கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழம் 1986.04.15

Page 1


Page 2
கலவியை தொடங்கு
 

徽
篷
鬱
靈
தொழிலா
響 經 響
響
ாளருக்கு ருக்கும்
ட்டத்
Gr
அமைக்கப்பட்டி
விடுகள்
sfÞ - - -
tityttutfni
s
irrir artists in
க்கு பூக்கதை

Page 3
ஈழம்
ஈழப்புரட்சி அமைப்பின் வெளியீடு
Ln6) : 1 இதழ் 12
15... 04...1986 சிறப்பு மலர்
அன்பளிப்பு : 51- ரூபாய்
தொடர்பு ஈழம் м
த. பெ. எண் 2356 சென்னை - 600024
வடிவமைப்பு : மாரீஸ்
அச்சகம் பிளேஸ் பிரிண்டர்ஸ்,
சென்னை - 600020.
இதழ் வெளிவ ஒரிப்பைச்காரு காரணங்கள், இதழை தாம ^,oரிவிற்கா uli
தார பற்ருக் மாயின. இர் சிக்கல்கள் இ இது 12வது
ரையையும் ெ
1986 ജൂ 10 ஆண்டுகள் இன்று 10ம் பயணத்தை ( கள் தங்கள் தனைகளை பகி கிறது. பெரு
நிராகரிக்
மக்களாய்
நோக்கு,
குடா நா தை தெ6
அரசு இ களை நே
வெற்றிக
மார்க்ஸிய வாதிகளை
வாக்குமூ நாம் கன
உலக அ
சக்திகளு நாம் கெ
நம் மரபு ஊக்கப்ப( நுட்பத்ை
ss.
மக்களே யாகக் ெ
6тLogo un புரட்சிகர
இவைகளு மேற்கொ முன்னெடு இன்னல்
கொண்ட ததில் மன கொள்கிே ரங்கள் உ
தப் படுத்
 

எதிரொலி
இடை வெளியின் பின் ஈழம் ܘܗܼ،9% நண்பர்கள் தோழர்களிடம் மன் ன்ருேம், இதழ் வெளி வராமைக்கு அக புறநிலை உண்டு. திம்பு பேச்சு வார்த்தை தொடர்ந்தபோது தப் படுத்த வேண்டியிருந்தது 1 அரசியல் போக்கின் காத்திருக்க வேண்டியிருந்தது! பின்ல்ை, பொருளா 5?ற ஆக்கங்களில் சுணக்கம் இடைவெளிக்கு காரண த இடைவெளியில் : நிகழ்வுகள், திருப்பங்கள், வ்விதழ் முடிந்தவரை இவைகளை பதிவு செய்துள்ளது. இதழ் எனும் காரணத்தால் சிறப்பு இதழ் எனும் முத்தி பறுகின்றது. S.
னவரி 3 நமது இயக்கமான ஈழப்புரட்சி அமைப்பிற்கு ா, 1975 ஜனவரி 3 இல் கருவெடுத்த நமது இயக்கம் ஆண்டு வளர்ச்சியை உட்கொண்டு உருவெடுத்து தன் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஈரோஸ் தோழர் பத்தாண்டு செயற்பாடுகளை மதிப்பீடு செய்தனர். சிந் ர்ந்து கொண்டனர். நமது சாதனைகளை புரிய முடி மிதமாகவும் இருக்கின்றது.
கப்பட்ட அந்த மலையக மக்களை உலக அரங்கு அறியும் , எழுச்சி கொண்ட மக்களாய் மாற்றிய எமது அரசியல் செயற்பாடு.
"ட்டிற்குள் முடங்கிப்போய்க் கிடந்த போராட்ட மையத் ன் ஈழம் நோக்கி நகர்த்திய பாங்கு.
யந்திரங்களை முடங்கச் செய்யும் பொருளாதார இலக்கு ாக்கிய, இராணுவ தந்திரோபாயத்தை ஏற்படுத்தி ரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் விதம்.
பத்தை ஈழப் போராட்டத்துடன் இணைத்ததிலும், தேசிய மார்க்ஸியத்தில் "மனம் தோய்ந்தவன் நான்’ என
லம் கொடுக்க வேண்டிய சூழலை உருவாக்கியதிலும்
டப்பிடித்த தத்துவார்த்த உறுதிப்பாடு.
ரங்கில் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களான முற்போற்கு டன் ஈழப் போராட்டத்தை அடையாளப்படுத்தியதிலும் ாண்டிருந்த அக்கறை.
சார்ந்த மூலப் பொருட்களைக் கொண்டு உற்பத்தியை டுத்துவதிலும், உற்பத்தி செய்வதிலும் எமது தொழில் த வளர்த்தெடுப்பதிலும் ஆர்வம் கொண்ட செயற்பாடு
வரலாற்றை படைக்கின்ருர்கள். என்பதை அடிப்படை காண்ட வேலைத்திட்டங்கள். அணிதிரட்டல்கள்.
ரம்பரிய கலை வடிவங்களை நவீன உத்திமுறைகளுடன் மாக்கிய எமது கலை இலக்கிய வெளிப்பாடுகள்.
3ம் இன்ன பிறவுமான பல செயற்பாடுகள் எம்மால்
ள்ளப்பட்டன. எமது இந்தச் செயற்பாடுகளுக்கும்,
ப்புகளுக்கும் அயராது உழைத்ததில் அர்ப்பணித்ததில் பலகோடி எதிர்த்தே வந்த போதும் அவற்றை எதிர்
தில் வீரம் செறிந்த ஈழப் போராட்டத்தை வடிவமைத்
றந்த எம் தோழர்களை நாம் இவ்வேளையில் நினைவு
ரும், ஊக்கம் கொள்கின்ருேம். இத்தோழர்களின் விப
ஸ்ளே இடம் பெறுகின்றன. இவ்விதழை அர்த்தப்
துகின்றன.

Page 4
மாபெரும் சுமையைத் தோளில் தாங்கி துயரத்துடனும் அதே வேளையில் உறுதியுடன் அ படுத்திக் கொண்டு வெற்றியை நோக்கிய பய கொண்டே இருக்கிறது. போராட்டம் எங்கே ெ தெளிவு படுத்த வேண்டியிருக்கின்றது.
சிறிலங்கா அரசானது தனது எஜமானர்கள் திட்டவட்டமாய் வெளிப்படுத்தியுள்ளது சர்வ எண்ணம் கொண்டோரின் இராணுவ ஆலோக பட்டாளங்களும் சிறிலங்காவில் முகாமிட்டுள்ளனர் பாடங்கள் குவிக்கப்பட்டு தமிழ்பேசும் மக்களை இ படுத்தலுக்கு உள்ளாக்குவதற்கு, தம் முயற்சிக முனைப்படுத்தியுள்ளனர். விமானக் குண்டுவீச்சின் அச்சத்துக்குள்ளாக்கி தம் இராணுவ வலிமை இறங்கியுள்ளனர். கடந்த காலத்தை விடவும் யின் வலிமையானது பெருப்பிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று தழும்புகளை மீறி, தமிழ்பேசும் மையின் பால் வெளிக் கொணரப்பட்ட ஈழத் முன்னணியானது கடந்த காலத்தில் ஈழப் போராட கரமான பாதையை நிர்ணயிப்பதில் கணிசமான யுள்ளது. ஈழப் போராட்டத்தினது போராடும் சக் அந்தஸ்தை ஈட்டிக் கொடுத்ததில், ஈழவர்களின் திசை திருப்ப முனைந்த பிற்போக்கு தடைகளை ( லாற்றுச் சான்றுகளை ஈட்டித் தந்துள்ளது. ஆ அமைப்புகளுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகள், தேசிய விடுதலை முன்னணியை பலவீனப் படுத்தி நாம் சுட்டிக் காட்ட வேண்டியவர்களாயுள்ளோம்
ஈழப் போரரட்டத்தினது தற்போதையநிகழ்வு இனப்படுகொலையைப் பேசித் தீர்த்துக் கொள்ள முறை திம்புவுடன் இடை நிறுத்தி வைக்கப்பட் சோவனிச அரசினது ஏமாற்றுத் தந்திரோபா விழாது ஈழவரை இன்று பிரதிநிதித்துவப் படுத் இயக்கங்கள் தம்மைக் காத்துக் கொண்டன. இ மக்கள் ஏமாறத் தயாரில்லை, போராடிக் கொ என்பதனையே காட்டி நிற்கிறது.
ஆயினும் மையப்படுத்தப் பட்ட
சங்கள் எதிரியை முற்ருக நிலைகுலைக்க நடவடிக்கைகள் ஆகியன குறையோ எமது போராட்டத்தை மழுங்கடிக்க, தி புற சக்திகள் முனையுமா கொழும்பில் அ மாசில் முனைப்பெற்று திம்புவில் நிறுத் வார்த்தை நாடகம் தொடரப்படுமா ? நோக்கி நாம் என்ன செய்ய வேண்டும் சிற்கு தேவைப்படுகிற குறுகிய கால ஒ அளிக்கலாமா ? இவை என்ன விளைவுக கும் ? என்பன பற்றி நாம் அனைவரும்
Lurrund Tessa !

இழப்புக்களுடனும்: ழப்பதிவுகளை ஏற் ணம் தொடர்ந்து ல்கிறது என்பதை
யார் என்பதனை தேச ஏகாதிபத்திய கர்களும் கூலிப் இராணுவத் தள ராணுவ அடிமைப ள் "அனைத்தையும்
மூலம் ஈழவர்க யை நிரூபிப்பதில் தற்பொழுது எதிரி
மக்களுடைய ஒற்று
தேசிய விடுதலை ட்டத்தினது தீர்மன பங்கினை ஆற்றி திகளுக்கு அரசியல் ா போராட்டத்தை முறியடித்ததில் வர யினும் GlumrTrG6LD மோதல்கள் ஈழத் யுள்ளது என்பதனை
பரிசீலிப்பின், லாம் என்ற சடங்கு டுள்ளது; பூரீலங்கா பங்களுக்கு வழுக்கி துகின்ற போராடும் இவை தமிழ் பேசும் ண்டிருக்கின்றனர்--
போராட்ட அம் வல்ல அரசியல் டு காணப்படும் சை திருப்ப அகர ஆரம்பித்து பஹா தப்பட்ட பேச்சு . இதனை எதிர் b பூநீலங்கா அர ய்வினை மீண்டும் ளக் கொண்டிருக்
ஆழ்ந்து சிந்திப்
O
15.04...198

Page 5
塑@@@-绩
"முதலில் பேச்சு வார்த்தை அடுத்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ! இடையில் இந்தியா மீது குற்றச்சாட்டு ! பின் பேச்சுவார்த்தை முறியும் !! இறுதியில், படுகொலைகள் தாண்டவ
மாடும் !!" இவைதான் ஜெயவர்தணுவின் சாகசங்கள்
ldfifu if tors "gidsut OGL" (India Today) சஞ்சிகைக்கு, இராணுவத் தீர்வுக்கு தயாராகி வருகி ருேம் என ஜயவர்தன பேட்டியளித்து, மீண்டும் ஒரு இரத்தக்களரிக்கு அணிவகுத்திருப்பதை உறுதிப்படுத்தி uySATGTTTT tır.
ஈழக் கோரிக்கையானது, திம்புவாயிலாகவும், டெல்லி ஊடாகவும் சர்வதேசமெங்கும் பரப்பப்பட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்வேளையில், ஜயவர்தணுவின் "போர்க்குரல்" மீண்டும் ஒலித்திருக் கிறது. களம் நின்று போராடும் போராளிகளுக்கு பழகிப்போன இந்தக் குரல் அதிர்ச்சியைக் கொடுப் பதாயில்லை. இங்கு தரப்போகும் கணிப்பீடானது இந்த நேரத்தில் குறிப்பாக 84இலும் 85இலும் ஜயவர்தணு இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் எந்தத் துறையில் ஆர் வம் காட்டி வந்துள்ளார் என்பதை தோலுரித்துக் காட்டுவதாயிருக்கும். ஜயவர்தணுவின் அரசியல், இராணுவ நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களை மட்டு மல்லாமல் இந்து சமுத்திரத்தையே அச்சுறுத்து மளவுக்கு எந்தஅளவுக்குவியூகம் கொண்டிருக்கிறதென்பதை இங்கு காணலாம். அதே வேளை இவரது தந்திரோபாயங்களுக்கு ஆட்படாது ஈரோஸானது எவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதென்பதையும் இங்கு நாம் சுட்டிக் காட்டவுள்ளோம்.
15... 04. 1986
t
 
 

சிறப்பு மலர்
4 - இல் பேச்சுவார்த்தை ஆரம்பம்
83 கலவரத்தை அடுத்து, இலங்கை இனப்பிரச்சினையில் இந்தி ாவின் பங்கு தவிர்க்க முடியாத 1ாக தோற்றம் பெற்றிருந்தது. இந்தப் பின்ன ல் சர்வகட்சி ாநாடு 83இல் கூடி, வழமை பாலவே தீர்வெதையும் கொடுக் ாது முறிந்து போனபின் 84இல் ண்டும் உயிர்த்தெழுந்திருந்தது.
ஜனவரி 10ம் திகதி ஜப்பானிய பளத்த பிக்குகளின் பிரார்த்தனை டன் ஆரம்பித்து இருநாட்கள் நடந்த மாநாட்டில், ஐக்கிய தேசியக்கட்சி, றுநீலங்கா சுதந் திர கட்சி கம்யூனிஸ்ட் கட்சி, ஈமசமாஜக்கட்சி, மக்கள் ஐக் கிய விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ *சுக்கட்சி, தமிழ்காங்கிரஸ். இலங்கை தொழிலாளர் காங் கிரஸ், ஜனநாயக தொழிலா ார் காங்கிரஸ், ஆகிய அரசியல் அமைப்புகளும், பெளத்த மகா ஈங்கம், சிங்களச் சங்கங்கள் இஸ்லாமியச் சங்கங்கள் ஆகிய பற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த மாநாடு, அறிக் கை வெளியிடும் குழு ஒன்றை அமைத்து விட்டு ஒத்திவைக்கப் பட்டது. М
ஜனவரி 25இல் மீண்டும் ஆரம் த்த மாநாடு "பயங்கரவாத" டவடிக்கைகளையும் கலவரங்களையும் ஆராயவும், இனப்பிரச்சினையை அர lயல் ரீதியில் தீர்ப்பதற்கு அமைப்பு படிவம் ஒன்றை ஆராயவும் இரு னித்தனிக் குழுக்களை அமைத்தது. இந்தக்குழுக்களுக்கு கட்சிகளினதும், அமைப்புகளினதும் பிரதிநிதிகள் அறிக்கை வடிவில் ஆலோசனைகள் மர்ப்பிக்க வேண்டுமெனவும் இங்கு பலியுறுத்தப்பட்டது.
இரண்டாவது மாநாட்டின் pடிவுகளுக்கிணங்க தமிழ் பேசும் க்களின் கோரிக்கையான ஈழக் காரிக்கையை ஆலோசனை வடிவில் வளிப்படுத்துவதற்கு தமிழர் விடு லைக் கூட்டணியினருக்கு முடியாது பாயிற்று. இதனுல் அவர்கள், $மிழ்க் காங்கிரசுடனும், இலங்கை தாழிலாளர் காங்கிரசுடனும், தமிழ சுக் கட்சியுடனும் இணைந்து கூட்ட் மைப்பொன்றை ஆக்கிக் கொண்ட ார். இந்தக் கூட்டமைப்பின் சார் ாக, மாநாட்டில் ஆலோசனைகள்
வழங்குவதற்கு ଈதாண்டமான்
usuflášasůLILL-Irdř.
பெப்ரவரி மாதம் 21இல் மீண் டும் மாநாடு ஜயவர்தனு தலைமை யில் ஆரம்பமானபோது ஒவ்வொரு கட்சிகளும், மத பீடங்களும் தமது அடிப்படைக் கருத்துகளை முன்வைத் தன. ஐக்கிய தேசியக் கட்சி, பன் முகப் படுத்தப்பட்ட நிர்வாக முறையை தான் தகுந்த தெனக் கூறியது. பெளத்த சங்கங்கள் தற் GuTg5isirs o “Le TsAL eraFL யே" போது மென்றன. முஸ்லிம் séséæsir 'admrssrst erumru ef) '' பாதுகாப்பானதென்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதேச சுயாட்சியே' சிறந்த தெனக்கூறி வடக்கும் கிழக்கும் இணைந்த பகுதி ஒரே பிரதேசமாக கணிக்கப்பட வேண்டுமென முன் வைத்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணியி னர் எதுவித ஆலோசனையையும் கூறமறுத்ததைக் கண்ட ஜயவர்தணு 'தீவிரவாத இயக்கத்தினர் தீர்வை விரும்புகிருர்களா? தமிழ் பிரதிநிதி கள் இவர்களுக்குப்பயந்தே ஐக்கிய இலங்கைக்குட்பட்ட தீர்வை தரமுடி யாமலுள்ளனர்' என பாராளுமன்ற விசேட கூட்டத்தில் பேசியிருந்தார். இந்தமாநாட்டுடன் (pJT6iiiiiT LILLகருத்துகள் வெளிவரத் தொடங் கிய சூழ்நிலையில் மார்ச் 2-இல் மீண்டும் ஆரம்பித்த மாநாட்டில் தமிழர் பிரதிநிதிகளின் கூட்டமைப்பு சிலமுன் நிபந்தனைகளை முன்மொழிந் திருந்தது. மலையக மக்களுக்கு குடி யுரிமை வழங்க வேண்டு மெனவும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங் கள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் இராணுவ வன்முறைகள் நிறுத்தப் பட வேண்டுமெனவும் நிபந்தனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. வற்றை நிறைவேற்றினுலேயே, இனப்பிரச் சனக்கு தீர்வு சாத்தியமென தமிழர் கூட்டமைப்பு வலியுறுத்தியது. ஆயி னும் மாநாட்டு முடிவில், குடியுரிமை பிரச்சினை தீர்க்கப்படுமென்று மட்டு மே உறுதி அளிக்கப்பட்டது. அத் துடன் மாவட்ட சபைகளை அடிப் படையாகக் கொண்ட நகல் திட்டம் ஒன்றை தயாரிப்பதெனவும், பயங் கரவாதத்தை கட்டுப்படுத்தும் வகை யில் செயற்படுவதெனவும் மாநாடு தீர்மானம் நிறைவேற்றியது. இத் தீர்மானங்களுடன் மே மாதம் வரை மாநாடு ஒத்திப் போடப்பட்டது நீண்டகால இடைவெளியை ஆட்சே பித்த தமிழ்ப் பிரதிநிதிகளை கணக்கி
3

Page 6
ирф
லெடுக்காமல் மே ஒன்பதாம் திகதிக்கு மாநாடு தள்ளிவைக்கப்பட்டது.
84இல் அமெரிக்க ஒப்பந்தம்
பேச்சு வார்த்தையானது ஒரு புறம் நடந்து வருகையில் திரை மறைவில் அமெரிக்காவுடனுனஉறவு கள் படிப்படியாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத் தியத்தின் பார்வை திருகோண மலை யிலுள்ள எண்ணைக் குதம் மீது பாய்ந் தது.
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சீனன் குடாவிலேயே இந்தக் குதம் அமைந்திருக்கிறது. பிரித்தானியரால் 1972-1982 கால
கட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட இந்நிலையம் ஒவ்வொன்றும் பத்து இலட்சம் லிற்றர். கொள்ளளவு
கொண்ட 101 குதங்களை கொண்டுள் ளன. உலகில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இயற்கைத் துறைமுகங் களில் ஒன்ருக விளங்கும் திருகோண மலை துறைமுகத்துக்கு மிக அண் மையிலேயே இக்குதம் அமைந்துள் ளது . இந்து சமுத்திரத்தின் ஆதிக் கத்துக்கு கேந்திரமுக்கியத்துவம் கொடுக்கும் இத்துறைமுகத்தை கைப்பற்றும் நோக்கிலேயே எண் னைக் குதம் மீது கண் வைத்தது அமெரிக்கா.
82இல் கட்டிமுடிக்கப்பட்ட இந்த எண்ணைக் குதத்தை இலங்கை பெற்ருேலியக் கூட்டுத்தாபனம் பொறுப்பேற்று குத்தகைக்குகொடுப் பதற்காக கேள்வி விட்டிருந்தது. அப்போது குத்தகைக்கெடுக்க விரும் பிய நாடுகளுள் ஆகக் கூடுதலான முதலீடு செய்ய தயாராயிருந்த நாடு இந்தியாவாகும். ஆயினும், இதைப் பொருட்படுத்தாது, சிங்கப் பூர், மேற்குஜெர்மனி, சுவிட்சர் லாந்து ஆகிய மூன்று நாடுகளின் தயவில் உருவாக்கப்பட்ட'ஓயிலியம் என்ற கூட்டுத்தாபனத்திடமே ஜய வர்தனு இக்குதங்களை ஒப்படைத் தார். இக் கூட்டுத்தாபனத்தின் தாயகம் அமெரிக்கா என்பது குறிப் பிடத்தக்கது.
*இந்தியாவிற்கு எண்ணைக்குதங் கள் ஏன் கொடுக்கவில்லை" என பாராளுமன்றத்தில் சரத் கேள்வி தொடுத்த போது "பாதுகாப்புக் காரணங்களுக்காகவே கொடுக்க வில்லை" என்ருர் சிறில் மத்தியூ
ஜயவர்தணுவின் அமெரிக்கச் சாயல் போக்கை "இந்தியாவுக்கான அச்சுறுத்தல்" என அன்றைய பாரதப்பிரதமர் இந்திரா காந்தி கண்டித்த சில நாட்களில் சுன்னு கத்துப் படுகொலைகள் தமிழ் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த்த்தொடங் கின.
84இல் இலங்கை . இக்திய எதிர்ப்பிரச்சாரங்கள்
28-03-84 அன்று காலை சுன்கு கம் சந்தைக்கருகில் வாகனத்தில் வந்த சிங்கள இராணுவம் திடீரெனச் சுட்டதில் குழுமியிருந்த மக்கள் அல்லோல கல்லேர்ப்பட்டனர். இந்த வெறிச் செயலுக்கு ஒரு பெண் உட் பட எட்டுப்பேர் 7 ஸ்தலத்திலேயே பலியாஞர்கள். 50 பேருக்கு மேல் காயமடைந்தனர். இந்தச் செயல் முதலில் தமிழகம் எங்கணும் பரவி ஆர்ப்பாட்டம், கண்டனம், தீக்குளிப் பாக எதிர்ப்பு வடிவம் தாங்கியது. தமிழக முதலமைச்சரும் இப்படு கொலைகளைக் கண்டித்துப் பேசி கடையடைப்பு.ஹர்த்தாலிலும் தமிழ கத்தை இறங்கச் செய்தார்.
4
தளிப்பு, விரைவாக இந்தியப் பாராளுமன்றத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. * 'இலங்கையில்
அப்பாவிகள் கொல்லப்படுவது இலங் கையின் உள்விவகாரமாக இருந் தாலும், இது தமிழகத்தின் அமைதி யைக் குழப்புவதால் நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது' என பாராளுமன்றத்தில் இந்திரா காந்தி பேசியிருப்பது கவனத்துக்குரியது.
இதே மாதத்தில், இந்தியாவின் இரண்டாவது பெரிய கடற்படை தளமாக விளங்கும் கொச்சின் தளத் துடன் இணைந்து செயற்படக் கூடிய தாக திருவனந்த புரத்தில் புதிய விமானத்தளம் ஒன்றை இந்திய அரசு திறந்து வைத்த போது இலங் கை விமானப்படை முன்னுள் தளபதி ஒருவர், "திருகோணமலை எண்னக் குதம் சம்பந்தமாக எடுக்கப்பட்ட முன் எச்சரிக்கை" என அபிப்பிராயம் தெரிவித்திருந்தார். (30.4-84, ஈழ நாடு)
இந்தியாவில் குறிப்பாக தமிழ கத் தில் இலங்கை அரசுக்கெதிரான கோஷங்கள் முளைவிடத் தொடங்கிய போது அதற்குச் சோடை--போக விடாது இலங்கையும் பதிலுக்கு இந்தியாவுக்கெதிரான வார்த்தை களை அள்ளிவிசத் தொடங்கியது. இதற்கு முன்னின்றுழைத்தவர் இலங்கைப் பிரதமர் பிரேமதாசா என்ருல் அது மிகையாகா. இவரின் உழைப்புக்கு 30-03-84 திகதியிட்டு வெளிவந்த இந்தியாடுடே' சஞ்சி கையில் விடுதலை இயக்கங்கள் சில தமிழகத்தில் முகாம் அமைத்து பயிற்” சியளித்து வருதாயும், இந்தியக்கரை களிலிருந்து இலங்கைக் கரைக்கு வேகப்படகுகளில் சென்று தாக்குதல் தொடுப்பதாயும் எழுதப்பட்டிருந்தது. இக்கட்டுரையை ஆதாரமாகக் கொண்ட பிரேமதாசா இந்தச் சஞ்சி கையை கைநூலாகக் கொண்டு பிரச் சாரக்களத்தில் குறித்தார். இந்தியா வே தீவிரவாதிகளை வளர்த்துவிடு
கிறது, இந்தியா இலங்கை மீது படையெடுக்கத் தயாராகிறது. என குற்றம் சுமத்தியபடி, பிரச்
சாரத்தை முடுக்கிவிட்டார்.
இவ்வாறு பிரேமதாசா இந்தி யாவுக்கெதிராக துடிப்போடு பிரச்சா ரம் செய்த வேளை இந்திய அரசாங் கம் தெரிவித்த கண்டனத்துக்கு 03-06-84 அன்று அவர் விட்ட பதில் அறிக்கை இந்த வரிகளை தாங்கி வந்திருந்தது. 'திருகோணமல்ை துறைமுகம் உட்பட எமது வளங்கள் மீது வெளிச்சக்திகள் அதிக கவனம் கொண்டுள்ளதை எம்மால் உணர முடியும். ஒரு நாட்டை நேரடித் தலை யீடின்றி மறைமுகமாக பலவீனப் படுத்த முடியும் என்பது எமக்குத் தெரியும். பிரிவினை சக்திகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஒரு நாட்டை பலவீனப்படுத்த முடியுமென்பதையும் நாம் அறிவோம்!"
இவ்விதம் இலங்கைக்கும்-இந்தி யாவிற்குமிடையிலான விரிசல் அதி கரித்து வந்த அடுத்த சில மாதங் களில், இனப்பிரச்சினையைத் தீர்ப்ப தற்காக கூட்டிய சர்வகட்சி மாநாட் டை ஜயவர்த்தணு குழப்புவதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபடலாஞர். 84இல் பேச்சுவார்த்தை
முறிவு
பங்குனி மாதம் நடாத்தப்பட்ட மாநாடு மே ஒன்பதாம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்ட சுமார் ஒன்றரை மாதகாலம், மேலே எடுத்துக் காட்டி யது போல் அமெரிக்க ஒப்பந்தங் களும், இலங்கை-இந்திய எதிர்ப் பிரச்சார நடவடிக்கைகளும் நடத்
தமிழகத்தில் ஏற்பட்ட أسمه

30-4-84 ஈழநாடு திருகோணமலை துறைமுகம் 8
உட்பட எமது வளங்கள் மீது வெளிச்சக்தி கள் அதிக கவனம் கொண்டுள்ளதை எம் மால் உணரமுடியும்- ஒரு நாட்டை நேரடி லவீனப்
தேறிய பின்னர் இடைநிறுத்தப்பட்ட பேச்சு வார்த்தையை தொடரத் தொடங்கினுர் ஜயவர்தனு.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி uTourg 5sos su úluso L d கோரிக்கையையே விட்டுக் கொடுக்கத் தீர்மானித்தது பேச்சுவார்த்தைகளின்போது "ஈழம் தவிர்ந்த கோரிக்கை எதையும் முன் வைக்கமாட்டோமென பிடிவாதம் கொண்டிருந்த அமிர்தலிங்கம், ஜி. பார்த்தசாரதி இந்தியாவிலுள் ளது போன்ற மாநில சுயாட்சி அமைப்பைப் பற்றி பேசும்படி ஆலோ சனை கூறியதும் அடுத்த கணமே, ஈழக் கோரிக்கையை ஒத்திவைத்து விட்டு சுயாட்சிக் கோரிக்கை யை தூக்கிப் பிடித்தார்.
கூட்டணியினரின் மாற்றம் வந்தபோதும் அதைப் பொருட்படுத்தாத ஜயவர்தணு, 21.09-84இல் நடாத்திய சர்வ கட்சி மாநாட்டுத் தொடரில் ஐக்கிய இலங் கைக்குட்பட்ட நீர்வுக்கு,
1.
போக்கில்
இரண்டாவது சபை
2. பிரதேச சபை 3. மாவட்ட சபை
4. uomt nasast, passir SF6Mo
கள் கொண்ட அடிப்படைப் பரவலாக்கமே தீர்வாக முடி யுமென அழுத்தமாகக் குறிப் பிட்டார்.
அதிகாரமெதுவுமில்லாத இரண் டாவது சபையின் கட்டுப்பாட்டிலே யே ஏனைய சபைகள் அமையப்பெறு மென ஜயவர்தனு இக்கூட்டத்தில் வியாக்கியானம் செய்திருந்தார்.
நீண்ட மாதங்களாக இழுபறி யில் நடந்த பேச்சு வார்த்தைகள், இறுதியில், அதிகாரமெதுவுமில்லாத அதிகார சபைகளையே தீர்வாகத் திணிக்க முற்பட்ட போது, வடக்கை யும், கிழக்கையும் ஒரே பிரதேசமாகக் கொண்டு மாநில சுயாட்சி கோரிய தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு முகத்தில றைந்தது போலிருந்தது.
இந்தச் சபைத் தீர்மானங்காை முற்ருக நிராகரித்து அமிர்தலிங்கம் அறிக்கை விட்டதும், கூட்டணி குறுக்கே நிற்பதால் இனப்பிரச்சி னையை தீர்க்க முடியாதுள்ளதென ஜயவர்தனு அறிவித்துவிட்டு பேச்சு வார்த்தையை 26-12-84இல் வைப வரீதியாக முறித்து வைத்தார்.
தலையீட்டின்றி மறைமுகமாகப் பலவ படுத்தமுடியுமென்பது எமக்குத்தெரியும்.
- Cylos Taft
ஜயவர்தஞ மாநாட்டை அவசர அவசரமாக முன்னின்று குழப்பிய போது, அவர் இன்ச்சங்காரத்துக்கு தயாராகிவிட்டார் என்பதை, வெளிப் படையாகவே காணமுடிந்தது.
84ல் அரசபயங்கரவாதம் ஆரம்பமானது.
மாநாடுகள் மெல்ல மெல்ல நகர்ந்து சென்ற காலங்களில் படிப் படியாக செய்யப்பட்டு வந்த இரா ணுவ தயாரிப்புகளை இங்கு சுட்டிக் காட்டிவிட்டு இராணுவம் மேற் கொண்ட அட்டூழியங்களுக்கு வரு வோம்.
சர்வகட்சி மாநாடு ஆரம்பித்த அடுத்த மாதத்தில், பொலநறுவையி லுள்ள இளைஞர் பயிற்சி முகாமொன் றில் ஜயவர்தனு சிறப்புரை ஆற்றும் போது, "பயங்கரவாதத்துக்கு விரை வில் "முற்றுப்புள்ளி'- அமெரிக்க பாணியில் "தொண்டர் படை யாழ்ப் பாணத்துக்கு அனுப்பி வைக்கப் படும்" எனக் குறிப்பிட்டு இராணு வத் தயாரிப்பை குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்திருந்தார்.
இதையடுத்து வடக்கு, கிழக்கில்
எட்டுமாவட்டங்களில் இராணுவ இணைப்பதிகாரிகள் நியமிக்கப்பட்ட னர். இவர்களிடம் இப்பகுதியிலி
ருந்த அரசாங்க அதிகாரிகளினதும், உதவி அரசாங்க அதிகாரிகளினதும் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டன. யாழ்ப்பாணமும், மன்னுரும், திரு கோணமலையும், மூதூரும் விசேட கவனத்துக்குரியதாக விளங்கின.
இதே மாதம் "தேசியபந்தோ பஸ்து அமைச்சு" என விசேட அமைச் சொன்று உருவாக்கப்பட்டு, லலித் அத்துலத் முதலி அமைச்சராக நிய மிக்கப்பட்டார். இவரே பிரதிப்பாது காப்பு அமைச்சராகவும் பிரமாணம் செய்யப்பட்டார் . இந்த அமைச்சின் ஆளுகைக்குட்பட்ட "தேசிய சுதந்திர பாதுகாப்பு நிதிப்பிரிவு' திறந்து வைக்கப்பட்டு அரச ஊழியரிடமி ருந்தும், பெரும் முதலாளிகளிடமி ருந்தும் பணவசூல்கள் இடம்பெற் றன.
இந்த நேரத்தில் தன இரேேவத்திஃ எது ಶ್ದಿ தைப் பற்றி லலித் பிரஸ்தாபித்திருந் தார். "தீவிரவாதிகள் தமிழகத்தில் முகாம் அமைத்துப் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் பாக்கு நீரிணையை பயன்படுத்தியே நாட்டுக் குள் வருகிருர்கள். இவர்களுக்குரிய ஆயுதங்களும், வெடிமருந்துகளும்
5... 04...1986

Page 7
TE SLAARAAD NATIONAL Tahil DALY
and N. Arday, 12 vit - së 4 gisë J.J. aaboumasab மியாழக்கிழமை 27-22-4
சர்வகட்சிமாநாடு ஆலோசனை
கைவிடப்பட்டது
F“) artAusf uorsnúSů î73) yrawsnw
முடிவுசெப்துள்ளது.
dag de lahu Abo mwp ÀAg Asadayoshrá av-al-A epopoáceas முழுதாகக் கைவிடுவதென்து அரசாங்கம் EL
ownergk.
apperVarpanu yw ag av abas
தமிழர் விடுதலைக்
Jawa. Laswf
"T*ğgöl g258ROT 35 ssoHuqüu usanL ğ.
கோரிக்கையையே கொடுக்கத்
விட்டுக் தீர்மானித்தது.
அங்கிருந்துதான் வருகின்றன. இவர் களது விநியோக பாதையை துண் டிப்பதன் மூலமே தீவிரவாதிகளை வெற்றி கொள்ள முடியும்".
இந்த இராணுவ திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அவர் முத லில் இந்திராகாந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்த 14-04-84இல் இந்தியா சென்ருர். இந்திராவைச் சந்தித்த லலித் இலங்கை இந்திய கடற்படையினர் கூட்டாக பாக்கு நீரி ணையில் கடல் கண்காணிப்புச் செய்ய வேண்டுமென கோரிக்கை விட்டார்.
ஆணுல் இந்திரா இந்த வேண்டு கோளை அடியோடு மறுக்கவே மாற்று நடவடிக்கைக்கு தயாராணுர்
அத்துலத் முதலி.
இந்தியாவிலிருந்து லலித் திரும்பியதும் "கடல் கண் as Tawful onia) Lud" FullLah நிறைவேற்றப்பட்டது. இச்சட் டம் மன்னர் முதல், முல்லைத் தீவு வரையான கரையோர மீனவர்கள் கரையிலிருந்து 100 மீட்டர் தூரத் துக்கப்பால் மீன் பிடிக்கச் செல்லக் கூடாதென உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து 19-04-84 அன்று வடபகுதி கடல் பரப்பை கண்காணிப்பதற்காக மூன்று விசேட ராடர் பொருந்திய பீரங்கிப் படகுகள் நவீன ஆயுதங்களு டன் ரோந்து நடவடிக்கையிலீடுபடுத் தப்பட்டன.
இவர்கள் கண்காணிப்புக்காக வந்ததும் முதலில் செய்த வேலை இராமேஸ்வர மீனவர் மீது தாக்கு தல் தொடுத்ததுதான். தலை மன்னு ருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடைப்பட்ட கடலில் மீன்பிடித்து வந்த இராமேஸ்வரம் மீனவர் மீது ஆரம்பத்தில் தாக்கியும், - பின்னர் ஒன்பது பேருக்கு மேல் சுட்டுக்கொன் றும், 17 பேரைக் கைது செய்தும் இந்தக் கடற்படைப்பிரிவு கடற் போர் புரிந்தது.
கடல் கண்காணிப்பு இவ்வித மிருக்க பருத்தித் துறையில் வல் வெட்டித் துறையை மையமிட்டும் சுமார் 500 இளைஞர்கள் ஆண்களும் பெண்களுமாக குறுகிய நாட்களுக் குள் திட்டமிட்டு கைது செய்யப்பட் டனர். இவர்களை காங்கேசன் துறை யில் வைத்து சரக்கு கப்பலில் ஏற்றி காலிப்பகுதியிலுள்ள பூசாமுகாமுக்கு கடத்திச் சென்றனர்! "பயங்கரவாதி களைக் கொல்லக்கூடாது. அவர்களை பிடித்து தகவல்களையும் திட்டங்களை யும் அறிய வேண்டும், அதுவே எமக்கு பயனுடையத்ாயிருக்குமென" அத்துலத் முதலி கூறிய வார்த்தை களை இங்கு நினைவுபடுத்திக் கொள்ள
ண்டும்
வேண்டும்.
மேலும்
இந்த வகைக் கைதுகள் மாதகல் கடற்கரையை அண்டியும் திட்ட மிட்டு நடைபெற்றிருந்தமை குறிப் பிடத்தக்கது. இளைஞர்களின் கைது கள் நடந்து சுமார் ஒரு மாதத்தின் பின் வடபகுதிக் கடலில் ஊரடங்குச் சட்டம் (கடலடங்குச் சட்டம்) பிறப் பிக்கப்பட்டது. மாலை 4 மணி முதல் அதிகாலை 6 மணி வரை எவரும் கட லுக்குச் செல்லக் கூடாதென உத்தர விடப்பட்டது. ஜூலை மாதத்தில் பாராளுமன்ற மூடாக ஒழுங்கு செய் யப்பட்ட 16 கோடி ரூபாவுக்கு வாங் கப்பட்ட மூன்று நவீன பீரங்கிப் படகுகளும் இந்தச் சட்டம் அமுலான போது வடகடலுக்கு அனுப்பி வைக
கப்பட்டன.
கடல்வலையம் அடுத்த கட்டத் துக்கு பலப்படுத்தப்பட்ட சூழ்நிலை யில்தான் சாவகச் சேரிப் பொலிஸ் நிலையம் மீது பலத்த தாக்குதல் தொடுக்கப்பட்டு தரைமட்டமாக்கப் பட்டிருந்தது. இந்த தாக்குதலை தனது திட்டத்துக்கு சாதகமாகப் பயன்படுத்த முற்பட்டார் அத்துலத் முதலி. அவர் இத்தாக்குதல் பற்றி விடுத்த அவசர அறிவிப்பு மூன்று ஊகங்களை உள்ளடக்கியிருந்தது.
இத்தாக்குதல் 83 நிலை யைப்போல் நாடுமுழுவதும் ஒரு கலவரத்தை உருவாக்கவே செய்யப் பட்டது.
2. இந்தக் கலவரச் சூழலைப் பயன்படுத்தி அயல்நாடொன்று படையெடுக்கும் நோக்கம் கொண் டுள்ளது.
3. தமிழ்நாட்டில் நடக்கவிருக் கும் தேர்தலில் இந்தக் கலவரத்தை பயன்படுத்தி அரசியல் இல்ாபம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இந்த மூன்று கட்டுக்கதைக டன் கூடவே, குேதிே டிசம்பர் 31இற்கு முன் இராணுவத் தை விரட்டி அடிக்க இயக்கமொன்று திட்டமிட்டுள்ளதாயும் புரளியொன் றைக் கிளப்பி விட்டார்’ அத்துலத் முதலி.
இந்தக் கறுப்புப் பிரச்சார மூடாக, கண்காணிப்பு வலையத்தை இறுக்கத்துக்கு கொண்டு வரத் தயாராஞர். இந்தக்கட்டத்தில் அதி உச்ச ஒடுக்கு முறை உத்தரவு கள் (1-12-84இல்) பிறப்பிக்கப்பட் டன. யாழ், மாவட்டம் பாதுகாப்பு வலையமாகப் பிரகடனப்படுத்தப்பட் டது. பாதுகாப்பு வலையத்தினுள் நிரந்தரமாக வசிக்காதவர்கள் இடம் பெயர்ந்துவிட நிர்ப்பந்திக்கப்பட்ட னர். வாகனங்கள், சைக்கிள்கள்
15.04...1986

வைத்திருக்கும் எவரும் அனுமதிச் சீட்டு பெறவேண்டுமென கட்டாயப் படுத்தப்பட்டனர். காலை 6-8.30 மணிக்கும் பிற்பகல் 2-4 மணிக்கும் மட்டுமே வாகனங்கள் ஓடமுடியு மெனவும் அதுவும் குறிப்பிட்ட பாதை வழியாகவே செல்லவேண்டுமென வும் அறிவிக்கப்பட்டது.
கண்காணிப்பு வலையம் தொடர் பான இறுதிக் கட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களும், உத்தரவுகளும் அமு லுக்கு வந்ததும் ஜயவர்த்தணு சர்வ கட்சி மாநாட்டை செயலிழக்கச் செய்வதற்கு உறுதி பூண்டார். 01-12-84இல் பாதுகாப்பு வலையம் தொடர்பான உச்ச உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், இராணுவப் பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்த ஏதுவாக 26-12-84 இல் கூட்டணி குறுக்கே நிற்கிறதென்ற குற்றச்சாட்டுடன் மாநாட்டைச் செயலிழக்கச் செய் தார் ஜயவர்தனு.
சர்வகட்சி மாநாடு குழப்பப் பட்டபின், பத்திரிகை தணிக்கை அமுலாக்கப்பட்டதும் , இனவெறி இராணுவம் வெறியாடத் தொடங் கியது. W
பருத்தித்துறையை சாவகச்சேரி யுடனும், கொடிகாமத்துடனும், நெல்லியடியுடனும், யாழ்ப்பாணத் இணைக்கும் பிரதான வீதி களில் முக்கிய பாலங்களை வெடி வைத்து தகர்த்தனர். தொண்ட மஞறு-பருத்தித்துறைப் பாதையை மட்டும் தகர்க்காது, அவ்விடத்தில் தற்காலிக இராணுவ அமைத்து சோதனை தொடங்கினர் .
முகாம் நடாத்தத்
வல்வெட்டித்துறையை அண் டிய பகுதிகளில், பீரங்கித்தாக்கு தலையும், எழுந்தமானமான துப் பாக்கிச் சூட்டையும் ஆரம்பித்தனர். இந்த வெறியாட்டத்தில், சுமார் 80 பேருக்குமேல் படுகொலை செய் யப்பட்டதாகவும் 120 பேருக்குமேல் காயமடைந்ததாகவும் மதிப்பிடப் பட்டுள்ளது.
இந்த அட்டூழியங்கள் ஆரம்ப மாவதற்கு முன்பே பருத்தித்துறைப் பகுதியில் அமைந்திருந்த பிரபல் யம் வாய்ந்த காட்லிக்" கல்லூரி யின் நூல்நிலையம் முற்ருக எரிக்கப் பட்டிருந்தது.
இந்தப் படுகொலைகளைக் கண்டு பீதியுற்ற மக்கள் சுமார் 10,000 பேருக்குமேல் பருத்தித்துறையை விட்டு அகதிகளாக வெளியேறினர். இவர்களில் கணிசமானவர்கள் இந் தியக் கரைகளுக்கு அடைக்கலம் தேடி ஒடலாயினர். அகதிகளாக தமது படகுகளில் தப்பிச் செல்ல எத்தனித்தவர்களையும், இராணுவம் விட்டு வைக்கவில்லை. ஒருமுறை 26 பேர் குடும்பங்களாக படகுகளில் தப்பிச் செல்ல எத்தனிக்கும்போது ஒரு பெண் உட்பட நால்வர் நடுக் கடலிலேயே படுகொலையுண்டனர். ஏனையோர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.
பருத்தித்துறை மட்டுமன்றி மாதகல், மன்னுர் கரை ஓரங்களும் இனவெறிக்குப் பலியாயின. மாதகல் கடற்கரையில் மேற்கொள்ளப் பட்ட தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதல்களிளுல் வீடுகளையும் இருப்பிடங்களையும் இழந்த மக்கள் SSRD ரங்களை விட்டு ஒடத் தொடங்கினர். தேவாலயங்களிலும், பாடசாலைகளிலும் அகதிகளாக தஞ் சம் புகுந்தனர்.
மன்னர் பகுதியிலும் காட்டு மிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டது இராணுவக்கூட்டம். வங்
சிறப்பு மலர்
காலை, அரிப்புததுறைப் பகுதியி லும், மன்னுரிலும் கூடுதலான கவனஞ் செலுத்திய இவர்கள்
சுமார் 300 அப்பாவிகளை கொன்று குவித்தனர். மதகுருமாரையும் இவர் கள் விட்டுவைக்கவில்லை. வங்கால வன"பிதா பஸ்தியான் தேவாலயத் துக்குள் வைத்தே சுட்டுக் கொல்லப் Lł. "T.
தமிழகக் கரைகளில் 4700, போராளிகள் உள்ளே நுழை வதற்கு தயாராகி இருப்பதாக கனவுகண்டு அதைத் தடுப் பதற்காக தீட்டிய இராணு வத் திட்டத்துக்கும், அதன் விளைபொருளான படுகொலை களுக்கும் மூலகர்த்தாக்களாக விளங்கியவர்கள் இஸ்ரேலிய Que T F ET "Lair உறுப்பினர்க ளென்பது அப்பட்டமான தொன்ருகும்.
ஆகஸ்ட் மாத ஐலண்ட் பத்தி ரிகையில் அதன் நிருபருக்கு இஸ் ரேலிய பிரதிநிதி மட்னுய் ப்ேட்டி யளித்த போது “83 யூன் முதல் இலங்கை அரசுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாயும்; தாங்கள் வந்திருப்பது, இராணுவ பயிற்சியை யும், ஆலோசனைகளையும், திட்டங் களையும் வகுத்துக் கொடுப்ப்தற்கே எனவும்" வெளிப்படையாகவே கூறி யுள்ளமை குறிப்பிடத்தக்கது.
83 யூன் முதல் இவர்கள் நாட் டுக்குள் நுழைந்திருந்தாலும் இஸ் ரேலிய நலன்காக்கும் பிரிவு ஒன்றை அமைத்து இஸ்ரேலிய தொடர்பை ஆட்சியாளர்கள் பகிரங். கப்படுத்தியது மே 84 இலேயாகும்.
இஸ்ரேலிய பயங்கரவாதிகளின் பின்னணியில் இத்தனை அநர்த்தங் களையும் புரிந்துவிட்டு, வெற்றிக் களிப்பில், பாராளுமன்றம் வந்த அத்துலத்முதலி இந்தியாவில் முகாமிட்டுள்ள பயங்கரவாதி கள் இனிமேல் இலங்கைக்குள்
Swyd yuq- KU ATI. ”” STS விருப்புப்பேசியபோது அவரைப் பார்த்து அதுசா வெளியே போன வர்கள் எப்போதோ உள்ளே வந்து விட்டார்கள். இது உங்களின் காலங் கடந்த வேலைப்பாடு" எனக்கூறி பதிலடி கொடுத்திருந்தார்.
மன்னுரில் பதற்றம் நிலவிய இந்த நாட்களில் மன்னுருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இட்ைப்பட்ட கடலில் உலாவி வந்த இலங்கை கடற்படை பீரங்கிப்படகுகள் இரண் டை இந்திய கடற்படை கைப்பற்றி மண்டபம் கரைக்கு இழுத்து வந் திருந்தமை மிகுந்த அவதானத்துக் ரிய விடயம். இராமேஸ்வரம் rைவரை தாக்க வந்ததாகவும்,
இந்தியகடல் எல்லைக்குள் அத்து மீறி துழைந்ததாகவும் இந்திய தரப்பிலிருந்து காரணம் காட்டப்
பட்டிருந்தது.
இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அத்துலத்முதலி வட் டாரங்களுக்கு திடீர் அதிர்ச்சியை யும், எச்சரிக்கையையும் கொடுத் திருந்தமை கவனிக்கப்பட வேண் டிய தொன்று.
இச்சம்பவம் நடந்து சில நாட் களில் இலங்கை கடற்படை இப் பகுதிகளில் மேற்கொண்டு வந்த கடல் ரோந்தை கணிசமான அளவு குறைத்துக் கொண்டது. இந்த நேரத்திலேயே இனவெறி இராணு வக் கொடுமைகளுக்கு ஆளாகி அகதிகளான பெரும்பாலானவர்கள் மன்னர்க் கரைகளிலிருந்து இரா மேஸ்வரம் நோக்கி சாரி சாரியாக வந்து குவிந்தனர்.
5

Page 8
Ffygb
சிறிமா-சாஸ்திரி ஒப்பந்த மூடு நாடுகடத்தப்பட்ட மக்க ளேப் போலல்லாது, இவர் களுக்கு மண்டபம் முகாமில் விசேட ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. இந்திய அர சாங்கம் இவர்கள் நலனைக் கவனிப்பதற்காக ஆறு கோடி 5U FT SOM SAI 2-L. SOST L- Ku Tari göši கீடு செய்திருந்தது.
இக்காலங்களில் மன்னுர், பருத்தித்துறை, மாதகல் கரை களினூடாக தமிழகத்துக்கு அகதி
களாக வந்தவர் தொகை ஒரு
இலட்சமென இந்திய அறிக்கைகள்
கணக்குக் காட்டின :
அகதிகளின் வருகையால் தமிழ் நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில் இந்திய பாராளும்ன்றத் தில் இலங்கை பிரச்சனை விசேட கவனத்துக்குரியதாய் வந்திருந்தது. பாராளுமன்றத்தில் இலங்கை பிரச்சனை பற்றி உரையாற்றிய உள் விவகார அமைச்சர் குர்ஷித்ஆலம் கான் "இலங்கையில் இப்பேர்து நிலைமை மேலும் மோசமடைந் துள்ளது. இதனுல் நாளுக்கு நாள் அகதிகள் தமிழ் நாட் டுக்கு வந்து கொண்டிருக்கிறர் கள். தமிழ்நாடு இதஞல் கொதிப்படைந்துள்ளது. இப் போது இலங்கைப் பிரச்சனை
TOT 2 s-sessäT IosiT 5 TGS'' பிரச்சனையல்ல. அது இந்தி யாவின் தேசியப் பிரச்சனை," என குறிப்பிட்டிருந்தார். இந்த உரை, தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்தை இனிமேல் இலங்கை லிருந்து ப்ேசமுடியாது, "பதிலாக இந்தியாவிலிருந்தே பேச வேண்டி யிருக்கு மென்பதை முன்னறிவிப்புச் செய்வதாய் அமைந்திருந்தது" .
இதையடுத்து, இந்தியாவா னது, அகதிகள் பிரச்சனையையும், அதனுல் இந்தியா எதிர்நோக்கும் சூழ்நிலைகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கும், நட்பு நாடுகளின் கவனத்துக்கும் கொண்டு வந்து பிரச்சாரம் செய்திருந்தது.
இக்காலங்களில் யவர் ஆட்சி எதிர்நோக்கிய ທີ່ມີ ဦး၌ ဒို့ கடிகளினுல் பேச்சுவார்த்தை விட யத்தில் ஒரு திருப்பு முனையை
கொண்டு வரவேண்டியதாயிற்று. கடந்த ஆண்டுகளில் அமிர்தலிங்கத் தையும் தொண்டமானையும்,
இஸ்லாமிய பிரமுகர்களையும் மைய மிட்டு தமிழ்பேசும் மக்களின் பிரச் சனைகளை பேசிவந்த வழமையை முற்ருகமாற்றி இனிமேல் தமிழ் மக் களின் பிரச்சனையை பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ப்ேச வேண் டிய கட்டாயம் ஏற்படலாயிற்று.
இம் மாதங்களில் தமிழ்பேசும் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக் கும் சக்தியானது நாளுக்குநாள் *”ಕ್ಕಿತ್ಸಿತ கரை @5億リ துே 凸TG町 w இவ்வேளையிலேயே, அரசவட்டாரங்கள் விடுதலை இயக் கப்பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் பற்றி தீவிரமாக ஆராய்ந்து வந்தன.
இந்த நிகழ்வுகள் முதலியையும், அவ்ரது இஸ்ரேலிய 'நிபுணர்களையும்" குழப்பத்தில் ஆழ்த்தி இருந்தது. இக் குழப் பத்தை சீராக்குவதற்கிாக ஜயவர்த் தளுவின் ஆசிர்வாதம் பெற்று இவர் அமெரிக்கா பயணமானுர்,
அத்துலத்
85இல் பேச்சு வார்த்தை
ஆரம்பம்
அமெரிக்காவுடன் அந்தரங்கப் பேச்சுவார்த்தைக முடித்துக்
கொண்டு டெல்லி வந்து ச்ேர்ந்த 6
அத்துலத்முதலி 9.2.85இல் பிரதமர்
ராஜீவுடனும், ஜி. பார்த்தசாரதி யுடனும் இரகசியப் பேச்சுக்க்ளில் இறங்கியிருந்தார். இப்பேச்சு வார்த்தையே 85 முழுவதிலும்
நடந்த பேச்சுக்களுக்கு வித்தாக அமைந்திருந்தது. இங்கு இரண்டு
விவகாரங்கள் பற்றி இரகசியமாகப்
பேசப்பட்டிருந்தன.
1. இந்தியா சார்பில் - விடுதலை இயக்கங்களுடனும், தமிழர்
விடுதலைக் கூட்டணியிருடனுன் இணைந்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டுமென கேட் டுக் கொள்ளப்பட்டது.
2. இலங்கை சார்பில் - இவர்க ளுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிப் பதானுல் இரண்டு விடயங்களில் இணக்கம் காணப் பட வேண்டுமென முன் நிபந் தனையிடப்பட்டது. அதில் ஒன்று, இலங்கை - இந்திய கூட்டு கண்காணிப்பை கடற்
பகுதியில் மேற்கொள்ள இணங் குதல் அல்லது இலங்கைக்கு
- . . . . ----- --------------------------------
சட்டவிரோதமாக நடைபெறும் கடல்போக்குவரத்துக்கு இந்தி யக் கரைகள் பயன்படுத்தப்பட மாட்டாதென்ற உத்தரவாதம் *அளித்தல். .
மற்றையது - பேச்சுவார்த்தைக் குவரும் விடுதலை இயக்கங்கள் மூன்று மாதகால போர் நிறுத் தத்துக்கு இணங்குதல்.
இலங்கை முன்வைத்த நிபந்
தனைகளில், கூட்டுரோந்து தவிர்ந்த
மற்றைய இரண்டிற்கும் இந்தியா இணக்கம் தெரிவித்திருந்தது.
இந்தப் பேச்சு வார்த்தையா னது ஓரிருநாட்களில் சுமுகமாக டிவுற்றது. ஆயினும், கூட்டு ராத்துக்கு இந்தியா சம்மதிக் காதது அத்துலத்ழதலிக்கு மனச் தஞ்சலத்தைக் கொடுத்திருந்தது. இப்பேச்சுவார்த்தையானது முற்றுப் பெற்றதும், பத்திரிக்கை நிருபர்கள் கேட்டதற்கு பிரதமர் ராஜீவ்காந்தி வெற்றியளித்துள்ளது எனக்கூற, அத்துலத்முதலி திருப்திதருவதா யில்லை எனக் கூறியிருப்பது அத் துலத்முதலியின் ஏமாற்றத்தைக் காட்டுவதாய் அமைந்துள்ளது.
ஆயினும், தமிழ் மக்களின் பிரச் சனையைத் தீர்ப்பதற்காக பாரதப்பிர
 

தமர் ராஜீவும், இலங்கை அதிபர் ஜயவர்தனுவும் s2_léřá மாநாடு நடாத்த தீர்மானமாயிற்று.
நாடு திரும்பிய அத்துலத்முதலி அமெரிக்கச் செய்தியை ஜயவர்த்ணு விடம் எடுத்துக் கூறியதும் ஜயவர் தளுவுக்கு புதுத்தெம்பு பிறந்திருந் தது. 20-2-85 இல் நடந்த பாரா ளுமன்றக் கூட்டத்தில் பேசிய ஜய வர்தனு தனது தெம்பை வெளிக் கொணர்ந்திருந்தார். "பயங்கரவாதி களை முறியடிக்க சகலவளங்களையும் பயன்படுத்தும் காலம் வந்துவிட்டது. முதலில் பயங்கரவாதத்துக்குத்தீர்வு. அதன் பின்பு தான் அரசியல் தீர்வு. இந்தியாவிலுள்ள மூன்று இயக் கங்கள் ஒன்றிணைந்து பொதுவான இராணுவத்திட்டமொன்றைவகுத்து வருகின்றன. இவர்களிடம் போதிய அளவு ஆயுதங்கள் இருக்கின்றன. இந்தப் பயங்கரவாதிகள் நேரடி யான தாக்குதலுக்கு தயாராகி வரு கின்றனர். இவர்கள் இந்தியாவி லிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமாக நுழைவதைத் தடுக்க நாங்கள் கூட்டுரோந்துக்காக இந்
தியாவிடம் கேட்டோம். இந்த ரோந்தினுல், இந்தியாவுக்குச் செல் லும் அகதிகளையும் கட்டுப்படுத்த ஆனல், அவர்கள் எமது யாச்னையை ஏற்க மறுத்துவிட்டார் கள். இவ்வாறு ஜயவர்தனு பாரா ளுமன்றத்தில் கர்ச்சித்திருந்தது ராஜீவ்-ஜயவர்தணு உச்சி மாநாட் டின் சாத்தியத்தில் தேக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
85 இல் அமெரிக்க ஒப்பந்தம்
"பயங்கரவாதிகளை முறியடிக்க சகல வளங்களையும் பயன்படுத்தும் காலம்வந்துவிட்டதென" 器”葱 ஜயவர்தரூ 84இல் திருகோணம்லை எண்ணைக் குதங்களை அமெரிக்கா வுக்கு வழங்கியது போல் 85 இல் திரு கோணமலை விமானத்தளத்தை அமெரிக்கா வசம் ஒப்படைக்கத் தயா ராஞர். 2 இலட்சத்து 92,000 அமெரிக்க ’ LTaviř செலவில் அமைக்கப்படவுள்ள விமானத்தளத் தைப் பற்றிய பூரண அறிக்கை ஒன்றை தயாரிக்க பேர்யிங் விமான நிறுவனத்திற்கு அனுமதியளிக்கப்பட் டது. அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட போயிங் நிறுவனத்திற்கு இந்த அனுமதி அளிப்பது பற்றி 13-3-85 ல் நடந்த பாராளுமன்றக்
கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சக்திவாய்ந்த
ஒலிபரப்பு நிலையத்தை (VOA) பு த் தளத்தில் நிர்மாணிப்பதற்கு இதே மாதத்தில் அடிக்கல்லும் நாட்டப் பட்டது.
85 - இல் இலங்கை. இந்திய 6Tajlit 19urës Trib
இலங்கைக்குள் அமெரிக்க ஏகா திபத்தியம் காலூன்றியிருப்பதை இந் தியாவின் ஆபத்தாகக் கொண்டு, பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி உல கத்தலைவர்களிடம் பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தார். சோவியத் அதி பர் ஷெர்னன்கோவின் இறுதிச் சடங் கில் கலந்து கொள்வதற்காக சோவி யத் சென்ற பிரதமர் ராஜீவ் அங்கு வந்திருந்த தலைவர்களைச் சந்தித்து இலங்கை இனப்படுகொலைபற்றியும், அமெரிக்காவின் காலூன்றல் பற்றி யும் நீண்டநேரம் விளக்கியிருந்தார். சோவியத்தின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட கோர்பசோவை யும், அமெரிக்கா உபஜணுதிபதி ஜொர்ஜ் புஷ்ஷையும், பிரித்தானிய பிரதமர் தர்ட்சரையும் சந்தித்து இது பற்றி விவாதித்திருந்தார்.
இலங்கை-இந்திய உறவுகள் இவ்விதம் விரிவடையத் 0 நிலையில், பேச்சு வார்த்தையை தேக்க நிலையிலிருந்து மீட்டெடுப் பதற்காக எந்தவித காத்திரமான சூழலும் கருக் கொண்டிருக்கவில்லை.
85 இல் பேச்சுவார்த்தை திம்புகடெல்லி
இவ்வேளையில்தான் அனுராதபுரச் சம்பவங்கள் நடந்தேறியிருந்தன. இது நடந்ததும் சிங்கள மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் அலை மோதத் தொடங்கயதும் பெளத்த சங்கங்கள் ஜயவர்த்தணுவை இக் தியா சென்று ராஜ்வுடன் பேச்சு வார்த்தையை மேற்கொள்ளுமாறு கோரிக்கைவிடுத்தன இந்த நேரத் தில் இலங்கையில் ஏற்பட்ட பர பரப்பும், பய உணர்வும் தாண்டவ மாட உருவாகிய நெருக்கடியின் மத்தியில், ஜயவர்தன டெல்லிக்கு அவசர జ్ఞ செய்து பேச்சு 6Su AT AT455685)65Lf6) FIF(Ly L6)MT(6)fit
: ಅಣ್ಣ நடந்த "ராஜீவ்-அத்துலத் முதலி இணக்கத்தை' உடனடியாக நடை முறைக்குக் கொண்டு வர உறுதி பூனப்பட்டது.
மேற்படி இணக்கமானது போர் நிறுத்தம் பேச்சு வார்த்தை என்ற இரண்டு அடிப்படைகளில் ஏற்பட் டிருந்த போது இலங்கை, இந்திய, போராளிகள் தரப்பில், ஒவ்வொரு சாராரும் இதை எவ்வாறு பயன் படுத்த எத்தனித்திருந்தார்களென் பதை இங்கு இனங்ககாண வேண் டியது அவசியம். இந்தியா பேச்சு
வார்த்தையையே தனது தேவை யாகக் கொண்டிருந்தது. *இந்தி யாவிலுள்ளது போன்ற மாநில
சுயாட்சி அமைப்பே இனப்பிரச்சனை யின் ஒரே தீர்வாக இருக்க முடி யும்" என ராஜீவ் காந்தி அழுத்தம் திருத்தமாக இந்திய தரப்பு அபிப் யிராயத்தை வெளிப்படுத்தியிருந் தாா.
மாநில சுயாட்சியின் அதிகாரங் கள் விடயத்தில் இந்தியா மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. இங்கு கொடுக்கப்படும் அதிகாரங்கள், இலங்கையில் அமெரிக்கா ஏற்படுத்
15.04...1986

Page 9
தியுள்ள தளங்களை கட்டுப்படுத் தும் அல்லது செயலிழக்கச் செய் பும் வல்லமை கொண்டிராவிட் ட்ால் அது இந்தியாவிற்கு ஏற்பு
டையதாய் இருக்க மாட்டாதென்
பது திண்ணம்.
85இல் - சிறிலங்காவின் இராணுவத் திட்டமும் வன்முறைகளும்
போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை விடயங்களில் இலங்கை அரசானது பேச்சுவார்த்தையை விட பார் நிறுத்தத்தையே ஆதி முக்கிய விடய மாக கருதிச் செயற்படலானது. ராஜீவ்-அத்துலத்முதலி சந்திப்பின் போது இலங்கை அரசு இலங்கைஇந்திய கூட்டு ரோந்திலேயே அதிக
கவனம் செலுத்தியிருந்தமையை முன்னர் குறிப்பிட்டிருந்தோம். ஆனுல் அநுராதபுரத் தாக்குதல் அடுத்து கூட்டு ரோந்திலிருந்து
இலங்கை தரப்புக்கவனம் போர் நிறுத்தத்தின் அவ்சியம் மீது திரும்பி யிருந்தது.
இவ்விரு சாராருக்கும்இடையில் நின்ற போராளிகள், இந்தியா விரும்பும் பேச்சுவார்த்தைச் சந்தர்ப் பத்தை ஜயவர்த்தளுவின் அட்டூழி
யங்களை அம்பலப்படுத்தும் பிரச்சார
மேடையாக பயன்படுத்தவும், போர் நிறுத்தத்தை ஜயவர்த்தணு மீறிதல் தற்காப்புத் தாக்குதல்களை மேற் கொள்ளவும் தீர்மானித்திருந்தனர்.
மூன்று சாராரும் மூன்று கோணங் களில் பயன்படுத்த முனந்த சூழ் நி3லயிலேயே பேச்சுவார்த்தை இணக்கமும் போர்கிறுத்த ஒப்பந் தமும் கையொப்பமில்லாத சம்ம தத்துக்கு வந்திருந்தன.
கன்ப 2 8 s l
誉 வார்த்தை ஆரம்பமானது. 4. 2, 85 இல் பிரதமர் ராஜீவும் அத்துலத் தலியும் மேற்கொண்ட முதலாவது தேக்கமடைந்த தற்குப் பின் மீண்டும் "சரிசெய்து" தொடரப்பட்ட விடயமாகவே திம்பு பேச்சு வார்த்தையைக் கணிப்பிட வேண்டும்.
தமிழீழ விடுதலைப்புலிகள், தமி ழிழ விடுதலை இய்க்கம், ஈழப்புரட்சி அமைப்பு, ஈழமக்கள் புரட்சிகர விடு தலை முன்னணி ஆகிய அமைப்பு களை உள்ளடக்கிய 8 ஈழத்தேசிய விடுதலை முன்னணி யுடன் தமிழீழ மக்கள் விடுதலை கழகமும், தமிழர் விடுதலைக்கூட் டணியும் சேர்ந்து ஒருமனதான முறையில் திம்பு பேச்சுவார்த்தை யில் கலந்து கொள்வதென முடி வாயிற்று. இவர்களிடையில் ஏற்பட்ட இந்த ஒற்றுமை ஜயவர் தளுவின் முக்த்திரையைக் கிழிப் பதையே நோக்கமாகக் கொண்டி 鷺 இந்த நோக்கத்தை நிறை வற்றுவதற்காக நானகு அமசங் கள் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்
1. தமிழ் பேசும் மக்கள் ஒரு தனியான தேசிய இனம் 2. இம்மக்களுக்கென்று ஒன் னந்த :: சம் ஒன்று இலங்கையில் alsTG). இம் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள்.
15.04...1986
4. பரீலங்காவிலுள்ள (தமிழ்பிர தேசங்களுக்கு அப்பாலுள்ள) அனத்து தமிழ் பேசும் மக்க ளுக்கும் குடி யுரிமை வழங்கப்பட வேண்டும்.
இந்த நான்கு அம்சங்களையும் விரிவுபடுத்தி முதற்கட்டத் திம்புப் பேச்சில் தமிழர் பிரதிநிதிகள் உரை யாற்றியிருந்தனர்.
இந்த அம்சங்களை முற்ருக நிரா கரித்திருந்த சிறிலங்காவின் பிரதி நிதி எச். டபிள்யூ. ஜயவர்தனு அரச சார்பு நகல் திட்டம் பற்றி விரிவு ரையாற்ற முற்பட்ட போது இத் திட்டம் ந்ேரீ எதுவித அபிப்பிரா யமும் தெரிவிக்காமல் அவர் உரை யை அவதானிக்க வேண்டுமென் பதையே தீர்மானமாகக் கொண்டு செயற்பட்டனர்.
இனப்பிரச்சனைக்கு ஒற்றையாட் சிக்குட்பட்ட நகல் திட்டம் பற்றி பிரஸ்தாபித்த எச். டபிள்யூ. ஜயவர் தஞ 84இல் நடைபெற்ற சர்வகட்சி மாநாடுகளில் தமிழ்ப்பிரதிநிதிகளால் நிராகரிக்கப்பட்ட மாகாண சபைத் தீர்மானத்தையே மீண்டும் திம்பு வுக்கு காவி வந்தார்.
இருதரப்பினரும் தத்தமது பின் னணிகளை எடுத்துரைத்த பின் இயக்கப்பிரதிநிதிகள், க போர்நிறுத்த காலங்களில் இரா ணுவம் செய்த அட்டூழியங்களை யும், அரசு செய்து வந்த இரா வத் தயாரிப்புகளையும் வெளிப் படுத்தி இருந்தனர். அத்துடன் சிறிலங்கா அரசு கொண்டு வங் துள்ள நகல்திட்டமானது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு வேட்டு வைப்பதாயிருப்பதாகவே? விடுதலை இயக்கங்கள் cfiBFUஅறிக்கை ஒன்றை வெளியிட்டன.
இந்த அறிக்கை வெளியான போதே, கொழும்பு நகரில் 120 கிலோ வெடி மருந்துடன், ஜயவர் தஞவை கொல்ல சதி என்ற செய்தி பரவியிருந்தது. இந்த முயற்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜயவர்த ணுவின் தம்பி எச். டபிள்யூ. ஜயவர் தளுதான் மீண்டும் புதிய தகல் திட்ட மொன்றுடன் ஆகஸ்ட் 12 இல் வரு வதாகக் கூறியதுடன் முதலாவது திம்பு பேச்சு முடிவடைந்தது.
மீண்டும் பேச்சுவார்த்தை, குறிக் கப்பட்ட திகதியிலேயே ஆரம்பமான போது, தமிழ்ப் பிரதிநிதிகளால்முதல் திம்புவில் முன்வைக்கப்படட நான்கு அம்சங்களையும் ஒரேயடியாக நிரா கரித்துப் பேசிஞர் எச். டபிள்யூ ஜய வர்தஐ. இலங்கை என்ற ஒற்றை யாட்சிக்குட்பட்ட அதிகாரப்பரவ லாக்கமே தமது தீர்மானமென இம் முறை சற்று அழுத்தமாகப் பேசிஞர்.
இவருக்குப் பதிலளித் யக் கப் பிரதிநிதிகள் தமது リ அரசியல் பிரச்சனைகளை எடுத்துக் கூறி அதிகாரப் பரவலாக்கங்கள் அர்த்தமற்றவை என எடுத்தியம்பி னர். அத்தோடு போர் நிறுத்தக் காலங்களில் நிகழ்ந்த இராணுவ அத்துமீறல்களையும் எடுத்துக் கூறி
师了。
இந்நேரம் இருதரப்பினரிடை யிலும் வாதம் சூடாக நடந்து கொண்டிருந்தபோது, இராஜதந்திர் நடவடிக்கைகளுக்காக திம்புவுக்கு விரைந்துவந்தார் ரொமேஷ்பண்ட்ாரி இவரது முயற்சிக்குப்பின்,எச்டபிள்யூ ஜஐ அதிகாரப் பரவலாக் கம் பற்றி பேச ஆரம்பித்தார். எச். டபிள்யூ ஜயவர்தனு மாவட்ட சபைக

ளுக்கு கீழுள்ள உதவி அரசாங்க அதிபர்பிரிவுகளை கொண்ட பிரதேச மண்டலங்களை" உருவாக்கலாமென வும், விரும்பினுல் மாவட்டசபைகள் இன்றுள்ள மாகாண வரம்புகளுக் குட்பட்டு இணைந்து மாகாண சபை களை உருவாக்கலாமெனவும் பழைய பாணியில் புலம்பிஞர். இந்த யோ சனைகளும் கடந்தவருட சர்வகட்சி மாநாட்டில் மணிக்கணக்காகப் பேசி நிராகரிக்கப் பட்டவையே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நேரத்தில் தான் இன வெறி இராணுவம் வவுனியாவில் பொதுமக்களை சுட்டுக்கொன்று வெறி யாடியிருந்தது. இச்சம்பவத்தை கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட இயக்கப் பிரதிநிதிகள் அன்றே திம்பு மாநாட்டை விட்டு வெளிநடப்புச் செய்தனர். M
இதற்குப் பின்னுல் பேச்சு வார்த்தை மையம் திம்புவிலிருந்து டெல்லிக்குத் திரும்பியது. திம்பு விலிருந்தே நேரடியாக டெல்லி வந்த சிறிலங்கா பிரதிநிதிகள், இந் திய அரசுடன் தனியாக நகல் திட் டம்பற்றி சிலநாட்கள் பேசினர். இவ்விருவரும் கலந்துபேசி நகல் திட்டமொன்றைதயாரித்திருந்தனர். இந்தத்திட்டமே, இல்ங்கையின் இனப்பிரச்சனையை இந்திய மண் ணிலிருந்து தீர்ப்பதற்கு, ஆரம்பப் புள்ளியாக் அமைகிறதென பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி அறிவித்து விட்டு நகல்திட்டத்தையும் வெளிப் படுத்தியிருந்தார். இத்திட்டம் நான்கு விடயங்களை அடிப்படை யாகக் கொண்டிருந்தது.
1. ஐக்கிய இலங்கைக்குட்பட்ட fiau திட்டமாகத் தயா ரிப்பது.
2. மாகாணசபைகள், மாவட்ட சபைகள், கிராம சபைகளே
அதிகாரப் பரவலாக்க பிரிவுக ளாக இருச்கும்.
3. திருகோணமலை துறைமுகமும் அதன் சுற்றுப்புறமுள்ள பொரு ளாதார மையங்களும் சிறிலங்கா அரசின் அதிகாரத்துக்குரியதா கவே அமையப்பெறும்.
4. இணக்கம் பெற்ற எந்தத்தீர்வும் முப்பது நாட்களில், அமுலாக வேண்டும்.
இந்தத் திட்டத்துக்கு திருத்தம் தருமாறும், அது முடியாது போகுல் ஒற்றையாட்சிக்குட்பட்ட மாற்றுத் திட்டம் தருமாறும் இயக்கப் பிரதி நிதிகளிட்ம் இந்திய அரசு வேண்டு கோள் விடுத்தது. இந்த வேண்டு கோளை அடுத்தே, திம்புவில் இருந்த இயக்கங்களுக்கிடையிலான ஒரு மித்த ஒற்றுமை தளரத் தொடங் கியது. நகல்திட்டம் கொடுப்பது ஈழக் கோரிக்கையை கைவிடுவதற் கான முதற்படியாக கருதிய ' தீழத் ஈழத்தேசிய விடுதலை முன்னணி, திட்டம் கொடுக்க முற்ருக மறுத் தது. அதே நேரம் தமிழர் விடு தலைக் கூட்டணியும், தமிழீழ மக் கள் விடுதலைக் கழகமும் இடைக் காலத் தீர்வொன்றை ஏற்கக்கூடும் என தொண்டமான் தமிழக விஜ யத்தின் பின், இவ்விருவரது எண்ணப்பாடுகளையும் வெளிக் கொணர்ந்திருந்தார்.
இந்தக்காலங்களிலேயே, இந் திய அரசுக்கும், ஈழத்தேசிய விடு தலை முன்னணிக்குமிடையே கசப் பான அனுபவங்கள் நடந்திருந் தன. விடுதலைப் புலிகளின் பேச்
சிறப்பு மலர்
சாளராக இருந்த பாலசிங்கம் மீது நாடுகடத்தல் உத்தரவு பிறப்பிக்கப் பட்டதும், அதன் பின்னல் தமிழ கத்தில் அமைதியின்மை உரு வெடுத்ததும் அது விரைவில் சீரான நிலைமைக்குத் திரும்பியதும் பரபரப் பான செய்திகளாகும்.
சிலவாரங்களில் உறவுகள் சீர டைந்ததும், ஈழத் தேசிய விடுதலை முன்ன பிரதிநிதிகள் ராஜீவின் அழைப்பின் பேரில் பேச்சுக்களுக் காக டெல்லி சென்றனர். இச்சந் திப்பில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியானது, உறுதியாகத் தனது கருத்தைத் தெரிவித்திருந் தது. அதாவது எந்தவகை திட்டம் பற்றியும் பேசுவதற்குமுன் இலங் கையில் சமஉரிமையும், அமைதி நிலைமையும் ஏற்பட வேண்டியது அவசியமெனவும், ஜயவர்தணு நாட்டற்றவராக்கப்பட்ட மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்கியும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங் களை அப்புறப்படுத்தியும், இராணு வக் கெடுபிடிகளையும் தயாரிப்பு களையும் கைவிட்டும், கடுமையான தொழிற்சங்கச் சட்டங்களை நீக்கி யும், கைதுசெய்தோரை விடுதலை செய்தும் தனது நேர்மையைக் காட்டும் போதே நகல்திட்டம் பற் றிப் பேசமுடியுமென ஆணித்தரமாக எடுத்துரைத்தது.
இந்தப் பேச்சுக்களின் விளை வாக ஈற்றில் இந்திய அரசும், இலங்கை அரசும் போர் நிறுத்த கால, வன்முறைகளை - .
கண்காணிக்கவென கண்காணிப்பு குழுவொன்றை அமைகக இணங்கினர்.
இந்தக் குழு இரண்டு தமிழ் பிர நிதிகளை ಆನ್ಲಿ'ಬ್ಡಿ பதினுேரு பேரைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் உற்சாகமாகச் செயற்பட்ட இந்தக் குழுவுக்கு இராணுவப் பாதுகாப்பு கொடுக்கப் போவதாகக் கூறிய ஜெயவர்தன அதை தனது கை களுக்குள் மடக்கிவைத்தார். கண் రజ్ఞ எனப் பெயரிடப் பட்ட க்குழு, விசாரணைக்
வாகி, பின் செய்தி கூட்டமாகி இறுதியில் அதைக்கூட வெளியிடும் உரிமையற்றதாக ஜய வர்தனுவால் மாற்றப்பட்டுள்ளது.
இலங்கை என்ற ஒற்றையாட்சிக் குட்பட்ட அதிகாரப் பரவ்லாக் கமே தமது தீர்மானமென இம் முறை சற்று அழுத்தமாகப்பேசி
இந்தக் கட்டத்திலேயே, ராஜீவ்காந்தி முன்மொழிந்த ஆரம்ப நகல் திட்டத்துக்கு மாற்றுத் திட்டம் வைக்க தமிழர் விடுதலைக் s'Lsaflueri தீர்மானமெடுத் தனர். இவர்கள் 84இல் தொண்ட மானூடாக முன்வைத்த வடக்கும் கிழக்கும் ஒன்றிணைக்கப்பட்ட மாநில suurl'Asu அடிப்படையாகக் கொண்ட திட்டமொன்றையே மீண் டும் வைத்துள்ளனர். இத்திட்டத்
தை ஜே.ஆர் ஏற்றுக் கொள்வாரா? அல்லது தக்கமடையச் செய்வா ரர் ? அல்லது முறியடிப்பாரா ?
என்பது அவரது இராணுவத் திட்டத்திலும் தயாரிப்பிலுமே அடங் கியுள்ளது.
17

Page 10
RFypob 85இல்-சிறிலங்காவின் இராணுவத்திட்டமும் வன்முறைகளும்
84ஆம் ஆண்டு முழுவதும், கடல் கண்காணிப்பை முதன்மைப்
படுத்தி தீட்டிய திட்டங்கள் செய லிழந்து போக, அத்துலத்முதலி தனது அடுத்த கட்டத்திட்டத்தை பலதடவைகள் பறை சாற்றியுள் ளார். மலேசியாவில் 6 இலட்சம்
பேரைத் தகுந்த இடங்களில் குடி யேற்றிய போது பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டது. என இவ்வருட ஆரம்பத்தில் கூறியிருந்தார் அத்து லத்முதலி. இலங்கையை சிங்கப் பூராக்குவேன் என கனவு கண்ட ஜயவர்தணுவின் பந்தோபஸ்து அமைச்சர் சிங்கப்பூரிலிருந்து மலே சியாவை நோக்கிப் புறப்பட்டு விட்டார்.
மலேசியா பாணியில் இலங்கை யில் செயற்படத் துடிக்கும் இவர், தனது அடுத்த கட்டத்திட்டம் பற்றி பிரஸ்தாபிக்கையில் "வடக்கு, கிழக் கில் 20,000 சிங்களவரைக் குடி யேற்றப் போகிறேன். இவர்களுக் காக நவீன பண்ணை அமைப்பு களும் விவசாயத்திட்டங்களும் ஏற் படுத்தப்படும். அத்துடன், இவர் களின் பாதுகாப்புக்காக ஆயுதப் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கப்
படும். இவர்கள் இயக்கங்களின் கோட்டைகளாகக் கூறப்படும் இடங் களில் குடியேற்றப்படுவர். திரு
கோண மலையிலும் வவுனியாவிலும், முல்லைத்தீவிலும், கிளிநொச்சியிலும் இது உடனே நடக்கும்" என குறிப் பிட்டிருந்தார்.
கடந்த வருட இறுதியில், முல்லைத்தீவுப் பகுதியிலுள்ள கொக் கிளாய், நாயாறு பகுதியில் இளைஞர் கள் தாக்குதல் தொடுத்ததற்குப்பின் இவ்வருட ஆரம்பத்தில் 25-30 வயது கொண்ட சுமார் 500 குற்ற வாளிகள் பயிற்சி பெற்று இயந்தி ரத் துப்பாக்கியுடனும், சாதாரண துப்பாக்கியுடனும் குடியமர்த்தப் பட்டுள்ளனர். இவர்கள், அயல் கிராமங்களுக்குள் புகுந்து செய்த வெறித்தனங்களினுல் குறிப்பாக தென்னமரவாடி பகுதிமக்கள் முற் ருக இடம் பெயர்ந்து அகதிகளாக இன்னமும் இருக்கிருர்கள்.
செயற்படுத்தவென
இந்த நவீனரக முகாமுக்கு இவ்வருடம் விஜயம்செய்த அத்துலத் முதலி பரீட்சார்த்தமாக மேற் கொள்ளப்பட்ட இந்தத் திட்டம் வெற்றியளித்துள்ளதென அறிவித் திருந்தார்.
இந்தியாவுடனுன பேச்சுவார்த்
தையை, ஒருபுறம் ஆரம்பித்து வைத்துவிட்டு தனது இராணுவத் திட்டங்களை செயற்படுத்துவதற்
கேற்ற கைங்கரியங்களில் இவர் முழு மூச்சாக இறங்கியிருந்தார்.
6.3.85 அன்று இளைஞர் விவ கார வேலைவாய்ப்பு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்காவின் பொறுட் பில் இராணுவப்பயிற்சிக்கு ஆட் சேர்த்து பயிற்சி அளிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. வர் ஒவ் வொரு சிங்களத் தொகுதிகளிலு மிருந்து சுமார் 250 பேர் வரையில் மாதா மாதம் தெரிவு செய்து மூன்று மாத காலம் பயிற்சியளித்து வரட் போவதாக பேசியிருந்தார்.
இராணுவ றிசேவ் படை யினரது சேவை முழு நேரச் சேவை யாகப் பிரகடனப் படுத்தப்பட்டதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சிங்களவரும் கட்டாய இராணுவட் பயிற்சிக்குட் படுத்த சட்டமியற்றப் பட்டதும் இத்தயாரிப்பு அம்சங் களாகும்.
அடுத்து இவர்கள் தமது குடி யேற்றத்திட்டங்களுக்கு ஏதுவாக இருக்கக் கூடியதாக, இராணுவ நிர்வாக மாற்றங்கள் ஏப்ரல் மாதத் தில் செய்யப்பட்டன, திருகோண மலைத் துறைமுகத்தை உள்ளடக்கி. திருகோணமலையை தனி மாவட்ட மாக்கவும் : மூதூர், கிண்ணியாவை உள்ளடக்கி-கந்தளாய் மாவட்ட மென்ற ஒன்றை உருவாக்கவும் கொக்கி ளாய் நாயாறு உள்ள டக்கி-கொறவப் பொத்தானை மாவட் டத்தை புதிதாக உருவாக்கவும்
கல்குடாவை பொலநறுவையுடன் இணைக்கவும் ; கென்ற், டொலர் பண்ணைகளை மதவாச்சிக்குள் கொண்டுவரக் கூடியதாக திட்ட மிடப்பட்டன.
இவற்றை நிறைவேற்றுவதில் முதற்கட்ட முக்கியத்துவம் மூதூருக் கும், கிண்ணியாவுக்குமே கொடுக்கட் பட்டிருந்தது. இத்திட்டத்தைச் இராணுவ
 
 
 
 
 

இணைப்பதிகாரிகளின் பொறுப்பு களில் 19.3-85 அன்று மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. வவுனி யா, மன்னர், கிளிநொச்சி, முல்லைத் தீவு, திருகோணமலை ஆகியவற்றின் கூட்டு இராணுவத் தலைமையகம் வவுனியாவாகவே கடந்த வருடங் களில் இருந்து வந்தது. இதில் திரு கோணமலையைத் தனியாகப் பிரித்து திருகோணமலை இராணுவ முகாமை யே அப்பகுதியின் தலைமை நிலைய மாக மாற்றியிருந்தனர்.
இம்மாற்றம் நிகழ்ந்ததும், மூதூர், கிண்ணியாப்பகுதிகளிலுள்ள 300இற்கும் மேற்பட்ட இளைஞர் களும், யுவதிகளும் கைது செய்யப் பட்டனர். பலதடவைகள் இப்பகுதிக் குள் இராணுவம் தனது "ஊர் காவல் படையுடன் சென்று தமிழ்மக்களை சுட்டுக்கொன்றதுடன் சொத்துக்களுக்கு தீவைத்தும் மக் களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந் தது. தமக்கு வசதியாக, கிண்ணியா விலுள்ள பாடசா ஒன்றில் தற் காலிக முகாமமைத்துச் செயற்படவும் ஆரம்பித்தனர்.
இவர்களின் கெடுபிடிகளிஞல் பீதியுற்று மக்கள் காடுகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். இவ்வேளை களிலேயே, மூதூர் காடுகள் பாது காப்பு வலையமாகப் பிரகடனப்படுத் தப்பட்டது, இம்மாதங்களில் தான் மன்னுரில் இருந்து முல்லைத்தீவு வரையிலான கடற் கண்காணிப்பு வலையம் திருகோணமலை வரை நீடிக் கப்பட்டிருந்தது.
அகதிகளாக, கோயில்களிலும், பாடசாலைகளிலும், காடுகளிலும், தெருக்களிலும் மக்கள் குவிந்த போது, அவை அகதிகள் முகாமாக் கப்பட்டன. மூதூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட இத்தகைய அகதி கள் முகாமொன்றுக்குள் புகுந்து மூன்று பேரை இராணுவம் சுட்டு வீழ்த்தியுமுள்ளது. இப்பகுதியில் தற் போது 30,000இற்கும் மேற்பட்ட தமிழ்பேசும் மக்கள் அகதிகளாகி இருக்கின்றனர். அகதிகளாக இஸ் லாமியரும் கணிசமான அளவு இங்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சிங்களக் காடை யர்களை திட்டமிட்டுக் குடியேற் றும் செயல்முறை அத்துலத் முதலியின் நீண்டகால அடிப் படையிலானதாகும். இவ்வரு டத்துக்குரிய குறுகிய காலத்திட்டம் பற்றி கூறும்போது-"வடக்கு, கிழக் கில் அதிக எண்ணிக்கை கொண்ட இராணுவத்தினரை இராணுவ முகாம்களில் இருந்து பலப்படுத்தப் படும் கடல் கண்காணிப்பிற்கு, மேலும் ஏழு அதி நவீன பீரங்கிப் படகுகள் > வாங்கப்படும்-ஆகாய வழித் தாக்குதலை தொடுக்கக்கூடிய நவீன போர்விமானங்களில் பயிற்சி பெற்றுக் கொடுக்கப்படும். இவை யெல்லாம் செயற்படக்கூடியதாக 4.000 பேர் கொண்ட விசேட படைத் தயாரிப்புச் செய்யப்படும்" என்ருர்.
மேற்படி இருவகைத்திட்டங் களும் ஒழுங்காகச் செயற்பட சேகரிக் கப்பட்ட தேசிய பாதுகாப்பு நிதியைத் தவிர, இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் 600 கோடி ரூபா ஒதுக் கீடும் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பிண்னணியை வைத்துக் கொண்டுதான், ஜயவர்தனு-கூட் டணி வைத்துள்ள மாநில சுயாட்சித் தீர்வை எப்படிக் கவனிக்கப் போகி ருர் என்பதை கணிப்பிட வேண்டும்.
ஜயவர்தணு இராணுவத்தீர்
வுக்கு தயாராகிவிட்டதை இதற்கு மேல் உறுதிப்படுத்த சான்றுகள்
தேவையில்லை. தான் எடுக்கப்போகும்
இராணுவத்தீர்வானது, இவ்வாண் டின் ஆரம்பத்தில் ஏற்படுத்திய அகதி assir விளைவைப்போல்
ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வதே ஜே.ஆரின் ஒரே நோக்கம். அதா
வது தனக்கெதிரான சர்வதேசப் பிரச் சாரம் ஏற்படாவண்ணம், இந்தியா இலங்கைப் பிரச்சனையில் தலையிடா வண்ணமும் இந்த இராணுவ தட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி யுள்ளது.
தனக்கெதிரான சர்வதேசப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தும் நாடாக இந்தியாவையே கருதியுள் ளார். இதனுல் இந்தியாவுடன் அதிகம் பகைக்காத வகையில், நடந்துகொண்டு, தனக்குச் சார்பான சர்வதேசப்பிரச்சாரத்தை முடுக்கிவிட வேண்டியது இவருக்கு கடமையாய் உள்ளது. கடந்த சில மாதங்களில் இந்தியா அமைதி காத்திருந்தவேளை களில் இந்தியப் பத்திரிகைகளான "தினமணி", "இன்டியன் எக்ஸ்பிரஸ்" போன்றவற்றில் ஜே.ஆரின் வாழ்க் கைச் சரித்திரம் பிரசுரமாயிருந்ததும், அதில் ஜே.ஆர். "வல்லவர் நல்லவர்" என்ற பாணியில் அமைந்திருந்ததும் இதற்கு சான்றுகளாகின.
அதே நேரம், கிழக்கு மாகாண மானது, ஈழக்கோரிக்கைக்கு, எதி ரானதாகவும், வடக்கு கிழக்கு இணைப்பென்பது அர்த்தமற்றதென வும் எடுத்துக் காட்டக் கூடிய காரி யங்களிலும் இவர் இறங்க வேண்டி யுள்ளது.
மேற்படி இரு நோக்கையும் நிறைவேற்றக்கூடிய வகையிலான தந்திரோபாயங்களை, இந்தியாவின ஈழப்போராளிகளினதும் செயல் و قالزق வடிவங்களுக்கேற்ப, பிரயோகிக்கத் தயாராகிவிட்டார் என்பதே இங்கு கவனிக்கப்படவேண்டியதாகும்.
அத்துலத் முதலியின் இராணுவத்திட்டமும், ஈரோலின் இராணுவ ուսոա (փւն
84இலும், 85இலும், அத்துலத் முதலியின் தலைமையில் நடந்தேறிய இராணுவ வன்முறைகளுக்கு ஈடு கொடுக்கக் கூடியதாக ஈரோஸின் திட்டங்கள் எவ்வாறு அமைந்திருந் தன என இங்கு குறிப்பிட வேண்டி யுள்ளது,
ஈரோஸின் இராணுவ உபாய மானது, இது வரையில் இரண்டு அடிப்படைகளில் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. முதலாவது வகை, பொருளாதார இலக்குகளையும், உள வியல் தாக்கத்தைக் கொடுக்கக் கூடிய இலக்குகளையும் நோக்கியதாக விளங்கியது.
இஸ்ரேலிய மொசர்ட் பிரிவினர் இலங்கையில் நலன்காக்கும் பிரி வை திறந்து வைத்து இயங்கத் தொடங்கியதும் முதலாவது நடவடிக் கை நிறைவேற்றப்பட்டது. ஒபரோய் விடுதியில் 28-ஜூன் 84 அன்று வைத்த குண்டு வெடித்தபோது இரண்டு இஸ்ரேலியர்கள் மாண்டார் கள். இச்செய்தியை இலங்கை அரசு மூடிமறைத்தாலும், இந்தியப் பத்திரி கைகள் வெளிக் கொணர்ந்திருந்தன. து உல்லாசப் பயணத்துறையின் வீழ்ச்சிக்கும் அத்திவாரம்.
கடல் கண்காணிப்பு வலையமா
னது பலப்படுத்தப்பட்டு, கடல் அடங்குச் சட்டங்கள் பிறப்பித்த வேளைகளில் 8-10-84 அன்று
கொழும்பிலுள்ள எண்ணைக் குழாய் 15.04...1986

Page 11
தகர்ப்பு முயற்சியும், கொழுமபின் பிரதான மையங்களில் 22-10-84 அன்று பல குண்டு வெடிப்புகளும் மேற்கொள்ளப் பட்டிருந்தன.
சிங்களக் குடியேற்றங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட விக்டோரியாத் திட்டத்தை திறந்து வைக்கவந்த பிரித்தானியப்பிரதமர் தாட்சரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க 2ਡੀ புகையிரத நிலையத் தில் 10 ஏப்பிரல் 85-ல் வைக்கப்பட்ட குண்டு புகை வண்டியையும், புகை பிரதநிலையத்தின் ஒரு பகுதியையும் தகர்த்தெறிந்தது.
இந்த ஆண்டு நாடற்றவராக நான்கு இலட்சம் தொழிலாளர் இருக்க மே தினத்தை குதூகலமாகக் கொண்டாட ஆட்சியாளர்கள் தீர் மானித்த வேளை 29 ஏப்பிரல் 85 அன்று இராணுவத் தலைமைக் காரி யாலயத்தின் ஒரு பகுதி குண்டு வைத்துக் தகர்க்கப்பட்டது.
பாக் ஜனதிபதியும் ஏகாதிபத்தி யத்தின் கைப்பொம்மையுமான ஜியா-உல்-ஹக் தனது சக நண்ப ஞன ஜே. ஆர். ஜெயவர்த்தணுவு வின் வலிமையை எடுத்துக் காட்ட "கொழும்பு வந்திருந்தபோது ஈழவர்களின் எதிர்ப்பைத் தெரிவிக்
கும் முகமாக 12.12-85 அன்று கொழுமபு கோட்டை ரயிலடியில் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. ரயிலின் இருபெட்டிகள் நாசமாக்கப் பட்டது.
இவையாவும் எமது எதிர்ப்பின் வடிவங்களாக வெளிப்பட்டிருக்கை யில், கிழக்கு மாகாணத்தை நோக்கி அத்துலத் முதலி குறிவைத்திருந்த போது தற்காப்புத் தாக்குதல்கண் நிகழ்த்தத் தொடங்கிளுேம்.
கொடுவா மடுவிலேயே, இது முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்தாக்குதலில் 32 அதிரடிப் பொலி சார் ஸ்தலத்திலேயே மாண்டனர். இதில் பிரித்தானிய பயிற்சியாளரான S.A.S இஞல் பயிற்சியளிக்கப்பட்ட S.J. வீரதுங்கா சிக்கிக் கொண்டார். மட்டக்களப்பு பகுதியில் மக்கள் மீது சுட்டும் கற்பழித்தும், சித்திரவதை
செய்தும் பிரபல்யம் பெற்றவர் வீரதுங்கா என்பது குறிப்பிடத் தக்கது. கொடுவாமடுக்கருகில்
அமைந்த தமிழ்க் கிராமம் ஒன்றில் அட்டூழியம் புரிந்து விட்டு திரும்பி வருகையிலேயே இந்த அதிரடிப் பிரிவு மீது தாக்குதல் நடாத்தப் பட்டது.
தற்காப்பு நோக்கிய இத்தாக்கு
தல் அமைந்திருந்தமையாலேயே
15.04.1986
offs
ypa
TA வத
பல்க
கொ
 

பொது மக்கள் மீது அதிரடிப் படை யினர் பதிலடி கொடுக்க முடியாதிருந் தனர். கிழக்கு மாகாணத்தில் புதிய தொரு வடிவத்தை நாம் கொடுவா மடு ஊடாகப் புகுத்திய போது இலங் கை வாஞெலியும்இதைஉறுதிப்படுத் தியது.
இதைத் தொடர்ந்து, மட்டக் களப்புஅம்பாறைபகுதிகளில் கிரான், கோமாரி. கொடுவாமடு,
கிரான், வாகரை, மட்டக்களப்பு. புளுறன, பொத்துவில் வெல்லா வெளி. கிராமங்களில் இதே ாணித்தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற் கொள்ளப்
பட்டன. திருமலைப் பகுதியில் லலித் தின் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது அப்பகுதியிலும் இதே வடிவத்தாக்கு தல்கள் நடந்தேறின தெகிவத்தை
எல்.பி. 3 மூன்ரும் கொலனி, தெகிவத்தை, கடவத்தமடு, நொச்சிமுண் பாலம் பொட்டாறு,
திருக்கோண மடு, நாங்கள் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக மேற் கொண்ட தாக்குதல்களானது, சிங் கள வெறியர்களின் திட்டங்களை குழப்பியுள்ளதென்பதை 15 டிசெம்பர் 85இல் வெளிய்ான இந்தியர் டுடே சஞ்சிகை உறுதிப் படுத்தியுள்ளது. இதில் ஜய்வர்தனு 'கிழக்கு
சிறப்பு மலர் La Tas Taurur sádio Gautas air agp விறுப்போடு செயல் வட்டுவரு வதால் அங்கு குடியேறிய gr Toura Tessur sfressurTeam irenadir அகதியாகியுள்ளனர்" அவர் குறிப்பிட்டிருப்பது, போர் நிறுத்த காலத்தில் அவர் மேற் கொள்ளவிருந்த இன அழிப்பு வேல் களுக்கு இத்தாக்குதல்கள் இடையூரு யமைத்துள்ள தென்பது வெளிப் படையாகிறது.
இராணுவ நடவடிக்கைகள் பெரும்பாலும் தற்காப்பு உத்தியை தழுவியிருந்த போது அரசியல் ரீதி Códio 56n ibu ř 156io GT boardio "நாடற்றவர் நினைவு" முன்னெடுக்கப் பட்டிருந்தது அன்றைய தினம் வடக்கு கிழக்கு மலையகப்பகுதியில் சுவரொட்டி ஒட்டப்பட்டு வடக்கு கிழக்கில் பூரண ஹாத்தாலும் மேற் கொள்ளப்பட்டிருந்தது. அரசியல் ரீதியில் இந்த முன்னெடுப்பானது இது வரை வடக்குக்குள் முடங்கிக் கிடந்த அரசியல் மையத்தை மலை யகப் பகுதிக்கு மாற்றுவதற்கு அத்தி வாரமிடப்பட்டது. மேலும் இந்நட வடிக்கையானது வடக்கு கிழக்கு மலையக இணைப்பிற்கும் அத்திவார மிட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் பொருள் உற்பத்தி
சுன்னுகம் வாணி கல்வி தினரும் மாணவரினதும்
நில
ரில் 'மாபெரும் கண்காட்சியும் புவிற்பனையும்" என்ற தலைப்பில் 0. லிப்பளை மகாஜனக் கல்லூரியில் காட்சி இடம் பெற்றது. 11
இதன் நோக்கமானது முக்கிய உள்ளூர் உற்பத்திப் பொருட்
ஊக்குவிப்பதற்கும், இதன் 12. மக்கள் அப்பொருட்களை தமது ஐ. இனயில் நடைமுறைப்படுத்து
கும் ஆகும். 14. பிரதம விருந்தினராக யாழ் லைக் கழக உபவேந்தர் திரு 5.
த்திமானந்தா அவர்கள் கலந்து
Tari .
இதில்,
8. மில்க் வைற் தொழிலகம் Cup 9. ஐப்பசி மாதம் 23, 24, 25ந்திக
விஞ்ஞானத்துறை, மானிப்பாய் இந்துக் கல்லூரி. சென்யோன்ஸ் பிரிவு, சுன்னுகம். தட்டச்சு, சுருக்கெழுத்துக் கழ கம் வடமராட்சி.
அம்புலன்ஸ்
சீமேந்து கூட்டுத்தாபனம். குஷிபா தொழிலகம்.
மகாஜனக் கல்லூரி பிரிவு. யோகாசனப் பயிற்சிகள். ஆகிய பலஅமைப்புகள் கலந்து கொண்டன.
«FAT prakter of
போராட்டக் காலகட்டத்தில்
பணம் பொருள் அபிவிருத்தி
FSOU. ஆயுள்வேதக் கல்லூரி யாழ்ப்
ATGRT Lio.
திருநெல்வேலி விவசாய கால் நடைத்துறைகள். வரலாற்று, ஆராய்ச்சித்துறை, யாழ் பல்கலைக் கழகம்.
ஸ்பெஸ்ரோஸ் சீமேந்துத் தயாரிப்புக்கள், அஸ்பெஸ் ராஸ் சீமேந்து தொழிற்சாலை, TD
டற்தொழிலாளர்
கூட்டுறவு மாஜம்,
யாழ்ப்பாணம்
க்கள் பிரசுராலயம்
எமது பிரதேசத்தினுள் உற்பத்தி யில் தன்னிறைவு காண வேண்டியது அவசியமாகிறது. இதன் அடிப் படையில் ஈழவர்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் பெரு கிச் செல்ல வேண்டுமென்பது அன்ை வரும் உணர்ந்து கொள்ள வேண் டிய தொன்ருகும். ஏனெனில் இன் றைய ஈழத்தில் உற்பத்தியானது பூரீலங்கா அரசிஞல் பலவந்தமாக சூறையாடப்பட்டு வருகின்றது. இந் நிலை தொடர்ந்து நீடிப்பதானது எமது மக்கள் அடிப்படைத் தேவை களைக் கூட பூர்த்தி செய்ய முடி யாததாகி விடும். ஆகவே போரா டும் அமைப்புகள் யாவும் உற்பத் தியை ஊக்குவிப்பதிலும் முழுக்
கவனம் செலுத்த வேண்டும்.

Page 12
போராட்டம் அதன் வடிவம், முறை, போர் தந்திரோபாயம் என் பவை என்ன? இவை குறித்து எமது
ஈழப்
令 o எனபது 666
அணுகு
மதிப்பீடு என்ன? ஏறத்தாழ 10 ஆண்டு அநுபவங்களின் ஊடாக ஈழப்புரட்சி அமைப்பானது, ஈழப் போராட்டத்தை சற்றே திரும்பிப் பார்க்க விரும்புகின்றது ஈழவர் களின் பே ராட்ட வெற்றிக்கு 'மக் கள் போராட்டம்' சரியான வழி என்பதை முன் வைத்ததுடன், நவீன ஆயுதங்களை கொள்வனவு செய் தலும், சிங்களவர்களுடன் சண்டை பிடிப்பதும் மட்டுமே போராட்ட மென்று எம்பிக் குதித்தோரின் சார மற்ற "வெற்றுக் கூச்சல்'களை யும் ஈரோஸ் நிராகரித்திருந்தது. ஆணுல் மக்கள் போராட்டம் என்பதை இந்த வெற்றுக் கூச்சல்காரர்கள் கிண்டல் செய்திருந்தனர். வரலாற்று
நிலமைகளோ இவர்களை பொய் யர்களென்று அம்பலப்படுத்தியுள் ளது.
"தமிழ்' என்னும் உணர்ச்சி 3) W மட்டுமே மூலதனமாகக் கொண்டு, ஈழவர்களின் நரம்புகளை ஆங்காங்கே மீட்டிவிட்டு, “பாராளு மூன்றத்தில் நாடு வாங்கித்தருவோம்"
O
என்ற உணர்ச்சிட கள், தங்கள் கூச் தனத்தை மக்கள் தொடங்கியபோது இனி வேண்டாம் வழியென்ற கூ போராட்டத்தை ( படுத்தினார்கள். உணர்விலும், போராட்டத்தில் இறங்கிய இத் "' காலப் போக்கில் யையும் பூசிக்கொ சோஷலிசமும்' கினர்கள்.
இந்நிலையில் தல்-தப்பித்தல் போராட்டத் திட் கள் போராட்டம் வேறுபாடுகளை மறுத்த இவர்கள் என்ற கோட்பா ஊட்டினுர்கள்.
ots estf அறுவடை செய்ய மக்கள் அரசியல் கரித்தார்கள். ம மாடுகள் என்றும்
பாக்கி ஏந்தி திரி
 

மிகு அரசியலவாதி குரலின் வெற்றுத் புரிந்து கொள்ளத் * "வோட்டு" *வேட்டு'த்தான் க்குரலுடன் ஈழப் முழு இராணுவமயப் வெறும் மொழி இனவெறியிலும் சண்டை பிடித்தல்) தமிழீழ வாதிகள்' தம்மீது செம்பசை "ண்டு "ஜனநாயக பறையத் தொடங்
அவர்கள் "தாக்கு (Hit and run) டத்திற்கும், "மக் என்பதற்குமான புரிந்து கொள்ள 'இதுவே அது' டடை மககளுககு மக்களின் பலவீன Fகளை வளர்த்து முயன்ற இவர்கள் மயமாவதை நிரா $கள் வெறும் ஆடு தோள்களில் துப் வனே சுத்தவீரத்!
மகனென்றும், உணர்ச்சிப்
தமிழ் பிரகடனம் செய்தனர்.
**தமிழீழம்' பொங்கலில் அமைக்
கலாம், ஆறு மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம இரண்டு வருடங் களில் வென்றுவிடலாம், என்ற
போலி உத்தரவாதங்களை அள்ளி வீசிய இவா கள் 'நேர்முக பரீட்சை மூலம்' (Interview) 'ஆள்-அணி’’ சோத்துக் கொண்டு தாக்குதல்- தப் பித்தல் என்னும் ராணுவ முறையை தமது போராட்டத் திட்டமாகக் கொண்டு செயற்பட்டனர். இவர்கள் சிங்களவருடன் சண்டை பிடித்து "தமிழ் ஈழத்தை' மீட்க முனைந்த தால் மக்களின் சக்தி புரியாததில் அதிசயம் ஒன்றுமில்லை. ஆனல் அதிசயம் ஒனறு என்னவென்ருல் தாக்குதல்-தப்பித்தல் மூலம் மக் களை அணிதிரட்ட முடியும் என்ற கண்டுபிடிப்புத்தான். எப்படியென் ருல் ‘மக்கள் சுயநலவாதிகள், நம் மவரில் பலருக்கு இழப்புகள் வ ரா விடின் பங்காளிகளாக வரவே மாட் டார்கள்' என்று, “பாசிச ' போக்கு மிக்க நியாயங்களை முன்வைக்கிருர் கள். இப் பொறுப்பற்ற வாதங்களின் அடிப்படையிலான நடவடிக்கை களும், நடத்தைகளும் ஈழப்போராட்
15.04...1986

Page 13
டத்தை கொச்சைப் படுத்திக் கொண் டிருந்த போது,இந்தியாவின் சி9 தாபம் இயக்கங்களை ‘வீங்க" வைத்ததோடு, ஈழப்போராட்டத்தை மாற்றியது அரசியல் வாதி களாலும், இயக்கங்களாலும் 6的明 ஏறியப்பட்ட வாக்குறுதிகள் (இந்தி யாவின் உதவியுடனுே நேரடி தலை யீட்டுடனே 'தமிழ் ஈழம்" காண லாம், இதனுல் மக்களுக்கு ஏற் பட்ட எதிர்பார்ப்பு: இந்தியாவை யும், தமிழ்நாட்டையும் பற்றியதான இயக்கங்களின் தவருண கண்ணுேட் டம, இந்தியாவின் எண்ணங்களுக் கிசையும் தன்மை கொண்ட இயக்கங்களை பற்றியதான இந்தியா வின் பாகுபாடான எண்ணம், இத ஞல் முந்தியோட எத்தனித்த இயக் கங்கள், இதனுல் அளவுகடந்த மக் களின் நம்பிக்கை இவை அனைத்து மே ஈழப்போராட்டத்தின் இயல்பான "படிமுறை வளர்ச்சிக்கு' பாதக நிகழ்வுகளாயின. இப்படியான போலி வளர்ச்சியின் பின்னணியில் தான் இந்தியா ' போராட்ட நிறுத் தம்-பேச்சுவார்த்தை”என்ற கட்டத் தை ஈழப்போராட்டத்துக்குள் திணித் தது, இதனுல் திம்பு வந்தது. திம்பு
கி உலகின்
வை நோக் கண்கள் திரும்பியபோது பூணி லங்காவின் சோவனிஸ் வேஷத்தை கண்டு கொண்டது.
பூரீலங்காவின் நடவடிக்கைகள்
பூனி லங்கா அரசு தனது சோவ னிஸ் முகத்தை மறைத்துக் கொள் வதற்காகவும், ஈழப்போராட்டத்தை **உலக அரங்கிற்கு" கொண்டுசெல் வதை தடுப்பதற்காகவும், எழுச்சி பெறும் ஈழ போராட்டத்தை நசுக்கு வதற்காகவும், குடாவுக்குள் முடங் கிக்கிடந்த "போராட்டமையம்" தென் ஈழம் நோக்கி நகர்த்தப் படுவதை தடுத்து நிறுத்துவதற்காக வும், தென் ஈழத்தில் எழுச்சியுறும் ஈழவர்களுக்கு இராணுவத்தோல்வி யை விளைவிப்பதற்காகவும் இருமுனை நடவடிக்கைகளில் பூரீலங்கா இறங் கியுள்ளது.
1. அரசியல் நடவடிக்கை (Political
Activities)
1. இராணுவ நடவடிக்கை (Mi
tary Activities)
"முற்போக்கு மிக்க ஈழப்போ ராளிகளால் ஈழப்போராட் டம் சர்வதேசமயப்படுத்தப் Gasos" (Internationalise) தவிர்க்க விரும்பும் பூரீலங்கா
துணைக்கண்ட பிரச்சனைக்
குள் குறுக்க
முனைந்துள்ளது? 15... 04, 1986
எமது ஈழப்போரா உலக அரங்கினுல் படுவது தனக்கு பா யும் என்ற காரண வின் உதவியுடே கொள்ள பூரீ லங்க ளது. ஏனெனில் போராடும் சக்தி தனது புரட்சிகர
வருகிறது. தெ எல்சல்வடோர், ப பைன்ஸ் போல போராட்ட 'எழுச் போராட்டமும் தென்பதில் பூணூரீ அரசும், அதன் விரும்புகின்றனர். இதனையே விரும் னில் இந்தியா
கண்ட பாதுகாப்பு
கைத தீவையும் உ திருக்கிறது.
இந்தியாத ** அச்சுறுத்தல்”* ல், இலங்கைத் வைக்கும் உரிை தானே கொடுத் நியாயத்தைஅடிச் இந்தியா ஊர்ஜி ளது. ஆரம்பத்தில் எதிர்த்தபோதும், யாவின் எண்ண வருவதாய் அை யாவை தன் எண் வைப்பதற்காய் தையும்" ஊட்டி னணியில் ஈழப்ே இந்தியாவின் கொடுத்துள்ளது.
ஈழப்போரா6 கரவாதிகள்) இ தொடர்புகளை 'உ பலப் படுத்த பிரச்சாரம்செய்து சானது, இஸ்ரே களையும், தென் யர்களையும், சுர யங்களின் உதவி கொண்டதன் சாணக்கியத்துட தனக்குத் துணை
துடன் இராணு
இழந்துபோன " இனவெறியை”
சிங்கள மக்களு
ரோட்ட 象一
போராளிகளை பூனிலங்கா சோவ துள்ளது. 4 வேறு, புதிய என்று தனது ணத்தை கற்பிக்கி

ட்டத் தீர்வானது ) தீர்த்துவைக்கப் தகமாகவே அமை த்தினுல் இந்தியா னேயே தீர்த்துக் ா முடிவெடித்துள் உலக அரங்கு களின் பக்கமே ஆதரவை வழங்கி ன் ஆப்பிரிக்கா, ாலஸ்தீனம், பிலிப் ன்ற நாடுகளின் சி நிலைக்கு' ஈழப் வந்துவிடக் கூடா லங்கா சோவனிஸ் எஜமானர்களும் இந்தியாவும் புகின்றது. « தனது ' துணைக் வலையத்தினுள்’’ இலங்
ள்ளடக்கியே வைத்
னது பாதுகாப்பிற்கு
ஏற்படும் தறுவா தீவுக்குள் "காலடி மயை' தனக்குத் துள்ளது. அதன் க்கடி உலகஅரங்கில் தப்படுத்தி வந்துள் ஸ்பூரீலங்கா இதனை
இப்போது இந்தி ங்களுககு படிநது மந்துள்ளது. இந்தி ாணத்திற்கு பணிய் "மார்க்சிய பயத் யது. இதன் பின் பாராட்டத் தீர்வை கைக்கு பூனிலங்கா
ரிகளுக்கும் (பயங் இந்தியாவுக்குமுள்ள உலகஅரங்கில்’’அம் ப் போகிருேமென வந்த பூணிலங்கா அர லிய சியோனிஸ்டு ஆபிரிக்க நிறவெறி ண்டல் ஏகாதிபத்தி பிகளையும் பெற்றுக் பின்னல், அரசியல் ன் இந்தியாவை க்கு அழைத்திருப்ப வ மயமாக்கலிஞல் பெருந்தேசிய மீட்டெடுத்து 2stilt, ஈழவர்களின் ணர்வில் இருந்து பிரித்து விடவும் னிஸ அரசு முனைந் -J60D puLu
இந்தியா பணிவிற்கான கார கின்றது.
நக்கு
சிறப்பு மலர்
உலக அரங்கிற்காக ஈழத்திலும் சில காட்சிகளில் நடித்துக் கொண்டி ருக்கிறது. "தாக்குதல் தப்பித்தல்' நடவடிக்கை மூலம், தமிழ்பேசும் மக்சளின் போராட்ட மையமாக-வட ஈழம்-குறிப்பாக யாழ்குடா நாட்டை உலக அரங்கு நன்கு தெரிந்து வைத் திருந்தது. ஆதலால் இந்தியா வின் போர் நிறுத்தத் திட்டத்தை பூரீலங்கா ஏற்றுக் கொண்டபோது வடஈழம் யாழ்குடா நாட்டை 'இரா ணுவ அமைதிப்பகுதி'யாக காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளா னது. ஆதலால்" முகாம்களுக்குள் இருக்குப் படி பூரீலங்கா அரசு, தனது துருப்புகளுக்கு உத்தரவிட்டது. இது தமிழ் பேசும் மக்களின் மிரச்சினைக்கு வடஈழத்தில் (யாழ்ப்பாணம், மன் ஞர், வவுனியா, முல்லைத்தீவு அர சியல் தீர்வொன்றை வழங்குவதன் மூலம்"ஈழக்கோரிக்கையை மழுங் கடிக்கலாமென்ற பூரீலங்கா அர்சின் நீண்ட காலத்திட்டத்தின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம்.
தென் . ஈழத்தில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தை தமிழ் பேசும்
மக்களின் தாயகம் இல்லை என் னும் பிரச்சாரத்தையும், தனது பிரச்சார சாதனங்களின் மூலம்
வெற்றிகரமாக நடத்துவதற்கு முனை கின்றது. நிலங்கள் அபகரிப்பதை பகிரங்கமாக நடத்தி கொண்டு இருக் கிறது. ஏறத்தாழ சிங்கள மயமாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு சமூக விரோத சக்திகளையும், குண்டர் களையும் ஊர்காவல்படை பயன்படுத் துகின்றது. அத்துடன் அப்பகுதியின் இறைமையை திருகோணமலை) அன்னிய சக்திகளுக்கு விற்றுவிடவும் முயற்சிக்கிறது.
தென் ஈழத்தின் இன்னுெரு பகுதியான மலையகத்தின் பிரச்சனைகளை தீர்க்கப் போவ தாகவும் வார்த்தை ஜாலம் செய்கின்றது. 'நாலு இலட் சம்பேர் நாடற்றவரான" அவ லம் தொடர்ந்து கொண்டிருக் கையில் 95 ஆயிரம் பேரே காடற்றவர்களென்று பொய்க் கணக்கு காட்டுகின்றது. இவ் வாறு மலையகத்தின் மீது தனிப்பாசம் காட்டுகின்றது. இவை பூரீலங்கா. அரசின் அரசியல் நாடகங்களாகும்.
இராணுவ நடவடிக்கை
பூனிலங்கா அரசானது ஈழ ஆக் கிரமிப்பை நிலை நிறுத்துவதற்காக, ஈழவர் போராட்டத்தை தோற்கடிப் பதற்காக, ஈழத்தை மூன்று துண்டு களாக பிரித்து தனது இராணுவ தந்திரோபாயங்களை ** மூன்று
1

Page 14
ஈழம்
வகையாக மேற்கொண்டு வருகிறது, அது ஈழத்தை குடாநாடு 2. குடா நாடுகள் தவிர்ந்த பகுதிகளும் (மன் ஞர், வவுனியா, முல்லைத்தீவு) கிழக்கு
மாகாணமும், 3. மலையகம்.
1. குடாநாடு
இது ஆனையிறவுக்கு மேற்பட்ட
பகுதியையே பிரதானமாக குறிக்
கின்றது. இங்கு பூரீலங்கா இராணு வம் 'தற்காலிக பின்வாங்கலில்" ஈடுபட்டிருப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இது
லங்க ரசியல் நாடகத்திற்கு உதவியாக இருக்கின்றது. ஏனெனில் இங்கு மேற்கொள்ளப்படும் எந்த சிறு இராணுவ நடவடிக்கையும் உலக அரங்கின் கேள்விகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதாய் உள்ளது. ஆனலும் இந்த தற்காலிக பின் வாங்கலுக்கு வேறு காரணங்களும் உண்டு. யாழ்ப்பாணம் (அதாவது குடாநாடு) "தமிழர்களுடையது' என்னும் எண்ணம் சிங்கள பேரின வாதிகளால் கூட ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தது. அத்துடன் சிங்கள இராணுவத்தை அவர்களது எதிரி களான தமிழர்களே முற்றிலும் சுற்றியிருந்தனர். இதனுல் இராணு வத்தினுல் தன்நம்பிக்கையுடன் மோ தலில் இறங்கமுடியவில்லை. தாங்கள் எதிரிகளால் சூழப்பட்டு இருக்கிருேம் என்னும் அச்சம் அவர்களைப் பீடித் திருந்தது. தங்களைவிட போராளிகள் அதிகத் தொகையில் இருக்கிருர் களென்ற மனநிலைப்பாதிப்பும் இந்த தற்காலிக பின்வாங்கலுக்கு காரணங் களாய் அமைந்தன. ஆணுலும் இராணுவ் முகாம்களை பலப்படுத்து வதிலும் புதிய நவீன ஆயுதங்களை வழங்குவதிலும், இராணுவத்தை தொகை அடிப்படையில் அதிகரிப்ப திலும் தனது முயற்சியை கைவிட வில்லை. அத்துடன் சிங்களக் காடை யர்களை ஏற்றுமதி செய்து குடியமர்த் தவும் முயற்சி செய்கின்றது. அதா வது "யாழ்ப்பாணத்தை பின்னல் கவனித்துக் கொள்ளலாம்" என்ற அடிப்படையில் இராணுவத் தந்தி ரோபாயத்தை வகுத்திருக்கின்றது.
2. மலையகம்
இங்கே சில எலும் புத் துண்டு களை வீசுவதன் மூலம் கட்டுப்படுத் தலாம் என்ற பழைய பாண நடவடிக யில் இறங்கிவருகின்றது. குடியுரிமை
வழங்கலாம், கூலி உயர்வு தரலாம்,
கல்வி மருத்துவ வீட்டுவசதிகள் புனரமைக்கலாம் என்ற Ugful வார்த்தைகளை பேசுவதன் மூலம் அவர்களின் எழுச்சியை ஈழப்
போராட்டத்தில் இருந்து பிரித்து விடலாம் எனவும் முயற்சிக்கின்றது. அதே வேளையில் மறைமுகமாக பொலிஸ் நிலையங்களை பலப்படுத்தி
2
யும், "பாதுகாப் வலையங்களை' பு யும் தனது இராணு மேற்கொள்கின்றது தில் மேற்கொள்ளட் தந்திரோபாயமாகு
3. கிழக்கு மாக
குடாநாடு ஈழமும். இப்பகுதியில்
மாகாணத்தையே கேந்திர நிலையமா கருதுகின்றது. இ டைப் போல் தமி இல்லாமல், குடிே மூலம் கொண்டு வ பேசும் மக்கள் க உள்ளனர். ஆரம் யேற்ற திட்டங்கள் யில் அமைக்கப்ப அவை இராணுவ மாற்றம் பெறுகி சிங்களப் பேரினவ மையையும் நிலை மாக' கிழக்கைே இங்கே தனக்கு ஏ, ஈழப்போராட்டத்ை யச் செய்யுமென ந னில் ஈழக் கோரிக் கிழக்கு, LD%עu கோரிக்கையும் ( கிழக்கு மாகாண யே உள்ளது. ஆளு கள்’ கிழக்கில் 'தளம்' கொண்
பது வேறு விஷய
இங்கு பூரீல இரண்டு விதமான ரோபாயங்களைக் 1. ஈழவர்களை அ விரட்டுவது. 2. நேரடி மோதலில் இ வெளிப்பாடுகளை பத்திரிகைகள், வி கள் ஊடாக கண்டு
ஈழப்போ! Gulrirm L'Luotré
தென் ஈழப்ப மாகாணத்தை அத மலை, மூதூர், ம பாறை மாவட்டங் தன் மூலம் இலங்ை கோரிக்கைக்கு ப கொடுத்து விடல கை ஜே ஆரின் இருக்கிறதென்று காலனி ஆதிக்கத் காலத்திலேயே ( சிங்களப் பேரினவ புத் திட்டங்களை

பு கண்காணிப்பு திதாக உருவாக்கி வத் தயாரிப்புகளை து. இது மலையகத் படும் இராணுவத்
Do
காணமும், தவிர்ந்த வட
குறிப்பாக கிழக்கு தனது இராணுவ க பூரீலங்கா அரசு ங்கு குடா நாட் ழர்கள் செறிவாக யற்றத் திட்டங்கள் ரப்பட்ட சிங்களம் ணிசமாக கலந்து பம்முதலே இக்குடி திட்டமிட்ட முறை ட்டதனுல் இன்று க் கேந்திரங்களாக ன்றன. ஆகவே ாதம் தனது வலி நிறுத்தும் 'கள ய கருதுகின்றது. ற்படும் வெற்றிகள் தை தோல்வியடை ம்புகின்றது. ஏனெ }கையும் (வடக்கு கம்), தமிழீழக் வடக்கு கிழக்கு) த்தை உள்ளடக்கி றல் 'தமிழீழவாதி எந்த வகையில் டுள்ளார்கள் என் f
ங்கா இராணுவம் இராணுவதந்தி கடைப்பிடிக்கிறது. அப்பகுதியிலிருந்து போராளிகளுடன் இறங்குவது இதன் அண்மைக்கால பானெலிச் செய்தி
டு கொள்ளலாம்.
rாட்டம் மக்கள் 5 பரிணமிக்க.
குதியான கிழக்கு ாவது; திருகோண ட்டக்களப்பு, அம் பகளை ஆக்கிரமிப்ப கைத் தீவின் 'ஈழக் லத்த அடி'யைக் ாம் என்ற நம்பிக்
அரசுக்குத்தான் சொல்ல முடியாது. திற்குட்பட்டிருந்த 1948 இற்கு முன்) ாதிகள் ஆக்கிரமிப் வகுத்து செயலாற்
றத் தொடங்கியிருந்தனர். அன்று இவை பொருளாதாரத் திட்டங்கள் என்ற போர்வையில் மேற்கொள்ளப் பட்டன. இன்று இராணுவமயமாக் கலுக் கூடாக நடைமுறைப் படுத்தப் படுகின்றன. ஈழத்தேசிய போராட்ட மானது தன்னை ஆயுதபாணியாக்கத் தொடங்கிய பொழுது குடா நாட்டை யே மையப்படுத்தி (தமிழீழவாதி
களின் செயற்பாடுகள்) கூர்மை யடைந்ததினுல், தென் ஈழத்தில் பூரிலங்கா அரசு தனது இராணுவ
மயமாக்கலை இறுக்கமாக்கியுள்ளது.
இந்நிலைமையில், பூணூரீலங்கா அர சின் ஆக்கிரமிப்பை முறியடித்து சிங்களப் பேரினவாதத்தின் நோக் கங்களை அம்பலப்படுத்தி தமிழ்பேசும் மக்களான ஈழவரின் இடரைத் தீர்க்க, வெற்றிக்காக போராட எப் போராட்டத்திட்டத்தை நாம் தெரிவு செய்ய வேண்டும்? இவை குறித்து அறிந்து கொள்ளுவதும் அவசியமா கிறது.
1. தாக்குதல்-தப்பித்தல் என்ற இராணுவ தந்திரோபாயத்தை மக்கள் போராட்டமென மயங்கி நிற்கும் சிலர் அதனையே தமது போராட்டத் திட்டமாகவும் பிரக டனம் செய்கின்றனர்.'இராணு வத்தை கதிகலங்க வைப்பதன் மூலம்' பூணிலங்கா அரசின் ஆக் கிரமிப்பு நடவடிக்கைகளில் இருந்து தமிழீழத்தைக் காப் பாற்றலா?"மென நம்பிக்கை கொண்டிருக்கிருர்கள். இதனுல் ஆயுதம் தரித்த இவர்கள் இராணுவத்தைத் தேடி அலைந்து கொண்டு இருக்கிரும் கள். ஆத லால் இவர்களது தாக்குதல்தப்பித்தல் என்னும் இராணுவத் தந்திரோபாயமானது 'தாக்கு தல்" (offensive) அம்சத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள் ளது. இங்கே மக்களுக்குரிய தற் காப்பு என்பது நிராகரிக்கப்படு கிறது. இதனுல் நிராயுதபாணி யான மக்கள் சிங் ள இராணு வத்தின் பழிவாங்கலுக்கு உள் ளானுர்கள். இதனுல் மக்கள் இடம் பெயர்தலையும், மண்ணில் இருந்து தப்பித்துச் செல்வதை யும் போராட்ட எதிர்ப்புணர்வை வளர்த்துக் கொள்வதிலுமே ஈடு பட்டனர். இதனுல் இயக்கங்கள் மக்களிடமிருந்து அந்நியப்பட் டுப் போயின. ஆயுதம் தரித்த இளைஞர்கள் மக்கள்மீது இராணு வத்தனம் புரிந்தனர். இதனையே தற்போது யாழ்குடா நாடு அடையாளம் காட்டுகிறது. இப் போது "தாக்குதல்-தப்பித்தல்" மக்களுக்கு பரபரப்பை ஊட்டிய தேயன்றி, மக்கள் பங்களிப்பை ஏற்படுத்தவில்லை. போராட்டம்
15.04...1986

Page 15
> ஈழம்,
. மக்கள் போராட்டம்"
தேங்கிவிட்டதென்ற மாயையும், சமரசம் செய்து கொள்ளும் மனப்பான்மையையும் தோற்று வித்துள்ளது. இதனை யாழ்ப்பா ணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட, கடல் கடந்த நாடு களில் வசதியாக வாழ்பவர் களின் எண்ண வெளிப்பாடு களில் இருந்து அறியக்கூடிய தாக இருக்கிறது. ஆணுல் போராட்டம் தேக்கமடைந்து விட்டதா?
தமிழர் என்று கூறிக் கொள்ளும் இன்னும் சிலர் மக் கள் போராட்டம் என்று தங்கள் ஏடுகளில் மட்டும் கோஷிக்கின் றனர். செயலில் தப்பித்தல்தாக்குதலையே அடிப்படையாக கொண்டுள்ளனர். இவர்களது போராட்டத் திட்டத்திலும் **தாக்குதல்" உள்ளாம்சமே வெளிப்பாடாகிறது. காரை நக ரில் ஒரு தாக்குதலும், அதற்கு தொடர்பில்லாமல் கிளிநொச்சி யில் இன்னுெரு தாக்குதலுமாக மேற்கொண்ட இவர்கள் தாக்கு தல் பற்றிய சுவரொட்டியை
வெளியிடுவதன் மூலம் தம்மை
பிரபல்யப் படுத்திக் கொண்ட னர். மக்களிடமிருந்து அந்நிய மாகிப் போயினர். மக்கள் அ
திரட்டலுக்கு எதிராயினர். ஆள் சேர்க்கையை மட்டும் பெருக்கிக் கொண்டனர்.
s னும் வார்த்தையை புதிதாக மொண்டு கொண்ட வேறுசிலர், கடல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு தக்க சமயத்தில் ப்டை யெடுக்க சேர, சோழ, பாண்டி யரைப் போல் ஒரு மாபெரும் சேனையைக் கட்ட் முயன்று கொண்டிருக்கிருர்கள். இவர்கள் மக்களிடையே வேலை செய்வது, வாழ்வது என்ற அடிப்படைத் தத்துவங்களை பயனற்ற "வாய்ச் சொற் களாக்கிக் கொண்டிருக் கின்றனர். ஆனல் அடிக்கடி 'படையெடுப்போம்" என்னும் எச்சரிக்கையை மட்டும் உச்சரித் துக் கொண்டிருக்கின்றனர். இது மக்களை "சும்மா இரு, யா மிருக்க பயமேன்" என்னும் கனவுலகப் போதைக்குள் தள்ளு வதாகும் தாக்குதல் - தப்பித்
தல் என்னும் இராணுவ நோக்கிற்கும், இவர்களது * மாயாவாத** நோக்கிற்
கும் இடையில் வேறுபாடு கிடை யாது. ஏனெனில் தாக்குதல்தப்பித்தல் நடைமுறையாளர் கள் அதன் பரப்பினுாடாக சேனை யைத் திரட்டிக் கொள்வார்கள். இந்த 'மாயாவாதிகள் சேனை யைத் திரட்டிக் கொண்டதின்
15.04...1986
பின் இராணுவ கள். இங்கும் மானவர்களே, களே. மேற்கண்ட மூ வத் திட்டங் வாதிகள் (ந ரூர்கள். இ6 போராட்டத் கோஷமாக ' களை அணி தி urr(6856' 6T6 கின்றனர், 197Tërrutub :
மக்களிடமிருந் கொண்டவற்றை படுத்தி கற்பிக்கின் அம்பலம் செய்கிரு ஊடே மக்களை அ போர்க்குணமிக்கவ கிருர்கள். அவர் முன்னெடுப்புக்கு துணை புரிகிருர்கள்
கடவடிக்கைகள்
இதன் தன் இராணுவச் செயற் குறிப்பதல்ல. மக்க டலுக்கான திட்ட பாடுகளும், அதற்க கூட நடவடிக்கை செயல்முறை என்ப
யின்" ஒரு அம்சே
ஆதலால் புரட் தமது இராணுவ டே &T "சமூகஇராணுவத் (Social-Economic. னம் செய்கின்றன வெளிப்பாட்டையே போராட்டமென" அறிவிக்கின்றனர். சாரம்', 'நடவடி மே 'மக்களை அண வே. மக்கள் அணி ** மக்கள் போராட் இவர்கள் மக்களுக் தன்னிறைவு’ (S Sufficient) 2élu6) யாகக் கொண்ட தாரத் திட்டங்க வேண்டுமென்பதற் நிலைப்படுத்தக்கூடி சூழ்நிலைகளை" (S tions) உருவா பூணிலங்கா அரசினை வதற்காகவும், !
gilth'' (Sabotage)

வமாய் மாறுவார் மக்கள் அந்நிய
பார்வையாளர்
முன்று இராணு களையும் புரட்சி ாம்) நிராகரிக்கி வர்கள் தங்கள்
திட்டத்தின் 'பிரச்சாரம், மக் ரட்டல், செயற் 0 முன் வைக்
ந்து கற்றுக் மீண்டும் ஒழுங்க
ர்கள். இவைகளின் |ணிகட்டுகிருர்கள் பர்களாக மாற்று 1ளின் போராட்ட
புரட்சிவாதிகள்
6) வெறும் டாடுகளை மட்டும் 1ளின் அணி திரட் ங்களும், செயற் 5ான முயற்சிகளும் களே. இராணுவ து "நடவடிக்கை
De
சிவாதிகள் (நாம்) பாராட்டத் திட்டங் -பொருளாதாரதிட்டங்களென' Military) Giral ார். இவைகளின் ** மக்கள் புரட்சிவாதிகள் ஆகவே 'பிரச் டிக்கை** இரண்டு ரி"கட்டுவதற்காக கட்டுவது என்பது டத்துக்காகவே." கு "தற்காப்புelf Defence, Self 1ற்றை அடிப்படை "சமூக-பொருளா அமைக்க காகவும், இதனை ய 'அடிப்படைச் ubjective Condiக்குவதற்காகவும், பலவீனப்படுத்து சதிநாசகாரமென் இராணுவத்தந்தி
சிறப்பு மலர்
ரோபாயத்தையும் முன்வைக்கின்ற னர். இவ் இராணுவ செயல்பாடும் மக்களை அணி கட்டுவதற்காகவே. இதனுடன் இணைந்து 'தாக்குதல்தப்பித்தல்" என்ற நடைமுறையில் லாமல்,
Ambush and Raid 6T6irgid b60). முறையையும் மேற்கொள்கின்ருர் கள். இது சிங்களப் பேரினவாதி களால் மேற்கொள்ளப்படும் நடவடிக் கைகளினுல் அகதிகள் முகாமுக்கு செல்லும் மக்களை பாதுகாப்பதற்காக வும், மக்கள் இடம்பெயர்தலை தடுப் பதற்காகவும், மக்கள் அணி திரளு தலை தடுக்கும், 'எதிரியின் நடவடிக் கையை** முறியடிப்பதற்காகவும், இவ் ராணுவச் செயலை மேற்கொள் கின்றனர். இவ் இராணுவத்தந்திரோ பாயம் 'பாதுகாப்பை' (Defence) உள்ளாம்சமாகக் கொண்டதாகும். ஆதலால் எமது இராணுவ செயல் திட்டமானது பெயரளவில் மட்டும் மற்றைய இராணுவத் தந்திரோ பாயங்களோடு மாறுபடுவது மட்டு மல்லாது, உள்ளாம்சமாகவும் மாறு படுகின்றது. புரட்சிவாதிகளின் திட்ட மானது மக்கள் போராட்டத்தை முன் னெடுக்கின்றது. மற்றைய இராணு திட்டங்களோ பின்னடைவை ஏற் படுத்துவதுடன் சமரசத்துடன் கூடிய தான மக்களுக்கெதிரான அடக்கு முறையையும் கொண்டு வருகிறது. இதனுல்தான் ஆயுதம் தரித்த இளை ஞர்கள் மக்கள்மீது இராணுவத்தனம் புரிகின்ருர்கள்.
போராளிகள் தமது இராணுவ செயல்பாட்டை மேற் கொள்ளும்போது இலக்குகளை (Targets)கண்டறிந்து, தெரிவுசெய்து அவற்றிடையே தொடர்பானதும், தொடர்ச்சியானதுமான செயல்பாடு மேற்கொள்ளவேண்டும். தமிழ்பேசும் மக்களை பாதுகாக்க, அவர்களுக்கு போராட்டத்தில் வளர்க்க, அவர்களை அம்மண்ணிலி ருந்து பிரிக்க முயற்சிக்கும் சதிகளை முறியடிக்க கூடியதான வேலைத் திட் டங்களை வகுப்பதுடன், புரட்சிகரமாக செயல்படுவதே ஈழப்போராட்டத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்,
ஆகவே
ஈழம் உருவாக 'மக்கள் போ ராட்டமே' மார்க்கம். புரட்சி வாதிகளின் நடவடிக்கைகள் மக்கள் போராட்டத்திற்கான தே.
O
13
நம்பிக்கையை

Page 16
Fgb
இலங்கையில் இனப் பிரச்சினை யானது கொழுந்துவிட்டெரியும் இந் நேரத்தில், இறுதித் தீர்வை நோக் கிப் போராட முனையும் தமிழ் பேசும் மக்களில் இஸ்லாமியர்களின் பங்கு இன்றியமையாததாகும். ஈழப் போராட்டத்தில் இவர்கள் தவிர்க்க முடியாத சக்தியாய் விளங்கும் இவ் வேளையில் கடந்த காலங்களில் மத ரீதியாகப் பிரித்து பலவீனமாக்கிய போது அவற்றிற்கெல்லாம் முண்டு கொடுத்து வந்த அரசியல் பிரமுகர் களை இங்கு நாம் இனம் காட்ட விரும்புகின் ருேம்.
03 ஆகஸ்ட் 85 அன்று சென் னைக்கு விஜயம்செய்து, ஈழப் போரா ளிகளுடன் நடத்திய பேச்சுக்களில், இவர்கள் தந்த அபிப்பிராயங்கள் இஸ்லாமிய பிரமுகர்களின் இன் றைய தத்தளிப்பு நிலைமையை நன்கு புரிய வைத்துள்ளது. முஸ்லிம்களின் கடந்த கால அரசியல் வரலாற்று டன் இவர்களது விஜயத்தையும் இணைத்துப் பார்க்கும்போதுதான் இது துல்லியமாகத் தெரியவரும்.
வரலாற்றுக் காலமாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் வர்த்தக சமுதா யம் என்று கருதப்பட்டு வந்த போதி லும், உண்மையில் மொத்த முஸ்லிம் களின் சனத்தொகையில் வர்த்தகர் கள் எனக் கூறக்கூடியவர்கள் 5%
கூட இல்லை எனலாம். இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் ப்ொதுவாக முஸ்லிம்கள் என்றவு
டனே பிரித்தானிய காலனிய கால கட்டத்தில் சேர் வாப்பிச்சை மரைக் காயர், சேர் முகம்மது மாக்கான், அல்
ஹாஜ் T.P. ஜாயா, அல்ஹாஜ் அப்
துல் கபூர், அல்ஹாஜ் ஹமீப் போன் ருேரையும், சுதந்திரத்திற்குப் பிற் பட்ட கால கட்டத்தில் அவர்களின் வாரிசுகளான, சேர். ராசிக் பரீத், அல்ஹாஜ், மாக்கான் மரைக்காயர் அல்ஹாஜ் கிச்சிலான், அல்ஹாஜ் M. H. முகம்மது, அல்ஹாஜ் முகம்
14
யின்
ஈழப் போராட்டத்தில் முஸ்லீம்
மது ஹமீம், ஜ ஹாக், அல்ஹா கபூர், அல்ஹாஜ் போன்ருேரையும் எம் சமுதாயத்ை வழக்கிலிருக்கின்ற 6) Duds 66 மேலும் இதுசார்ந் பட்டிருக்கும் இவ மக்களது ஏகபோ தம்மைத் தாமே டார்கள் என்பது
ஆரம்ப கால ஆதிக்கம் ଗl போதும் 1950 கி மாகாணத்தில் இ ஏற்பட்ட பாதிட் அழுத்தத் கொடுத்தது.
1950 களில் யேற்றத் திட்ட என்ற போர்வை யேற்றங்2ளுக்கு திருகோணமலைய யிலும் தமிழரசு அபாயத்தை தொடங்கியது. கல்முனை, சப்மா பற்று, திருகோ6 இக்கட்சி மேற்ே தினுல் முஸ்லிப் காலத்தின் அ தொடங்கினர். மாகாணத்தைப் கொண்ட முள் பிரவேசம் செய இவ்வாறு பர முஸ்லிம்கள் களின் பிரச்சினை அரசியல் தலை விளைந்ததால் மாகாணத்தில் பிரச்சினைகளை கொழும்பு வ ஆட்டங்காணத்
 
 

ஞப் ஹலீ இஷ் ஜ் பளில் அப்துல் அப்துல் கபூர் மனதிற்கொண்டே த நோக்கும் நிலை து. கொழும்பை து இரத்தினக்கல், த முதலீட்டில் ஈடு ர்களே இஸ்லாமிய க பிரதிநிதிகளாகத் மாற்றிக் கொண் குறிப்பிடத்தக்கது.
ங்களில் இவர்களது .
பருமளவு இருந்த களின் பின் கிழக்கு
இஸ்லாமியர்களுக்கு புகள் இத்தலைமை ந்தில் தளர்வைக்
கல்லோயா குடி மானது அபிவிருத்தி பயில் சிங்கள குடி இடமளித்தபோது பிலும், அப்பாறை க் கட்சி நிலப்பறிப்பு வெளிப்படுத்தத் இக்காலங்களில்
ந்துறை, அக்கரைப். ணமலைப் பகுதிகளில்
கொண்ட பிரச்சாரத் Dகளும் தமது எதிர் பாயத்தை உணரத் இதனுல் கிழக்கு பிறப்பிடமாகக் ஸ்லிம்கள் அரசியல் ப்யத் தொடங்கினர். ந்து பட்டு வாழும் தத்தமது பிரதேசங் ாகளை மையப்படுத்தி மையை உருவாக்க குறிப்பாகக் கிழக்கு பிரதேச ரீதியான மையப்படுத்தியதால் ர்த்தகத் தலை  ைம
தொடங்கியது.
இதன் காரணமாகவே இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஏகத் தலைவர்
என வர்ணிக்கப்பட்ட சேர். ராசிக் பரீத் 1960 இல் பொத்துவில் தொகு தியில் தோற்கடிக்கப்பட்டார். இதே போன்றுதான் அல்ஹாஜ் மாக்கான் மாக்கார் 1965 இல் நடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பில் தோற் கடிக்கப்பட்டார்.
இவ் வரலாற்றுப் பின்னணி ஈழம் வாழ் முஸ்லீம்களின் பிரதேச ரீதியான அரசியல் விழிப்புணர்வையே உணர்த்துகிறது. இதன் காரணமாகவே பின்னர் உருவாகிய அல்லது அரும்பிய, குறிப்பாகக் கிழக்கு மாகாணத் தலைமை தாம் வாழும் பிரதேசத்தின் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தவாரம்பித்தது. இவ் வடிப்படையில் அல்ஹாஜ் காரியப் பர், அல்ஹாஜ் முகம்மது அலி, ஜனப் அப்துல் மஜீத் , ஜனப் முஸ்தபா, ஜனுப் M. அப்துல் மஜீது, ஜனப் M.C. அகமது போன் ருர் தந்தை செல்வநாயகத்தின் தமிழரசு கட்சியில் சேர்ந்தே உருவானுர்கள்.
ஆயினும் 1965 ஆண்டுக் கால கட்டத்தில் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைத்து ஆட்சி செய்ய வந்தது முதல் குடியேற்ற பாதிப்புகள் மீது அதிக அக்கறை காட்டாது நழுவத் தொடங்கிய வேளைகளில் இஸ்லாமி யரின் ஆதரவையும் விரைவாக இழந்து போனது.
தமிழரசுக் கட்சியின் இந்தப் பலவீனத்தை தமக்கு சாதகமாகப் பயன் படுத்திய ஆட்சியாளர்கள்
முஸ்லீம்களின் செயலிழந்த இந்த கொழும்புத் தலைமையை மீண்டும் தூக்கி நிறுத்தத் தலைப்பட்டனர். இவ்வரசியல் மந்தநிலையில் புதிதாக உருவாகிவந்த கிழக்குமாகாண
15... 04...1986

Page 17
அரசியல் தலைமையும் கொழும்பை மையப்படுத்தி முதலீட்டில் ஈடுபடத் தொடங்கியது. இருந்த போதிலும் முஸ்லீம்களைப் பொறுத்த வரையில் பிரச்சினைகளை எவ்வாறு பூசிமெழுகிய போதும் உள்ளக முரண்பாடுகள்
கொழுந்துவிட்டெரியத் தொடங்கின.
1970-1977 வரை கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் மஹ்முத் கல்வி அமைச்சராக வீற்றிருந்த காலத்தி லேயே நாடு முழுவதும் பத்தொன்பது தடவைகள் இஸ்லாமியர்கள் மீது சிங்களக் காடையர்களும், இராணு வமும் ஏவி விடப்பட்டு பலத்த உயிர், பொருட் சேதங்களை ஏற்படுத்தினர். புத்தளத்தில் பொலிஸ் அத்தியட்சக ராக ஜனுப் அப்துல் கபூரும், அத் தொகுதி பாராளுமன்ற உறுப்பின
ராக ஜனுப் அசன்ருத்துாஸூம் வீற்றிருக்கையிலேயே பொலிஸ் காடையர்கள் புத்தளம் ஜூம் மாப் பள்ளி வாசலுக்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததன் மூலம் பலர் கொல்லப்பட்டனர்.
இவ்வாண்டில் கொம்பனித்
தெருவில் நடந்த ஒரு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் படுகாயங்களுக்குள்ளாகினர். இவ்வா ருன பல சம்பவங்கள் காலி, மடவல, கம்பளை, கண்டி, போன்ற இடங்க ளில் நடந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
அடுக்கடுக்காய் நிகழ்ந்த இச் சம்பங்களினுல் அதிருப்தியுற்ற இஸ் லாமியர்கள் தமது சந்தர்ப்பவாத பிரதிநிதிகள் மீது மீண்டும் வெறுப் புற்றிருந்த நேரத்தில் வடபகுதி ளைஞர்களின் விழிப்புணர்வு நம்பிக் கையூட்டுவதாய் அமைந்திருந்தது. 1970களில் உருவாகிக் கொண்டி ருந்த ஆயுதப் போராட்டத்தை மையப்படுத்திய ஈழத் தலைமையை உன்னிப்பாக அவதானித்து வந்த முஸ்லீம் இளைஞர்கள் தமது தனித்துவத்தை பேணுவதுடன் உடமைப்பாட்டுக்கான Fg ü போராட்டத்தை முன்னெடுப்பதில் நாட்டங்கொள்ளலாயினர்.
ஆயுதப் போராட்டத்தை மையப் படுத்திய தமிழ் இளைஞர்கள் மார்க்சிச-லெனினிச அடிப்படையில் ஈழவர்களின் பிரச்சினைகளை அணு கியதுடன் மிதவாத முதலாளிவர்க்க யாழ்ப்பாணத் தலைமையைத் தூக்கி எறிந்ததோடுஇஸ்லாமியம்க்ஞ்க்கும் மலையகத்களுக்கும், மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்குமுள்ள பிரச்சினை களை விஞ்ஞான ரீதியாக அகைத் தொடங்கினர்கள். இம் மிதவாதத் தலைமை, இம்மக்களுக்கு இழைத்து வந்த பாரபட்சங்களையும் மற்றும் சாதிப்பிரச்சினை போன்றவற்றையும் அம்பலப்படுத்தியதோடு அவர்களின் இன்னுேரன்ன பிரச்சினைகளை ஆராய விழைந்தனர்.
15... 04:... 1986
பலர்
இந்த அடிப்ட ஞர்கள் பிரதேச, களுக்கு ஆட்டடா" க்கும், இஸ்லாமி ஏற்பட்ட பாதிப்புக் கொண்டு செயற்ப 1972இல் காலம் ெ உட்பட 10 இளை சென்று நிலைை பிரச்சாரம் செய மாகாணத்தில் சேரு சம் மாந்துறை, க போன்ற இடங்களி பிரச்சினைகளை கரு s) is விளக்க
கவனிக்கத்தக்கது,
இந்த நிகழ்வு இளைஞர் மட்டத்தி ஏற்படுத்தி, கொழு இஸ்லாமிய பிரதி தலைமையை மீண் வைத்தது. இவர் பாட்டுக்காக முன்னணியை " கள். இம் முன்ன ஈழக் கோரிக்கைை தல் களத்துக்கு கூட்டணியுடன் தேர்தலில் நின்ற வேட்பாளராக நின் இலியாஸ் குறிப் புத்தளத்தில் பேn வெற்றிபெருவிட்ட தலைமையை முன் தவர் என்பது குறி கொழுழ்பு வி யானது ஈழவ்ாழ் கும் சிங்கள்-சோ துணை போவது மட இஸ்லாமியர்களின் தேச மனிதகுல அமெரிக்க ஏகாதிட நாய்களுமான இள் வாதிகளுக்கும் து வேதனைக்குரிய வி கொடும் செயலுக்கு பவர் அமைச்சர் முகம்மது அவர்க இவ்வெறிநாய்களு தும் அவர்களின் நீண்டகால அணு இவர் 1960களில் ெ இருந்தபோது இலி செய்து சர்வதே
காட்டிக் கொடுத்து
அவமானச் சின்ன
இத்தகைய தென்ஈழ 'இந்து வரத்'தை வெ
தியவர். 1985-01 லுள்ள லங்கா ஒப அமைச்சர் முகம் முக்கிய புள்ளிய GaFT9 (Avraham X

1டையில் இவ்விளை
மத வேறுபாடு து மலையக மக்களு ய மக்களுக்கும் க்களை கவனத்தில் ட ஆரம்பித்தனர். சன்ற சிவகுமாரன் ஞர்கள் மலையகம் மகளை அறிந்து ப்ததும், கிழக்கு நவாவில, தீகவாபி ல்முனை, புத்தளம் ல் இஸ்லாமியரது த்தரங்குகள் வாயி
முற்பட்ட, தும்
புகள் இஸ்லாமிய ல் விழிப்புணர்வை }ம்பை மையமிட்ட நிதிகளது வலிந்த ாடும் நிராகரிக்க "கள் தமது செயற் முஸ்லீம் ஐக்கிய உருவாக்கலாஞர் ாணியானது தமிழ் யை வைத்து தேர். வந்த் தமிழர் ஒப்பந்தம் செய்து து. இத் தேர்தலில் ாறவர்களில் ஜனுப் பிடத் தக்கவர். ாட்டியிட்ட இவர் ாலும் கொழும்புத் நின்று நிராகரித் ப்பிடத்தக்கது. பர்த்தகத் தலைமை முஸ்லிம்களை ஒடுக் வனிச அரசுக்குத் ட்டுமல்ல சர்வதேச ா விரோதியும் சர்வ பொது எதிரியும்
பத்தியத்தின் ஏவல்.
ஸ்ரேலிய சியோனிச ணை போவது மிக விடயமாகும். இக் குத் தலைமை தாங்கு
sebggá: M. H. ளேயர்கும். இவர் நக்குத் துணைபோவ நலன் காப்பதிலும் பவம் பெற்றவர். கொழும்பு மேயராக ஸ்ரேலுக்கு விஜயம் ச முஸ்லிம்களைக் து உலக மக்களின் மானுர்,
பெருந்தகைதான் இஸ்லாமிய கல கொண்டு நடாத் *21இல் கொழும்பி rாய் ஹோட்டலில் மது மொசாடின் ான அவ்வறகாம் ofi)யைச் சந்தித்து
சிறப்பு மலர்
பேச்சு வார்த்தை நடத்தினுர், மேலும் இக்கலவரத்தின் முன் காள்ளு பிட்டியிலுள்ள அமெரிக்க தூதரகத் தின் முன்பாக அமைந்துள்ள இஸ் ரேல் நலன் காக்கும் பிரிவிற்கும் பல தடவைகள் சென்று ஆலோசனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
இஸ்லாமிய 'பிரதிநிதிகள்" என்று சொல்லப்படுபவர்கள் இவ் வாறு நடத்தப்படுவது ஒருபுறமிருக்க இஸ்லாமிய இளைஞர்களைக் கொண்ட தீவிர வலது சாரி" அமைப் பொன்று இப்போது கொடுங் கோலன் ஜெயவர்த்தணுவால் உரு வாக்கப்பட்டு வருகின்றது. தவருக வழி நடத்தப்பட்ட இஸ்லாமிய இளை ஞர்களுக்கு ஆயுதப்பயிற்சியையும் , ஆயுதங்களையும் சிங்கள இராணுவம் வழங்கி 'ஜிஹாத்' (புனித யுத்தம்) என்ற பெயரில் அமைப்பு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களே இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக் கும் எதிராக தூண்டிவிடப்பட்டு கல வரங்களை நடாத்துவதற்கு அரசாங் கத்தால் பயன்படுத்தப்படுகிருர்கள். இது தமிழ்பேசும் மக்களை தமக்குள் மோதவிட்டு பலவீனமாக்க ஆட்சியா ளர்கள் செய்யும் சதி நடவடிக்கை என்பது வெளிப்படையானது. அதே வேளையில் ஆழ்ந்த அரசியல் கோட் பாடுகள் எதுவுமின்றி வெற்று இராணுவ வேட்டுக்களிலே ஆர்வம் வைத்து குறைப்பிரசவமான 'விடு ዶö இயக்க"மென்று தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் வேறுசிலரும் இந்தக் கலவரங்களுக்கு கால்
கோலாக அமைந்துள்ளனர்.
போராட்டத்தில் தமது பங்களிப்பை செலுத்துவதானது தவிர்க்க மு ॐ தது. தாம் இவ்வளவு க கொழும்பு தலைமையின் வர்க் தால் காட்டப்பட்டு வந்த சிங்க பெருந் தேசியவாதிகளின் அரவணை பில் வாழ்கின்ருேம் என்ற மாயை கிழித்தெறியப்பட்டுவிட்டது.
புத்தளம், காலி, கொழும்பு, கண்டி, மடவெல, திருகோணமலை,
தீகவாப்பி, கொம்பணுச்சி போன்ற
இடங்களில் தலைவிரித்தாடிய இன வெறிக்கும், நிலபொருள் கொள்ளைக் குக் பதில் கூறமுடியாது கையை விரித்த இந்த கொழும்பு வர்த்தக தலைமை, இறுதியாக கொழும்பு வர்த்தகர்களுக்கு பதவிகள் பறிக்கப் பட்டபோதும், கோட்டாக்களில் பார பட்சம் காட்டப்பட்டபோதும், இறுதி s சபாநாயகர் அல்ஹ்ாஜ் பாக்கீர் மாக்கார் தூக்கியெறியப் பட்டபோதும் இந்த பூச்சுவா தலைமை யானது கையால் ஆகாததாக வாய்
15

Page 18
ஈழம்
மூடி மெளனியாக இருந்ததை நாம்
Cypą
மறக்கவோ, மன்னிக்கவோ
யாது.
கொண்டு ஒரே இ
3. sr பரந்துபட்டு வாழும் சாதாரண தமிழ் மக்களை தமிழர் விடுதலைக் கூட்
டணியும் அதன் சகாக்களும் சந்திர
ஹாசன்களும் எவ்வாறு பிரதிநிதித் துவப் படுத்தவில்லையோ அதே போன்றுதான்
தாமே கூறிக்கொள்வோரும் பரந்து பட்ட சாதாரண முஸ்லிம் மக்களை
பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இதே அடிப்படையில்தான் மலையக மக்க:
ளின் தொண்டைமான் கோஷ்டியை பிரச்சினையை தீ
லேயே தயாராகி
யும் நாம் நோக்குகின்ருேம்.
இந்த அடிப்படையில்தான் இஸ்
லாமிய ஒன்றியம், ஜமா-அதே-இஸ் லாமி, இஸ்லாமிய சோஷலிச இயக் கம் போன்ற அமைப்புகளின் ஆய்வு கள் அமைந்திருக்கின்றன. ஈழம் வாழ் முஸ்லிம்களின் (ஜமாஅதே இஸ்லாமியின்) முக்கியமான மாத இதழான 'அல்ஹ்ஸநாத்" இதனை தெளிவாக வெளிப்படுத்துகிறது. அல்ஹஸ்நாத் மலர் 15, இதழ் 5 ன்வரும் அறைகூவலை இந்துகிறிஸ்தவ-இஸ்லாமிய சமுதாயத் தினருக்கு விடுத்துள்ளது.
".தூர நோக்கோடு தமிழ்-முஸ்லிம் இளைஞர்கள் செயற் படவேண்டும். ஏனெனில் இரண்டு சிறுபான்மை சமூகத்தின் வீழ்ச்சியா னது, இரு சமூகத்தவரும் விரும்பாத பலரும் வருந்தத்தக்க பல விளைவு களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்து விட முடியும், ஏற்கனவே கொடும் மனம்படைத்தோர் அத்தகைய முயற்சிகளுக்கு வித்திட்டு செயற் பட்டு வருவதை அல்ஹ்ஸநாத் மூலம் நாம் பலமுறை எச்சரித்து வந்துள் ள்ோம். அப்படி ஒரு நிலை தோன்று மானுல் ஒரு தமிழணுே அல்லது முஸ் லிமோ எந்த பெரிய இலாபத்தையும் அடையப்போவதுமில்லை. மாருக மாற் ரூரிடம் எதுவித நிபந்தனையுமின்றி மண்டியிட்டு வாழும் நிலையில் உரு வாகிவிட முடியும். அதன் பின் கவலைப் படுவதால் எதுவும் நடக்கப் போவ தில்லை. இத்தகைய முஸ்லிம் மக்களி ன் சிந்தனைப்பாடுகளின் தாக்கம்தான் 3 ஆகஸ்ட் 1985 அன்று இஸ்லா மிய பிரமுகர்களை கொண்ட குழுவொ ன்று விஜயமொன்றை மேற்கொண் டிருந்தது. DR பதியுதீன் மஹ்மூத் அல்ஹாஜ் S.Z.M. மஷார் மெளலான அல்ஹாஜ் ஹமாவி ஹனிபா, அல் ஹாஜ். W.M. அமீர், ஜணுப் M.M. முஸ்தபா, DR. A.M.M.ஷஹாப்டின் ஜனுப்/A.L.A. மஜீத் , அல்ஹாஜ் M.M சுஹைர் ஆகியோர் விடுதலை இயக்கங்களின் "போர் நிறுத்தம்'
தற்பொழுதுள்ள "முஸ்லிம் தலைமை" என தம்மைத்
*பேச்சு வார்த்ை இலங்கை அரசிய சலசலப்பால், ெ பிரச்சினையை கா
போகிருர் ரன்ற டிருந்தபோது இ இயக்கங்களின்
அறிந்து செல்வத னர் சென்னை வ எதுவித ஏகோபித் கொண்டிருக்கவில் மூன்று பிரிவினர் மூ பிக்கையை ( காணப்பட்டார்கள்
ஒரு சாரார் ெ
பிரமையில் இருந் இஸ்லாமியர் பிரச்சி எந்தவகையான தீ தால் உங்களால்
வினு எழுப்பினர்.
இன்னுெரு சா மீது நம்பிக்கையறி தலை இயக்கங்கள் வைத்து இந்தியா லாமியர் பிரச்சினை எப்படி அணுகப்பா அறிவதில் ஆர்வம்
மீதியானுேர் மலையகத்துக்கப்பா இஸ்லாமியர் இரு றும் அவர்களை திருப்திப்படுத்தாது வதற்காக வந்தி மூன்று வகையின யையும் கவனித்த தேசிய விடுதலை மு நிதிகள் தமது க
தனர்.
நாங்கள் இ போராட்டமானது துக்கு வந்து வி வில்லை ! இந்த மு கம் வகிக்கும் இயக் யில் செய்து வந் ணுவ நடவடிக்கை சிறிலங்கா அரசு வேண்டிய நிலைக்( பட்டிருக்கிறது. தைய பேச்சுவார் தை பிரச்சார ே படுத்த தீர்மானி கின்ருேம். எமது ஜெயவர்தணுவின் அம்பலப் படுத்து நியாயமான கோ அரங்கில் வெளி அமைந்திருக்கிறது பேச்சு வார்த்தைய தீர்த்து விடுவோ
16
 
 
 
 

த' ஆகியவைகள் லில் ஏற்படுத்திய ஜயவர்தனு இனப் கிதச் சட்டங்களை ரவில் தீர்த்துவிடப் பிரமை துளிர் விட் இவர்கள் விடுதலை எண்ணப்பாடுகளை ற்காக வந்திருந்த ந்த இக்குழுவினர் த கருத்து எதையும் லை. இக்குழுவில் ழன்றுவிதமான நம் கொண்டவர்களாக
ஜயவர்தனு இனப் ர்க்க உண்மையி
விட்டார் என்ற தனர். இவர்கள் சினையில் ஜே.ஆர். 'ர்வை முன் வைத் ஏற்க முடியுமென
ாரார் ஜெயவர்தணு ற்றவர்களாய், விடு ா மீது நம்பிக்கை விற்கூடாக இஸ் ாயை இயக்கங்கள் ர்க்கிறது என்பதை
காட்டினர்.
வடக்கு, கிழக்கு, ல் கணிசமான க்கின்ருர்கள் என் ஈழக் கோரிக்கை து என்பதை சொல் ருந்தனர். இந்த "ரின் அடிப்படை ந பின்னர் ஈழத் ன்னணியின் பிரதி ருத்தை தெரிவித்
ன்றைக்கு ஈழப் இறுதிக்கட்டத் ட்டதாக எண்ண பன்னணியில் அங் க்கங்கள் இதுவரை த அரசியல் இரா ககளின் விளைவாக எங்களுடன் பேச கு நிர்ப்பந்திக்கப் நாங்கள் தற்போ த்தை சந்தர்ப்பத் SDS is த்தே செயல்படு பிரச்சாரமானது அட்டுழியங்களை 6նչ5Tպւ0, 6Tւ0 ளே * ரிப்படுத்துவதாயும் 1. நாம் இந்த Sisi Sriras2T மென்று அறவே
நம்பவில்லை. J. R. இராணுவத் தீர்விலேயே கண்ணும் கருத்துமாக செயல்படுவது வெளிப்படையானது. நாம் ஈழம் தவிர்ந்த தீர்வெதையும் ஏற்றுக் கொள்ள தயாராயில்லை. ஆதலினுல் ஒற்றை ஆட்சிக்குட்பட்ட தீர்வாக இடைக்கால திட்டமொன் றை முன் வைக்கத் தயாராகவில்லை?
இந்தப் பதிலை புரிந்து கொண்ட இஸ்லாமிய பிரமுகர்கள் பேச்சு சுமுகமாக முடிந்துவிட்டதாக அறிக் கை விட்டுவிட்டு கிளம்பிச் சென்றனர்.
ஈழப்போராட்டத்தில் இஸ்லாமி யரின் பங்கு பற்றியும் ஈழக்கோரிக்கை இஸ்லாமியப் பிரச்சினை எந்த அள வுக்கு தீர்த்து வைக்கும் என்பதில் இயக்கங்களிடையே கருத்து வேறு பாடுகள் உண்டு
ஈழப்புரட்சி 後談纖 வர்க்க அடிப்படையில் மலையகம், இஸ்லாமிய கிறிஸ்துவ, இந்து எல்லா மக்களையும் ஒருங்கிணைந்த அதாவது ஈழவர்கள் என்ற அடிப் படையில் ஒரு பாட்டாளி வர்க்க தலை மையை தோற்றுவிப்பதில்தெளிவாக உள்ளது. ஈழம்வாழ் இஸ்லாமியர் களை போராட்டத்தினூடாக ஸ்தாப னப் படுத்தி அவர்களது அபிலாசை யை, அவர்களது தலைவிதியை அவர் களே நிர்ணயிப்பதற்கான ஈழவர் என்ற அடிப்படையில் உருவாகும், கூட்டுத் தலைமையை உருவாக்குவ தே ஈரோஸின் கண்ணுேட்டமாகும். இந்த அடிப்படையில் 'மதத்தால் இந்து ஆனலும் மாண்பில் முஸ்லிம் என்ருலும் வேதம் பயிலும் கிறிஸ்தவனும் தீரச் சைவன் ஆளுலும் ஈழத்தமிழர் ஈழவரே.அவர்
எங்கிருந்தாலும் நம்மவரே எந்த வனத்தில் வாழ்ந்தாலும் ஈழத்தமிழர் ஓரினமாம்சொந்தம் என்பது உறுதியடா-இது சோஷலிசத்தின் சுருதியடா’ எனப் பகர்கின்றது ஈரோஸ்.
எனவேதான் ஈழவர்களின் உடைமைப் பாட்டுக்கான போராட் டத்தை மக்கள்-மொழி-நாடு அடிப் படையில் கோருகின்றது. இதனுலே யே நாம் ஈழவர் - நமது மொழி தமிழ் - நம் நாடு ஈழம் என
ஈழவர்களைத் தட்டியெழுப்புகின்றது ஈரோஸ்,
O
15.04... 1986

Page 19
]]Jiהנ0תך
மலையகத் தமிழ் பேசும் மக்கள் இதன் தொடர்பான எமது நிலைப்பாடு மிகத் 鷺 தெளிவானது. தலைமுறை தலைமுறை ந்த வேலைநிறு யாக வாழ்ந்து வளப்படுத்திய மண் நி ந. ப்பள்கி." அவர்களுக்கே உரியது என்பதும்; றுதத స్సీ ஈழப் போராட்டத்தின் முதுகெலும் ਛੋ s LO பாக அமையப் போகின்றவர்கள் (?" அவர்களே என்பதும்; அம்மக்கள் தீ வாழும் பகுதியை உள்ளடக்கியத்ே ஈழம் என்பதும் நாம் உரத்துக்கூ கருத்துக்களாகும். ಟ್ವಿಫ್ಟಿ? يص பிரச்சனை அரசியல் அரங்கில்)" ரொலிக்கின்றது. சர்வதேச * ‘ஈரோஸ் தோழன்' ' இரு மெல்லாம் மல்ய்க மக்கவிே விழிப்புணர்வு வளர் ஈழத்தமிழர் வரல
မှုံဖါစို့
房リG& 隆、八
முறையாக ஏனைய த
இம்மக்களுக்காக ெ
po. A L
லுள்ள リ திற்கு ஆதது ஐ சட்ட திரு 5伶 இலா 匿拜s° :رفت ட்(ே)3றுதி பணத்தில் களுக் Esgybi NV, விளம்ப E2 est பதவிக்கு ---a தார்.
பயங்கரி
பாற்றே
6í6 sör 3, 1ysté
ஞர்.
15... 04...1986
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறப்பு மலர்
UU E )
DE 5
O
ளவாக மீண்டும் ம்ெ நாடுகடத்தல்
பிரார்த்தனை த்தப் போராட்டம் இலங்கை-இந்திய }யகமக்கள் பிரச் தீர்வு என அறி n for all Time)
க மக்கள் ஒரு "வர் விரும்பியவர் வர்கள் மத்தியில் டுத்துப் பெருகிய ாட்டுப் பாடல்கள் தகள் அவர்களின்
வர்களின் சோகத் மண்மீதுள்ள ஆழ ம் நமக்கு துல்லிய
of
ay --JA&e963dluu
யாக இருந்தது.
மையான மக்கள் இலங்கையில் தங்கி யிருக்க விரும்பி இலங்கை பிரஜா வுரிமை கோரியே விண்ணப்பித்த னர். மனிதாபிமான அடிப்படையில், மனித உரிமைகளின் அடிப்படையில் இவர்கள் ஏற்கப்பட்டிருக்க வேண் டும். இருந்தும் சிறிலங்கா அரசு இவர்க கட்டாய நாடுகடத்தல் செய்ய தந்திரமான பல வழிகளைக் கையாண்டது.
மலையக தமிழ் பேசும் மக்கள்மீது மிருகத்தனமான தாக்குதலை கட்ட விழ்த்து விட்டு, அவர்களிடம் "பாது காப்பின்மை", அச்சம் ஆகிய உணர் களை உருவாக்கி இந்தியா செல்வ தைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையைதோற்றுவி
களது மன. ர். இனக் NUOMr சீக்கப்பட்டவர் இரத்தினபுரி, பலாங்கொடை, கண்டி, மாத்தளை போன்ற பகுதி களில்தான் அதிகம் எனினும், மலைய
கப் பகுதிகளில் பரந்துகிடந்த மற் றைய பிரதேசங்களில் உள்ளவர் களுக்கும் தாங்கள் 'சமூகப் பாது காப்பற்ற' நிலைக்கு தள்ளப்பட்டி ருப்பது உணர்த்தப்பட்டது. இவர் *ள் வாழும் பிரதேசங்களின் மத்தி
புதிய சிங்களக் கிராமங்கள் தோற்றுவிக்கப்பட்டன. நட்சா " என்ற மாற்றுப் பயிர்ச் செய்கைத்
திட்டம் மூலம் இவர்கள் அடித்துத் துரத்தப்பட்டு சிங்களவர்கள் குடிய மர்த்தப்பட்டார்கள். இந்நிலையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இலங்கையை விட்டு வெளி யேறிவிட வேண்டுமென்ற உணர்வு
தோன்றியது. V.
ந்நிலைமையை அவர் கள் இந் வேண்டுமென்பதே
ஆளும் வர்க்கத்தின்
17

Page 20
தமிழகத்தில் தேனும், பாலும் ஓடுவதாக தொண்டமான் போன் ருேர் மூலம் பொய்ப்பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. சிலசமயங்களில் போலிப் புகைப்படங்களைக் காண் பித்து, தமிழகத்தில் இவர்கள் வரு கையை எதிர்பார்த்து கட்டப்பட் டுள்ள வசதியான வீடுகள் இவை யென இம்மக்கள் ஏமாற்றப்பட்ட SITT
சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் சில விதிமுறைகளைப் பாவித்து ഥ யக தமிழ் பேசும் மக்களின் இலங் கைப் பிரஜைக்கான விண்ணப்பங் களை நிராகரித்தமை அல்லது விண் ணப்பங்களை பரிசீலிப்பதில் காட்டிய நியாயமற்ற வீண் காலதாமதம் இவ்வாறு பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்களை நிராகரித்ததென சிறிலங்கா அரசே ஒததுக் கொண்டுள் ளது. (15-01-86 வெளிவந்த சிறி லங்கா அரசின் பத்திரிகைக் குறிப்பு) இவ்வாறு செய்வதன் மூலம இந் தியப் பிரஜா உரிமைக்கு விண் ணப்பிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. கொடிகராவின் கூற்றுப்படி (INDOCYLON RELATIONS SINCE INDEPENDENCES - U. S. KOD KRA) 1937 இல் இருந்து பெருந்தோட் டங்களுக்கு இந்தியாவில் இருந்து தொழிலாளர்கள திரட்டப்படவில்லை. மற்ருெரு புள்ளிவிபரப்படி மலையகத் தொழிலாளாகள் 50 விகிதமாஞேர் பிரசா உரிமைச் சட்டங்கள (19481949) இயற்றப்பட்ட காலகட்டத் தில் கூட ஒருபோதும் இந்தியா சென்றதில்லை. வணிக வட்டங்களைச் சேர்ந்தவர்களே அடிக்கடி இந்தியா சென்று திருமபினா. இம் மக்களில் பெரும்பாலானேர் இலங்கையில் நிலைபெற்றுவிட்டனர். 1920 ஆம் ஆண்டளவிலேயே இந்தியாவுடன் ஒப்பந்தங்களை துண்டிதத ஒருபகுதி யினா இங்கு நிலையாக வாழத் தொடங்கினர். (ஆதாரம்) பொரு ளியல் நோக்கு, மார்ச் 1980) சோல் பெரிக்கமிஷன் இவ்வாறு நிலைபெற் றவர்கள் 80% என மதிப்பிட்டது.
சிறிமா-சாஸ்திரி உடன்பாடு தென்னுப்பிரிக்காவில் இந்தய கள தொடர்பாக இந்தியா செய்த உடன்பாட்டை விட் மிகவும் மோச மானது; அந்த வகையில் தென் ಸ್ಥಿತಿಗಿ: அரசு, இலங்கை அரசை ட நாகரீகமாக நடந்துளளது. ஆரம்பததில் ஸ்மட்ஸ்காந்தி (SMUfŠ—GANDHI) o L6ŠTU TL'liq-sve-- கட்டாய நாடுகடத்தலுக்கு (COMPULSARY REPATHRATI UN) 2) lமிருக்கவில்லை. தாமாகவே முன் வந்து இந்தியா செல்ல முன்வந்த sufficias assassir (VOLUNTIARY REPATRIATION) glassi Glafiuli பட்டன. ஆனல் இதுகூட வெற்றி யளிக்காத போது இன்னுெரு ஒப்
18
பந்தம் செய்யப்ப ாயகம் பெயர்வே TES) stsip Gafar த்தாசையோடு Ğauri (ASSITED என்ற சொல் பய6 இதன்படி தெ பிறந்தவர் அந்நா றும் இந்தியா ே ருக்கு தென்னுப்பி கள் ஊக்கங்கள் அ பாடு செய்யப்பட் பாடுகளினுல் அங் கடத்தலுக்கு இவ்வேற்பாடுகள் அரசினுல் கடைப் மேலும் இவற்ை பர் 10 ஐ. நாவி பட்ட மனித உ தையும் சி. சா
மீறி யதாக (ARTICLE IS EN HE RIGHT TO NO ONE SHALL DEPRIVED H NOR DEN ED CHARGE HIS N
வே தான் சி. ச ஞப்பிரிக்காவின் விட மோசமான தம் மனிதகுல ம கம் கற்பிக்கின்ற ஒப்பந்தத்தை புது 66 நாம் ே தோம். ஆனலும் கப்பட்டுள்ளது.
தற்போதைய
இந்தியாவு படுவோரைத் த இலங்கை ஏ உறுதியளித்துள் பாக புள்ளி வி உள்ளது. ஏறத் வரை இன்று , கின்றனர். இ 18மாதங்களுள் பொறுத்திருந்து விஷயம்). "6
ஜாவுரிமை பி
பட்டதாக பெரு
கின்றது ஆயி ரிமை தொட குறிப்பிட வேண் குரி  ைம பய ஜனநாயகச் சூ இல்லையென்பg ளுக்கே தம! முறையாக பய வாய்ப்பு வருட பட்டுள்ளதும்,
களது “பாரா ளும் தமது வி செய்வது என

ட்டது. இதன்படி umri (REPATRIAல்லுக்குப் பதிலாக ாடு விட்டேகு REPATRIATES) ன்படுத்தப்பட்டது. ன்னுப்பிரிக்காவில் rட்டு குடிகள் என் பாக விரும்புவோ ரிக்க அரசு உதவி அளிக்கும் என ஏற் டது. இவ் ஏற் கு கட்டாய நாடு இடமிருக்கவில்லை. கூட இலங்கை பிடிக்கப்படவில்லை. றவிட 1948 டிசம் ல் நிறைவேற்றப் ரிம்ைகள் சாசனத் (S.S.) puish அமைந்துள்ளது. VERY ONE HAS A NATIONALTY BE ARBITRAILY IS NATIONALITY THE RIGHT TO ATIONALITY srstir ா. ஒப்பந்தம் தென் கறுப்புச் சட்டங்களை து. இவ் ஒப்பந் னசாட்சிக்கே களங் து எனக்கூறி, இவ் ரப்பிக்க வேண்டாம் காரிக்கை விடுத் b ஒப்பந்தம்புதுப்பிக்
நிலை என்ன?
க்கு நாடு கடத்தப் விர ஏனையோரை ற்றுக்கொள்ளுவதாக ளது. (இது தொடர் பரங்களில் குழப்பம் தாழ 5 லட்சம் பேர் நாட்ற்றவராக இருக் ப்பிரச்சனை எவ்வாறு தீர்க்கப்படும் என்பது பார்க்க வேண்டிய வாக்குரிமை','பிர ரச்சனைகள் தீர்க்கப் நம் பிரச்சாரம் நடக் னும் இவ் * வாக்கு
s ாடியிருக்கிறது. (வாக் ன்படுத்தப்படக்கூடிய ழ்நிலை சிறீலங்காவில் தும் சிங்கள மக்க து வாக்குரிமையை பின் படுத்தக் கூடிய -க்கணக்காக மறுக்கப்
தமிழர்களும் அவர் ளுமன்றப் பிரதிநிதிக பாக்குரிமையை என்ன
திகைப்பதுவும், ஏற்
கனவே வாக்குரிமை பெற்ற மல்ை யக மக்கள் கலவரங்களால் இடம் பெயர்ந்து அகதிகளாக இருப்பதை யும் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டுப் பார்ப்ப்ோம்)
மலையக தமிழ்பேசும் மக்களுக்கு வாக்குரிமையை ஏதோ "தான தரு மம்", படியளப்பது போன்ற பாணி யில் வழங்கப்பட்டிருப்பதாக நிலவும் கருத்தை நாம் வன்மையாக கண்
டிக்கிருேம். இந்த மக்களுக்கு ஏற் கனவே வாக்குரிமை இருக்ததும், அதனை அவர்கள் "மேட்டுக்குடி
அறிவுஜீவிகள்" எதிர் பார்த்ததற்கு மாருக மிகவும் அறிவு சார்ந்த முறை
யில் பயன்படுத்தியதும் வரலாறு.
1947 இல் இலங்கையில் நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்த லில் 7 மலையக தமிழ்ப் பிரதிநிதி கள் தெரிவு செய்யப்பட்டனர். இதை விட ப்ல தொகுதிகளில் இடதுசாரி கள் வெற்றிபெறுவதற்கு இவர்க ளின் வாக்குகள் காரணமாக அமைந் தன. AJ. வில்சனின் கூற்றுப்படி மலையகத் தமிழ்ப்பேசும் மக்கள் 20 தொகுதிகளில் வெற்றியை நிர்ண யிக்கும் சக்திகளாக விளங்கினர். மேலும் கண்டியில் நடைபெற்ற
இடைத்தேர்தலில் இடதுசாரி வேட்
பாளர் டி. இலங்கரத்னு U.N.P. வேட்பாளரை தோற்கடித்து வெற்றி யீட்டினர். இவர் ஒரு இடதுசாரி வேட்பாளர் (ஆனல் இவர்.பின்னல் SLFP இருக்கும்போது மலையகத் தமிழர்க்கு எதிராக மாறியது வேறு விஷயம். ஆனல் வியப்பான விஷய மல்ல) இதனல் வெகுண்டெழுந்தார் அப்போதைய முதலாளிய நலன் பே ணும் அரசின் பிரதமமந்திரியானD. S சேனநாயக்க அவரைப் பொறுத்த வரை அவர் இவ்விஷயத்தில் தீர்க்க தரிசனம் கொண்டவராக இருந்தார். இந்த ரீதியில் மலையகமக்கள் செயல் பட்டால் ஏற்படும் அபாயத்தை அவர் புரிந்து கொண்டார். இடது சாரிகளின் ஆதரவு பெருகுவதையும் அணிதிரட்டப்பட்ட, விழிப்புணர்வு கொண்ட சக்தியாக இவர்கள் உருப் பெறுவதை தடுக்கவும் தமிழ்ப் பிர திநிதிகள் தெரிவாவதை தடுக்கவுமே இம்மக்களின் பிரசாவுரிமையும் வாக் குரிமையும் தட்டிப்பறிக்கப்பட்டது.
ஆனல் இன்று திரும்பவும் இந்த உரிமைகளை வழங்க வந்த திற்கு காரணங்கள் உண்டு. இதில் பிரதானமானது தொண் டமான் பதவியில் ஒட்டி இருக் கும் வரை இம் மக்களின் பெரும்பான்மை வாக்குகள் சிந் தாமல் சிதருமல் தமக்கேகிடைக் கும் என்பதும், தமிழ் மக்களின் பிரச்சனையுடன் மலையக மக்கள் பிரச்சனை மேலும் மேலும் இறு குவதை தடுத்து, அதனை பிரித்து
15.04...1986

Page 21
பேச்சு வார்த்தை
ஜே. ஆர். சமீபத்தைய பேச் பெறுவதற்குரிய மேஜை மாநாடு, வார்ததை ஆகி ஏற்படவில்லை. ெ மாக இதனைப் பய விவகாரங்களுக்கு ஆயினும் பூரீல குணர்ந்த மேற்க ளாதார உறவுகை
தமிழ் பேசும் மக் பாதுகாக்கவேண் அத்துடன் காகி ராணுவ நடவ ತಿ'E: களையும் மேற்கிெ ஜெயவர்த்தகு நடவடிக்கைகளிஞ கிருேம் . இப்படி செய்துவரும் பெ போராட்டத்திற்கு கிருேம்.
தனியாக்கி நசுக்கவும் செய்த முயற்சியே இது. ஆனல் இந்த முயற்சியில் ஜே. ஆரும் அவரை தலைமேல் வைத்து போற்றித்
தி பாடும் தொண்டர் ண்ேட்னுேம் வெற்றிபெறு வார்களா ?
ாம் இன்று உறுதியாக கூறு ఉశీ ನಿಲ್ಲ: தமிழ்ப்பேசும் மக்கள் பிரச்சனைதீரவில்லை! இப் போதுதான் அது வெளிப்பட ஆரம் பித்துள்ளது. இன்றைவரை இவர் கள் பல போராட்டங்களில் ஈடுபட்டு தமது வீரம் செறிந்த போர்க் குணத்தைக் காட்டியபோதும் பெரும்
பாலும் "நீறுபூத்த நெருப்பாக" அமைதியாக இருந்தனர். இதற்கு பிரதான காரணம் - பொதுவாக
மலையக தமிழ் பேசும் மக்களிடையே நிலவிய ஒரு "தாழ்வு மனப்பான்மை" ஆகும். ஏனைய தமிழ்மக்க ளோடு தாம் இணைய முடியாத sa i so siT. நாடற்றவர்கள், நவின அடிமைகள் என ஏங்கி வாடினர்; வருந்தினர்.
ஆணுல் இன்று ?
இலங்கை இந்திய அரசுகள், போதாக் குறைக்கு தொண்டமான்இவர்கள் யாவருக்கு பிரஜாவுரிமை யும் வழங்கப்பட்டதென பூதாகர மாக சித்தரித்து பெரும் சாதனை இயற்றியதாக மார்தட்டிக்கொண் டுள்ளனர். ஆனல் இவர்கள் எதிர்
பாராத எதிர் விை மண்ணை விட்டகல் மக்கள் விரும்பார் தியாகும்.
இயல்பாகவே பாட்டாளிகள் அவர்களின் அறி படைந்து வருகிற நாம் அண்மையி காண்கிருேம். அ களில் தலவாக்ெ கீனுக்கொல்லை ட தாமாகவே அணி
களில் படைப்பி தினர். தமது
ணங்களை கைகள் ளாக எ டு த் து
விதிகளில் வழித் பட்டது. வழமை மையங்கள் சேத போலீசார் கடத் வெட்டிக் கொலை இளைஞர்களை கை
செய்தபின்ன்ரே எ அனுமதித்தனர்.
பா க் கி களும்
தோட்டப்பகுதிகள் வம் பின்வாங்க திரும்வுபம் மாற்ற யியல் அமைப்பி அரண் காரண மலையேறத் தயங் பாக போர்க்குளு
15.04...1986
 
 
 

சிறப்பு மலர்
ஓர் மூடுதிரை :
ஜயவர்த்தணு . அத்துலத் முதலி ஆகியோரின் சானது கடன் வழங்கும் நாடுகளின் அபிமானத்தை
தந்திரோபாயமாகும். 1984-ம் ஆண்டு வட்ட இரண்டு கட்டங்களில் நடந்த திம்புப் பேச்சு யவற்றின் மூலம் எவ்வித பெறு பேறுகளும்
வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்குரிய சாதன ன்படுத்தி வந்த பூரிலங்கா அரசு தனது இராணுவ
இந்த உதவிகளைப் பிரயோகித்து வந்தது. வ்கா அரசினது ஏமாற்று நடவடிக்கைகளை நன் த்தைய நாடுகள் பூரீலங்கா அரசுடனுன பொரு ா துண்டிக்க ஆலோசிக்கலாயின.
ಕ್ಷೌkaloorಳ್ನ சூழ்நிலையிலிருந்து டிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. த சட்டங்களாலோ அல்லது முரட்டுத்தனமான டிக்கைகளினுலோ மலையக மக்களின் இறைமை ன் அதை முறியடிப்பதற்கான சகல நடவடிக்கை ாள்ளும்.
றவின் வழமையான மேலாதிக்க ஏமாற்று சமரச றல் ஏமாற்றப்படாதிருக்க அனைவரையும் வேண்டு -யான படுமோசமான ஏமாற்று நடவடிக்கைகளைச் ருந்தேசியவாத அரசுக்கு எதிரான எமது நீதியான
ஆதரவு தருமாறு அனை
வரையும் வேண்டு
ளவு - தாம் வாழும் p இனிமேல் இம் என வெளிப்படுத்
போர்க்குணமிக்க மலையக மக்கள்.
வு இன்று விழிப்
து. இதன்விளைவை
ல் நேரடியாகவே ண்மைக் கலவரங் கால்லை, ஹற்றன், குதிகளில் மக்கள் திரண்டு தோட்டங் ரிவுகளை ஏற்படுத் சொந்த உபகர ரில் ஆயுத ங் க s 8 s 6.L.60T T தடைகள் போடப் க்கு மாருக அரச ப்படுத்தப்பட்டன. தப்பட்டு ஒருவர் செய்யப்பட்டார். து செய்து சென்ற னத்தை குறுக்கே 5 т а. Эыт விடுதலை பாகனத்தை நகர பொலிசாரின் துப் பிடுங்கப்பட்டன. ரில் இருந்து ராணு யது. வரலாறு ப்படுகின்றது. புவி லான இயற்கை )ாக இராணுவம் குகின்றது. முனைப் }ம்சத்தை இயல்
பாகக் கொண்டுள்ள ஒடுக்கப்பட்ட
இம்மக்களது கிளர்ச்சி இயல்பான மக்கள் போராட்டமாக வெளிப் படுத்தப்படுகிறது.
ஈரோஸ் அமைப்பே இதற்குப் பொறுப்பென பிரதமர் பிரேமதாச தனது பிரேமைய்ை வெளிப்படுத்து கிருர், பூஞரீமான் தொண்டமான மலை யேற்றி அமைதியை ஏற்படுத்த பகீரதப் பிரயத்தனம் அரசால் மேற் கொள்ளப்படுகிறது. அப்பட்டமாக அசடுவழியும் அரசின் நிலை உலகெங் கணும் படம்பிடிக்கப்படுகிறது.
நாம் ஈழவர், நமது மொழி தமிழ், நம்நாடு ஈழம் என்ற ஒரு மித்த பதாகையின்கீழ் அணிதிர ளும் ஈழவர் போராட்டத்தின் முது கெலும்பு மலையகத் தமிழ்ப்பேசும் மக்களே-இவர்களின் போராட்டம்
ஈழப்போராட்டமாக. ஈழவரின் இடர் தீர்க்கும் போராட்டமாக வடிவம் பெறும். அப்போது
ஈழத்தின் விடிவு நாளாகவும் எமது மக்களின், சமுதாயத்தின் மாற்றத் தின் முதற்படிக்கல்லாகவும் அமை யும்-இதை நோக்கிய எமது பயணம் தொடரப்படும் உறுதியான எமது போராட்டத்தை செழுமைப்படுத்த ஒவ்வொரு கணத்தையும் ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்துவோம்,
19
f

Page 22
8 - ஆடி - 1985
பூணிலங்காவின் இனப்பிரச்சனைக்கு
அரசியல் தீர்வு காண்பதற்காக பூட்டானின் தலைநகரமான திம்பு வில் நடந்த முதற்கட்டப் பேச்சு வார்த்தையில் போாாட்ட அமைப்பு ssir EROS, L.T.T.E, TELO, EPRLF, PLOTஇல் இருந்து இருவர் வீதமும், த.வி.கூ. சார்பில் மூவரும், பூணூரீலங்கா அரசு சார்பாக H.W. ஜெயவர்த்தணு தலைமையில் ஒரு குழுவும் கலந்து கொண்டது. முதல் நாள் பேச்சு வார்த்தை சம்பிரதாய பூர்வமாக,
ஆரம்பித்து சிலமணி நேரம் நடந்தது. 9 . ஆடி - 1985
இன்று H.W. ஜெயவர்த்தணு வால் முன்வைக்கப்பட்ட நான்கு அம்சத் திட்டமும், அதிகாரப் பரவ லாக்கம் பற்றிய பிரேரணைகளும் தமிழ்க்குழுக்களினுல் நிராகரிக்கப் பட்டு, முதற் கட்டமாக "போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமுலாக்கு வதற்கான வழிவகைகளை வகுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப் பட்டார். மாலையில் நடந்த கூட் டத் தொடரில் பூரீலங்கா அரசினுல், 1197 பேர் தடுபடக் காவல் கைதிக ளில் (போராளிகளின் கணிப்பின்படி 2500க்கு மேல்) 643 பேர் விடுதலை செய்யப்படுவார்களென்றும், புதன் கிழமையிலிருந்து யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படு மென்றும் அறிவிக்கப்பட்டது. H.W. ஜெயவர்த்தணு அறிவித்த பிரேரணை யில், ofts மட்டத்திலுள்ள அதிகாரப் பரவலாக்கம் சர்வகட்சி மகாநாட்டில் முன் வைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஒத்ததாகவிருந் தது. EROS ஐச் சார்ந்திதோழர்சங்கர் அவர்கள் பூணிலங்கா அரசின் போர் நிறுத்த மீறல்களைப் பற்றி உரை யாற்றினுர்,
10 - ஆடி - 1985
சர்வகட்சி மாநாட்டில் தாம் பங்கு பற்ருத காரணத்தால், H.W. ஜெயவர்த்தணுவால் முன் வைக்கப்
20
LULL — DIT 6* Tr լ I Մ՝ 6) I hւ) மாகாணசபைப் ப ஆராய, ஈழவிடுதி ஒரு நாள் அவ: அத்துடன், தாம் யையோ, ஆய தையோ வாாததைககு வ பூணிலங்காவின் மான பிரேரணைக வந்துள்ளதாகவுப்
11 - ஆடி - 18
இன்றைய
யில் ஆனி 18 இ வந்த போர் நிறு சமாதானத் தி பற்றிய கேள்விக களும் பரிமாறப் மாவட்டத்தில் ஒரு தமிழ்ப் பெண் தால் கற்பழிக் பூரீலங்காவினுல் பீரங்கிப் படகு செய்யப்பட்டுள்ள போராளிகள் கு H.W. ஜெயவ யில், 'தன்னுல் பிரேரணைகளை
கொண்டு, அதி: கூறுகளை விவ இவ்வதிகாரப்பகி மக்கள் முன் சர்
பிற்கு விடப்படுே
ஈழப் போர வரையில் தமக்கு மல்லமெனவும், ஆரோக்கியமான கொழும்பு முன் மெனவும் கேட் அவ்வேளை, ஜஞ ஞவை கொலை ( செய்தியொன்று உத்தியோகபூர்வ பட்டது. Gu பட்ட திடீர் ெ பண்டாரி அவர் ணுல் d 6
அனுப்பி வைக்
 

ரீதியிலான அதி ாக்கம் , மற்றும் பிரேரணைகள் பற்றி தலைப் போராளிகள் காசம் கேட்டனர். ஈழக் கோரிக்கை தப் போராட்டத் விட்டு இப்பேச்சு பரவில்லையென்றும், புதிய ஆக்கபூர்வ களைப் பற்றி அறிய ம் தெரிவித்தனர். 285
பேச்சு வார்த்தை ல் நடைமுறைக்கு றுத்தம் , நான் கம்ச ட்ட அமுலாக்கம் ளும், எதிர் வாதங் பட்டன. மன்னுர் July 6 ஆம் திகதி ண்மணி இராணுவத் கப்பட்டாரென்றும், புதிதாகச் சீன கள் கொள்வனவு ாதென்றும், தமிழ்ப் நற்றஞ் சுமத்தினர். ர்த்தணு பேசுகை முன்வைக்கப்பட்ட அடிப்படையாகக் காரப் பகிர்விற்கான ாதிப்போமென்றும், ர்வு, அரசினுல் வஜன வாக்கெடுப் மெண்ருர்,
ாளிகளைப் பொறுத்த கு இது ஒரு விடய * உறுதியான, புதிய பிரேரணைகளையே ண்வைக்க வேண்டு ட்டுக் கொண்டனர். அதிபதி ஜெயவர்த்த செய்ய முயன்றதாக
கொழும்பிலிருந்து ህ [ [) ff &5 அறிவிக்கப் ச்சுவார்த்தையிலேற் நருக்கடியால் திரு. கள், இந்திய அரசி டியாகத் திம்புக்கு
கப்பட்டார்.
12 - ஆடி - 1985
இன்றைய கூட்டத்தில் ஜனதி பதி கொலைமுயற்சி சம்மந்தமாக தம்மேல் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டை வன்மையாகக் கண் டித்த ஈழப் புரட்சி அமைப்பின் (EROS) பிரதிநிதிகள், தமது மறுப் பைத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, H.W. ஜெயவர்த்தணு வினுல் முன் வைக்கப்பட்ட மாவட்ட மாகாண அதிகாரப் பரவலாக்கப் பிரேரணை, தமிழ் பேசும் மக்களின் அற்ப, சொற்ப அபிலாசைகளையும் பூர்த்தி செய்யவில்லையெனக் கூறிய தமிழ்க் குழுக்கள் அதனை முற்ருக நிராகரித்தனர். இருப்பினும், H.W. ஜெயவர்த்தணு, அதிகார விரிவாக் கம் பற்றியும், "பிரதேச மண்டலத்” தின் செயல் திட்டம் பற்றியும், இடைநிலைச் சபைபற்றி பூரீலங்கா, வின் கருத்தை வெளியிட்டார். முதலாளித்துவ அமைப்பை, அடிப்படையாகக் கொண்ட யூரீலங்கா அரசியலமைப்பு மாருதவரை, அதிகார பரவ லாக்கம் பற்றிய பேச்சுவார்த் தை அர்த்தமற்றதென EROS ஐச் சார்ந்ததோழர்சங்கர் கூறினுர்,
73 - ஆடி - 1985
அன்று நடந்த கூட்டத்தில் H.W. ஜெயவர்த்தணு பேசுகையில், தனது பிரேரணைகள் திருத்தி அமைக்கப்பட முடியுமென்றும், பரவாலாக்கலிலுள்ள பல்வேறு கூறு களின் அதிகாரங்களும், செயல் திட்டங்களும் பரந்த அளவில் பரிசீலிக்கப்படுதல் நன்மை பயக்கு மெனவும் கூறினுர்’. தனது பிரே ரணைகளை ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில், தமிழ்ப் பிரதிநிதிகள் தமது மாற்றுப் பிரேரணைக ளைத் தெரிவிக்கலாமெனக் கேட்டுக்
கொண்டார்.
*தாம் எந்தவிதமான தீர் மானங்களுடனுே அல்லது உடன் பாடுகளுடனுே இங்கு வரவில்லை யென்றும், தமிழ்ப் பேசும் மக்களின்
15.04...1986

Page 23
நியாயபூர்வமான எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக் கூடிய பிரேரணை களை பூரீலங்கா அரசு முன் வைக்க வேண்டுமெனத் தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் திரு. H.W.J. இன் வேண்டுகோளை ஏற்று, தமிழ்க்குழுக் களிஞல் நான்கு அடிப்படைக்
கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. 1. தமிழ்ப்பேசும் மக்களின் தேசிய தனித்துவத்தை அங்கீகரித்தல்.
2. தமிழ்பேசும் மக்களின் பாரம் பரிய பிரதேசத்தை ஏற்றுக் கொள்ளல்.
3. சுய நிர்ணய உரிமையை அங்கீ
கரித்தல்.
4. பூரீலங்காவை தாயகமாக வரித் துக் கொண்ட சகல தமிழ் பேசும் மக்களின் பிரஜாவுரிமையை ஏற்றல்,
ஆறு நாட்களாகத் தொடர்ந்த திம்பு முதலாம் கட்டப் பேச்சு வார்த்தை முடிவடைந்து திரும்பவும் ஆவணி 12ம் திகதி ஆரம்பிப்பதென சகலராலும் முடிவு செய்யப்பட்டது.
14-ஆடி-1985
திம்பு மகாநாட்டைப் பற்றி, பூணூரீலங்கா அரசு வெளியிட்ட முதலா வது உத்தியோகபூர்வ அறிக்கை யில், "அரசாங்கம் முன்வைத்த நடுத் தர அடிமட்ட அதிகாரப் பரவ லாக் கம் பற்றிய பிரேரணைகள், அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்த உதவுமெனவும், நாட்டின் அரசியல், அரசியலமைப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு நிரந்தர தீர்வை அடையவேண்டுமெனில், இம் முயற்சி தொடரவேண்டுமெனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
திரு. பண்டாரி அவர்கள் பூரீலங்கா குழுவையும், தமிழ்க்குழு வையும் சந்தித்துப் பேசினுர், 15-ஆடி. 1985
திரு. ராஜீவ்காந்தி திம்பு மாநாட்டைப் பற்றிக் குறிப்பிடுகை யில், "இப்பேச்சு வார்த்தையில்தான் நன்னம்பிக்கை கொண்டிருப்பதாக வும், பூணூரீலங்காவின் இனப் பிரச்சி னைக்கு ஒரு இணக்கமான தீர்வை இது தருமென்றும் தெரிவித்தார். இந்தியாவின் லைப்பாடானது, பேச்சு வார்த்தை முறிவடையாமல் இரு பகுதியினரையும் ஒரு நிலைக்குக் கொண்டு வருவதென்றும், சிறீலங்கா அரசுடன் இப்பிரச்சினைக்கான உடன் பாட்டினை ஏற்படுத்துவது தமிழ்க்
15.04...1986
குழுவினர் தீர்மா விடயமென்றும் , யே பிரதேச சுயா கள் விவாதிக்க கோடிட்டுக் காட்டி
17-ஆடி. 1985
முதற் கட்டத் தை பற்றி, பூரீலா யோக பூர்வப் பேச் அல்விஸ் கூறுகை வினுல் முன்வை படைக் கோரிக்6 ணய உரிமை' , ' சம்’ என்பன, ஒ: யாட்சி முறைக்கு வாததாகவும் உல துடன், பூரீலங்கா கள், இந்தியத்
2.5 மில்லியன் ளின் சார்பாக, னர், திம்பு மாநாட துவப்படுத்துவதை மறுத்தார்.
12 ஆவணி 1
கடந்த மு: வார்த்தையில் ஆறு முன் வைக்கப்பட் படை கோரிக்கை வர்த்தணுவினுல் மு பட்டது. பிரஜாவு பேச்சு வார்த்தைய ளும் எந்தவொரு உரிமையில்லையெ பிரதிநிதி வாதி
 

னிக்க வேண்டிய இருவருக்குமிடை ட்சி பற்றி விடயங் வேண்டுமெனவும் ஞர்.
திம்பு பேச்சு வார்த் வ்கா அரசின் உத்தி சாளர் ஆனந்த-டி- யில், "தமிழ்க்குழு |க்கப்பட்ட அடிப் கையான "சுயநிர்
பாரம்பரிய பிரதே
சிறப்பு மலர் தொடர்ந்து கூட்டம் குழப்பமான
நிலையில் முடிவுற்றது.
13 ஆவணி 1985
H.W. ஜெயவர்த்தணுவின் நிரா கரிப்பிற்கு பதிலளித்துப் பேசிய தமிழ்ப் பிரதிநிதிகள், ‘அர்த்தபூர்வ மான உடன்பாடுகள், தமிழ் பேசும் மக்களின் பிரிக்க முடியாத உரிமை களை அங்கீகரிப்பதன் மூலமே ஏற்படு மென்று வலியுறுத்திக் கூறினர். பின்னர் தம்மால் முன்வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கையை
விளக்கி, தமிழ்ப்பிரதிநிதிகள் சார்பில்
ன்றுபட்ட, ஒற்றை தோழர்இரத்னசபாபதிதோழர் கேதீஸ்
முரணுகவும், ஒவ் ர்ளதென்ருர், அத் ாவிலுள்ள முஸ்லிம் தமிழர் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்க இத்தமிழ்க் குழுவி ட்டினில் பிரதிநிதித்
s அங்கீகரிக்க
985
நற்கட்டப் பேச்சு அமைப்புக்களால் . "நான்கு அடிப் களும் H.W. ஜெய ற்ருக நிராகரிக்கப் மை பற்றிப் பேச, பில் கலந்து கொள்
அமைப்பிற்குமே ண்று பூணிலங்கா ட்டார். இதைத்
வரன், ரு. அமிர்தலிங்கம், திரு. சிவசிதம்பரம் ஆகியோர் ஒரு
அறிக்கையை வெளியிட்டனர்.
14 ஆவணி 1985
H. W. ஜெயவர்த்தணுவால்
நான்கு அடிப்படைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஒவ்
KRAKA yng When v
Bമീഴ്വഴ ജമ6
வொரு தமிழ்க்குழுக்களின் பிரதிநிதி களும் பதிலளித்துப் பேசினர். "இப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட தமிழ்ப் பிரதிநிதிகள் குழுக் கள், தமிழ்பேசுப் மக்களின் ஒரு பகுதி யினரை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும், இவர்களை தமிழ் பேசும் மக்களின் முற்று முழுதான பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள முடி யாதெனக் கூறிய H.W. ஜெயவர்த் தணுவிற்கு பதிலளிக்கையில், எதிர் கேள்விக் கணை தொடுத்த போராளி
21

Page 24
FpLD
கள், "அப்படியாயின் பூரீலங்கா அர சுடன் பேச்சு வார்த்தையை தொடர
வேண்டியதில்லை' என்றனர்.
போர் நிறுத்த காலத்தில் டே ரா ஸரிகள் 26 தடவைகள் வன் செயல் நடவடிக்கைகளில் ஈடுபட்டன ரென்றும், பூரீலங்கா அரசு இராணு வம், 58 தடவைகள் போராளிகள் மீதும், பொதுமக்கள் மீதும் தாக்கு தலை நடாத்தியிருந்தனரென்றும் பரஸ்பரம் குற்றம் சாட்டப்பட்டது.
15 ஆவணி 1985
ஜனதிபதியால் உத்தியோக
பூர்வமாக அதிகாரமளிக்கப்பட்டி
ருந்த திரு. H.W.J. ஆல், தமிழ்க்குழுக் களின் நான்கு அடிப்படைக் கோரிக் கைகள் திரும்பவும் நிராகரிக்கப்பட் டது. இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தையில் தோன்றிய இறுக்க மான சூழ்நிலையைத் தளர்த்து முக மாக திரு. பண்டாரி குழுக்களைத் தனித்தனியே சந்தித்துப் பேசினர்.
16 ஆவணி 1985
இன்றைய கூட்டத் தொடரில்,
ஏற்கனவே இரண்டு தடவைகள்
தமிழ்க் குழுக்களினுல் நிராகரிக்கப் பட்ட, சர்வ கட்சி மாநாட்டில் முன் வைக்கப்பட்ட - "அதிகாரப்பரவலாக் கல்" பிரேரணை, திரும்பவும் H.W. ஜெயவர்த்வணுவால் கொண்டு வரப் பட்டது. இதனிடையே புதிதாகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த வவுனி யா படுகொலைகள் அங்கு ஒரு பதட்ட மான சூழ்நிலையை உருவாக்கியிருந் ۰ این نقل
27 ஆவணி 1985
தாங்கள் இப் பேச்சு வார்த்தை யில் கலந்து கொண்டிருக்கும்போ தே, தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சி யான படுகொலைக்கு உள்ளாக்கப்பட் டுக் கொண்டிருப்பதால், தொடர்ந் தும் இப் பேச்சுக்களில் கலந்து கொள்ள முடியாதெனக் கூறிய தமிழ் குழுக்கள், வெளிநடப்புச் செய்தன. அவர்கள் விடுத்த அறிக்கையில் *தாம் பேச்சு வார்த்தையில் ஈடுபட் டாலும், சிறிலங்கா அரசின் நிலையா னது, தமிழ்ப் பேசும் மக்களை அழித் தொழிப்பதிலேயே கவனமாகவுள்ள தெனவும், கடந்த சில நாட்களாக வவுனியாவில் 200க்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட னரெனவும், திம்பு பேச்சு வார்த்தை யை ஆரம்பிப்பதற்கு, முன் நிபந் தனையாக வைக்கப்பட்ட "போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செய லாகவே இப் படுகொலைகள் அமைந்
துள்ளதால், தொடர்ந்தும் பேச்சு
வார்த்தையில் கலந்து கொள்வது அர்த்தமற்றதெனச் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. O
22
 
 

sy-un Dir 66o fit psiór u fit- TF għar A.S.A. MISSION TO EELAM
பூரீலங்கா அரசினது மனிதாபிமானமற்ற நடவடிக் கைகளை எதிர்க்கும் வகையில் யூன் 28 முதல் யூலை 4ந் திகதி வரை ஈழ மாணவருக்கான ஆதரவு தினங்களாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. உலகின் 17 நாடு களில் உள்ள 21 மாணவ அமைப்புக்களின் தலைமை யாக விளங்கும் ஆசிய மாணவர் ஒன்றியம் (A.S.A) இத்தினங்களை ஈழமாணவர்களுக்காக அங்கீகரித் துள்ளது.
இத் தினத்தை இந்திய மாணவ அணிகளுடன் இணைந்து எமது போராட்டத்தை சர்வதேச அளவில் நியாயப்படுத்தும் வகையில் மாணவ இளைஞர் பொது மன்றம் சென்னையில் ஒழுங்கு செய்துள்ளது இதன் தொடராக எதிர் வரும் சித்திரை 17 முதல் 30ம் திகதி வரையான நாட்களை "கொடி தினமாக, (FLAG DAY) நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆதரவு தின ஏற்பாடுகளில் பிலிப்பைன்ஸ் மாணவர் அணி, ஆசிய இளைஞர் அணி, அவுஸ்தி ரேலியா மாணவர் அணி, தாய்லாந்து மாணவர் அணி, கொங் கொங் மாணவர் அமைப்பு, நியூசிலாந்து பல் கலைக் கழக மாணவர் அணி, பாலத்தீன பொது மாண வர் அணி, பாலத்தீன இளைஞர் அணி, அகில இந்திய நேபாள மாணவர் அணி போன்ற பல்வேறு ஆசிய பிராந்திய அணிகளுடன் இந்திய மாணவர் அணிகளும், ஈழ விடுதலை மாணவர் அணிகளும் கலந்து கொள்ளும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஈழ மாணவர்களுக்கான ஆதரவு தினத்தை வெற்றி கரமாக நடைமுறைப்படுத்த அனைத்து முற்போக்கு மாணவர் அணியினதும் ஆதரவு எமது போராட்ட முன் னெடுப்புக்கு ஆயத்தமாகவே அமைந்துவிடும். இந்த வகையில் இத் தினத்தை மேலும் சிறப்பிக்க சகலரின தும் ஆதரவையும் வேண்டும் .
மாணவ இளைஞர் பொதுமன்றம் (GUYS) ஈழப்புரட்சி அமைப்பின் மாணவர் அணி
தொடர்புக்கு த.பெ. எ. 2356 சென்னை 600 024
15.04...1986

Page 25
பூரீலங்கா சோவ
அடிக்குமுறைகளை எதிர் கொள்வத
அணி வகுப்பில்,
தோழர்களே . தே வார்த்தைகள் அ கனம் ஏற்றினீர்ச் செயல் என்பதனை வீரிய மாக்கினிச்
1. இராசகிளி நீங்கள்.
ஒலைக் 25-7-83 -سسமுதுரர் துவாரங்கள் தோ O றங்கும ஒளிக்க 2. சிவானந்தராசா இ ஒளி
- A · A · விதைகள் ஒவ்வெ 25-7-83 வேர்களைப் பரப்பு மூதூர்
ம் எங் w 3. நவரட்ணராசா &#?: - கரைகளும், பனங்
r 4. ஃ o கலப்பினில் ஈழவ பரிபூரணன ஈழப்புரட்சி அை
27-12-58 - 22-10-84 p t - - ஊர்காவற்றுறை ? :ெதம் e அணவகுபல 5. சி. விக்டர் டலிமா உங்கள் நேசத்து சுமித்திரன் "செயல்கள் தொட 26-11-61 - 10-12-84 பூபாளம் சிலக்கும் பேசாலை V 6. தவராசா (பழம்)
- 30-10-56 - 21-12-84 • சம்பூர் ஈழப்புரட்சி 7. பாலச்சந்திரன் (சோ)
- 21-12-84 F கட்டை பறிச்சான் 8. சோமேஸ்வரன் (சோமேஸ்) 11-09-63 - 04-01-85 திருநெல்வேலி 9. அழகையா
26-10-84 அம்பாறை 10. சோமசுந்தரம் (சிவநேசன்)
10-10-63 - 25-02-85 கட்டை பறிச்சான் 11. ராதாகிருஷ்ணன் (ரமேஸ்)
12-05-62 - ... 01-04-85 'நாவலப்பிட்டி 12. பெனிஸ்டஸ் சிறில் (சாம்சன்) 08-08-59 - 30-04-85 வங்காலை
15.04...1986
 
 
 
 

சிறப்பு மலர்
ற்கான
தாம் .
ாழர்களே.
னைத்திற்கும் 6.
ssir .
lன்
றும் திர்கள்
1ான்றும் | tib.
களும் ,
கூடல்களும் ,
ராய். மப்பினராய்.
13. இராசேந்திரன் (ராஜு
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22:
23.
3-05-36 31-05-85
திருகோ  ைப2ல
சதாசிவம் (திருக்குமார்)
22- 11 - 66 - 31 - 05-85 கிளிவெட்டி
மகேந்திரன் (மாயவன்;
85 م 05 - 31 -.... 62 -02-4 1 கிளி வெட்டி
குணசேகரம் (குணம்)
1948 ... 31-05-85
தங்க நக'
குலேந்திரன்
85۔ 05, 31 ہے۔ 60۔ 11 ۔ 22 ۔۔۔۔۔ கிளிவெட்டி
செல்வராசா நவரட்னராசா
(தீபன்) 1962 -- 31-05-85 கிளிவெட்டி
சிவானந்தராசா (ஆனந்தன்)
1960 - 13-08-85 கிளிவெட்டி
இராமசாமி (குழந்தை)
1957 --- O2-09-85 கண்டி ஏகாம்பரம் ராசு (மொசாட்)
85۔ 10-15 ۔۔۔۔۔۔ 51- 01۔ 26 ہے۔۔۔ உயிலங்குளம்
குமார்
செபமாலை நீக்கிலாஸ்
(பாண்டியன்) صحي 63 - 07-06
வட்டக்கண்டல்
23

Page 26
ஈழம்
தோழன் சிவானந்தராசா
தோழன் சி. விக்டர் டலிமா சுமித்திரன்
தவராசா (பழம்)
தோழன்
x
தோழன் சோமேஸ்வரன் (BGroupດນ)
தோழன் சோமசுந்தரம் (சிவநேசன்)
7འ༈ தோழன் சதாசிவம் (திருக்குமார்)
* ※
தோழன்
மகேந்திரன் (மாயவன்)
24
 
 
 
 
 
 
 
 

தோழன் நவரட்ணராசா
தோழன் பாலச்சந்திரன் (சோ)
t
தோழன் பெனிஸ்டஸ் சிறில்,
(சாம்சன்)
தோழன் குணசேகரம் (குணம்)
தோழன்
தே விஜய
சிவானந்தராசா (ஆனந்தன்)

Page 27
தோழன் இராமசாமி (குழ
தோழன் அ.யோகானந்தம் (தாசு)
தோழன்
ஏரம்பமூர்த்தி TTgm
a
န္တိ s
தோழன் துரைநாயகம்
ஜெயானந்தம் (வினேத்)
Túo
தோழன்
வீ. சுந்தர்ராஜ
(சுந்தரி)
 
 
 
 
 
 
 
 
 

கதை)
தோழன் ஏகாம்பரம் ர்ாசு (மொசாட்)
தோழன் Goles Luuomrðso šesomrð (பாண்டியன்)
t
தோழன்
தோழன் தன் மகேந்திரன் (மகே) யுவராசா (ஐயா)
தோழன் மா. நடராஜா (எஸ்)
தோழன தோழன் r பார்த்தீபன் (கண்ணன்)விஜயரஞ்சன் (குட்டி)
25

Page 28
Frupub
A4.
25.
26.
27.
28.
29.
30.
31.
32,
33.
34.
35.
மகேந்திரன் (மகே)
31-12-58 - 02-10-85
மட்டகளப்பு கு தர்ம.ராஜா மரைக்கார்
15-07-67யுவராசா (ஐயா)
சேனையூர் ஏரம்பமூர்த்தி
உப்புவெளி
துரைகாயகம்
ஜெயானந்தம் (வினுேத் 1962 - 01-11-85 நாவாந்துறை
வீ. சுந்தர்ராஜன் (சுந்தரி)
سے 1963 இயக்கச்சி
பார்த்தீபன் (கண்ணன்)
09-10-60 - 12-12-85
விஜயரஞ்சன் (குட்டி)
08-10-64 - 12-12-85
கோண்டாவில் அச்சாதம்பி
தம்பிலுவில் வேல்வேந்தன்
சித்தாண்டி Gurs (T3-T
அக்கரைப்பற்று
(விடிந்தால் ப முன் மரணவா ஞன் பெஞ்சமின் தலைப்பில்லாக்
ஆயுதமேந்திய
அதிரடிப்படை
ஆவேசப்பேச்சுட் இதுவரை உல இழைத்த கொ எண்ணிலாதவை இத்தனைக் கொ தம்மை மீறியே
இந்தப் பூமியில் மனித வாழ்க்ை
இன்னும் தொ
என்னவாக நா இன்று இருக்கி இதற்காக பெருமை கொ ஒடுக்கு முறைப் ஒய்ந்து முடியே இரத்த மழையி பொழியப் போ எனது வாழ்க்ல இழக்கப் போசி இழப்பதிலே ந பெருமை கொ ஒற்றை வாழ்க்
26
 
 
 

ஈந்தும்.
"ணம் 1 விடிவதற்கு வில் நின்றபடி கவி மொலாய்ஸ் எழுதிய கவிதை)
இராணுவத்தினரின் டவடிககைகள
பாராளுமன்றங்கள் ல்ெ s டுமைகள்
- எண்ணிலாதவை டுமைகள் :
s s டர்கிறது . ரும் வாழ்க்கை. ன்
றேன்.
角翼 ர்கிறேன். ttujáು வே
னைப் கிறேன். கையை கிறேன்.
ள்கிறேன் கையை.
36. சண்டி
37. நவரட்ணம்
38. வை. சுரேசுராசா (சுரேஸ்)
24-04-57சம்பூர் 39. ஆ. சத்தியநாதன் (சீலன்)
18-11-62 --
பிச்சைக்குளம் (முருங்கன்) 40. அ. யோகானந்தம் (தாசு)
சிறுக்கண்ட்ல் (முருங்கன்)
41. திரேசன்
அக்கரைப்பற்று
42. விஞயகமூர்த்தி
அக்கரைப்பற்று
43. தேவசகாயம்
அக்கரைப்பற்று 44. Ggj6uJT&T
அக்கரைப்பற்று 45. uoff. Bl-Tirgt skov
21-11-65 - 08-10-85 காலி
46. விஜயரட்ணம்
15... 04:... 1986

Page 29
19ஆம் நூற்ருண்டை நினைவிற் கொள்வோம். இந்த நூற்ருண்டு பல வரலாற்றுத் திருப்பங்களை உந் தித் தள்ளியது. நில உடைமை சமு தாயமும், பண்ணை அடிமை முறை யும் சரியத் தொடங்கியது. மூலதனம் குவியத் தொடங்கியதும் முதலாளித் துவம் கருககொண்டதும் இந்த நூற்ருண்டில் தான் மனிதனும் , இயற்கையும் சார்ந்த அறிவுத் துறைகளும மனிதர்கள் இடையே யான உறவுகளும் புதிய மாற்றங் களுக்கு உள்ளாகத் தொடங்கியது. முதலாளித்துவம் முகிழ்ந்தது. அது பிறக்கும் பொழுதே தன் தொப்புள் கொடியுடன் தனக்கான அழிவு ஆயுதத்தையும் கொண்டிருந்தது. அதாவது முதலாளித்துவம் பிறந்த பொழுதே தன்னுடன் பாட்டாளி வர்க்கத்தையும் பரசவித்துக் கொண் டது. ‘இழப்பதற்கு விலங்குகளைத் தவிர வேறு எதுவுமற்ற மானுடம்' அணிசேரத் தொடங்கியது. முதலா ளித்துவம் தன்னைக் காத்துக்கொள்ள புதிய நியாயங்களையும், சட்டங்களை யும் மரபுகளையும் உருவாக்கிக்கொண் டது. ஒடுக்கட்பட்ட மானுடம் தனது விமோசனம், ஏங்கித் தவித்தது. இதற்கான வழி முறையை கண்டறியும்படி வரலாறு, மானுடத்தை நிர்ப்பந்தித்தது. இதற் கான போதனைகள், தத்துவங்கள் தலைதூக்கத் தொடங்கின. ஆனல் இவை அனைத்தும் கற்பணு வாதத்தை அடிப்படையாகக் கொண் டிருந்தன. விஞ்ஞான_பூர்வ நியா யங்களை, முடிவுகளை இந்தப் போத னைகள் வகுத்தளிக்கத் தவறின. கற்பணுவாத சோசலிசத் தத்துவங் களினல் கனவு நிலையையே உரு வாக்க முடிந்தது. உழைப்பாளர் சங்கங்கள் தோன்றத் தொடங்கின. விஞ்ஞான பூர்வமான தத்துவார்த்த
15... 04. ... 1986
விடுதலை குறித்து
ஆயுதம் தெ தேவைப்பட்டது. தைச் செழுமைப் யிலிருந்து, கார் கைத் தலைகீழாக பிரகடனத்துடன் ளர்களே ஒன்று
அறைகூவலுடன் காட்டியாய் தத் போர்த் தளகர்த் அடையாளங்காட்
எங்கெல்சும் இணைந்துகெ தில் நனைந்த களைக் கோர் டம் தலைநி னிசம் என்னு பாவை நடுங் பூபாளம் எ1 ஏற்படுத்திய கியது.
 
 
 
 

சிறப்பு மலர்
ாழிலாளர்களுக்குத்
தத்துவ ஞானத் படுத்திய ஜேர்மனி ல் மார்க்ஸ் உல
DIT 0 AE556T 6T6T
தொழி சேருங்கள் என்ற
ஆசானுய், வழி துவ வித்தகஞய், $தனய் தன்னை டினுா.
மார் க் சுட ன் ாண்டார். இரத்தத் கொடியுடன் கை த்தவண்ணம் மானு மிர்த்தியது. கம்யூ ம் பூதம் ஐரோப் க வைத்தது. அது ங்கணும் அதிர்வை து, உலகம் குலுங்
1848ஆம் ஆண்டு தத்துவ வித்த கன் மார்க்சும் எங்கெல்சும் இணைந்து, சுரண்டப்படும் மக்களின் விடுதலைக்கு வழிகாட்டும் வேலைத்திட்ட அறிக் கையை வெளியிட்டார்கள். 'கம்யூ னிஸ்ட்கட்சியின் அறிக்கை' என்னும் மிகக் குறைந்த பக்கங்களாலான இந்த ஆவணம் இதுவரையான மானுடவரலாற்றின் மிகச் சிறந்த படைப்பாக விளங்குகின்றது.
இவ் அறிக்கை எழுதப்பட்ட போது (1848) கம்யூனிஸ்ட் சங்கத் தில் 400 பேர் மட்டுமே இருந்தனர். உலகைக் குலுக்கிய முதல் சோசலிச புரட்சியான 'அக்டோபர் புரட்சி' யின் போது (1917) உலகில் 4,000,00 கம்யூனிஸ்டுகள் இதனை ஏற்றிருந்தனர். இன்று இவ்வறிக் கையின் பதாகையின்கீழ் 70 மில்லிய னுக்கு மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் வாழ்ந்து போராடி வருகின்றனர். இன்று உலகில் 1/3 பகுதி மக்கள் சோசலிசப் பாதையில் தம் காலடியை எடுத்து வைத்துள்ளனர். ஏறத்தாழ 100 கம்யூனிஸ்ட் கட்சிகள் உலகெங் கும் செயற்படுகின்றன. உழைக்கும் மக்களின் போராட்டம் மேலும் மேலும் உக்கிரமடைந்து வருகின் Ag5.
1818 மே மாதம் 5ந் திகதி கார்ல் மார்க்ஸ் பிறந்தார். 1841இல் படிப்பை முடித்து பட்டம் பெற்ருர்,
ஆசிரியராகப் பணியாற்றலாம் என்றுதான் மார்க்ஸ் முதலில் எண்ணியிருந்தார். ஆணுல் கல்விக்
கொள்கை குறித்தும், ஆசிரியர்கள் சுதந்திரம் குறித்தும், அப்போதய ஐரோப்பிய அரசுகள் கொண்டிருந்த பிற்போக்கான நடைமுறைகள் மார்க்சின் ஆசிரியராகும் எண்ணத் தை கைவிட வைத்தன. பத்திரிகை
27

Page 30
Frygid
யில் ஆசிரியப்பணியை ஏற்று அர சியல் அரங்கிற்கு தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். 1842 "ரைனிஷ்யைடுங்" என்னும் பத்திரி கையின் தலைமைப் பொறுப்பை மார்க்ஸ் ஏற்ருர், பத்திரிகை புரட்சி கரத் தன்மையை வெளிப்படுத்தியது. அர்சியல் நிகழ்வுகளை தயவு தாட் சணமின்றி அம்பல்த்திற்கு கொண்டு
வந்தார். இதனைக் கண்டு அஞ்சிய பிரஷ்சிய அரசாங்கம் அதனைத் தட்ை செய்தது. மார்க்சின்போ
ராட்ட வாழ்க்கை ஆரம்பமாகியது.
மார்க்ஸ் தனது அன்பான மனைவி ஜென்னியுடன் பிரான்சிற்கு குடி பெயர்ந்தார். இங்கே பத்திரி க்ை ஒன்றை வெளியிடுவதே அவரது எண்ணமாக இருந்தது. ஒரு இதழ் வெளியிட்டதுடன் அவர் அந்தப் பத்திரிகையை கைவிட வேண்டியதா யிற்று. ஏனெனில் ஆசிரியர் குழு வில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இம் முடிவிற்கு வர வேண்டியதாயிற்று. இந்த இதழுக் கான வேலைகளை மார்க்ஸ் மேற் கொண்டிருந்த பொழுது தான் எங்கல்ஸ், மார்க்சை சந்தித்தார். ஒரே விதக் கருத்தையும், ஒத்த சி தனையை உடைய இருவரும் இறக் கும் வரை இணைந்து தம் பணியை மேற்கொண்டனர்.
மார்க்ஸ் அவர்களின் ஜென்னி
யுடனுன காதல் மண வாழ்வும், ஏங்கல்சுடனுன தோழமையும் காவி யப் பண்பு கொண்டவை. பின் நாட் களில் அவரிைப் பற்றி நினைவு கூர்ந் தவர்கள் இக்காதலையும், நட்பையும்
குறித்தே வியந்து குறிப்பிட்டுள்ள னர். உழைக்கும் வர்க்கத்துக்கு போர் குணத்தையும் போராட்டத்
தந்திரோ பர்யத்தையும் கற்றுத்தந்த மார்க்ஸ் அவர்கள் அன்பும், கனிவும் மனித நேயமும் மிக்கவராய் திகழ்ந் தார். அவர் தனது வாழ்நாளில் கொடிய வறுமையையும், அதிகார வர்க்கத்தின்ரின் அடககு முறை க%ளயும், நாடுவிட்டு நாடலைந்த நிரந்தரமற்ற வாழ்க்கையையும் அவர் சந்தித்த போதும் உண மையைக் கண்டறியும் உறுதி யான செயற்பாட்டை கைவிடவே இல்லை.
நாகரீக உலகெங்கிலும் அதி கார தரப்பினரினதும், முதலாளித் துவ விஞ்ஞானம் அனைத்திடமிருந் தும் அளவற்ற பகைமையையும், வெறுப்பையும் பெற்றுக் கொண்ட போதும் இவ்வமைப்புமுறையை நொறுக்கும்படி போர்ப்பிரகடனம் செய்தார். பிரான்சில் அவரது வாழ்க்கையை நீண்டகாலம் G5 TLO
28
முடியவில்லை.
184 புரட்சியாளர் என் ம்ார்க்ஸ் நாடுக அவர் பெல்ஜியத்; களை தொடர்ந்தாரி தான் லண்டனில்
வது கம்யூனிஸ்ட்ப கொண்டார்.
வர்க்க சமுத கும்-அம்பலப் படு அறிக்கையை தய L-Frf. பெல்ஜி நெருப்பு மூழத்ெ கிருந்தும் நா ஜெர்மனி அவரு தது. எதிர்ப் பு மேல் பொய் வழக் ஜெர்மனி அவரை மீண்டும் பிரான் மார்க்ஸ் , பிர கிளர்ந்தெழுந்தன மார்க்ஸையே பொறுப்பாளி பெயர வேண் யது. 1849 இ டைந்தார். 188
13ம் திகதி அவர்
நிறுத்தும் வை வாழ்ந்தார்.
மார்க்சின் முடிவுகள், ஏதே தூதன் தோன்றி வாக்குகள் அலி வளர்ச்சி பெற்! அறிவை அதன்
ஞான பூர்வ வ
இதற்கு : தத்துவ ஞானம ш6i) பொருள சோஷலிசம் ஆ படைகளில் இ
 

45இல் ஆபத்தான
றமுத்திரையுடன்
LITT . "
-த்தப் தில் இயக்க வேலை *. இவ்வேளையில் நடந்த இரண்டா மாநாட்டில் கலந்து
ாயத்தை உடைக் த்தும் கம்யூனிஸ்ட் பாரித்து வெளியிட் யத்தில் புரட்சி தாடங்கியது. அங் கடத்தப்பட்டார். க்கு தஞ்சம் அளித் ரட்சியாளர் அவர் குத் தொடுத்தனர். வெளியேற்றியது. ஸ் வந்தடைந்தார் ான்ஸில் மக்கள் ர். இக்கிளர்ச்சிக்கு STтватор அரசு ஆக்கியது. குடி யது அவசியமாகி லண்டன் வந்த 3ம் ஆண்டு மார்ச் தமது சிந்தனையை
லண்டனிலேயே
ந்தனைகள் அவரது நடுஇரவில் தேவ வழங்கிய அருள் ல. படிமுறையாக வந்த மானுட உண்மைகளை விஞ்
வில் தொகுத்தார்.
வர் ஜெர்மானிய ஆங்கிலேய அரசி தாரம் பிரெஞ்சு ய மூன்று அடிப் ந்துமே விஞ்ஞான
சோஸலிஷத்தை, மார்க்சிய தத்து வத்தை உருவாக்கினர். ஹெகலின்
தத்துவ முறை, பயர்பாஹின் பொருள் முதல் வாதம் ஆகிய கருத்துச் செல்வங்களிலிருந்தும்
தனது தத்துவ ஞானத்தை செழுமைப் படுத்தினுர். மார்க்சின் வரலாற்றுத் துறை பொருள் முதல் வாதம் விஞ் ஞான சிந்தனைக்கு கிடைத்த மாபெ ரும் வெற்றியாக அமைந்தது. அதாவது வரலாற்றுத்துறை பொ ருள் முதல் வாதமென்பது உற்பத்தி சக்தியின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையி லிருந்து அதைவிட உயர்தரமான இன்னுெரு சமுதாய அமைப்புமுறை எப்படி வளர்கிறது என்பதை விளக்கு கின்றது. அதாவது நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு முறையிலிருந்து முதலாளித்துவ சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை ஆய்வு செய்கின்றது. இந்த பொ ருள் முதல் வாதம் மானுடத்திற்கு
அதாவது உழைக்கும் மக்களுக்கு மகத்தான அறிவு சாதனமாய் விளங்குகின்றது.
இம் மார்க்சிய பொருளாதார தத்துவத்திற்கு உபரி மதிப்பைப் பற்றிய போதனைதான் மூலக்கல்லா கும். கூலிபெறும் உழைப்பாளி நிலம், ஆலைகள், உழைப்புக் கருவி கள் ஆகியவற்றைக் கொண்ட உட மையாளர்களிடம் தனது உழைப்பை விற்கிருன். தொழிலாளி வேலை நாளின் ஒரு பகுதியை தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரித்துக் கொள்ளும் செலவிற்காக உழைப் பதில் கழிக்கிருன். மறு பகுதியில் ஊதியமின்றியே உழைத்து முதலா ளிக்கு உபரி மதிப்பை உண்டாக்கித் தருகிருன் இந்த உபரி மதிப்புத் தான் இலாபத்திற்கு தோற்று வாயாய் அமைகின்றது. அதுதான் முதலாளி வர்க்கத்தினரிடம் செல்வ ம்ர்ய்க் குவிகின்றது. இந்த முறை யான_பொருளாதார ஒழுங்கமைப் பில் இலட்சக்கணக்கான, காடிக் கணக்கான தொழிலாளிகள் இணைக் கப்படுகின்றனர். இவர்களின் கூட்டு உழைப்பில் உற்பத்திப் பொருளை விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில முதலாளிகள் உடமையாக்கிக் கொள்கிருர்கள். திரளான மக்கள் இழப்பதற்கு எதுவும் இல்லாதவர் களாகின்ருர்கள்.
மானுடம் மூலதனத்தை அண் டிப் பிழைக்க வேண்டிய நிலையை முதலாளித்துவம் தீவிரப் படுத்து கின்றது. அதே சமயத்தில் ஒன்று சேர்ந்த உழைப்பாளர்களினது மாபெரும் சக்தியை பிறப்பித்து விடு கின்றது. தொழிலாளர்களும் தங்கள் விமோசனத்திற்கு மார்க்சியத்தை வழி முறையாகக் கொள்கின்றனர்.
15... 04...1986

Page 31
மாபெரும் இவ்விஞ்ஞான கண்டு பிடிப்புகளை அறிவித்தமார்க்சின் வாழ் க்கை துயரம் நிரம்பியது. அவர் லண் டனில் தான், தம்வாழ்வின் இறுதிப் பகுதியை கழித்தார். தன்பணம் முழு வதையும் "புதியரைன்' பத்திரிகை யில் முதலிட்டதனுல்-ஆதாரம் அற்ற நிலையில் வாழவேண்டியதாயிற்று. மருத்துவ வசதிக்கு பணம் இல்லாத தல்ை அவரது நான்கு குழந்தைகள் இளம் வயதிலேயே இறந்தனர். 1852ல் ஒரு குழந்தை இறந்தபோது அதை புதைப்பதற்கு சவப்பெட்டி வா ங்கக் கூட பணமற்று திண்டாடினர். அவரது ஆடைகள் அடமானக் கடை யில் அடமானம் வைக்கப்பட்டதால் சில சமயங்களில் வாரக்கணக்கில் வீட்டைவிட்டு வெளியேருமலேயே
இருந்தார்.
வாழ்க்கையில் கடினங்களை பொருட்படுத்தாது மார்க்ஸ் தெரி டர்ந்து உறுதியுடன் பணி ஆற்றினுர், காலை முதல் மாலை நெடுநேரம் வரை அவர் பிரிட்டன் மியூஸியத்தின் நூல கத்தினுள் படித்து குறிப்பெடுத்தார். அவர் தமது ஆய்வுக்காக இயற்கை விஞ்ஞானம், கிழக்கிந்திய நாகரிகங்க ளின்வளர்ச்சி, அரசியல், இலக்கி யம், சட்டம், கணிதம் என பல்வேறு துறைகள் குறித்தும் ஆழ்ந்து படித் தார். அவர்தம் முழுக்கவனத்தையும் **மூலதனம்' நூலைத் தயாரிப்பதிலே யே ஒருமைப்படுத்தினர்.
"மூலதனம்" நூல் மானுடத் தின் மாபெரும் சாதனையாக அமைந் தது. மானுட எழுச்சியின் சித்தாந்த ஆயுதம் ஆகியது. முதலாளிகளின தும், நிலச் சொந்தக்காரர்களினதும் தலைமீது போடப்பட்ட மிகப்பெரிய வெடிகுண்டாய் ஆனது- W
*புதிதாக தோன்றிய மூலதனத் தின் தலைமுதல் கால்வரை ஒவ்வொரு இடத்தில் இருந்தும் குருதியும் வியர்
வையும் சிந்துகின்றன என மார்க்ஸ் எழுதினுர்,
மூலதனம் நூலில் சமுதாய
வளர்ச்சியின் பொருளாதார விதிகள் வெளிப்படுத்தப்பட்டது. அத்துடன் வரலாற்றைப் பற்றிய " பொருள் முதல்வாத கண்ணுேட்டம் தெளிவாக வரையறுக்கப்பட்டது.
"விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர் பற்ற, தற்செயலான, கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட மாற்றம் இல் லாத இனங்கள்' என்ற கருத்திற்கு டார்வின் முற்றுப்புள்ளி வைத்தார். இனங்களின் மாறும் தன்மையை யும் தொடர்ச்சியையும் நிலைநாட்டி ‘எப்படி முதன்முதலாக உயிரியலை
15... 04...1986
முற்றிலும் விஞ்ஞ யில் டார்வின் ை போல் மார்க்ஸ்’ (அல்லது சமூக கத்தின்) விருப்பு படி எல்லாவித
அனுமதிக்கக்கூடி தோன்றி, தற்செ கூடிய தனிப்பட்ட திரமயமான கூட் யம் என்ற கருத்தி வைத்தார். குறி உறவுகளின் ஒட்டு சமூக-பொருளாதா கருத்தையும் இத்த களின் வளர்ச்சி ஒ வரலாற்று நிகழ்ச்சி தையும் நிலைநாட்டி சமூக விஞ்ஞானத் அடித்தளமிட்டார்?
என்னும் புரட் கூற்று மார்க்சிய முறையில் அறிமுக மூலதனம் நூலை தய டதில் அவரது தே தன முழுமையான ர்ை. இந்நூலானது மேதைகளின் உழை (p6),3607 b LDITiā6 மற்றைய படைப்ட றின் அடிப்படையில் தின் விடுதலைக்கான டங்களின் லெனினி மும் நடைமுறைத் கப்பட்டன. இவற். டையே மார்க்சியம். புரட்சியாளர்கள் அ
 

நான அடிப்படை வத்தாரோ, அதே
தலைவர்களின் த்தின், அரசாங் வெறுப்புகளின்
மாற்றங்களையும் ய, தற்செயலாகத் யலாக மறையக் நபர்களின் இயந் ட்டுதான் சமுதா ற்கு முற்றுப்புள்ளி ப்பிட்ட உற்பத்தி திமொத்தம் தான் ர அமைப்பு எனும் தகைய அமைப்புக் ர் இயற்கையான ப்ே போக்கு என்ப H_முதன் முதலாக திற்கு விஞ்ஞான
ட்சிப் புரவலனின் த்தை சரியான ப்படுத்துகின் 烧 ாரித்து 燃 ாழர் எங்கெல்சும் பங்கைச் செலுத்தி து இரு மாபெரும் Pப்பின் பயணுகும். lO , ஏங்கெல்சின் |க்கள் ஆகியவற் தான் மானுடத் புரட்சிப்போராட் ய போர்த்தந்திர தந்திரமும் வகுக் றின் வெளிப்பாட் -லெனினியம் என ழைக்கின்றனர்.
சிறப்பு மலர் உழைப்புக்கும், மூலதனத்திற்கு மிடையே இறுதியான-தீர்மானகர மான போராட்டம் எங்கெல்லாம் நடத்தப்படுகின்றதோ அல்லது முதிர்ச்சியடைந்துள்ளதோ அந்த நாடுகளில் எல்லாம் உள்ள தன்னல மற்ற பாட்டாளி வர்க்க போர் வீரர் களும், புரட்சி வீரர்களும் மார்க்சியத் தை தமது பலம் வாய்ந்த ஆயுதமாக வே கருதுகின்றனர். இன்று பிலிப் பைன்சிலும், எல்சல்வடோரிலும், தென் ஆபிரிக்காவிலும், ஈழத் திலும் முன்னேறிக் கொண்டிருக்கும் போராளிகள் மார்க்சியப் பதாகையி னையே உயர்த்திப் பிடித்துள்ளனர். அவர்கள் தம்மை கம்யூனிஸ்ட்டுக்கள் எனவே பிரகடனம் செய்கின்றனர். அவர்கள் தங்கள் இலட்சியமாக, வேலைத்திட்டமாக கீழ்வரும் பிரகட னங்களை அறிவிக்கின்றனர்.
துள்ள சமூக, அரசியல் நிலவரங்
களது அமைப்பு முறையை எதிர்த்து நடைபெறும் புரட்சிகர. இயக்கம் ஒவ்வொன்றையும் , ஆதரிப்பவர்கள் ஆவர். இந்த இயக்கங்கள் யாவற்றி லும், அவர்கள் சொத்துடமைப் பிரச்சனையை, இதுவரை எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக் கிறது என்பதைப் பொருட்படுத் தாமல் தலைமையான பிரச்சனை
முடிவில் எல்லா நாடுகளையும் சேர்ந்த ஜனநாயகக் கட்சிகளது : ஒற்றுமைக்காகவும், அவற்றினி டையிலான உடன்பாட்டுக்காக வும் அவர்கள் பாடுபடுகிருர்கள். கம்யூனிஸ்டுகள் தமது கருத்துக் களையும் நோக்கங்களையும் மூடி
மறைக்க மனம் ஒப்பாதவர்கள்.
இன்றுள்ள சமுதாயத்தின் நிலை மைகள் யாவற்றையும் பலவந்த
மாய் வீழ்த்த வேண்டும், அப் போதுதான் தமது இலட்சியங் கள் நிறைவேறும் என்று கம்யூ னிஸ்டுகள் ஒளிவு மறைவின்றி: பறைசாற்றுகிருர்கள். அஞ்சி
வருகிற தென்று பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்தற்கு ஏதும் இல்லாதவர் கள்.அவர்கள் வென்று பெறு வதற்கு அனத்து உலகும் இருக்கிறது. * ッ×
உலகத் தொழிலாளர்களே, ஒன்று
சேருங்கள்! ஒடுக்கப்பட்டவர்களே, எழுந்து கில்லுங்கள்! O
29

Page 32
"இந்து மாகடல் அமைதிப் பிராந்தியமாகவும் அணு ஆயுதத் தலையீடில்லாத சுதந்திர வலயமாகவும் இருக்க வேண்டும்" என்ற எண்ணப்பாடு 1971ம் ஆண்டு நடை பெற்ற பொதுநலவாய நாடுகளின் (commonwealth) மக்ாந்ாட்டின் போது அங்கீகரிக்கப்பட்டு தீர்மானமாக வும் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் மறு ஆண் qsi) agāsāulu birGlassir (united nations) சபையினுல் அங்கீகரிக்கப்பட்ட போதும் அத்தீர்மானத்திற்கு முழு வடிவம் கொடுக்க முடியாதளவிற்கு இந்து மா சமுத்திர கடல் பிராந்தியத்தில் தலையிட்டுள்ள ஆதிக்கச் சக்திகள் இடையூருக் இருந்து வருகின்றன. இந்தச் சக்திகள் இந்து மா சமுத்திரப்பகுதியிலுள்ள நாடுக்ளின் சுதந்தி ரத்தை பாதிக்குமளவிற்கு தமது ஆதிக்கப் போட்டியை நடத்தி வருகின்றன.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தளங்களில் ஒன்றன டியோர்கோ கார்சியாவை தவிர்த்து இந்து சமுத்திரத் தில் நிரந்தரமாக உள்ள அமெரிக்கா சோவியத் யூனி யன், பிரித்தானியா, பிரான்சு, ஆகிய நாடுகளின் கடற்கப்பல்கள் பற்ருது என்ருற்போல் கூட்டுச்சேரா நடுநிலைக் கொள்கிைக்கு வித்திட்ட இந்து சமுத்திர நாடுகளே மேற்படி சக்திகளை தங்கள் நாட்டுக்கான கடல் எல்லைக்குள் அழைக்க முனைகின்றன. இதனுல் இக்கடல் பிராந்தியத்தில் நிலவக் கூடிய அமைதி குலைக் கப்படுமோ என்ற ஐயப்பாடு தலைதூக்குவதோடு பிராந்தியத்தில் உள்ள முக்கியமான நாடான இந்தியா வின் ஒன்றியத்தையும் பாதுகாப்பையும் பாதிக்குமோ என்ற எண்ணமும் த்லை தூக்குவதாக அவதானிக்கப் படுகின்றது. இதன் காரணம்ாக்வோ, என்னவோ கடந்த வருடம் இந்தியாவின் மத்திய அரசு தனது திருவனந்தபுரத்தில் அமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகளை உஷார்படுத்தி இராமேஸ்வரம் கடற்கரை யோரமாக அமர்த்த முடிவுசெய்தது. அந்த முடிவை, சில கணிப்பாளர்கள், அப்போதைய இலங்கை அரசாங் கத்தின் திருகோணமலை பற்றிய எண்ணப்பாட்டுடன் பிணைத்து எஃக முனைந்தார்கள். இலங்கை அரசு திரு கோணமலையில் உள்ள துறைமுகத்தில் அமெரிக்க கடற் கப்பல்கள் தங்கிப் போவதற்கான வசதியும் எண்ணெய் நிரப்புவதற்கான வசதியும் அளிக்க முன்வந்திருந்தது. இதன் மூலம் இலங்கை தனது கேந்திர துறைமுகமான திருகோணமலையில் அமெரிக்காவிற்கு தளவசதி செய்து கொடுக்க முனைந்ததாகவே கணிப்பாளர்கள் கருதிய தோடு இப்பிராந்தியத்தில் மேலும் கொந்தளிப்பு ஏற் படக் கூடும் என்பதஞலேயே இந்தியா தனது தென் பிராந்திய (southern command) கடற்படைகளை உஷார் படுத்தி சிறிலங்கா-அமெரிக்கத் தொடர்பினுல் விளையச் கூடிய விப்ரீதங்களை எதிர் நோக்கக் கூடியளவிற்கு தனது பாதுகாப்பு பந்தோபஸ்த்தையும் இறுக்கப்படுத் தியது.
ஆசிய நாடுகளின், அதிலும் முக்கியமாக இந்து சமுத்திர கடற்பிராந்திய நாடுகளின் எண்ணப்பாட்டை யும் கோரிக்கையையும், அமெரிக்கா எவ்வளவு தூர அவமதிக்கின்றது என்பதனை, இக்கடற் பிராந்திய
30
 

தில் அமர்த்தப்பட்டுள்ள அதன் கடற்படைகள், மூலம் அவதானிக்க முடிகின்றது. இதன் மூலம் அமெரிக்கா எவ்வளவு தூரம் பின்தங்கிய நாடுகளை ஆக்கிரமிக்க முனைகின்றது என்பதனையும் அறியக் கூடி யதாய் உள்ளது. இதனை வலுப்படுத்துவதாகவே இலங்கையின் போக்கு அமைந்துள்ளது. கடந்தகாலத் தில் இந்துமா சமுத்திரம் ஒரு அமைதி பிராந்திய மண் டலமாக இருக்க வேண்டும் என்று குரல் எழுப்பிய பூனிலங்கா அரசு இப்போது அந்த கூக்குரலை விடுத்து அமெரிக்காவின் குரலையே பிரதிபலித்து தொனிக்கச் செய்கின்றது. ஏன் அதனுடைய வெளிநாட்டுக் கொள்கை கூட கூட்டுச்சேரா நடுநிலைமைக்கு குந்தகமான முறை யில் அமெரிக்க தலைநகரமான வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையின் எண்ணப்பாட்டை பிரதி பலித்து அமைந்து வருகின்றது. இந்துமா கடலில் உள்ள டியோர்கோ கார்சியாவில் இருக்கும் அமெரிக்கத் தளம்போல் ஒன்றை திருகோணமலையிலும் அமைத்துக் கொள்வதே அமெரிக்காவின் அந்தரங்கத் திட்டம். இந்தவகையில் இக் கடற் பிராந்தியத்தின் அமைதி சீர்குலைக்கப்படும் வகையில் முனைப்புகள் ஏற்படுத்தப் படும் போது இந்துமா கடலின் முக்கியம் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு தொனிப்பாகின்றது. இக் கடற் பிராந்தியத்தில் தளங்கள் தேடும் வல்லரசுகளும் ஏனைய நாடுகளும் இந்திய சமுத்திரத்தை ஆக்கிரமிப் பதன் மூலம் இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளையும் தமது கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கவே முனைகின்றது என்பது தெளிவாகின்றது. இதனுல் இப்பிராந்தியத் தில் ஒரு பெரும் அபாயமே தோற்றுவிக்கப்படலாம் என அஞ்சப்படுகின்றது.
இந்துமா சமுத்திரம் உலகப்பரப்பளவில் மூன்றி லொரு பங்கினை தன்பால் கொண்டு ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் கரையோரங்களை அதன் விஸ்தீரணப்பரப் பெல்லையாக தொடுவதோடு மட்டுமல்லாமல் பசுபிக், அத்திலாந்திக் சமுத்திரங்களை தொடுக்கும் பாலமாக அமைந்து ஐரோப்பான வ வர்த்தக ரீதியில் கிழக்கு ஆப்பிரிக்கா, தெற்காசியா, தென் கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, ஆசியானு போன்ற நாடுகளுடன் தொடுக்கும் மிகப்பிரமாண்டமான கடல் மண்டலமாக அமைகின்றது. மேலும் இந்துமா சமுத்திரம், சோவி யத் யூனியனின் மேற்கு கோடியையும், கிழக்குக் கோடி யையும் பிணைக்கும் ஒரே கடல் வழியாக அமைந் துள்ளது. இந்த விஸ்தீரண பிரமாண்டமான கடற் பரப்பு வல்லரசுகளின் கழுகு கண்பார்வையை ஈர்ப்பது இயற்கையே. இந்து சமுத்திரத்தின் அடித்தளத்தில் பொதிந்திருக்கும் கடல் வளத்தையும் அதன் எண்ணை வளங்களையும், இந்துமா சமுத்திரம் பற்றிய ஆய்வில் கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. இந்த வளங்களை அபகரித்துக் கொள்ளவே வல்லரசுகள் இப் பிராந்தியத்தில் தளங்களும் நிலைப்பாடும் ஏற்படுத்திக் கொள்ள முனைகின்றது என்பதனையும் கவனத்திற்
கொள்ள வேண்டும்.
கடல்வழிபோக்குவரத்து தோற்றம் பெற்று கடற் கப்பல்கள் இந்து சமுத்திர கடல்களில் நகர ஆரம்பித்த
A.
15.04...1986

Page 33
காலந் தொட்டு இக்கடல் வழி மேலைத் தேசத்தையும் கீழைத் தேசத்தையும் பிணைக்கும் ஒரு முக்கிய வழியாக அமைந்துள்ளது. கடல் வழி செல்லும் கப்பல்களினுல் எடுத்துச் செல்லப்படும் பொருட்களில் 1/4 பங்கும், இந்த வழியோரம் எடுத்துச் செல்லப்படும் எண்ணெ வில் 2/3 பகுதியும் இப்பிராந்தியத்திலுள்ள துறைமுகங் களினூடாக ஏற்றுமதி செய்யப்பட்டும் இறக்குமதி செய் யப்பட்டும் வருகின்றது.
இக் கடல் வழியோரம் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் 36 நாடுகளின் மொத்த சனத்தொகை உலகச் சனத்தொகையில் 1/3 பங்காகும். இத்தேசங்கள் பொரு ளாதார அபிவிருத்தியில் பின் தங்கிய நாடுகளாக இருந்தபோதும் உலகிற்கு தேவையான 90% அத்தி யாவசியப் பொருட்களைத் தருவிக்கின்றன. ரப்பர், தேயிலை, கால் (Jute) தகரம், (Tin) போன்ற பொருட் களையும், எண்ணெய், தங்கம், வெள்ளி, வைரம், யுரே னியம், செம்பு, மங்கனிசு, கோபால்ட், கந்தகம், நிலக்கரி இன்னும் அநேக அரிதான கணிப் பொருட்க ளையும் இத்தேசங்கள் வளமாகக் கொண்டுள்ளன. கடந்த 500 வருடங்களாக இந்த வளங்களை அபகரித்து வந்த வல்லரசு நாடுகள் தொடர்ந்து அபகரிப்பதனைத் தொடர இந்துமா சமுத்திரத்தில் தளங்கள் தேடுவதை யும் அதன் மூலம், இந்து மா கடல் பிராந்திய நாடு களை அரசியல் பொருளாதார ரீதியில் பலஹினப்படுத்த முனையும் எத்தனிப்பையும் நிராகரித்து இந்நாடுகள் தாம் பெற்ற சுதந்திரத்தை வலுப்படுத்தவும் தத்தமது பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ளவும் இக் கடற் பிராந்தியத்தை அந்நிய தலையீட்டிலிருந்து தவிர்த்துக் கொள்ள எழுப்பிவரும் கோரிக்கைகளை வல் லரசு நாடுகள் அவதூறு செய்து வருவதை அவதா னிக்கலாம். அதற்கு உடந்தையாக இப்பிராந்தியத்தி லுள்ள சில நாடுகளின் அரசியல் போக்கும் அதன் தலை வர்களின் அடிவருடித்தனமும் அமைந்துள்ளது. உதா ரணத்திற்கு பூரீலங்காவின் ஐனுதிபதி ஜே. ஆர். ஜெய வர்த்தணு கூட்டுச்சேரா கொள்கையிலிருந்து பிரள்வ தோடு அண்டைநாடுகளின் ஆக்கிரமிப்பும் தலையீடும் உண்டு என்ற மாயையில் அமெரிக்கா போன்ற நாடு களை உதவிக்கு அழைக்க முன்வந்துள்ளார். இவ்வாறு அந்நியநாடுகளை அழைப்பதன் மூலம் பூனிலங்கா போன்ற நாடுகள் தமது கடந்த கால வரலாற்றை மறந்து விடு கின்றன. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் முன் னர் இலங்கையில் உள்நாட்டுக் குரோதங்களை தவிர்ப் பதற்காக வெளிநாட்டுப் படைகளை வரவழைத்ததன் பேரில் மேலும் சர்ச்சைகளும் போர்களும் நடந்ததனை சரித்திரம் நன்கு புலப்படுத்துகின்றது. இப்படியிருந் தும் இப்போது பூரீலங்காவில் "தமிழ்த் தீவிரவாதிகளை" அடக்குவது என்ற பெயரில் பூரீலங்கா அரசு அமெரிக்க உதவியைப் பெற்றுள்ளது. இவ்வாறு அமெரிக்க உத வியை பெறுவதற்கு பூரீலங்கா கற்பிக்கும் மற்றுமொரு காரணம் இப்பிராந்தியத்தில் இந்தியாவின் அரசியல்பொருளாதார விஸ்தரிப்புக், கொள்கையையேயாகும்.
இந்தியாவில் பொருளாதார விஸ்தீர எண்ணப்பாடு பற்றி தவருன கருத்துக்களை இந்தியர்வின் பக்க நாடு கள் கொண்டுள்ளமைக்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம். 1948 ஆம் ஆண்டிற்கு பின் ஆசிய, ஆப்பிரிக்க பிராந்தியத்திலுள்ள சுதந்திர நாடுகளின் முன் னேடியாகவும் தலைவராகவும் கருதப்பட்டுவரும் இந் தியா, கடற் பிராந்தியத்திலும் பலமுள்ள ஒரு சக்தியாக இருக்க விரும்பியது நியாயமானதே. இதற்கான் எண் ணப்பாட்டை வித்திட்டவர் இந்தியாவின் முதல் பிரத மரான ஜவகர்லால் நேரு ஆவார். அவர் ஒரு முறை பின்வருமாறு குறிப்பிட்டார். "அதிகப்பற்ருக கடந்த காலத்திலும் அதற்கு முன்னன ஆதியான காலத்தி லும் கடற்போக்குவரத்தில் ஈடுபட்ட நாடுகளே கடலா
15.04...1986

சிறப்பு மலர் திககத்தில் மட்டுமல்ல பொருளாதார ரீதியில் வளமுள்ள நாடுகளாக திகழ்ந்தன. இதற்காக கடல் வளமில்லாத நாடுகள் ஆதிக்கம் குன்றிய நாடுகள் என நான் கரு தவில்லை. அந்நாடுகளும் அவ்வப்போது ஆதிக்க பலம் கொண்ட நாடுகளாகவே இருந்து வந்துள்ளன. ஆயி னும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது கடலாதிக் கம் என்பது சரித்திரத்தில் ஒரு வலுவான அம்சமாகும்" மேலே நேரு குறிப்பிட்டது போல் கடற்பிராந்தியத்தி லும் பொருளாதாரத் துறையிலும் இந்தியா பலம் பெற்று விடுமோ என்ற எண்ணமும் அச்சமுமே வல்லரசு நாடுகளை இந்து சமுத்திரத்தில் நிலைக்களம் கொள்ள தூண்டுவதாக கருதலாம். இதனுலேயே இந்தியாவின் விஸ்தரிப்பு பற்றிய குற்றச் சாட்டும், அதனுல் இப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் உதவும் நோக் குடன் தமது படைகளை அடிர்த்த முனைவதும் வெளிப் Lu TL-TásäTADg5.
இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவின் சுதந்திரத் திற்குப் பின் இந்திய கடற் படையின் பங்கு பற்றி கணக்கில் கொள்ள வேண்டும். 1947ம் ஆண்டு பாக்
கிஸ்தான் காஷ்மீரில் தலையிட்டபேர்து இந்திய கடற்
படை எந்தவித செயற்பாட்டிலும் இறங்கவில்லை. அதே போல் 1965 ம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனுவிற்கும் இடையிலே சச்சரவும். பகைமையும் ஏற்பட்டபோதும் இந் திய கடற்படை குறிப்பிடக் கூடிய எந்தபங்கையும் ஆற்றவில்லை. ஆனல் 1971 ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையில் சச்சரவுகள் மூண்டபோது இந்திய கடற்படை அமைதியாக இருக்கவில்லை. பாக்கிஸ் தானிய விமானக் கப்பல்கள் இந்திய விமானத் தளங் களை தாக்கிய போது இந்திய கடற்படை செயற்பட ஆரம்பித்தது. இந்திய கடற்படை தன் வசமிருந்த வலுவிழந்த படையினரையும், பாவனையில் பழசாகி விட்ட நீர்மூழ்கி கப்பல்களையும், ஏவுகணை கொண்ட கப்பல்களையும், ரோந்து கப்பல்களையும், கொண்டு கராச்சி துறைமுகத்தைத் தாக்கியது. அதன் மூலம் பாக்கிஸ்தானுக்கு இழப்புகளை, ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மற்றுமொரு தாக்குதல் மூலம் இந்திய கடற்படையின் வலிமைக்கு பாக்கிஸ்தானிய கடற்படை எதிர் நிற்க முடியாதளவிற்கு செயற்பட்டது.
பின் இதற்குப் பாக்கிஸ்தான் கரையோரமாக இந்திய படையினை ஏற்றிச்செல்லும் "விக்ரண்ட்" கப்பலை அமிழ்த்தும் நோக்கமாக பாக்கிஸ்தானிய நீர் மூழ்கிக் கப்பல் 'காஸி" அமர்த்தப்பட்டிருந்தது. ஆணுல் இந்திய கடற் படையினரின் திட்டமிட்ட அணுகு முறையினுல் கிழக்குப் பாக்கிஸ்தான் பகுதி க்ளான குல்னு, சாலா, மொஸ்லா, சிட்டகொஸ், மற் றும் ஏனைய துறைமுகங்களைத் தாக்கியதோடு அங்கி ருந்த பாக்கிஸ்தானிய துருப்புகளை வங்காள தேசத் திலிருந்து வெளியேற விடாது தடுக்கவும் செய்தது. இதனுல் 97000 பாக்கிஸ்தானிய துருப்புக்கள் இந்திய இராணுவத்திடம் சரணடைந்தார்கள். இந்திய கடற்
படையின் இச்செயற்பாடுகள் இந்தியாவின் எதிரிகளை,
முக்கியமாக "இந்தியா ஒரு பின் தங்கிய நாடு; வறுமை யும் பசியும் பட்டினியும் மலிந்து கிடக்கின்ற நாடு; தொழில் மயப் படுத்துவதற்கோ அல்லது அபிவிருத்தி செய்வதற்கோ வக்கில்லை" என்று எண்ணிக் கொண்ட வல்லரசு நாடுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதன் மூலம் அந்நாடுகள் இந்துமா கடலில் நிலக் களன் கொள்ளும் எண்ணம் ஈபாட்டம் கண்டது. மேலும், வியட்நாமிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளி யேற்றப்பட்டதும், ஆப்கானிஸ்தானிலும், ஈரானிலும் நிகழ்ந்த மாற்றங்களும், கம்பூச்சியாவிலி ருந்து பொல் பொட்டின் இராணுவ அதிகாரம் கவிழ்க் கப்பட்டதும் அதே நேரத்தில் ஆசிய ஆபிரிக்க நாடு களில் தோன்றியுள்ள ஏகாதிபத்தியத்திற்கு எதிரான
31

Page 34
Fgúð
விடுதலை அணிகளும் இன்றும் அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் தென் கிழக்காசிய soof" (SEATO) போன்ற அமைப்புக்களை செயலிழக்கச் செய்தமையும் இந்துமா கடலில் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம் தடுக்கப்பட்டு வருவதையே சுட்டிக்காட்டுகிறது. ஆ9 லும் அரசியல் ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியதொன்று என்ன வெனில் நூற்றுக் கணக் கான ஆண்டுகளாக இந்துமா கடலையும் அதை யொட்டிய நாடுகளையும் அமைப் படுத்தியும், இந்த நாடுகளின் வளங்களை அபகரித்தும் வந்த வல்லரசு நாடுகள் தொடர்ந்தும் இப்ப்குதியினை ஆக்கிரமிக்க முனையும் எனபதனையே இந்த வல்லரசு நாடுகள் தமது ஆதிக்க்த்தை செலுத்தமு: பட்சத்தில் இப்
வி2ள்விக்க முனையும். உதாரணத்திற்கு அமெரிக்கா பாக்கிஸ்தானுடைய தேவைக்கு மீறி அதற்கு ஆயுதி உதவி செய்துள்ளதன் மூலம் இந்தியாவிற்கு ஒரு எதிராளியாகவே பர்க்கிஸ்தானை தயார் படுத்தியுள்ளது:
1mm mm இந்துமாகடல் ப கொண்டால் இன்று வல்லர களமாக இருந்த யல் ரீதியான மிகவும் வலியது
இந்து சமுத்திரத்தை ஆக்கிரமிக்க முனையும் சக்தி கள் இந்தியாவின் அண்டை நாடுகளான வங்காள தேசத்திற்கும், நேபாளத்திற்கும் ஆயுத உதவி செய்து வருகின்றன். இந்த சூழ்நிலையை மேலும் வலுப்படுத்து மளவிற்கு இந்தியாவின் மற்றுமொரு பக்க 5 T-roof பூரிலங்கா அமெரிக்க உதவியினை பெற்றுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேலிடத்திலும், தென்ஞ்பிரிக்காவிடத்தி ”இருந்து ஆயுத உதவிகளைப் பெறுகின்றது பூரீலங்கா,
மனித உரிமைகள் பேணப்படல் வேண்டும் என்று பேரம் பேசும் பூரீலங்கா இஸ்ரேலிய தேசத்தினுல் நசுக்கப்படும் பாலஸ்தீனருக்காக குரல் கொடுப்ட தோடும் தென்னுபிரிக்காவில் இருக்கக்கூடிய நிற வெறிக்கு எதிராக குரல் கொடுப்பதோடும் தன்னை இணைத்துக் கொள்ளும் அதே வேளையில் மேற் கூறிய நாடுகளிலிருந்து ஆயுதம் பெறுவது நகைப்பிற்கிட மானதே. அதுவும் ஈழப்போராளிகளை நசுக்கு வதற்காக என்று சொல்ல இந்நாடுகளில் இருந்து ஆயுதங்களைப் பெறுவது பூரீலங்கா அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான போக்கினையே எடுத்துக் காட்( கின்றது. இந்தப் போக்கின் மூலம் இந்துமா கட% அமைதிப் பிராந்தியமாக அமைத்துக் கொள்ள முை யும் ஏனைய பிராந்திய நாடுகளின் எண்ணப்பாட்டிற் இடையூருகவேபரீலங்கா அரசு இருந்து வருகின்றது பரீலங்கா அரசின் போக்கு என்னவாக இருப்பினு இந்துமா கடற் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் ஏகோபித்த கொள்கை, இப்பிராந்தியத்தில் ஏகாதிய தியத் தலையீட்டை தவிர்ப்பதற்கான 66órssor Umlகவே அமைந்துள்ளது. இதையே அண்மையி பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியும் மாலைதீவு ஜனுதிய கயூமும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை வலியுறுத் கிறது. இவ்வறிக்கை மூலம் இந்துமா சமுத்திரத்ை அமைதிப் பிராந்தியமாக பிரக்ட்னப் படுத்தப்பட் எண்ணப்பாட்டிற்கு முழுவடிவம் கொடுக்க வேண்டி தற்கான செயற்பாட்டின் அவசியத்தை இரு தலை6 களும் வற்புறுத்தியுள்ள்ார்கள். அதன் முதற்படிய
32 一

இரு நாடுகளுக்குமிடையே பொருளாதார கூட்டையும் இறுக்கப் படுத்தியுள்ளார்கள். இதையே ஆசிய ஆபி ரிக்க நாடுகள் வெளிப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகள் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது. மேற் கத்தைய நாடுகளின் பொருளாதார உதவியையும் அந்நாட்டு சந்தைகளிலும் உள்ள நம்பிக்கையை குறைக்கு மளவிற்கு இந்நாடுகளிற்குள் பிராந்திய பொருளாதார கூட்டுறவும் ஐக்கியமும் வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நாடுகள் பெரும்பாலாக கூட்டுச் சேரா நிலைப்பாட்டினையே விரும்புகின்றன. இந்நிலைப் பாட்டை வலுப்படுத்த சோஷலிஸ நாடுகளு டன் தமது உறவுகளை இறுக்கப்படுத்தி வருகின்றன.
கடந்த நூற்ருண்டுகளாக மேற்கத்தைய காலனித் துவ ஆதிக்க வாதிகளான இங்கிலாந்து, பிரான்சு போர்த்துக்கல், ஒல்லாந்து, இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளே இந்து சமுத்திரத்திலும் அதன் கரையோர நாடுகளிலும் அதிகாரம் செலுத்தி வந்தன. ஆனல் கடந்த நூற்ருண்டுகளாக அமெரிக்காவும் தனது நிலைக் கொள்ளலை வெளிப்படையாக்கியுள்ளன. LSLSLSLSLSLSLSGSSSLSGSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS குதியை எடுத்துக் இப் பிராந்தியம் சுப் போட்டிக்கு ாலும் இதன் அரசி முக்கியத்துவம்
இரண்டாவது மகாயுத்தத்தின் பின்னர் ஆசியக் கண்டத்தில் தோன்றிய விடுதலை இயக்கங்கள் இப் பிராந்தியத்தில் பலத்த தாக்குதலான மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்பகுதியிலிருந்து வெளியேற முடி யாது என்ற அளவிற்கு வேரூன்றியிருந்த அந்நிய ஆதிக்கங்களை படிப்படியாக வெளியேற வைத்து புதிய சுதந்திர நாடுகள் உருவாகின. இந்த வரிசையில் கடந்த 1978ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் திகதி **ஜூபிட்டி" தேசம் காலனித்துவாதிக்கதிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திர தேசமாக பிரகடனப் படுத்திய தோடு இப்பிராந்தியத்திலிருந்து காலனித்துவாதிக்கத் தின் இறுதி நிலக்களனும் அகற்றப்பட்டது. இருந் தாலும் இந்துமாகடலில் ஏகாதிபத்திய சக்திகள் நிலவுதலை தவிர்க்க முடியவில்லை. காரணம் காலனி கள் அகற்றபட்ட போதும் அதற்குப் பதிலாக ஏகாதி பத்தியத்தின் தலையீடு அதிகரித்துள்ளது. இந்த வகை யில் அமெரிக்கா தனது பொருளாதார விஸ்தரிப்பை இந்துமாகடலில் இறுக்கப் படுத்துகின்றது. இதனுல் அண்மை காலத்தில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் மட்டும் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக அமெரிக்கா முதலீடு செய்துள்ளது. இதன் மூலம், தனது அரசியல் ஆதிக்கத்தை இழந்த நாடு களில், பொருளாதார ஆதிக்கத்தை செலுத்துவதன் மூலம், இப்பிராந்தியத்திலும், இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளிலும் உள்ள மூலப் பொருட்களையும் வளங்களையும் அபகரிக்கவே திட்ட மிட்டு வருகிறது. இதற்காகவே இந்துமா சமுத்திரத்தில் தனது கடலா திக்கத்தை பெருக்க, டியோர்கோ கார்சியா போன்று மற்றுமொரு கேந்திர தளத்தை திருகோணமலையில் அமைத்துக்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையிலேயே ஈழப்போராட்டம் அமைந்து வருகிறது. இதன் பரிமாணங்களை தனியாகப் பார்க்க வேண்டும்.

Page 35
அமைதிக்க ஆக்கிர
g دیو بن قصي G مجھ لڑتے? nںaی9nہ بہ حتی عھop کے تین تھا د2: سا دعا ہ ن:6۱ رویخ ٹھوٹھے (V - Vorte ong- &r erotus) da) sy-s
•u up cre, á ég--sr'aj 2: G? - Ú'?-8 u SST S csongs af Sýros SSL ở
LSLSLS
விமானத் தாக்குதல்கள் நிறுத்தம் :
14-3-86 முதல் 20-3-86 வரை விமா நிறுத்தப்படும் என 13-3 - 86 ல் பூரீலங்கா அ ன்னணி என்ன என்பது எம்மால் ஏற்கெனவே தாகும். குறிப்பிட்ட அந்த வாரத்திற்கிடையில் தமிழர் க்ொல்லப்பட்டனர். 500 க்கு மேற்பட்ட செய்யப்பட்டுள்ளனர். இதனுேடு, பல தமிழ்ப் காப்புப் படையினரால் கற்பழிக்கப்பட்டும், தமிழர் மான கடைகள், வீடுகள், வயற்காணிகள் தி ஆகவே பூரீலங்கா அரசு தாக்குதல்கள் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக எம்மை அழைப்பதிலும்
இருக்கின்றது.
ஆகவே பூரீலங்கா போலி நாடகச் சிக்கலை இந்திய அரசே விடுவி நாம் விரும்புகின்ருேம், சகல மனித உரிமைகள் நாம் கேட்டுக் கொள்வது யாதெனில் பூணூரீலங்க காப்பு படையினரால் தமிழ் மக்கள் மீது கட்ட6 அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்தி அவர்கை காப்பாற்ற வேண்டும்.
15.04...1986 -
 

w
சிறப்பு மலர்
ssuege 4 Spite .
ர0,ாதிபத்திய ேே, அநீ கொண்ட ருக்கு எஇநீ0 புத் தேரி உரிக்கு ே f શજકોܗܶܧܸܐ ܕܝ ܩ7ܗܘ ܦ ܢܟܧ ܧܟܗܗ اموی خg نکSP c) حیاںتن ۶۲ کر نھہ دیجی آکوع تھی
னத் தாக்குதல்கள் ரசு அறிவித்ததன் வெளியிடப்பட்ட 75 அப்பாவித் இளைஞர்கள் கைது பெண்கள் பாது களுக்குச் சொந்த யிடப்பட்டுள்ளன. பட்டுள்ளதென்றும் என்ன நியாயம்
அரசின் இந்தப் க்க வேண்டுமென அமைப்புகளையும் ா அரசின் பாது ழ்த்து விட்ப்படும் ா அழிவிலிருந்து
FT
அறிக்கை
33.

Page 36
ஈழப் போராட்டம் என்பது சர்வ தேச ரீதியில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது எனவும் உலகெங்கும் வாழும் பாட்டாளி வர்க்கம் தன் விடிவுக்காக நடத்தும் போராட்டத் தின் அங்கம் எனவும் கூறப்படுகின் றது. ஆணுல் இதன் சரியான உள் ளடக்கத்தையும், அர்த்தத்தையும் புரிந்து கொள்ளும் போதே ஈழப் போராட்டத்தின் நிச்சயமான வெற்றி குறித்தும், அதன் நீடித்து நிலைக்கும் தன்மை பற்றியும் புரிந்து கொள்ளப்படுதல் இலகுவானதாகும்.
எனவே, இப்பிரச்சினை பற்றி ஆராயுமுன் இலங்கையின் கேந்திா முக்கியத்துவம், இந்து மா கடல் பிராந்தியத்தில் வல்லரசுப் போட்டி யும் அதன் காரணங்களும், ஈழப் போராட்டத்தின் ஆரம்பம் முதலே வெளிநாடுகளின் ஆதரவு என்பனவ றைத் தனித்தனியே நோக்கலாம்.
இந் மா கடல் பிராந்திய தில் இந்தியாவின் தென்புறம்ாக 2 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒ( தீவு தான் இலங்கை. 240 மை நீளமும், 140 மைல் அகலமு கொண்ட இலங்கைத் தீவு ஏறத்தா 13 கோடி சனத் தொகையினையும் 25,332 சதுர மைல் பரப்பளவையு கொண்டதாகும். சுற்றிலும் ப தீவுக் கூட்டங்களைக் கொண்டிரா இலங்கையின் இயற்கையமைட் இந்து மா கடல் பகுதியில் மீ முக்கியமான ஒரு கேந்திர நிலை மாகும். மேலும் இத்தீவின் கிழக்கு பகுதியில் உள்ள திருகோணமலை துறைமுகமும் மிகவும் பிரசித் பெற்றதும், பாதுகாப்பானது ஆகும். திருகோணமலைத் துை
 
 
 
 
 

உட்புறத் துறைமுகம் வெளிப்புறத்
శిశ్మిక }
முகத்தில் உள்ள வசதிகளும் நன் மைகளும் பின்வருமாறு அமை கின்றது. முதலாவது துறைமுகத்தி னுள்ளேயே ஏறத்தாழ 10 பக்கத்திற் மேல் ஆழமான நீரைக் கொண்டுள் ளது. இதனுல் எந்தப் Gufu sülu லும் துறைமுகத்தினுள் இலகு வரமுடியும். அடுத்து பாறைகள எதுவுமில்லாததாக காணப்படுகின்
து. மூன்ருவதாக இயற்கையாக வ்ே சுற்றிலும் மலைகளைக் கொண்ட குடாக் கடல்கள் பல காணப்படுகின் நன. இதனுல் புயல், குருவுளி போன்றT இயற்கை அழிவுகளின் போதும் கப்பல்கள் அதிகம் பாதிக்
கப்பட்ாதவாறு கட்டி வைக்க pub.
இதே போல் பாதுகாப்பு ரீதியி லும் துறைமுகத்தின் உட்புறத்தில் நிற்கும் க்ப்பல்கன் எதிரிக் கப்பல் கள் கண்டறிவது மிகவும் கடினமான தாகும். ஏனெனில் துறைமுகம்
துறைமுகம் என இரு பெரும் பகுதி கிளர்க்கப்பட்டுள்ளது. உட்புற துறை முகத்தினுள் நுழைவதற்கு ஒருவழிப் ப்ான்த் மட்டுமே இருப்பதுடன் இப் பாதையின்இருமருங்கிலும்பாரி மலை கள் இருப்பதோடு, இம் மலைகளிடை யிலான இடைவெளி குறைவாகவே இருப்பதகுல் தேவைப்ற்ற் விருந்தி னர்கள்ை இலகுவாக முறியடித்து filமுடிகிறது. அத்துடன் umrflu srsir ணெய் குதங்கள் துறைமுகத்திலேயே இருப்பது மிகச்சிறந்த ஒத வசதியா கும். இப்படியாகப் பல்வேறு வசதி கிளைக் கொண்ட இயற்கை அரண் மிக்க திருகோணமலைத் துறைமுகத் தை தமது கட்டுப்பாட்டினுள் வைத் திருக்க வல்லரசுகள் போட்டியிடுவ தில் வியப்பொன்றுமில்லை.
15.04...1986

Page 37
அடுத்ததாக இந்து மா கடல் பகுதியை எடுத்துக் கொண்டால் இப் பிராந்தியம் இன்று வல்லரசு போட் டிக்கு களமாக இருந்தாலும் இதன் அரசியல் ரீதியான முக்கியத்துவம் மிகவும் வலியது. முதலாவதாக உலகின் மற்றைய பாகங்களிலுள்ள பசுபிக், அத்திலாந்திக் கடல்களைப் போல் அல்லாமல் எல்லாப் பருவக் காலங்களிலும் கடற் பயணம் மேற் கொள்ளக் கூடிய கடற்பிராந்தியம் இந்து மாக்கடல் பகுதியாகும். உல கின் மொத்த கப்பற் போக்குவரவில் ஏறக்குறைய 2 | 3 பங்கு கடற்பகுதி யின் ஊடாகவே இடம் பெறுகின்றது என்பதை எண்ணிப்பார்த்தால் இதன் முக்கியத்துவம் மேலும் புலனுகும். எண்ணெய், மற்றும் பலவகையான கணிப் பொருட்களின் விளை நிலமாக இருக்கும் இப்பிராந்தியம் ஆசியா, ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா என்னும் மூன்று கண்டங்களையும் இணைத்திருப் பதுடன், தன் கரையோர நாடுகளில் அதிகளவு சனத் தொகையையும் கொண்டிருக்கிறது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளையும் ஆசிய மற் றும் தூரகிழக்கு நாடுகளையும் இணைக் கும் மிகக்கிட்டிய கப்பற் போக்குவரவு
வழியாகவும் இந்தப் பிராந்தியம் விளங்குகின்றது.
இருபதாம்நூற்ருண்டின் பிற்பாதி
யானது உலகின் பல காலனிகளும் தேசிய எழுச்சிபெற்று விடுதலைக்காக போராடியதும் போராடிவருவதும் தெரிந்ததே குறிப்பாக 2ம்உலகமகா யுத்தத்தின் முடிவின் பின்னா ஆசிய ஆபிரிக்கக் கண்டங்களைச் சோந்த பல தேசங்களில் மக்கள் தங்கள் விடு தலைக்காக மூர்க்கமாகப் போராடலா யினர். இத்தகைய போராட்டங்களி ஞல் இப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த பிரித்தானிய பிரெஞ்சு, போர்த்துக்கல் காலனித்துவ வாதி கள் ஆட்டம் கண்டனர். சுதந் திரம் அளித்துவிட்டு தத்தம் நாடுகளை நோக்கி நகரத் தொடங்கினா ஏகாதி பந்தியம் சரியத் தொடங்கிய நிலையில்
அதனைத் தாங்கி நிறுத்தவும், தொடர்ந்து தமது சுரண்டல் நட வடிக்கைகளை மேற்கொள்ளவும்
அமெரிக்கா தனது தலைமையில் வட அத்திலாந்திக் ஒப்பந்த தாபனம் எனப்படும் இராணுவக் கூட்டணியை நிறுவியது. இதே போல் சோவியத் யூனியனும் இத்தகைய இராணுவக் கூட்டணிக்கு எதிராக தானும் ஒரு இராணுவக் கூட்டணியை ஏற்படுத்தி யது. இது வார்சா ஒப்பந்த தாப னம் எனப்படுகிறது. போலந்து நாட் டின் தலைநகரான வார்சோவில் இடம் பெற்ற மாநாட்டையடுத்து இக் கூட்டணி பிரகடனப்படுத்தப்பட் டது. நேட்டோ எனப்படும் வட அத்திலாந்திக் ஒப்பந்த தாபனத்தில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து,
5... 04:... 1986
பிரான்சு போன்ற நாடுகளும், வா னம் சோவியத் யூ போலந்து, ரூே செலவாக்கியா கிழக்கு ஐரோட் செயற்படுகின்றன
இதே போன் வக் கூட்டணிகை நாடுகளிலும் தே பிய ஏகாதிபத்தி சென்டோ எனப்ட களை 50ன் ஆர வித்தது. தென் கி தாபனம் மத்திய பந்தத் தாபனம் இராணுவக் கூட தப்பட்டன. ஆ காலனித்துவத்தி சிக்குண்ட அனு ஆசிய ஆபிரிக்க பத்தியத்தின் சதி சிக்க வைக்காமல் (5 & 60 D. தலைப்பட்டன. ! போதைய பிரதம அப்போதைய தை சிலாவியாவின் அ வர் டிட்டோ ஆ அணி சேராமை கையின் அடிப்ப கண்டு அணிசேர புதிய கூட்டமை படுத்தினர். ஏகா யும் அதே பே முகாமையும் ச தனித்துவத்தை தில் எந்த அணியி அணிசாரா நாடு மைப்பு ஏற்படுத் தாழ இதே கால பெற்ற பாண்டுங் மற்றும் பல தரப் பயனுக இப் பி படுத்தப்பட்ட ஏக இராணுவக் கூ
ழக்க வைக்கப்பட்
இதல்ை பிராந்தியத்தில் றிடம் ஏற்பட்டி ஏகாதிபத்தியம் : சில தந்திரோபா கிறது. முதலா6 கூட்டணி எள்ற லாந்து, சிங்க பிலிப்பைன்சு, போன்ற ஏகாதி நாடுகளைக் கொண் தென்கிழக்காசிய னம், என்ற ஒரு வாக்கி பொருள் வழங்குவதன் மூ பாட்டினுள் வை

மேற்கு ஐரோப்பிய ர்சா ஒப்பந்த தாப னியன் தலைமையில் மனியா, செக்கோ ஹங்கேரி போன்ற p நாடுகளும்
历。
ன்றதான TT ಆಳ್ವ.: 器 நாற்றுவிக்க விரும் 5ub śAur"GLT படும் இரு கூட்டணி ம்பத்தில் தோற்று ழக்காசிய ஒப்பந்த கிழக்காசிய ஒப் என்பன போன்ற ட்டணிகள் ஏற்படுத் ஆனல் " ஏற்கனவே ன் நுகத்தடியில் பவம் பெற்றிருந்த நாடுகள் ஏகாதி வலைக்குள் தம்மைச் ல் இருக்க தமக்குள் ப்பை ஏற்படுத்தத்
இந்தியாவின் அப்
மர் நேரு, எகிப்தின் லவர் நாசர், யூகோ அப்போதைய தலை கியோர் இணைந்து என்ற புதிய கொள் டையில் இணக்கம் ா நாடுகள் என்ற ப்பு ஒன்றை ஏற் திபத்திய அணியை ால் முற்போக்கு ாராமல் தத்தமது பாதுகாச்கும் விதத் பிலும் தங்கியிராமல் டுகள் என்ற கூட்ட தப்பட்டது. ஏறத் கட்டத்தில் இடம் சமாதான மாநாடு பான முயற்சிகளின் ராந்தியத்தில் ஏற் ாதிபத்திய சார்பான ட்டணிகள் செயலி
..
இந்து மா கடல் ஒரு அரசியல் வெற் ருப்பதாகக் கருதிய தன்னை நிலைநிறுத்த யங்களைக் கையாள் வதாக வர்த்தகக் வகையில் தாய் ப்பூர் மலேசியா, இந்தோனேசியா பத்திய அடிவருடி னடதாக "ஆசியான்' நாடுகள் சம்மேள அமைப்பை உரு ாாதார உதவிகளை லம் தனது கட்டுப் பத்துக் கொண்டுள்
சிறப்பு மலர் ளது. இரண்டாவதாக சனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசுகளைக் காட்டிலும் இராணுவப் புரட்சி மூலம் அரசாளும் இராணுவ ஜான்டாக்களுக்கு தன்னலான முழு ஒத்துழைப்பையும் நல்குகிறது. இந்த வகைக்கு உதாரணமாக இந் தோனேசியா சுகாட்டோ, பிலிப் பைன்சின் மார்க்கோசு, பாகித்தா னின் சியா-வுல்-ஹக் ஆகியோ ருக்கு அமெரிக்கா உதவுவதைக் குறிப்பிடலாம். மூன்ருவதாக நேரடி யாக இராணுவத் தளங்களை நிறுவு வதன் மூலம் இப்பிராந்தியத்தைத் தமது செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்திருக்க முயல்கின்றது. இதற் காகவே மொரீசியசின் டீகோகார்சி யாவில் அமெரிக்கா தனது இராணு வத்தளத்தை நிறுத்தி அதன் பலத் தைப் பலமடங்கு பெருக்கி வரு கின்றது. இதைப் போலவே தனக் குச் சார்பான நாடுகளில் இராணுவத் தளத்தைப் பெறவும், தமது இராணு வத்திற்கும், கடற்படைக்கும், ஒய் வெடுக்கவும், களியாட்ட வசதிகளைப் பெறவும் பெரிதும் முயன்று வரு கின்றது. மேற் குறிப்பிட்ட வகை களில் இந்து மாக்கடல் பிராந்தியத் தை தனது செல்வாக்கு மண்டல மாகப் பிரகடனப்படுத்திவிடுவதற்கு ஏகாதிபத்தியம் பகீரதப் பிரயத்தனப் பட்டு வரும் இவ்வேளையில் அதற் கெதிரான ஏகாதிபத்திய எதிர்ப்பு மனுேபாவமும் இப்பிராந்தியத்தில் வலுவடைந்து வருவதனையும் உணர முடிகிறது.
வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத் தியம் தோற்கடிக்கப்பட்டதன யடுத்தும், இப்பிராந்தியத்தில் எழுச்சி பெற்ற மக்களின் தேசிய விடுத%லப் போராட்டங்களையும் உன்னித்துப் பார்த்தால் இங்கு வளர்ந்துவரும் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தன்மை புலனுகும், பிலிப்பைன்சில் மோருே தேசிய விடுதலை முன்னணி, இந்தோனேசி யாவின் சுகார்டோவிற்கு எதிரான கிளர்ச்சிகள் என்பவற்றேடு, ஈழத் தின் விடுதலைப் போராட்டத்தை யும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வரிசை யில் சேர்த்துக்கொள்ள முடியும்.
இனி இந்து மாகடல் பிராந் தியத்தில் சோவியத் யூனியனின் கவனமும் அக்கறையும் சம்பந்தமாக ஆராயலாம். சோவியத் யூனியனைப் பொறுத்தமட்டில் உறைபனிக்காலங் களில் பால்டீக் கடல் துறைமுகப் பகுதியில் கட்ட முடியாத போர் கப்பல்களை பசுபிக் சமுத்திரத்திலுள்ள துறைமுகங்களுக்கு நகர்த்திச் செல் லும் பாதையில் இந்து மா கடல் 35

Page 38
ஈழம்
பிரதான பங்கை வகிக்கிறது. அத் துடன் சோவியத் யூனியனின் கிழக்கு ஐரோப்பியப் பகுதிகளையும், ஆசியப்பகுதிகளையும் இணைக்கக் கூடிய ஒரே ஒரு கப்பற் போக்குவரவு வழியாக இருப்பதும் இந்துமா கடல்
பகுதியே. இக் காரணங்களால் சோ
வியத் யூனியன் இந்தப் பிராந்தியத் தை அமைதி மண்டலமாகப் பிர கடனப்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் குறியாக இருக்கிறது. அதா வது அமைதி மண்டலம் என்ருல் இராணுவத் தளங்கள் இடம் பெரு மலும், போர்க்கப்பலின் நடமாட்டத் தைக் கட்டுப்படுத்தவும், ஆதிக்கப் போட்டிகளைத் தவிர்க்கவும் வேண்டு மெனப் பெரிதும் முயல்கின்றது. ஆனல் சோவியத் யூனியனைப் பொறுத்தமட்டில் இந்தியா, வியட் ஞம் போன்ற உறுதியான நட்பு நாடுகள் அதற்கு இப்பிராந்தியத்தில் செயற்படுவதனைத் தனது வேலைக்கு சாதகமாகப் பயன் படுத்தி வருகிறது
இவ்வாருக இந்து மாக்கடல் பிராந்தியம் அமைதி மண்டலமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இப்பிராந்தியத்தின் கரை யோர நாடுகளால் கிளப்பப்பட்டு
ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுகள்
ஆகிறது. இப் பிராந்தியத்திலுள்ள கரையோர நாடுகளான இந்தியா, இலங்கை, மொரிசீயஸ் மற்றும் ஆபிரிக்க நாடுகள், தூர கிழக்காசிய நாடுகள் என்பன இக்கோரிக்கையை பலவேறு மட்டங்களிலும் வற்புறுத்தி வருகின்றது, 76இல் கொழும்பில் கூடிய அணி சேரா நாடுகள் இந்துமாகடல் அமைதிப் பிராந்தியமாக வேண் டும் என்பதில் ஆக்கப்பூர்வமான தீர்மானங்களை நிறைவேற்றின. இதன்பின் ஐ. நா. சபைக்கும் இத் தீர்மானம் எடுத்துச் செல்லப்பட் டது. இது சம்பந்தமான தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன, 76ன் பின் கூடிய ஒவ்வொரு அணி சேரா நாடுகள் மாநாடும் இந்தத் தீர்மானம் குறித்து தமது நிலையை நிர்ணயம் செய்தன. எனினும் இலங் கையில் 77ன் பின் பதவியேற்ற ஜே. ஆர். அரசாங்கம் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டைக் கொள்ளத் தொடங் கியதால் இத் தீர்மானத்தை வர வேற்று நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டி வருகிறது. அணிசேரா நாடு கள் மாநாட்டிலும் பின் ஐ. நாவிலும் மேற் கொள்ளப்பட்ட தீர்மானப்படி 1979ல் கூட்டப்பட வேண்டிய இந்து சமுத்திரக் கரையோர நாடுகளின் மாநாட்டைக் கூட்டாமல் காலம் கடத்தி வருகின்றது. அமைதி மண்
டலமாகப் பிரகடனப் படுத்தப்பட
வேண்டும் என்ற ே பல சந்தாபபங்கள் விற்கு சார்பாக
காட்டாமல் அசட்ை
இந்தச் சூழலி டத்தின் படி முை ஆராயலாம். இலி நிகழ்ந்த அதிகார தமிழ் பேசும் மக் அடையாளம் கா6 பட்டனர். இத்த முதற்பலியாக்கப்ப யகத் தோட்டத் ஆவர். தமிழ் டே டத்தின் அடிப்பை இவர்களுக்கு இை யைத் தொடர்ந்து தரவர்க்கத்தைச் : ஊழியர்கள் அரச
தால் பாதிக்கப்பட் தொடர்ந்த இன களில் மாணவ இ யாக பாதிப்புக்கு உ தமிழ் பேசும் மக் போராடத் தலைப் முனைப்பு பெற்ற களின் உரிமைக் 75 அளவில் ஈழ டமாக பரிணுமம்
இவ்வாருக ஈழ டம் பரிணுமம் அ தில் அதற்கான லான ஆதரவும் ஆ படையாகத் தெரி ஈழப் போராட்டத் வெளி நாட்டாரு அக்கறையும் காட 74ல் தமிழராய்ச்சி மான முடிவை வாழ் தமிழ் பேச மான வாழ்வு தொடங்கியது. இலங்கைக்கு வி பான்மையினர் தீவில் தேசிய அநுபவிக்கும் அ ஒரு ஆய்வு து இதன் பின்னர் ! செய்த சர்தேச அரசியல் கார6 ணையின்றித் தடு கப்பட்டிருந்த வித்த கொடுமை
36

ாரிக்கை ள்முந்த ல் அமெரிக்கா திக அக்கறை . செய்துள்ளது.
, எமது போராட் வளர்ச்சி பற்றி ங்கையில் 1978ல் கமாறலையடுத்து ள் இனரீதியாக ாப்பட்டு ஒடுக்கப் கய ஒடுக்குதலில் டவர்கள் மலை தொழிலாளர் சும் மக்கள் கூட் டமக்கள் ஆகிய ழக்கப்பட்ட அநீதி 56ல் கீழ் மத்திய ார்ந்த அரசாங்க ரும்மொழிசட்டத்
விக்கை வெளியிட்தி இதே ாேல் அனைத்துலக நீதிச் சபைக்கு அப்போதைய தமிழர்களின் தலைவர் செல்வா எழுதிய கடிதமும் இன்ன பிறவுமாக ஈழப் Gurub F தேசஅரசியல் அரங்கில் முக்கியத்து வம் பெறத் தொடங்கியது. 1975 sio இலண்டனில் இலங்கைகிரிகட்கேஜ் டியை துடுப்பெடுத்து ஆடவிடாமல் ஈழத்தமிழர்கள் தடுத்ததும் இக்கால 'த்தில் கல்வி rutuspu A5யும், தொழில் வாய்ப்பைத் தேடியும் ஈழத்தமிழர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறியதும் ஈழத்தமிழர் களின் இன்னல் உலகின் பல பாகங் களுக்கும் எடுத்துச் செல்லும் வாய்ப்
பிை வழங்கியது சர்வதேசஜூரர்கள்
இலங்கை அரசாங்கத் کا منتقل 0ا ہ6pLuu تو தின் போக்கினல் திட்டமிட்டு ஒரு Frat grati ஒடுக்கப்படுவதனே ஊர்ஜிதம் செய்தது.
máis
தமிழ்பேசும் மக்கள் இனரீதியாக அடையாளம் காணப்பட்டு ஒடுக்
கப்பட்டனர். தலில் கள் மலையகத் லாளர் ஆவர்,
டனர். இவ்வாறு ஒடுக்குமுறை 70 2ள்ளுர்களை நேரடி _ள்ளாக்கிய போது கள் வீறுகொண்டு பட்டனர். 70களில் தமிழ் பேசும் மக் கிான போராட்டம் விடுதலைப் போராட்
பெற்றது.
விடுதலைப் போராட் 6DL-52) காலகட்டத் சர்வ்தேசிய சூழலி அநுதாபமும் வெளிப் யத் தொடங்கியது. தில் ஈழவரல்லாத ம் அதிகம் ஆர்வமும் .தொடங்கினர் فقہا۔ சிமாநாட்டின் சோக யடுத்து இலங்கை மக்களின் துயர வெளிப்படையாகத் இக்கால கட்டத்தில் ஜயம் செய்த சிறு ட்ரிமைக்குழு இத் சிறுபான்மையினர் உக்குமுறைகள் பற்றி ல் வெளியிட்டனர். இலங்கைக்கு விஜயம் மன்னிப்புச் சபை னங்களுக்காக east of ப்புக்காவலில் வைக் இளைஞர்கள் அதுப 2ளச் சுட்டிக்காட்டி
இத்தகைய ஒடுக்கு முதற்ப்லியாக்கப்பட்டவர்
தோட்டத் தொழி
இவ்வாருன செயற்பாடுகளின் தொடர்ச்சியும், வளர்ச்சியும் ஈழப் போராட்டத்தின் நியாயத்தையும், இது ஒரு ஒடுக்கப்படும் மக்களின் போராட்டம் என்பதையும் உலகின் முன் உறுதிப்படுத்தியதன் விளை வாக 76 இன் ஆரம்பத்தில் சர்வ தேச ரீதியாக விடுதலைக்காக போராடிவரும் பாலத்தீன விடுதலை யக்கம் இணங்கியது, fig6.ji களுக்கு உதவ முனைந்தது பயிற்சி வசதியும் ஆயுத வசதியும் அளிக்க பாலஸ்தீன விடுதலை இயக்கம் இணங்கியது. ஈழவர் களுத்கு உதவ முனைந்தது. பயிற்சி வசதிம், ஆயுதவசதியும் அளிக்க பால்ஸ்தீன விடுதலை இயக்கம் இணங்கியது. இதன் விளைவாக இலண்டனில் இருந்து ஈழப் போராட்டத்தின் வளர்ச்சிக்காக உழைக்க முய்ன்ற தோழர்கள் ઈીઠot ஆயுதப் பயிற்சி பெறலாயினர். இது ஈழப்போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது, இது ஈழப் போராடடத்தை ஒரு புதிய பரிணுமத்தை நோக்கி நகர வைத்தது . இதன் தொட்ர்ச்சியில் 78ல் இங் கில்ாந்தில் இடம் பெற்ற ஈழம் ஆராய்ச்சி மாநா ட்டையும், 77ஆகஸ்
15.04...1986

Page 39
டில் இலண்டனில் நடை பெற்ற ஈழமாணவர் மாநாட்டையும் குறிப் பிடலாம். இவ்விரண்டு மாநாடு களிலும் பல்துறையைச் சார்ந்த பல வெளிநாட்டுப் போராளர்களுடன், விடுதலை இயங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்படப்பலரும் பங்கு பற்றினர். இவ்வாருக ஈழப் போரீாட் டம் சர்வதேச ரீதியில் முற்போக்கு முகாமைச் சேர்ந்தோரின் அபிமானத் தையும், ஆதரவையும் அதன் ஆரம்
பத்திலேயே பெற்றுவிட்டிருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மசோதாவை ஏற்பு விடுதலைக் கூட்ட தித்த காரணிகள் களிஞலும், அந்த காகப் போராட களாலும் தெள கொள்ளப்பட்டன குப் பின்னுல் ஏக றிய சதித்திட்டம் சபைத் தீர்மானம் கொள்ளப்பட்டது. திஞலேயே மாவட் முறையில் செல் தமிழ் பேசும் மக்க
SSSSSSSSSSLLLLLSSSSSSSSS
83 யூலைக் ஏகாதிபத்தியம்
கலவரங்களையடுத்து
தான் யாருக்கு
சார்பாக செயற்படுவேன் என் பதை இலங்கை மண்ணில் ஐயம் திரிபின்றி நிரூபித்துவிட்டது.
முற்போக்கு முகாமின் ஆதர வைப் பெற்றிருந்த ஈழப் போராட் டத்தின் வளர்ச்சி ஏகாதிபத்திய எதிர்ப்பை இப்பிராந்தியத்தில் பலப் படுத்தும் என்பதை ஏகாதிபத்தியமும் உணரத் தொடங்கியது. இதனுல் ஈழப் போராட்டத்தில் ஒரு சாராரை தனது கைக்குள் வசப்படுத்த ஏகாதி பத்தியம் எடுத்த முயற்சியும் முளை யிலேயே தெரியத் தொடங்கியது.
1978 ஆம் ஆண்டில் அமெரிக்கா வின் மசாசூசெட்ஸ் மாநிலம், ஆளுநர் எட்வேட்சிங் தலைமையில "தமிழீழத்திற்கு ஆதரவாக" தீர் மானம் நிறைவேற்றியது. அதே ஆண்டில் சோமர்வில்லி என்னும் இன்னுமொரு அமெரிக்க மாநிலம் திருகோணமலையைத் தனது சகோ தர நகரம் எனப் பிரகடனம் செய்தது.
இந்த வெற்றுக் காகிதத் தீர்மானங் களின் சரியான உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளாத தமிழர் விடுதலைக் கூட்டணியும், அப்போது அதன் ஊது குழலாயிருந்த "சுதந்திரன்' பத்திரிகையும் ஏகாதிபத்தியத்திற்கு
லோலி? பாடின. அமெரிக்கா கூட் எமக்கு ஆதரவாய் இருப்பதாக ஒத்துதின. இந்து மாக்கடல் நடு வில் ஒரு இசுரேலாக ஈழத்தமிழரின் ஆட்சி மலரும் எனக் கங்கணம் கட்டினர்.
ஆகுல்இது இடம்பெற்று இரு வருடங்களிலேயே ஏகாதிபத்தியத் தின் முகத்திரை ஈழ மண்ணில் கிழிந்து போயிற்று. மாவட்ட சபை
15.04...1986
போல நடித்த கோண மலையில்
அமெரிக்கா" நிலை ணெய்க் குதத்தை கைகளைப் பெற்று மும் இந்த மண் களாலே நன்கு வி
ஆரம்பத்தில் வத்தையும் மார்க்சி படைகளையும், ஏக எதிரான முற்டே தளர்வில்லாத உறு டத்தையும் புரி, அல்லது புரிந்து ஈழவாகளும, ஈ ராட்டச்சக்திகளும் முறையில் ஏற்றுக் திக்கப்பட்டனர். களையடுத்து ஏகா யாருககு சாாபாக என்பதை இலங்ை திரியின்றி நிரூபி ரேலிய மொசாட்( எஸ்.ஏ. ஏஸ்சும் கவும் ஏகாதிபத்தி கும் ஆளும் வர்க்க தான் என்பதை
விட்டது.
இந்த நிலையி பத்திய விசுவாசி தாசர்களும் முழி ருர்கள். ஈழப் அடகு வைத்தேலு களைக் காக்க வேண் கின்ருர்கள். வெறு கும் தமது தத்து கும் சிவப்பு உறை *நாமே மார்க்சிஸ் துக் கூக்குரல் இடு கள் போலிகள். இ

றுக்கொள்ள தமிழர் ணியை நிர்ப்பந் தமிழ் பேசும் மக் மக்களின் விடிவுக் ப் புறப்பட்டவர் ரிவாகப் புரிந்து மூடியதிரைகளுக் திபத்தியம் இயற் தான் மாவட்ட என்பது ஏற்றுக் இதன் காரணத் டச் சபைகள் நடை பாக்காசுகளாயின. ளுக்கு நண்பர்கள்
அமெரிக்கா திரு * வாய்ஸ் ஆப் }யத்தையும் எண் யும் மற்றும் சலு க் கொண்ட வித ாணின் மைந்தர் விளங்கப்பட்டது.
சோசலிச தத்து ச சித்தாந்த அடிப் ாதிபத்தியத்திற்கு பாக்கு முகாமின் தியான போராட் ந்து கொள்ளாத
கொள்ள மறுத்த ழவிடுதலைப் போ காலத்தால் நடை கொள்ள நிர்ப்பந் 83ழலைக் கலவரங் திபத்தியம் தான் செயற்படுவேன் க மண்ணில் ஐயம் ந்துவிட்டது. இசு நிம், பிரித்தானிய இன்னும் பலவாரு யம் அடக்கி ஒடுக் த்தின் நண்பனே தத் தெளிவாக்கி
சிறப்பு மலர் முகத்திரைகள் காலத்தால் கிழிக்கப் படும். சராசரி சிங்கள தொழிலா ளரின் ஏன் தமிழ்த் தொழிலாளரின் உள்ளுணர்வைக் éall- புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இனவா தச் சகதிக்குள்/சிக்கிக் கிடக்கும் இவர் கள் தொழிலாள வர்க்கத்தின் ஐக் கியம் பற்றியும், சர்வதேசத் தொழி லாளரின் உறவு பற்றியும் பேசுவது விந்தையிலும் விந்தை.
எது எப்படியிருப்பினும், இந்து மாக்கடல் பிராந்தியம் அமைதி மண்டலமாக வேண்டும் என்ற உலக மக்களின் ஏகோபித்த நல்விருப்பு, ஏகாதிபத்தியங்களின் மீதான உறுதி யான எதிர்ப்பு, தொடரும் சுரண்டல் சமூக அமைப்பை மாற்ற விரும்பும் முக்களின் மனுேநிலை என்பவற்றின் மீது ஆதாரப்பட்டிருக்கும் ஈழவர் களின் போராட்டம் ஈழவிடுதலை யைப் பிரசவிக்கும் என்பதில் எவ ரும் எள்ளளவும் ஐயுறத் தேவை யில்லை. அதே போல் மலரப் போகும் ஈழம் பொருளாதார ரீதியாகத் தன் னிறைவு பெற்று திகழ்வதுடன், அனைத்துலகப் பாட்டாளி மக்களின் போராட்டத்தில் மேலும் $ቋ(Ù அடியை எடுத்து வைக்க உதவும் என்பதும் நிச்சயம். அதாவது மல ரப் போகும் ஈழம் ஒரு சமத்துவ சமு தாய அமைப்பைக் கொண்டிலங்கு வதோடு, உலக அரங்கில் முற் போக்கு முகாமின் உறுதியான நண்பனுக இந்து மாக்கடல் நடுவில் திகழும் என்றே எதிர்பார்க்கலாம்.
இவ்வேளையில் இந்தியா ஒரு முதலாளித்துவ நாடு. தன்னருகில் ஒரு சோசலிச சமூக அமைப்பு மலரு வதை இந்தியா விரும்புமா ? அது வும் அப்படி ஒரு சோசலிச ஆட்சி மலர தானே உதவுமா ? என்றெல் லாம் கேட்கப்படுகிறது. இந்தியா தனது உள்நாட்டில் எத்தகைய கொள்கைகளைக் கடைப்பிடித்த போதும் உலக அரங்கில் முற் போக்கு முகாமின் உறுதியான நண்பனுகவே தன்னை இனம் காட்டி யிருக்கிறது. தொடர்ந்தும் ஏகாதி பத்திய எதிர்ப்பு, முற்போக்கு முகாமுடஞன உறுதியான ஆதரவு என்பவற்றைக் கொண்டிருக்கும்
• பட்சத்தில் ஈழப் போராட்டத்தையும்
ல் தான் ஏகாதி $ளும், அமெரிக்க துங்க விழிக்கின்
போராட்டத்தை லும் தமது நலன் ண்டும் என முனை துமையாகக் கிடக் வப் புத்தகத்திற் யைப் போட்டபடி டுகள்" என உரத் கின்றனர். இவர் வர்களது போலி
அதன் விடுதலையையும் தவிர்க்க முடி யாமல் ஆதரிக்க வேண்டிய நிலைக்கு இந்தியா நிர்ப்பந்திக்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஈழத்துள் போரா டும் சக்திகள் தமக்கிடையான முரண் பாடுகளை மோதலாக்காமல் பரஸ்பர புரிந்துணர்வுடன் ஈழப் போராட்டத் தின் சகல பரிணுமங்களையும் தெளி வாக விளங்கிக் கொள்வார்களே யானுல் ஈழத்தின் விடுதலையை எந் தச் சக்தியாலும் தடுத்து விட முடியாது. ()
37

Page 40
கடந்த 17.01.86 அன்று வட ஈழப் பிரதேசத்தில் முல்லைத்தீவு நக ரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய பெனிலோப் வில்லிஸ் என்ற பிரித்தானியப் பெண் மணி எம்மால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இவர் தன்னை ஓர் பத்திரிகையாளராக அடையாளம் காட்டிக் கொண்ட போதிலும் எமது விசாரணை முடிவு களின்படி விடுதலை அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து உளவறியும் நோக்குடனேயே இவ் விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என்பது த்ெரிய வந்துள்ளது.
ரூபவாஹினி தொலைக் காட்சி சேவையில் எந்த ஒரு பத்திரிகையாளரோ அல்லது உல்லா சப்பயணியோ 6- கிழக்கு
பகுதிகளுக்கு செல்ல ypiqur
தென இலங்கை அரசு அறிவித்தது. மீறி இவர்கள் சென்ருல் தென்னிந்தி யாவிலிருந்து சட்டபூர்வமற்ற முறை யில் நுழைந்தவர்களாகவே இருக்க முடியுமென தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் 64 வயதுடைய இவர் எவ் வாறு தனியொருவராக வாடகைக் கார் ஒன்றில் இப்பயணத்தை மேற் கொள்ள முடிந்தது? பிரகடனப்படுத் தப்படாத போர் என்ற வகையில் பூரீலங்கா அரச கூலிப் படைகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நெருக்கடியான சூழ்நிலையில் எந்த வொரு இயக்கத்தினரதும் கண் காணிப்புக்கு உள்ளாகாமல் எப்படி இவரால் கொழும்பிலிருந்து முல்லைத் தீவு வரை தனது பயணத்தைத் தொடர முடிந்தது? இவை போன்ற சந்தேகத்திற்கிடமான விடயங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமை
யால் எமது கண்காணிப்பில் இவரை வைத்திருக்க வேண்டியது அவசிய மாயிற்று.
பிரித்தானிய உளவு நிறுவன
மான MI-5 இனது துணை
அமைப்பும், ஆய்வுப் பிரிவுமான ஐக்கிய அரசசேவை ஸ்தாபனம் (Royal United Service Institute)6) பணியாற்றி உள்ளார் என்பது
தெரிய வந்தது. 60 காலப் பகு யில் அங்கு ே கொண்டிருந்தது குறிப்பிட்ட
உளவு பார்க்கும் டிருந்தார் என்பது
இவரிடம் மேற்ெ
தங்களது இ essor asseto நான் ஒரு உ வே இங்கு வ இங்கு வாழு களது பிரச் அறிய ஆவலி
தாங்கள் ஓர்
கிராம மக்க களது போர பற்றியும் சி சில கட
6T6
நாட்டில் ப துள்ள sே சாதாரண ! பயணம் செ தாங்கள் வி கள். இதற் கூறுகிறீர்க என் விஜய பிரச்சனைக வில்லை.
அமைச்சர் யை எவ்வா Le faseir?
பெனி ஜெ
பெனி ெ தங்களுக்கு என்ன? அ னிர்கள்?
அவர் என தர், 96.له போசன
38
 
 

பிரித்தானிய உளவாளி பெனிலோப் கவா வில்லிஸ்
ས། ། --
அத்துடன் 1956களில் (இவ்வேளை rராட்டம் நடந்து ) சைப்ரசில் மேற் கிறுவனத்திற்காக பணியில் ஈடுபட் ம் தெரிய வந்தது.
ாண்ட விசாரணை
லங்கை விஜயத்திற் ம் என்ன? ல்லாசப் பயணியாக ந்தேன். அத்துடன் ம் மக்களையும் அவர் சனைகளையும் பற்றி ாயுள்ளேன்.
பத்திரிகையாளரா? சைப்ரஸ் நாட்டு 2ள பற்றியும் அவர் ாட்ட அமைப்புக்கள் கிறிது காலத்திற்கு ட்டுரைகள் எழுதியுள்
தட்டநிலை அதிகரித் வளையில், அதாவது உல்லாசப் பயணிகள் ய்யத் தயங்குமிடத்து ஜயம் செய்துள்ளீர் கு தாங்கள் என்ன Gi?
த்தின் போது எவ்வித %ள்யும் எதிர்கொள்ள
லலித் அத்துலத்முதலி ாறு தொடர்பு கொண்
யவர்த்தனவினூடாக
ஜயவர்த்தளுவிற்கும் முள்ள தொடர்பு விருடன் என்ன பேசி து நெருங்கிய சிநேகி ருடன் நான் இராப் விருந்தும் உண்டேன்.
òrfiss Mr. Waite, என்ற இரு அதிகாரிகளை பெனி வீெத்தன" எனக்கு அறி முகம் செய்து வைத்தார்.
தன்போது S.AS. (síaGst (பிரித்தானிய உளவுப் பிரிவு)ஐச்
Mr. Forber
தங்களுக்கு S.A.S. D-Loir
தொட்ர்பு உண்டா? இதனைச்
சேர்ந்தவர்கள் யாருடனுவது சிநேகயூர்வ உறவு உண் LIT? எனக்குS.A.S. உடன் எந்தவித மான தொடர்பும் இல்லை. ஆனல் 1941ல் ஆரம்பிக்கப்பட்ட S.A.S. இனது ஸ்தாபகர்களுள் ஒருவ ரான Sterling என்பவரை எனக் குத் தெரியும். அவரது குடும் மும் எனது குடும்பமும் நெருங் கிய தொடர்புடையது
Y
6Tsi6) Tgfriessir Check Pointsg கடந்தீர்கள்?
எனக்கு இதனைக் கடப்பதில் எவ் வித சிக்கலும் இருக்கவில்லை. என்னை இந்த இட்ங்களில் அவர் கள் தடுக்கவும் முற்படவில்லை. இந்த நேரத்தில் எமது தோழர் கள் இவர் இராணுவ வாகனங் களுட்ன் சேர்ந்து அநுரத புரத்திலிருந்து முல்லைத் தீவு வ்ரை வந்ததனை கண்டுள்ள னர்)
தங்களுக்கு N.B.(இலங்கை தேசிய உளவுஸ்தா பனம்)யில்
யாரையாவது தெரியுமா?
எனக்கு யாரையும் தெரியாது.
இப்படியொரு அமைப்பு இருப்ப தே எனக்குத் தெரியாது: ஆயி னும் இவ்வேளையில் N.I.B.usir உதவி இயக்குநர் ஜயா பத்து arribar (Jaya Pattukoralle) ஆல் வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டு அவரது பெட்டியிலிருந்து எடுத்துக் காண்பிக்க்ப்பட்டது அதிர்ச்சியடைந்த அவர் தனக்கு இதனைப் பற்றி ஒன்றும் தெரி யாது என்ருர்,
அரசாங்கம் உல்லாசப் பயணி களையும், பத்திரிகையாளர்களை பும் (பிரிட்டிஷ் தூதரக அதிகாரி 15.04...1986

Page 41
கள் உட்பட) வட, கிழக்கில் அனுமதிக்க மறுத்துள்ள இவ் வேளையில் தங்களுக்கு எவ்வாறு அனுமதி கிடைத்தது? இது பெனி ஜெயவர்த்தணுவினூ டாக அமைச்சர் அத்துலத் முதலி யால் வழங்கப்பட்ட பிரத்தியேக
அனுமதியாகும்.
இவர் தன்னுடன் வைத்திருந்த குறிப்பேட்டில் விடுதலை இயக்கங்கள் பற்றியதான ரகசிய குறிப்புத்கள் இருந்ததனை அவதானிக்க முடிந்தது. எமது விசாரணை முடிவுகளின் படி இவ ருக்கு S.A.S. உடனுன தொடர்பும், பூரீலங்கா அரசுக்கு விடுதலை அமைப் புக்களின் செயற்பாடுகள் குறித்து உளவறியும் நோக்குடனேயே இவர் ஈழப் பகுதிகளினுள் பிரவேசித்துள் ளார் என்பது தெளிவாகியது.
இதாண்டமானின் 2Súze2u ese2ujúb
FETTsin) அறிக்கை
15... 04:... 1986
பெனிலோப் செஞ்சிலுவைச் ச ஒப்படைக்கப்படு
----
பூனிலங்கா
விதிக்கப்பட்டுள்ள சிலுவைச் சங்கத்தி சத்தினுள் அழைக்
6) EST அர கொடுக்கும் முகம வைச் சங்கத்தினரி படைக்க முடிவு ஆரம்பத்தில் இ மறுத்து வந்த அ முதலியும், பூணூரீலங் தங்கள் காரணம யை ஏற்றுக் கொ பொழுதும் இல்லா முதலாக பூனிலங்க களுக்கு பணிந்து
தொண் இந்திய உ ளது; பூரீல நாடு கடத்து இலங்கை அ வும் வாழும் பிரச்சனையை பட்டுள்ளது.
இந்திய பேசுகையில் கைத்தொழில் அரசின் இர தொண்ட்மா கண்டிக்கிருே மலையகத் த யிலேயே இ பானது மலை மக்களின் பி தெரிவிப்பதே விதிக்குமாறு கேட்டுக் கொ
 
 
 
 
 
 

சிறப்பு மலர் سمیہ எமது போராட்டத்திற்கும், ஈழப் போராட்டத்தினது சர்வதேச மயப் படுத்தலுக்கும் கிடைத்த வெற்றி
யாகும.
ஈழப் போராட்டத்தை மழுங் கடிக்க முனையும் இவை போன்ற நடவடிக்கைகள் தொடரும் பட்சத் தில் புரட்சிகரமான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பத னைத் தெரிவித்துக் கொள்கிருேம். பூரீலங்கா அரசிற்கு பின்புலமாக ஏகாதிபத்தியத்தினதும், சர்வதேச பிற்போக்கு கும்பல்களினதும் ஆத ரவு இருந்து வருகிறதென்பதனை உணர முடியும். ஆயினும் மக்கள் சக்தியின் வலிமையை அறிய முடி யாத இவர்கள் எம்முன் புறமுதுகிட் டோடுவது தவிர்க்கமுடியாத F6)/mr 6%ენანსენიჩი) | ჭნfT(5LD• . O ங்கத்தினரிடம்
கின்ருர்.
صبر
அரசினல் தடை
சர்வதேச செஞ் னரை ஈழப் பிரதே க்கும் முகமாகவும், சிற்கு பதிலடி ாகவும் செஞ்சிலு டம் வில்லிஸை ஒப்
செய்யப்பட்டது. : தன அடியோடு மைச்சர் அத்துலத் கா அரசும் நிர்ப்பந் ாக இந்நிபந்தனை ண்டது. முன்னெப் த வகையில் முதன் ா அரசு நிபந்தனை
கொண்டதானது
டமானின் அண்மைய இந்திய விஜயமானது இலங்கைறவுகளில் கூர்மையான திருப்பத்தை ஏற்படுத்தி உள் ங்கா அரசு அறிவித்திருந்த 84,000 மலையக மக்களை தும் முயற்சியை மையப்படுத்தியே இருந்தது. ஆயினும் கதிகள் தாயகம் திரும்பி அமைதியாகவும், சுதந்திரமாக
சூழ்நிலை முதலில் ஏற்பட்டால்தான் மலையக மக்கள் பரிசீலிக்க முடியும் என இந்திய அரசு தரப்பில் கூறப்
பொருளியல் பண்ட ஏற்றுமதி சபையில் தொண்டமான் தமிழ்நாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக் கிராமிய t) துறையில் முதலிடு செய்யக் கோரியுள்ளார். இலங்கை ாணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ள இவ்வேளையில் ன் இவ்வாறு கோரியுள்ளதை நாம் வன்மையாகக் ம் இலங்கையில் வாழும் பூர்வீகத் தமிழர்களுக்கும் , மிழர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் வகை வரது விஜயம் அமைந்துள்ளது. ஈழப்புரட்சி அமைப் யக மக்களின் பிரச்சனையானது பூர்வீகத் தமிழ்ப் பேசும் ரச்சனையோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதனைத் ாடு இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைகளை தமிழ்நாடு முதலமைச்சரையும், இந்த, யப் பிரதமரையும்
ள்கின்றது.
39

Page 42
ஈழம்
சிம்பா
அணிசேரா நாடு
காலனித்துவ இன ஒடுக்கு முறைக்கெதிரான ஆபிரிக்க மக்களின் எழுச்சிமிக்க போராட்ட வரலாற்றின் தொடர்ச்சியாக சிம்பாப்வே சுதந் திரமடைந்து, தற்போது அணிசேரா நாடுகள் அன்மைப்பின் தலைமைத் துவத்தைப் பெற்றதன் மூலம் அப் பிராந்தியத்தில் ஆபிரிக்க மக்களின் முன்னேடியாகவும், தென் ஆபிரிக் காவின் விடுதலைக்கு உந்து சக்தியா கவும் திகழ்கிறது. ஈழப்புரட்சி அமைப்பின் சார்பில் சிம்பாப்வேயின் தலைமையை வரவேற்று தோழர் முகாபேக்கு அனுப்பப்பட்ட வாழ்த் துச் செய்தியில், ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளான சோவனிஸ்டுக ளால், தேசிய இனங்களின் மீது பிரயோகிக்கப்படும் இன ஒடுக்கு முறைக்கெதிராகக் குரல் எழுப்ப வேண்டிய கடப்பாடு அணிசேரா நாடுகளுக்கு உண்டென்று வலி யுறுத்தப்பட்டுள்ளது: 1977-ஆம் ஆண்டில் ZANU வின் (தற்போதைய சிம்பாப்வே ஆட்சியாளர்) ஐரோப் பிய பிரதிநிதியான தோழர் ரெக்சி வேரா, இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஈழப்புரட்சி அம்ைப்பின் மாணவர் மன்ற மகாநாட்டில் கலந்து கொண் டது குறிப்பிடத்தக்கது.
காலனித்துவ பின்புலம்
சிம்பாப்வே சுதந்திரத்திற்கு முன் இருந்த காலனிய வரலாற்றுப் இன்னணியை நோக்கின், 1652 ஆம் ஆண்டளவில் டச்சு கிழக் கிந்தியக் கொம்பனியைப் பிரதி நிதித்துவப்படுத்திய *ஜான் வான் ri” (JAN VAN RIEBEECK) ஆபிரிக்காவின் தென் முனைப் பகுதி யில் காலடி வைத்து, "எதிர்கால
டச்சு முனைக் காலனிக்கு" அத்திவார
மிட்டதோடு டிரான்ஸ்வால் நாடால, பசுரோலாண்ட், சுவாசிலாண்ட் பெசுவானுலாண்ட், தென் ரொடீசி யா, வடரொடீசியா போன்ற பகுதி களை முழுமையாக கபளிகரம் செய்த போக்கினூடே தான், தேசிய விடு தலைப் போராட்டமானது முன்னெ டுக்கப்பட்டு தென் ரொடீசியாவை சிம்பாப்வேயாக மாற்றமடைய
வைத்தது15ஆம்-19ஆம் நூற்ருண்டு
AO
காலத்தில் ஆபிரிக்க தூரகிழக்கு நாடுகள் திருந்த காலனிய ஆ டச்சுக் குடியேற்ற (CAPE) is 65 (5.5g. இடம் பெயரவை: குடியரசு (ORANG BLC) டிரான்ஸ்வ உருவாக்கியது. மு தைய பிரதம மர் ஜோன் ரொடீஸ் சாம்ராஜ்யத்தை க கெதிரான அச்சுது smrdir (KHAMA) கொண்ட உடன் முறியடித்து, 188 லொபெங்குலா (L னும் ஓர் உடன்
osnu 63b Gust
கொண்டிருந்தார். பின்னல், “ரொம * தெற்கு ரொ அழைக்கப்பட்டது
முதல் தடை குடியேற்றக் க!! பெலி யினருக் மொன்றும் , அத
1896-97 இல், ! தலை யுத்தமும்
 

ாப்வே
கெளின் தலைமை
ாவிலும், மற்றும் ரிலும் விரிவடைந் ஆதிக்கப் போட்டி, க்காரரை முனை | வடக்கு நோக்கி ந்து ஆரஞ்சு நதிக் E RIVER REPUால் குடியரசுகளை னையின் அப்போ ந்திரியான "சிசில் ", பிரித்தானிய ட்டியெழுப்புவதற் றுத்தலை, தலைவர் வுடன் செய்து படிக்கை மூலம் 8 இல் தலைவர் OBENGULA) Sal படிக்கை செய்து போ"வில் நிலை இப்பிரதேசமே உசின்" கனவான e sfAurr” என
வயாக 1893 இல்
ருக்கும் , குமிடையே யுத்த
ன் தொடர்ச்சியாக முதல் தேசிய விடு (சின்டுன் டுமா)
நடந்தது. ஏற்கனவே "ரொடீசின்" ஆக்கிரமிப்பால் ஆத்திரமடைந்தி ருந்த ஆபிரிக்கர், குடியேற்றக் காரருக்கெதிராக மடாபெலி(Mata bele) என்ற இடத்தில் நடாத்திய திடீர் தாக்குதலில் (AMBUSH) 130 ஐரோப்பியர் மாண்டனர். தலை வர் "மசாய மொம்பே'யின் பிரதேசத் தில் உருவான எழுச்சி, அடுத்த இடங்களில் பரவியதால், "மசோன லாண்டில் 450 குடியேற்றக்காரர் கள் அழித் தொழிக்கப்பட்டனர்.
இத்தாக்கத்தினுல் பிரித்தானியப் படைகள் மசோனுலாண்டில் பலப் படுத்தப்பட்டு, ‘சோனுஸ் (Shomas) தோற்கடிக்கப்பட்ட தோடு, சகல நிர்வாக அதிகாரமும் 1923 வரை பிரித்தானிய தெற்காபிரிக்க கொம் பனிக்கு அளிக்கப் பட்டிருந்தது. 1930 இல் பிரிட்டனுல்அங்கீகரிக்கப் பட்ட காணிச் சட்டமானது, ரொடீசி யாவை, ஆபிரிக்க, ஐரோப்பியப் பகுதிகளாகப் பிரித்தது. 99.6 மில்லி யன் ஹெக்டர் நிலப்பரப்பில் 49.1 மில்லியன் ஹெக்டர் நிலம் வெள்ளை யருக்கு வழங்கப்பட்டு, சமூக, பொருளாதார, கல்வியில் பாரபட்ச மும் காட்டப்பட்டது. நகர, சுரங்க, வர்த்தக, கைத் தொழில் பிரதேசங் களை வெள்ளையர்களுக்கு ஒதுக்கி, எந்தவொரு ஆபிரிக்கனுக்கும் அப் பிரதேசத்தில் நிரந்தர வசிப்பிடம் பெறத் தடை செய்யப்பட்டதோடு, பாடசாலை, வைத்தியசாலைகள் மற்
றும் சமூக கலாச்சார மையங்கள் வெள்ளையர் பிரதேசத்தினுள்ளேயே அமைக்கப்பட்டது.
இயக்கங்களின் வரலாறு
விடுதலை இயக்கங்களின் தோற்று வாயாக முதன் முதல் (1934-57 இல்) உருவானதென் ரொடீசிய ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC), 1955 இல் உருவாக்கப்பட்ட தேசிய இளைஞர் அணியுடன் 1957 இல் இணைந்து, மக்கள் மத்தியில் பரந்தஅளவில் ஆதரவைப் பெற்றது. இக்காலகட்டத்தில் தென் ரொடீ சியா, வட ரொடீசியா, என்யா
15.04...1986

Page 43
சலாண்டு போன்ற பிரதேச ங்களை உள்ளடக்கியதான "மத்திய ஆபிரிக்க ஒன்றியம்" 1953இல்
ஆபிரிக்க தேசியத் தலைவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட போது, வெள்ளை யர்களுடன் ஏற்பட்ட தீவிர மோதல் களின் காரணமாக ANC யும், சாம் பியா காங்கிரசும் தடை செய்யப்பட்டு
கமுசுபண்டா, கெனத்கவுண்டா (தன்சானிய அதிபர்) ஆகியோர் சிறையிலிடப்பட்டனர். ஜோசுவா
என்கோமோவால் வழிநடத்தப்பட்ட
தேசிய ஜனநாயகக் கட்சியும் (NDP)
ZAPU உம் முறையே 61 இலும் 62
இலும் தடை செய்யப்பட்டன.
இந்நிலையில் 60.61 களில் லண்டனிலும், சாலிஸ்பரியிலும் நடைபெற்ற தென் ரொடீசிய அரசி யல் மகாநாட்டில் 65 இடங்களுள்ள நாடாளுமன்றத்தில் 15 இடங்களே ஆபிரிக்கர்களுக்கு ஒதுக்கப்பட்டது. தமக்குச் சாதகமாக அமைந்துள்ள இவ்விட ஒதுக்கீட்டைக் கூட ஏற்க மறுத்த வெள்ளையர் 1964 இல் பழைமைவாத "அயன் டக்லஸ் சிமித் தை ஆதரித்ததின் மூலம் தாராள வாதத் தலைவர் "வின்ஸ்டன் வீல்ட் ஐ" நிராகரித்தனர். 1965 நவம்பர் 11 இல் தென் ரொடீசியாவினுல் ஒரு Lučiš 35&# FAT riu TGWT (Unilateral Declaration) சுதந்திரப் பிரகடனம் செய்யப்
பட்டது.
ஆயுதப் போராட்டம்
பழைய அரசியல் ரீதியான அணுகு முறைகளின் தோல்வி, எதிரி யை வெல்ல ஆயுதப் போராட்டமே ஒரே வழியென ZAPU தலைமையால் உணரப் பட்டு, புதிய தலைமையின் கீழ் "சிம்பாப்வே ஆபிரிக்க தேசிய ஒன்றியம் (ZANU) உரு வாக்கப்பட்டதோடு சீனு, காணு போன்ற தேசங்களில் பயிற்சி பெறு வதற்காக போராளிகள் அணிதிரட் டப்பட்டனர். 1964 ஆகஸ்டில் ZANU வின் "மக்கள் நலன் பேணும் சபை' தடை செய்யப்பட்டு, இரகசிய இயக் கமாக இயங்கிய நிலையில் மொசாம் பிக், தான்சானியா, சாம்பியா போன்ற நாடுகளில் பின்னணித் தளம் அமைக்கப்பட்டது. 1966 ஏப்ரலில் எதிரிகளுடன் ஏற்பட்ட
சினுேயா (Sinoia) போரே,66-68
கால கட்டங்களில் பல யுத்தங் கள் ஏற்படத் தூண்டு கோலாக அமைந் தது. இதுவே தமது இரண்டாவது விடுதலைப் போர் என (Chimurenga 11) ZANU எண்ணியது. سمس
*எதிரி ஆட்பலம், ஆயுத பல மிக்கவணுக இருப்பதால், பாரம்பரிய போர்த் தந்திரங்கள் பேரிழப்பைத் தருமென்பதை
15... 04:... 1986
இப்போர்கள் தவறவில்லை.
பின் ஏறத்தா காலத்தினுள் டெ 6L6ir 1972 G திரும்பவும் தனது சிம்பாப்வேயின் வி
னெடுத்தது.
1974-75 self,
ress ஒப்பந் House Agreement போர் நிறுத்தத்தி காவலில் வைக்கப்ட தலைவர்களில்வலர் பட்டனர். இடைக் தின் விளைவாக ஆ தேக்க நிலையடை அபெல் முசோறே நடத்தப்பட்ட புதி பானது போர் நீ சிமித்தின் கூட்டத் வார்த்தை நடத்து தேயொழிய, உரு களையோ, வழி கொண்டிருக்கவில் LqL6öT ZANU 6D 6 இணைக்க, முன்ன தான்சானியா, ெ பியா, பொசுவா போன்றவை மேற் u7696ö ZANU 6: மைப்பு அதிருப்தி
1975 ஆம் ஆ திகதி காரில் வை வெடித்ததில்
கொல்லப்பட்டதிஞ டைந்த ZANU வி உடனடியாக ஒன்
தந்திரோபாயத்ை
 

ழ இரண்டு வருட பற்ற மக்களாதர golf Luflsiv, ZANU
போராட்டத்தை படபகுதியில் முன்
ல் "லாங்கஸ்ரர் giri' (Lancaster ) மூலம் ஏற்பட்ட தினுல், தடுப்புக் பட்டிருந்த தேசியத் விடுதலை செய்யப் காலச் சமாதானத் புதப் போராட்டம் டந்தது. ‘பிஷப் வா"விஞல் வழி uu ANC 960 LDŮ றுத்த காலத்தில் தினரோடு பேச்சு துவதில் ஈடுபட்ட ப்படியான திட்டங்
முறைகளையோ 3a). ANC 960) dů பப் பலவந்தமாக ாணி நாடுகளான மாசாம்பிக், சாம் ணு, அங்கோலா கொண்ட முயற்சி ன் புதிய கூட்ட
அடைந்திருந்தது.
ண்டு மார்ச் 18ம் க்கப்பட்ட குண்டு *ஹெபட்சிடபோ" }ல் அதிர்ச்சிய ன் மத்திய குழு, று கூடி புதிய 5 வகுதததுடன்
சிறப்பு மலர் ஏப்ரல் 4இல் கிழக்கு எல்லையிலுள்ள "என் யாவரோ (Nyafaro) வில், தலைவர் ராங்வேனுவின் தலைமையில்
மொசாம்பிக்கினுள் நுழைந்தனர். சிமித்தின் குழுவினருக்கும் பிஷப் முசோறேவாவைத் லைமையாகக் கொண்ட ANC இற்குமிடையே
Bliss Victoria Falls Guia, வார்த்தையின் தோல்வி, திரும்பவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மொசாம்பிக்கைப் ன் தளமாகக் கொண்டு 1976 ஜனவரியில் விடு தலைப் போரைக் கொளுந்து விட் டெரியத் தூண்டியது. ZANUவின் இராணுவ அமைப்பான ZANLA தமது இராணுவப் பிரதேசங்களை விரிவுபடுத்தி அநேகமானுேரை முழு தாக அல்லது பகுதியாக விடுவிக்கப் பட்ட பிரதேசங்களுக்குள் அனுப்பி னர். 1978 இல் சிமித்தின் ஆட்சி தோல்வியுறும் வரை, ஆயுதப் போராட்டம் குறிப்பிடத்தக்க முன் னேற்றம் அடைந்திருந்தது.
பேச்சு வார்த்தை
1976 இல், கிசீங்கரின் பிரேரணைகளை அடிப்படையாகக் கொண்ட ஜெனீவா மகாநாட்டில் பெரும்பான்மை ஆட்சியை முன் வைத்து, போர்நிறுத்தத்தை ஏற் படுத்த முயலுகையில், சிமித் அத் திட்டத்தை முற்ருக நிராகரித்தார். அதே வேளையில் 1977 இறுதியில் மால்ரா (Malta)வில் முன் வைக் கப்பட்ட ஆங்கில - அமெரிக்க பிரே ரணையில், "அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளான வயதானுேர்க்கு வாக்குரிமை, சுதந்திரத் தேர்தல்,
மக்கள் சேவையைப் புனரமைத்தல்
என்பவற்ருேடு, சிமித் ஆட்சியின் அதிகாரபூர்வமற்ற இராணுவத்தை கலைக்கும்படி தேசிய முன்னணியால் வலியுறுத்தப்பட்டதுடன்" பேச்சு வார்த்தை முறிவடைந்தது. இதில் என்கோமாவும், முகாபேயும் கலந்து கொண்டனர்.
இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயம் , பேச்சு வார்த்தை மத்தி
யிலும் போர் நிறுத்த காலமுட்பட
1972 இற்கும் 1979 இற்குமிடை யில் சுமார் 20,000 மக்கள் இறந்துள்ளனர். "78 இல் ஏற் பட்ட உள்ளிணக்கம்' (Internal agreement) சிம்பாப்வே-ரொடீசியா என்ற புதிய நிலையை உருவாக்கிய தும், மக்களும் - கட்சியும் இணைய வேண்டுமென்ற முனைப்பில் 1979 ஐ எழுச்சி ஆண்டாகக் கருதி போராட்டம் எதிரியின் தளங்களை պ th, நிர்வாக மையங்களையும் நோக்கி விரிவு படுத்தப்பட்டது. இதன் விளைவாக, முசோறேவா - சிமித் கூட்டு உடைவது தவிர்க்க முடியாததாகியது.
4.

Page 44
Fgib
1979ம் ஆண்டு லுசாக்காவில் ந்டந்த பொது நலவமைப்பு நாடு 2ளின் மகாநாட்டில் பிரிட்டிஷ் sensimisegi பிரதமர் மாகிரட்தட்சர் உரையாற்று தி. கையில் "பெரும்ப்ான்மையினர் ஆட்: சியை தாம் ஏற்றுக் கொள்வதாகல் 6յւն, அரசியலமைப்பு மகாநாட்டை ட்டுவதாகவும் ஏற்றுக் கொண்
sts
ʻ Yenr riu as5siwy giʼ பேச்சுவார்த் தையில், தேச முன்னணி (Zanu, zpu) என்கோமா (தற்போதைய* ஆட்சியாளருக்கெதிரா Gustrati
ம் நடத்திக் கொண்டிருப்பவர்) தலைமையிலும் சிம்பாப்வே ரொடீ சியா பிரதிநிதிகள் Fmri Silesio با نامه گ முசோறேவா சிலஸ் முன்டவரார,*) அயன்சிமித் ஆகியோர் கலந்து திண்டனர். பிரிட்டிஷ் குழுவின ரின் தலைவரான லோட் கரிங்ரன்' இம் மகாநாட்டினை நடாத்தினர். முசோவொ குழுவினர் பிரிட்டிஷின் அரசியல் அமைப்புப் பிரேரணைகளை
ஆமோதித்த வண்ண மிருந்தனர்.
லங்கா முறைகனினுல் அனுபவித்து வரு மக்சளுக்கு உ-த6 ல் ஆரம்பிக்கப்ப னது கடந்த ளுக்கு மேலாய் வினே நிறைே சர்வதேச ரீதிய ஈழப்போராட்ட கிடைக்காத குறைந்தளவு செயற்பாடுகளை கின்றது. ஆ ஈழத்தின் மோ கருத்திற்கொன் களை விரிபடுத்த ரினது ஒத்து 144, choolaimeau High Road " " " MAORAS - 600 094 கடந்த க!
Tamilnadu - India. 1. 6), L
முதலுதவி விட
மூலம் விநியே
42
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆயினும் முன்னணி தமது நிலைப் பாட்டைத் தெளிவாக முன் வைத்
தது. இங்கு மூன்று முக்கிய தீர் D6A56 றைவேற்றப்பட்டன. (1) சுதந்திர சிம்பாப்வேயின்
அரசியலமைப்பை உருவாக்கல் (2) அதை சட்டபூர்வமானதாக்கல் (3) போர் நிறுத்தம்.
1980 மார்ச்சில் பிரிட்டிஷாரின் மேற்பார்வையில் நடந்த தேர்தலில் தேச முன்னணி வெற்றியடைந்தது. முகாபே அதிபராஞர். தற்போது ஐக்கிய நாடுகள் சபையிலும், அணி சேரா நாடுகள் இயக்கத்திலும், ஆபிரிக்க ஐக்கிய அமைப்பிலும் சிம்பாப்வே அங்கத்துவம் வகிக் கிறது. தென்னுப்பிரிக்க மக்கள் மீதுள்ள இன ஒடுக்கு முறைக்கெதி ராகவும், நமீபியாவின் சுதந்திரத் வன்திற்காகவும், உலகில் தேசிய இன
விடுதலைக்காகப்
" **ఖ్య O போராடும் மக்க ளுககாகக குரலெழுப்பும் ஒரு சிம்பாப்வே
«არ:&xxXX* ఏజ.-- விளங்குகிறது"
0 மருத்துவ அமைப்பு (M. U. S. T.)
அரசினது அடக்கு பல இன்னல்களை கின்ற தமிழ் பேசும் முகமாக 24-12-84 ட்ட இவ் அமைப்பா ஒன்றரை ஆண்டுக னதுபணிகளை செவ் வற்றி வந்துள்ளது. ன முழு அங்கீகாரம் ட்சத்திலும் கூட தி வசதியுடன் தன் மேற்கொண்டு வரு பி னு ம் இன்றைய மான நிலைமைகளை டு அமைப்பு வேலை * செயற்பட அனைவ ப்பைக் கோருகிறது த்துவ அமைப்பு. உங்களில்,
கிழக்கு பகுதிகளில் ங்கள் துண்டறிக்கை விக்கப்பட்டன .
2. முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் 40,000/- பெறு மதிவாய்ந்த மருத்து வகைகள் விநி யோகிக்கப்பட்டுள்ளன.
3. 10,000/- பெறுமதிவாய்ந்த பால் உணவு, மருந்து வகைகள் முல்லைத்தீவு அகதிகள் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளன,
4. 12,000 பெறுமானமுள்ள உடைகள் வட, கிழக்கிற்கு அனுப் பப்பட்டுள்ளன.
இதனைவிட பல பயிற்சி வகுப் புக்களையும், தமிழ் நாட்டில் சிகிச் சைகளையும், அகதிகள் முசாப் களில் மருந்து வசதிகளையும் ஏற்படுத்தி வருகின்றது, அத்துடன் ஈழத்தில்
பூரீலங்கா இராணுவத்தினுல் காய
மடைந்து வரும் மக்களுக்கு மருத் துவ வசதிகளையும், ஏனைய தேவை
களையும் ஓரளவிற்கு பூர்த்திசெய்யு முகமான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. O
15.04...198.

Page 45
ஈழம் கு (EELAM மூன்ரும்
冢 சென்ற ஜ் 容。缓 அரங்கில் ே
பெயர்க்க # ಅಖಿಔಲಿಯಾಕಿರಿಹಿರಿ ?"
EATRIATESIRGANIZINGSOCIET ளால் வளம் W வலியுறுத்தப்
சிறப்புை தோழர் இ. இ சுந்தர், திரு ஆகியோர் தா வான கருத்த இவர்கள் த
aquosa i sosir
:...':-8 怒
ஈழப் போரட்டத்தை ஒடுக்க முனைகின்ற பூரீல இராணுவ முகாம்களில் நடைபெறும் மனிதாபிமானம கள் பல நாடுகளாலும் விமர் சிக்கப்பட்டு வந்துள்ளது பொது இடங்கள் நகரப்பகுதிகள் யாவும் குறிப்பிட் திடீரென்று இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்படுகி பகுதிகளிலிருந்து தடுப்புகள் மூலம் தனிமைப்படுத்தப் களிலிருந்து 13 - 40 வயது வரையான அனைத்து கைது செய்யப்படுகின்றனர். பின்னர் முகாமிற்கு லப்படும் இவர்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்( கைதாகி சித்திரவதையினுல் காட்டிக் கொடுப்பவர்கள் களாலும், பணத்திற்காக காட்டிக் கொடுப்போராலு காட்டப்படுகின்றனர். இவர்களால் அடையாளம் ச கள் நிரந்தரச் சித்திரவதை முகாமிற்கும் ஏனையோர் இராணுவ முகாமில் கையொப்பம் இடவேண்டிய
பேரிலும் விடுவிக்கப்படுகின்றனர். தெரிவு செய் சித்திரவதை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு வாயால் கேள்விகள் மூலம் வெளிக் கொணர மு ஆனலும் உண்மை கூறுமிடத்து மிக மோசமான நி: கப்படுவர். இரண்டாவது நடவடிக்கையாக இவர் பட்டு கை, கால் போன்றவற்றின் மூட்டுப்பகுதிகள முதுகு போன்ற இடங்களிலும் பின்னர் குதிக்காலிலு யாக குதிக் காலிலும் இரும்பு மரத்தடி பிளாஸ்டிக்
வற்ருல் நசுக்குவர். அடுத்த நடவடிக்கையாக நி பட்டு பெருவிரல்களில் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டு சுற்றி வளைத்துத் தாக்கப்படுவர். பின்னர் மிளகாய் ! நெருப்பால் சுட்டும் விசாரிப்பர். இவ்வாறு அவர்கள் பதில்கள் கிடைக்காவிடின் மஸ்கடே" (இறைச்சிக் கை கப்படும் இடத்திற்கு அழைத்துச் சென்று உடம்பி சிறுக சிறுக முறித்தோ அல்லது வெட்டியோ இம்6 இறுதியாக இரும்புப் பட்டயங்களால் அடித்துக் கொ னர். அல்லது உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் ! முகாம்களுக்கு அருகேயுள்ள சவுக்குத் தோப்புகளு சென்று பழைய டயர்களை உபயோகித்து உடலை எரி
6.
15.04...1986
 
 
 
 
 
 
 

சிறப்பு மலர்
டிபெயர்ந்தோர் அமைப்புச் சங்கம் REPATRIATES ORGANISING SOCIETY)
-4-86 அன்று சென்னை தேவநேயர் பாவாணர் நூலக மற்படி பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஈழத்திலிருந்து ப்பட்ட மக்களது அவலங்களையும், அவர்களது நிலையில் வயும் கவனத்திலெடுத்து, இம்மக்கள் ஈழத்திலே தங்க படுத்திய மண்ணிலேயே வாழவேண்டியவர்கள் என . لذلك ماكال
ரயாளர்களாக கலந்துகொண்ட தோழர் தா. பாண்டியன் இரத்தினசபாபதி, பேராசிரியர் பெரியார்தாசன், தோழர் கடலுரர் பாலன் வ்கள் கருத்துக்களை முன் வைத்துப் பேசினர்கள். பொது ாக இம்மக்கள் கட்டாயமாக நாடு கடத்தப்பட்டவர்கள், நமக்கே உரிய அந்த மண்ணிலேயே வாழவேண்
எனக் குறிப்பிட்டதை எல்லோரும் வரவேற்றனர்.
ங்கா அரசினது ற்ற கொடுமை து. கிராமங்கள் ட்ட ஓர் நாளில்
sy2uru பட்ட இவ்விடங் 1 தமிழர்களும் கொண்டு செல் டு ஏற்கெனவே ாாக மாறியவர் ம் அடையாளம் மிலி ifT L LLJL LL 6A fi e Ot வாரந் தோறும் வதை முகா ருந்து aநிர்ப்பந்தத்தின் யப்பட்டவர்கள் ஆரம்பத்தில் pயல்கின்றனர். லயில் விசாரிக் கள் விலங்கிடப் லும், வயிறு, Iம். தொடர்ச்சி பைப் போன்ற ர்வாணமாக்கப் பலரால் நின்று புகை போட்டும் எதிர்பார்த்த ட) என்றழைக் ன் அங்கங்களை சைப்படுத்துவர். ன்று விடுகின்ற லையில் அதை க்கு எடுத்துச் த்து விடுகின்ற

Page 46
லெனினிய நெறியமைப்பு வரலாற்று வழியில் நிதர்சனமான தென்பதை உழைப்பாளி மக்களது - உலக விடுதலை இயக்கங்களினது போக்கு-அனைத்தாலும் உலக சோச லிச அமைப்பின் உதயத்தாலும் முதலாளித்துவ நாடுகளில் பாட் டாளி வர்க்கத்தின் எழுச்சிகரமான போராட்டச் சாதனைகளாலும் நிரூ பணமாகின்றன. இதனை அத்திவார மிட்டே "சமதர்ம ஈழம் நிதர்சனம்" என்பதை உலக வரலாற்றில் நிலை நிறுத்துவதற்காக - கூர்மையடைந் துள்ள தேசிய இனப் போராட்டத்தி னுாடாக முன்னெடுக்கப்படுகிறது. இதன் வளர்ச்சிக் கட்டங்களை கண்டு ணரக் கூடியதாகவுள்ளது.
வர்க்கரீதியான கண்ணுேட்டத்
தைக் கொண்ட போராட்டத்தா லேயே-உலகெங்கணும்நடைபெற்ற நடைபெற்றுக் கொண்டிருக்கும்
போராட்ட வரலாற்றினை ஆராயும் போது - முழுமையான சோசலிச நிர்மாணத்தை உருவாக்க முடியும் என்பது வெளிப்படையானஉண்மை. எனவே, ஒரு நாட்டின் தேசிய இன விடுதலைக்கான போராட்டம் என்ப தில் ஆழமான விரிவான பார்வை யுடனுன ஆய்வுகளுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பது புரட்சியாளர்களால் வலியுறுத்தப் படுவதாகும். இ த ரூ ல் தா ன் மேலோட்டமான சில வெளிப்பாடு களையும் தாக்கங்களையும் பாதிப்புகளை களையும் கொண்டு கிளர்ந்தெழுந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக "வீரத்தை' வெளிப்படுத்துவதால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவ தில்லை என்பதை வலியுறுத்துகி ருேம். பாதிப்புகளின் பொதுமைப் பட்ட அரசியற் காரணங்களை மையப் படுத்தி அரசியல்மயப்படுத்தப்பட்ட தாக்குதல்களால் ஒடுக்குமுறையா ளர்களின் திட்டமிட்ட செயற்பாடு களை தடுத்து நிலைகுலையச் செய்ய வேண்டுமென்பது வலியுறுத்தப்படு கிறது. இந்த வகையிலேயே பெண் கள்" பற்றியும்-அவர்தம் பிரச்சனை கள் பற்றியும் - ஈழப் போராட்டத் தில் பெண்கள் பற்றியும்-கவனிக்கப் படுவது சாலப்பொருந்தும்.
ஈழப் போராட்டத்தில் முனைப் பாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், எமது சமுதாய மேம் பாட்டிற்கும்-போராட்ட முன்னெடுப் புக்கும் புரட்சியாளர்களின் பங்களிப் பின் முக்கியத்துவம் நன்குணர்த்தப் :படுகிறது. புத்தி ஜீவிகளால் வலி யுறுத்தப்படும் இவ்வாய்வு குறித்து கவனமெடுத்துள்ள நாம் ஈழவர்
44
Ai
சீனப் புரட்சி மாவோ சே போது நாட் கள் அனைவரு ருர்களோ அ வெற்றிபெறு **பெண்களுச் யான சுதந் வரையிலும் பு முழுவிஒத முடியாது புரவலன் மனதில் கெ பாட்டாளி வ முறையைச் வருகிறது.
போராட்டத்தில் பெண்கள்பற்றி இவ வகைக் கண்ணுேட்டத்துடன் நிதான மாக ஆராயவேண்டியது அவசிய மாகும்.
எமது பெண்கள்
சமுதாய முக்கியத்துவம் பற்றி அறியாமல் - சமுதாய மேம்பாட்டுக் குரிய பார்வையில்லாமல் - எம்ம வரிலுள்ள பெண்கள் குடும்பம் பற்றி யும், தனிநபர் ஏக்கக் கனவுகலூோ டும், பொருளாதார பிடிமானமில் லாத மற்ளுேர் இடத்தில் தங்கிய தன்னல அபிலாசைகளோடும் சுற்றி யுள்ள சிந்தனைச் சுழல்களால் சிக் குண்டு இருப்பதால் போராட்டம் பற்றியதான தெளிவைப் பெற முடியாத நிலையில் காணப்படுகின் றனர். இதுவே எம்மவர்களிடம் காணப்படும் மிகப்பெரிய குறை பாடாகும். இத்தன்மை குறித்தான குறைபாட்டை நீக்கி விரிவான கண்ணுேட்டத்தை பெற புத்திஜீவி கள் ஈடுபடவேண்டியுள்ளது. போலித் தன்மையும் இழுபறியாகவுள்ள மனுே வியல் தன்மைகளையும் உடைப்பதற் கான அவசியம் இன்று புரட்சியாளர் களால் வலியுறுத்தப்படுகிறது.
எமது பெண்கள் இருவிதமான ஒடுக்கு முறைக்குள் பொதுவாக உட்படுத்தப் பட்டிருக்கிருர்கள். 1. வரலாற்றுக் காலந்தொட்டு தொடரப்படும் ஆண் ஆதிக்கத் தால் பெற்ற ஆண் - பெண் இடையிலான ஒடுக்கு முறை.
இதனுல் ஏற்படும் சமுதாய 器 வகே" முடியாமல் திணறுவது தங்க ளைத் தாங்களே சமாதானப்படுத் திக்கொண்டு வாழமுனைவது.
இதனுலேயே விரிவான கண் ணுேட்டமில்லாமல் அடிப்படைப் பிரச்சனைகளிக் கவனிக்காமல் மிகக் குறுகிய கண்ணுேட்ட வரையறைக்குள்-தமது எழுச்சி யையும், கிளர்ச்சியையும் காட்
டுகிருர்கள் இவ்வகையான வெளிப்பாடு களை மாதர் சங்கங்களிலும்,
 
 
 
 

யை முன் எடுத்த ங் கூறிய 'எப் டிலிருக்கும் பெண் ம் கிளர்ந்தெழுகி ன்றே புரட்சி ** என்பதையும், <鲨属广&贰 முழுமை திரம் கிடைக்காத ாட்டாளி வர்க்கம் லையை அடைய என்று புரட்சிப் முன்வைத்ததையும் ாண்டு சர்வதேச ர்க்கம் தனது நடை
செழுமைப்படுத்தி
டுமென்ற கோஷம் ஒரு சாரா ரால் முன் வைக்கப்படுகிறது. சமூக அங்கத்துவம் காரணமாக *னய புற அகச்சூழல் தாக்கங் களால் ஏற்படும் பாதிப்புகளும், திட்டமிட்ட ஒடுக்குமுறைகளும்:
மாதர் அணிகளிலும் தனியாக பெண் என்ற விஞ்ஞானப் பிரிவுக்குள் உட்படுத்திய அமைப்புகளில் காணப்படுகின் றன. (பொருளுற்பத்தியுடனுன மனிதனின் உறவு தனிநபர்சமூகம் - சிந்தனை பற்றிய தெளி வின்மையால் பொருளாதாரக் கண்ணுேட்டமில்லாதபோராட்ட அறைகூவல் விடுப்பதும் ஆணுக் குச் சவால் விடுப்பதும் அவ் வப்போது பெண்களுக்கான வெளியீடுகளிலும், மேடைகளி லும் முன் வைக்கப்படுகின்றன.
இவ்வகையான வெளிப்பாடுகள் தமது ஒடுக்குமுறைகளுக்கு ஆண் கள் மாத்திரமே காரணமாகவும் இந்த ஆண் ஆதிக்கத்திலுள்ள சமூக் அமைப்புமே காரணமாக வும் சித்தரித்தப்படுவதால், ஏழு கின்றன். இதன் பின்னணியி லுள்ள அரசினையும் . அதன் மையமாகவுள்ள வர்க்கத் தன்மையையும் புரியப்படாமல் இருப்பதென்பது இந்த முற்(ன்) போக்கு அணியினரது குறை பாடாகும். இவ்வகைக் கண்ணுேட்டத்தி டாகவே இன்று எம் பெண் கிள்"எல்லாத் தரப்பிலும் உள்ள" புெண்கள் ' என்ற வகையில் ஓரணியில் திரட்டப்படல் வேண்
இவ்வகையான பாதிப்புகள் பொதுவாக ஆண்-பெண் இரு சாராருக்கும் ஏற்பட்டாலும்
எம்மவர்களில் a) பொருளாதார ரசியல் ராணுவ ஒடுக்கு : b) දී:ෆි, வெளி யேற்றம் காரணமாக ஏற்படும் மனேவியல் பாதிப்புகள் )ே சமு தாயப் பழக்க வழக்கங்களுக்குட் பட்ட விமர்சனங்களால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள்
வர்க்கரீதியான கண்னேட்ட மின்மையால்
டுக் றைகளை மையப்படுத்
స్టీ போராட்டத் தில் இரண்டறக் கலப்பதன் மூலம் பெண்கள் விடுதலையை உத்தரவாதப்படுத்த ஒரு சாரார் விழைவதை அவதானிக்கலாம்.
சரியான முறையில் இரா வத்தந்திரோபாயங்களை '? யல்மயப்படுத்திய தாக்குதல்க ளாக முன்வைக்காமல் விடுதலைப் போராட்டம் என்ற போர்வை யில் ஏற்படுத்தப்படும் தாக்குதல் களால், ஏற்படும் பாதிப்புகளால் மக்கள் பீதி அடைகின்றனர். தஞல் அநேகர் அக்கரை நாக்கியும், அப்பாலும் அகதி களாகவும், பொருளாதார மேம் பாட்டுக்காகவும் வெளியேறு கின்றனர். மக்களை போராட்டக் ಹಿಣಿಲ್ಜಿ படுத்
த்தன்மை யாலஏம ທີ່ກ rt l-tb ழுபறி" லுள்ளதை அரசியல் அவதானி கிளால் எடுத்துரைக்கப்படுகின்
=ن 282
அண்மைக் காலங்களில் "பெண் விடுதலை’ பற்றிய உணர்வு பூர்வமான பிரதிபலிப்புகள் பல ஏற்படுவதனை அவதானிக்க முடிகிறது. **பெண்விடுதலை", *தேசியவிடுதலை" இரண்டிற்கு மான "உறவுகள்" போராட்டங் கள் என்பன பற்றிய கருத்துக் கள் உருவாக்கப்பட்டு, வெளிப் படுத்தப்பட்டுள்ளன. முதலில் தோழி"யும் அதனைத் தொடர்ந்து "சக்தி" , "விள்க்கு" என இதழ்கள் விரிவுபட்டு பெண் விடுதலைபற்றிய 'தாகம்" பலர் இடையே தோன்றியுள்ளது. பாட்டாளி வர்க்க தலைமையில் நடத்தப்படும் தேசிய விடுதலைப்
15-06-85 இல் வெளியிடப்பட்ட பொதுமை இதழில் ஆராயப்பட்டது)
போராட்டத்தின் மூலம் சோசலி சத்தை நிர்மாணிப்பதன் வாயி லாக மடுமே பெண் விடுதலை என் பது பெறப்படும் என்று ஒரு சாராரும் தேசிய விடுதலைப் போராட் டததில் இரண்டறக் கலப்ப தன் மூலமே பெண் விடுதலையை உத்தரவாதப்படுத்தலாம் என ஒரு சாராரும், பெண்கள் எதிர்நோக்கும் தனித்தன்மையைக் கருதி எல்லா வர்க்கத்திலும் எல்லர்த் தரத் திலும் உள்ள பெண்கள் என்ற வகையில் ஓரணியில் திரடடப்படல் வேண்டுமென ஒரு சாராரும் என வெவ்வேறு கருத்துக்கள் முன் வைக் கப்பட்ட நிலையில்.
15.04...1986

Page 47
குடும்பத்தில் தலைவனுகவும் பொருளிட்டுபவளுகவும் ஆண் இருப்பதால் குடும்பப் பொறுப் புள்ளவனுக சமூகத்தால் உரு
பொருளாதார பாதிப்பு, உயர் கல்வி பாதிப்பு என்பன பூதாகர மாக முன் வைக்கப்பட் சமூகம் பெருமளவில் பொருளிட்ட வேண்டி "ஆண்"களை வெளிநாடு களுக்குச் செல்ல நிர்ப்பத்திக் கிறது. இதனுல் பெண்கள் மண்ணில் நின்றுகொண்டு பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தாலும் இதினைத் தாங்கிக்கொண்டு வர வதை கெளரவமாக மதிக்கப்ப்டுகிறது.
களத்திலுள்ள ஈழவர்களின் மதிப்பீடுபற்றி ஆராயும்போது வடசழத்தில் பெண்களின் வீதம் அதிகமாகவும், ஆண்களின் விதம் குற்ைவாகவும் மதிப்பிடப் படுகிறது. இதஞல் அரசினுல் மேற்கொள்ளப்படும் ஒடுக்கு முறைக்கு முகம் கொடுக்குமுக மாக பெண்கள் இயக்கங்களில் அணிதிரள்வதென்பதும் எழுச் சியைக் காட்டும் ஊர்வலங்கள், குரல்கள் எழுப்புவதன்பதும் நடைபெறுகின்றன. இந்த வகையில் பாட்சாலை மாணவி கள், குடும்பப் பெண்கள் அடங் கிய எழுச்சிகரமான மாதர் ஊர் வலமானது எமது போராட்ட பரிமாணத்தில் 7 முக்கிய இடத்தை வகிக்கின்றது.
போராட்டம் பற்றிய வெளிப் ë) e Prej கிருத்துக்களும், விவாதங்களும் முன் "வைக்கப் படும் வேளையில்: சர்வதேசமெங் கிலும் பெண்கள் காட்டும் எழுச் சியும் தன்னம்பிக்கையும் . போராட்டத்தில் (பெண்கள்) ஈடு வெளிப்ப்டுவதென்பது ஆச்ச ரியமான தொன்றல்ல. ஆளுல் மது சமூக சிந்தனைக்கேற்ப இவ்வெளிப்பாடு ட் ஈடுபாடு - குறைவாகவும், தாமதமாகவும் காணப்படுவதென்பதே 卤象鼻 ர்ைக்க வேண்டிய உண்மை யாகும்.
இவ்வாருக, பலவிதமான ஒடுக்கு முறைகளுக்குள்ளாகும் ஈழவரில் பெண்கள் தமதும் தாம் சார்ந்தசமூகம்பற்றியதா னதும் எதிர்காலம் குறித்த தெளிவான சிந்தனையோடு போராட்டத் திலீடுபடுகின்றனரா? இவ்வகை சிந்தனை வளர்ச்சியைப் பெற முடியாமல் ஏன் திணறுகின்ற னர்? என்பன நிகழ்காலத்தில் ஆத்தில் எழுப்பப்படும்
கள்விகளாகும்.
வரலாற்றில்.
வரலாற்று ட்டத்தில்-மனித குல வரலாற்றில்-பெண்கள் பற்றிய
நிலையைத் தெளிவாக ஆராய்ந்த எங்கல்ஸ் குறிப்பிடுகிருர். "தாய் உரிமை தூக்கியெறியப்பட்டதானது பெண்கள் வரலாற்று ரீதியில் பெற்ற பெரும் தோல்வி’. இந்த பொது மனிதகுல நிலையை ஒட்டி எமது பெண்களினது வெளிப்பாடுகளை ஆராயலாம்.
தந்தை-ஆண்-அதிகாரம் நிலை நிறுத்தப்பட்டதும் பெண்களுக்கான ஒடுக்குமுறை வலுப் பெறத் தொடங் கியது. பணிமகளாக, ஆணின் காம இச்சைக்கு அடிமையாகி வெறுமனே
பெண் மட்டுப்படுத்தப்பட்டாள். ஆய் வுக்குட்பட்ட வரலாற்றுக் காலந் தொட்டு இந்நிகழ்வு தொடரப்பட்டே வருகின்றது. மனுேவியல் ரீதியாக
15....04...1986
66
"ஒவ்வொரு உ  ைழ க் குப் பெண்ணும் அரசியலில் பங் கெடுத்துக் கொள்வதைச் சாத் திய மாக்குவது நம் கடமை
- 6ിഞ്ഞിr Enwau
99
சமூகத்தால் இவ்வகையான ஒடுக்கு முறை தலைமுறை தலைமுறையாக மேற்கொள்ளப்பட்டு நியாய பூாவ மானதென இசைவாக்கமடைந் துள்ளதென்றே காணமுடிகிறது. அதாவது பெண் ஆணின் அடிமை யென்று, ஆணிற்கான தேவைகளை தன் தேவை போன்று பூர்த்தியாக் கும்*சடப் பொருளாக? ஆகிவிட்ட தன்மையை இன்று காண முடிகிறது.
* கல்லானுலும் கணவன் புல்லா ஞலும் புருஷன்" என சமூகத்தால் ஏகமனதாக முன்வைக்கப்படும் போதனையானது கண் மூடித்தன மானதும் பெண்களை வெறும் சடப் பொருளாக ஒதுக்குவது போன்றது மானதும் என்பதை கண் கூடாகக் காண்கிருேம். விஞ்ஞ்ான பூர்வமாக சிந்திப்பவர்கள் இவ்வகையான வெறுமையான போதனைகளை நிரா கரித்து சமுதாய உண்மைகளை வெளிப்படுத்தி சமுதாய மேம்பாட் டிற்குரிய வேலைத் திட்டங்களை மேற் கொள்ள வேண்டும் அதை விடுத்து தலைமுறைகளால் இசைவாக்கம் பெற்ற அடிமைத்தன வெளிப்பாடு &&f மீறமுடியாமல் வெற்றுக் கோஷங்களை எழுப்புவதென்பது விணுனதே.
அதிகாரம் ஆணிடம் கிடைத்த தும் (வரலாற்றில் மிக இலகுவான்
மாற்றமாக ஆரம்ப காலத்தில் இருந்த தாயதிகார முறை தந்தை அதிகாரமாக மாற்றப்பட்டதென
ஆய்வாளர்கள் குறிப்பிடுகிருர்கள்.) ஒடுக்குமுறைக் கெதிராக பலவித மான வெளிப்பாடுகள் பெண்களிட மிகுந்து வெளிப் பட்டாலும் கூட, தந்தை அதிகார மென்பது தூக்கி யெறியப்பட முடியாமல் தொடரப் பட்டே வருகிறது. இதற்கு பொருள் உற்பத்தியினுடனுன உறவு ஆணி 4-ம் நெருக்கமாக இருப்பதே அடிப் படையாகும். இத்தன்மையால் ஆண் குடும்பத்தலைவஞகவும் குடும்பம் பற்றி தீர்மானிப்பவளுகவும் மக்கள் குழாம் தலைவனுகவும் அதனைத் தொடர்ந்து நாட்டுத்தலைவஞகவும் சாதாரணமாக செயல்படத் தொடங் குகிருன். இவனை அண்டி வாழும் அடிமைகளில் விசேட அடிமையாக பெண், குடும்ப வேலைகளையும், வீட்டு வேலைகளையும் கவனிப்பதாக் நிர்ப்பந் திக்கப்பட்டு வெளி வேலைகளிலிருந் தும் நிர்வாகத்திலிருந்தும் உற்பத்தி உறவுகளிடமிருந்தும் அன்னியப்பட வேண்டியதாயிற்று. இதனுல் தீர் மானகரமான முடிவேதும் எடுக்க முடியாத சடப் பொருளாக சமூகத் தில் அங்கத்துவம் வகிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை 96L-L நேரிட்டது.

சிறப்பு மல்ர்
இக்காலத்துக் குடும்பத்துக்கு, முதலாளித்துவக் குடும்பத்துக்கு அடிப்படையாய் அமைவது எது? மூலதனம்தான்.தனியார் இலாபம் " தான். இந்தக் குடும்பம் அதன் முழு வளர்ச்சியிலுமான வடிவில் முதலாளித்துவ வர்க்கத்தாரிடையே மட்டும் தான் இருந்து வரு கிறது. ஆனல் இந்நிலைமையின் உடன் நிகழ்வாய் குடும்ப வாழ்வு பாட்டாளிகளிடத்தே அனேகமாய் அற்றுப் போயிருப்பதையும், பொதுநிலையான விபசாரத்தையும் காண்கிருேம்.
முதலாளித்துவக் குடும்பத்தின் உடன் நிகழ்வு மறையும் போது கூடவே முத்லாளித்துவக் குடும்பமும் இயல்பாகவே மறைந்து போகும், மூல்தனம் மறையும்போது இரண்டும் மறைந்துவிடும்.
குழந்தைகள் அவர்களுடைய பெற்ருேரால் சுரண்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிருேம் என்ரு எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? நாங்கள் இந்தக் குற்றத்தைப் புரிகிறவர்கள்தான் ஒப்புக் கொள்கிருேம்.
ஆனல் வீட்டுக் கல்விக்குப் பதிலாய் நாங்கள் சமூக முறையி லான கல்வியைப் புகுத்தி மனிதர்களிடையிலான உறவுகளிலேயே மிகப் புனிதமானவற்றை நாசமாக்க விரும்புகிருேம் என்பீர்கள்.
உங்களுடைய கல்வி இருக்கிறதே, அது மட்டும் என்னவாம்? அதுவும் சமூக ÇÉಷಿಸಿ கல்விதானே?எந்தச் சமூக நிலைமை களில் நீங்கள் கல்வி போதிக்கிறீர்க்ளோ அந்த நிலைமைகளாலும்: பள்ளிக்கூடங்கள் மூலமும் இன்ன பிறவற்றின் மூலமும் சமுதாயக தின் நேரடியான அல்லது மறைமுகமான தலையீட்டாலும் தீர்மா னிக்கப்பட்ட்து தான்ே அது? கல்வியில்சமுதாயம் தலையிடுதல் என் பது கம்யூனிஸ்டுகளுடைய கண்டுபிடிப்பு அல்ல; இந்தத் தலையீட்டின் இயல்பினை மாற்றவும், ஆளும் வர்க்கத்தினுடைய செல்வாக்கிலிருந்து கல்வியை விடுவிக்கவுமே கம்யூனிஸ்டுகள் முயலுகிருர்கள்.
குடும்பம், கல்வி என்றும், பெற்ருேருக்கும் குழந்தைக்குமுள்ள புனித உறவு என்றும்பேசப்படும் முதலாளித்துவப் பகட்டுப் பேச்சு க்ள் மேலும் மேலும் அருவருக்கத்தக்கனவாகி வருகின்றன; ஏனெ னில் நவீனத் தொழில்துறையின் செயலால் பாட்டாளிகள்டையே குடும்பப் பந்தங்கள் மேலும் ம்ேலும் துண்டிக்கப்பட்டு, பாட்டாளி களது குழந்தைகள் சாதாரண வாணிபச் சரக்குகளாகவும் உழைப்புக் கருவிகளாகவும் மாற்றப்படுகிருர்கள்;
ஆனல் கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் பெண்களை எல்லார்க்கும் பொதுவாக்கிவிடுவீர்களே என்று முதலாளித்துவ வர்க்கம் அனைத்து மாய்ச் சேர்ந்து கூக்குரலிடுகிறது.
முதலாளியாய் இருப்பவர் தனது மனைவியை வெறும் உற்பத்திக் கருவியாகவே ப்ாவிக்கிருர், உற்பத்திக் கருவிகள் எல்லார்க்கும் பொதுவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படப் போவதாய்க் கேள்விப்பட் டதும்; உடனே அவர் எல்லார்க்கும் பொதுவாகிவிடும் இதே கதி தான் பெண்களுக்கும் ஏற்படப் போகிறதென்று இயற்கையாகவே முடிவு செய்துகொண்டுவிடுகிருர்,
பட்டிருப்பதை ஒழிக்க வேண்டும். உண்மையில் இது தான் நோக் கம் என்பது அவருக்குக் கனவிலும் கருத முடியாத ஒன்ருகும்.
இருப்பினும், பெண்களைக் கம்யூனிஸ்டுகள் பகிரங்கமாகவும் அதி காரபூர்வமாகவும் எல்லார்க்கும் பொதுவாக்கப் போகிருர்களென நமது முதலாளிமார்கள் புரளி பண்ணி நல்லொழுக்கச் சீலர்களாய் சீற்றம் கொள்கிருர்களே, அதை காட்டிலும் நகைக்கத்தக்கது எது வும் இருக்க முடியாது. பெண்களை எல்லார்க்கும் பொதுவிாக்கும் கைங்கரியத்தைக் கம்யூனிஸ்டுகள் செய்யத் தேவையில்லை, நெடுங் காலத்துக்கு முன்பிருந்தே இது செய்யப்பட்டு வருகிறது.
நமது முதலாளிமார்கள் சாதாரண விபசாரிகளிடம் செல்வதைச் சொல்லவே வேண்டாம், அதோடு அவர்கள் தமது பிடியிலுள்ள பாட்டாளிகளது மனைவியரும் பெண்டிரும் போதாமல் தமக்குள் ஒருவர் மனைவியை ஒருவர் வசப்படுத்திக் களவொழுக்கம் கொள் வதில் ஆகப் பெரிய இன்பம் காண்கிருர்கள்.
முதலாளித்துவத் திருமணமானது உண்மையில் மனைவியரைப் பொதுவாக்கிக் கொள்ளும் ஒரு முறையே ஆகும், ஆகவே கள்ளத் தனமாய்த் திரைமறைவில் பெண்கள்ை எல்லார்க்கும்" பொதுவாக்கி வைக்கும் முறைக்குப் பதில், ஒளிவுமறைவற்ற சட்டபூர்வ முறையைக் கொண்டுவர விரும்புகிருர்கள் கம்யூனிஸ்டுகள் என்று இவர்கள் கண்டிக்கலாமே தவிர அதிகமாய் ஒன்றும் சொல்வதற்கில்லை. எப் படியும், இன்றைய பொருளுற்பத்தி அமைப்பு ஒழிக்கப்படும் போது, இந்த அமைப்பிலிருந்து எழும் பொதுப்_ப்ெண்டிர் முறையும்அதாவது பகிரங்கப் பொது விபசாரமும் இரகசியத் தனி விபசார மும் - கூடவே ஒழிந்தே ஆகவேண்டும் என்பது தெளிவு.
కడ్మిdaశీలకి 25టికీ egజీapaరీ464ఆలీజెట్ 48*
45

Page 48

தனிப்பட்ட வீட்டு நிர்வாகம் சமு தாய நிர்வாகமாகப் பரவலாக்கப் பட பொதுச் சிந்தனையையும் மணி தாபிமான முள்ள பரந்த கண்ணுேட் டமும் கிடைக்க கூடியதாக அமை யும். எல்லாக் குழந்தைகளும் சம மாக சமுதாயத்தால் கவனிக்கப் படும்க இதனுல் ஆணினது ஆதிக்க வெறி கணிசமாக ஒழிக்கப்படும். பெண்ணினதுநிலைமை அதி உன்னத தமாக வளர்ச்சி பெறும். இதனுல் யதார்த்தமான சமநிலை சமூகத்தில் ஏற்படும்.
எனவே, வரலாற்று இயங்கி யலில் இந்நிலையை எய்துவதற்கான முயற்சிகளையே புரட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டுமென்பதே இன்றைய காலக் கட்டப் ப யாகும்.
உலக அரங்கில்
பூரீமாவோ பண்டாரநாயக்கா, இந்திரா காந்தி, மார்கிரட் தச்சர். என்ற வரிசையில் முன்னுதாரண மாக பெண்கள் பற்றி உன்னதமா கக் குறிப்பிடுவார்கள். இவ்வகை யில் எடுபட்ட விமர்சனங்களால் எத்தனையோ பெண்கள் தங்களையும் நாயகிகளாக நினைத்துக் கொண்டு மாதர் சங்கங்களிலும், மாதர் அணி களிலும் முற்(ன்) போக்கான கருத் துக்களை அள்ளி வீசுவதை அறிந் திருக்கிருேம். தனிமனித கவர்ச்சி யின்பால் கனவுகளில் மிதக்க வேண்டி மனித குலத்தை சின்னு பின்னப்படுத்தும் வெளிப்பாடுகளை முதலாளித்துவம் பல வகைகளில் கையாளுவதை புத்திஜீவிகள் சுட் டிக் காட்டுகிருர்கள். சர்வதேசமெங் கிலும் உள்ள பெண்களுக்கான விடு தலைக்காக இவ்வகையான மாதர்கள் எதைச் சாதித்தார்கள் ? என்ற கேள்வி சிந்திக்கும் எவருக்கும் எழ வே செய்கிறது. இவர்களெல்லோ கும் வர்க்கப் பிரதிநிதிகளாக வெறு மையாக ஆணுக்கு நிகர் பெண் என் பதைக் காட்டும் ஒடுக்குமுறையாளர் களாகவே செயல்பட முடிந்தது* முடிகிறது. இதனை லங்காராணி நாவல் குறிப்பிட்டதுபோல் "கோழி முட்டை விற்றவன் கோடீஸ்வரன் ஆகிருன், கச்சான் கொட்டை விற்ற வன் ஜனதிபதி ஆகிஞன். நீயும் வர லாம் என்று முதலாளி கூறுவான். நீயும் முதலாளியைப் போல வரலா மென முயற்சிப்பாய். உன்னிடமிருக் கும் உழைப்பை அவன் உறிஞ்சு
வான்." என்ற வரிகளோடு ஒப்பிட
லாம். வர்க்கப் பிரதிநிதித்துவப் படுத்திய ஒடுக்குமுறையாளர்களால் உண்மையில் பாட்டாளிகளிலுள்ள பெண்களும் போராடும் பெண்களும் நசிவடைந்தனரென்பதே கசப்பான உண்மையாகும். ஆணுலும் பெண் களுக்கானதும் பாட்டாளி வர்க்கத் துக்கானதுமான (மனிதகுல மேம் பாட்டுக்கானதுமான) போராட்டங் கள் இருபதாம் நூற்ருண்டுகளில் செழுமையாக நடைபெறவே செய் கிறது. இதில் முற்போக்கான பெண் களின் - புரட்சியாளர்களின் பங்கு வரலாற்றில் இடம் பெறவே செய் கிறது.
தத்துவ வித்தகன் smridi)
மார்க்ஸ் தனது எழுத்துக்களை முத லில் கலந்துரையாடி திருப்தி அடைய
அவரது துணைவியாகிய ஜென்னி :
புரட்சிப் புரவலன் லெனினது போ ராட்டக் காலக் கட்டத்தில் சைபீரி யாவில் பணிகளிலீடுபட்ட போது அமைப்பால் உதவியாளராக அனுப்பிவைக்கப்பட்ட குருப்ஸ்காயா வரலாற்றில் தனி இடத்தில் இடம் பெறுகிருர்கள் இதைவிட 69ldä4sr
வா, கியூபா, வியட்நாம், பாலஸ்
னம் என்ற வகையில் ஈழம். என்று, போராட்டக் களங்களில் பெண்களினது பங்களிப்புகள் தொட ருகின்றன.
உள்நாடுகளில் இடம் பெறும் போராட்டங்களிலும், நாட்டு விடு தலைக்கான போராட்டங்களிலும், புரட்சிகரப் போராட்டங்களிலும் இன்ன பிற அரசியல், பொருளா தாரப் போராட்டங்களிலும் பெண் கள் களத்தில் இறங்குவதற்கு மேற் un al-5 ATTRIBTreial&56âr d56wfflafFIDATGwr உதாரணங்களாக அமைகிறது.
ள்ம்மால் மேற்கொள்ளப்படு கின்ற ஒவ்வொரு நடவடிக்கைகளும் மக்களிலிருந்து அவர்தம் நலன் களுக்காக வேண்டி செயல் வடிவம் பெறுவது : மக்களைப் பிரதி பலிக்கும் எம் போராட்டத்தை எச்சக்தியாலும் நசுக்க முடியாது என்ற வகையில் மனதில் சுமந்து புரட்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் எமது போராட் டம் தனக்கே உரிய பரிமாணத்தை உலக அரங்கில் காட்டிக் கெர்ண்டி ருக்கிறது. வரலாற்று ஓட்டத்தில் எம்து பணி செவ்வனே நிறை வேற்றப் படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
15.04. 98

Page 49
எனவே, ஒடுக்குமுறைகளுக்கெதி ராக கிளர்ந்தெழும் பெண்களின் மனுேவியல் தாக்கங்களையும் நட வடிக்கைகளையும் ஆழமாகக் கவனி த்து ஈழவர் இடர்தீர்வதற்கான போராட்டத்தில் பங்கேற்பதற்கு புரட்சியாளர்கள் பங்களிப்பு முக்கி யத்துவமடைகிறது.
என்ன செய்ய வேண்டும் 7
போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களை ஒரு விதமாகப் பார்க்கவும், தனது விமர்சனங்களைச் சித்தரிக்கவும் சமூகம் இயல்பாகவே போ ராளிகளுக் கிடையே ஏற்படக்கூடிய தற்செய லான தவருண நடத்தைகளும், இதனுல் வெளிப்படும் மோசமான செயல்களும் சிலரை வெறுப்புக் கொள்ளச் செய்கின்றன. இவை யெல்லாம் ஆச்சரியப்படுவதொன் றல்ல. நாம் குறைபாடுள்ள சமூகத் திலிருந்துதான் வெளிப்பட்டிருக் கிருேம். எமக்கு பரவலான கண் ளுேட்டம் கிடைத்தமையாலேயே போராட்டம் பற்றி தெளிவாக அறிய முடிகிறது : ஆளுல் எமது சமூகத்தில் அங்கம் வகிக்கும் பலர் காலம் காலமாகப் பெற்ற குணுதி சயங்களால் உழன்று கொண்டிருக் கிருர்கள். அவர்களது மனவெளிப் பாடானது கேலிகளாகவும், வேறு பலவிதமாகவும் அமைகிறது. இத் தகைய அடாவடித்தனங்களைத் தடுக் ம் உறுதியான மனுேதிடமும், தளிவான சிந்தனையும் கொண்டு நாம் அணிவகுக்க வேண்டும். காத் திரமான பங்களிப்பை சமூகத்திற்கு நாம் செய்வதன் மூலம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு மக்களெழுச்சி யால் "சமதர்ம ஈழம்" நிதர்சனமாக் கப்படும்போது நியாயமான மாற் றத்தை ஏற்படுத்த முடியும்.
எனவே, நாம் இவ்வகையான கேலிகளையும் ஏச்சுக்களையும் சகிக்கக் கூடியவர்களாகவும், நாம் எடுத் துள்ள கருத்து ரீதியான போராட்டம் திடமாக உருவகம் பெற உறுதியா கப் பங்களிப்பு செய்ய வேண்டும். நியாயபூர்வமான செயல்களில் நாம் ஈடுபடும்போது போராட்டம் பற்றிய தெளிவை மக்களுக்கு விளங் கப்படுத்தும் போதும் இயல்பாக மக்கள்அணி திரட்டப்படுவார்கள்.
சோவியத் சமுதாயத்தில் பெண் கள் பற்றி லெனின் ஆற்றிய உரை யில்"ஒவ்வொரு உழைக் கும் பெண்ணும் அரசியலில் பங் கெடுத்துக் கொள்வதைச் சாத் திய மாக்குவது நம் கடமை" எனக் குறிப்பிட்டதை நாம் மனதில் நிலை நிறுத்துவதென் Ligo aofaan furorurĝ5 ursi gq5ösgods.
நம்மவர்களிடையே உழைக்கும் பெண்கள் மலையகத்திலும், ஏனைய ஈழப்பிரதேச மெங்கிலும் காணப்படும் கூலி விவசாய, மீனவ மக்களிடையே யுள்ள பெண்களாகவே இருக்கின்ற னர். அடிப்படை பொருளாதாரப் பலவீனமுடைய இவர்களின் அரசி யல் வளர்ச்சியென்பது மிகக் குறை வாகவே காணப்படுகிறது. இதற்கு, இவர்கள் மத்தியில் மிகக்குறைந்த விதமானவர்களே படித்தவர்களாக வும் படிப்பைத் தொடரக்கூடியவர் களாகவும் இருக்கின்றனர்.
இதுதவிர மிகக்குறைவிலான அளவில் பெண்கள் படித்தவர்களாக வும், பொதுப் பணிகளிலும், உத்தி யோகத்திலும் ஈடுபடுபவர்களாகக் காணப்படுகின்றனர். எனவே, பெண் பற்றிய அறிவுபூர்வமான எழுச்சியை ஏற்படுத்த புத்திஜீவிகள் காத்திரமாக சயல்படவேண்டியது இன்றைய காலகட்ட அவசியமாகும்.
15.04.1986
தற்போது நடைபெறும் போராட்டமானது சகல சுரண்ட்ல் கனயும், ஒடுக்குமுறை நிர்ப்பந்தங் களையும் ஒழிப்பதற்கான் போராட்ட்ம். எனவே, உழைக்கும் பெண்களுக் அரசியல் நடவடிக்கையிலீடுபடுவதந் கான வாய்ப்பு அதிகரிக்கப்படவேண் டும். உழைக்கும் பெண்கள் அமைப்பு வேலைத் திட்டங்களில் பங்களிக்க் வேண்டியது முதன்மையடைகிறது.
எம்மவர் போராட்டத்தை தொல் நோக்குப் பார்வையுடைய அமைப் பாலேயே சரியான தீர்வுக்குக் கொண்டு வரமுடியுமென்பதும் புரட் சிகர இயக்கங்களால் இது நடை முறைப்படுத்தப்படும் எ ன் பதும் வெளிப்படையாகிறது. இதனுலேயே பெண்கள் புரட்சியாளர்களாக எமது போராட்டத்தில் பங்கெடுப்பதென்
பது அவசியமாகிறது. இப்படி சகல
துறைகளிலும் ஆண் பெண் வேறு பாடின்றி புரட்சியாளர்களாக போராட்ட நெறிப்படுத்தலில் பங்
களிக்க வேண்டும்.
சீர்கெட்டிருக்கும் எமது சமுதாய மக்களின் (அரச நிர்வாககுறைபாடுக எால் திணறிக்கொண்டிருக்கும் மக் களே). ஒருமுகப்படுத்திப்போராட்ட எழுச்சியை மேற்கொள்ளும் பணிகளில் பெண்களால் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தமுடியும், நம்ம்வர்களிடம் வ்வகையான பங்கள்ப்புகள்வடிவம் பெறத் தொடங்கியுள்ளன். இதனை மதிப்பிடும் புரட்சி இயக்கங்கள் இத் தன்மை விரிவுபட்டு வளர்ச்சி பெற தமது பணிகளை விரைவுபடுத்துகி னறன.
எனவே, இன்றைய ు தேசிய இன ဦ:'''ို கூர்மையடைந்துள்ள வேளையில் முன் அணியில் இருக்கும் சக்திகளை இன்ம் பிரித்து சாதாரண மக்களின் உண்மை rts பிரதிபலிக்கும் சரி யானசக்திகளுடன் இணைந் வற் 蕊立。鑒.盟 படுத்தப்படுத்துவதன் மூலம் பெண் விடுதலைக்குரிய ப்ாதை விரிவாகவும் தெளிவாகவும் விரைவுபடுத்த முடியு மென்பது வெளிப்பட்ையாகிறது. இவ்வகையான வேலைத்திட்டத்தில் அறிவுபூர்வமாக ஈடுபடவேண்டு மென்பதே உடனடி நடைமுறை யாகும்.
ஈழவர் போராட்டத்தில் பல விதங்களிலும் ஒடுக்குமுறை களுக்குட்பட்டு திண்டாடும் பெண்கள் நியாயமான தீர்வு நோக்கி அணி திரள்வார்கள். இவ்வகையான நடவடிக்கையி லீடுபடும் பெண்கள் போராட் டத்தில் தனது பங்களிப்புகளை நேரடியாக வழங்குகிறர்கள். ஆஜல் சமுதாயம் முழுவதிலும் பாதிப்புக்குள்ளாக்கும்) ஒடுக்கு முறைக் கெதிராக அனைவரும் ஆரம்பக் கட்டத்தில் கிளர்ந் தெழுவதில்லை. சிந்தனையால் தூண்டப்பட்ட பெண்கள் குறிப்பாக உழைக்கும் பெண்கள் அரசியல்மயப்படுத்தப் படும்போது இவ்வகையான செயற்பாடுகள் "காத்திரமான பங்களிப்பைத் தரும் என புரட் சிப்புரவலன் எடுத்துரைத்தான். எம்மவர் போராட்டத்திலும் உழைக்கும்பெண்கள் பங்களிப்பு செய்வதென்பதும அமைப்பினது விரி வான செயல்திட்டங்களில் ஈடுபடுவ தென்பதும் ஆத்தியாவசியமானதே. இந்தவகையில் பெண்களது அதிக ரித்த பாத்திரத்தை போராட்டப்பிங்க' ளிப்பில் ஏற்படுத்தவேண்டும்.
இவ்வகையில் அமைப்பு ரீதியில் பெண்கள் செய்யக் கூடிய வேலைகள்
அதிகமான முக்கியத்துவத்தைக்

சிறப்பு மலர்
தொழிலாளர்களுடைய விடுதலையை தொழிலாளர்களே ஏற்படுத் திக் கொள்ள வேண்டும்; அதேபோல் உழைக்கும் பெண்களின் விடுத
லையும் உழைக்கும் பெண்களாலேயே ஏற்படவேண்டும்.
இதற்கான
வேண்டும்.
- லெனின், நூல்திரட்டு தொகுதி 39 : பக்கம் 198-205
கொண்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடியிஞல் பாதிப்புற்றிருக்கும் ஈழவர்களினது பொருளாதார விவ சாய கைத்தொழில் மேம்பாட்டுவே8ல களிலும் உணவு விநியோகத்திலும், மருத்துவ உதவிகளிலும், யுத்தநிலை மைகளிலும், பிரச்சார வேலைகளிலும் ஆக பலதரப்பட்ட வேலைத்திட்டங் களூடாக பங்களிப்புகளை வழங்சமுடி யும். அதாவது நிர்வாகத்தில் பெண் கள் பங்கு கொள்வதன் மூலம் பெண் கள் வேகமாக வளர்ச்சி பெறுவார்
உழைக்கும் பெண் உழைக்கும்
ஆணுக்கும் சமமாக வாழவேண்டுமென் பதனையே உயர்ந்த 5Aras fas மாக நாம் கருதுகிருேம். இதற்கு உழைக்கும் சமூக
s S
தேசிய இன விடுதலைக்கான போராட்டம் கூர்மையடைந்திருக் கும் நிலையில், பலவாருன சக்திகள் இப்போராட்டத்தை முன் எடுத்து வருகின்றன. இந்தச் சகதகள அனைத்தும் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் இரண் -றக் கலந்துமுன்னணியில் நிற்ப தன் ಕ್ವಿಖಳ್ಗಿ :ಆಳ್ವ ரிதப் படுத்த 66xt:(Sd 6697 సి, இதே வேளையில் இப்போராட்டத்தில் ஈடுபட்ட பெண் 5ள் சிலர் அனுபவித்த கசப்பான அனுபவங்கள் பெண்களைப் பெரு மளவில் பாதிப்பதாயுள்ளதனை உண "க்கூடியதாக உள்ளது. ஆதலினுல்
மயப்பட்ட அமைப்புகளிலும் பொதுப் பணிகளிலும் மென்மேலும் அதிகரித்த பாத்திரத்தை வகிக்க வேண்டும். இதற்கு வழிசமைத்துக் கொடுக்க வேண்டியது புரட்சியாளரது கடமை LU Tesi.
ஒரு நாட்டினது கலாச்சார மட் டத்தை மேம்பாட்டுக்குரியதாக்க, அங்கே காணப்படும் பெண்களுக்குத் தரப்பட்டிருக்கும் அதிகாரபூர்வமான a-tuỉ 36u நிதர்சனமாக்குமெனக் குறிப்பிடுவார்கள். இக் கூற்றின் உண்மை பாட்டாளிகளின் சர்வாதிகா ரத்தின் மூலம் சோசலிச அரசை நிர்மாணிப்பதன் வாயிலாகவே நடை முறையாகும். ஈழவர் போராட்டத் திலும் இது நிரூபணமாகும் காலம்
O
வெகுதூரத்திவில்லை.
ÈJ/
சாதாரண மக்களின் அபிலாச்ை களைப் பிரதிபலித்துப் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை அமைக் கக் கூடிய சக்திகளின் வெற்றியே
பெண்களின் விடுதலையையும் நிதர் சனமாக்கும் என்பதை 2 SCRITT வேண்டும். அதில்லாமல் பெண்
களுக்குரிய பிரச்சினைகளை மறுதலித்து தேசிய இன விடுதலைப் போராட்டத் தில் கலக்கச் செய்வதோ அல்லது தனித்து, மகளிருக்கான ஒரு அமைப் பினூடாக பெண்கள் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதோ நடை முறைக்கு ஒவ்வாததாகவே ඹුශූණි குழ். (15.06.85 இல் வெளிவந்த பொதுமை இதழிலிருந்து.)
47 .

Page 50
fo of த சமுதாயத்தின் மேடுபள்ளங்களையும், ஒட்டை ஒடிசல்களையும் விஞ்ஞானக் கண்கொண்டு நோக்கி, சிந் தித்து, அவற்றின் பொதுவான தன்மைகளைப் புரிந்து, மீண்டும் சமுதாயத்தின்மீது அதனைத் தகுந்தபடி பிரயோகப்படுத்த வேண்டியதே ஒரு புரட்சிவாதி யின்-மார்க்சியவாதியின்- தட் டிக் கழிக்க முடியாத கடமை யாகும். இதற்கு சமுதாயம் குறித்த விஞ்ஞானக் கண் ணுேட்டத்திலும், செயல்முறை அல்லது போராட்டம் பற்றிய அறிவிலும், தடுமாற்றமற்ற தெளிவு அவசியமானது. சமு தாய வளர்ச்சியில் தெளிந்த பார்வை உடைய ஒருவர் போராட்டங்களை வகு க்கும் போது, மேதின வரலாறும் தவிர்க்கமுடியாதபடி படிக்கப் படவேண்டியதாகிறது. மேதின உதயம்
1884-1885 ஆண்டிடைக ளில் அமெரிக்காவில் ஏற்பட்ட தொழில் சோம்பல் தொழிலா ளர்களிடையே பெருமளவில் துன்பம், பசி, வேலையின்மை போன்றவற்றை உற்பத் தி செய்தது. இதனுல் தொழிலா
ளர்களின் உந்து த லா ல் தொழிற்சங்கங்கள் மீண்டும் விழிப்படைந்தன. அப்போது
தொழிலா ள ர் க ளி டையே இருக்கவேண்டிய கூட்டமைப்
பின் அவசியமு ரப்பட்டது. இ 1 884 Jኸ) அமெ போன்ற இட பல தொழிற்ச டக்கிய தொழ மைப்பு உருவா காக்கோ நகரி 7ம் திகதி ஒரு ம தப்பட்டது.
மே மாதம் 1ம் காவிலும் காைட நேர வேலைக்கு அங்கீகாரம் கே நடாத்தவேண்டு டில் திர்மானிக் டன் மேற்படி அங்கத் து வ
வொரு தொழ
முடிவு சாதகt வரை போரா றும், அதற்கே லான ஆயத்த டியே செய்ய என்றும் அறில் தொழிலால் உருவாக்கப்பட தொழிலாளர் உ ற் சா கம் அவர்கள் வே குத்தம்மைத் கொண்டerர் குச் சக் தி ச மைப்பை உை அது சாத்திய தொழிலாளர்
48
 

த*க்கேம் இதழ் 6-லிருந்து.
கூடவே உண
தன் விளைவாக 1க்கா, கனடா ங்களில் உள்ள ங்கங்களை உள்ள Nலாளர் கூட்ட ’க்கப்பட்டு, சிக் áj egyőGLIrui ாநாடும் நடாத் 1886ம் ஆண்டு திகதி அமெரிக் ாவிலும் 8 மணி சட்டரீதியான ரி ஆர்ப்பாட்டம் மென மாநாட் தாைர். அத்து கூட்டமைப்பில் ம் பெறும் ஒள் lö er i 5 (p vi ாகக் கிடைக்கும் - வேண்டுமென் ற்ற பணம் முத ங்களை முன்கூட் பட வேண்டும்
க்கப்பட்டது.
ர் கூட்டமைப்பு L. Si Gör GT tř 'ள் மத் தி யில் பிறந்திருந்தது. லநிறுத்தங்களுக் தயார்ப்படுத்திக் சில பிற்போக் இக்கூட்ட டக்க முயன்றும் பட வி ல் லே.
sரிடம் ஒரு தனி
Baugbi (2)63ări... l-'il.
திட்டமிட்டபடி தொழில
Jim |i ፊታs cነt 1 8 86-0፥j-0 1 இல் வேஃநிறுத்தத்திலும், ஆர்ப்
பrட்டத்திலும் குதித்தனர். சிக்காக்கோ நியூயோர்க், பால் டிக்மோர், வாஷிங்டன், மில் வாவ்கி,சின்சின்னுடி, செயின்ட் லூயி, பிஸ்ட்றிச் போன்ற இடங்களில் சிறப்பாக நடை பெற்றது. இவற்றின்  ைம ய நகர மா க சிக்காக்கோவைக் குறிப்பிடலாம். இவ் வேலை நிறுத்தமும், ஆர்ப்பாட்டமும் தொழிலாளர் கூட்டமைப்பி ஞல் முன்னெடுத்துச் செல்கை யில், நடைபெற்ற அனுதாப வேலை நிறுத்தங்களும், உதிரி யான தொழிலாளர்களின் பங் கும் மிக வு ம் குறிப்பிடப்பட வேண்டியஅம்சமாகும். தொழி லாளர்களிடையே புரட்சி மன நிலை பூக்கத் தொடங்கியது.
இந்நிலைப்போக்கு அக்டோ பர் புரட்சிக்குப் பின் மேதினத் தின் முக்கியத்துவம் வலுவ  ைடந்து இன்று உலகளாவி விரிவுபட்டுள்ளது. இந்நிலையில் ஈழத்திலும் ஈழவர் வரலாற் றில் தொழி லா ளர்கள் தொழிற்சங்கங்கள் அமைத்து தமது உரி ைம க ரூ க் கா ன போராட்டங்களில் ஈடு படத் தொடங்கினர்கள். இந்த உல கப் பாட்டாளி வர்க்கத்தின் ஒருமைப்பாடு மேதினத்தின் மூலம் மேலும் மேலும் வலு வடைய வழிவகுத்துள்ளது. Ο
15.04...1986

Page 51
荼*°
トー
நூல்கள்
சஞ்சிகைகள்
ஈழப்புரட்சிைேமப்பு EROS EEAM REWOLUTIONARY ORGANISATION Li
 
 
 
 
 
 

உடைமை மீட்கும் போராட்டத்தை ஆதரிப்பீர் உரிமைகளை மீட்டிடவே துணை நிற்பீர்!
Printed in Berlin

Page 52
T) * 骷山涧
தங்கியிருப்போம்
e5ܩ -*=== * = F = क + =
 

gÓ, TOITIG FF 00.