங்காமல் போன அம்பாறை மல்வத்தை உப நிலையத்தை இதுவரை இயங் கச் செய்யாதது . . . .
டொனி ரணசிங்ஹவுக்கு, மாலினிக்கு, பத்திராஜவுக்கு ஜனதிபதி பரிசு, பாராட்டு எல்லாம் கிடைத்தது சரிதான். ஈழத்துத் தமிழ்த் திரையுலகைப் பொறுத்த வரையில் கொடுத்த வரைக்கும் நன்ருகச் செய்துவிட்டுப் போன எத்தனையோ கலைஞர்கள் இருக்க பரிசு ராம்தாஸுக்குப் போய்ச் சேர்ந்தது. . . . .

Page 15
தென்னிந்திய சஞ்சிகைகளின் இறக்குமதி யால் உள்நாட்டு சஞ்சிகைகளும், படைப்பாளி களும் பாதிக்கப்படுகின்றனர் எனப் பரவலாகப் பேசப்பட்டு வருவது "சும்மா வாய்க்கு அவல் வந்து பட்டதைப் போல் ஒன்றுதான்.
சரி, தென்னிந்திய சஞ்சிகைகளைத் தடை செய்துவிட்டால் இங்கே எ ன் ன நடந்துவிடப் போகிறது? குமுதம், கல்கண்டு, அம்புலிமாமா ஆகியவற்றின் நிழல்கள் இங்கே வர ஆரம்பிக் கும். அவர்கள் அரை நிர்வாண அட்டைகள் போட்டார்கள் என் முல் இவர்கள் முக் தமிழ்நாட்டிலிருந்து ఫ్లోl கால் நிர்வாண அட் வந்து குவியும் ಆಲ್ಡಿವ್ಹಾ! டைகள் போடு வ శ్లో fi::;" தில்தான் குறியாக Pಷ್ಟ್ರೇಅಣಶಿತಿ இருப்பார்கள். ur அதோடு தென்னிந்தியாவின் பிரபல சஞ்சி கைகளை முற்று முழுதாக ஒதுக்குவதற்கும் இல்லை. நல்ல இலக்கியவாதிகளின் அனுசரணை அந்த சஞ்சி கைகளுக்கெல்லாம் தற்சமயம் தேவைப்படுகிறது. ஜெயந்தன், அசோகமித்திரன், லா, ச. ரா., தி. ஜானகிராமன், நீல. பத்மநாதன், சுஜாதா ஆகியோருடைய எழுத்துக்களை எல்லாம் இவற் றில் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
இவற்றையெல்லாம் தடைசெய்துவிட்டு இணுவையூர் பாஸ்கர திருச்செந்திநாதன், தமிழ்ப் பிரியா, திக்குவெல்லை கமால் போன்ற கோயில் மேளங்களின் வழக்கமான ஒலிப்புகளையா கேட்கச் சொல்கிறீர்கள்? நானூறு பூக்களும் நன்முகவே மலர்ந்து விட்டுப்போகட்டும் என்பதுதான் என் கருத்து.
-எஸ். புஷ்பராஜா.
兴 ர் எல்9ல பஞ்சின் சிதறல்கள் ೩೧Tiddಶಿನಿ ಫ್ಲಿಫ್ಟ್ಸ್
மண்ணுேடு G?uoGMT GOT com učvü var 6ĝo வெண் மணற் பரப் தூண்கள் ஆயிரம்; அவை காய்கள் த. தோகை விரித்து. (ஒருத்தியோடோடிப் ள்ப்படி இருக்கும்?) கண்களை உறுத்தும்
ー |
 

வேண்டாம் என்று சொல்லிவிட்டாலோ தமிழக கலாசார தொடர்பு பரிவர்த்தனை அது இது என்று சொல்லி மறப்போர் தொடுக்கும் பேர்வழிகளுக்கு இது ஒரு அவல் அதே நேரம் இறக்குமதி வேண்டும் என்ருலோ கடல்மடைதிறந் ததுபோல் தமிழக இ லக் கி யச் செழுமைகள் மோனுக்களாக, இதயங்களாக, சாவிகளாக, பூட்டு களாக... அப்பா. இன்னும் (சற்று மூச்சுவிடுங் கள்) சகிக்கமுடியாத சரக்குகள் இவை.
இடையில் தமிழகத்தின் ஏதோ ஒர் புறத் தில் உருவாகின்ற உண்மையான தர
m O விசாரிப்பு 匿
இதனுள் அடங்கி விடுவதுஒருதிருப்தி, வேண்டாம் என்று சொல்லி விடுவதனல் முற்ருகவே கதவை அடைக்கவும் வேண்டாம். வேண்டும் என்பதால் "கலாசார தொடர்பு மிளி ரும் குப்பைகளை அனுமதிக்கவும் வேண்டாம். மோனுக்களும், இதயங்களும், ராணிகளும், கல்ப ஞக்களும், அலிபாபாக்களும் தான் கலாசார தொடர்பு ஏற்படுத்த முடியுமென்ருல் அந்தக் கலாசாரத் தொடர்பு அவசியமா?
எதுவும் ஒரு கட்டுப்பாட்டினுள் அமைந் தால் சாதகமான நிலை ஏற்படமுடியும். தரமான தமிழ் நூல்களை இனங்கண்டும் வெகு ஜன ரீதி யான ரசனை யை கொச்சைப்படுத்தாமலும் அமைந்துவிட்டால் திருப்தி ஆணுல் இதனை யார் தீர்மானிப்பது? எவ்வாறு கட்டுப்படுத்துவது? எல் லாம் புதிதாக ஏற்படுத்தப்பட்ட தமிழ் கலாசார அலுவல்கள் அமைச்சருக்குத்தான் சமர்ப்பணம்.
-சபா. சபேசன்.
நீலத்திரை பின்னல் இருக்கும். எங்கள் ‘புகைகளைத் தவிர
க்கும். இந்தக் கோயிற்படிக்கட்டு "ც წ?6) எரியுங் கற்பூரங்களையும்
ஏற்பதுண்டு. ாங்கும், எப்போதேனும்
கடக்கும் பஸ்களிலிருந்து பிடித்தால் எட்டிப்பார்க்கும் W
சில தலைகள். A

Page 16
சண்முகம் சிவலிங்கம் சண்முகம் சிவலிங்கம் சண்முகம் சிவலிங்கம் சண்முகம் சிவலிங்கம்
திகைத்துப்போய் இருந்தான். நாடியைக் கையில் தாங்கிக்கொண்டு இன்னும் கட்டிலில் இருக்கிருன். எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. கொஞ்ச நேரத்திற்குள் முடிந்துவிட்டது. எல்லாம் ஒரு இரண்டு நிமிஷம்தான். தொடக்கம் வளர்ச்சி முடிபு எல்லாமே, அந்த இரண்டு நிமிஷந்தான்.
இதோ, மேசையில் குப்புறக்கிடக்கிறது. வில்லியம் பாறெற்றின் "தி இழுஷனல் மேன்" பச்சை நிற அட்டையும், பளிங்குத்தாளும். இது இல்லாவிட்டால் ஒன்றும் நடந்திருக்காது. இது இல்லாவிட்டால் இன்னென்று இருந்திருக்கும், இதை இவன் இரவு வாசித்து முடிப்பதற்கு அவள் விட்டிருந்தாலும் பரவாயில்லை. விளக்கு வெளிச் சத்தில் அவளுக்கு நித்திரை வரவில்லை என்பது தான் உண்மைக் காரணமா? உண்மைக் காரணம் அவனுக்கு விளங்கியது. உடனே விளக் கை அணைத்துவிட்டு அவளை அணைக்கத் தொடங்கினன். வில்லியம் பாறெற் தலைமாட்டில் கிடந்தார்.
விடிந்ததும் வில்லியம் பாறெற்றை அவன் த ட விஞன். வில்லியம் பாறெற்றை முந்திக் கொண்டு ரிஷி அவன் நெஞ்சில் துள்ளிக் குதித் தான். பொல்லாத ரிஷி அவனையே உரித்து வைத் ததுபோல். மூத்தவன் வித்தி முசுறு போல் இல்லை. அவன் மூணுவது பிறந்த தாளை நவம்பரில் எதிர் பார்க்கிருன். ரிஷி போன மாசந்தான் முதலாவது பிறந்த நாள் கேக்கை தத்தக்க பித்தக்க நடந்து வந்து வெட்டினன். அதனுல்தான ஆளை இப்படி பிய்த்துத் தின்றுவிடுகிருன், அம்மா கோப்பிக்கு தண்ணீர் வைக்க வித் தி யுடன் இவனையும் கொண்டுபோக ஏலாதா? அப்பாவின் நெஞ்சுதாஞ இவனுக்குத் தொட்டில்? அந்தப் பெட்டை பூமணி வந்திருந்தால், அவளிடம் இந்த ராஸ்க்கலை தூக் கச் சொல்லிவிட்டு அவன் வில்லியம் பாறெற்றைத் தூக்கலாம்,

அதுவேறுஆள் அதுவேறுஆள் அதுவேறுஆள் சிறுகதை
ரிஷி ஒரு கையிலும், வில்லியம் பாறெற் மறுகையிலுமாக அவன் படுக்கையறையை விட்டு மண்டபத்துள் வந்து யன்னல் சீலையை நீக்கிப் பார்த்தான். வாசலில் பூமணியின் எலிவால் பின் னல் தெரிந்தது. அவன் சந்தோஷத்துடன் கத வைத் திறந்துகொண்டு, வெளி வராந்தாவுக்கு வந்தான். அதற்கிடையில் அந்த எலிவால் பின் னல் தொம்மை உருவம், கிணற்றடியில் சட்டி பானை கோப்பை பீங்கான் மத்தியில், குந்திவிட்டி ருப்பது பாழைகளினூடே தெரிந்தது. இவன் யாரைச் சபிக்கலாம்? மனைவி குசினிக்குள் கோப் பிக்கு முட்டை அடிக்கும் சத்தம் கேட்டது.
ஷோகேஸில் கொஞ்சம் சொக்கிலேட்டுகள் தெரிந்தன. முதல் நாள் மாலையில் வாங்கி வந் ததை தாய் எப்படியோ ஒளித்து வைத்துவிட் டாள். வாய்த்துப்போனது இவனுக்கு. சொக்கி லேட்டைக்கொடுத்து ரிஷியை வாசல் மணலிலும் விட்டுவிட்டால், இவன் வில்லியம் பாறெற்றைத் திறப்பதற்கு தடை என்ன? போச்சு. பாழாய் போன வித்தி, என்ன கழுகுக்கண் அவனுக்கு. ரிஷி யுடன் சொக்கிலேட்டுக்காக சண்டை பிடிக்க வந்து விட்டான். பிள்ளைகளை பணியில் விட்டதற்காக அவள் வேறு புறுபுறுப்பது கேட்கிறது.புறுபுறுத்துக் கொண்டே கோப்பியையும் கொண்டு வருகிருள். அவ்வளவு போதும். அந்தக் கோப்பியுடன் அவ னுக்கு இனிக்கோஞ்சம் விடுதலையும் கிடைக்கும். கோப்பி குடிக்கவாவது விடுதலை வேண்டாமா? கோப்பியின் சூட்டுடனேயே அவன் நாலைந்து பக் கங்களை உறிஞ்சித் தீர்த்துவிடமாட்டானு? கோப் பிக் கோப்பையை ஒரு கையிலும், அவிழ்ந்த சார னும் வில்லியம் பாறெற்றும் மறு கையிலுமாக அவன் படிப்பறைக்கு வந்தான். இரண்டு பந்தி ஓடவில்லை. அதற்குள் அவள் கதவில் இடறிக் கொண்டு உள்ளே வருகிருள்.
4 -

Page 17
"புட்டுக் குழல் அம்மாட்ட போய் எடுத் திற்று வாறன். தம்பி இங்க நிக்கட்டும்"
ரிஷியை கக்கத்திலிருந்து இறக்கி மேசைக் காலுடன் நிறுத்தினுள்.
"சேச்சே, அவனையும் கொண்டு போ." "இல்லெல்ல, அவன் இஞ்ச நிக்கட்டும்."
"இஞ்ச பாரு, இவனைக் கொண்டு போ, ஏய் ராணி நான் சொல்றதென்ன, நீ போறதென்ன?*
அவள் திரும்பி செல்லமாக அவனைப் பார்த் தாள். "ராணி என்று அவளுடைய ப்ெயரைச் சொன்னதற்குக் கிடைத்த பரிசா? அவனுடைய மண்டைக்குள் சுர் என்று ஏறியது.
"இஞ்ச t. Innrf, இவனைக் கொண்டு போ ராணி. இவனைக் கொண்டு போ. நான் சொல்றன், இவனைக் கொண்டு போ."
அவன் கத்தினன். கத்தும்போது ரிஷியும் "வீல்" வைத்தான். கட்டிலில் ஏற முயன்று வழுக்கி தலை அடிபட விழுந்திருக்கிருன், ரிஷி விழுந்ததும், வீரிட்டதும் இவனுக்குப் பெரிய வெற்றி! அதை வைத்து வழக்காடுகிருன். VK.
"அடே, இன்னும் விழுடா, விழு. விழுந்து சாகுடா. . . சாகு. . . எனக்கென்ன.”*
அது வேலை செய்தது. அவள் ஓடி வந்தாள். இவனுடைய கூச்சலும் கூப்பாடும் அவளுக்கு சகிக்கவில்லைப் போலிருந்தது.
'நமக்கு ஒண்டுக்கும் இதில்லடாப்பா.இஞ்ச onurlrr, a-6ö7307ğ சாமியறைக்குள்ள போட்டு பூட் டிப்போட்டுத்தான் போவன்."
s அவள் பிள்ளையை வாரி எடுத்து'எறியப்போ வது போலக் கொண்டுபோனுள். அவன் கத்தினன்.
"ஏய் விசரி, விசரி, அவனைக்கொண்டு போயிற்றுக் கொண்டுவந்தால் உனக்கென்ன?
பக்கத்து அறையில் அவள் குழந்தையை விட்டுப் பூட்டுவது கேட்டது. "இவளுக்கு என்ன பிடித்திருக்கிறது" என ஒரு கணம் வெகுண்டான். பின்னர் ‘நமக்கென்ன, சாமியறைதானே. அவ னுக்கு சம்பந்தமில்லாத அறை. கட்டில், மேசை, கதிரை ஒன்றுமில்லாத கயிற்றுப்பாய் விரித்த அறை பரவாய் இல்லை" என்ற பாவனையில், பாறெற்றின் அடுத்த பந்திக்குத்தாவினன். அதே வீச்சில், அவ னுள் ஒரு முள்ளம்பன்றி சிலிர்த்தது.
一

"என்ன இவள், நான் சொன்னதைக்
கேளாமல் தன் மூப்புக்கு அதுவும் அந்தப் பச்சைக்
குழந்தையை அறைக்குள் போட்டுப் பூட்டி க் கொண்டு-”*
அதே சமயம் சாமியறைக்குள் ரிஷி ஓசை' போடத் தொடங்கினன். இவன் போருக்குத் தயா ரான சேவலாய் துள்ளிப்பாய்ந்தான். ஒடிப்போய் கதவைத்திறந்து ரிஷியைத் தூக்கி வந்தான்.
"பூம்ணி. பூமணி. . டியே பூமணி”*
குழந்தையைத் தூக்கிக்கொண்டு வராந்தா வுக்கு வந்தான். பூமணி கிணற்றடியில் பாணையி லும் கேத்தலிலும் நீர் நிரப்பிக் கொண்டு நின்ருள்.
'பூமணி. இங்க வா. தம்பியைப் பிடி"
அவதியிலும் அவசரத்திலும் அவனுக்குக் கொன்னியது. பூமணியோ, எந்த அவதியும் இல் லாமல், எந்த அவசரமும் இல்லாமல், பானையை யும், கேத்தலையும் குனிந்து மெதுவாக எடுத்துக் கொண்டு நின்ருள்.
"அடியே, நான் சொல்றதென்ன? நீ செய்யிறதென்ன? அதை வை*டி. வைச் சிற்று வந்து தம்பியைப் பிடி.”*
அவனுக்கு நா குளறியது. எனினும் பூமணி எந்தச் சலனமும் இல்லாமல், அந்த எலிவால் பின் னலும் கம்புபோல் நிற்க, பானையை உள்ளங்கை யில் ஏந்தி, கேத்தலை மற்றக் கையால் தூக்கியபடி தேர்போல் அடிமேல் அடிவைத்து அசைந்தாள். அவளுடைய மந்தத்தனம் அது என்று பொறுத் துக் கொண்டவனைப்போல, அவ ன் குழந்தை யைக் கொண்டுபோய் அவள் முன் நிறுத்தினன்.
**இந்தா, தம்பியைப் பிடி-"
குழந்தை, அவளுக்குப் பின்னே தத்தகப் பித்தக நடந்து குசினிக்குள் போனது. இவன் திரும்பி வராந்தாவுக்கு வந்தேற, குழந்தை உயிர் போகிறதுபோல், "வீர் என்று கத்தி விறைப்பது கேட்டது. உறுமுகிற புலி ஒன்று அங்கு ஓடிப் போனது.
'என்னடி அது?"
'தம்பி உழுந்திற்று”*
காதுக்குள் நாராசம் பாய்ந்தது. அவன் அவ் வளவு சொல்லியும் இந்தத் தொம்மை, தன்பாட் டுக்கு ஆறுதலாய் பானையை இறக்கி, அடுப்பில்
5ー

Page 18
வைத்துக்கொண்டிருந்தாளா? பாய்ந்து அவளுக்கு "பளார்” என்று ஓர் அறை போட கை துடித்து உயர்ந்தது. சின்னப்பெட்டை, தாயில்லாத ஏழைஅவளுக்கு ஏசவும் கூடாதென்று அவன் ராணிக்கு எத்தனை முறை சொல்லியிருப்பான்? எனினும் அவனையும் மீறி அந்தக்கை உயர்ந்து விட்டது. உயரும்போது தெரியவில்லை. தெரிந்ததும் அது அடாத்தனம் என்ருெரு மின்னல், அவனது கோபத் தின் குறுக்காக வெடிக்கிறது. அறைவதற்குப்போன கை அறையாமல், அவளுடைய தலையைப் பற்று கிறது. தலையைப் பற்றும் போதும், அந்த அடாத் தனத்தைக் கண்டு அவனே அதிர்ச்சி கொள்கிருன், அவன் ஒருவணு, இரண்டு பேரா? பற்றிய அவளு டைய தலையை அவன் குலுக்கி, அவளுடைய எலி வால் பின்னலையும் இழுத்து ஆட்டும்போது, அதன் அழுக்கேறிய சீத்தை நிபன் கீழே விழுகையிலும் அந்தக் குரூரத்தின் மின்னல், அவன் மூளைக்குக் குறுக்காக வெடிக்காமல் இல்லை. எனினும் ஒரு நியாயதேவன் அங்கு வந்து உட்காருகின்றன்.
"அவள்மீது கோபப்பட நியாயம் உண்டுஅவளுக்கு அலட்சியம்- அவளுக்கு மந்தகுணம்-'
இந்த நியாயதேவன், அவன் நரம்பையும் தசையையும் பொம்மலாட்டம் செய்ததினுல், அவ னுடைய காலும் உயர்கிறது. உயர்த்திய காலை ஒருவாறு மடக்கி முடக்கிக் கொள்ளத்தான் முடிகிறது.
பிட்டுக் குழலுடன் வந்தவள் நடப்பதைக் கண்டு பரிதவிக்கிருள். குழந்தையைத் தூக்கி அர வணைத்தபடி அவனைப் பார்க்கிருள். அவள் பார்த் தது அவனையல்ல. அவன் பார்த்ததும் அவளையல்ல. ஓர் இரையை கபஸ்ரீகரம் செய்துவிட்டுத் திரும்பும் ஒநாயைப் போல அவன் வெளியேறுகிருன்.
மண்டபத்துள் வந்ததும் அவனுடைய ஆத் திரம் அடங்கிவிட்டதுபோல் தோன்றுகிறது. அவ னும் அப்படித்தான் நினைத்திருக்க வேண்டும். ஆளுல் படிப்பறைக்குப் போனதும், முழுப்பாரமும் அவனைத் தாக்குவது போலிருந்தது. ஓர் இடியின் தூரத்து எதிரொலிகள் அவனது மூளை ஒட்டினுள் கடகடக்கின்றன. அவன் வேலைக் காரப் பெட் டையை அடித்தாளு? ஒரு கிழப் புலியைப்போல் பாய்ந்து சென்று, ஒர் ஒநாயைப்போல் திரும்பி வந்தான? "சே. சே., சேச்சே. சீ ஒ!" இளைத்துக் களைத்த வேங்கை மீண்டும் தப்புவதற்கு வழி தேடுகின்றது. ஏதோ பொத்துக் கிளம்புகிறது. ஏதோ தல்ைக்கேறுகிறது. எழுகிருன்.
“ “ Luceri... !””

இருந்த கதிரையை படீரென்று தரையில் தன் பலம் கொண்ட மட்டும் மோதி அடிக்கிருன் போதும். போதுமா?. கோப்பி ஆறிப்போய் இன் னும் மேசையில் இருக்கிறது. எடுத்துக் குடிக்கிருன் குடித்துக் கொண்டே போட்டிக்கோவுக்கு வருகி முன் நெற்றியிலும், புருவத்திலும், நாடியிலும், உதடுகளிலும், சுருக்கம், பெருக்கம், அழுத்தம், தவாளிப்பு, அவலம், வேதனை - இமைகளை மூடு கிருன். எரிமலை வெடித்துக் கக்குகிறது.
garrio
கோப்பிக் கோப்பையை கோப்பியுடனேயே படியில் ஓங்கி வீசுகிருன். விசுக்கென்று மண்டபத் துள் போகிருன். மீண்டும் போட்டிக்கோவுக்குள் வருகிறன். போட்டிக்கோ சுவர் முழுதும் Gigfri'n 9. தெறித்து அழுக்காகிக் கிடக்கிறது. கோப்பைத் துண்டுகள் வாசலில் சிதறிக் கிடக்கின்றன. சொல்ல முடியாத சோகமும் அமுக்கமும் .
மீண்டும் படிப்பறைக்கு வருகிறன். விழுந்து கிடந்த க திரை யை எடுக் க ப் போகிருன். அது உடைந்து துர்ளாகக் கிடக்கிறது. விழிகள் கூர அதைப் பார்க்கிருன். அதில் அவனுக்கு ஒரு திருப்தியா? அதிருப்தியா? கட்டிலில் இருக்கப் போகிருன். அதில் சுருட்டிக் கிடந்த கம்பிளிப் போர்வையை எடுக்கிருன். எடுக்கும்போது அவ னுள் என்ன நடந்தது? எடுத்தபடியே போர் வையை தலைக்குமேல் வீசுகிருன். அது பட்டு, அலுமாரியின் மேல் இருந்த பொன்ன வரம் பூ எண்ணெய் போத்தல், லக்டோகலமின், பிறில் கிறீம், எல்லாம் கடகடத்து கீழே விழுந்து சிதற, என்ன, இதெல்லாம் மனைவியின் மீதுள்ள கோபமா? .
அவள் என் சொல் கேட்கவில்லையே?."
அமிழ்ந்து போகிறவனுக்கு ஒரு துரும்பு கிடைத்ததுபோல், இந்தக் காரணம் - எனினும் அது போதாததுபோல், தலையை எதிலோ முட்டி மோதி உடைக்கவேண்டும் என்பது போன்ற தவிப் பின் வேதனையுடன் தலையை இரண்டு கைகளாலும் பொத்திக்கொண்டு கட்டிலில் அமர்கிருன்
மனைவி வருகிருள்,
அவள் கண்களில் நீர் துளிர்த்திருக்கிறது.
"உங்களுக்கு, என்ன பைத்தியமா?." "என்னது?" நிமிர்கிருன்.
"உங்களுக்கென்ன பைத்தியமா?."

Page 19
"ஒம், ஓம்' - அந்தக் கேள்வி அவனுக்கு ஒரு பெரிய விருந்துபோல், நிறைகிறது.
**ஓம், 'ஓம்' - எனக்குப் பைத்தியந்தான் . எனக்குப் பைத்தியந்தான்-'
உள்ளத்தின் ஒரு நிறைவோடும், உள்ளத் தின் ஒர் குறைவோடும், ஒரு வெறியோடும், ஒரு வேட்கையோடும், ஒரு விரக்தியோடும் சொன்னன்.
அப்படியே கட்டிலில் இருக்கிருன், திகைத் துப்போய் இருக்கிருன், நாடியை கையில் தாங் கிக் கொண்டு இன்னும் இருக்கிருன். கண - யுக நேரங்கள் கழிகின்றன. எழுந்துபோய், இன்னமும்
தொழில் நுணுக்கப்பிரிவில் இன்று நல்ல முன்னேற்றமடைந்த சாதனங்கள் கிடைக்கின் றன. முறையாகப் பயிற்சி தர நாடெங்கும் சிறந்த பயிற்சிக் கூடங்கள் செயல் படுகின்றன. முன் மாதிரியாக அமையக்கூடிய திரைப்படப் படைப் புகள் உலகெங்கிலுமிருந்து நம் பார் வைக் குக் கிடைக்கின்றன. இன்று தமிழ் நாட்டில் தயாரா கும் மிகச் சாதாரணமான "ஸ்டன்ட்" படத்தில் கூட ஒளிப்பதிவு, ஒலி, எடிட்டிங் முதலிய பிரிவு களில் நல்ல தரத்தைக் காணமுடிகிறது. ஆளுல் திரைப்படத்தின் உண்மையான தரம் இவற்றில் மட்டும் இல்லை. ஒரு விதத்தில் பார்த்தால் இதெல் லாம் சற்று ஏறத்தாழ இருந்தால் கூடப் பாதக. மில்லை. பார்வையாளரை எந்தத்தளத்தில் அத் திரைப்படம் சந்திக்க நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் ஒரு திரைப் படத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. -
-அசோகமித்திரன்.
ஆர்ட் ஃபிலிம்கள் எப்பவுமே வறுமை யைப் பற்றியும் பிணியைப் பற்றியும் ஏன் காண் பிக்கிருங்கன்னு புரியல்லை. அதைத்தவிர Slow going ஆக இருக்கு. அப்படி இருக்கணுங்கிற அவ guiládi (86). It can be a bit faster. dgrgo)0TLDrt ஒருத்தன் நடந்து வர்றத இரண்டு நிமிஷம் காண் பிக்கிறதே ஜா ஸ்தி. ஆன ஆர்ட்ஃபிலிம்லே நடந்துவர பாதையெல்லாம் காண்பித்து ப்த்து நிமிஷத்திற்கு இழு க் கி ரு ங் க. இது தேவை இல்லைன்னு நினைக்கிறேன்.
- மெளலி
-

மேசையில் குப்புறக் கிடக்கும் வில்லியம் பாறெற்றை எடுத்துப் பார்க்கிருன்.
“The Irrational.'
உதட்டின் ஓரத்தில் ஒரு குறுஞ் சிரிப்பு மலர்ந்து உதிர்கிறது. ஆம், பரம சந்தோஷம். தன்னைத் தானே கையும் களவுமாய் பிடித்துவிட்ட சந்தோஷம்.
நடந்து முடிந்தவைகளின் இனிய நினை
வுடன் அவன் மீண்டும் அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினன். O
சிமூகப் பிரச்னைகளோடு தொட்ர்புடைய ஒரு நல்ல கதையை கலைக் கண்ணுேட்டத்துடன் அணுகி, அதை எவ்வித சிக்கலுமில்லாமல் சொல் வது என்பது தமிழ்ச் சினிமாவில் இன்னும் நடை பெருத காரியமாகவே இருந்துவருகிறது.
போன ஆண்டு பரிசுபெற்ற 'அக்ரஹாரத் தில் கழுதை'யை இதற்கு உதாரணமாகச் சொல்ல லாம். முன்பு வந்த பிரெஞ்ச் மொழிப் படத்தை ஒரு மலையாளத்துக்காரர் தமிழில் எடுத்திருக்கிருர், கதையின் கரு சிறப்பான முறைகளைத் தழுவியுள் ளதில் சந்தேகமில்லை. ஆனல் பட த்  ைத ப் Court gigs 6:60Druid) It is a technical flop. gigs மாதிரிப் படங்களுக்குப் பரிசு கொடுப்பதை நான் எதிர்க்கிறேன். பதினறு வயதினிலே என்ற படம் Parallel Cinema என்று நூறு சதவீதம் சொல்ல முடியாவிட்டாலும் அந்தப் புதிய முயற்சி மேற் கொள்ளப்பட்டு மக்களிடையே வெற்றி யும் அடைந்திருக்கிறது எனலாம். இதுவும் ஒருவகை யான பரிணுமந்தான். இத்தகைய படங்களை ஊக்கு வித்தால் மேலும் நல்ல படங்கள் எடுக்கப்படுவ தற்கு ஒரு சூழ்நிலை உருவாகிறது.
- இந்திரா பார்த்தசாரதி
The Deep படம் போல் நீருக்கடியில் ஒளிப்பதிவு செய்யச்சொன்னல் நான் படமெடுக் கத் தயார். ஆணுல் யார் முன்வருவார்கள்? நடிகை யின் அங்கங்களை நீருக்கடியில் காண்பிப்ப தானே நாம் செய்வது?
- ஒளிப்பதிவாளர் நிவாஸ்,
س- 7

Page 20
- Io soy icy groot / v = v ; tạo poro@ổ lợn logo% á spolo ogofy uro qoft00$ egssgsgミs&ミQ togø o tạo vésẽ vo90°
·lgo too 9ó é9 ệano) 10:309 pộồ) lo goo u950
4í ár?apo yn logo% yØớ~ā
டிம - ஓொேடி09 7ெ9 Q97 v% 49f009
qỊİmpico) 01@IĘog
�
eggミミgミミs ĝ%@s@ 0.09% qoaen vổØę yo so vol9
·- znó,đ) q!??? Ģệgy vow ofể Zé9//4/可
ż 67%92 qoĝệ-779 tournfoooo q?????ą9 vo
ĝ%@no tooooo !
tęsę odwrn yno ovońs@ Agoornv% vệo
qoaem 0.09%
IŲ9ȚpíĠ
t -• • • • G ~ · · · · · · - U-■
·% 94 % (9919 - 4yon
ņ9.404,5 mrtvý so go vệộro qonu@ 3uyssouɔ pupupSpO
·冷心圆 Ꮤ• 199 végy o
·ọvn90009f@qdo vn
ywoĝo (Nový ệuvo svo
seIII
„girls g \fēĝútesuo,
· 1994 tạo gọ969, ệanoogoo – 905.g90 8 009ố 6 pory os@% (9 @@gosso on vuosogyrn,stoð yƐŋtē
~· @ @ tạo vệ9 qoĝo po uno â gogo@o o sécupé toto, an vuosog) vo 9�009 (ÚŤrto porġnovo 9 qygnowoĥoro
]]InųoĠ
 

s 甘赛
·還 영 ܬܸܒ .
(96.
•E်\,
es
S 1 邑” གྱི་ 9
t ES kS S. TD
器 高 S )
& ESIN Seb ܓ e ། s
5லாநிதி கா. சிவத்தம்பி அவர்
களுக்கு, ராஜம் கிருஷ்ணனின் "வீடு' பற் றிய தங்களுடைய விமர்சனத்தின் முதற் பகுதியை வாசித்தோம். சுஜாதாவையும், ஹேமா ஆனந்ததீர்த்தனையும் தமிழகத் தின் ஜனரஞ்சக நாவலாசிரியைகள் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு கேள்வி. அவர் கள் இர ண் டு பேரும் எப்போதிருந்து பெண்கள் ஆனர்கள்? தங்களைப் போன்ற வர்கள் தப்பான தகவல்களைத் தரலாமா? நல்லவேளை. நடிகை சுஜாதாதீான் நாவ லாசிரியை எனக்குறிப்பிடாத வரைக்கும் வெகுசந்தோஷம்.
ஜனுப், அ. ஸ். அப்துஸ் ஸமது அவர் களுக்கு, பிறைப் பூக்களைத் தொகுத்து, முன்னுரையும் எழுதியிருந்தீர்கள். "முத லிரவு நாவல் முக்கியமான நாவல் என்ற தொனிப்ட முன்னுரையில் குறிப்பிட்டி ருந்தீர்கள். எந்த வகையில் முக்கியம் என் பதையாவது நீங்கள் எழுதியிருக்கக் கூடாதா? அது ஒரு நாவலே இல்லை என் றல்லவா நாங்கள் நம்பிக்கொண்டிருந் தோம். நல்ல நாவல் ஒன்றைப் பற்றியோ, சிறந்த படைப்பாளி ஒருவன் குறித்தோ மெளனம் சாதியுங்கள். ஆனல் த ரம் தாழ்ந்த நாவலொன்றைப் பற்றி அர்த்த மில்லாமல் உயர்த்துகிறீர்களே. இது இலக்கியதுரோகம் இல்லையா Sir? குருவித் தலை பனங்காயைத் தாங்குமா?
திரு. அ. யேசுராசாவுக்கு, தொலை வும் இருப்பும் மற்றும் ஏனையகதைகளுக்குப் பிறகு உங்கள் புதிய கதைகளை எதிர்பார்த் துக் கொண்டேயிருக்கிருேமே, தெரியவில் லையா? அலை என்று ஒரு பத்திரிகை வெளி யிட்டீர்களே. ஒவ்வொருவனும் தங்கள் சொந்தப் பத்திரிகைகளில் என்னமாய்ப் பீற்றிக் கொள்கிருன்கள். மெட்ருஸில் ரிக்ஷாவில் போகும்போது கனவு 56,oftதையும். 'தங்கள் இதழ்களின் பெருமை நிகழ் காலத்தில் உடனடியாகத் தெரிய வராது" என்ற பீற்றல்களையும் (உண்மை தான். உடனடியாகப் "பழைய பேப்பர்க் காரனுக்கு’ப் போட்டால் தொகை கொஞ்
சமாகத்தான் கிட்டும். எதிர் காலத்தில்
மொத்தமாகச் சேர்த்து விற்கும் போது தான் வருவாயும், பெருமையும் புரியும்.) எப்படியெல்லாம் எழுதுகிறர்கள். நீங்கள் என்ன மனிதர்? சொந்தப் பத்திரிகையில் உங்களுடைய கதையொன்றைக் கூட வெளியிடத் தெரியாத மனிதராய். (3gf

Page 21
flugis?!? Jo c:orousto u l-ut) so lju i 1 it wet; fou istri i ! oppriġ@u—īto) logo No in eg F1 g) Çıtırırıl@ -1,9°41Joĝo)Ġ oog)Ęilo I@golo qi@ogaetorngrig) qøJI UGĒĢ@rı77@url(g) Touqarnostoso gormgogo ©ég mgogovori sarngiĝasĠ ựosog), se qosmongologoo / *(?-1775mųorec) mgog snee) on soạn sẽko goog) 15e -arių,9 ugĒC) as 1919 19:54,
uyo revwvw q | ioco ausu
qț¢toh rngyuego@goo fy gog)159 qø994€ £ © ®©& qi@ugog)ą919
· @@@@@ snoe) @ığıđù& aïgougouqi@--Two o 1994, įjungo Insĩ qĪTI , Ipo
gogograig poĒuqi qig), qisorgio pogod megfossẽ dogo cogúil apo O
· @@@riņGIỮ-a sĩ tạo đơjum uegoņi-a “Igoous loco logosto qis@urīg) ong@o@goo się9đì) sąŬ · · · · quae p-10-Turī£u-i urī o-igos
•ơngos@@ : qi@sguisqi ufis ( qī£) païsoo 1,919 logo@sooo 1,9 ou@10091099.Ito qi@guri asegsēą9 uolo) 'q1@ofısıųcou@rtolo 1991/qari-assĩ --Ivo 49@ mnog golfi qisēs) igo-Tokyo-e qasmdog)5īņ@u@@ @sofosẽ lyooooooderi afegąogismung) qø5șe și-a luog)Ę119 495$$$9, qī£$4,9-a moodice
seg ormgongo ugernsố fm-igos@199.19origesī£211 · @ 09@oș19 ajeg
Ấ
psயேடுGeoung)IỮqŤA?Hņežeđặffeg�—oreň ŋƆŋnurīsis, uno si?#60-15mųofeo Muse isosny elvog @@@fego O
grmņigo) 1991ņ919, quugi @o@so IIeO IəquinN suoJAA
· @@@@geurig) 19:e plure@59 (?)--Tlurig) sigrąjure o co o ipso segon riggsfiriąję sffre urnus?relo '@s@uoc.) rug)deg), nowo o ocello solo Ģgqiu@ @ @ @ @ : 1,9@@@se rmg)ụ9fee)grièrī£șų,9 ugle filmogore
©ég 1919 — ‘argaggasterīI@nousiesel@ @ @19 19:#ffsố @#10919 —
.......geo@soso ayoșage) gig uga aj sĩ đÐ19 Igormgogogi oligos sorgio urī£9H 喻g@寸寸4099@:poooooșHrasfira@go · · · · · rī 199 19 qīstīē fegypsg@số tırısı 19 qi@rıņiego@g) șņuqi, prelo qimqi os são @@199.§ offsąjro @?!? ș-i-Iso speg-lweg o prig) (1995 g)g(@tī logo use@ogrīg) (3), udg)--IT's 19
|-fio, ©& qøgqongiae ·lcóg urntidìogaĵon 1,9oFısıĝse fortørıs@s@
@@ poig) @ę solo · @ uusgosoɛɛg Gori asrı 657 isoshoosisjoÜ GÐ
*41||Jos@gırıgo o ‘ąy(@199.Loso) ? (sąfra 1987.gooooo !
管
 

49-Thermoņas gąsro Iñigo 19 , if nooụooố 89139191070919ố 1091,919 JaĚNo, Nouă, lī£154 ur. 4/4)(344), nufig) sī97ī£es@guri (sītī719) rm «» o «o ụ de Ĝj regpouriçof) @@@@@@-ırı m-igos@199.§ ©
fouqurīg) rių upiųng 19 qøge.dcoso qismongo@rnow) affeg 1,919 19:54ılırısı(sio? qigo? aeqn qøųoong 1@jg) 1991go 1996) iş919 19:54,sotnoj osoɛ)ĵ19 · 129aj 1993@09 5īņās@s@ úrtos@@4ılırī sī1,91919Øego@tingo urnuo 19571,9f919 o 1,91919 5īņIĜię uogoļırı@gi 1,9±1ğı@ @@@-@@@-Tq70 quaeq9191,99£ (gogo@ Ķrī sī£ąsố đạogija? quoo usque) {@lurig)199ų999 logori egqī rūdī) o Tusí nogolj og Ø& IỆąjąog) igog@iegő os@use@ a9aenwog f(apo “sous 19ī£ąsąsąog)--.ling, qørn-fi-ari ©& No 1919 isos)ego@số qøquođðf)
fnutno un bego@19 nogoș19 osocotīgi sąsē0ĝ19 · @ @ @o@Ů (guio
paeső Nops@sorgioso usgys o qī£ © ®ismų efec) qø@ @o@rī199đì) aŭco 1998 © ® ° C) so uqarnegođì) oŲı 199.665$ ya q9ố 64/ 97 odegą95erng@e)
Ģournųjp ©ş ıssıs 2@goon olurmgiqī£ 1,95mg/?o@1159 139.665$9.7© o
·mgyngaggio uso qøsnogo qīqī oșUTq.0f, 1999-ı-ā ar go 1993 sĩ lạ919 gosog) újo &quaernismo(o) 1991,919 moog oog) (159 qi@1,9 uo@o(o
ー -ー)t \リー、リーー)。ー\))、:ー ー 〜ようr ・;iうよみ jsこ*
1919 surm hơi) șđù19 qigopa'seselo qø@aeels quæqørne-tīrīrītē
• • 1,9€gystiri qihm logo.Hısısolusēto z 199ų,9211$ 1,91egorio rūgsoupozofi
dog qi@longe too @@@@--Tlu@g) o 1,95 begrısı& Gurmtidi) osfogo
· @ajgę@şırtınşereg) –ısısı so progou@lcseleporto qıfırtırıldīgi O
*(g11-ilogos físiųogi-TŐ (25m og og gợrı çooo @41.1/4??? suri qing qi@@@so preaj 1,906@Zigi qi so gų999qa , qi@@@go greaïgħ91, q2≤n-índo uso formconosnog) ‘qi@$41.1; feg) IỆștĞ etc) sposo govoljo soulso-igosaurocoa_{33} ’ qi@#@opterafello
-in-lađi) yang :qī£goso. Qế) - surn-Tweeg qi osog)ĵo úgørøstī199ổ
@ @ too 19 · 49@rī 1919 qirmãofĩ gòế9 41ste 1991çou oso Rī1,919 qırmış9@
o nous@ sneeg du poș pluri / 'quire@@gossogogo sąs@goons@okoreo
qıfm. logogo@-lo pogĒĢH ŋogouse) @đỏ, 1çosn(5.641 o@ @41.ur7 09lo Ģlogo quo qif@19 @@@@@@@ IỆrtourn@@@rısı o půsorelo) qing @ uogo qpaoq se aj Igo urīg) 1,9-1,ugi goss@ugi olqoriuggisri (aegiおss」g logo logore :quoooogoo qoqi moo@41.1/*@@41.1/r7 qırı§ qiuqi / '41@1991, 0) { sīrieg) No 1991» qirngoos@ico uso) @ế9@muo@@ puriqırı@ : IỆos@fi tio
știlo qøg prig) (ngo@ric) a seg isolo usporţiusē 1994/ferīņs@tī logousoe)
os@os@ro nɔɛ nnion os@@@@ uosto @ wooɓo ŋɔẾsēđĩ: Jasĩ Log)

Page 22
cœgeogrąžąogło asrı) @ zīmoleo ·&&), to gospoçossovs 77ooo •
·r·e?@goo qoụeolegoso igogoresto poție spørgești -ingo@Ğ gegriquesggs-iso : Noggiocosì sioco nson 1919 rngytīrīņło to prig) 17:po9f57qīgiteko##łę 199ųoornrico
·|-...o...jsp?ko 199reurig) faț¢ £ © 1991/qi usĒģīto qørnsırisposo oljegypso, , -199@g9log, g-757 inseġgắ- egyırmoșeștạirno igore@& Igornricofısērmris sĩ giấ3 *- ' .. gugo@y@e) ·sou-īvoormų,ổ dos goto tegngerec) ·ąıs@reg) đgoori qoquiệrī£) rī£ą,0757,qi@ugog) gis险烟y圆圈上4:阔面上nD习9崎t可qørn Hi qasmog) șiŐ @?-799 įstoj · 19'uso iegusesī, , os@@vo qızıų991:21,957–īgyngoroe)?!?$4ılır. fårīgsgåeygąğrı ingeygs offoss)thiodo osoɛɛo sougsėjo oqþrmh qegorioșựơi@199.99£ © qirngio 1891/s)四g引(督ug GP2949 时岭 திட்டிஅகுராாேனிே ரஒெரி?ஒ19ஐயர்©& rmung) sı@@@199.urn@go2uo -- lin (gėluri qihmisini@ā Ģaïsı sı@#@offise@ros,IỆn@Ő O
*• • • • 1,9 uglysoņinsố3 119o&oldo gợh@ri asriigse spogsugiuos)ştırısı 19 uogo greso futūTajoornrig)
qølj-i-Trıçırmaj 1571.757ko„ung)fterīņogo.H logoo qoseljúcnolo)
· @@ ựrte dogo qød 109530)(ulasēse) · · · · įgoouso 1,9 ugloĝiĝo
oogmusăàɔ3 igelgelegoko – 1,9±1și-ari qi@drag)riigseleçoriகுராஜெர்ஞ்
f@gifts Ēę sąsaje dono quoru@@@Two o arīṇ109@ ‘quaeri@logo uso rngjaeg) so igoo ştırır.Tổapang)gge@s quoi quaeqolo ŋoorg/~gsdøqøgÍ
• Noo@@@ purī Ķī£69@-ırıfideo@ , oqotho),1995mg.dlırırmãos) q959
në ç ğġġło migĘrigio 1919 ‘rāqī`īnusērūsilogosog), souoRĪ 1991/190)
Jesɛ ġewġț¢ £ ©ří o sı`ırı sıđiqī£ 1.919łn@@@rīąjoqıloorius ș6)--Tvo ș–īriņi daeg ogofficeû `qısmtādī) (so@ 1,9 19 gulusoyuttos@Tuo Iașitelj surm soloesolu@@@ queso quo tourmgo@ąfortos@re se 1999? - O
gųoog(@-bi-use ogsforbi-Zīvo 41 urm·ossiggqigi 1,919 sortigo 19 qi@urg)
ras@@-öıgı qıfleoga1,9 uglysoig-TŐ af 199 urīg) giugnuos)o-filogo.ugĚ
șẹ Ĩ · Noortsudegiasco@ @@@ ənselușoseljőo udgjáuti glugilydoúro įğąsøg aður. Norteu-Tlogo dỡ — .4|-1șúg), TooGąs goog), @şfetidī) ĝÐẻ resujqiq që uans) @-199ff @ įjuri qiú@ @ ugilogorņI-TŐ af Igourīg) -singso ‘Higis) uso, qıf@ųo 19 2001,2girmistoso§@s@ jne) sıfmoo@jofto 199ụsogreso soko 24, urn qiugi—ıăţiongo rūmu agırıgılæ Œ Œ ŒØ IỆko
* J11@fio
+-igiaesh çığșiğș—ırı olureg)uẩu 1541 r. NosgoioNogq997-TŐ
afởă @ęHņingiți-in (gou@s@sīụooaeg #457 Eiffą, oIỆ1991ņojuoo)
rę urogęurios į o go di leurig), isosagon golongsuri sort goo"
لأجي
- 20

·ąsajogę ựurų/glo sąs@gi-No ‘X of V 11egoHņos@ seg mại qŤrı yo sɔŋɔxɔ ɔɖL· 1,9%ogosfio) 'q299@ĩrm
sugiej (gegryff sporņi ugi 1,1;9aĵo)(o)(og)qi-ige@@ do 109? :ãog) ‘so .
1994/g, 'qū) og gøgeuolo) qø & Tā sīlgolo.ro întıđì) + pgú@ qsno qisègs isogio)ụs gjoặasgű, non-TTog)přncoge isosog) opēj q-759 ufo) | -gelées) qi@ges@@gen-No ©ș@osonge ofIỂ rı ış9 19 & \tū). 1ęsgopaĵế sẽ giốì)‚gssąj@@sun bılgı ıgo (9 aoung-loo apso įgĚ uno o - sešas 49ūgọ@@ snoeg)gilurn-icoonoodoo19ğņī:(5 deri qidi)199 1995) – wę o qī ĒĢē uns 7 risorių smrīcēsi uang)rm-igor@ấ? J.doņ1.0 · 139$g)
ș@rneyh-i âfı sıuegosiosổ mớicerīășđì)? 'coungƆŋooŋiis soo@).
¿qňilo gegnyuārī£oTongąosofiqīgi so ugi sī£919 og Tsiosos), qi qj re e, răgosteg), nơicolego-ō sĩ sẽ · @ #{@09 drog)quđạso sough }ương, ě, Řálès-ıge seos@Ğde) çoğ}ș1919XAqi sẽ gặgs-ideko ngoặcsięš · @@@@nțé arī atgofăĵeð osso@& qøg isogi oluros)qi@tuo ###ā) g-nuů o suosq(n-ig) oặ5 usos) ș07ėgo@@ @o@#!*@ qiệę spolo stoo@@gogoșoợrı 'asgogormgih use@so.goro„Jung).jose.suo ș@pheaťgos@ợrnrı iş911@quágig) qoori· 199@g)? plura qøsneg-Tluso (soort 、、、、), ao ispiċxq(til 49địg)ếfigigi isolo sooooooo uotuð (áů I. (omstoloxq əų Lī reģio-TZTETTI@s)?1913 soos Tosssssssss)
ndţuɔS ɖo ɖo gï
que urngợų sodi Q3 @nţsuo@ogejure logo? urno,9003aequaeqøsõj GைT-ஐமுதாலகி ஓரெகெ 83A4月9围遍9密
• janặĢmože issorgilssão -i-usog)?|fogstęong@sqffre uneqolo qi@ §-a sổgsg)geụsoņi uno igogoogooooặặąNos rūšysıfırıko ure@losaj Igogo@jmu úvrno știiņņio1ļosoɛɛgɔựĝșri (logo fosfogo.go4, soIỮış919 F劑e@增egg劑。9nq爾湖的過可口** giqī£ șņuqırısı yoqjokoqë aerosoɛyɛ são urteeg o lyooyușĝo) sniegosoɛ) șiệșug șiĝợregos@@yo segongoo 6oore googi@& field(© IỮ1,919 sięạforeĝon# ego oặī£goorinių (3 sporţişoố· @ @ @ ₪ 0,9 uso §§știgă ares seurmeae đỉeşi şoğše ipop@dogo ogo@e) do O
· 49afg)(gorgoggi afgysgolo aeqølgo quoqiko svolgimur TTTo?��sq'op-mugi @ếó qø-aurm doo-a (1991/9g) iyoff @ įjuriqihm uegosyo-lugi 1,919070) (23 gegooi1994.gf sẾařegọogo-a reg)o underi nog 1991?qi-jō af 1919 , qigo-lugi = 09-Jurm rigs-àís —ngsong), ouairngođỗ sẽuslehti logoreg) - filosoff)IỆgsg)go geogrșệ@se og rn- o9%) so so*முடியூரல்ஞஒருயாரு சில9Fம9சி įongs işçi słysłē ·ņ@so insĩqsrı gio"Tugi1çoğos'tılang)fffı G)

Page 23
CNN 9 N3 (N96N 9 No No - C-9;
நவநாகரீகமான ஆடைகளுக்கு ஞாபகத்திற் கொள்ள வேண்டிய தையற் கலைஞர்கள்
I
l l l l
POP TAILORS !
2 2
! பொப் டெய்லர்ஸ்,
மருதமுனை.
சிற்றுண்டி, சாப்பாடு
தேநீர்
மற்றும் நாவின் நல்ல சுவை அனுபவங்களுக்கு
2
| Chadhapi Øllel l 能 l
கடாபி ஹொட்டேல் இல: 7, பிரதான விதி, கல்முனை.
erNoc N9 NU CN9N 9 CN9 CNU CN9 CN3

i i 1978 βολυώρνά 23
மறக்க முடியாத திகதி.
சாய்ந்துபோன விடுகளே
நிமிர்த்தும் முயற்சியிலோ,
) புதிதாய் நிர்மாணிக்கும் நினைப்பிலோ
இருக்கிறீர்களா?
நினைவில் கொள்க
Police Station Road, KALM U NA .
3tauduave States 2 l
STOP hee.
Badulees cage SPOT.
S
с-2-2-2-2-2-2-2-2-5
MAN STREET, KA MU NA .

Page 24
* kxxx xxxxx 青青青青士古古青责青古责青古责言·
-幫
-暫
* கல்முனையில்.
暫
ഉ007ഞ്
சுவைமிகு
-- ഗ്രസ്ഫു
கேக் வை
புகழ்பெற்று விள
ஹொட்டல்
அன் ே பிரதான விதி
YS L L TkS k T TS k k k k k kL LLLLLL L TkT KSKK Y kkS keS K K OE K Y
青
青
青
青
青
青
青
青
青
青
青
责
曹
青
曹
輩
북
责
青
அலுமினியம், பித்தளே
மற்றும் பழைய சஞ்சிகைகள்,
உங்களிடமிரு
அக்கரைப்பற்
ஒரு சிற
ஜெயகாந்தன்
சாக்குகள், படங்குகள் குரைந்த விே
kL LLK KS k S k S kkkS e k ek k kk kk kK e S kkkS kkkS ek kk k KK K kKKS k K K K KKS கல்முனே, குட்வின் ஒட்டோ அச்சசுத்தில், திரு. த. கீற்றுகள் இலக்கிய ட்ைடத்தினருக்காக, திரு. ஆர்.
 
 

蕾青青責書責青書書青黃書青責青責責青青輩輩輩青曹責青輩責
சாப்பாட்டிற்கும்
இனிப்புப் பண்டங்களுக்கும்
கைகளுக்கும்
ாங்கும் ஒரே இடம்
10 கெய்ருே பேக்கரி
கல்முனே.
후부부學事부부부 부부부 부부 부
青青青责责青古古责青青青青青责青青青青青青青青青青青青
ப் பொருட்கள்,
கழிவுக் கடுதாசிகள்
ந்து வாங்குவதற்கு
ற்றில்
ந்த இடம் ÖT Gil)GJÁTÍGil) அக்கரைப்பற்று.
பில் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.
YS kk kS k kS k k k kS KS Y YS LLL LL LS LSk LL kLkkS Z Y YS kk k KkS K YY KKKKKKKS கருணுகரன் அவர்களால் அச்சிட்டு, கல்முனே இளங் என். லோகேந்திரனிங்கத்தால் வெளியிடப்பட்டது.