கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1988.12

Page 1
¬1+
|-
- 3. i.
நாதன்
தி :
கோ. கைலாச
&Wଣା
 

மார்கழி - 1988 ரூபா 8

Page 2
WIT
V/)/
-4
ĉì.

H BEST COMPLIMENTS OF
W, SESWUGAN í CETTAR
No. 140, ARMOUR STREET, COLOMBO - 12
DEALERS IN:
TIMBER
CHIP BOARD
PLYWOOD
WALL PANELLING
PLYWOOD DOORS
ETC.
T. Grams: “WSDOM
Phone: 24 629

Page 3
இந்த வருடம் அரவிந்தனுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வாங்கித் தந்துள்ள 'ஒரிடத்துக்கும், சென்ற வருடம் சிறந்த படமாகத் தேர்வு பெற்ற "சிதம்பரத்துக்கும்தான் எத்தனை வித்தி யாசங்கள்! "சிதம்பர ம் மனிதனின் குற்ற உணர்ச்சியை ஆரா ய் ந் து உள் நோக்கிப் பார்த்தது. வெகு சில கதாபாத்திரங்களைச் சுற்றி வந்தது. ஆ ஞ ல் 'ஓரிடத்" தி ன் மேடையோ மிக விஸ்தாரமானது. கதை சொல்லும் பாணியே வேறு. “சிதம்பரத்” தின் நெருக்க உணர்ச்சியோ, வேகமோ இங்கு கிடையாது. ஒரிடத்தின் பாணி அமைதியாக ஒடும் நதியைப் போல,
கேரளத்தின் எங்கோ ஒரு மூலையில் ஒரு சின்னஞ் சிறிய கிராமம். காலம் தெளி வாகச் சொல்லப்படுவதில்லை. கோடிட்டுக் காட்டச் சில அடையாளங்கள் - கோவா வின் விடுதலைப் போராட்டம், "ரே"யின் *பதேர் பாஞ்சாலி"யின் விமர்சனம், மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதைப் பற்றிய பேச்சு, 1955 இல் இருந்து 58 க் குள் அந்தக் கிராமத்தின் ஒரு வ ரு டக் கதை. இயந்திரமயமாதலால் பாதிக்கப்படும் ஒரு சமுதாயத்தின் பரிணுமம் உற்று நோக் கப்படுகிறது. கோவில் திருவிழாவில் துவங்கி அடுத்த வருடத் திருவிழாவில் முடிகிறது. கிராமத்திற்கு மின் சா ர ம் வருவதுதான் படத்தின் பின்னணி, பலவிதமான பாத்திரங் கள். வியாபாரி தாமஸ"ம் அவரது மகன் ஜோஸும், தாமஸின் நண்பர் மாஸ்டரும் அவரது குடும்பமும், கிராமத்து மிராசு
 

()
யாளப் படங்கள்
தார், நம்பூதிரி, நம்பூதிரியின் குமாஸ்தா dayuh அவரது குடும்பமும், மார்க்ஸியம் பேசும் தையல்காரர், மின்சாரக் கம்பங் கள் நாட்ட வரும் மேஸ்திரி, அவனுக்கு உதவி செய்யும் கள்ளச் சாராயம் காய்ச் சும் குட்டன், அவனது சகோதரி பஞ்சமி, ஹரிஜனக் காதலி மாலு. மின் சா ரம் இவர்களது வாழ்க்கையைப் பாதிப்பதைப் படம் விவரிக்கிறது. கதை என்று அதிகம் இல்லை. சின்னச் சின்ன நிகழ்ச்சிகள்; அவற் றின் விபரீதங்கள்.
நிகழ்ச்சிகளை விவரிக்க அரவிந்தன் பயன்படுத்துவது மென்மை, ஹாஸ் யம், ஒரு அபூர்வ Sensitivity. கிராமத்தின் வெகு ளித்தனம் நமக்குப் புன்சிரிப்பூட்டுகிறது. ருஷியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக் கும் தேவையான மின்சாரம் இனமாகத் தரப்படுவதாகச் சா தி க் கி ரு ர்  ைத ய ல் காரர். மின்சாரம் தீண்டப்பட்டு இறக் கின்ற "பசுவின் மாமிசம் விஷமானதோ என்ற சந்தேகம், நகரத்திலிருந்து வரும் மின்சார வாரியத் தொழிலாளிகள் யானை யைக் கண்டு நடுங்கும் பேதமை, மேஸ்திரி யின் நாடகப் பித்து என ப் பட் டி ய ல் நீளும். ஜோஸுக்கும் மாஸ்டரின் மகளுக்கும் இடையில் அரும்பும் பிஞ்சுக் காதல் இங்கி தமாகச் சொல்லப்படுகிறது. ஆனல் இத் தனை ஹாஸ்யத்துக்கும், மென்மைக்கும் அடியில் ஒரு விவரிக்க முடியாத வேதனை.
சமுதாயம் தொழில்மயமாவ தற்கோ, இயந்திரமயமாவதற்கோ தனக்கு ஏதும் ஆட்சேபம் இல்லை என்று, அரவிந்

Page 4
138
தன் பேட்டிகளில் கூறியுள்ளார். ஆனல் ‘ஓரிடத்து’ கூறுவதோ வேறு. கிராமத் திற்கு மின்சாரம் வரும்போது, வந்த பிறகு, பலவித துர்ச் சம்பவங்கள். தாமஸுக்கும் அவரது நண்பர் மாஸ்டருக்கும் இடையி லான நீண்டநாளைய உறவு, யார் வீட்டில் மின்சாரம் என்ற சண்டையினல் அறுந்து போகிறது. ஏழை ஒரு வ னின் ஜீவனத் திற்கு ஏதுவான தென்னை மரங்கள் மின் சாரக் கம்பிகளின் பாதையில் இருப்பதால் வெட்டப்படுகின்றன. மாலுவின் தந்தை மின்சாரக் கம்பத்திற்காக ஒரு சுவரினை இடிப்பதால் அடிக்கப்படுகிருன். மின்சாரம் வந்த பிறகு ஒரு பசுமாடு மற்றும் பல காக்கைகள் மின் சா ர ம் தீண்டப்பட்டு இறக்கின்றன. மின் சா ர விளக்கி ஞ ல் தேவையற்றதாகிவிட்ட எண்ணெய் விளக் குக் கம்பத்தின் சவ ஊர்வலம். மின்சாரம் தன் கூடவே கம்பவுண்டர் ரா ஜ ப் - ன் போன்ற எத்தர்களைக் கொண்டுவருகிறது. டாக்டராக கிராமத்தை ஏ ய் க் கி மு ன். குமாஸ்தாவின் மகளே இரண்டாம் மஜரவி யாக்கிக் கொள்ள முயல்கிருன் , அவனது அரைகுறை மருத்துவம் மாலு வின்-மர ணத்திற்குக் காரணமாகிறது. கோவில் திரு விழாப் பந்தல் மின்சாரத்தால் இப்பற்றி எரிதிறது. ஜோஸ் மின்சாரம் தீண்டப் பட்டு இறக் கி மு ன், ஏன் இந்தத் துர் நோக்கு? அரவிந்தனின் முந்தைய படங்க ளில் இல்லாத pessinism ஏன்?
கேரளத்து, மற்றும் வங்கத்து இயக் குநர்களுக்கு மண் வாசனை அதிகம். அரவிந் தனின் 'ஓரிடத்தும் ஜான் ஆபிரஹாமின் 'அம்மா அறியானும் இதற்கு விதி விலக்கல்ல. அரவிந்தனின் படம் கற்பனைக் கதை. முப்பது வருடங்கள் பின்னேக்கிப் பாய்கிறது. ஆபிரஹாமின் படம் 10 அல் லது 15 வருடங்கள் பின்னேக்கிச் சென்று இன்றைய சமுதாயத்தின் பரிணமத்தை, அ ர சி ய ல் பின்னணியில் நோக்குகிறது; உண்மை நிகழ்ச்சிகளை கற்பனைக்குள் அடக் குகிறது: அரசியல் நெடி வீசுகிறது. மார்க் ஸியம் பேசுகிறது; கவிதையும் சொல் கி றது. தொழிலாளரின் போராட்டங்களை விவரிக்கிறது. நக்ஸலைட்டுக்களின் எ தி.ர் பார்ப்புகளை, பொலிஸாரின் கொடூரங்

களை மிகச் சுருக்கமாக, ஆல்ை தீவிர சக் தியோடு விளக்குகிறது. 25 வருடங்களுக்கு முன் லத் தீன் அமெரிக்க இயக்குநர்கள் பயன்படுத்திய முறையை - டாக்குமெண்ட ரிக்கும் கற்பனைக் கதைக்கும் இடையிலான 9G5 p 60L60)u (fictionalised documentary)- ஆபிரஹாம் பயன்படுத்துகிருர். ‘அம்மா அறியான்” பல லத்தீன் அமெரிக்கப் படங்களே நினைவூட்டுகிறது. "அவர் ஆஃப், 5 0%uri Gaol incai' (Hour of the Furnaces), “மெமோரிஸ் ஆஃப் அண்டர் டெவலப் In 357 L. (Memories of Underdevelopment), *டெத் ஆஃப் கண்டோர்" (Death of a Condo, ஆனல் ஒரு வித்தியாசம், ஆபிர ஹாம் லத்தீன் அமெரிக்கர்களைப் போல் அல் லாமல் எந்த ஒரு கட்சியின் சார்பாகவும் வாதிடவில்லை; பற்றற்ற சாட்சி (narratory ஆகக் கதை சொல்கிருர்,
டில்லிக்குப் பயணம் துவக்கும் ஒரு வன் வழியில் வயநாட்டில், ஒரு சவத்தைப் பார்க்கிரு?ன். தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் முகம் அவனுக்குப் பரிச்சயமா னது; ஆனல் யாரென்று தெரிவதில்லை.இறந்து விட்ட இளைஞன் யாரென்று தெரிந்து கொண்டு அவனது தாய்க்கு இந்தத் துர்மர ணத்தைத் தெரியப்படுத்துவது அவனின் தலையாய கடமையாகிறது. டில் லிப் பயணத் தைக் கைவிடுகிருரன். கேரளத்தில் அரசி யல் யக்கங்களில் பங்கு கொண்டவர் களை, மருத்துவர்களை, மாணவர்களை, கலை ஞர்களைச் சந்திக்கிருன் இறந்தவனின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தெளி வாகிறது. இறந்துவிட்ட ஹரி ஒவ்வொரு வர் அகநிலைப் பார்வையில் ஒவ்வொரு மாதிரி. சிலருக்கு அவன் அரசியலில் பற்றில் லாத சங்கீதப் பித்து. சிலருக்கு அவ ன் தீவிரவாதி. சிலருக்கு அவன் பொ லிஸ் கொடுமைகள் தாளாது இயக்கத்தைக் காட் டிக் கொடுத்த துரோகி, இன்னும் சிலருக்கு அவன் சுயநலன் இல்லாமல், போராட்டங்க ளில் பங்கு கொண்ட தொண்டன். அவனது தந்தைக்கு அவன் உபயோகமற்ற புரட்சி வாதி. பலரது பார்வையில், அகநிலைத் தன்மையில், ஒரு மனிதன் எவ்வாறு வேறு படுகிருன்? இதெல்லாம் கா ன் பவன்

Page 5
போராட்டங்களில் பங்கு கொள்ளாத ஒரு இனத்தை, மத்திய தர வகுப்பைச் சார்ந்த வன். தானும் போராட்டங்களில் பங்கு கொள்ள வேண்டும் என்று நினைக்கிருன். ஆனல் நம்மைப்போல் எங்கே, எவ்வாறு துவங்குவது என்று அவனுக்கும் தெரிவ தில்லை.
வெல்ஸைப் போல் ஆபிரஹாமும் ஃபிளாஷ்பாக் (flashback) உத் தி யை ப் பயன்படுத்துகிருர், ஹரியின் வாழ்க்கையை விவரிக்க கேரளத்தின் வரலாற்றைப் பயன் படுத்துகிருர். தனியார் மருத்துவக் கல் லூரிகளை எ தி ர் க் கும் மருத்துவர்களின் போராட்டம், இரு கால்களை இழத்த கல் உடைக்கும் தொழிலாளி கருப்புச்சாமியின் பின்னல் தி ர ண் ட தொழிலாளர்களின் இயக் கம், கோட்டர்புரத்தின் அ ரி சிப் போ ரா ட்ட ம், கொச்சிக்கோட்டையில் நடந்த கொலைகள், இவை யாவும் ஏன் தோல்வியுற்றன? ஆங்காங்கு கிட்டிய சிறிய வெற்றிகள், ஒட்டுமொத்தமாகப் பார்க்கை யில் ஏன் தோல்வியாய்த் தெரிகின்றன? மீண்டும் மீண்டும் எழுப்பப்படும் இந்தக் கேள்வி, சமுதாயத்தை மாற்ற முயற்சிகள் மேற்கொண்ட ஹரி எதல்ை தற்கொலை செய்துகொண்டான் என்ற கேள்வியின் மாற்று வடிவமாகும். ஹரியின் துர் மரணத் திற்கும் போராட்டங்களின் தோல்விகளுக் கும் இடையில் ஓர் உறவை இனம் காண லாம்.
ஹரி இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டவுடன் அவனது தாய் கே ட் பது தற்கொலைதானே?' அவளுக்கு மட்டும் ஏன் இந்தத் தீர்க்கதரிசனம்.? எப்படித் தெரிந்தது? அந்தத் தாயி ன் விழிகளில் தான் எவ்வளவு துக்கம்?
ஆபிரஹாம் வண்ணத்தைப் பயன் படுத்தவில்லை. இத்தகைய கதைக்கு, கதை சொல்லும் பாணிக்கு, வண்ணம் ஏற்ற தல்ல. மரணத்தின் துக்கத்தை, கேரள வரலாற்றின் ஏமாற்றங்களே, பார்வை களின் முரண்பாடுகளை வ ண் ண த் தி ல் காட்ட முடியாது. படத்தின் முக்கால்வாசி,

139
கையில் பிடித்த கமராவினல் படமாக்கப் பட்டுள்ளது. கமராவின் அசைவுகளால் காட்சிகளில் உண்டாகும் நடுக்கம், சொல் லப்படும் சோகக் கதையை, எழுப்பப்படும் கேள்விகளின் வேதனையை, ந ம து சக்தி யற்ற தன்மையைப், பன்மடங்காய் பெருக் கிக் காட்டுகிறது.
ஆபிரஹாம் சொல்வது இன்றைய சமுதாயத்தைப் பற்றிய கதை: பதில் காண முடியாத வேதனையான கதை.
- ரீதர் 00
ஆவார்டுகளை அள்ளிக் குவித்த அடூர் கோபாலகிருஷ்ணனின் "மு கா மு க ம்’ (Face to Face) வந்து மூன்ருண்டுகள் முடிந்துவிட்டன. அடூரின் ரசிகர்கள் காத் திருந்தார்கள். காத்திருப்பு வீண் போக வில்லை.
* அனந்தராம் என்பதைப் பிறகு என்று சொல்லலாம். நம் நாடகங்களில் audience participation-5 it Ld,556 Luri கேற்பதாகவே இது மிகுதியும் புரிந்து கொள்ளப்படுகிறது. உண்மையில், ரசிகன் கதையோட்டத்தில் கூடவே போய்ப் பல விஷயங்களைச் சிந்திக்கவும், அர்த்தப்படுத் திக் கொள்ளவும் அவசியம் உண்டாக்கு கிற 'அனந்தராம் போன்ற படைப்புகளே “பார்வையாளரின் பங்கேற்பு’ என்பதைச் சரியான் பொருளில் வெளிக் கொணர்கின் றன. く
அஜயன், அஜயக்குமார்; அவன் தான் கதை சொல்கிறன். சினிமாவில் g5 sig up Götti monologue யுக்தி கையா ளப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. கதறக் கதறக் குழந்தை அழுகிறபோது கதை தொடங்குகிறது. பெற்றுப் போட்டு விட்டு ஆஸ்பத்திரியை விட்டு ஒடிப் போகிருள் அம்மா. "அவள் என் கை களில் கிடைத்தால்..' என்று பின்னெரு சந்தர்ப்பத்தில் அஜயன் கோபமுறுகிறன்.
ஆஸ்பத்திரியின் டாக்டர் அவன் வளர்ப்

Page 6
1 40
புத் தந்தை ஆகிருர், படிப்பிலும், பாட் டிலும், விளையாட்டிலும் அபாரத் திறமை காட்டுகிருன் அஜயன். சராசரிகளுக்கும், சாதாரணங்களுக்குமிடையில் அசாதார ணங்கள் விரும்பப்படுவதில்லை; அஜயனும், சகவயதில் அவனுக்கு நண்பர்கள் இல்லை. டாக்டரும், பட்டணத்தில் படிக்கிற டாக் டரின் மகன் பாலுவும்தான் அவனது சிநேகிதர்கள். அஜயன் கல்லூரியில் படிக் கிறபோது டாக்டர் இறந்துபோகிருர், பிற் பாடு பாலு கல்யாணம் செய்துகொள்கி ருன். சுமாவின் வரவும் அவளது ஆகர்ஷ் ணமும் அஜயனை வீழ்த்துகின்றன. விடு முறை முடியுமுன்பே கல்லூரிக்குப் புறப்படு கிருன், போகிற நிமிஷத்தில் அவள் உள் ளங்கைக்கு ஒரு முத்தம் கொடுக்கிருன். குற்ற போதத்தில் உளைந்து பாலுவுக்கு அவன் எழுத முற்படுகிற தன்னிரக்கக் கடிதம் எழுதப்படாமலே போய்விடுகி Dġib .
“இந்தக் கதை இங்கே முடியவில்லை' என்று அஜயன் சொல்கிறபோது முற்பகுதி முடிகிறது. பிற்பகுதியில் நாம் சந்திப்பது அஜயனின் பிறிதொரு முகம். தனிமையில் வளர்கிற டால்ய அஜயனின் உள்ளுணர் வும், போதையில் கரைகிற கல்லூரி அஜ யனின் உள்ளுணர்வும் சொல்லப்படுகிறது. பாலுவின் திருமணத்திற்கு முன்னர் அவன் நளினியைச் சந்திக்கிருன்; காதலிக்கிருன்; பிரிந்துபோகிருன். பாலு மணந்துகொள் கிற சுமா நளினியைப் போலவே இருக் கிருள். மன உளைச்சலின் உச்சக்கட்டத் தில், இந்த சுமா உன்னை ஏமாற்றுகி ருள்' என்று அஜயன் சொல்லுகிற கடை சிக் காட்சியில் படம் நின்றுபோனலும், நிறைவு பெறுவதில்லை. கதைக்குச் சம்பிர தாய முடிவுகள் அவசியமில்லைத்தான்.
கூடா உறவின் குற்ற உணர்வும், adolescent பிராயத்தின் அவஸ்தையும் கலாபூர்வமான வெளிப்பாட்டில் ஒரு தர மான சினிமா ஆகியிருக்கிறது.
உண்மையில் சுமாவும், நளினியும் ஒரே பெண்ணு? இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். சுமா அஜயனுடன் உள்ள

தனது தொடர்பை மறைத்து, பாலுவுடன் குடும்பம் நடத்த விழைகிருளா? இருக்க லாம்; இல்லாமலும் போகலாம்: தனது குற்.போதத்திலிருந்து மீட்சிபெற நளினி என்கிற பெண்னை அஜயன் கற்பரை செய்துகொள்கிருன? பால்ய அஜயன் காய்ச் சல் உற்றபோது கண்ணீர் சொரிகிற ஆசிரமத்து சாமியாரிணி ஒருவேளை அஜ யனின் அம்மாவோ? டாக்டரேதான் அவன் அப்பாவோ? எல்லாவற்றையும் ரசிகன்தான் நிர்ணயிக்கவேண்டும். கதை யின் கூடவே போய்க் கதாபாத்திரங்களை யும், கற்பனையையும் நிஜத்தையும் தத் தமது தராசில் இட்டுத் தீர்மானிக்கிற பொறுப்பும் ரசிகர்களைச் சேர்கிறது.
படத்தில் ஒரு உன்னதமான சிம்பா லிசம் வருகிறது. பால்ய அஜயன் ஆற் றின் படித்துறையில் ஒரோர் படியாக எண்ணிக்கொண்டு இறங்குகிறன். முத லில் இரட்டைப் படை எண்கள். மறுபடி யும் மேலே வந்து ஒரோர் படியாக எண்ணிக்கொண்டு இறங்குகிருன், இப் போது ஒற்றைப்படை எண்கள். கதையின் கட்டமைப்பே இதில் அடங்கிவிடுகிறது. முற்பகுதியில் ஒரு முகம்; பிற்பகுதியில் வேருெரு முகம். இரண்டும் வேறுவேறில்லை. ஒரு கோணத்தில் ஒன்றும், பிறிதொரு கோணத்தில் மற்றென்றும். இரண்டும் இணைகிறபோதுதான் முழுமையடைகிறது. ஒன்று மற்ருென்ருேடு முரண்பட்டதல்ல, மற்ருென்றைச் சார்ந்ததே.
அடூர் ஒரு பேட்டியில் இந்த சிம்பா லிசத்தைக் குறித்து இப்படிச் சொல்கிருர்: “ஆறு வாழ்க்கையைக் குறிக்கிறது. இளை ஞன் வாழ்க்கையோடு போராடுகிருன். எண்ணிக்கை, படத்தின் கட்டமைப்பைப் பார்வையாளன் புரிந்துகொள்ள ஏற்படுத் தப்பட்டதுதான். விஷயங்களைக் குறித்த நம் அறிவு முழுமையானதல்ல; ஆனல் நாம் அப்படி நினைத்துக்கொள்கிருேம். மேலும் ஒவ்வொருவரது பார்வையும் கோணமும் மாறுபடுகிறது. இவை எல்லாவற்றையும் எண்ணிக்கை குறிக்கிறது.'
- மு. இராமநாதன் 00)

Page 7
m
ஜான் ஆபிரஹாம் என்கிற கலைஞனின் மறைவு
'அக்ரஹாரத்தில் கழுதை படத் தைப்பற்றி எழுதிய சில மாதங்களுக்குள் ஜானின் மறைவுச் செய்தியைக் கேட்பது துரதிர்ஷ்டமானது. சொல்லப்போனல் அவரது மறைவு முற்றிலும் எதிர்பாராத ஒன்றல்ல. நாம் வாழும் முறையான, நெறி யான வாழ்வு என்பதற்கு நேர் எதிரிடை யான வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர். மனித உடம்பு அழியக்கூடியது என்பதை நாம் எல்லோரும் அறிவோம் என்ருலும் கூட, தானே வலிந்து அந்த அழிவைத் தேடக்கூடிய எல்லாப் பழக்க வழக்கங்களை யும் பிடிவாதமாக மேற்கொண்டிருந்தார் அவர்,
1978-79-ம் ஆண்டுகளில் நான் திருவனந்தபுரத்தில் இருந்தபோது பல் கலைக்கழகக் கல்லூரிக்கு எதிரில் உள்ள விடுதி ஒன்றில், ஒரு மழைக்கால மாலை நேரத்தில், பிரியதாஸ் என்னும் நண்பர் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினர். "உங் கள் பற்கள் ஏன் இப்படிக் கறைபடிந்திருக் கின்றன? என்று கேட்டேன். “மனிதன் பல் தேய்க்காமலேயே உயிர் வாழமுடியும். பல்தேய்த்துப் பணத்தையும், நேரத்தையும் வீணுக்கும் இந்த மனிதர்கள் முட்டாள் கள்? என்று கூறிய அவர், தி. ஜானகி ராமனின் அம்மா வந்தாள் தனக்கு மிக வும் பிடித்திருக்கிறது எனவும் கூறினர். அப்போது அவரது 'அக்ரஹாரத்தில் கழுதை” படம் வெளியாகியிருந்தது. தமிழ் அறிவுலகத்தில் இப் படம் பெரும் சல சலப்பை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்ச் சிறு பத்திரிகைகளில் அப்போது வெளியாகியி ருந்த விமரிசனங்களையும், விவாதங்களையும் படித்துக்காட்டச் சொல்லி ‘கேட்டோ பிரியதாசே! தமிழம்மாரிலே செல புத்தி ஒள்ளவரும் உண்டு. எண்டெ படத்தில் நான் பறயுன்னது அவர் மனசிலாக்கியிட்டுண்டு’ என்று குதூகலப்பட்டார்.

丑】4直
'அக்ரஹாரத்தில் கழுதை” படத்தில் கழுதை வருகிறது. என்ருலும் அது கழுதையைப்பற்றிய கதை அல்ல. கழுதை ஒரு குறியீடு (Symbol) ஆகவே பயன் படுத்தப்பட்டிருக்கிறது. அக்ரஹாரமும், பிராமணர்களும் படத்தில் விமரிசனத்திற்கு உள்ளாகிற அதே நேரத்தில், பிராமணர் அல்லாத சமூகத்தினரும் அதே மூர்க்கத் தனத்துடன் விமரிசிக்கப்படுகிருர்கள். இது தமிழர்களைத் தாக்குகிற படம் என்று சொல்வதைவிட, மனிதகுலம் முழுவதை யும் தாக்குகிறது என்று சொல்வது பொருந் தும். இந்த மனிதர்கள் கழுதையை ‘ஒர் அருவருக்கத்தக்க ஜந்து" என்று வெறுத்து ஒதுக்குவார்கள். அதே கழுதையின் மூலம் ஏதோ நன்மை கிடைத்தது என்று வரும்பொழுது அதற்குக் கோயில் எடுப் பார்கள். இரண்டுமே மூடநம்பிக்கையின் அடிப்படையில் நடப்பதுதான். குடும்பம், கல்வி, சமூகக் கோட்பாடுகள் என்கிற Għv,35mt 5 iš 35 air (Establishments, Institutions) ஜான் ஆபிரஹாமுக்கு வெறுப்பை ஊட்டின. அவற்ருல் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் விளை ந் தி ருக் கி ன் ற ன என் பது அவர் அபிப்பிராயம். "இறப்பு’ என்கிற பெரிய விஷயத்தை நாம் சடங்குகள் மூலம் எவ்வளவு உதாசீனமாக அணுகுகி ருேம் என்பதையும் உணர்த்தினர்.
தான் பிறந்த கலாசாரச் சூழலில் தான் கண்ட கோணல்களையும் அவர் கவனிக்கத் தவறவில்லை. பல நூற்ருண்டு களாகக் கேரளத்தில் கிறிஸ்துவ மதம் மிகுந்த விசுவாசத்துடன் கடைப்பிடிக்கப் பட்டுவருகிறது. இந்த மத உணர்வு ஜீவ னுள்ளதுதான அல்லது வெறும் சக்கையா என்பதை அலசுகிறது அவரது “செறியாச் சண்டே க்ரூர க்ருத்தியங்கள்” (செறியன் என்பவரது ரகளைகளும் ஆர்ப்பாட்டங்களும்) என்ற படம். இந்த நவீன யுகத்தில் ஒரு கிறிஸ்தவன் விவிலியத்தில் கூறப்பட்டிருக் கிறபடியான வாழ்க்கைக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க முடியுமா என்று சோதித் துப் பார்க்கிற முயற்சியே அது. மதத்தை வெறுத்து ஒதுக்காமலும் அதே FLD LLÊ அது கொண்டுவரும் நடைமுறைப் பிரச்

Page 8
丑置42
சினைகளை வெளிக்காட்டியும், மிகுந்த கலை நுணுக்கத்துடன் எடுக்கப்பட்ட படம் அது. அடூர் கோபாலகிருஷ்ணனிடமும், அரவிந்த னிடமும் காணக்கிடைக்காத ஆழமான அலசலை" ஜானிடம் காணலாம், நகைச் சுவை நடிகர் என்று சொல்லப்படும் அடூர் பாஸியினுடைய தடிப்புத்திறனை முழுதும் வெளிப்படுத்தியது இந்தப்படம். (சிறந்த நடிகர் என்கிற தேசிய விருதையும் அப் படம் அவருக்கு வாங்கித் தந்தது.)
நாடோடி வாழ்க்கையைமேற்கொண் டிருந்த ஜான் திருவனந்தபுரத்திற்கு வரும் போதெல்லாம் அவரது வருகையினுல் பெரி தும் மகிழ்ச்சி அடைபவர்கள் சேரிவாழ் மனிதர்கள்தான். அதிலும் தம்பானுரருக்கு அருகில் உள்ள ஒரு சேரி மிகவும் பிரசித்த மானது. அங்கு மலிவான "கள்ளச் சாரா யம்" கிடைக்கும். ஜான் குடிக்கும்போது அவருக்கு அருகில் உள்ள எல்லோருக்கும் சாராயம் உண்டு. பிறகு அவர்களோடு விடியவிடியப் பேச்சும் நடக்கும். கொட் டும் மழையில் பாட்டுப் பாடிக்கொண்டு ஜான் தெருக்களில் திரிந்த நாட்கள் ஏரா ளம், மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்க அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரது கிறுக்குத்தனங்களைச் சகித்து க் கொண் டு அவரை உள்ளன்போடு நேசித்தவர்களில் அவரது சகோதரி முக்கியமானவர்.
வாழ்க்கையைக் குறித்த சில தீவிர மான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிற கலைஞர்களைக் கிறுக்கர்கள்" என்று சொல் லிப் புறக்கணிக்கிற குணம் எல்லாக் காலத்திலும்,எல்லாச் சமூகத்திலும் உண்டு. தமிழர்களிடம் இந்தக்குணம் வண்டி வண் டியாகக் கொட்டிக்கிடக்கிறது, பாரதியை இப்படிப் புறக்கணித்தார்கள். சமீபத்தில் மறைந்த ஜி, நாகராஜன் எந்தக் கெளரவத் தையும் பெயவில்லை. அவரும் ஒரு பெரிய கிறுக்கர் தான். சிறந்த படங்களைத் தேர்ந் தெடுக்கும் “தேர்வுக் குழு"வில் இருந்த போது “அக்ரஹாரத்தில் கழுதை” யின் கலைத் தன்மையை உணர்ந்து போராடி அதற்குச் "சிறந்த படம்” என்ற தேசிய விருதை வாங்கித் தந்தவர் க. நா. சுப்ர மண்யம் என்கிற முதுபெரும் கிழவர். இவ

ரையும் கிறுக்கர் என்றுதான் ஒதுக்கிவைத் திருக்கிருர்கள். இப்போது கிறுக்கர்கள் என்று சொல்லப்படும் இந்தக் “கழுதை" களுக்கு நாளை கோயில்கட்டி வழிபடப் போகிறவர்களும் இவர்கள்தான்.
- ப. சகாதேவன் 0
நன்றி: கணேயாழி
( ஜுலை 1987; ஜனவரி 1988 )
மெளனப் பாடம்
வண்ணத்துப் பூச்சியொன்று கொஞ்சம் வேகமாய் இறகை மடக்க நேர்ந்தபோதெல்லாம் ஒரு குரல் எழுந்தது : ஸைலன்ஸ், பிளிஸ் ! "
திடுக்கிட்ட பறவையின் ஒரேயோர் இறகு மட்டும் சிலுப்பப்பட்ட போதெல்லாம் ஒரு குரல் எழுந்தது : * ஸைலன்ஸ், பிளிஸ் ! "
சத்தமின்றி எப்படி
நடப்பதென இந்த மாதிரித்தான் கற்பிக்கப் பட்டனர் : யானை தன் முரசின் மீது மனிதன் தன் மண்ணின் மீது !
ஊமைகளாய் நிலங்களுக்கு மேலே மரங்கள் எழுந்து கொண்டிருந்தன பயந்து நடுங்குபவனின் மயிர்கள எழுவது போல் !
டிமோத்யூஸ் அக்ரிப் போவிச் (போலாந்து) தமிழில் : இக்பால். நன்றி பயணம் (தமிழ்நாடு)

Page 9
ஈழத்துத் தமிழ்ச் தேசியஇனப் பிர
தேசியஇனப் பிரச்சினையும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளும் என்கிறபோது, ஒரு தேசியஇனம் என்ற ரீதியில், தமிழ் மக்க ளிற்குக் காலத்திற்குக் காலம் இலங்கையில் இழைக்கப்பட்ட பாரபட்சங்களும், அவர் கள் மீதான ஒடுக்கு முறைகளும் சிறுகதை களில் எவ்வாறு இடம்பெற்றிருக்கின்றன என்பதே, பெறப்படுகின்றது. தமிழர்கள் ஒரு தேசிய இனமா? அவர்கள் இழந்த உரிமைகள் ஏதாவது உண்டா? எ ன் ற கேள்விகள் முன்பு சிலரிடம் இருந்தனவாயி னும், அவ்வாறு கேட்போர் யாரும் இன்று இல்லை.
1947 ஆம் ஆண்டிலிருந்து, திட்டமி டப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் பறிக்கப் பட்டு வந்தன. 1948 இல் மலையகத் தமிழர் களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டது. 1956இல் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற் றப்பட்டது; அதையொட்டிய கலவரத்தில், தமிழர்கள் 150 பேர்வரை கொல்லப்பட்ட னர். 1958 இல் பெரிய இனக்கலவரம். 1961 இல் சாத்வீகமான சத்தியாக்கிரகப் போராட்டம் இராணுவத்தால் முறியடிப்பு. 1972இல் சிங்கள மொழிக்கும், பெளத்தத் திற்கும் முதன்மை கொடுத்து தமிழர் களின் சிறிய பாதுகாப்பினையும் இல்லாம லாக்கும் அரசியல் அ  ைமப்பு, நடை முறைக்கு வந்தது; அதே காலங்களில் தமிழ் மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புக் களைத் தகர்க்கும் தரப்படுத்தல் திட்டத்தின தும் அறிமுகம். 1974 இல் தமிழாராய்ச்சி மாநாட்டுத் தாக்குதல். 1977 இல் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டு- ஆயுதப் படைகளின் ஒத்துழைப்புடன் - தமிழர்மீது நடத்தப் பட்ட இன வன்முறை. 1981 இல் தமிழ்ப் பிாதேச நகர்கள் எரிக்கப்பட்டன. 1983

சிறுகதைகளும் ச்சினையும்
இல் முன்னரெல்லாவற்றையும் வி டப் பெரிய இனக் கலவரம். அதன் பின் னர் தீவிரப்படுத்தப்பட்ட இராணுவத் தாக்கு தல்களும், ஒடுக்குமுறைகளிற்கெதிராக விடு தலை இயக்கங்கள் முன்னெடுத்த போராட் டமும், அரசுப் படைகளால் மக்களின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட அட்டூழியங்களும் நிகழ்ந்தன. தமிழ்மக்கள் மரணத்துள் வாழ்ந் தனர். 1987 ஜூலை இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் பிறிதொரு பரிமா ணம் ஏற்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சி, ஆரம்பத்திலிருந்தே தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளிற் காசவும் குரலெழுப்பி வந்தது. முக்கியமாக, பாரம்பரியப் பிரதேசங்கள் என் ப ைத அதுவே வலியுறுத்தி வந்தது. பின்னர் தமி ழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாக மாறி தனிநாட்டுக் கோரிக்கையினையும் முன்வைத் தது: 1977 இல் தமிழ் மக்களின் அங்கீகா ரமும் கிடைத்தது. ஆரம்பத்தில் தமிழ் மக்களிற்காக குரலெழுப்பி வந்த இட து சாரிக் கட்சிகள், சிங்கள பெளத்தப் பெருந் தேசியவாத உணர்வலைகளின் முன் ன ல் 1960 களில் சரணடைந்தன. இலங்கையின் முக்கிப் - சுதந்திர - மார்க்சிய ஆய்வாளர் களில் ஒருவரான கலாநிதி குமாரி ஜயவர்த்
தணு இந் நிலைமைகளைப் பின்வருமாறு குறிப் பிடுகிருர்:
*1965 ஆம் ஆண்டுகளில் பிரதான இடதுசாரிக் கட்சிகள் இனவாத அரசியலைச் சரணடைந்தன. 1970 ஆம் ஆண்டு களிலும் 1980 இன் முற்பகுதியிலும் சிங் கள மேலாதிக்கவெறிவாதத்தின் ஆதிக் கம், சமூக த் தி ன் சகல வர்க்கத்தின ரிடையேயும் செறிந்து பரவியது. தொழி லாளர் வர்க்கக் கட்சிகளுடைய கொள்கை கள் மேலாதிக்கம் பெற்று மக்களால் பரவ

Page 10
லாகப் படிக்கப்பட்ட இடதுசாரிப் பத்திரி கைகளால் இனவெறி ஊக்குவிக்கப்பட்டது. நகர்ப்புற, கிராமப்புற சிங்களத் தொழி லாளி மக்கடையே இடம்பெற்ற இனவாதக் கருத்தியலுக்கு எதிராகச் செயற்படுவது, கடினமாயிற்று. " (இலங்கையின் இன வர்க்க முரண்பாடுகள். பக். 131 - 132)
இன்னேரிடத்தில் : "எஸ்.எல்.எவ்.பி., எல். எஸ். எஸ். பி. , கொம்யூனிஸ்ற் கட்சி ஆகியவை இணைந்த சிறிமா பண்டார நாயக்கா தலைமையிலான இடதுசாரி ஐக் கிய மு ன் ன னரி 1970 ஆம் ஆண் டு, மாபெரும் வெற்றி பெற்றது. நெருக்கடி நிலையை அடை ந் த இனப் பிரசசினைக்கு அவ்வரசு தீர்வு ஏற்படுத்தும் என நம்பப் பட்டது. ஆனல் சிறுபான்மையினர் இக் கூட்டரசின் கா லத்தில் (1970 - 1977) ஏமாற்றமேயடைந்தனர். எதிர்பார்க் கப்பட்ட "சோஷலிச ஜனநாயகம் சிறுபான் மையினரின் பார்வையில் சிங்களப் பெளத் தர்களுக்கு மட்டும் உரியதாக அமைந்தது. இதனல், அது சோஷலிசமாகவோ அல்லது ஜனநாயகமாகவோ அ ைம ய வில் லை." (மேலது. பக். 148)
1966 ஜனவரி 8 இல் தமிழ்மொழி விசேட சட்டத்திற்கெதிராக "தல தெல், மஸாலவடே அப்பிற்ற எப்பா' (*நல் லெண்ணெய், மசால வடை எங்க ளு க்கு வேண்டாம்”) என்ற கோஷத்தையும், இவர் கள் முன் வைத்தனர்.
தமிழ் த் தேசியவாத உணர்வுகளை வெளிப்படுத்திவந்த தமிழரசுக் கட்சியோ, 'பின்னர் வந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோ கலாசார நிறுவனமொன்றைக் கட்டி வளர்ப்பதில் அக்கறை செலுத்த வில்லை. அவர்களின் பத்திரிகைகளான சுதந் திரனும், சுடரும் ஓரளவிற்கே செயற்பட் டன. கொம்யூனிஸ்ற் கட்சிச்சார்பினைக் கொ ண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ நிறுவன அமைப்பைக் கொண்டிருந்தது. கலை, இலக்கியங்களை “பிரச்சாரக் கருவிகளா கவும் அவர்கள் கருதினர். இந்த அமைப் patř தமிழ் மக்களிடையில் விழிப்புப் பெற்றுவந்த தமிழ்த் தேசியவாத உணர்வு

144
களைப் பிற்போக்கானதாக-இனவெறியாகச் -சித்திரித்தனர். இன,மொழி ரீதியான ஒடுக் குமுறைகளே வெளிப்படுத்தும் கலை, இலக்கி பங்கள் படைக்கப்படுவதற்கு எதிர ஈ க இபங்கினர்; பதிலாக, தேசிய ஐக்கியத்தை முன்னிறுத்தினர். இதன் காரணமாக இன ஒடுக்குமுறை பற்றிய படைப்புகள் சிறு பான்மையாகவும், இடதுசாரி முற்போக் கிாளர் வற்புறுத்திய சாதி, வர்க்கப் பிரச் சினேப் படைப்புக்களே, பெரும்பான்மையா கவும், வெளிப்பட்டன. ஒருவகையில் இங்கு ‘யதார்த்தம் தலைகீழாக மாற்றப்பட்டிருக் கிறது. இதனையே, *தமிழர் தேசிய ஒடுக் கல், விழிப்புணர்வு பற்றி இ லக் கி யம் படைத்தால் இனவாதம் பேசுகிருேம் என்று கூறி, சிங்களப் பெருந்தேசியவாதத்துக்கு அடிமையாகிப் போன இலக்கிய விமர்சகர் களின் புண்ணியத்தில் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை வெளிக் கொணரும் ஓரிலக்கியம் வளராமல்,முளையிலேயே நசிந்து விட்டது." என திருமதி நிர்மலா நித்தி யாடைந்தன் ‘ஒரு கோடை விடுமுறை’ நாவ லின் முன்னுரையில் குறிப்பிடுகிறர்.
1975 இல் சுடர், அலை போன்ற சஞ் சிகைகளின் தோற்றத்தோடுதான் தேசிய இனப் பிரச்சினை இலக்கியத்தில் இடம்பெற வேண்டும் என்ற கருத்துக்கள், அழுத்தம் பெறத் தொடங்கின. 1983 இனக் கலவரத் தின் பின்னர், குறிப்பாக 1985 மத்தியின் பின்னர் மேலும் பரந்த அளவில், இது முக் கியத்துவம் பெற்றது. , . " .
1975 இற்கு முந்திய படைப்புக்கள் தொகுக்கப் படாததால் அவைபற்றிச் சரி யான கணிப்புக்களை எடுப்பது கடினமாக வுள்ளது. சிலவற்றைத் தவிர பலதையும் வெறும் தகவல்களாகவே அறியமுடிகிறது. இத்தகைய பின்னணிகளில் படைப்புக்களை நோக்கும்போதும் இலக்கியத் தன்மைக்கு --கலைத்துவத்துக்கு முக்கியத்துவம்கொடுக்க வே ண் டி யது அவசியமானதாகும். "ஒரு நூலினை இலக்கியம் என்று ஏற்பதா அல் லது நிராகரிப்பதா என்று தீர்மானிப்பதற்கு, முதலில் அந்நூல் இலக்கியமா இல்லையா என்பதனை நிர்ணயித்த பின்புதான், மார்க் சியக் கோட்பாட்டினைக் கொண்டு அதனை

Page 11
மதிப்பிடுதல் வேண்டும்” என்ற ரொட்ஸ் கியின் கூற்றை இங்கு நினைவு கூர் வ து பொருத்தமானதாகும். கடந்த காலங்களில் ‘வெறுமனே உள்ளடக்கத்தைப் பார்ப்பதே" மேலாதிக்கங் கொண்டிருந்தது. இ ன் று அதன் தவருண தன்மை பற்றிய புரிதல் கள் பல மட்டங்களில் ஏற்படத் தொடங்கி யுள்ளமையும், கவனிக்கத்தக்கது. வசதி கருதி சில பிரிவுகளின் கீழ் சிறுகதைப் படைப்புக் களை நோக்குகிறேன்.
1. பிரஜா உரிமைப் பிரச்சினை :
அ) காளிமுத்துவின் பிரஜா உரிமை என்ற கதையினை அ. செ. மு. எழுதியுள் ளார். பிரஜா உரிமையைப் பெற்றுவிடு வதில் காளிமுத்து அந்தரப்படுகிருன்; ஆணுல் அதிகாரிகள் பலவற்றலும் திருப் திப்படவில்லை; மேலும் அத்தாட்சி கேட் கின்றனர். அரசமரத்தின் கீழ் அவனது பாட்டன் புதைக்கப்பட்டிருந் த ர ன். மரத்தைத் தறித்து அதனடியில் ஆவே சமாகக் கிடங்கு கிண்டியவன், அதனுள் அகப்பட்ட கை எலும்பை அதிகாரிக ளிடம் அத்தாட்சியாகக் காட்டுகின் முன். அவர்கள் அவனுக்குப் பைத்திய மெனச் சொல்கின்றனர். சில இடங் களில் பேச்சு வழக்கு இயல்பாக இல்லை. ஆனல் பிரஜா உரிமை பற்றிய அவ *னது தவிப்பு எபமில் பரவுவதில், நல்ல கதையாகிவிடுகிறது.
ஆ) செந்தூரன் எழுதிய உரிமை எங்கே? சிறுகதையில் சுப்பையா நாயக்கர் தனக் கும், குடும்பத்தாருக்கும் பிரஜா உரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கண்டி அலுவலகத்திற்குப் போகிருர், ஆனல் அவரது மகிழ்ச்சி நொருங்குகிறது. உரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கை யில் விளைந்த மகிழ்ச்சியும், ஏமாற்ற மும் இதில் நன்கு சொல்லப்படுகிறது. ஆயினும், இறுதிப் பகுதி கருத்துக் கொட்டலாக-பிரச்சாரமாக வீழ்ச்சி யடைகிறது.

145
2. சிங்களக் குடியேற்றங்களால்
தமிழ்ப் பிரதேசங்கள் பறிபோவது :
திருகோணமலைக்குப் போய் மூன்று நாட்கள் நின்ற 'சிவம் அது சிங்களமயமா கிவிட்டதை எரிச்சலோடு உணர்வதை, சாந் தனின் "அந்நியமான உண்மைகள்" (1975) சொல்கிறது. நன்ருகக் சொல்லப்பட்டுள்ள போதும், மேலெழுந்தவாரியான உணர்வே அதில் வெளிப்படுத்தப்படுகிறது. அரச உத வியுடன், திட்டமிட்ட ரீ தி யி ல் நடை பெறும் செயற்பாட்டின் விளைவு இது என்ற உணர்வு கோடி காட்டப்படாதது, இக் கதையின் முக்கிய பலவீனம். சரியான பார் வையின்மையே இதன் காரணம். வெள்ள வத்தையில் தமிழர்களை அதிகமாகக் காணும் ஒரு சிங்களவரும் இக் கதாநாயகனைப்போல் ஆத்திரப்படலாம். சாந்தனின் பார்வை இதனையும் நியாயப்படுத்துவதற்குத் துணை செய்வதாய் உள்ளது. உண்மையில், திரு கோணமலையின் நிலை அதிலிருந்து வேறு பட்டது.
3. மொழிப் பிரச்சினை :
அ) சாந்தன் எழுதிய "கிருஷ்ணன் தூது’ (1981) ஒர் அலுவலகத்தின் நலன்புரிச் சங்கத்தின் கடிதத் தலைப்பில் சிங்க ளத்துடன் தமிழும் இடம் பெருமையை சுட்டித் , தமது உரிமையை நிலைநாட்ட முயலும் சில தமிழ் ஊழியர்களின் நடத் தையைச் சித்திரிக்கிறது. சிங்களவர்கள் "தமிழ் பற்றிக் காட்டும் அலட்சியம், தவருண மனேபாவம், பயந்த தமிழர்க ளினதும் சிங்கள அதிகாரியினதும் ஊச லாட்டம் போன்றன செப்பமான மொழியில், இறுக்கமாகவும் தாக்கமா கவும் வெளிப்படுத்தப்படுகின்றன. நன் ருக வந்துள்ள கதையாகும் இது."தென் னிலங்கை மக்கள் இவ் விடயம் - அரச கரும மொழியின் சம அந்தஸ்து - தமது முகத்தில் அறைவதாய் உணர்ந்தனர்" என்று 1956 இல் பண்டாரநாயக்கா சொன்ன கருத்தும் நினைவுக்கு வருவ தில், எனக்கு இக் கதை மேலும் முக் கியம் பொருந்தியதாய் ஆகிவிடுகிறது.

Page 12
46
ஆ)
g)
அப்பே லங்கா என்ருெரு கதையைப் புதுமை லோலன் எழுதியிருப்பதாய்த் தெரிகிறது. தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்தவர்களை அடக்க அரசு d5 fT6Ö) - யர்களைப் பயன்படுத்துவதை, இது சித் திரிக்கிறதாம்; படிக்கக் இடைக்கவில்லை.
மனிதர்கள் - மனங்கள் - மானங்கள் என்ற கதையைச் சாந்தன் எழுதி யுள்ளார். சிங்களச் சோதனை எழுதும் அரச ஊழியனைப் பற்றிய து இது. கதாநாயகன் கேள்விகளுக்கு - நன்ரு கவே பதில் எழுதுகிருன். இடையில், தான் சிங்களம் படித்த Miss. GG5ut TT வைப்பற்றியும் அவள் தன்னில் காதல் கொண்டதையும், தனது அதிகாரி பெர்
ண்ைடோ தமிழர்களின் பெயர்கள்
பற்றி-அதன் சிங்கள மூலம் பற்றிக் - குறிப்பிட்டதையும் நினைக்கிருன். பரீட் சைநிலையத்திலிருந்து இவ்வாறெல்லாம் நினைப்பதானது செயற்கைத்தன்மையை எழுப்புகிறது. சிங்கள மொழிச் சட் டத்தின் பாரபட்சம், அதனல் தமி ழர்கள் படும் அவலம் பற்றிச் சீரிய ஸான கருத்தேதுமில்லாத இதன் கதா நாயகன், பரீட்சை அலுவலர்கள் இரு வர் தமக்குள் ‘பாரேன் இந்தப் பரிதா பங்களை’ என்று கதைத்ததைக் கேட்ட தும், விடைத்தாள்களைப் Glu23ru T6 கோடிட்டு வெட்டிவிட்டுக் கொடுத்துச் செல்வது, நம்பும்படியாக இல்லை; ஒரு செயற்கையான கதையாகவே படுகி
ADI •
செ. யோகநாதனின் ‘உறை" என்ற கதையும் செயற்கையானதாகவே இருக்
கிறது. அழகான வண்ணப் படங்கள்
உள்ள - ஆனல் சிங்களத்தில் எழுத் துக்கள் அச்சடிக்கப்பட்ட - கடதாசியி ஞல் தனது புத்தகங்களிற்கு உறை போட ஒரு பதின்மூன்று வயதுச் சிறு வன் மறுக்கிருன். அவன் தகப்பனுக் குச் சொல்கிருன்: ‘ஒரு இடத்திலை
கூட தமிழிலை விளக்கமில்லை. இதெல்
லாம் அரசாங்க அச்சகத்திலைதான் அச்
சடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு எழுத்துக் கூடத் தமிழிலை இல்லை." இது

1982 இல் எழுதப்பட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும்.
4. தமிழர்களின் போராட்ட வரலாற்றில் 1961 இல் நடைபெற்ற "சத்தியாக்கிரகம்’ முக்கியத்துவம் வாய்ந்தது. பழைய தலை முறையினரின் சாத்வீக எதிர்ப்பு நடவடிக் கையாக அது இருக்கிறது; அத்தோடு, 1953ல் இடதுசாரிகள் நடத்திய மாபெரும் ஹர்த்தாலுக்குப் பிறகு இலங்கையில் நடை பெற்ற மாபெரும் வெகுஜனப் போராட்ட மாக - இரண்டு மாதங்கள் வடக்குக் - கிழக் கில் அரசு நிர்வாகத்தினை ஸ்தம்பிக்கச் செய்த-நடவடிக்கையாகவும் அது முக்கியத் துவம் பெறுகிறது. இந்த வரலாற்று நிகழ் வைச் சில கதைகள் சித்திரிக்கின்றன.
அ) உரிமைக்கு உயிர் என்ற கதை (1962) முத்து சிவஞானத்தினுல் எழுதப்பட்டி ருக்கிறது. சத்தியாக்கிரகத்தில் ‘துரை ராசன்” பங்குபற்றுகிருன். அவனது தங்கை கோமளாவும் பங்குபற்றுகி ருள். இரவு இராணுவம் திடீரெனச் சத்தியாக்கிரகிகளைத் தாக்கு கி றது. நோயாளித் தாய், தங்கையின் எதிர் காலம் என்பவற்றை யோசித்து துரை ராசன் எழும்பி ஓடுகிறன். தங்கை அசையாதிருந்து அடி வாங்குகிருள்: பின்னர் ஆஸ்பத்திரியில் இறக்கிருள். தங்கையின் மரணம் துரைராசனைத் தாக்குகிறது; போராட்டங்களில் பங்கு கொள்ள உறுதி கொள்கிருன். ஆசிரி யரின் சம்பவச் சித்திரிப்புத் திறன் பிசி றில்லாமல் செல்கிறது. அவர் கருதிய தாக்கத்தைப் படைப்பு ஏற்படுத்து வதில் நல்ல கதையாக, இது மனதில் பதிகிறது.
ஆ) செங்கை ஆழியான் "தாட்டிற்கு இரு வர்" (1962) என்ற கதையை எழுதி யுள்ளார். சத்தியாக்கிரக ஊர்வலத் தில் கலந்து கொள்ள முனையும் இளைய மகனைத், தாய் தடுக்கிரு?ள். மூத்த மகன் அரசியலில் ஈடுபடுவதும் அவளிற் குப் பிடிக்கவில்லை. சத்தியாக்கிரகத்தை இராணுவம் தாக்கியதில் மூத்த மகன் இறக்கிருன். அவனைப் பலர் புகழ்கின்

Page 13
றனர். தாயின் உணர்வு மாறுகின்றது. தமையன் விட்ட இடத்தை நிரப்பச் சொல்கிருள். கதையின் அமைப்பும், உரையாடலும் செயற்கையாக இருக் கிறது. உணர்வு இறுக்கமாக வெளிப் படுத்தப்படாததால், ‘வெறும் கதை"யா கவே இருக்கிறது.
5. இலங்கையில் நிகழ்ந்த இனக் கலவ ரங்கள் - சரியாகச் சொன்னல் தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட இன வன்முறைகளே, தமி ழர் பிரச்சினைகளை உலகெங்கும் தெரியப் படுத்தின. இதுபற்றிப் பல கதைகள் எழு தப்பட்டுள்ள போதும், மிகச் சில கதைகள் தான் ‘நல்ல கதை"களாகத் தேறுகின் றன. பெரும்பாலான கதைகள் "வெறும் உணர்ச்சிக் கதைகளாகவே நின்றுவிடுகின் றன. மு. தளையசிங்கம் எழுதிய இரத்தம்', வரதர் எழுதிய ‘கற்பு", பிறன்சிஸ் சேவியர் எழுதிய "எதிரொலிகள்', ராஜேஸ்வரி பாலசுப் பிரமணியத்தின் ‘பேய்களுக்கு யார் பயம்?" ஆகியவை நல்ல கதைகள்.
அ) இரத்தம் 1958 இனக் கலவரத்தில் எட்டுப் பே ரா ல் கற்பழிக்கப்பட்டு "விசரி"போலாகிவிட்ட *கமலத்தைக் கண்ட, ஒர் இளைஞனின் உணர்வுகளைச் சித்திரிக்கிறது. கணவன் பொன்னம் பலம் அடித்துக் கொல்லப்பட்டு, கயிற் ருல் கட்டப்பட்டுத் தெருவில் இழுத் துச் செல்லப்பட்டு, எரிக்கப்படுகிருன். எமக்குக் காலாதிகாலமாய் ஊட்டப் படும் மரியாதை மரபு ,அடங்கிச் செல் லும் பண்பு, போன்றவற்றின் கையா லாகாத்தனம் உணர்த்தப்படுகின்றது. பஸ்ஸில் ஏறுகையில் மண்டை அடி பட்டு இரத்தம் வழியும்போது கொண் டக்டர் - வழிநடத்துநர் பதட்டப்படுகி ருர், இளைஞன் இரத்தத்தைப் பச்சை யாகப் பார்க்கிருன் - பதட்டப்படாமல். வழிநடத்துபவரின் சநாதனப் பார் வைக்கு மாருக, வன்முறையை நோக் கும் புதிய பார்வை குறியீடாக வெளிப் படுத்தப்படுகிறது. இறுக்கமான கட்ட மைப்பு: செறிவான மொழி நடை, அழ கான கதை,

147
ஆ) கற்பு கதையும் 1958 கலவரம் பற்றி
இ)
ஈ)
யதே. கணபதி ஐயரின் மனைவியை மூவர் கற்பழிக்கின்றனர். வன்முறை யின் முன் பலமிழந்த மனிதர்கள். தன் மனைவி மனத்தினல் கற்பிழக்கவில்லை யென கணபதி ஐயர் நம்புகிருர்; தன் நண்பருக்கும் வெளியிடுகிருர், இன்று வரை தொடரும், எமது பெண்களின் மீதா ன *பாலியல் வன்முறை என்ற முக்கிய பிரச்சினையில் ஒரு வெளிச்சத்தினை இக் கதை, "காலத்தைக் கடந்தும் பாய்ச்சி நிற்கிறது. மனதில் பதியும் இந்த நல்ல கதையை "வரதர்" எழுதியுள்ளார்.
எதிரொலிகள் என்ற கதையை பிருன் சிஸ் சேவியர் எழுதியுள்ளார். 1977 கலவரத்தில் கொழும்பிலிருந்து திருமலை பஸ்ஸில் வருகையில் ‘ஹபரணை"யில் தமிழருக்கு நிகழ்ந்த கொடுமைகள், அதில் தப்பிய தமிழ் இளைஞன உறுத் துகின்றன. உதவி கோரிய பெண்ணுக்கு உதவவில்லை. வாளால் வெட்டுப்படும் போது அபயமெழுப்பியவனையும் காணு தவனேபோல் நின்றன். திருமலைக்கு வந்தபின் குற்ற உணர்வில் தவிக்கி ருன். திருமலையில் கலவரம் வெடிக் கையில், தன்னுடன் வேலை செய்யும் சிங்களப் பெண் சோமாவை அவள் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் விடுகிறன். தாயை எண்ணிப் பயந்த படியே தனது ஊரிற்குச் செல்லுகை யில், பாதையில் எதிரே இரு தமிழர் கள் வாளால் தாக்கப்படுகின்றனர். ஒடிச் சென்று தடுத்துத் தாக்குகிருன்; காயப்பட்டு மயங்குகிருன். குற்ற உணர் வும், விழிப்பும், மனிதநேசங்கொண்ட செயற்பாடும் "எதிரொலிகளாக நன் ருக வெளிப்படுத்தப்படுகின்றன.
பேய்களுக்கு யார் பயம் ?-ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதியது (1980). லண்டனில் த  ைது அ  ைற யில் மகாதேவன் பயங்கர நினைவுகளுக்கு உள்ளாகிருன். 1977 இல் அனு ராதபுரத்தில் கற்பழிக்கப்பட்டுப், பின்
னர் தற்கொலை செய்த தமக்கையின்

Page 14
፲ ፱ 48
நினைவு உறுத்துகிறது. பிரமைகளிற்கு உள்ளாகிருன். பேய்கள் உலாவுவது போல் கனவுகண்டும் கத்துகிறன். வீட் டுக்காரக் கிழவன், மு ன் பு அந்த அறையிலிருந்த இலங்கைப் பெண் தற்கொலை செய்ததைக் கூறிவிட்டு *பேய்க்குப் பயமா?" என்று கேட்கி முன். அவன் வெறுமனே நினைக்கிருன். ஆசிரியர் பின்வருமாறு எழுதுகிறர்: மகாதேவன் வெறித்துப் பார்க்கிருன். ‘பேய்களை உண்டாக்கி உலகத்தை உறி ஞ்சும், மனிதப் பேய்க்கூட்டத்தைக் கண்டுதான் பயப்படுகிறேன்.
ஒருகாலத்தில், அந்த மா தி ரி ப் பேய்க்கூட்டத்தை அழிக்க, வல்லமை யும் உண்மையுமுள்ள பூசாரிகள் உண் டா வாரென நம்புகிறேன் என்று சொன் ஞல், கிழவனுக்கு விளங்குமா? '
கதை முடிந்து விடுகிறது. ‘பூசாரிகள்" உண்டாக வேண்டுமென்ற உணர்வு எம்முள்ளும் பாய்வதில், கதை வெற் றியடைகிறது.
உ) செ. யோகநாதனின் ‘இன்னுெரு மணி தன்", செ. கணேசலிங்கனின் 'சங்கமம்", நவத்தின் 'நந்தாவதி”, உதயணனின் "தேடிவந்த கண்கள்’ ஆகிய கதை களில், சிங்களப்பாத்திரங்கள் இறக்கின் றன-தமிழர்களைக் காப்பதற்காக, அல் லது அவர்களுடன் தொடர்பு கொண் டுள்ளதற்காக. இவற்றின் கட்டமைப் பில் செயற்கைத் தனங்கள் உள்ளன. சாந்தனின் “மனிதர்களும் மனிதர்க ளும்" கதையிலும் ஒருவகைச் செயற் கைத்தனமும், பிழையான நோக்குநிலை யும் காணப்படுகின்றன. 1977 இனக் கலவரப் பின்னணியில், இது நிகழ்கி
றது.
6. தரப்படுத்தல் :
எழுபதுகளில் தமிழ் மாணவர்களைப்
பாதிப்புக்குள்ளாக்கிய இத் தி ட் டம்
செ. யோகநாதனின் “பொய்மையின் நிழ என்ற கதையில் கையாளப்படுகிறது.

தமிழர்களின் மீது பாரபட்சம் காட்டப் படுகிறது என்ற கூற்றின் அழுத்தத்தைக் குறைக்கும் முறையில், வேருெரு விளக்கத் தையே ஆசிரியர் முன்வைக்கிருர். மொழி பல இடங்களில் செயற்கையானதாக இருக் கிறது. ஒரு “தயாரிப்புக் கதை’ என்ற உணர்வே படித்து முடிக்கையில் எழுகிறது!
7. எழுபதுகளில், நிலச்சுவீகரிப்பு என்ற பெயரில், மலையக மக்களைப் பாதிக்கும் நட வடிக்கைகளை ஐக்கிய முன்னணி அரசு எடுத் தது. ‘தேசிய மயமாய்ப் போலிச் சமதர்மக் காற்று வீசியபோது ஏற்பட்ட மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றை, எஸ். கே. கருப்பையா எழுதிய எங்கள் இரத்தங் கள் வித்தியாசமானவை என்ற கதை சித் திரிக்கின்றது. சிவனு இலட்சுமணன் கொல் லப்பட்டதற்கும், டெல்டா தோட்டத்து லயன்கள் எரிக்கப்பட்டதற்கும், பொலிசா சின்மிருகத்தனமான தாக்குதலுக்கும் கண்ட னம் தெரிவித்து, பாடசாலை மாணவர்கள் ஹட்டனில் ஊர்வலம் நடத்துகின்றனர்; பொலிசாரும், காடையரும் தாக்கியதில் பலர் காயப்படுகின்றனர்.பாதிப்புற்ற பாலா என்ற மாணவன் ‘எங்களிடமும் ஆயுதம் இருந்தால்." என்றுசிந்திக்கத் தொடங்கு கிருன். ஆசிரியரின் உணர்வு ஒரளவு செம் மையாக எம்முடன் பகிரப்படுகிறது. 1977 இல் இக்கதை வெளிவந்துள்ளமை முக்கிய மானது.
8. வரதர் எழுதிய இனி ஒரு புதுயுகம் பிறக்கும் என்ற கதை, யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று, மக்கள்மீது பொலிசார் நிகழ்த் திய தாக்குதலைப் பின்னணியாகக் கொண் டுள்ளது. நிகழ்ச்சி விபரணங்கள் செய்திப்பத் திரிகை அறிக்கை போலிருக்கின்றது; கலை யாக்கமாக மாறவில்லை.
9. பிரான்சிஸ் சேவியர் 1980இல் எழுதிய விடியாத இரவுகள் என்ற கதை, வடக்கில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப் பட்ட ஆரம்ப நாட்களில் சந்திரன் என்ற அரசியல் உணர்வுள்ள இளைஞன், இரவில் வீட்டிலிருந்து பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டு, விடியற்காலை முச்சந்தியில்

Page 15
செத்துக்கிடப்பதைத் தாக்கமாகச் சித்திரிக்
உணர்வும் கூடவே வெளிப்படுத்தப் படுகி Aறது. மனதில் பதியும் நல்ல கதை,
10. 1983ஆம் ஆண்டின் பின்னர் தேசிய இனப் பிரச்சினையும், தமிழ்ப் பிரதேச நிலை மைகளும் தீவிரமடையத் தொடங்கின. அர சின் ஒடுக்குமுறை இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டன. தனிநாடு பற்றிய மக்களின் நாட்டமும், போராளிகளின் இயக்க ரீதியி லான செயற்பாடுகளும் அதிகரித்தன. அர சுப் பயங்கரவாதத்தினல் விளைந்த கொடு மைகள், போராளிகளின் செயற்பாடுகள், தியாகங்கள், புதிய சூழலில் தோன்றும் பிரச்சினைகள், உருவாகும் புதிய மனித ஆளு மைகள், பழமைக்கும் புதுமைக்கும் இடை யிலான முரண்பாடுகள் போன்றனவெல் லாம் சிறுகதைகளில் இடம்பெறத் தொடங் கின. குறிப்பாக 1985இன் நடுப்பகுதியில் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட் டதன் பின் புதிய நாளேடுகள், சஞ்சிகை கள் பல வடபகுதியில் தோற்றம் பெற் றன. இவற்றில் இத்தகைய படைப்புகள் பெருமளவில் வரத் தொடங்கின. இத்த கைய சூழலின் தாக்கத்தில் முற்போக்குக் குழுவினரின் போக்கிலும் ஓரளவு மாறுதல் ஏற்பட்டது. “படுநாசமான கருத்தொன்று இன்று தமிழ் மக்கள் மத்தியில் விதைதூ வப்படுகின்றது.
'தனிநாடு பெறுவோம்" என்ற இந்தக் கருத்துக்குப் பின்னல் சாதி வெறியர்களும், சுரண்டல் கூட்டமும், பிற்போக்கு இன வாதிகளும், சர்வதேச ஏகாதிபத்தியக்கும் பலும் அணிசேர்ந்து நிற்கின்றன" என 1975 மாசியில் எழுதிய"முற்போக்கு மல்லிகை"கூட ‘போராளிகளைப்"பாராட்டுவதும்,அவர்களது நடவடிக்கைகளைச் சித்திரிப்பதுமான கவிதை களையும், சிறுகதைகளையும் வெளியிடத் தொடங்கியது. அரச வன்முறைகளால் விளைந்த மக்களின் அவலங்களைச் சித்திரிக் கும் படைப்புகளும் வெளியிடப்பட்டன. இச் சஞ்சிகை சார்ந்துள்ள கொம்யூனிஸ்ற் கட்சியின் தேசியஇனப் பிரச்சினை தொடர் ான இரண்டக நிலை”, இது வெளியிட்ட

49
படைப்புகளிலும் காணப்படுகிறது. முற் போக்கு எழுத்தாளராகச் சொல்லப்படும் சாந்தனின், ‘எழுதப்பட்ட அத்தியாயங்கள் என்ற ('முரசொலி" வாரமலரில் வெளிவந்த) குறுநாவலின் கதாநாயகனின் - கொம்யூனி ஸ்ற்கட்சி உறுப்பினனக உள்ளவன் - “நான் தனிநாட்டுக்கும் மாறில்லை; ஐக்கிய இலங் கைக்கும் எதிரில்லை' என்ற கூற்றில், இந்த இரண்டக நிலை" தெற்றென வெளிப்படுகின் றது. எந்தப் படைப்பும் மக்களின் பிரச் சினைகளிற்குத் தீர்வினைக் காட்ட வேண் டும் என்ற கொள்கையைக் கொண்ட 'ழற் போக்காளர்கள் தமது இக்காலப் படைப் புக்களில், எந்தவிதத் தீர்வையும் காட் டாது அவலங்களை வெறுமனே சித்திரித் தார்கள் என்பதையும், இங்கு குறிப்பிடு வது அவசியம். ஒரு விதத்தில், அவர்கள் *யதார்த்தவாதிகளாக" அல்லாது முன்னர் தாம் பரிகசித்த "இயற்பண்புவாதிகளா கவே இயங்கினர்.
இத்தகைய பின்னணிகளில் பல்வேறு வெளியீடுகளிலும் ஏராளமான சிறுகதை கள் வந்துள்ளபோதும் பெரும்பாலானவை ‘வெறும் பத்திரிகைத் தரக்கதைகளாகவே உள்ளன. உணர்வு நலனும், மொழிச் சிறப் பும், கலை அமைதியும் கொண்டமைந்த சிறு கதைகள் மிகக் குறைவாகவே காணப்படு கின்றன. ரஞ்சகுமார் எழுதிய கோசலை", *காலம் உனக்கொரு பாட்டெழுதும்" ஆகி யனவும், நந்தி எழுதிய "கேள்விகள் உரு வாகின்றனவும் பலராலும் பாராட்டப் பட்ட சிறந்த கதைகள். அதிலும், ரஞ்சகு மாரின் கதைகள் புதிய தலைமுறைக்குரிய நவீனத் தன்மையும், வெளிப்பாட்டுத் திற னுங் கொண்டவையாய்-தாக்குவலு நிரம் பியனவாய் அமைந்துள்ளன. ஜனகமகள் சிவஞானம் எழுதிய கோழைகள்", எஸ். கே. விக்னேஸ்வரன் எழுதிய 'வேலிகள்”
என்பனவும் நல்ல கதைகள்.
செ. யோகநாதன் பல கதைகளை எழு தியுள்ளபோதும், அனுபவ உந்தலற்ற - செயற்கைத் தனங்கள் நிறைந்த - தயாரிப் புக் கதைகளாகவே, அவைகளிற் பலவும் உள்ளன.

Page 16
1 150
தெணியானின் "நேர்த்தி"," வந்தி, போன் றவையும் "தயாரிப்புக்’ கதைகள். இன்றைய சூழலில் நன்கு ‘விலைபோகுமென்று" கருதிய தால் அவ்வாறு தயாரித்தார் போலும்! ச. முருகானந்தன் எழுதிய 'தரை மீன்கள்' கதையும் ஒரு தயாரிப்புக் கதையாகவே இருக்கிறது. மண்டைதீவில் 31 குருநகர் மீன வர்கள் இலங்கைப் படையினரால் படு கொலை செய்யப்பட்ட பத்திரிகைச் செய் தியை மட்டும் வைத்துக், கதை எழுதியிருக் கிருர் போலிருக்கிறது! கடற்கரையில் வள் ளங்கள் கவிழ்க்கப்பட்டிருத்தல், கட்டுமரங் கள் பாவிக்கப்படுதல், வீச்சுவலை வீசித் தொழில் செய்தல் என்று அவர் எழுதும் போது, குருநகரின் தொழில்முறைகளுடன் அவர்து பரிச்சயமின்மை வெளிப்படுகிறது. பாத்திரங்களின் பேச்சு மொழியும் இவ் வாறே அந்நியமானதாயிருக்கிறது.
சென்ற ஒக்ரோ பரிற்குப் பிந்திய நிகழ் வுகளை குமுதனின் ‘நாய்களோ' என்ற கதை சித்திரிக்கின்றது. சில குறைபாடுகள் இருக் கின்றபோதிலும் அவல உணர்வு நன்கு பரி மாற்றப்படுகின்றது; குறிப்பிட வேண்டிய
956) 35.
நினைவுச் சில
ஒடும் தண்ணீரி மாறும் வானத் அல்லதுனது துய இப்போது என ஒரு நினைவுச்சின்னம் இனியும் உன்னு இல்லை என்பதற் பெருமை நிறை அரசனைப்போல் பழைய நாட்க3 இனியும் நான்
உன்னுடையவள்
ஆங்கிலத்
தப

சொக்கன் எழுதிய அழைப்பு என்ற கதையும் ஒக்ரோபர் நிகழ்வுச் சூழலைச் சித் திரிக்கிறது. ஆனல், நன்ற க வராத-மிகச் சாதாரணமான கதையாகும் இது.
கையாளும் விடயத்துடனுன பரிச்சயம், படைப்பு நேர்மை, கலை வடிவங்கள் - கலை யாக்க முறைமைகள் பற்றிய விழிப்புணர்வு, செய்நேர்த்திக்கான தொடர்ந்த உழைப்பு, விமர்சனக் கண்ணுேட்டம் என்பவற்றை முக்கியத்துவப்படுத்துவதன் மூலமே தர மான எழுத்தாளர்களின் தொகையினை அதிகரித்தல் சாத்தியமாகலாம். அதன் தொடர்ச்சியாகவே, தரமான கலப்படைப்
புகளும் பெருமளவிற் படைக்கப்படக்கூடும்.
- அ. யேசுராசா
(தெல்லிப்பழை கலை, இலக்கியக் களம் ஒழுங்குசெய்த சிறுகதை நாள் (17-7-88) நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட கட்டுரை; சில புதுச் சேர்க்கைகளுடன், இங்கு வெளியிடப் படுகிறது.) - 9|?su) - !
ன்னம்
ல்:
பரக் கனவுகளில் க்கு,
gyao) Dடன் நான், காய். ந்த காதலனே! உனக்கு முடிசூட்டிய ளப்போல்,
அல்ல!
தில்; கமலாதாஸ், ழிெல்: ஜெயசீலன்,

Page 17
வர்க்கப்போரும் கானலும்
ராஜ்கெளதமன்
'கானல்’ என்ற ஈழத் தமிழ் நாவல் பற் றிக் கூறவேண்டுமானால், அதனை இரண்டு முக்கிய நிலைப்பாடுகளிலிருந்து அணுகி னால் போதும். இது கானலுக்கு மட்டு மின்றி, ஈழ, தமிழக எழுத்துலகில் வெளி வரும் அது போன்ற நாவல், சிறுகதை வகைகள் அனைத்துக்கும் பொருந்தவே செய்யும்.
இவ்விரு நிலைப்பாடுகளுக்கும் இடை யில் நெருங்கிய தொடர்புகள் இருந்து கொண்டிருக்கின்றன. ஒன்று : ஆசிரியன் நாவலில் சொல்ல நினைப்பதற்கும், நாவல் சொல்லுவதற்குமுள்ள சம்பந்தம். இரண்டு; குறிப்பிட்ட அரசியல் - பொருளாதாரக் கோட்பாட்டை வலியுறுத்தி, மொத்த வாழ்க்கையைப் படைப்பதில் ஏற்படும் சிக் கல்கள்.
அதாவது நாவலாசிரியன், நடைமுறை வாழ்க்கையிலிருந்து பெற்ற ஒரு கோட் பாட்டைக் கொண்டு விஷயத்தைத் (Subjec matter) தெரிவு செய்து, அதனைக் கலை இலக்கியத்திற்குரிய விதிகளின்படி உள்ள டக்கமாகப் (Content) புனைந்து நாவலாக்க அதனை வாசகன் படிக்கும் போது தன: கேயான ஒரு அர்த்தத்தை (meaning) எடுத் துக் கொள்ளுகிறான் என்று கூறலாம். ஒ6 வொரு நிலையிலும் வெவ்வேறு பரிமாண களைப் பெற்று விடுவது உண்மை. அரசியல் பொருளாதார, சமூக, பண்பாட்டு மா றங்களுக்கு ஏற்றபடி ஒவ்வொன்றிலு

தமிழ்நாட்டின் முக்கிய மார்க்சிய விமர்சகர்களில் ஒருவரான ராஜ்கெளதமன், முன்பு வெளிவந்த இலக்கிய வெளிவட்டம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் இருந்தவர்; வேறு சிறு சஞ்சிகைகளிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். கல்லூரி விரிவுரையாளராக இருக்கிருர்,
ழுத்தங்கள் எம்மால் இடப்பட்டவை. --لاول ہوئے
சமச்சீரற்ற (Uneven) எதிர்வினைகளும் விளைவுகளும் தோன்றுகின்றன. இவற்றுள் எவையும் நிலைபேறுபெற்றவையாக இருப் பதில்லை
கானல்’ நாவலில் டானியல் சொல்ல விரும்பியவை எவை ?
* பரம்பரை பரம்பரையாக சைவமதத் தையே தழுவி வந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் இடைக்காலத்தில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றியதன் மூலம் தங்கள் அவல வாழ்வை விடு விக்க எத்தனித்தனர். இந்த எத்த னிப்பினால் ஏற்பட்ட பலாபலன்க ளைச் சித்தரிப்பதுதான் இந்தநாவல்” என்று ஈழத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றியும்,அவர்கள் போராட்டம் பற்றியும் குறிப்பிடுகிறார். (தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் பரம்பரை பரம்பரையாக சைவ மதத்தைப் பின்பற்றி வந்தார்களா என்பதில் கருத்து வேறுபா டுண்டு.கோபாலகிருஷ்ணபாரதியாரின் நந்த னார்சரித்திரக் கீர்த்தனை'யில், நந்தனின் சமூகம், சைவத்திற்கு மாறுவதைக் காண முடியும். இனக்குழு சமூகத்தின் நாட்டுப் புறவழிபாட்டு முறை வேறுபட்டுள்ளது).
மேலும் டானியல் எழுதுகிற போது அடிப்படைச் சமூக அமைப்பு மாறாமல், மதமாற்றங்களால் சாதீய முரண்பாடுக

Page 18
152
ளைத் தீர்க்க முடியாது, அப்படிப்பட்ட மத மாற்றங்கள் எல்லாமே 'கானல்" தான் என்று இந்த நாவல் கூறும் செய்தி போலக் குறிப்பிடுகிறார்.
மேலும், “வர்க்க பேதமற்ற ஒரு சமூ கத்தை அடைவதற்கான மனித இனத்தின் யுத்தத்தில் எடுத்தாளப்படும் ஆயுதங்களில் ஒன்றாகக் கலை இலக்கியங்களும் இருக்க வேண்டும்’ என்று இலக்கியம் பற்றிய தமது கொள்கையைக் குறிப்பிட்டுடி தம் நாவல் இதன்படியே எழுதப்பட்டுள்ளதாக எழுது கிறார்.
இப்படிப்பட்ட கொள்கையோடு ஒரு எழுத்தாளன் இயங்குவது விமர்சிக்கப்பட வேண்டியது அன்று.ஆனால்,அவன் படைத்த நாவல், ஆசிரியனின் கொள்கை, இலக்கியப் படைப்பு என்ற நிலைகளிலிருந்து விமர்சித் துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாக உள் இளது.
இனி, நாவல் என்ன சொல்லுகிறது ?
1. ஏற்கனவே பொருளாதார உற்பத்தி அளவில் முரண்பட்ட உறவில் உள்ள ஆதிக்க - உழைக்கும் சாதிகள், பெண் ணின் பொருட்டாக மோதுகின்றன. மோதல் வெடிப்பதற்குப் பெண் sitti ணம்,
2. ஆதிக்க சாதி திரண்டு உழைக்கும் சாதியை ஒடுக்கி, அவர்கள்தம் <罢应fr ரத் தேவைகளை அழிக்கிறது.
8. ஒடுக்கப்பட்ட சாதிக்கு அதன் வர்க்க வாழ்நிலையிலுள்ள மற்றொரு சாதி அடைக்கலம் தருகிறது.
4. ஆதிக்க சாதியின் பக்கம் காவல் துறை, சட்டத்துறை ஆகியவை நிற்கின்றன.
5. ஆதிக்க சாதியில் பிறந்து, அதிகம் வச தியற்ற மனிதாபிமானமிக்க ஒரு தனி மனிதனின் ஆதரவினால் எளிய சாதியி னர் கொடுமையிலிருந்து தப்புகின்றனர்.
6. மரண தண்டனையிலிருந்து தங்கள் சாதிக்காரன் ஒருவனைக் காத்த கிறிஸ்

தவ பாதிரியாரின் நற்குணம், போத னைகளால் ஒடுக்கப்பட்ட எளிய சாதி இந்துக்கள் கிறிஸ்தவ மதம் மாறுகின் றனர்.
7
புதிய மதத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சுகம் கண்ட மக்களுக்குப் பழைய பட்டினி வாழ்க்கை அப்படியே உள்ளது. சாதி இந்துக்கள் வேலை தர வில்லை.
8. இந்த வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு, உயர் சாதி கிறிஸ்தவர்கள், தங்களுடைய சாதீய மேலாதிக்கத்தை கோவிலில் தனித்தனி இடம் பிரித்து நிலைநாட்டுகிறார்கள்.
9. மதம் மாறியும் சாதிக் கொடுமை தொடர்வது கண்டு இளம் தலைமுறை குமுறுகிறது, முறையிடுகிறது. பாதிரி யாரால் கண்ணீர் விடத்தான் முடிகி 0 gil.
எனவே, மதமாற்றத்தால் பசி தணிய வில்லை; சாதீயக் கொடுமையும் போக வில்லை. அடிப்படைச் சமூக அமைப்பு மாறி னால் ஒழிய பசி, சாதிக் கொடுமை தீராது என்ற ஆசிரியர் கூற்று சரியாகப் படுகிறது.
ஆனால், கானல் " நாவலின் போக்கில், எளிய சாதி இந்துக்கள் தங்கள் பசி திரும், அந்தஸ்து உயரும் என்று மதம் மாறவில்லை. உயர்சாதி இந்துக்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கும் நோக்கில்தான் மதம் மாறுகின் p ອອກ ກໍ
இந்நாவல் பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையில் வளர்க்கப்படவில்லை. பாதிரி யார், பூக்கண்டர், தம்பாப்பிள்ளையர் போன்ற வெளியாரின் பார்வையில்தான் கூறப்பட்டுள்ளது. 3 &
இம்மக்கள் இந்துக்களாக இருந்தபோது காளிகோவில் விழாவில் சாதிப் படியே பிரித்து வைக்கப்பட்டனர், கிறிஸ்தவர்க ளான பிறகும் மாதா கோவிலில் சாதிப்ப டியே பிரித்து வைக்கப்படுகின்றனர். இத னைத்தான் 'கானல்’ என்று ஆசிரியர் குறிப்

Page 19
பிட்டுள்ளார். ஆனால், நாவல் புனைந் துள்ள வரலாறு வேறு. காளி கோவிலில் பிரித்து வைக்கப்பட்டதற்காக இம்மக்கள் கொதித்து எழவில்லை. எத்தனை உழைத் துப் போட்டும் வறுமை மிஞ்சுவதற்காகக் கொதித்து எழவில்லை. தங்கள் இனத்துப் பெண்ணை பலவந்தப்படுத்தியதால், உயர் சாதியினரைப் பகைத்து எழுகின்றனர். தங் களைப் பாதுகாக்க கிறிஸ்தவர்களாகி, நாகரிகம் பெறுகின்றனர். படிக்கின்றனர், பெண்கள் தாவணி அணிகின்றனர், ஆண் கள் தெருவில் சைக்கிளில் செல்லுகின்றனர். ஒருவிதத்தில் முன்னர் இருந்ததைவிட மேல் நிலைக்கு வருகின்றனர். எனவே, மதமாற் றம் நாவலைப் பொறுத்தவரை அவர்களுக் குக் 'கானலாக இல்லை.
ஆனால், ஆசிரியர், நாவலின் இறுதிப் பகுதியில் திடீரென்று எவ்வித முகாந்திர முமின்றி கிறிஸ்தவர்களான எளிய சாதியி னர், தங்கள் வீட்டுப் பெண்களை இனி வேளாள வீடுகளுக்கு வேலைக்காரிகளாக அனுப்புவதில்லை என்று முடிவெடுக்க, அதைத் தொடர்ந்து எளிய சாதியினருக்கு வேளாளர் நிலங்களில் வேலை தர மறுக்க பட்டினியால் வாடிய இவர்களை உயர்சாதி கிறிஸ்தவர்கள் தமக்குக் கீழ்ப்படுத்தும் செயல்கள் நிகழ்கின்றன. இதன்மூலம், மதம் மாறினாலும் வறுமை காரணமாக ஒடுக்கு முறை தொடர்கிறது. மதமாற்றம் 'கானல் தான் என்று ஆசிரியர் தம் நோக்கத்தை இப்படியாக நிறைவேற்றிக் கொள்ளுகிறார்.
l
குறிப்பிட்ட அரசியல் - பொருளாதா ரக் கோட்பாட்டை வலியுறுத்தவே இந் நாவலை ஆசிரியர் எழுதியுள்ளதாகக் கூறியுள் Θττιi . வர்க்கப் போராட்டத்தின் மூலம் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற் படுத்த வேண்டும்; அதற்கு கலை இலக்கி யமும் ஒரு ஆயுதம்தான் என்று டானி யல் நம்புகிறர். ஆனால், படைப்பில் டானி யல் இதனைத் தெளிவுபடுத்துவதை விட இதற்கு முன்னுரை எழுதிய அ. மார்க்ஸ் கட்டுரையில் தர்க்கப் பொருத்தமாக, தெளி வாக சாதீய, வர்க்க முரண்பாடுகளும்,

1 1 53
தீர்வுகளும் கூறப்பட்டுள்ளன. டானியல் கையாண்ட நாவல் என்ற எழுத்து முறை யும் அ.மார்க்ஸ் கையாண்ட கட்டுரை என்ற எழுத்து முறையும் வெவ்வேறு கூறுகளை வெவ்வேறு முறைகளில் பின்னியுள்ளன. நாவல் என்ற புனைவு இலக்கியம், எதார்த்த வாத சம்பிரதாயங்கள், அதனை அனுச ரித்து எழுப்பப்படும் கற்பனை. தர்க்கமும் தர்க்கமற்றதுமான பண்புகள், மொழித் தேர்வு, பாத்திரங்களின் மேல் - அடிமன ஒட்டங்கள், சாதி, வர்க்கத்திற்குப் பொருந் திய - பொருந்தாத கருத்தமைவுகள், நம் பிக்கைகள், போன்ற பல்வேறு மேல்நிலை - அடிநிலைக் கூறுகளின் சம்பந்தங்களால் உருவாக்கப்படுகிறது. இதோடு, படைக் கின்ற ஆசிரியனின் குரல், கதையைக் கூறு கிற கூற்றுவோனின் குரல் (Narrator) ஆகி யவை வாசகன் செவியில் சென்று சேரும் போது, அவனுடைய சுதந்திரத்திற்கு விடப் படும் வன்முறையாக அமைந்துவிடக் கூடாது. ஆனால், கட்டுரை வகை எழுத்தில், கறா ரான ஆய்வு முறையும், தர்க்கத்தின் உள் விதிகளும், அர்த்தங்களேப் பிசக விடாத சொல், வாக்கிய அமைப்புக்களும், 6 கனை விடாமல் விவாதத்திற்குட்படுத்தும் திறனும் அமைந்திருக்க வேண்டும். நாவ லின் விதி. ஒளி விலகலின் விதி, முப்பட்டைக் கண்ணாடியின் ஒளி விலகல் விதி; ஆனால், கட்டுரையின் விதி ஒளியின் நேர்கோட்டுப் பயண விதி.
எனவே, டானியலுக்கு மட்டுமின்றி, கலை இலக்கியம் படைக்கிற அனைவருக் குமே இதனைக் கூறவேண்டும், நாம் புரிந்து நம்புகிற சித்தாந்தங்களைப் படைப் பு என்ற சாதனத்தைக் கொண்டு விளக்க நினைப்பது சரியாக இராது. நேரடி வாழ் வின் புனைவுப் பதிப்பாகிய படைப்பிற் குள்ளே கறாரான தர்க்கங்களைக் கொண்ட கோட்பாடுகளைப் பிரதிபலிக்க நினைப்பது வெற்றிகரமாக முடியாது. படைப்பில் இத னைப் பரீட்சித்துப் பார்க்கலாமே தவிர, அத னையே போர் வாளாகக் கூர்படுத்திக் காட்ட முடியாது. கலைப்படைப்பைச் சித்தாந்தமா கவோ, சித்தாந்தத்தைக் கலைப்படைப்பா கவோ நினைப்பது ஒருவித அவதூறுதான்.

Page 20
丑五54
டானியல், தம் இளம் வயதில் கண்ட தைத் தொகுத்து அளிப்பதாகத்தான் *கானல் அமைந்துள்ளது. தெரிந்ததெல் ଈ){Tlid சொல்லிவிட வேண்டும் என்ற ஆவலின் Tரணமாகத்தான் நாவல் நீண்டு வளர்ந் ட்டது, தம்பாப்பிள்ளையர், அவர் அடியாள் மயிலு ஆகியோரின் செயல் பாடுகளை ஆசிரியர் சினிமாத்தனமாக, கொச்சை நாடக பாணியில் விவரித்துள்ளார்.
மேலும், ஆசிரியர் இந் நாவலில் சரி யான திட்ட ஒழுங்கைக் கவனம் கொள்ள வில்லை என்பது தெளிவாகத் தெரியும் மதம் மாறும் சந்தடி, திடுமென கிறிஸ்தவ எளிய சாதிப் பெண்களை, வேளாள விட் டிற்குவேலைக்குச் செல்லாது நிறுத்துவது, அது வரை மெளனியாயிருந்த தம்பாப்பிள்ளையர், மனைவி அவரை எதிர்த்துப் பேசி, அடி பட்டுச் செத்துப்போக அதைத் தொடர்ந்து
இரண்டு எதிர்வி
இ. முருகையன் எழுதிய வெறி யாட்டு நாடகத்தின் மேடையேற்றம் பற்றி அலையில் (புரட்டாதி - 1986) நான் எழுதிய விமர்சனத்திற்கு ‘ஒரு பதிற் குறிப்பினை", சேயோன் என்பவர் (இவர் முருகையனே என்பதற்குச் சான்றுகள் உள்ளன.) தாயகம் இதழில் (பங்குனி - 1988) எழுதியுள்ளார். எனது கட்டுரையின் கருத்துக்களை - முக்கி யமாக, “படையினர் மீது போராளிகள் சொறிந்ததினுல்தான் யாழ்ப்பாணத்தை எரிக்கும் “வெறியாட்டு’ (1981) நிகழ்ந்தது எனவே நாடகம் சொல்கிறது’ என்ற கருத் தினை - இம்மியளவு அசைப்பதாகவும், அது இல்லை. எனது விமர்சனத்தினல் முருகை யன் சங்கடப்படுகிருர் என்பது மட்டும், அவர் பாவித்திருக்கும் கடுமையான சொற் பிரயோகங்களிலிருந்து தெரிகிறது. அதே 'தாயகம்’ இதழில் ‘குருவி தலையில் பனங்

கொலை வெளிப்பட்டு வர்க்க-சாதி எதிரி தம்பாப்பிள்ளையர் சிறைத் தண்டனை பெறு துெ. . ... இவ்வாறு நாவலின் திருப்புமுனை களாக ஆசிரியர் உண்டாக்குவதெல்லாம் கதையில் வாசக சுவாரஸ்யங்களை எழுப் பும் நோக்கத்திற்கும், வர்க்கப் போராட்டத் தில் கலை இலக்கியமும் ஓர் ஆயுதமே என்ற நோக்கத்திற்கும் பொருத்தமாய்ப் போகின்றன.
நமக்குப் பிடித்த நல்ல கருத்தை எடுத்துச் சுவாரஸ்யமான கதையாக எழுதி விட்டால் அதை நாவல் என்று திருப்திப்படு வது சரியில்லை. இது படைப்பிலக்கியத் திற்கு ஆகாது. அந்த எளிய மக்களை, அவர்களுடைய அக, புற நெருக்கடிகளைச் சரியான பரிமாணங்களில் வைத்துப் படைக் காதது ஒருவிதத்தில் எதிர் விளைவான கருத்தையே ஏற்படுத்திவிடும்,
காயை வைக்கும் விதமாய் ந. இரவீந்தி ரன் எழுதியுள்ள - வெறியாட்டு நூல் பற் றிய மிக நீண்ட (14 பக்கங்கள்) கட்டுரை யில் காணப்படும் - "சுரண்டலுக்கும் ஒடுக் குமுறைக்கும் உட்படுகிற சகல பிரிவு சகல இன மக்களுக்கும் பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தைப் போதிக்கும் தத்துவம் அவசி யம் என்பதையே நாடகம் உணர்த்தி நிற் கிறது' என்பது போன்ற (அபத்தப்?) புகழு ரைகளை இரு கரங்களிலும் ஏந்தி, நெஞ்சா
அதில், தனது 'சங்கடத்தை’ அவர் போக் சலாம்தான்! ஆனல் "பூங்காவிலிருக்கும் மரங்களும் செடிகளும் ஒரே மாதிரியான வையுமல்ல, முள்ளுக்கீறும், முள்ளுக்கீறிய கோபத்தைத் தீர்க்க ஆவரசின் மீது வெறி யோடு ஏறினல் தடுமாற்றமடைந்து விழ நேரும். அவை நிகழ்வதை வெறியாட்டு

Page 21
காட்டுகிறது' என்று இரவீந்திரன் பிறி தோரிடத்தில் எழுதியிருப்பதானது, வெறி யாட்டு நிகழ்வதற்குக் காரணமாய் முதலில் போராளிகளின் சொறிதலே நிகழ்ந்தது என்ற கருத்தை உறுதி செய்வது போலல் லவா இருக்கிறது! நீயுமா புரூட்டஸ்?" என்று கேட்கும் பரிதாப நிலைக்குத்தான் முருகையன் தள்ளப்பட்டுவிடுகிறர்!
போராளிகளைக் கொச்சைப்படுத்தும் தனது 'முனைப்பும் முதிர்ச்சியும்" கவிதை பற்றி - அது பிரச்சினையின் பல பக்கங்களைப் பார்க்கும் கவிதை' என்பதுபோல் இன்று விளக்கும் முருகையன், இரண்டு வருடங் களின் முன்னர் ஒரு இலக்கியக்கூட்டத்தில் பகிரங்கமாக ஒருவரால் இதுபற்றிய குற் றச்சாட்டு வைக்கப்பட்டபோது, மேடையில் இருந்தபோதும் மெளனத்தையே கடைப் பிடித்தார்; போராளிகளைக் கொச்சைப் படுத்தவில்லையென்றல், அன்றே இதை விளக்கியிருக்கலாமே?
ஒருவகைக் கிறுக்குத்தனத்துடன் ஒன் றைச் சொல்வதும், செய்வதும் பின்னுெரு பொழுது அதற்குத் தன்மேட்டிமைத்தனத் துடன் வேருெரு விளக்கம் தருவதுமான இரட்டைத்தன்மை, முருகையனுக்குப் புதிய தல்ல. புதுக்கவிதை இயக்கம் நடத்திய தமி ழகத்தின் எழுத்து சஞ்சிகையில் முன்பு சில புதுக்கவிதைகளைத் தானே எழுதிப் பிர கரித்துவிட்டு, பின்னர் புதுக்கவிதையைக் கிண்டல் செய்தபடியே, *வேடிக்கைக்காகவே தான் அவற்றை எழுதியதாகச் சாதித் தார். மக்களின் போராட்டப் பாசறையில் வளர்ந்த ஒருவர்" - பொருள்முதல்வாதி, மார்க்சியக் கவிஞர் என்று ஒரு புறம் ‘முகம் காட்டுவார்; கலைமகள் சஞ்சிகையில் *g:Մ6ն வதி துதி பாடும் கவிதைகளையும் எழுது வார்; நீர்வேலி கந்தசாமி கோவிலில் ஆசார ஆன்மீக முகமும் காட்டுவார் - ரொம்பச் செளகர்யமாய்!
இதனலெல்லாம் அடியேனுக்கு வரும் சந்தேகம் யாதெனில், புலவர் பெருமான் முருகையனர் Schizophrenia வினுல் (மனட் பிளவு) அவதியுறுகிருரா என்பதே!
- வசந்தன்

155
п
தனது செப்பனிட்ட படிமங்கள் கவி
தைத் தொகுப்பில் கவிஞர் சி: சிவசேகரம், அலேயோடு தொடர்புறுத்தித் தெரிவித் துள்ள கருத்துக்கள் சிலவற்றிற்கு விளக்க மளிக்க வேண்டியிருக்கிறது.
l.
1984 ஆம் ஆண்டுவரை "அலை'யில் சிவசேகரத்தின் கவிதைகளும், கட் டுரைகள் சிலவும் வெளிவந்தன! அவ்வேளையிலும் அவரது கண் னேட்டங்கள் பலவற்றுடன், குறிப் பாக அரசியல் நிலைப்பாட்டுடன் அலைக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன, அலையில் வெளிவந்த அவரது விடயங்களெல்லாம் ஆரம் பத்தில் அ. யேசுராசாவிற்கும், பிற் காலங்களில் இ. பத்மநாப ஐய ருக்கும் அனுப்பிவைக்கப்பட்ட வையே. எனவே, பத்மநாபனுக் குத் தான் அனுப்பிவைத்த ழரீ. g. இன் மொழிபெயர்ப்புக்கவிதையை (முன்னேக்கிய படை நடப்பு" அலை, 24.) “அலை’ பிரசுரித்துவிட்ட தாக அவர் குற்றஞ்சாட்டுவது, அர்த்தமற்றது. அதைவிட, அவர் தானுக அதனை மொழிபெயர்த்து அனுப்பவில்லை; அலைக்காக மொழி பெயர்க்கும்படி கேட்டு பத்மநாபன் அனுப்பிய பின்னரே, மொழி பெயர்த்தார்.
குறிப்பிட்ட கவிதையின் ஆங்கில வடிவமும், தமிழ் மொழிபெயர்ப் பும் சிவசேகரத்திற்குத் திருப்தி யளிக்கவில்லை என்பது உண்மை. பொதுவில், தனது படைப்பு களைப் பற்றி அதிருப்தி தெரிவிப் பவர் அவர், மொழியெர்ப்புக் கவிதை எமக்குப் பிடித்திருந்ததால் (சில குறைகள் இருந்த போதிலும்) பிரசுரித்தோம்; "பிரசுரிக்க வேண் டாம்" என்று அவர் வற்புறுத்தி யிருந்தால், நிச்சயம்பிரசுரித்திருக்க மாட்டோம். இன்று ‘தனது ஆட் சேபனையை மீறி அது பிரசுரிக்கப்

Page 22
5
படடது" என்று அவர் எழுதியிருப் பது, ஆச்சரியத்தைத் தருகிறது.
மோசமான கவிதையாக அவர்
சொல்லும் அக் கவிதையை இன்று (நான்கு ஆண்டுகளிற்குப் பிறகு) படித்துப் பார்க்கிறபோது கூட, *செப்பனிட்ட படிமங்கள் தொகுப் பிலுள்ள அவரது கவிதைகள் பல வற்றையும் விட, அது நன்ருகவே இருக்கிறது.
மேலும், அதே புத்தகத்தின் அதே
பக்கத்தில், 52’, ‘ ஹிற்லரின் டய றிகள்" ஆகிய தனது கவிதைகளை (திருத்தப்படாதவை) தமிழவனின்
மாலையில் . . . . .
தோட்டத்தின் இசையில்
வெளிப்படுத்த முடியாத்
தட்டின்மேல் ஐஸ்கட்டி * மட்டிச்சதை ”யின் கூர்வ புதுமையுடன் மணக்கிற
* நான் உண்மையான
அவன் எனக்குச்சொன்ஞ எனது உடைகளையும் ெ
அவனது கரங்களில்
எந்த, உணர்ச்சியுமில்லை.
அது, பூனையையோ ஒரு
தொடுவதனைப் போல . செம்மையாய் அமைந்த
சவாரிசெய்வோனைப் பா மெல்லிய பொன்நிற இ
அவனது கண்களில் மட்டும் ஒளி.
பரவும் புகையின்மேல்
வயலினின் துயர இசை, கடவுளுக்கு நன்றிசொல்
முதற் தடவையாக உன்,
காதலுடன் நீ, தனியாக
- 19.
ரஷ்யனில் ஆங்கிலம் வழியாகத் தமிழில்

)
துயரம்.
பில்
Ið) Df6
து
நண்பன் "'
}ன் :
பார்வைக்காக அனுப்பியதாகவும், அவர் படிகளிலும், நதிக்கரை மூங் கில் தொகுப்பிலும் (தனக்குச் சொல்லாமல்) சேர்த்துள்ளதாக qub குறிப்பிடும் சிவசேகரம், "அவரது நல்லெண்ணம் காரணமா கவே அவை தொகுதியிற் சேர்க் கப்பட்டன" என்றும் சொல்கிருர், பத்மநாபன் - அலை என்று வரும் போது ஒரு நியாயம்: தமிழவன் -படிகள், நதிக்கரை மூங்கில் என்று வரும்போது பிறிதொரு நியா யமா? இதிலிருந்து ‘அலை பற்றி இன்று அவர் கொண்டுள்ள ‘மனே பாவத்தைத்தான்’ புரிந்துகொள்ள முடிகிறது! -- et&ם ר' ע
கடல்மணம்,
என
தாட்டான்.
பறவையையோ
குதிரையின்முதுகில், ர்ப்பதனைப் போல மையின்கீழே,
எழும்புகிறது :
y
ܫܐ
3
அன்னு அஹ்மத்தோவா
ஜெயசீலன்

Page 23
அந்துறென் எலியட்ட (இருளிலிருந்து ஒளிக்கு) சிறுகதைத் தொகுதிக்காக, சா வறித்திய மண்டலப் பரிசினைப் பெற்ற
கருணு பெரேரா சிங்களத்தில், முக்கியமான பெண்எழுத்தாள கொழும்பின்,சேரிப்புற ஏழைகளின் வாழ்க் இவரது ப ைப்புகளின் மையம், முன்பு வந்த ஜனவேகய பத்திரிகையிலும் கடமையாற்றிய இவரது கதையொன்று,
அலை ܝܢܝܚ
“அம்மோவ், பொலீஸ் பொலீஸ்..!!?? தம்பி பயத்தால் அலறிஞன், நாங்கள் எல்லாரும் திடுக்கிட்டு, இருந்த இடங்களை விட்டும் எழுந்தோம். தம்பி தெருவில் கான் கட்டின் மேல் உட்கார்ந்திருந்தான்; அங்சே நின்ருல் சந்தியில் திரும்பும் கார் நன்முகத் தெரியும். அம்மா தகரக் குவளையில் மீத மிருந்த கொஞ்சத்தையும் முற்றத்தில் கொட்டினுள் முற்றம் பூராவும் பரந்து . பரந்து . மீண்டும், அந்த நாற்றம் வீட் டுக்குள் வீசுகிறது. எமது முற்றத்தைக் கடந்து தெருப்பக்கமாகச் செல்ல வந்த மார்ட்டீன் அண்ணன், முற்றத்தின் நடுவில் நின்று மூக்கைப் பொத்திக்கொண்டு சுற்று முற்றும் பார்த்தார். அத்தோடு மார்ட்டீன் அண்ணனின் முகம் சுருங்கியது. கையால் மூக்கை மறைத்துக் கொண்டு, எம்மீது ஆத்திரத்துடன் தெருப்பக்கமாகப் போனுர்,
"ஏய் பற மனுஷி நீ குவளையை வீசீட் டாய் இல்லையா??
**இல்லை ஐயா?*
'இல்லை. ? பி. சீ. இந்தப் பக்கமா கப் போய்ப்பாரும்.' ۔۔۔۔
இன்ஸ்பெக்டர் துரை கட்டளையிடுகி ருர், அம்மா உடுதுணியைச் சரிசெய்து கொண்டு அவரிடம் நெருங்குவது ஏனென்று எனக்குத் தெரியும். அம்மாவின் இச்

ருதரப்பாருக்கும் வெற்றி!
கருணு பெரேரா
கூழைக்கும்பிடும், சிணுங்கலும் எனக்குப் பிடிக்காது. அம்மா அனுதாபத்தைப் பெறு வதற்காகவே அழுகிருள். அவள் நாடிய அது அவளுக்கு என்ருவது கிடைத்ததாக எனக்கு ஞாபகமில்லை.
குசினிக்கு அப்பால் வாழை மரங்களுக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய ரின்னைத் தூக்கிவரும் பொலீஸ் உத்தியோகத்தரின் முகத்தில், வெற்றிக் களை தென்பட்டது. அம்மா இன்ஸ்பெக் டர் துரையின் காக்கிக் காற்சட்டையிற் தொங்கித் தெண்டனிட்டு அழுகிருள்.
‘ஐயாவுக்கு மோட்சம் கிட்டவேண் டும். ஐயா நான் எனது சிறுசுகளுக்காகத்
தான். VP
அம்மா சதா நாடும் அதை மீண்டும் வேண்டி அழுது புரள்கிருள். இவ்வழுகை ஒலங்களுக்குச் செவிமடுக்க பொலீஸ் உத்தி யோகத்தருக்கு நேரமா இருக்கிறது? அவர்கள் தமது கடமையை நிறைவேற்ற வந்திருக்கிருர்கள்.
‘எங்கே உன் புருஷன்?
பொலீஸ் உத்தியோகத்தர்கள் எல்லோ ரும் எந்த நாளும் வழமைபோலக் கேட் கும் கேள்வி அது. ** அவர் வயசாளி, ஐயா . நான் வாறேன். ' அம்மா வேனில்

Page 24
I 1 58 -
ஏறிச் சென்றபின் அப்பா கக்கூசுக் கத வைத் திறந்து கொண்டு வருகிருர். அப்பா முன்விருந்தைப் படி மீது உட்கார்ந்தவாறு யோசிக்கிருர், எதையோ பற்றி ஆழ்ந்து யோசிக்கிருர். நான் அப்பாவுக்குத் தெரியா மல் ஒளிந்து நின்று பார்க்கிறேன். சிரேஷ்ட சோதினை முடிவு இன்ருே நாளையோ வெளியாகலாம் .
மேசன் கரண்டிக்கும் மட்டக்கயிற்றுக் கும் அப்பாவின் கை விளங்காமல் போன நாள் முதல், அம்மா இத் தொழிலையே செய்கிருள். இது நல்ல லாபமுள்ள ஒரு வியாபாரம். அம்மா சொல்வது உண்மை தான். அம்மாதான் இந்த வியாபாரத்தைப் பார்க்கிருள் என்பதும் பொய்யே. வியாபா ரத்தை முறைப்படி நடத்துவது அப்பா தான். என்ருலும் பொலீசுக்குப் போக பொலீஸ் ஜீப்பில் ஏறுவது அம்மா . கோர்ட்டுக்குப் போய்த் தண்டங்கட்டுவ தும் அம்மா . . வீட்டிலிருந்த சில நாற் காலிகளையும், கெபினற்றையும் அப்பா வெந் தேசுக் கடைக்கு விற்றுவிட்டார். அன்று நான் ஸ்கூலுக்குப் போய்த் திரும்பிய உட னேயே ஒரு பெரிய பாழுந்தன்மையை உணர்ந்தேன். நான் அழுதேன். வெகு நேரம் அழுதேன். வெகு நேரஞ் சென்று அம்மா வீடு திரும்பினுள்.
**இந்த வியாபாரத்தை விட்டுப் போடு வோம் அம்மா." நான் அம்மாவை நெருங்கி மெதுவாகச் சொன்னேன். அம்மா என் னுடன் ஒன்றும் பேசவில்லை. 'நாங்க ளும் மேட்டுப்பக்க வீட்டாரைப்போல இடி யாப்பம் செஞ்சு விப்போமா அம்மா..? நான் காலையில் கடைகளுக்குக் கொண்டு போறேன்." சின்னத்தம்பி, அம்மாவின் மடி மேல் தலையைச் சாய்த்துக் கொண்டிருந் தான். அம்மா தம்பியை நோக்கிச் சிரித் தாள.
“அது போனுல்போகட்டும் மகனே, நாங்கள் வேறே ஒரு நல்ல நாற்காலிசெற் ...1 குஷன் பண்ணிய ஒரு செற் வாங்கு வோம். பாத்திருங்களேன்.”
அம்மா என்னை நோக்கினுள்; புன்சிரிப் புடன் நோக்கினுள்; என்ருலும் என்னுல்

சிரிக்க முடியவில்லை.
தம்பி சொல்வது போல இடியாப்பம் கொஞ்சம் செய்து விற்று நாற்காலி செற், கெபினற் அலுமாரிதானும் வாங்குவது முடியாத ஒரு காரியமில்லை என்றும் எனக் குத் தோன்றுகிறது . என்ருலும் எனக்கு, நாங்கள் ஸ்கூலில் படித்த கேள்வியும் வழங் கலும் பாடம் தானகவே ஞாபகத்துக்கு வருகிறது. எங்கள் அம்மாவும் அப்பாவும் இந்தச் சொற்களையாவது கேட்டிருக்கமாட் டார்கள் என்றுதான் நினைக்கிறேன். என் ரு லும் இடியாப்பத்துக்கான கேள்வி அம் மாவுக்குத் தெரியும்..!
கள்ளச் சாராயத்தைத் தடை பண்ணி பெரிய துரைமார்கள் சட்டம் இயற்றுகி முர்கள். அவ்வாறு சட்டமியற்றும்போது, அந்தப் பெரிய பெரிய துரைமார்கள் எங் களைப் போன்ற மனிதர்களை மறந்து விடு வார்கள் போலும் என, நான் நினைக்கி றேன். பொலீஸ் அதிகாரிகள் எந்நாளும் வீட்டுக்கு வரும்போது அம்மா அவர்களை வணங்குகிருள். "ஐயோ துரை அவர்களே a O B ’’ என்று மன்ருடுகிருள். அது அம்மா வின் மடமை. அந்த ஆட்கள் தமது கட மையையே செய்கிருர்கள். அவர்கள் தமது நெஞ்சு, இருதயம் என்றெல்லாம் சொல் லப்படுபவைகளைச் செட்டியார் கடைகளில் அடகு வைத்து விட்டே, தமது கடமை யைப் பொறுப்பெடுத்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.
அம்மா எனக்கு ஒரு தங்கச் செயின் வாங்கித் தந்திருந்தாள்: அது வெகுநாளைக்கு முந்தி. அந்த இழவையும் இப்போது அடகு வைத்தாகி விட்டது. ஆனல் அந்தப் பொலீஸ் அதிகாரிகளின் நெஞ்சும், இருதய மும் அடகு வைத்துள்ள செட்டியார் கடைகளில் அல்ல. அம்மாவை மறியலுக்கு அனுப்பாமல் காப்பாற்றுவதற்காகவே, அந் தச் செயினையும் அடகுவைக்க நேர்ந்தது. அம்மா தப்பினுலும் என்ன பயன்? எனது செயினை இன்னும் திருப்ப முடியாமலே போய்விட்டது; அது அவர்களுக்கே சொந்த மாகிப் போகுமோ என்று, சில வேளை களில் எனக்குப் பயந் தோன்றுகிறது. இப் போது அடகு வைக்க வீட்டில் ஏதுங் கிடை

Page 25
யாது. அதனுல்தான் அப்பா பல திக்கி லும் யோசித்துப் பார்த்து நாற்காலிகள் சிலவற்றையும், கெபினற்றையும் விற்று விட்டார். இத்தோடேயே இன்னெருதடவை பொலீசார் வந்தால் . . அப்பா என்னைத் தான் அடகுவைக்க நேரும், சந்தேகமே
எப்படியாவது இந்த முறையிலேயே சிரேஷ்ட சோதினை பாஸ்பண்ணினுல்...! சில வேளை நான் பாஸாகவுங் கூடும். அப் படி நடந்தால், எப்படியாவது ஒரு தொழி லைத் தேடிக் கொள்ளவே வேண்டும். அப் போது அம்மாவும் அப்பாவும் இத் தொழிலை விட்டு விடுவார்கள். என்ருலும் . அம்மா அதற்குச் சம்மதிக்கப் போவதில்லை. அப்பா மட்டக் கயிற்றையும் மேசன் கரண் டியையும் பிடித்துக் கொண்டு, விடியல் முதல் அந்திவரை இடுப்பொடிய வேலை செய்த காலத்திலும், நாங்கள் மூன்று வேளைகளில் ஒரு வேளை மட்டுமே சாப்பிட் டோம் என, அம்மா சொல்வாள்; அவளது பேச்சு உண்மையே. என்னவானுலும் இப் போது நாங்கள் மூன்றுவேளை நன்றுகச் சாப்பிடுகிருேம். என்ருலும் ஒரு முறை பொலீசார் பாய்ந்து ஒளித்து வைத்த எல் லாவற்றையும் பிடித்துக்கொண்டு அம்மா வையும் அழைத்துப் போனல் . இவ்வளவு காலமும் சம்பாதித்த ‘செல்வம்" ஒரே தாளில் கரைந்து போகும்; மீண்டும் ஆரம் பத்திலிருந்து எல்லாவற்றையும் தொடங்க வேண்டும், அப்படி நேர்ந்த சில நாட்களில் சைவக் கடையிலிருந்து வாங்கிய தோசை பையே நாங்கள் இரவிலும் சாப்பிட்டோம்.
என்னவானுலும் அம்மாவுக்கு இத்தொ ழிலக் கைவிட விருப்பமில்லை. அப்பா மேசன் வேலை பார்த்த நாட்களில் நாம் அனுபவித்த கஷ்டங்களையே, அம்மா எந் நேரமும் ஞாபகப்படுத்துவாள். இப்போதும் எங்களுக்குக் கஷ்டம் என்றே எனக்குத்

道芷59
தோன்றுகிறது. நாம் மூன்று வேளையும் வயிருரச் சாப்பிடுவது மட்டுமே ஒரு நன் மையாக இருக்கிறது. பொலீஸ் அதிகாரி கள் வந்தால் அம்மா அழுகிருள். அவலங் களைச் சொல்லிச் சொல்லி அழுகிருள். கட வுளே ... நாயுந் தின்னத காசுக்காகவா இப்படி? என்று, அத்தகைய வேளைகளில் நான் நினைப்பேன்.
என்ருலும், அந்தப் பொலீஸ் அதிகாரி கள் வந்ததும் அப்படியாக அழுவது பொய் யாகத்தான் என்றே, பெரும்பாலான வேளை களில் தோன்றும். அது அம்மாவுக்குப் பழி கிப்போயிருக்க வேண்டும். கடவுளே ஏன் அம்மா எந்நாளும் அந்த ஆட்கள் வந்தால் அழுகிருள்? துன்பமேதும் இருந்தால் அழு தழுதபின் அத்துயரம் முடிவடைந்து விடக் கூடாதோ? அம்மா அவர்கள் எதிரே மட் டுமே அழுவாள். கோர்ட்டுக்குப் போகும் போது அம்மா அழுவதில்லை: கோட்டிலிரு ந்து வீட்டுக்குத் திரும்பிய பிறகும் அடமா அழுவதில்லை. நானே, எனது செயினை அடகு வைத்த அன்றும், வீட்டு நாற்காலிகளை அப்பா விற்ற அன்றும், அழுதேன். அம்மா அதற்கும் அழவில்லை.
அம்மா போடுவதெல்லாம் வேஷம், பொலீஸ் அதிகாரிகளை ஏமாற்ற அம்மா அழுகிருள். அத் துரைமார்கள் ஏமாற மாட் டார்கள். அம்மா சாராயம் விற்கிருள். பொலீஸ் அதிகாரிகள் வந்து அம்மாவைப் பிடித்துச் செல்கிருர்கள். அம்மா திரும்பி வந்து மறுபடியும் சாராயம் விற்கிருள். பொலீஸ் அதிகாரிகள் மீண்டும் வந்து அம் மாவைப் பிடித்துச் செல்கிருர்கள் . இவ் வேலை தொடர்ந்து நடக்கிறது. யாரும் யாருக்கும் தோற்பதில்லை. இருதரப்பாருக்குமே வெற்றி.!
சிங்களத்திலிருந்து தமிழில்: எஸ்.எம்.ஜே. பைஸ்தீன்
எக்கமத எக்க ரட்டக்க (ஒரே ஒரு ஊரில்) கதைத் தொகுதியிலிருந்து,

Page 26
மதிப்புரைகள்
தீம் தரிகிட தித்தோம் செங்கை ஆழியான், “யாழ். இலக்கிய வட்ட
$დნ சீரியஸ் எழுத்தாளராகப் பாவ ரஞ்சக ழுத்தாளராகவே இருக்கிற செங் தித்தோம் நாவல்” (குறுநாவல்?) வெளிவந்
1956 ஆம் ஆண்டின் தனிச் சிங்கள சுரேந்திரன் - சோமா என்ற தமிழ்/சிங்களக் அதில் சித்திரிக்கப்படுகின்றன. அரசியற் சூ 'ஹன்சார்ட் டையே ஆசிரியர் பாவித்துள்ள களில், பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்க3 தரப்படுகின்றன; கோப்பாய் உறுப்பினர் துப் பக்கங்களைப் (48-57) பிடித்து விடுகி மன்ற உறுப்பினர்களின் பெயர்களைத் தொ கிருர், நாவல் எழுத வந்தவர் ஹன்சார்ட்6 எம். பி. க்களின் பெயர்களை வரிசைப்படுத் களின் துரதிர்ஷ்டம்தான். மாஒ இன் ே அரசியல் - சாதிப் பிரச்சினைச் சம்பவங்களை யம் என்று பம்மாத்துப்பண்ணுபவர்கள் “மு ஆனல், அவர்களிற்குச் சற்றும் சளைக்காத இருக்கிருர்கள் என்பதற்கு, இந்த நூல் நல் களைத் தொட்டுவிட்ட மாத்திரத்தில் ‘இலக் இங்கு நிலவுகிறதால்தான், இவ்வாறெல்லா
வாசகனுக்குச் சுவையான தீனி வழ! இயல்புகளில் ஒன்று. அதனுல்தான் போலு கொழும்புக்கு வந்த (விடிகாலை 5 மணிக்கு) திக்க வேண்டும்" என்று பரபரக்கிருன்! க பலரைத் தாக்கும் இனவெறியனன விஜய! மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுகிரு வரையும் (செயற்கையாக) கலவரத்தைப் ட தாய் முடித்துவைக்கப்படுகிறது.
‘நான் எழுதியவற்றை ஒருமுறையாவ பில்லாமல் சொல்லுகிற இந் நூலாசிரியரை கணிக்கப்படக்கூடிய நாவலை எழுதக்கூடிய ( என்று, "நந்தி" அவர்கள் தனது அணிந்து டைய ரகத்தவரே). "நந்தி போன்றவர்கள் பைக் குறைக்க வேண்டாமே என்று படுகி

* வெளியீடு, விலை : ரூபா 15/-
னை பண்ணுகிறபோதும், வெறும் ஜன கை ஆழியானின் புதிய நூலாக, தீம் தரிகிட துள்ளது.
ச் சட்டம் கொண்டுவரப்பட்ட சூழலும்,
காதலரின் காதல் உடைந்து போவதும் ழலைக் கொண்டுவருவதற்கு, பெரும்பாலும் ாார். 8-12, 38-40-41, 65 ஆகிய பக்கங் ர் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய பேச்சுக்கள் சி. வன்னியசிங்கத்தின் பேச்சு மட்டும் பத் றது! ஒர் இடத்தில், பதினேழு நாடாளு குதிப் பெயர்களுடன், அடுத்தடுத்துத் தரு டைப் பார்த்துத் ‘திருப்பி எழுதுவதிலும், துவதிலும் "மினக்கெட்டு விட்டது வாசகர் மற்கோள்கள், இடதுசாரிச் சுலோகங்கள், ா வெறுமனே அடுக்கிவைத்துவிட்டு இலக்கி மற்போக்கு முகாமில்" இருக்கிருர்கள்தான். போலிகள்’ அந்த முகாமிற்கு வெளியிலும் ல உதாரணம். அரசியல், சமூகப் பிரச்சினை கிய அந்தஸ்தினை வழங்கிவிடும் மூடத்தனம் ம் எழுதுகிருர்கள்.
க முந்துவது, ஜனரஞ்சக எழுத்தாளர்களின் ம், இரவு ரயிலில் யாழ்ப்பாணத்திலிருந்து சுரேந்திரன், ‘காதலி சோமாவை உடன் சந் லவரச் சூழலல் பஸ்ஸில் இருந்த தமிழர்கள் பால" (சோமாவின் அண்ணன்) சுரேந்திரனை ?ன்1; இறுதி அத்தியாயத்தில் காதலர் இரு ற்றிப் பேசவைத்து, காதல் உடைந்துபோவ
து திருத்தி எழுதுவதில்லை’ என்று பொறுப்
*உலகரீதியில் உன்னதமான நாவல் என்று இரண்டு ஈழத்து நாவலாசிரியர்களில் ஒருவர்" ரையில் குறிப்பிடுகிரு.ர். (மற்றவரும் இவரு ", இவ்வாறெல்லாம் எழுதித் தமது மதிப் Déjil. - ரூபன் ()

Page 27
எட்டாவது நரகம் சோலைக்கிளி, வியூகம்" வெளியீடு, கல்முனை
g
எட்டாவது நரகம் - சோலைக்கிளியின் இ கிளி. கவிஞரின் புனைபெயர். மருதத்தின் 6 வனப்புகளைக் கண்டு களித்துப், பாடித்திரி இருக்கலாம். ஆனல் காலத்தின் மாற்றத்தில் தெல்லாம் 'இறகு உதிர்ந்த கிராமங்கள்' மங்களின் அழகான பெயர்களெல்லாம் : பரிச்சயமானதை நினைத்துப்பார்க்கிறேன், ! உறிஞ்சி உண்டது தாய்ப்பாலாயிருந்திருக்க கிடைத்ததெல்லாம் இவன் விரும்பிய ‘உலு தான். இதனல் சோலைக்கிளி எனும் கவிஉல போன சோலைகள். சோலைக்கிளியும் மெல்ல டுப்பூச்சி ஆகிவிடுகிறது. இந்தப் பொட்டுப்பூ காத எட்டாவது நரகமாம் இந்த உலகத்தை பெயரில் எமக்குக் காட்டப்படுகிறது - மன்: உலகு,
இவரது கவிதைகள் எடுத்த எடுப்பு இலகுவில் புரிந்துகொள்ள முடியாத பிரதே படிமங்கள், இவற்றின் செறிவான நெய்தல் கனின் தீவிர சிரத்தையைக் கோருபவை. பினல் விளையும் வெறுப்பு, “கடுங் கோபங்கள் புறக்கணிப்பாகும். எனவே இவரது கவிதைக் கது. அப்போதெல்லாம் இவரது கவிப்புல போல ஒர் பிடிப்பு, அல்லது ஈர்ப்பு நிகழ்ந் பாதித்தவை புதிய உணர்வுகள், வீச்சுகள்.
சோலைக்கிளி இயல்பில் ஒரு மென்னுை வகை தான். ‘நாமெல்லாம் மெல்லிதயங் கவிஞர். இவரோ ‘காட்டுப்பூ வாசம் வீசு கழனியின் சேற்றில், அழகில், அன்பில், பி3 வீசும் அகம் இவனுடையது. பூவாசம் வீ படும் போது - தான் மட்டுமல்ல தன்மனதி கின்ற தத்தளிப்பை ஆழமான படிமங்களில் கின்ற நம்முடைய மனதும் அலைக்கழிப்புக் தேர்கிறது.
வன்முறைக்கு இவன் எதிரி. அப்படிச் னுக்கு எதிரி. யாருக்கும் எதிரியாயிருக்கச் வரும் வன்முறை என்ற முள் தானே எதிரி றும் பூ மனது சிந்தும் இரத்தம் தோய்ந்த ஆலும் சுடர்விடுகிறது. வன்முறையின் பல வ

விலை: ரூபா 20/-
}ரண்டாவது கவிதைத் தொகுப்பு. சோலைக் 1ளம்செறிந்த மட்டக்களப்புப் பிரதேசத்தின் மனங்கொண்டு கவிஞர் சூடிய பெயராக , சிறகடித்துத் திரிந்த சோலைக்கிளி தரிசித்த தான். (மட்டக்களப்புப் பிரதேசத்தின் கிரா வலமான சம்பவங்களோடுதான் எமக்குப் உ -ம்: கொக்கட்டிச்சோலை). இக் கவிஞன் முடியாதாம்; ஈயக் குழம்பாம். உண்ணக் வாக் கொட்டைக் கறி சோறல்ல; கசப்புகள் ா நிகழ்ந்த இடம் சோலைகள் அல்ல; வெந்து மெல்லச் சுருங்கிப் பயந்துபோய் ஒரு பொட் பூச்சி பயந்து சாவது, மன்னிப்பே கிடைக் நப் பற்றித்தான். 'எட்டாவது நரகம்’ என்ற னிப்பு வழங்கச் சித்தமில்லாத ஒரு வன்முறை
பில் விளங்கிக்கொள்ள முடியாதவைதான். ச வழக்கு, மரபுத் தொடர்கள், ஆழமான இவரது கவிதைகள் என்பதால், ஒரு வாச தீவிர சிரத்தையின்றி மேலோட்டமான வாசிப் ர்", விமர்சனங்கள் ஒரு வாசக தேர்மையற்ற ளை ஆழமாக, பல தடவைகள் படிக்க நேர்ந் த்தில் என் மனது ‘பதியன்’ போடப்பட்டது தது. இந்தப் ‘பதியன்’ போடலில் என்னைப்
எர்வுக் கவிஞர். கவிஞர்கள் பலரும் இந்த
கொண்டிருந்தோம்" என்கிருர், இன்னுெரு ம் மனது" தனதென்கிருர், கிராமியத்துக் ணப்பில் ஆழத்தோய்ந்து காட்டுப்பூ வாசம் ம் இவனுடைய மென்மனது புயலில் அகப் ன் பூவாசம் அளைந்த இடம் எல்லாமும் - படு
இக்கவிஞன் காட்சிப்படுத்துகையில், படிக் தள்ளாகும், அவலப்பாட்டுக்குள்ளாகும் நிலை
சொல்வதும் பிழை. வன்முறைதான் இவ சம்மதமில்லாத பூமனதுக்கு, அதைச் சீண்ட பாகி விடுகிறது. அந்த முட்கீறலில் சிதைவு உக்கிரப்பிழம்பு, இவர் கவிதைகள் முழுவதி டிவங்களை இவர், கவிதைகளில் இனங்காட்டு

Page 28
1 16 2
கிருர், தின்ற விதையைக் கக்கித் தரும் " காதலை” பழமும் கொட்டையுமாய்ப் பிரித் லூரான் பேதம் காட்டி அந்நியப்படுத்து ஊரை எரிக்கும் அரச டயங்கரவாதம், அை லிருந்தும் கீழிறங்கி வன்முறையே ஒழுக்க கள் காட்டிநிற்கும் வன்முறை என்ற பூதத் கிருன் இக் கவிஞன். பெளத்த - காந்திய முறை ஒழிகவென்று பதாகை தூக்கிச் சுே பதாகைகள், உபதேசங்கள் என்பவற்றுக்கு மைகளும், போலித்தனங்களும், குழிபறிப்புக கின்ற முகமூடிகள்தான் அவை; சந்தர்ப்ப யானவை.
இங்கே இவனது கவிதைகளில் நாம் க வெளிப்பாடு. அதன் வெளிப்பாட்டு வேக விடுகின்றன. கவிதை என்ற கலாயுதத்தால் அறைகிருன். அதன் சுயரூபத்தை படிமப்புல வில் நாம் காண்பன பிளவுண்டு தொ ங்கும் நட்சத்திரங்களும். கவிதைகள் தோறும் ம6 பிழிந்தோடும் அவனது உணர்வின் பிழியல், 'வாடினேன்’ என்ற வள்ளலார் போல், வன் தான் கிடந்துமாளுகிருன். எங்கும் தானுய் இதோ இவன் தோல்கிழித்துக் காட்டுகிரு. தைக்குள்ளாவதை, வன்முறைக்கிலக்காகிமா கட்டிவைத்து / ஈவு இரக்கமின்றி உரிக்கின் இங்கு விடிகின்ற காலைகளை இதைவிடவும் கிழிக்கும் ஒரு படிமம், இதயத்துத் தோலைக்
வன்முறைக்கு இவன் எதிரி என்பதால் கருத வேண்டியதில்லை. மாற்றம் இவனும் வி என்பதுவும் இவனுக்குத் தெரியும். ஆணுல் ம இவை இவனுக்கு முக்கியமானவை. இதோ வரிகள் இப்படித் தொடங்குகின்றன: வேண்டும் ! ஒரு பாரிய மழை / பயிர் பச்சை கிறது: “ஒரு காலத்தைப் புரட்டுவது/அவ் டப் படுகிறது. |வா குடையைத் தேடுவோப்
புறவயமான நிகழ்வுகள் இவன் கவிதை அது தொடர்பாக நிகழும் அகவயமான Unt உரக்கத் தொனிப்பன. பல கவிதைகள் இவ் புறவயமான நிகழ்வுகளின் அகவயமான 5те நியமாய் உணரவைக்கிறது. இந்த அந்நியமா. செல்கின்ற ஒரு கவிதை "இறந்த காலத்திற்க 01-10-1987 இல் நிகழ்ந்த தனது இடமாற்ற ஞனல் குறிக்கப்பட்டாலும், அது எழுப்பும் ! யாசங்களில் அந்நியப்பட்டுப் போய்விட்டே தெடுத்து வருவதைக், காண்கிருேம், இதோ

ஞ்சகமே இல்லாத பட்சிகூட அங்கீகரித்த துச் சிதைக்கின்ற சமூகத்தின் வன்முறை, அய ம் குழுவாத வன்முறை, பேரினவாதத்தின் த எதிர்க்கும் போராட்ட வடிவம் என்பதி ாகிவிட்ட சீரழிவு என்று, பல ரூட பேதங் தை, தனது கவிதா வலுவால் எதிர்கொள் உபதேசங்களை இவன் பிரசங்கிக்கவில்லை; வன் 2ாகிக்கவில்லை. எப்போதுமே சுலோகங்கள், பின்னுல் நாம் காண்பனவெல்லாம் பொய் ளுமேதான். உண்மையில், இவற்றை மறைக் த்துக்கேற்ப எடுத்தணிந்து கொள்ள வசதி
ாண்பதோ ஒர் உண்மைக் கலைஞனின் உக்கிர அதிர்வில் சுலோகங்கள், பதாகைகள் சிதறி வன்முறை என்ற பூதத்தை இவன் ஒங்கி பத்தில் கிழித்துக் காட்டுகிருன். அதன் கிழி வானமும், மரணித்து உதிரும் நம்பிக்கை டைதிறந்தோடுவன இரத்தமும் சதையுமாய்ப் "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் முறையின் தாக்கங்களில் எல்லாம் இவன் விரியும் உணர்வின் தொற்றுதல் இவனில். ன் ஓர் இளங்காலைப் பொழுது சித்திரவ ளுவதை. ‘எழுகின்ற சூரியனை | துலாக்காலில் p | அக்கிரமம்” என்கிருன். எமக்கெல்லாம் உரித்துக்காட்ட முடியுமா? வானத்தைக் கிழித்துப் பதியவில்லையா?
மாற்றத்துக்கும் இவன் எதிரியென, யாரும் ரும்புவதே மாற்றம் நோக்காடின்றி வராது ாற்றம் நிகழும் முறை, மாற்றத்தின் பயன் ‘ஒரு மாரி நோக்காடு” கவிதையின் முதல் இருட்டுது இனிப்பெய்யும். / பெய்யத்தானே தழைக்க .'. கவிதை இப்படி முடி வளவு இலகல்ல. | இங்கே / கோடை / புரட்
b።””
களில் வருவது வெறும் பதிவுகளாக அல்ல. திப்புகள், உளைவுகளே இவன், கவிதைகளில் வுணர்வின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. க்கம் இவனைத் தன்னிலிருந்து தானே அந் தல் பற்றி அழுத்தமான உணர்வு எழுப்பிச் ாய் எழுதிய துயர கீதம். இந்தக் கவிதை )த்தின் நினைவாக எழுதப்பட்டதாய் கவி உணர்வு எத்தனை எத்தனையோ தள வித்தி ாரின், அடிநாதச் சுருதி யெலாம் இழைத்
அக் கவிதையின் சில வரிகள்: *. இன்

Page 29
னும் தூர வருகின்றேன் / நானே எனவிட் நானிருந்த பழைய இடமென்ன?. இன்: எனப்பிரித்து தனிமையிலே | துவேஷித்த / மில்லை.”*
இப்படிப் பல கவிதைகள் - இரண்டெ எழுப்புவனவாய் அமைந்துள்ளன. ஆயினு **அவருடைய உணர்வுலகும் உலகப் பார்ை அடையும் என்றே நம்புகின்றேன்." உண்மை கவிதைகளில் உண்டு. அச் சுவடுகளில் புதிய போது, புதிய தரிசனவீச்சுக்கு தொடர்ந்: குமா? என்பது சிந்திக்கத்தக்கது. புதிய, அச சொற்தேர்வு அங்கு முக்கியம். உக்கிரமான இலக்கிய, கிராமிய வழக்கிலிருந்தும் நவீன யும். அப்போது கவிதாநடைப்போக்கும் இ பாடும் கொள்ளும். அது இவருக்குக் கைவச ஞன் ஒருவனை நாம் காண்போம்:
இன்னுெரு வெண்ணிரவு சாந்தன், "வெண்புரு வெளியீடு". விலை: ரூ
பொதுவாகச் சமூக முரண்பாடுகளையும், ரிக்கும் படைப்புக்களையே * முற்போக்கு இல் லாசபதியும், கா. சிவத்தம்பியும் சாந்தனைச் பாராட்டியுள்ளனர். ஆயினும், “ சமூக முர அவரது பெரும்பாலான படைப்புக்களில் நா நில்லாத எழுத்தாளர் யாராவது எழுதிய (Sexual Perversions) argirp Gerrâailu?.5ă Lugog Lyth ( ' The Professional ; * is is gi) மறந்துவிடுகின்றனர். இன்னுெரு பக்கத்தில், * சாந்தன் பெரும்பாலும் யன்னலால் பார்த் குறுகிய தரிசனங்கள். யன்னலால் பார்க்கக் படிப் பார்த்தபடி நிற்பதுதான் பலவீனம்" சாந்தனின் பெரும்பாலான கதைகள் குறுகி பங்களைப் புத்திசாலித்தனமாகச் சொல்லமு - தன்மையனவாய் அவற்றில் பலவும் இரு எம். எல். எம். மன்சூர், உமா வரதராஜன், தாளர்களின் சிறுகதைகள் செய்வதுபோல் - ளைக் கிளரச் செய்து திரட்ட - சாந்தனின் இத்தொகுப்பிலுள்ள 14 கதைகளிற் பெரும் கின்றன. ஏன், அலுமார், இன்னெரு வெண் இதற்கு நல்ல உதாரணங்கள்.

1 63
டும் தூரித்த பிறகு / இந்த நிலமென்ன?/ னும் உலகம் விடியவில்லை | விடிந்திருந்தால் "அயலூரான்’ பேதம் ஜீவிக்க நியாய
டான்று நீங்கலாக - ஆழமான உணர்வை ம் முன்னுரையில் நுஃமான் குறித்தவாறு வயும் இன்னும் விசாலமடைய வேண்டும். தான். அதற்குரிய முன் சுவடுகள் பல இவர், திசைக்குரிய பார்வை அழுத்தம் பெறும் தும் அவரது பிரதேசவழக்கு கைகொடுக் sன்ற உணர்வுத்தள வித்தியாசங்களுக்கேற்ற கலைஞனின் பார்வை அதைப் பழைய புராண, விஞ்ஞானத் தளத்திலிருந்தும் தேர்வு செய் ன்னும் ஆழமும், கூர்மையும், இலகு வெளிப் Fமானல், உன்னதமான ஆத்மார்த்தக் கலை
- சு. வில்வரத்தினம் ()
பா 10/-
குறிப்பாக வர்க்கமுரண்பாடுகளையும் சித்தி 0க்கியமாகக் காணும் விமர்சகர்கள் க. கை சிறந்த முற்போக்கு எழுத்தாளர் ” என்றே ண்பாடுகளையோ, வர்க்க முரண்பாடுகளையோ' "ம் காணமுடியாது. அதைவிட, தம்முடன் விருந்திருந்தால் " பாலியல் வக்கரிப்புக்கள் : கக்கூடிய கதைகளைச் சாந்தன் எழுதியிருப்
போன்றவை ), அவ்விருவரும் வசதியாக மார்க்சிய விமர்சகரான ஏ. ஜே. கனகரட்ணு தபடி நிற்கிருர்; அதனுல் அவருக்குப் படுவது கூடாது என்றில்லை; ஆனல், நெடுகவும் அப் என்று கூறுவதில், பெரிதும் உண்மையுண்டு. ய தரிசனங்களையே தருவன. சாதாரண விட பலும் - நூதனங் காட்டும் - புதிர்போடும் ப்பதால், உணர்வைச் சலனப்படுத்துவதில்லை. ரஞ்சகுமார் போன்ற எமது சிறந்த எழுத் - நுண்மையான வாசகனின் ஒர உணர்வுக பெரும்பாலான கதைகள், சக்தியற்றவை. பாலானவையும் அவ்வாறுதான் அமைந்திருக் னிரவு, அளத்தல், தோல்வி போன்றவை

Page 30
164
* எட்டியது” என்ற கதையைத் தவிர் * கதாநாயகனுக வருகிருர், நூதனமாகச் செ முரணுடன்கூடிய போலித்தன்மைகள் அவர் ஆங்காங்கே அவதானிக்க முடிகிறது. உ-ம் வளவு கரிசனை காட்டுபவன் அதனை வெட்ட காட்டும் காரணம் வலுவற்றது ( 'நிழல்") ; ரப்படும் " நான் " என்ற பாத்திரம், துண்ை கலந்து கொள்கிறது ("மெளடீகங்கள்’ ) : சையில் போகும் பஸ்ஸில் வேண்டுமென்றே போகும் கதாநாயகனின் நட்த்தையே பைத் எட்டரைக் கோடுகளை” அலுவலக றெஜிஸ்
காரியை, அவன் * வெங்காயம்’ என நக்க சைக்கிளில் போகும் கதாநாயகன், தெருவே கண்டதும் "இதை யாராவது இன்னும் ஒரப கொண்டு செல்கிருன் (*யுகங்கள்”). இதில்,
தெரிகிறது. சீர்கேடுகளில் அக்கறை இருப்ப ஆனல் அவற்றைக் களைவதில் பங்கேற்கமாட தான் (அவருக்காகவும்!) அகற்றவேண்டும்.
தான் - போக்குவரத்துக்கு இடைஞ்சலாகப் ஆத்திரப்பட்டிருப்பான் : அல்லது வேறு ய டிருக்கலாம்" என்ருே, அவசரமாய்ப் போ வரும்போது தள்ளிவிட வேண்டும்" - என்ே
* கம்ப இராமாயணம் முதல் கல்குள் திருக்க வேண்டும் என்று சொல்கிற சாந்தன் தில்லை என்பதை அறியாமலிருப்பதும் வே னிரவு' (முந்திய வெண்ணிரவு எதுவோ?) க தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழனுடனல்லாது யாளப்படுத்தவே, இலங்கைத் தமிழன் முயலு நாட்டின் சொந்தக்காரர்களாகத் தமிழர்கை வர்கள் தயாராயில்லாத யதார்த்த நிலையை
14 கதைகள் கொண்ட இத்தொகுதி மூன்று கதைகள் எனக்குப் பிடித்தன ; இம் காண்கிருர், பல கதைகள் * சிறுகதைகளா? யும் எழுப்புகின்றன. முன்னுரை எழுதியுள் என்று சப்பைக்கட்டுக் கட்டுவதையோ, “இ தான செய்திகளை (அது அசோகமித்திரனுக் வியப்பதையோ, பொருட்படுத்த வேண்டிய மறுக்கிறது. அசோகமித்திரன் நல்லதொரு
இன்னுமொன்று, புத்தகங்களின் தயா இன்றைய சூழலில், இப்புத்தகத்தின் * த. யில்லை.

ர்த்து ஏனைய 13 கதைகளிலும் சாந்தனே ால்லவேண்டுமென அவர் அந்தரப்படுகையில், அறியாமலேயே வெளிப்பட்டுவிடுவதையும், : பலா மரத்தின் முக்கியத்துவத்தில் அவ் * சம்மதித்திருக்கவே மாட்டான் அதற்குக் திருவுளச்சீட்டுப் போடுவதைப்பற்றி ஆத்தி டை எடுக்கும்படி கேட்கப்பட்டதும் தானும் தான் போக வேண்டிய திசைக்கு எதிர்த்தி பயணம் செய்து, அலுவலகத்துக்குப் பிந்திப் தியக்காரத்தனமானது. ஆணுல், ‘எட்டேகால் ரரில் கீறி ஒழுங்கைப் பேணமுயலும் மேலதி லாக நினைக்கிருன் ( மீறல்" ); மோட்டார் ாரத்தில் கிடக்கும் பழைய காரின் கோதினைக் ாகத் தள்ளினல் நல்லது " என நினைத்துக் சாந்தனின் போலித்தனம் வெளிச்சமாகத் துபோன்று ‘பாவனை' காட்டவும் வேண்டும்: ட்டார் : அச்சீர்கேட்டை வேறு யாராவது போலத்தனமில்லாத ஒருவன் வேறு மாதிரித் போட்டவர்களின் பொறுப்பின்மை மீது ாராவது உடன் இருந்திருந்தால் தள்ளிவிட் ய்க்கொண்டிருந்தால் “ இன்னெரு தடவை ருதான் நினைத்திருப்பான்.
Uஸ் வரை” எழுத்தாளன் கட்டாயம் தெரிந் ா, சிறுவர்கள் இப்போது "சிலேற் பாவிப்ப டிக்கையாயிருக்கிறது ! “ இன்னுெரு வெண் கதையினுரடாகச் சாந்தன் கூறவரும் செய்திது சிங்களவருடன் சேர்த்துத் தன்னை அடை வான் - என்பது, யதார்த்தமாயில்லை. இந்த ாயும் தம்முடன் சேர்த்து நோக்கச், சிங்கள யே, இதன் காரணம். *
யில் உலகங்கள், வாழ்க்கை, யுகங்கள் ஆகிய மூன்றில்தான் கலைஞணுக சாந்தன் வெற்றி * குட்டிக் கதைகளா " என்ற கேள்வியினை ‘ள அசோகமித்திரன் சிறிய சிறுகதைகள் " வ்வளவு குறுகிய வடிவத்தில் இவ்வளவு மகத் கே வெளிச்சம் !) தந்துவிட முடியுமா ? என்று தில்லை; எமது சொந்த அனுபவம் அை
படைப்பாளி அவ்வளவுதான்.
ாரிப்பில் வரவர முன்னேற்றம் காணப்படும் பாரிப்பும் அமைப்பும்" கூட திருப்திதருவதா - as lossyriq OO

Page 31
பதிவுகள்'
முக்கியமான இருவர்ைச் சமீபத்தில் இழந்து விட்டோம். ஒருவர், தமிழ் இலக் கிய வளர்ச்சிக்காக அயராது உழைத்த விமர் சகர் க. நா. சுப்ரமண்யம்; மற்றவர், மனி தாய்தவாதியாயிருந்த சிங்கள ஆய்வறிவா ளர் நியூட்டன் குணசிங்க. w-w.
இந்திய ‘சாஹித்ய அக்கடமிப் பரிசி னை'க் க.நா. சு. பெற்றபோது, அவரது முக் கிய பங்களிப்புகளைப் பாராட்டும் குறிப்புகளை "அலை" (இதழ் - 30) வெளியிட்டுள்ளது. தனது வாழ்வின் பெரும்பகுதியினை - இறக் கும் வரை - தமிழ் இலக்கியத்துக்காகவே அர்ப்பணித்தவர் அவர். எவ்வித பயனையும் எதிர்பாராது, எதிர்ப்புக்களிற்கும் அஞ்சாது அயராது உழைத்த அவரது ஆளுமை, எப் போதும் அதிசயத்தைத் தருவது. "விமர் சனத் துறை'யைத் தமிழில் காலூன்றச் செய்ததில் அவருக்குப்பெரிய பங்கிருக்கிறது. ஆயினும், க. நா. சு. என்றதுமே முதலில் எனக்கு நினைவிற்கு வருபவை, அவர் மொழி பெயர்த்துத் தந்திருக்கும் அற்புதப் படைப் புகளான நில வளம் (நுட் ஹம்சன்), விலங் குப் பண்ணை (ஜோர்ஜ் ஓர்வெல் ), குருதிப் பூ (கத்தரீன் ஆன் போர்ட்டர்) மூன்றும் தான்.
நியூட்டன் குணசிங்க தமிழர்கள் பலரு டன் தொடர்பு உள்ளவர்; யாழ்ப்பாணத் திற்கும் பல தடவைகள் வந்திருக்கிறர். *புதிய இடதுசாரிச்" சிந்தனைகளால் பாதிக் கப்பட்ட அவரது கருத்துக்களிற் பலவும், *வைதீக மார்க்சியவாதிகளைச் சங்கடப்படுத் துபவை. தேசிய விடுதலைக்காகப் போராடும் தமிழ்த் தேசியஇனத்தின் மேல், அவர் மிகவும் அனுதாபங் கொண்டிருந்தார்; எமக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பகிரங் கமாகக் கண்டித்தும் வந்தார். அல்த்துரஸ் சின் மேலாதிக்கக் கோட்பாட்டினை”த் (Theory of Overdetermination) sibs TG) gauni கைச் சூழலுக்குப் பிரயோகித்து, இன முரண் பாட்டின் முதன்மை நிலையினை வற்புறுத்தி அவர் எழுதிய கட்டுரைகள், மிக முக்கியத் துவம் வாய்ந்தவை : தமிழ்த் தேசியஇனத் தின் தேசிய விடுதலைப் போரர்ட்டத்தை "மார்க்சியக் கருத்துநிலை"யிலும் நியாயப் படுத்துபவை.

அ.யேசுராசா
முக்கியத்துவம் நிறைந்த இவ்விரண்டு அறிஞர்களினதும் மறைவிற்கு, “அலை" அஞ் சலி செலுத்துகிறது; மற்றவர்களினது துய ரில் பங்கும் கொள்கிறது.
சிங்கள மொழிக் கலைப்படைப்புக்களும், கலைஞர்களும் தமிழில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்குமளவிற்கு தமிழ்ப் படைப்புகளும், கலைஞர்களும் சிங்களத்தில் இடம் பெற வில்லை. இந்த நியாயமான அதிருப்தி நீண் டகாலமாக தமிழ்க் கலை, இலக்கிய உலகில் இருந்து வருகிறது. இந்த அதிருப்தியினை நீக்கக்கூடிய முயற்சிகள் உணர்வு பூர்வ மாகச் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருப் பதைக், காணமுடிகிறது; மாவத்த, விவரண, ராவய போன்ற சிங்களச் சஞ்சிகைகள் இதில் ஈடுபட்டுள்ளன. ‘மாவத்த" (பாதை) இன் 46 ஆவது இதழ் (ஏப்ரில் - ஜூன் 1988) இலங்கைத் தமிழ் இலக்கியச் சிறப்பிதழா கவே வெளிவந்துள்ளது. ‘இலங்கைத் தமிழ் நாவல்" (கே. எஸ். சிவகுமாரன்); தமிழ்ச் சிறுகதை செல்லும் பாதை" (தெளிவத்தை ஜோசப்); தமிழ்க் கவிதையின் தோற்ற மும் வளர்ச்சியும்" (டி. பி. எஸ். ஜெயராஜ்); "இலங்கைத் தமிழ் சினிமா” (காவலூர் இராசதுரை); கைலாசபதியின் விமர்சனப் பாதை" (என். சண்முகரத்தினம்); "தமிழ்ச் சஞ்சிகைகள்"(இப்னு அஸ"மத்;'தமிழ் இலக் கியத்தில் கருத்துப் போராட்டங்கள்" (கே: வேலுசாமி) ஆகிய கட்டுரைகளும்; பேரா சிரியர் சு. வித்தியானந்தனின் செவ்வியும்: ஆனந்தராகவன் எழுதிய சிறுகதையும்: மு. பொன்னம்பலம், அ. சங்கரி, உ. சேரன், ஒளவை உருத்திரமூர்த்தி, ஈழகணேஷ் ஆகி யோரின் எட்டுக் கவிதைகளும் இதில் இட்ம் பெற்றுள்ளன. குறைபாடுகள் சில இருந்தா லும் நன்றியுடன் பாராட்ட வேண்டிய முயற்சி; “அலை"யின் பாராட்டுக்கள்.
தீவிர இடதுசாரியாகக் காட்டும் வேலு சாமியின் கட்டுரையில், பல 'திரிபுகள்" காணப்படுகின்றன - அலை பற்றிய பகுதியி லும். "அரசியல் இடம்பெறக் கூடாது"; * உளவிய்ல் பிரச்சினைகளே நவீன இலக்கி யத்துக்கு ஏற்றவை"; "எத்தகைய நிறுவ, னத்திலும் எழுத்தாளன் சேரக்கூடாது"; * வாழ்க்கையிலிருந்து கலை வேறுபட்டிருக்க

Page 32
முடியும்’ என்பன போன்றவையே அலை’ யின் முக்கிய கருத்துக்கள் என, அவர் குறிப் பிடுகிருர். 1979 இல் "சமர் சஞ்சிகையில் க. கைலாசபதி எழுதிய முற்போக்கு இலக் கியமும் அழகியல் பிரச்சினைகளும்’ என்ற கட்டுரையில் இதே கருத்துக்கள், ஏழு (7) குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளன: அதற்கு விரிவாகப் பதிலளிக்கும் இரண்டு கட்டுரை கள் அலை - 13 இல் (1980) வெளியிடப்பட் டுமுள்ளன. எட்டு ஆண்டுகளிற்குப் பிறகு, கைலாசபதியின் கருத்துக்களைத் திருடி, இன்று எட்டுக் (8) குறிப்புகளாகத் தனது பெயரில் வெளியிட்டுள்ளார் வேலுசாமி. "தோழரின் நேர்மை இவ்வாருக இருக்கி றது! இத்தகைய அபத்தங்களிற்கு மறு படியும் பதிலளிக்கவேண்டிய தேவையேதும் இல்லை; இதுவரை வெளி வந்துள்ள அலை" யின் 33 இதழ்களும் தாம்ாகவே இது போன்றவற்றிற்குப் பதிலளித்துக் கொண் டிருப்பதைக் காணலாம் - நேர்மைத் திறன் இருந்தால்!
நீண்டகாலமாக இலங்கைத் தமிழ்இலக் கியத்துறைகளைப்பற்றி எழுதிவரும் கே. எஸ் சிவகுமாரனின் மிக நீண்ட (33 பக்கங்கள்) *செவ்வியொன்று, யப்பானிலுள்ள "நாக சாகி பல்கலைக்கழக வெளியீடொன்றில் - ஆங்கிலத்தில், வெளியாகி (ஜனவரி - 88) இருக்கிறது; லெறேய் ருெபின்சன் இச் செவ்வியினை நடாத்தியுள்ளார். பிறநாட்டு வெளியீடு ஒன்றில் எம்மவரைப்பற்றிக் குறிப் பிடப்பட்டிருப்பது, முக்கியத்துவம் பெறும் விடயம்தான்.
ஈழத்துக் கலாசாரச் சூழலைப்பற்றிச் சிவகுமாரன் தெரிவிக்கையில், சு. வித்தியா னந்தன், க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, செ. கணேசலிங்கன், இளங்கீரன், Lெ) னிக் ஜீவா, பவானி, கோகிலா மகேந்திரன் ஆகியோரைப்பற்றி விரிவான விபரங்களைத் தருகிறர்: தெளிவத்தை ஜோசப், செ.யோக நாதன், இலங்கையர்கோன், அ. முத்துலிங் கம், செ. கதிர்காமநாதன், கே. கணேஷ், ஈழவாணன், ஈழகணேஷ் பற்றி ஒரளவு குறிப்புகள் தருகிருர்_வேறு சிலரின் பெயர் களை மட்டும் குறிப்பிடுகிறர்
ஆனல், முக்கியமான பலரைப்பற்றி எது வுமே குறிப்பிடாதும் விட்டுவிடுகிருர்! இயல் பாக, அவர்களது பங்களிப்பும் சரியாகச் செர்ல்லப்பட்டிருக்க வேண்டும். (p55u. மானவர்கள் விடப்பட்டிருப்பதால் இந்தச்

செவ்வி அரைகுறையானதாக - திரிபுபட்ட தோற்றத்தைக் கொடுப்பதாகவே இருக்கி றது. முக்கியமாக விடுபட்டவர்கள் என்று பார்க்கையில்: 1) சிறுகதை: - அ. செ. மு., சி. வைத்திலிங்கம், க. தி. சம்பந்தன், எஸ். பொன்னுத்துரை. மு. தளையசிங்கம், வரதர், மருதூர்க்கொத்தன், என். கே ரகுநாதன், நந்தி, கே.வி.நடராஜன், எம். எல். எம். மன் சூர்,உமா வரதராஜன், ரஞ்சகுமார், நந்தினி சேவியர். 2) கவிதை - மஹாகவி, நீலா வணன், சண்முகம் சிவலிங்கம், மு. பொன் னம்பலம், தா. இராமலிங்கம், நுஃமான், இ. முருகையன், சு. வில்வரத்தினம், சேரன், சிவசேகரம், ஜெயபாலன். 3) பெண் எழுத்தாளர் -ராஜேஸ்வரி பாலசுப்பிரமணி யம், குந்தவை, செளமினி, கவிதா ஆகி யோர் விடப்பட்டுள்ளனர். சஞ்சிகைகளில் மல்லிகைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அலை, புதுசு ஆகியன வெறும் பெயர்களாக வருகின்றன. ஆனல், இவ்விரண்டின் முக்கியத்துவம் - குறிப்பாக் ஏனையவற்றிலிருந்து பெரிதும் மாறுபடும் - அழுத்தங் கொடுக்கும் விடயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டும். தேசிய இன ஒடுக்குமுறைகளைச் சித்திரிக்கும் படைப்பு கள் பற்றியும் தனியாக - அதன் சமகால முக்கியத்துவம் கருதிக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனல் ஒடுக்கும் இனத்தின் வன்முறையையும், ஒடுக்கப்படும் இனத்தின் வன்முறையையும் தவமுகச் சமப்படுத்தி, இரண்டையும் பயங்கரவாதம் என்றே, சிவ குமாரன் முத்திரையிடுகிருர்!
செ. யோகநாதனை நாவலாசிரியரென்று சொல்லுவதும், கா. சிவத்தம்பி "மண்சுமந்த மேனியர் 'மாதொரு பாகம்’ நாடகங்க ளின் தயாரிப்புகளில் பங்குகொண்டு உழைத் தவர் என்பதும், தவருண தகவல்கள்.
பிறமொழியினருக்கு எமது 'சூழல்" பற் றித் தெரிவிக்க முயல்பவர்கள் யாரும், சம நிலை நோக்குக் கொண்டிருத்தல் வேண்டும். தமது ஈடுபாடு சார்ந்து சிலவற்றுக்கு அழுத் தங்கொடுப்பதில் தவறில்லை ஆனல், பொது வில் முக்கியமானவர்கள் பற்றியும் - அவர் களது ஆக்கங்களின் தன்மைகள் பற்றியும் தெளிவானதொரு “படத்தினையும் காட்ட வேண்டும். எமது சூழலில் நிலவும் சீர்கேடு களைக் களைவதற்கும், கலாசாரவாதிகளி டையில் "பொறுப்புணர்வினை” நிலைநிறுத்து வதற்கும், தொடர்ந்த முயற்சிகள் தேவைப் படுகின்றன.

Page 33
அலே’க்கு
வாழ்த்துக்கள்!
S. K. COMPA K. B. M. BRO K. S. K. BRO
COLOMBO STREET, KAN

THERS THERS
)Υ.

Page 34
அழகும் தரமும் நிறைந்த நகைகளுக்கு
SUJATHA JEWEL
36, MAIN STREET, MATALE.
ത്ത

LERS
வனப்புமிக்க நகைகளுக்கு நாடுங்கள்
மஞ்சுளா ஜுவல்லர்ஸ் 24, கொங்காவெல வீதி, மாத்தளை.

Page 35
சுந்தர்ஸன்
0 இறக்குமதி செய்ய
மின்சார உபகரண
O மகாராஜாவின் எஸ் உபகரணங்கள்
O மின்சார
நீர் இறைக்கும் இ
O அலங்கார தூங்கு
சுவர் லாம் புகள்
O மின்சார விசிறிகள்
மொத்தமாகவும் சில்லி மலிவு விலையில் பெ.
சுந் தர்ஸ மத்திய சந்தை
மானிப்பாய்.
லிங்கா எலெக்ரிக்கல்ஸ் த றுகள் 2 அடி 4 அடி வட் அடுப்புகள் ஆகியவற்றுக்கு
 

till
ங்கள்
w - லோன் பைப்புகள்
இயந்திரங்கள்
லாம்புகள்
பறையாகவும் ற்றுக்கொள்ள
பாரிப்புகளான ரியூப் லைற் செற் ட ரியூப் லைற் செற்றுகள்; மின்
ஏக விநியோகஸ்தர்கள்.

Page 36
ܒܚܒܚܐ ܚܠܦ ܐܚܝ ܠܐ -- ܨ ܩ
| Wil SON WAN
PROMISE OF GOOD HEAL
AN IMMY DEWA TE BENEFIT IS EMPER, AND NO ILL EFFECT FOLLOWS.
THIS IS NUTRITIOUS, STIMULATIN
RESTYORWINWA .
'''SON PINE IS IS S LITE LLLLGLLzSLLLGSLGLS SALLLLLLLE LcSLLSLSLLLLLScS ASLL L0LS S LLLLLLL cS S LLLLLLLH L0LELLLLLLLLS LLLLLLLLS
IT's EFFECTS ARE LONG LASTING,
Available At Palmyrah Development Board Outlets.
ROBERT A. W.
37, Clock Tower Road,
Jaffna.
Phone: 24013
நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் லிமிட்டெட் அ வட்டத்தினுல் (48, சுய உதவி வீடமை

E
ENCED AFTER TRING WILSON WINE
5, FLESH FORMING AND HEALTH
FOR YNALDS. AN INALLABLE TID OTHER FEJVIERS ANWL) IN CASE
WITY.
SQ)N] OCO). `TD).
SS *சசுத்தில் அச்சிடப்பட்டு, "அலே இலக்கிய ப்புத் திட்டம், குருநகர், யாழ்ப்பாணம்.)