கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1985.03

Page 1
ஒன்பதாவது ஆண்டு
■
ற
 
 

பங்குனி - 1985
ரூபா 10/-

Page 2


Page 3
விலகாத மையப்
1975 கார்த்திகையில் அலையின் முத டாவது இதழ் வெளியாகி மூன்ருவது வருவ தளம்பத் தொடங்கிவிட்டது. இனி நின்றுபோ சஞ்சிகையாசிரியர் "ஜிவமொழி உதிர்த்தார்: வேண்டுமென்ற அவரது உள்ளார்ந்த விருப் லாம். ஆணுல், பல்வேறு நேச சக்திகளின் ஒ இருபத்தைந்தாவது இதழும் இன்று உங்களின்
* அலை"யெழுந்தபோது ஒரு தனிக் கு ருந்தரமான வெற்றுப் பிரச்சாரப் படைப் - ஏனென்று கேள்வி கேட்காத, ஒத்தோடு யச் செய்துகொண்டிருந்த - தேசியஇன ஒ போல் நடந்துகொண்டே “தேசிய ஐக்கிய குப் போலிகள், கொடிகட்டிப் பறந்த சூழல் போன்ற நிறுவனங்களின் பின் பலமும்; உய துக்களிற்கான அங்கீகாரத்தைச் சுலபமாகப் பின்னணியும் அவர்களிற்கு இருந்தன. உண்ை பட்ட இளைஞர்கள் சிலரின் கலகக் குரலாகே இந்த மையப் புள்ளியில் நின்றும் விலகாமே டபடி, இன்றும் இக் கிளர்ச்சி தொடர்கிறது. பயன் என்பது எமது திடமான நம்பிக்ை கண்ணுடையோர் யாரும், இதனைப் பரிசீலிட்
இன்று நாம், புகழ்பெற்ற அமெரிக்க டரின் வார்த்தைகளை இரவலாய்ப் பெற். பிரளயமாறுதலில் சிக்கிப் புரண்டுகொண்டி மெதுவாக இருட்டிவரும் காலத்தில் வாழ்கி அவலமும் அச்சமும் நிறைந்ததாயும் உள்ளது. படாமையை வேறு வடிவங்களிலும் தீவிரம றது. இச் சூழ்நிலையில் கலைகளினதும், எழு ஞன் தன் சமூகத்தின் கண்ணும், காதும், ! காலங்களில் உரத்து முழங்கிய முற்போக்குக தான புறநடைகளைத் தவிர்த்துவிட்டால், ே
 

லாவது இதழ் வெளிவந்தது. இரண் தற்கிடையில் ??. இந்தப் பத்திரிகை ாய்விடும்" என்று ஒரு முற்போக்குச் : இத்தகைய சஞ்சிகைகள் நின்றுவிட பே, இவ்வாறு வெளிப்பட்டிருக்க த்துழைப்பில் அவ்வாறு நிகழாததில், ன் கைகளிற் கிடைத்துள்ளது.
ரலாகவே, அது இருந்தது. மூன் புக்களைக் "கலை" யாகக் காட்டிய ம் மந்தை மனுேபாவத்தை விரிவடை டுக்குமுறைகளைக் கண்டும் காணுதது மாயையை வலியுறுத்திய முற்போக் அரசினதும், வானெலி பத்திரிகை ர் சமூக அந்தஸ்தை வழங்கும் -கருத் பெற்றுத்தரும் பல்கலைக்கழகங்களின் மயை அவாவி இவர்களுடன் முரண் வே, ‘அலை தோற்றங் கொண்டது: ல புதுத் தேவைகளையும் எதிர்கொண் வளமான அறுவடை இம் முயற்சியின் க. திறந்த மனதுடன் "பார்க்கக் பதை வரவேற்கிருேம்.
எழுத்தாளர் "கத்தரீன் ஆன் போர்ட் றுக் கூறுவதானுல் "சமூகமே - ஒரு ருக்கும்’, ‘கும்பலான, குழப்பமான, ருேம். நாளை நிச்சயமற்றும், இன்று இந்த உக்கிர வாழ்நிலை தன் உடன் ாய் வெளிக்காட்டிக் கொண்டிருக்கி த்தாளர்களினதும் பங்கு என்ன? 'கலை மனச்சாட்சியுமாவான்’ எனக் கடந்த ளெல்லாம் எங்கே ? மிக மிக அரி பெரிதும் மெளனம், இல்லையேல் எப்

Page 4
78
பவோ ஆராய்ச்சி செய்யப்போகிற ய வேண்டுமென்பதற்காகத் துக்கப்படுவ
"இருப்பிற்கான போராட்டட வளமான கலைப் படைப்புக்களைப் பி ஞலும், புதியவர்கள் பலரினலும் கவி வெளிப்பாடுகாணவுந் தொடங்கிவிட்ட அலும் தனித்தன்மைகொண்டதாக்கும் ஆபத்தான போக்கொன்றும் தலைதுா வரட்சியான பிரச்சாரப்படைப்புகளைத் நாதன்' போன்ற போலிகள் ஈடுபட படைப்புக்களை விமர்சித்து அம்பலப் இயல்பான கலையாற்றலுடனும் படை வரும் இளைஞர்களைச் சரியாக ஆற்! முளைகளை இல்லாதொழிக்கலாம்.
சமூக நலன் பேணும்-உயிர்ப்ப தன்னலமற்றுச் செயற்படும்-சகல ே படும் தனது வரலாற்றுப் பணியை செல்லும்!
'திரைப்பட நெறியாளன் என் வென்று யாராவது கேட்டால், பின்ன உறுப்பமைதிததும்பும் இறுக்கத்தைக் கி.மவுகளையும், ஒரு குறிப்பிட்ட சூழ உண்மையாயும் விபரமாயும் அவதான களையும், வாய்பாட்டு ரீதியான நி முள்ள மனித வள, தொழில்நுட்ட கட்புல செவிப்புல ரீதியாயும், உண தல். இவ்வாறு நான் கூறும்போது பாங்கானதாகவும் ஒலிக்கலாம். ஆன முடியவில்லை. இது என் கவனத்தை மு முயற்சி. நான் திரைப்படங்களை ஆக்கு செல்வேன். இந்த எல்லைக்குள்தான் எனது சிறந்த படைப்புகளும், இ. தன்கய படங்கள். ஒருவருக்கு வயி படுத்தவல்லவையல்ல என்பது, எனக் விமர்சகர்களும், பெரும்பாலான இர லாம்.”

ாரோ ஒரு பல்கலைக்கழக மாணவன் காண நாக, ஒரு (கோமாளிக்) குறிப்பு!
நிகழும் உக்கிரவாழ்நிலை உயிர்ப்பானப்பிக்கக் கூடியது. தனித்த சில ஆளுமைகளி தையில் முனைப்பாகவும், நாவலில் ஒரளவும் இது து. ஈழத்துக் கலை, இலக்கியங்களை முற்றி வளர்ச்சிப் போக்காக இது அமைகின்றவேளை, க்கத் தொடங்கியுள்ளது. சூத்திரப் பாங்கான,
தயாரிப்பதில்’ * கணேசலிங்கன்’ ‘யோக த் தொடங்கியுள்ளனர். இத்தகைய போலிப் படுத்துவதன் மூலமும், இதயசுத்தியுடனும் ப்புக்களை ஆக்குவதில் ஆர்வத்துடன் முயன்று றுப்படுத்துவதன் மூலமும், இந்த ஆபத்தான
ான கலை, இலக்கியங்களின் வளர்ச்சிக்காகத், நசசக்திகளுடனும் “அலை இணைந்து செயற் ஆற்றுவதில், இயன்றவரை தொடர்ந்து முன்
ற முறையில் என்னை ஈர்க்கும் ஈடுபாடு என்ன் வருமாறுதான் பதிலளிப்பேன். ஒரு கதைக்கு கண்டுபிடித்தல்; மனித நடத்தையையும் மனித லிலும் குறிப்பிட்ட நிகழ்வுத்தொகுதியிலும், ரித்தல்; அச்சுவார்ப்பான பாத்திரப் படைப்பு லமைகளையும் தவிர்த்துக்கொள்ளல்; கைவச வளங்களைச் சீரான முறையில் கையாண்டு ர்வுரீதியாயும் கவனத்தைத் தொடர்ந்து ஈர்த் அது மிகச் சிக்கலானதாகவும், தற்பெருமைப் ல், வேறுவிதமாக இதனைச் சொல்ல என்னுல் ழுமையாய் ஈர்க்கும் முடிவில்லாத, கடினமான ம்வரை இத் தேடல் வழியிலேயே, தொடர்ந்து எனது முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன: த எல்லைக்குள் தான் அடங்குகின்தன. இத் றில் குத்தினல் ஏற்படும் அதிர்ச்சியை ஏற் குத் தெரியும். இதனுல்தான்போலும் பல கர்களும் அவற்றைப் பார்க்கத் தவறியிருக்க ཟ ། - சத்யஜித் ரே Cinema Vision. India-Vol 1, No: 3.
مسا تمند جی حکم کN تسندSLقت خلا۔ ,، م۔م۔ ? 0 x 0' ' ; ۔2:........ یہ
স্পষ্ট-স্প্যািম্পপ্ল-লিঙ্ক

Page 5
காற்றுள்ளபோதே.
சு. வில்வரத்தினம்
துற்றிக்கொள் நண்ப காற்ருேட்டம் சாதகமாய் உள்ள
எத்தனை நாள்தான் சுப்பற்ற கொல்லைக்குள்ளேயே பு சுலோகங்கள் விதைத்தபடி..?
போக்கையும் மாற்றி புதுச் சுே விதைக்கக் கற்போம் இல்லையென நாளை நமக்கெல்லாம் நாற்காலி
வர்க்கக் கடலில் தூண்டிலிட்டு வயிற்றைக் கழுவிவந்தோம, பிச்சைப் பிழைப்புத்தான். அண்மையில், பேரினவாதப் புயல்களினுல் கால சீரற்றுப் போயிற்றே? என் செ
*செவ்வாணம்’ கருக்கலிலே செத் பொய்மானுய்ப் போயிற்றே நம் இனியும்,
முற்போக்கில் வீணுய் முதலே முடக்கிவைத்து
என்னபயன்? f : சிந்தித்தாய்: "நீண்டபயணம்" இடைநிறுத்தி முகமூடி வேறணிந்து முகாமின "இரவல் தாய்நாடுதான் இன்று எவர்க்கும் கை கொடுக்கிறதே!
காற்றுத் திசைமாறக் கடலோர
நீரோட்டம் பார்த்து
பாயிழுத்து விட்டீர் பக்குவமாய் உங்கள் போலித்தனங்கள், ‘புண்

தருணமிது.
ரட்சிச்
லாகங்களும் flaij
யார்தருவார்?
இதுகாறும்
நில்ை
பலாம்?
திருள வர்க்கப்புரட்சி,
வைத்துவிட்டு
மாற்றிக்கொண்டாய்.
s
ாகதைகள் சகிதம்.

Page 6
720
இக்கணம் கலம் சேர்ந்திருக்கும் திரைகட லோடியுந் : பழந்தமிழர் வரிசையில் இன்றைய வாரிசென நிச்சயமாய் ஒருகால் வங்கக் கடல் முழுதும் கப்பல் விடுவீர் காண்
எப்படி வியாபாரம்? எழுத்து விலை போஇற
இங்குதான் எம்மவர் செங்குருதியெலாம் குட சேமித்திருப்பாயே நன உத்திகளில் வல்லவர் இனியென்ன? உங்கள் செம்பொருள் நன்முய்ச் ஊற்றுப் பேனேயின் உ காலம் முழுதும்தான் கட்டிபடாப் பச்சைரத்
ஏதோ எங்கள் அயற்பு ஏர்பிடித்தீர் ஏலேலோ விதைத்துப் பயிராக்கி பொலிஎடுத்துப் போஷ
மற்றுங்கள், ஏர்உழவர் பாட்டாளி பேரினவாதக் குருதிச் நிதமும் புரள்கின்ருர், வாய்ஒயாமல் நீங்கள் பேசிய தேசீயம், வர்க்க இவையெல்லாம் திகைத்துப்போய் நிற்கி0
வேறென்ன ? முன் கழற்றிவைத்துப்பே கோடியுள் பக்குவமாய்க்
பின்னுெருகால்
திருப்பியும் அணிந்துகெ தேவைப்படுமென்ற உங்க தீர்க்கதரிசனம் வாழ்க.

அக்கரையில். திரவியந் தேடுகென்ற
நீவிரெலாம் நானறிவேன்.
தா?
ତଣs TIL "-Lņu u .ம்குடமாய்க் வோடையிலே.
*
செலவாகும். ட்பெய் தெழுத காணுமே எங்கள் தம்.
லத்தில் குடியேறி
எங்கள் பிரச்சினையை
போரடித்து,
ாக்கோடு இருங்கள்.
இவரெல்லாம சகதியில்தான்
எல்லாம்
ப்போராட்டம்
2து.
ான முகமூடிகள் வீட்டுக் கொழுவிக் கிடக்கிறது.
ாள்ளத் கள் வாழ்க..!

Page 7
ஒய்வு
கில் வலிக்கிறது. பதினைந்து நாட்களாகவே முழங்காலில் வலி. சில நாட்களுக்குச் சுத்தமாக எழுந்தி ருக்கவே முடியாமல் போயிருக்கிறது. கதைக் குக் கால் வேண்டியிருக்கிறதோ இல்லையோ கதை எழுதுவதற்குக் கால் வேண்டியிருக்கி றது. காலும் ஒரு பழக்கந்தான். காலில் லாத பிராணிகள்தான் எவ்வளவு இருக்கின் றன? மனிதர்களிலேயே காலில்லாதவர்க ளும் காதில்லாதவர்களும் கண்ணி ல்லாத வர்களும் பேச முடியாமல் போனவர்களும் எவ்வளவோ சாதித்திருக்கிருர்கள். எழுதியி ருக்கிருர்கள். எழுதவேண்டும் என்ற மனதி ருந்தால் போதும், எழுத முடியும் என்ருகி விடுகிறது. ஆணுல் மனம் தவிக்கிறது. தவிப் பதிலேயே எவ்வளவோ காலத்தை மனம் கழித்து விடுகிறது. காலமே மனதின் ஒரு சிருஷ்டி, இந்த உலகமே கூட ம ன தி ன் சிருஷ்டிதான். கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும்தான் எவ்வளவு உயிரினங் கள் இருக்கின்றன ! இந்த மனித மன துக்கு உள்ள உலகம் போலல்லவே அவற் றின் உலகங்கள். ஒவ்வொரு உயிருக்கும் அதனதன் மனதுக்கு உகந்தபடி அல்லது இயன்றபடி வெவ்வேறு உலகம். ஆணு ல் மனிதனுக்கே எல்லாக் காலத்திலும் ஒரே உலகமாக இருந்து விடுவதில்லை. ஒருவனுக்கே வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு மன நிலை யில் வேறு வேறு உலகங்கள்,
எவ்வளவோ நாட்களுக்கு முன்பு ஒரு ஆலமரமே என் உலகமாயிருந்தது. பெரிய மரம். ஆனல் விசேஷமான மரமல்ல. அடி மரம் நான்கடி உயரம் கூட இருக்காது. ஆனல் நான்கடி ஏறிவிட்டால் அப்புறம் பதினைந்து திசைகளிலும் கோணங்களிலும் ஏறிப்போகக் கிளைகள். கிளைகளிலிருந்து உபகிளைகள். அப்புறம் விழுது கள். ஒரு கோடைக் காலத்தில் நானும் இன்னும் நான்கைந்து பேரும் இந்த உபகிளைகள்,
Լ
d
f
C
G.
ශී

அசோகமித்தி ரன்
விழுதுகளை வேறு கிளைகள் விழுதுத் துண்டு 5ள் கொண்டு சேர்த்துக் கட்டி , சுண்டு மாதிரி ஒன்று சிருஷ்டித்தோம். மரத்தில் ஏறி ஒரு சிறு துவாரத்தின் வழியாகக் கூண் டுக்குள் நுழைய வேண்டும். கூண்டின் கூரைப் பகுதியை வேறு இலைகள் தழைகள் கொண்டு மூடினுேம். அந்தக் கூ  ைரயின் கூ  ைரத் தன்மையைப் , பரிசோதித்துப் பார்க்க மழைக்காகக் காத்திருந்தோம். கூரைக்குச் சோதனை தருவதில் சூரியனுக் ஆச் சாமர்த்தியம் போ தா தி ஆனல் மழை அப்படியல்ல. மழையே கூரைகளின் 5T tugsair.
அப்போது நானிருந்த ஊர் மழைக்குப் பெயர் போன இடம் கிடையாது. அங்கு பருடமெல்லாம் பெய்யும் மழை இங் கு சென்னையில் நான்கே நாட்களில் கொட்டி பிடுகிறது.
கூண்டு கட்டி முடித்தபிறகு முத ன் முறையாக மழை பெரிதாகப் பெய்ய ஆரம் பித்தவுடன் வீட்டிலிருந்து மரத்திற்கு ஓடி னேன். தொப்பலாக நனைந்து கொண்டு பரத்தின் மீது ஏறிக் கூண்டுக்குள் நுழைத் துக்கொண்டேன். கண்டுக்குள் மழை புக வில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகுதான் ஒரு சில இடங்களில் சுற்றிலுமிருந்த கிளைகள் விழுதுகள் வழியாகத் தண்ணீர் கசிய ஆரம் பித்தது. ஆனல் கசிந்த நீர் அந்தக் கிளை அல்லது விழுதுடன் அதன் வழியில் கீழே போய் விடும். , எனக்கு ஒரடி ஒன்றரை அடிக்கு எப்போதும் ஈரமற்ற இடம் அந் நக் கூண்டுக்குள் இருந்தது. ஆயுட்கால மெல்லாம் அந்தக் கூண்டுக்குள் கழித்து பிடலாம் என்று தோன்றியது. அந்த ஆல மரத்தில் கட்டை எறும்புகள் உண்டு. அது டித்து இரத்தம் கூட வந்து பார்த்திருக் றேன். அன்றும் அந்தக் கூண்டுக்குள் றும்புகள் கண்ணில் படத்தான் செய்தன. றையவே எறும்புகள். முதலில் பயம் 1ான். ஆனல் அவை கடிக்கவில்லை. என் ேேத ஏறி அவற்றின் பயணத்தை மேற்

Page 8
723
கொண்டபோது கூட என்னைக் கடிக்கவில்லை. நிறைய எறும்புகள் அங்குமிங்கும் போய்க் கொண்டுமிருந்து அவை என்னைக் கடிக்கா மலும் இரு ந்து இடைவெளி அதிகமாக அதிகமாக எறும்புகள் மீதிருந்த பயம் சிறிது சிறிதாகக் குறைந்து இனிப் பயமே ຫຼິນ என்ற நிலை கூட வந்தது. எது எதையோ இழந்து விட்டு வந்தபோது பெரிய ஏக்கம் தோன்றவில்லை. ஆணுல் அந்தக் கூண்டு இப்போதும் ஏக்கத்தைத்தான் உண்டு 1ண்ணுகிறது சமீபத்தில்-இது கூட, அதன் வது சமீபம் என்பது கூட, மனதின் ஒரு விசித்திர சிருஷ்டிதான்-சில ஆண்டுகள் முன்பு அந்த ஊருக்குப் போக நேர்த் து போது துடிக்கும் மனதோடு அந்த اقب( மரத்தைப் பார்க்கச் சென்றேன். மர ம் இருந்தது. ஆனல் சுற்றுப்புறத்தில் நிறைய மாற்றங்கள். உண்மையில் அந்த மாற்றங்க grgi) முதலில் அந்த மரத்தைக் கூட அடையாளங் கண்டு கொள்ள முடியவில்லே. முன்பு மரம் மைதானம் போன்ற திறந்து வெளியில் ஓர் ஆதி காலக் கோயில் அல்லது ஸ்தூபி போல இருக்கும். இப் போது அதற்கு அருகாமையிலேயே வீடுகள் வந்து விட்டன. மரமே இன்னும் அதிக நாட்கள் விட்டு வைக்கப்படாது என்று தோன்றியது. மரத்தருகில் தரையே உயர்ந்திருந்தது.
மரம் பல பகுதிகளைத் ாஞகவும் பிறராலும் இழந்து விட்டிருந்தது. சற்றுக் கறுத்துப்போன மாதிரியும் தோன்றியது. முன்பு நாங்கள் கட்டி கைவிட்டுவிட்டுப் போன கூண்டின் சுவடே தெரியவில்லை. ஆணுல் கூர்ந்து பார்த்ததில் கூண்டுக்காகப் பரண் மாதிரி கட்ட வசதிப்படுமென அடித் திருந்த ஆணிகள் ஒன்றே ஒன்று மட்டும் காணக் கிடைத்தது. ஆணியின் தலை கிளை யில் ஆழமாகப் புதைந்து போயிருந்தது. வேறு யாருக்கும் அந்தப் பள்ளம் அந்தக் கிளையிலிருந்த வேறு எண்ணற்ற மேடு பள் ள்ங்களிலிருந்து மாறுபட்டது என்று தெரிய நியாயமில்லை. அந்தப் பள்ளத்தை நான் கண்டு கொண்டவுடன் ஆர்வத்துடன் அந்த ஆணியின் தலையைத் தொட்டுப்பார்க்க * நினைத்தேன், சுண்டு விரலால்தான் . அது

முடிந்தது. விரல் கூட ஆணியைத் தொட் டதா மரக்கிளேப் பள்ளத்தின் வேறு பகுதி யைத்தான் தொட்டதா என்று உறுதியா கக் கூற முடியாது. அந்தப் பள்ளம் பாதா ளமாகத் தோன்றியது. ஒரு சில சின் நம்பிக் கையில் இறந்தவர்கள் எல்லாரும் பாத ளத்திற்குத்தான் போகிருர்கள். மனிதன் தோன்றியதிலிருந்து எவ்வளவு பேர் இறத் திருப்பார்கள்? எவ்வளவோ கோடிக்கணக் கான பேர். கோடிக் கோடிக் கோடிக் கோடி. அத்தனே பேரும் அந்தப் பாத: ளத்தில். பூமி மீது இருக்கும் போது சொல் கிருேம் இவன் ராஜா, இவன் வாத்தியார், அவன் குமாஸ்தா, இவன் கடையில் வேலை பார்க்கிறவன், இவள் டாக்டர், இவள் பத் திரிகையில் வேலே பார்க்கிருள், இவன் இஞ்ஜினீர், இவன் ஹோமோபதி டாக் டர்.இந்தப் பாதாளத்தில் அவர்கள் எல் லாரும் என்ன பண்ணிக் கொண்டிருப்பார் கள் ? பாதாள உச்சர், பாதாள டாக்டர், பாதாள இஞ்ஜினீர், பாதாள குமாஸ்தா. பாதாளக் கதாசிரியை. பாதாளத்திற்குப் போய்க் கூட வெளியுலகத்தில் ஈடுபட்டி ருந்த பணிகளையே தொடர வேண்டுமா ? இருக்காது. பாதாளத்தை நரகமென்றுகொள் வோரும் உண்டு. நரகத்தில் வேதனையிருந் தாலும் இந்த உல்கத்தில் கட்டுதிட்டங்க ளும் தேவைகளும் இருக்க முடியாது நிறைய ஓய்வு இருக்கும். அந்த ஓய்வை நினேத்தால் இப்போதே பாதாளத்திற்குப் போய்விட
வேண்டும் போலத் தோன்றுகிறது. அதற் குத்தான் அந்த ஆலமரத்துக் கிளே யில் இருந்த பள்ளமொன்றில் எப்போதோ அடித்த ஆணியின் தலையைத் தேடினேனு? இப்போது ஒய்வு இல்லே. விண் விண் னேன்று வலிக்கும் முழங்கால் போலி ஓய் வைத்தான் தந்திருக்கிறது. வ லியோ டு கூடிய ஓய்வு என்று சொல்வதே அபத்தமா னது. இந்த வலி இன்னும் ஒரு நாளில் அல்லது ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத் தில் போய்விடக்கூடும். ஆணுல் அப்போது கூட ஒய்வு சாத்தியம் இல்லை என்று தோன்று கிறது. - ★

Page 9
ஒரு மழைநேரத்துச்
அ. ரவி
மழை நேரத்து சோகம் அறியீரோ ? மழை நேரத்தைப் பற்றி உங்களுக்குத்
r தெரியும். ஆனல் அதிலுள்ள சோகம்
பற்றி? அதைப் புரிய வைப்பதென்பது சற் றுச் சிரமம்தான்.
மழைக்காலத்தில் போஷாக்கு நிறைந்த புல்வெளியில் நடந்திருக்கிறீர்களா? உயர மான கட்டிடங்களின் அருகே நின்றிருக்கி றிர்களா? நிறையக் கிளைகள், இலைகள், கொண்ட பெரிய மரங்களின் கீழே இருந் இருக்கிறீர்களா? கொஞ்சம் கவனியுங்கள்இந்த இடத்தில் ஒரு மெலிதான சோகம் உங்கள் நெஞ்சை உகப்பவில்லேயா? அதிர வைக்கவில்லையா? முகில்களின் கறுப் புத் திரட்சி யாவும் உங்கள் நெஞ்சில் கவிவது போன்ற உணர்வு வரவில்லையா? ஏன் அதிகம் போவான்- ஒரு மழைநேர மாலைப்பொழு
تة தில் நீங்கள் தனித்திருந்தபடி ஏதேனும் புத்தகத்தை ( அன்ரன் செக்கோவின் 'மாட வீடு' ஞாபகமிருக்கிறதா?) வாசிக்கும் போது அந்தச் சோகம் இன்னும் நன்ருக
உணரப்படும்.
இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நெஞ்சை றைக்கிற சோகம். மழைக்காலம் மிக
t
o
ம் அழகானது என்பது பற்றி நான் விவா
s
திக்க வரவில்லை. மிக மிக அழகு. ஆதலி சூல் மழைக்காலத்தை நான் வெறுக்க வில்ஃல. அதிலுள்ள சோகத்தைத்தான் குறிப்பிடுகிறேன். அதுகூட நினைத்து நினைத்
ச் சிவிர்க்கக்கூடிய சோகம், மனத்தின்
துச மெல்லிய நரம்புகள்மீது தொடர்ந்து ஒரு அதிர்வு இருக்குமாப்போல,
இத்த அனுபவம் இதுவரை உங்களுக் குக் கிடைக்கவில்லையா? பரவாயில்லை. இனி
3.
星
lc

சோகம் போல
ரும் மழைக்காலத்தைக் கொஞ்சம் கவ ரியுங்கள்
2
தாடியைப் பற்றியதுதான் முக்கிய ரச்சினை என்ருல் அதுகூட சும்மா ஒரு  ைதக்குத்தான். மீரா நேற்று வந்தாள், இண் டக்கு வந்தாள் என்பதைவிட, நாளைக்கு ருவாள் என்பதுதான் ஆறுதல்தாற விஷ 10. அது ஒரு காலமி. . .
elpsörgy main subjects 2., Lð 2)(y6) flögth ன்ருயிருக்கக் கண்டு வெரி குட்" என்றவள். ல்லா group இலும் என்னுடு இணைத்தவள். னது நல்ல காலம் அதனைக் கண்டு மயங் வில்லை. இதைப் பற்றியெல்லாம் தெய்வீ ம், அது, இது என்று அலட்டிக் கொள்ள ல்லே. அதற்கு எனக்குக் கடவுள் நம் க்கை இல்லை என்பதும் ஒரு காரணம். ாதல் பற்றிய எனது கருத்து வேறுபட்டி ப்பதும் இன்னுெரு காரணம் S.
ஆணுல், இதைப் பற்றியெல்லாம் கொஞ் ம் யோசிக்க வேணும். அந்தந்தக் காலத் ற்கு துணையைத் தேடுவது பற்றி, மனசி கு ஒத்திருந்தால் கலியாணம் வரைக்குப் பாகலாம் என்பது பற்றி, இடையில் ாதல் என்ற வெறும் பேத்தல் இல்லாமல் ல்ல நண்பர்கள் ஆக இருப்பது பற்றி, தையெல்லாம் யோசிக்க வேணும்தான்.
ஒன்ருக லெக்சரிற்கு போவது வருவது, றைய நிறைய மரங்களின் கீழேயும் கன்ரீ விற்குள்ளேயும் இருந்து கதைப்பது -பலர் vers என்று நினைக்குமாப்போல - இகன் ச்சம் கேட்கலாம் போல் தோன்றியது.
'மீரா உங்களோடை கொஞ்சம் கதைக்க வேணும்' "என்ன, என்ன விஷயம்?" **இது அந்தரங்கமானது. பிறகு கதைப் Lub''

Page 10
724
** பிறகெண்டால்???
**பிறகு, பிறகுதான்?
ஐந்து மணிக்கு லெக்சர் முடிந்தபோ வந்தாள். 'ரவி என்ன விஷயம்? பிற கதைப்பமெண்டியள். இப்ப கட்டாய கதைக்ககவேணும். எனக்கு லெக்சர் ஒ டும் உள்ளடேல்லை. இப்ப கதைக்காட் பிறகு இரவைக்கு நித்திரையும்இல்லை'.
* வாங்கோ அத்த மரத்துக்குக் சீன இருப்பம்" y
மஞ்சள் நேரம். மாலை. மஞ்சளின் பி னணியில் வெள்ளையான லைபிரரி பில்டி முகில்கள் கூராய் இருந்தன. மஞ்சள் கதி அதற்குள் ஊடுருவியது. சந்தோஷம். மெ வாக விஷயத்தைத் தொடங்கினேன் L6 it இதைப்பற்றி என்ன நினைப்பிங் ளோ தெரியாது. எனக்கு இதை 'ட கெண்டு கேக்கவேணும்போலை. இடையி: நீங்கள் ஒண்டும் கதைக்கவேண்டாம். நா கதைச்சு முடிச்சாப்பிறகு நீங்க சொல்லுறதைச் சொல்லுங்கோ. விஷய துக்கு வருவம். எனக்கு உங்களிலை விருப்ப இது மற்ற நான் கதைக்கிற girls இ இருந்து விலகி பிரத்தியேகமான விருப்ப எனச்கு உங்கன்ரை போக்குப் பிடிச்சுது கதைகள் பிடிச்சுது. நீங்கள் என்னுடை வள் எண்டதிலை சந்தோஷம் இருக்கு உங்கன்ரை ஒவ்வொரு அசைவும் என்? நல்லாப் பாதிக்குது. நீங்கள் எனக்கு பக்கத்திலையிருக்கிறதெண்டால் எந்தரே மும் சோளகம் வீசுற மாதிரித்தான் நீங்கள் என்ஞேடை இருப்பியள் எண்டா
வாழ்க்கை சந்தோஷமாய் இருக்கும் எண் நினைக்கிறன். இதிலை உங்கன்ரை விருப் மும் இருக்கு. என்ன வாழ்க்கைத் துை யாக்க உங்களுக்கு விருப்பம் இல்லாம இருக்கலாம். இதிலே நீங்கள் எந்த முடிை எடுத்தாலும் எனக்குப் பிரச்சினை இல்ஃ உங்களுக்கு என்னேப் பிடிக்காமல் போ லும் பரவாயில்?ல நாங்கள் இந்த மாதிரிே நல்ல friends ஆக இருக்கலாம். நீங்க இதைப் புரிஞ்சு கொள்ளுவியள் எண்
 

s
t
தான் இவ்வளவும் நான் சொன்னஞன் நீங்கள் இண்டைக்கு முடிவு சொல்ல வேணு மெண்டில்லை நாளைக்கும் சொல்லலாம். எங்கன்ரை friendship உடையப்படாது. இரவைக்கு நித்திரை இல்லாமல் பண்ணின துக்கு மன்னிச்சுக் கொள்ளுங்கோ’ இவ்வ ளவும் மீராவின் முகத்தைப் பார்க்காமல் தான் சொன்னனன். அவளும் குனிந்து கொண்டுதான் இருந்தாள்.
அவள் பிறகு நிமிர்ந்து சொன்னுள். *ரவி, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ? I am already booked, gai16) attal 5 sta) மும் இதைப்பற்றி நான் சொல்லாதது எண் 1.து மனவருத்தமா இருக்குது. நான் பெரிய பிழை விட்டுட்டன்போலை, உங்கள் ட்டை நிறையக் கனவுகள வளர்த்திட்டன். அது என்ரை பிழைதான். எனக்கு என்ன சொல் றதெண்டே தெரியேல்லை. மன்னிச்சுக் கொள்ளுங்கோ." அவளது வெள்ளைக் கன் னத்தில் கண்ணிர் வழிந்தது.
'சீச்சி அப்படியெல்லாம் சொல்லாதை யுங்கோ. இதைப் பெரிசா எடுக்க வேண் டாம். இதுக்குப் போய் அழுது கொண்டு.' பிறகு அடுத்த நாள் எல்லாம் ஒழுங்காக இருந்தது. மீரா வந்தாள். சிரித்தாள். "குட் மோணிங்’ ஒரு காலைப்பூ மலர்ந்தது. கதைத்தாள். நேற்று ஒண்டும் நடக்காதது மாதிரி இருந்தாள். milk board இற்கு என் னுடன் வந்தாள். ஒன்ருகப் பால் குடித் தோம். நான் அவளுடன் கதைக்கும் போ தெல்லாம் ஒரு திரை விலகியது போல அல்லது மனம் சுத்தமாக்கப் பட்டதுபோல உணர்ந்தேன்.
அனேகமாகப் பிறகெல்லாம் இன்னும் நிறையக் கதை. எப்பிடி ஆளெண்டன். வெள்ளைப்பெடியன் என்று சொல்லி சின்னி விரலையும் காட்டினுள். ஒல்லியானவ ஞம். அவளது காதலைப்பற்றியே கதை போனது. "வீட்டிலை பெரிய எதிர்ப்பு, நான் fight பண்ண வேண்டியிருக்கு' என் ருள். 'ஒரு நாளைக்கு introduce பண்ணி
விடுங்கோ"எண்டன்."அது செய்யாமலா?*

Page 11
என்ருள். பகிடி பகிடியாக இதையும் சொன்னுள். 'உங்களுக்கு அவசரமா ஒரு பெட்டை பிடிச்சுத்தாறன்.' நான் சிரிச்சுக் கொண்டு பேசாமல் இருந்திட்டன்.
எங்கள் நட்பு மேலும் இறுகியது என்றே சொல்ல வேண்டும்.
அனேகமாக நான் கூப்பிட்ட இடத்திற் கெல்லாம் வந்தாள். நாங்கள் :ார் ஊராக, வீடு வீடாகச் செய்த பிரச்சாரத் துக்கெல்லாம் என்னேடு துணையாக இருந் தாள். நாய்களுக்கு மிகவும் பயந்ததும்; கள வாகப் பூக்கள் (முக்கியமாக ருேஜாப்பூ) கொய்ததும்; ஐஸ்கிறீம் வாங்கித்தாங்கோ, வாழைப்பழம் வாங்கித் தா ங் கே T காலுழையுது துரக்கிக்கொண்டு போங்கோ ('தூக்கிக்கொண்டு போங்கோ, *தான் துரக்கத் தயார், நீங்கள் வருவீங்களோ?* ‘ஓம்’ என்று கிட்டவந்தாள். சின்னி விரலைக் காட்டி, ‘இவனுக்கு என்ன பதில் சொல்லு றது?’ எண்டன் சிரித்தாள். ‘அவர் தூக்கி ணுல் முறிஞ்சு விழுந்து விடுவார்’ எண் டாள்) என்று நச்சரித்துக் கொண்டிருந்தது நல்லா ஞாபகம் இருக்குது. மழை பெய்த போதெல்லாம் ஒன்ருகக் குடைக்குள் போன தெல்லாம் நினைவில் நின்றது.
மீரா எனக்கு நிறைய நோட்ஸ் கொப்பி பண்ணித் தருவாள்; ரியூற்ஸ் எழுதித் தரு வாள் என்பதைவிட ஒருநாள் ஏதோ ஒருகதை பில் எனக்கு வடைபிடிக்கும் என்பதை வைத்து அடுத்த நாள் பெரியதொரு வடைப் பார்சல் தந்தது (இந்த வடை தந்ததிலும், என்னைக் கண்டுவிட்டு மேல்மாடியிலுள்ள ரூமிலிருந்து ஒடிவந்தது இன்னமும் நெஞ்சில் நிறைந்து போயிருக்கிறது) என்பது எவ்வ னவு பசுமையான நினைவு.
காலப் போக்கில், எனது தாடியின் சிறு அரும்பல்கண்டு, ‘என்ன தாடிக்கோலம்? எனக்கு தாடிக்காரரைக் கண்டால் பிடிக் காது’ என்று மீரா சொல்ல **இந்த முறை தாடி வளர்க்க வேணும் போலை' என ‘'வேண்டாம் வேண்டாம், வெட்டுங்கோ' எனக்கு வெட்ட மனம் ஒப்பவில்லை. கிடக் கட்டும்.

7ቋ5
அடிக்கடி தாடியைப்பற்றிப் பிரஸ்தாபித் தாள். ‘வெட்டுங்கோ அரியண்டமாய் இருக்கு. ஏன் முகத்தைக்கெடுக்க வேணும். நான் உங்களுக்குப் பக்கத்திலை படுக்கிறவ ளாயிருந்தால் நீங்கள் நித்திரையாயிருக் கேக்கை வெட்டிடுவன்'
Socia1 அன்றுதான் கொஞ்சம் வித்தியா சமாகக் கதைத்தாள். 'இண்டைக்கு Social இற்கு வாறிங்களா? வாறதெண்டால் தாடியை வெட்டிக்கொண்டு வரவேணும், தாடியை வெட்டாட்டில் உங்களோடை கதைக்க மாட்டன். இஞ்சை வாங்கோ உங்களோடை ஒரு கதை-என்ன, நான் கிடைக்கேல்லையெண்டா தாடி வளர்க்கிறி யள்?' எனக்குச் சரியான ஆத்திரம். * இவ்வளவு காலமும் என்னுேடை திரிஞ்சு
器 விடுங்கோ இண்டைக்கு Socialஇற்கு வரேக் கை தாடி வெட்டிக் கொண்டு வரவே வேணும்,'
தா புரிஞ்சு கொண்டியள்?' ' சரி. அதை
இரவு Social இற்கு போனபோது மீரா மிகவும் அழகாக. (ஒரு முறை அதிகமாக வயிறெரிந்தது பற்றிச் சொல்லாமல் இருக்க முடியவில்லை) நான் கிட்டப்போய், ' வடிவா இருக்கிறியள்' சின்னச் செம்மையான சிரிப்பு. பிறகு தாடியைப் பார்த்தாள். * “மீரா சொறி' எண்டன். பிறகு சிரித்துக் கொண்டு “மீரா வானத்தை வில்லா வளைக்க வேணுமெண்டால் வளைக்கிறன், சந்திரமண் டலத்திலை இருந்து அரிசி கொண்டுவா வேணுமெண்டா அதுவும் செய்வன், தாடியைப் பற்றிக் கதைக்க வேண்டாம்.' அவள் சிரித்துக்கொண்டு காதைப் பொத்
Enjoy பண்ணுறதுக்கு குடிக்கிறது எனக்கு அவ்வளவு பெரிசாத் தெரியேல்லை. வாயை நனைத்தபோதே பெரிசாக வெறி வந்த போது, வயிற்றுக்குள்ளும் கொஞ்சம் போய் விட்டால் எப்பிடி இருக்கும்? இது girls எல்லோரும் போனுப்பிறகு தான் நடந்தது. அடுத்தநாள் எந்தப் படுபாவியோ மீராவுக்
(g5l போய் அண் டி யிருக் கி ரு ன்.

Page 12
726
அடுத்தநாள் மீரா என்னைக் கண்டவுடன் மூஞ்சியை நீட்டினுள். ரூம் அடிக்குச் சென் றபோது மேலேயிருந்து கூப்பிட்டு, கீழே ஓடிவந்தாள். அந்தக் கோடை காலத்து வெயிலுக்கு, காற்று சிறிதும் அசைவற்று, மரங்கள் உறைந்து போயிருக்க, "ரவி, உங் களோடை ஒரு கதை கொஞ்சம் இருக்கு" பிறகு, "ராத்திரி நாங்கள் போனுப்பிறகு என்ன நடந்தது?' எண்டாள். 'ஒண்டு மில்லை' எண்டன் சாதாரணமாக, "ஒண் டுமில்லையோ? இண்டைக்கு நான் கம்பஸ் Qsòg GL 75 525 firstyear boy 6T65r னட்டை வந்து ‘ரவி நல்லபிள்ளை எண்டு பின்னுலை வழிஞ்சியளே. ரவியை ராத்திரி பாத்திருந்தால் சீவியத்திலை கதைச்சிருக்க மாட்டியள்’ எண்டான். நான் "சீ, ரவி அப்பிடியெல்லாம் செய்யமாட்டார்’ எண் டன். 'ரவி அப்பிடிச் செய்ததை என்னுலை நிரூபிக்கவும் ஏலும்' எண்டான். எனக்குச் சரியான ஆத்திரமாயும், அழுகையாயும் , போச்சு. ஏன் ரவி இப்பிடி? இப்பிடியெண் டால் உங்களோடை நான் பழகியே இருக் கமாட்டன். நான் இந்தக கம்பஸிலே ஆரோ டை கூடப் பழகிறன். உங்களோடை மாத்திரம்தானே. நீங்கள் இப்பிடியெண் டால்? சீ, சரியான வெக்கமாயிருக்கு.’முக மெல்லாம் சிவந்தது. கண்ணிர் தளும்பியது. ‘குட்டை’’ என்று கொண்டு ஒடிஞள்.
அடுத்தநாள் கம்பளில் கண்டபோது மூஞ்சியைத் திருப்பினுள் நான் பேசவில்லை . பிறகு வலியவந்து "எனி நீங்கள் உந்த வே லை யொ ன் டு ம் செய்யாதையுங்கோ, தாடியையும் வெட்டுங்கோ’ என்ருள்.
பிறகு ஏதோ ஒரு பொழுதில் இப்பிடிக் கேட்டாள். 'நீங்கள் அண்டைக்குக் குடிச்ச துக்கும், இந்தத் தாடிக்கும் நான்தான் காரணமோ? " "சீச்சி அப்பிடியில்லை. "எண்
t-6it.
பிறகெல்லாம் அவள் என்னுடன் கதை யை க் குறைத்துக்கொண்டாள் போல்
தோன்றியது. சும்மா பார்த்து ஒரு மென் முறுவலுடன் சரி.

பின்னும் பொழுதுகள் போக, ஒரு மாலை நேரத்தில், மரத்தின் கீழ் நான் கடிதமெ ழுதிக்கொண்டிருக்க, பக்கத்தில் வந்து அமர்ந்து “என்ன, கண்கள் கலங்கியிருக்கு மாப்போல' “சிச்சீஅப்பிடியில்லை."நீங்கள் ஏன் என்னுேடை அவ்வளவு கதைக்கிறே ல்லை?' எண்டாள். "நீங்கள் தான் கதை யைக் குறைச்சுக்கொண்டியள். எனக்குத் தான் காரணம் தெரியேல்லை' எண்டன். * சனிக்கிழமை என்ரை birthday கட்டாயம் ரூம்இற்கு வாங்கோ’ என்ருள். 'எனக்கு நேரமில்லை' எண்டன்.
"பொய் சொல்லுறியள்
"சத்தியமாய் எனக்கு நேரம் இல்லை. சனிக்கிழமைதான் நான் வீட்டை போற நாள். அதை நிற்பாட்ட ஏலாது. மன்னிச் சுக்கொள்ளுங்கோ’’ எண்டன்.
'எனக்கு அந்த இந்தக் கதை வேண் டாம். சனிக்கிழமை வரவேணும். நான் காத்துக்கொண்டு இருப்பன்." போய்விட் t-ft 6ir.
திங்கள் கம்பஸ் இற்கு வந்தபோது முகம் சிவந்திருந்தாள். -'ஏன் வரேல்லே?"நான் நேரமில்லைஎண்டு சொன்னனுன் தானே' - 'உங்களுக்காக நான் எவ்வளவுநேரம் காத்துக்கொண்டு இருந்தனன். எனக்குத் தேவையில்லாத ஆக்களெல்லாம் வரீனம். தேவையான ஆக்கள் வராயினம். சாமம் பன்ரண்டு மணிமட்டும் பாத்துக்கொண்டு இருந்த ஞன். பன்ரண்டு மணியோடை என்ரை birthday முடியுது எண் டுபோட்டு பிறகு தான் படுத்தணுன். ஏன் வரேல்லை? நீங்கள் இப்பிடியெல்லாம் மாறுவியள் எண்டு நான் ஒரு சொட்டும் எதிர்பார்க்கேல்லை." என்று சொல்லிக் கொண்டு அழுதாள். அல்லது அழுதுகொண்டு சொன்னுள்.
பிறகெல்லாம் மீரா அவ்வளவாக என் னுடன் கதையில்லை என்றே சொல்லவேண் டும். சிரிப்புடன் சரி. (பின்னைக்காலத்தில் ஒரு நாள், தாடி வெட்டப்பட்டு, தஜல

Page 13
மயிர் ஒழுங்காக இருந்து, "இப்பதான் குழந்தைப்பிள்ளை மாதிரி வடிவா இருக்கிறி யள்' என்று ஒப்புக்குச் சொன்னதுபற்றி நான் பெரிதும் சலனப்படவில்லை.)
இன்னமும்தான் அந்தப் பிரிவின் காரணம் புரியவில்லை. தாடி வெட்டாததா, Social இற்கு குடித்ததா, அல்லது birthday இற்கு வராததா? இம்மூன்றில் எங்கேயோதான் பிரிவின் முஃ? விட்டிருக்கலாம்.
இப்பவெல்லாம் பழசுகளே யோசிக்கும் போது மனதில் மெல்லிய அதிர்வு கொண் டுதான் இருக்கிறது.
3
இனிவரும் மழைக்காலத்தைக் கொஞ்சம்
கவனியுங்கள். . ܐ
'தன்னிறைவு எய்திய படைப்புகளில் கலை ஞனின் அனுபவங்கள் அவனுடைய பார்வை தீட்சண்யத்தால் மறுபிறப்புக் கொண்டு, பிரத் யட்ச உலகத்தின் பொதுத் தன்மை அனுப வங்களின் தேர்விலும் அடுக்கிலும் அழுத்தத் திலும் பல்வேறு மாற்றங்கள் அடைந்து, அவற்றை அக்கலைஞன் அர்த்தப்படுத்திக் கொண்டதில் ஏற்பட்ட முழுமையின் விள வாய் ஒரு புது உலகம் தன்னை ஸ்தாபித்துக் கொண்டு எழும்புகிறது. இந்தப் புதிய உல கம் அது தோன்றுவதற்குக் காரணமாக இருந்த பிரத்தியட்ச உலகின்மீது ஆழ்ந்த பாவங்களைப் பாய்ச்சிக் கொண்டிருப்பதை உணர முடியும். இங்குதான் படைப்பு எனும் சொல் அதன் தகுதிக்குரிய இடத்தில் பிரயோகமாகிறது. கலைஞனின் பார்வையில் அவனுடைய அனுபவங்கள் பெறும் அர்த்தம் தான் அனுபவப் பிரதிபலிப்பு எனும் தேகத் துக்கு அதன் இயக்கத்தைக் கணக்கில் எடுத் துக்கொள்ளக்கூடிய உயிரை அளிக்கிறது. எழு தப்படுபவற்றில் கலைப்படைப்பு எனும் தகுதி பெறுபவை நமது பார்வையைப் பாதித்து நமக்கும் புற உலகுக்குமுள்ள உறவுநிலையில் சிறிய பெரியமாற்றங்களை நிகழ்த்திக்கொண் டிருக்கின்றன. இதன் வீச்சை ஒரு தேசத்தின் தலைவிதியை மாற்றிவிடக் கூடியகலாசாரப் புரட்சியிலிருந்து எளிய தனிமனித அனுபவங் கள் வரையிலும் பார்க்கலாம்."
-சுந்தர ராமசாழி

727
முகம் மறுக்கப்பட்டவர்கள்
இவர்கள் நகரின் யந்திரமயத்தில முகமிழந்த மனிதரல்ல.
வீதியில் சென்ற வீட்டினில் இருந்த சுருங்கக் கூறின் இம்மண்ணில் பிறந்த சாதனைக்காகச்
சன்னங்களால் பரிசளிக்கப் பட்டவர்கள். அத்துடன், தீச் சுவாலை போர்த்திக் கெளரவிக்கப் பட்டவர்கள்:
இதனுல்
முகம் மறைக்கப்பட்டவர்கள் !
ஆஸ்பத்திரிச் சவச்சாலையில் அடையாளம் காணப்படாதவர்கள்.
உற்ருரால்.
பெற்ற தாயரால் அடையாளம் கண்ட பின்னும்
காட்டிக் கொள்ளப் படாதவர்கள். இதனல், இவர்கள் - முகமிருந்தும்
மறுக்கப் பட்டவர்கள்
மைத்ரேயி

Page 14
ஆலமரத் தோப்பும் தோப்பாகாக் காளான்களு
ஜோதி விநாயகம்
3. புரிந்துகொள்ளுதல் குறித்து
இலக்கியப் படைப்புகள் புரிந்துகொள்ளக்
கடினம் கொண்டிருக்கின்றன; அவை புரிந்துகொள்ளும் படிய்ான எளிமை கொண் டிருக்க வேண்டும் என்ற குரல், தமிழ் இலக் கியச் சூழலில், எழுந்து கொண்டேயிருக்கி Ո9ֆ1.
இலக்கியப் படைப்புக்கள் ஒலைச் சுவ டிகளில் வாழ்ந்து கொண் டி ருந்த காலத்தில் இத்தகைய கோரிக்கை இருந் ததா என்ன என்று தெரியவில்லை. ஒலைச் சுவடிகளில் வாழ்ந்து வந்த இலக்கியங்களி லும் புரிந்துகொள்ள எளிமையான பகுதிக ளும் கடினமான பகுதிகளும் இருந்து வரு கின்றன என்பதை நாம் அறிந்து வருகி ருேம்.
பழந் தமிழ் இலக்கியத்தின் கடினத் தன்மை இன்று வழக்கொழிந்த சொற்க ளின் கடினத்தால் மட்டும் நேர்வது என்று சொல்வதற்கில்லை. ‘மணிமேகலை’ யில் நிகழ் கிற தத்துவச் சர்ச்சைப் பகுதிகள் பெளத்த மதத் தத்துவத்தின் பரிச்சயத்தை வேண்டி நிற்பவை. அந்தாஃாய மகா வித்துவான் மீஞட்சி சுந்தரம்பிள்ளையிடம் UITL-b கேட்ட உ. வே. சாமிநாதையருக்கு தமி ழின் சிறந்த நூல்களில் கம்பராமாயணம் ஒன்றையே, மீனுட்சி சுந்தரம்பிள்ளை சைவ ரான காரணத்தாலேயே கற்பித்து மறைந்த நிலையில், சேலம் ராமசாமி செட்டியார் என்னும இலக்கிய நண்பரின் அறிவுரையின் பேரில் தமிழ்ச் சமணர்களைத் தேடிச் சென்று, அவர்களிடம் பாடம் கேட்டே 'சீவக சிந்தாமணி’யைக் கற்றுப் பதிப்பித் தார் உ. வே. சா. ‘மணிமேகலை’யில் பெள த்துமதச் சொல் ஒன்றே ஒன்று புரியாமல்

போனதற்காக கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக வேலைபார்த்து வந்த உ. வே. சா. அதே கல்லூரியில் வேலைபார்த்த ஆசிரியர் ஒருவரிடம் பெளத்த மதத் தத் துவத்தைப் பாடம் கேட்டு பெளத்த மதத்தை விளக்கும் நூலையும் எழுதி “மணி மேகலை’யையும் பதிப்பித்தார் என்பது இலக்கியத்தை அனுபவித்தல், இலக்கியப் பணி ஆகியவற்றின் சிரமத்தை எடுத்துச் சொல்லி நிற்பது.
வேறு எந்தவித ஆதாயமும் கருதாது, இலக்கிய ஆராய்ச்சியில் இயல்பாகவே ஏற் பட்ட ஈடுபாடு காரணமாகவே, வேறு எந்த தாபனத்தின் உதவியுமின்றி ஒற்றையொரு மனிதனுக பழந்தமிழ் இலக்கியச் செல்வம் அனைத்தையும் தேடி அலைந்து, கண்டு பிடித்து, பேணி, செப்பம்செய்து, பதிப் பித்து தமிழ் இலக்கியச் செல்வம் அழிந்து விடாமல் பாதுகாத்து டாக்டர் உ. வே. சாமி நாதையர் தமிழ்ச் சமுதாயத்திடம் வழங் கிச் சென்றிருக்கும் வரலாறு, இலக்கிய அனுபவமும் இலக்கியப் பணியும் வேறு ஆதாய நோக்கமற்ற சுய சிரமத்தை வேண்டி நிற்பதை உணர்த்தப், போதுமானது.
வழக்கொழிந்த சொற்களின் கடினம் இல்லாத நிலையிலும், தத்துவப் பரிச்ச யம் வேண்டாத இலக்கியங்களும் உடனடி யாகப் புரிந்து கொள்ளக் கூடியவை என்று சொல்வதற்கில்லை, அதோடு இலக்கியத் தன்மை என்பது இவைகளுள் அடங்கியும் இல்லை.
நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புக்கள் வழக்கொழிந்த கடினச் சொற்கள் அற் ‘றும், தத்துவக் கோட்பாடுகளை விவாதிப் பது என்ற நிலை அற்று இருந்தும், புரிந்து

Page 15
கொள்ள எளிமையற்றவையும் அவற்றில் இருக்கின்றன என்ற குரல் எழுந்து வருகி கிறது. இலக்கியப் படைப்புகளில் என்ன புரியவில்லை என்ற கேள்விக்குக் கிடைக்கிற பதிலே வைத்தே இந்தப் பிரச்சினைக்கு விளக்
கமும், தெளிவும் காண இயலும், இலக்கி
யப்படைப்புகள் புரியாமல் போவதற்கு ஏதாவது புரியாத வரிகளோ, வார்த்தை களோ கொண்டிருக்கின்றனவா என்று வரி வரியாகப் படித்துப் பார்த்தால் அநேக மாக "இல்லை" என்ற பதிலே கிடைக்கும்
அப்படியே புச்படாத வார்த்தை ஒன்றி
ரண்டு இருந்தாலும் அதற்கு நாம் உ. வே. சா. பட்ட அள்விக்கு-கொத்த த்துவத் தையே பாடம் கேட்ட அளவுக்கு சிரமப் படவேண்டியதில்லே, இருக்கவே இருக்கிறது அகராதி. திருப்பி அர்த்தம் பார்த்துக் கொள்வது எளிமையான காரியம்தானே? வார்த்தைகளின் அர்த்தம் முழுவதும் புரிந்த நிலையிலும், எளிய வார்த்தைகள் கொண்டு இயங்குகிற இலக்கியமும் புரி படாமல் இருப்பதுதான் புகார்.
வார்த்தைகள் மூலமாக இலக்கியம் படை க்கப்பட்டாலும் வார்த்தைகளிலோ மொழி பீலோ மட்டும் இலக்கியத்தின் சாராம்சமான తెఒ தங்கியிருக்கவில்லை என்பதுதான் சங்கதி. சொற்களில் இலக்கியம் தங்கியி ருந்தால் இன்று மொழியியல் வல்லுனர் கள் தான் பெரிய இலக்கியவாதிகளாகவும் இருப்பார்கள். ஆனல் சொற்சிலம்பத்தை இலக்கிய அந்தஸ்தாக காட்டியும், நம்பியும் வருகிற கூட்டத்திற்கும் தமிழில் குறைச் சல் இல்லை. “ “ புரிகிற மொழியை, கல வடிவத்தை உ லாகக் கொண்டு இயங்குகிற இலக்கியத்தில் புரியாத உயிராக இருப்பது என்ன என்று இலக்கியவாதிகளைக் கேட்டால் அனுபவம் என்பார்கள். முற்போக்கு இலக்கியவாதிகள் சமூக முரண்பாடுகளும் அவற்றைத் தீர்ப்ப தற்கால வழி முறைகளும் என்பார்கள். இந்த இரணடும் வேறு வேறுதான என்று llTfLYGurrub.
:
தி
སྐྱེ་
(
守
s
G
 

729
ம்னிதக் குரங்கிலிருந்து மனிதனுக மாறும் பாது, மரத்திலிருந்து இறங்கி நிலத்தில் பயர்ந்து செல்ல வேண்டியது ஏற்பட்ட பாது, நிமிர்ந்து நடந்தவுடன் மரமேறப் பயன்பட்ட கைகள் சுதந்திரம் பெற்றன.? தந்திரம் பெற்ற கை உழைக்கப் பயன் ட்டது. உழைத்தகை தேர்ச்சி, திறன் பற்றது.? சமூக உணர்வு கொண்ட மனி ன் சொல்லிக் கொள்வதற்கு ஏதோ ன்று உள்ளவன் ஆஞன். தேவை மனிதக் ரங்கின் குரல்வளையை மாற்றி அமைத்து பச்சும் மொழியும் உருவானது.* உழைப்பு, பச்சு இரண்டும் சேர்ந்து மனிதக் குரங் ன் மூளை மனித மூஃாயாக மாறியது."
'மூளையின் இயக்கமே மனம்’’ என்ற ஷய விஞ்ஞானியான 1. P. பாவ்லோவ் பு: இன் று வ ர் களின் விஞ்ஞான முடி புகளேயும் ஒத்துக் கொள்வோமேயாளுல் ாலூட்டி மிருகமாக இருந்து "உயர்வகைப் 1ாலூட்டி'8 மனிதனுக மாறிய மனித மனத்தின் இயல்பு என்ன என்று பார்ப் து அனுபவம் என்ருல் என்ன, சமூக முரண்பாடுகள் என்ருல் என்ன என்று
சித்து கொள்ள உதவும்.
Ursy! :) I Ë(5LLE E s 335 b3, 2 si i shisë,3, பாலூட்டி மனிதனுக மாறிய மனிதன் !ாலூட்டியின் உயிரியல் இயல்புகளும் (பசி, நாகம், பாலுணர்வு) மனித மன இயல்புக ரும் ஒன்றையொன்று மிஞ்சிப் போட்டியிடு ற நிலையிலேயே தான் இருக்கிறன்; மனம் இருக்கிறவரையில் அப்படித்தான் தொடர்ந்து இருக்கவும் முடியும். அதனுலேயே மனிதனை மூக மிருகம் என்று சொல்லுவதும்.
ஆணுல் மனிதன் மற்றப் பாலூட்டிகளிலி நந்து உயர்வகைப் பாலூட்டி என்ற பிரிவினை கொண்டது மனிதனின் மனநிலை உணர்வு, பச்சு, மொழி என்று விரிவுபட்ட சாதனங் ளின் மூலம் வெளிப்பாடு கொண்டதினுல் தான்.
இவ்விதம் ஆன் உணர்வுகளைப் பேச்சு, மொழி என்ற சாதனங்களின் மூலம் வெளிப் ாடு கொள்ளச் செய்கிற மனம் எவ் பகையான இயல்பு கொண்டது?

Page 16
7.30
மனம் தன் தன்னுணர்வின் தேர் தன் ஆதி இயல்புகளான பசி, #زf } பாலுணர்வு என்ற பாலூட்டியின் உயிர் இயல்புகளுக்கு தன்ன ஒப்புக் கொடு hi இழுத்த இழுப்பில் சென்று இழிற؛ وقتی U litt கொள்ளும்: t நிறுத்தி பசி, தாகம், உடல் ரீதியான ப ணர்வு என்ற ஆதி பாலூட்டி இயல்பு தன் மன இயல்பால் வென்று தன்வ கொண்டு மனிதனுக உயர் நிலையும் 3 வ்து இவ்விதம் தன்ன கீழ் நிலக்கு இழிவு செய்து கொள்ளவும், தன்ன உயர்நில நிறுத்தி சிறப்பெய்தவும் வல்ல இரு நில கொண்டது மனம், இவ்வித இருமை நிலைகளை 01ப்துவத புறச் சூழல் மட்டுமே காரணம் அல் மனிதனுக்கு முத்திய மிருகங்கள் Լ5 331 մ, ջ தேர்வு என்ற தான் விரும்பிய காரியத் செய்ய முடிகிற சுதந்திர நிலையை அை வில்லை. அவை தங்கள் (instinct) என்ன செய்யுமோ அவற்: மட்டுமே செய்ய முடிகிற யதேச்சைய Бtuuj! Зuši bit (natural compuls 10tion) என்ற ஒரு மை நிஜி யி இருக்கிற மாதிரியே என்றும் இருந்து 6 கின்றும்31. மனிதன் மனத்தின் தேர்வு எல் 3és II 4,45). Dit 3T Gguusis (wilftal actie என்ற சுதந்திர நில அடைந்ததன் மூ6 இழிநிலை, உயர்நிலை என்ற இருமை நி கொண்டான். (மனத்தின் தேர்வு மூல இழிவுறவும் உயர்வுறவும் சுதந்திர கொண்ட இந்த இருமை நிலையின் 感 நிலையான இழிநிலை மூலமே அவன் த சக மனிதனை அடிமை கொண்டாம்
இயற்கையின் பெரு மாற்ற நிலைகளில் என் வது மனத்தின் இயல்பான இந்த இருை நி?ல் மாற்றம்பெற முடிந்தாலே மனிதனி பிரச்னைகளும் மாற்றம் பெறும் . 6 كم ثقيقي பிரச்னைகளின் வடிவங்கள் மட்டுமே மா றம்கொண்டு அவற்றின் உள் தன்மை ஒ( தன்மையோடு தொடர்ந்தே வரும்-1
பிரபஞ்சத்தின் சகல பெர்ருட்களும் து கள் உள் முரண்பாடுகளின் மோதல்களி மூலமாகவே வளர்ச்சியுறுகின்றன.7
 

லே
co).
லு களே
3-D
றச் பில்
Ο Ω
· Ֆն) , இன்
ത5
றை
!፣ùùff ory
வரு iற On)
மனித மனம் தோன்றுவதற்கு முந்தைய பொருட்களின் முரண் 1ாடு யதேச்சையான (natural compulsory motion) sis51). (5 மைநில கொண்டிருந்தது. மனித மணத்தின் முரண்பாடு இச்சா பூர்வமான செயல் (witut action) என்ற இருமைநில கொண் − • [gنسL பொருட்களின் முரண்பாட்டின் ஒருமை நிலக்கும், மனித மனத்தின் முரண்பாட் டின் இருமை நிலக்கும் உள்ள இந்த மா பெரும் மாறுபாட்டைக் கணக்கில் கொண்டு மனித மனத்தின் இருமை நிலையின் வெளிச் சத்தில் பார்க்கப்பட்டாலே மனிதனின் சகல விஷயங்களும் துலக்கம் பெறும். இந்தப் பார்வையின் ஒளியில் அணு வம், இலக்கியம், சமூக முரண்பாடுகள் என்றல்
.
மனிதனுக்கு முந்திய மிருகங்கள் தங்கள் இயல்புணர்வின்படி யதேச்சையான நிர்ப் பந்த இய்க்கப் மட்டுமே கொண்டிருத்தன. தங்கள் உணர்வுகளை பேச்சு போன்ற சாத னங்களின் மூலம் வெளிப்படுத்தவில்லை. மனம் என்ற இச்சாபூர்வ தணிக்கைக் ძნQს வியும் விரும்பிய உணர்வுகளே வெளிப்பு டுத்துவதும், விரும்பாத உணர்வுகளே வெளிப் படுத்தாது மறைப்பதும், மாற்வி வெளிப்ப டுத்துவதும் இல்லாத நிலையில் அவைகள் தங்கள் உணர்வுகளை மறைத்ததாக இல்லை. மனிதன் தன்னுடைய உணர்வுகளைத் தான் உணர்ந்து பேச்சுப்போன்ற சாதனங்கள் மூலம் வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு தன்உணர்வு கொண்டான். பேச்சு போன்ற
சாதனங்களின் மூலம் தன்னுடைய உணர் வுகளை வெளிப்படுத்தும்போது அவற்றில் விரும்பிய உண்ர்வுகள் வெளிப்படுத்தவும்? விரும்பாததை மறைக்கவும், தன் உண்மை உணர்வுக்கு மாறன. பொய்யைச் சொல்ல வும், தன் மனத்தின் பல்ஹீனங்களுக்கு, ஆசைக்கு வசப்பட்டு தானே தன்னுடைய உணர்வுகம்ே தவறுக அவத்ானிக்கவும் ஏற். பட்டது. : ""," , . : "",
இலக்கியவாதி இவ்விதம் மற்ைக்க்ப்படுகிற,
மாற்றிச் சொல்லப்படுகிற,உணர்வு நிலைகளின்

Page 17
"உண்மைகளை கலை வடிவத்தில் வெளிப்படுத்த
முற்படுகிறவ ைஆணுன்,
இவ்விதம் மறைமுகம் கொண்டு இயங்கு கிற வாழ்க்கையின், உண்மை (உள் தன்மை, தன்னுள் கொண்டுள்ள உள்ளொளியை உணர்வதே அனுபவம் என்றயிற்று; அதன்
ஆயிற்று.
இவ்விதம் பார்க்கும்போது உண்மை என்பது உள்தன்மை என்று ஆகிறது. மனத்தின் கோலங்கள் காட்டுகிற போலித் தோற்றங்களே மீறிய அவ்வப் பொருளின் இயல்ப்ார் உள் தன்மையே உண்மை. இவ் விதம் அவ
றின் இயல்பான உள் தன்மை
ざ
யாகிய உண்மை கண்டுபிடிக்கப் படவேண் டிய பொருட்களில் மனமும் அவற்றின் உணர்வுகளும் அடக்கம். மண்ம் காட்டும் போலித் தோற்றங்களே மீறி மணம் உள் ளிட்ட பொருட்களின் உள்தன்மையாகிய உண்மையைக் கண்டுபிடிக்கும் கருவியும் மணமே. இதற்கு மனம் தன் விருப்பு வெறுப்புக்கா, தன் தற்சாய்வுகளைத் துறந்து 9, ள்வப் பொருளின் §§filC$)utá காறுைம் உயர்நிலை, நடுநில எய்த வேண்டும். இவ்விதம் அவ்வப் பொருளின் உண் மை1ை (உள் தன்மையை) காணுவதே அனுபவம் என்னும் போது அதனுள் சமூ கம் மறைத்து போலித் தோற்றம் காட்ட முயலும், அதை மனம் தவருக நம்பும், அவதானிக்கும் சமூகத்தின் உள் முரண்பா டுகளும் அடங்கும். எனவே பொருளின் உண்மை (உள்தன்மை) காணுவதே இலக் கிய ரீதியான அனுபவம் என்னும்போது இலக்கிய ரீதியான அனுபவத்தினுள் சமூக முரண்பாடுகளை அவதானித்தலும் அடங்
அனுபவம் என்பதனுள் அடங்கும் சமூக முரண்பாடுகளை கலை வடிவச் சிறப்போடு வெளிப்படுத்தும்போது, அவை இலக்கியம் என்று ஆகும்.
சமூக முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குரிய வழி என்னும்போது 'தன் - உணர்வு Qupg,(36' 605%)' (consciousness is
 
 
 

781
freedom) என்ற எங்கெல்ஸின் நிலைப்பாடு அவதானிக்கத் தக்கது. சமூக முரண்பாடு கள் யாவுமே நடவடிக்கையின் மூலமாக மட் டும் தீர்க்கத்தக்கவையல்ல. உதாரணத்திற்கு ஒரு அதிகாரி ஒரு ஊழியரை தவருகத் தண்டித்து விடுவது நடவடிக்கையின் மூலம் மாற்றம் பெறத்தக்கது. ஆனல் அதிகாரி பதவிகளை அடையும் மனிதகுலத்தின் அதிகார வர்க்க மனுேபாவம் மனித குலம் அம் மனுேபாவம் குறித்த தன்உணர்வு நிலைகளை அடையும் போதே விடு தலை பெறத்தக்கது. எனவே அதிகாரியின் தவறைத் திருத்தி ஊழியர்களின் நலன் காக்கும் உடனடித் தீர்வு நடிவடிக்கை. இந்த உடனடித் தீர்வான நடவடிக்கையையும் கலைவடிவச் சிறப்போடு இலக்கியப் படைப் பாக்குவது தன்-உணர்வு நிலைகளுக்கும் அதன்மூலம் மீண்டும் நடவடிக்கை தேவை யான பிரச்னைகளில் நடவடிக்கைகளுக்கும் வழி வகுக்கும். எங்கெல்ஸ் ஏன் 'தன்னுணர்வு; பூர்வமான நடவடிக்கையே விடுதலையைத்தேடித்தரும்' என்று சொல்லாமல் 'தன்னுணர்வு பெறு தலே விடுதலை’ என்று சொன்னர் என்: யோசிக்க வேண்டும். சரியான தன்னுணர்வு அடுத்து, நடவடிக்கை தேவையான இடங் களில் நடவடிக்கையில் இறங்கத் தூண்டும். என்பதாலேயே 'தன்னுணர்வு பெறுதலே விடுதலை’ என்ருர் எங்கெல்ஸ். சமூக முரண் பாடுகளைப் பற்றி சரியான தன்னுணர்வை எழுச்சி பெறச் செய்யும் கலைவடிவச் சிறப்புமிக்க இலக்கியம் சரியான வாசகனை நடவடிக்கை தேவையான இடத்தில், நடவ டிக்கையில் இறங்கத் தூண்டும்.
-எனவே மன உணர்வுகளின், சமூக முரண் பாடுகளின் மனுேபாவ மூலங்களின் உண் 6ቕኝ1ር96õዃህi (உள் தன்மையை) கலைவடிவக் சிறப்போடு வெளிப்படுத்தும் போது சரியான வாசகனிடத்தில் சரியான தனுைணர்வை எழுச்சிபெறச் செய்து, நடவடிக்கை தேவை யான இடத்தில் நடவடிக்கையில் இறங்கச் செய்யத் தூண்டுவதாக அமைகிறது, இலக்
Guio.

Page 18
7 ፵2
சரியான வாசகன் யார்? என்ருல் உட்பட்ட பொருள்களின் எளிமையற்ற லான உண்மையை (உள் தன்யை உணர்வதில் இயல்பான அக்கறை கெ இயங்குகிறவன். அதோடு கூட இலக் தனக்கென மரபுரீதியான தணிவ கொண்டு இயங்குகிறது என்பதால், கியத்தின் முந்திய மரபு வடிவங் போதிய பயிற்சியே இன்றைய இ யத்தை ரசிக்க உதவும் என்ற உன்ர்டு ளவன். பிள்ளைப் பிராயத்தில் நடை வது, பேசுவது, கல்வி கற்பது, ப வண்டி ஒட்டுவது, சைக்கின் ஒட்டு டைப்ரைட்டிங் படிப்பது, விமானம் வது இப்படி எக்காரியமும் அததற்கு ே யான பயிற்சியை வேண்டி நிற்கிறது. கியம் மனம் உள்ளிட்ட பொருட்களின் மையற்ற, சிக்கலான உண்மையை தன்மையை), மறைமுகத்தை நீக்கிய ளொளியை, வார்த்தை என்ற கருவி சுமந்து நிற்க, வாசகன் தன் வாழ்க்ை மூலம் மூட்டமாகவாவது உணர நேர் கும் அவ்வொளியை கலைவடிவச் சிற மூலம் துலக்கமாக பெற்றுக்கொள்ள விலக்கியத்தை நாடிப் பயிற்சி பெரு
'எனக்கு வார்த்தைக் கூட்டம் தெ எனவே எனக்கு இலக்கியம் புரிய டும்’ என்ருல் என்ன அர்த்தம்?
தன் வாழ்க்கை அனுபவத்தின் உச் யான இலக்கியவாதியின் அனுபவ உ அதன் கலைவடிவ உடம்பின் பரிச்சயத் உணர முயலுகிற வாசகன், இலக்கிய புரிந்து கொள்வான்.
குறிப்புகள்: 1. முதலாம், இரண்டாம் பகுதிகள் அலை--21
வந்துள்ளன.
2. எங்கெல்ஸ் - "இயற்கையின் இயக்க இய னேற்றப் பதிப்பகம். மாஸ்கோ, பக்கம் 2 , அதே நூல் பக்கம் 281
அதே நூல் பக்கம் 282, 283 அதே நூல் பக்கம் 285 ஜார்ஜ் தாம்ஸன் ‘மனித சமூக சாரம்" ஜே.வி. ஸ்டாலின்-இயக்க இயல் பொழு வாதமும் வரலாற்றுப் பொருள்முதல் வ பாட்டாளிகள் வெளியீடு, சென்னே. ஏப்ரல் 1979 பக்கம் 13-14, ஐ திறிஸ்டோபர் காட்வெல் "Illusion and யில் முகப்புப் பக்கத்துக்கு பின்பக்கத்தில் ெ
ருக்கிற மேற்கோள்,
 

மனம் சிக்க பை) ாண்டு கியம் டிவம் இலக் களில் லக்கி | ន-នរា பயிலு ாட்டு வெது, ஒட்டு தவை இலக் ६$} (gesit ஜ,ஸ் }zaffiá) கயின் ந்திருக் }ப்பின் , gទាំ
து ரியும்.
3auf
யிரை, தோடு த்தைப்
ல் வெளி
ல் முன் 79, 281
தள்முதல் ாதமும்"
Reality கொடுத்தி
大
பூமியின் நிழல்
நீண்ட நாட்களாய்
ॐ '65T८ கொரு சந்தேகம்.
இந்தப் பூமியின் நிழல் ஒரு வட்டமா ? இல்லை தட்டையா? அல்லது முட்டைபோல் தானே ?
எப்படியாயினு th அது ஒழுங்காய் இருக்கச் சாத் இயமில்லை. (என்றுதான் எனக்குத் தோன்றிக் கொண்டிரு க்கிறது வெகுநாளாய்)
கடலின் அலைகளோ உயரே எழுவன தரையிலோ தம்முள் பொருதும் மனிதர்கள் மலைகளோ தொடர்ந்தும் முளைத்து வளர்வன, 

Page 19
புத்தரின் மெளனம் எடுத்த பேச்சுக் குரல்
இதோ
எனது வெளிநடப்புக்கான பிர
நெடுஞ் சாலைகள்தோறும் நிறுவி சிலைகளின் முன்னே
மனிதரின் நிணமும் குருதியும்
படையல் செய்கோரே,
இதோ ஏற்றுக் கொள்ளுங்கள் எனது வெளிநடப்புக்கான பிர
பெளத்தத்தின் பேரால் தோர வீதிகள் தோறும் நீங்கள் நி: இனசங்காரப் பெரஹராக்கலி
3. இங்கே எனக்கு அலங்கார இ
சூழவும் நெருப்பின் வெக்கை f s w போதிமரத்து நிழலும் என வெக்கை தாளவில்லை; வெளிந
புழுதி பறந்த வீதிகள் எங்கு குருதி தோய்ந்து புலைமையின்
விலகிச் செல்கையில்
கால்விரல்களில் ஏதோ தட்டு பேரினவாதப் பசிக்கு மினிதக் பருகி எறிந்த பிக்ஷா LfTği ğ
ஒருகணம் அமுத சுரபி என் நெஞ்சில் மிதந்து பின் அமிழ்கிறது.

சு. வில்வரத்தினம்
கடனம்,
ய எனது
எலும்பும்
"கடனம்,
“னம் கட்டிய கழ்த்திய
பின்னரும் ருக்கையோ?
தாக்கவும் ஆற்றுமோ? டக்கிறேன்.
g
சுவடுகள்
படுகிறது.
குருதியை ஏந்திப் TL

Page 20
எங்கும் வீதிகளில் இ மங்காத அடையாளங் ஓ! என்மனதை நெரு
..இன்னும் காற்றிலேறிய
1உபடப்பும் பதகளிப்ட
எழும்பிய அவலக்குரல்
காற்றிலேறிக் கலந்தொ ஏன்? ஏன்? இக்கொடு
இவை கேட்டதிலேயா
f
இதயமே இல்லா உங் எதிரொலி எங்கே உர சத்திகள் தோறும் என்
* w
கல்லில் வடித்து வைத்
கல்லாய் இருக்கக் കjp கருணையின் காற்று எ
மனச்சாட்சி உயிரோடி(
Հh
மனித இறைச்சிக் கை த்தை விலை கூ குருதியால் என்னை அ
ளெலிக்கடை அழுக்குக: ஓ! எத்தனே குரூரம்.
S
ே
25
J
ඵ්
l
r
எனது பேரில்தான் அர்ச்,
எனது பெயரால்தான் எனதுபெயரால்தான் இ
始
குருதி அபிஷேகம் இை
 

னசங்காரத்தின்
S6r 5டுகிறது.
அந்தப் ம் அடங்கவேயில்?ல.
களின் எதிரொலி ங்கும்
மிை என்றறைகிறதே!
at “
உமக்கெலாம்?
சாருப்ப் பிழிந்ததே !
களே இந்த "சிச் செல்லும்?
3துக்
ஹவர் மீது ப்படி உயிர்க்கும்?
தந்தால் வீதியெலாம் டகள் விரித்து றியிருப்பீரா? பிஷேகித் திருப்பிரா?
ள் உங்கள் வீரத்தின் பெயரா?
கொடுமைகளும்
சிக்கப்பட்டன: அரங்கேறி ஆடின.
னப் படுகொலை வ எல்லாமும்,
ஆக்கிரமிப்பு, அடக்கமுறை,

Page 21
உங்கள் ஆக்கிரமிப்பின் சின்னமாக் நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும்
நான் போதித்த அன்பு, கருணை கல்லறைக்குள் போக்கிய புதைகுழி பேட்டில் நின்று பெண்சி பூசிக்கிறீர் உங்கள் நெஞ்சில் உயிர்க்காத S1. கல்லில் உயிர்த்திருப்பதாய்க் காலு கற்பனையை என்னென்பேன்?
நானே கல்லல்ல; கல்லில் வடித்த ச்லேயுமல்
கண்டதுண்டமாய் அவர்களே நீங்க வெட்டியெறிந்த போதெல்லாம் உதிரமாய் நானே பெருகிவழிந்தே நீங்கள் அதனேக் கேைவயில்லை.
கைவேறு கால்வேருய்க் காட்டிலே தாகமாயிருக்கிறேன்’ என்று கதறி அக் கதறல் உம் செவிகளில் விழ
கல்லாய் இருந்தி அப்போதெல்ல
ஆணவத் தடித்த உங்கள் பேரின எனக்குள் மறைந்து கொண்ட எ. என்னை வெறுங் கல்லில்மட்டும்
حدير
கண்டதன் விளைவன்ருே?
நானுே கல்லல்ல: கல்லில்வடித்த் மாறுதல் இயற்கை நியதி என்ற உயிர்நிலை ஒட்டத்தின் உந்து சக் கல்லல்ல; க்ல்லே அல்ல.
எனது ராஜாங்கத்தையே உதறிநட கல்லாக்கிவிட்டு உங்கள் சிங்கள பெளத்த ராஜாங்கத்துள் சிழ்ழாசனம் தந்து சிறைவைக்கப்

35
*。懿。盔数。 இழ்திேலே,
” & ۔ یعنی
}}{{ {
லேகஃப்
1ம் உங்கள்
به لباقي لا
ဒဂ်if
கிடந்து யதும் நானே
ஒவேயில்லே.
í l D .
வாத கூட்டுமனம்
த்தனிப்பே
சி% யுமல்ல
ତିst git
ந்த என்னைக்
பார்க்கிறீர்.

Page 22
ፖ36.
யாருக்கு வேண்டும் ஆக்கிரமிப்புக் குடைவி
நான் விடுதலைக்குரியவ நிர்வாணம் என் பிடி
சிங்கள பெளத்தத்துள் எனது நிர்வாண வி விஸ்தீர்ணம் புரியாது அன்பரே ! பிரபஞ்சம் மேவி இ பேரன்பின் கொலுவி வழிவிடுங்கள் வெளிந
நெஞ்சில் கருணையூக்க தூவிய பூக்களிலும் கு சூழவும் காற்றிலே, !
ஓ ! என்னை விடுங்ச s
இரத்தவெடில் தாளச்
r.గడి_ عم شع۔ سمعہ நான் வெளி நடக்கிறுே b شم என்னேப் பின்தொடர்
நான் போகிறேன் 5:லொடித்த ஆட்டுக் பக்கயொடிந்த மக்கள்
அதுதான் இனி ஸ்ால்
வருந்தி அழைத்த ே ஓர் ஏழைத்தாசியின் விருந்துண்டவன் நா
அத் தாழ்வாரத்தில் எனக்கினி வேலையுண்

உங்கள் பிரிப்பின்கீழ் சிம் மாசனம்?
ல் ,
ரப்புடன் கலந்தது.
சிறையுண்ட உமக்கெலாம் டுதலை ராஜாங்கத்தின்
ருந்த என்ராஜ்யம் ருப்பு என்பதறியீர்:
B =
ாத நீங்கள் ருதிக்கறை: வாசனையில் இரத்தவெடில்! ஒரே குருதிநெடில்.
வில்லை,
ರ್ಟಿ
ாாதீர் இரத்தம்தோய்ந்த சுவடுகளோடு,
குட்டியும் நானுமாய், ன் தாழ்வாரம் நோக்கி, எஇருப்பிடம் ,
பெரும் பிரபுக்களை விடுத்து குடிலின் தாழ்வாரத்தில் ifir.
உள்ளவர்களிடந்தான்
(5.

Page 23
நீங்கள் அறிவீர் வரலாற்றில் என்மெளனம் பிரசி ஆணுல், நான் மெளனித்திருந்த
இப்போதோ என்மெளனத்துட் புயலின் கனட
ஒருநாள் தெரியும்
அடக்கப் பட்டவர் கிளர்ந்தே அப்போதென் மெளனம் உடை அவர்களின் எழுச்சியில் வெடித்தெழும். என்பேச்சு
எல்லாம் தெரிந்தவர் தோழர், இன்னமும் உயிர்போகவில்லை இறுதி மூச்சில் ஒரு வார்த்தை உன் படத்தைக்காட்டி, தெரியுமா? என்று கேட்கிருர்கள் இந்த மடையர்கள். கேட்டுக் கேட்டுக் களைத்து விட்டனர் என்மனம் இன்னமும்
களைக்கவில்லை.
என்ன புன்னகை உன் படத்தி இதனை யார் இவர்களுக்குக் ெ யார் காட்டிக் கொடுத்தது? புலப்படவில்லை.
எல்லாமே எங்களுக்குத் தெரியு என்றுவிட்டு, என்னை, *சொல் சொல்!!' என்கிருர்க
யார் சொன்னது? யார் காட்டிக் கொடுத்தது? புலப்படவில்லை. ஆனல் ஒன்று ܖ
ன்று நான் நாள் நீ! இந்தக் கழுகுகள் நாளை உன்னையும் சிதைக்கலாம். நான் ஒன்றும் சொல்லவில்லை நீயும் ஒன்றும் சொல்லாதே: ஏனெனில் "அவர்களுக்குத்தானே எல்லாம்
岛

737
த்திபெற்றது.
சந்தர்ப்பங்களோ வேறு.
எழுவர் ந்து சிதறும்:
கள்
i: , காடுத்தது:
தெரியுமாம்! தப் பிரியன் 1984 ,

Page 24
தடம்
கடுமையான தீலைவலியுடன் நீ
திரும்பியது. நினைவு திரும்புவதற்குச் முன்பிருந்தே வலி தொடங்கியிருக்க ே டும். இருள் மண்டிய அந்தக் குறுக சிறைக்குள் கிடப்பதை நான் ெ உணர்ந்தேன். கண்களை மெதுவாகத் தி முயன்றேன். இமைகள் அசைய மறுத் மீண்டும் முயன்று இமைகளை இறுக்கிக் களை திறந்த பொழுது நரம்புகள் இழு காதோரங்களில் கடுமையான வலி ஏ டது. சிறையெங்கும் பூண்டும் சிறு கலந்தாற் போன்ற குமட்டலெடுக்கும் யடித்தது. தரை முழுதும் ஈரமாக பிசுப்புடன் சில்லிட்டுக் கிடந்தது. காற்று என் வெற்றுடம்பைத் தாக்கி யிருந்தது.
முடக்கியிருந்த கால்களை நான் வாக நீட்டி நிமிர்த்தினேன். உட லேசாக தளர்த்தினேன். உடனே திடீெ பாதங்களிலும், கால்மூட்டுக்களிலும் மையான வலி தாக்கியது. நாளங் ருந்து ரத்தம் வேகமாகப் பாய்ந்து வ: அதிகரிக்கச் செய்தது போன்று தே யது. உடலின் தசைகள் கதி பிற தாறுமாருய் இயங்குவது போலிரு அந்நிலையில் கிடப்பது உடலெங்கும் னையை ஏற்படுத்தியது. வலியின் அவ தாளாமல் என்னையும் மீறி நான் னேன். சூழ்ந்திருந்த இருளும், நாற்ற என் தலைவலியும் மூச்சு முட்ட வைத் நான் மறுபடியும் மயக்கமுற்று விடு என்று தோன்றியது. மிகவும் பிரயா

னைவு சற்று வேண்
ඝ19#Tái”
மல்ல றக்க
தன. கண்
பட்டு ற்பட் நீரும் நெடி
பிசு Lugshë
Այւ 1ւց,
மெது 2லயும் ரன்று
கடு களிலி
uת%ה ான்றி ழ்ந்து ந்தது. வேத ஸ்தை கத்தி மும், த்தன.
வேன்
'சைப்
திலீப் குமார்
பட்டு மீண்டும் புரண்டு கால்களை முன்பு போல முடக்கிக் கொண்டேன். வலி குறைய நான் மெல்ல முனகினேன். உதடுகளின் லேசான அசைவின் போது அவை வீங்கியும் மரத்தும் போயிருப்பதை உணர்ந்தேன். கீழுதடு ஒரு உப்புக் கரிக்கும் சதைத்துண்டு போல் தொங்கிக் கொண்டிருந்தது.
என் இதயத் துடிப்பின் மெல்லிய ஒலி, இருள் சூழ்ந்த அந்த அறையில் உரக்கக் கேட்டது. மெல்ல மெல்ல என் ஒவ்வொரு உறுப்பும் தன்னிருப்பை உணர்த்தியது. விரல் நுனிகள், குதம், பின்தொடைகள்,
தோள்கள், கழுத்து. எல்லா அவயவங்க
ளும் வலியால் தெறித்துக் கொண்டிருந் தன. நான், உடலைக் குறுக்கி தரைக்குள் புதைந்து போக யத்தனித்தேன். ஈரமான தரையின் பிசுபிசுப்பு உடலெங்கும் இன்னும் பரவி என்னைத் துன்புறுத்தியது.
நான் கைகளைக் கோர்த்து என் தொடைகளுக்கிடையே புதைத்துக் கொண் டேன். உள்ளங்கையிலிருந்து பரவிய கொஞ் சமான சூடு இதமாக இருந்தது. எதேட் சையான சிறு கை அசைவுகளின் போது என் பின் தொடைகளில் ஏதோ கசிந்து உறைந்திருப்பது போன்று உணர்ந்தேன். மீண்டும் வருடிப் பார்த்தபொழுது புரிய ஆரம்பித்தது. அது என் குதத்திலிருந்து வழிந்த ரத்தமாக இருக்க வேண்டும்.
இந்த உணர்வு எனக்கு முதலில் சிறு அதிர்ச்
சியைத் தந்தாலும் மெல்ல நான் அதிலி ருந்து மீண்டேன். எனக்கு தாகமாக இருத் தது. என் நாவும் தொண்டையும் வறண்டு விட்டிருந்தன. நான் வெளியே பார்த்தேன்.

Page 25
முற்றத்தில் ஒரு மங்கலான விளக்கு எரிந்து கொண்டிருந்தது. காவலாளிகள் முற்றத்தின் வேறு மூலையில் இருக்கக் கூடும். நான் அசையாமல் கிடந்தேன்.
நேற்று முன் தினம் அவர்கள் என் னைத் தேடி வந்த பொழுது சமீபத்தில் எங்கோ ஒரு காகம் இறந்து போயிருந்தது. நான் பல்கனியில் நின்று வெளியே பார்த் துக் கொண்டிருந்தேன். எதிர்க் கட்டிடங் களின் டி.வி. அன்டனுக்களில் நிறைய காகங்கள் வரிசையாக அமர்ந்து உரக்கக் கரைந்து கொண்டிருந்தன. எல்லாத் திசை களிலிருந்தும் ஒன்றிரண்டாக புதிதாக வேறு காகங்கள் வந்தபடி இருந்தன. சிற கசைப்பின்றி அவை மிதந்து வரும்பொழுதே சுருக்கமாகக் கரைந்து கொண்டு வந்தன. இறந்து போன காகத்தை இக்காகங்கள் கண்டு விட்டனவா இல்லையா என்பது கூற முடியாதபடி இருந்தது. சிறிது ந்ேரத்தில் எண்ணற்ற காகங்கள் சேர்ந்து, கரைந்து கொண்டிருந்தன.
இரும்பு வாசற் கதவை அவர்கள் சப் தத்துடன் திறந்த பொழுதுதான் நான் கவனித்தேன். வாசலில் ஜீப் நின்று கொண் டிருந்தது. அவர்கள் வேகமாக உள்ளே நுழைத்தார்கள். கணங்களில், பூட்ஸ் கால் களுடன் மாடிப்படிகளில் அவர்கள் ஏறி வரும் அரவம் கேட்டது. அவர்கள் தட்டு வதற்கு முன்பு நானே முன்னறைக் கத வைத் திறந்து வைத்தேன். வந்தவர்களில் அதிகாரியாக இருந்தவன் என்னை விசார *னக்காக அழைத்துப்போக வந்திருப்ப தாகக் கூறிஞன். நான் நிதானமாக அவ 2ளப் பார்த்தேன். பின் உடை மாற்றிக் கொண்டு வருவதாகக் கூறிவிட்டு உள்ளே
சன்றேன்.
அவர்கள் என்னை அழைத்துச் சென்ருர் கன். ஆனல் இம்முறை அவர்கள் விசாரணை ஏதும் வைக்கமாட்டார்கள் என்பதை நான் நிச்சயமாக உணர்ந்தேன். என் போன்ற வர்களை அவர்கள் ஏற்கனவே பல முறை விசாசித்திருந்தார்கள். இனி என்னிடம் விசா சீக்க அவர்களுக்கு ஒன்றுமே இல்லை. மூன்று

739
தங்களுக்கு முன் நாயகத்தையும் அவர் ா இப்படி விசாரணைக்காக அழைத்துச் Fன்ருர்கள். நாயகம் அதற்குப் பின் திரும்ப uயில்லை.
மெதுவாகக் கிளம்பிய ஜீப்பில் அமர்ந்த டி நான் காகங்களை உற்றுக் கேட்டேன். வற்றின் கரையல்கள் மெல்லத் தேய்ந்து றைந்து கொண்டிருந்தன.
தெருவைக் கடந்து பிரதான சாலைக் ள் திரும்பியதும் ஜிப்பின் வேகம் கூடி து. பெரிய ரஸ்தாக்களையும், குறுகிய தருக்களையும் கடந்து, ஜிப் கடைசியாக ந்தடி மிகுந்த ஒரு நாற் சந்தியிலிருந்த ாவல் நிலையத்திற்கு வந்து நின்றது. பின் ஒல் இருந்த இருவர் குதித்து இறங்கி ரர்கள். பின் என்னையும் இறங்கச் செய் ார்கள். காவல் நிலையத்திற்குள் நுழைந்தவு -ன் அவர்களில் ஒருவன் திடீரென்று என் டரியில் ைைவத்து வன்மத்துடன் என்னே நட்டித் தள்ளினுன். காவல் நிலையத்தின் பிரதான முன்னறையில் ஒரு கண்ணுடிய னிந்த வயோதிக காவல்காரன், மேஜை pன் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டி தந்தான். அவனுக்கு முன்னும், பக்க பாட்டிலும் சில நாற்காலிகளும், ஒரு பஞ்சும் கிடந்தன. வலது பக்க மூலை ல்ே ஒரு லாக்கப் அறை இருந்தது. இடது க்க மூலையில் காவல் நிலைய அதிகாரிக் ான மரத்தடுப்புகளாலான சிறிய அறை பிருந்தது, பிரதான அறைக்குள் என்னை ற்கச் செய்துவிட்டு என்னை அழைத்து பந்த அதிகாரி தன் மேலதிகாரியின் அறைக் 5ள் சென்றன். லாக்-அப் அறைக்குள் ஒரு இளைஞன் கம்பிகளைப் பற்றியபடி வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.அவன், தலைமுடி வட்டப்படாமலும் கண்கள் உள்வாங்கி பும் காணப்பட்டான். சட்டையற்ற அவ எது மேலுடம்பில் எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. லாக்-அப் அறைக்கு வெளியே கம்பிகளுக்கு வெகு சமீபத்தில் சிறிது தண்ணீருடன் ஒரு அழுக்கடைந்த பிளாஸ்டிக் வாளியும் அதற்குள் ஒரு தம் ாரும் கிடந்தன. v

Page 26
740
சற்றுக் கழித்து, அரைக் கதவுகளிட்ட மரத்தடுப்புகளாலான அந்தச் சிறிய அறைக் குள் நான் இழுத்துச் செல்லப்பட்டேன் அறைக்குள், ஒரு பெரிய மேஜைக்குப் பின் ணுல் ஒரு அதிகாரி சிகரெட் பிடித்தபடி அமர்ந்திருந்தான். அவன் என்னை நிமிர்ந்து பார்த்தான். நானும் அவனைப் பார்த்தேன். அகன்ற முகம் கொண்ட அவனுக்கு முன் தலையில் வழுக்கை விழுந்திருந்தது. அடர்த் தியான புருவங்களும் மீசையும் கொண்டி ருந்தான். கண்கள் சிவந்திருந்தன. சதைப் பிடிப்பான அவனது பெரிய மூக்கைப் பார்க்க எனக்கு அருவருப்பாக இருந்தது. அத்தமூக் கின் வாளிப்பு அவனுக்கு வெறுக்கத்தக்க ஒரு குரூரத் தன்மையைத் தந்தது. அவன் சில கணங்கள் என்னை ஏறிட்டுப் பார்த்தபின் என்னை அழைத்து வந்த அதிகாரிக்கு சமிக்ஞை செய்தான். உடனே, காவலாளிகள் என்னை வெளியே இழுத்து வந்தார்கள். பின், ஒரு பெரிய முற்றத்தைக் கடந்து என்னை காவல் நிலையத்தின் பின்கட்டிற்குக் கொண்டு சென்ருர்கள். அந்த முற்றத்தில் 10/12 காவலாளிகள் அரைக்கை பனியனும் கால் சட்டையும் அணிந்தபடி அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பின் கட்டில் இருட்டாகவும், சற்றுப் பெரிதாக வும் இருந்த அறைக்குள் என்னை அடைத் தார்கள். அந்த அறைக்குள் ஒளி மங்கிய மின்விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந் தது"
பதினைந்து இருபது நிமிடங்கள் கழித் துக் கதவு திறக்கப்பட்டது. சதைப் பிடிப் பான மூக்குடைய அந்த அதிகாரியும், மூன்று காவலாளிகளும் கைகளில் லத்திக ளுடன் உள்ளே நுழைந்தார்கள்.
அவர்கள் என்னை அடிக்க ஆரம்பித் தார்கள். . . . |-: ۔۔۔۔۔۔' ' -
முதலில் அந்தச் சதைப்பிடிப்பான மூக் குடைய அதிகாரி தன் லத்தியால் என் இடது முழங்காலில் ஓங்கியடித்தான். நான் வலி தாளாமல் அந்தக் காலை மடக்கிக் கைகளால் பற்றித் தேய்த்துக் கொண்டி

ருக்கும் போதே, மறு காலின் முட்டியில் ஒர் அடி விழுந்தது. நான் கீழே சரிந்தேன். தலையைத் தரையில் குனித்தேன். திடீ ரென்று எல்லாம் நிசப்தமாகிப் போனது. மேலும் பல அடிகளை எதிர்பார்த்த நான் ஒன்றுமே நிகழாதகை நினைத்துத் தலையை நிமிர்த்திப் பார்த்தேன். அந்த அதிகாரி கையில் லத்தியை ஓங்கியபடி என்னைப் பார்த்து நின்ருன். வெளிச்சமற்ற அந்த அறையில் அவனது முகம் சரியாகத் தெரி யவில்லை. நான் சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில் அவன் மீண்டும் தன் லத்தியைச் சுழற்றினுன். இம்முறை என் தாடையில் விழுந்தது அடி. நான் அலறிக் கொண்டே முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டேன். தொடர்ந்து என் முதுகிலும், பிடரியிலும், தோள்களிலும் அடிகள் விழுந்தன. நான் கதறிக் கொண்டே இங்குமங்கும் நகர்ந்தபடி இருந்தேன். ஒரு அடி என் பாதத்தில் விழுந்தது, நான் முற்றுகத் கரையில் விழுந் தேன். - .
என்னை அதுவரை அடித்தது அந்த அதிகாரி மட்டும் தான் என்பதை எப்ட டியோ அந்நிலையிலும் நான் உணர்ந்தேன். அந்த அதிகாரி அடிக்கும் பொழுது எவ் வித ஆவேசப் பிதற்றலுமின்றி மெளன மாக என்னை அடித்துக் கொண்டிருந்தான். காவலாளிகளிடமும், அதிகாரிகளிடமும் நான் பல முறை அடிபட்டதுண்டு. பொது வாக, அடிக்கும் பொழுது அவர்கள் எல் லோரும் ஏதோ ஒரு விதமாக ஏதாவது பிதற்றிக் கொண்டே அடித்தார்கள். தங் களது குரூரத்தின் உக்கிரத்தை நியாயப் படுத்தவும், சில சமயங்களில் தங்களது வன்மத்தின் விளைவாக தங்களுக்குள் ஏற் பட்ட அதீத அச்சத்தைப் போக்கும் முக மாகவும் பிதற்றிக் கொண்டேயிருப்பார் கள். ஆனல் இவன் அப்படியிருக்கவில்லை. இவன் ஒரு மிருகத்தைப் போல எவ்வித குறுகுறுப்புமின்றித் தாக்கிக்கொண்டிருந் தான். இவன் பயங்கரமானவன் என்பதை நான் உனர்ந்தேன்.

Page 27
ஒரு கட்டத்தில் அந்த அதிகாரி அடிப்பதை நிறுத்தி விட்டு மெளனமாக நின்றன். நான் வலியால் துடித்தபடி கீழே கிடந்தேன், காவலாளிகளில் ஒருவன் என் உடைகளை முரட்டுத் தனமாகக் கழற்றி வீசினன். இவன் என்னை நிர்வாணமாக்கிய வுடன் மற்ற இருவரும் அடிக்கத் துவங்கி ஞர்கள். லத்தியால் என் தொடைகளில், புட்டத்தில், ஆடுதசையில், கைகளில் ஓங்கி ஒங்கி அடித்தார்கள். முனகிக் கொண்டி குந்த நான் மீண்டும் அலற ஆரம்பித்தேன்.
திடீரென்று ஒருவன் என் மார்பில் காலை வைத்து என் இரு கால்களையும் பற்றி உயர நிமிர்த்தினன். மற்ற இ? வரும் என் உள்ளங்கால்களில் லத்தியால் அடித்தார்கள். கால்களின் நடுப்பகுதியில் குறி வைத்து அடித்துக் கொண்டிருந்தார்கள். நான் தொடர்ந்து அலறிக் கொண்டிருந்தேன். முன்னெப் போதை விடவும் உரத்து அலறி னேன். என் அலறல் சப்தம் வெளியே தெருவின் சந்தடியையும் மீறிக் கேட்டிருக்க வேண்டும்,
என் உள்ளங்கால்களில் அடித்து ஒய்ந்த பின் என் கால்களைப் பற்றியிருந்தவன் அவற்றை மேலும் இறுகப் பற்றி என்னைக் குப்புறப் புரட்டினன். பின் மற்ற இருவர் என் இரு கால்களை அகட்டிப்பிடிக்க இவன் என் குதத்தில் லத்தியை ஏற்றினன். அடுத்த கணம் என் தொண்டை அடைத் தது. நான் வினுடிகளில் இறந்து விடுவேன் என்று பட்டது. கண்கள் இருட்ட ஆரம் பித்தன. இவன் மேலும் லத்தியை உள்ளே ஏற்றினன். பின் திடீரென்று வெளியே இழுத்துக் கொண்டான். இவைகளுக்குப் பின் நான் வலியால் பயங்கரமாகக் கத்தி னேன். ஒருவன் என் கால்களைச் சேர்த்துப் பிடித்துத் தரையில் ஒங்கிச் சாடினன்.
பிறகு, அவர்கள் என்னைக் காலால் உதைத்தார்கள். அவர்கள் மூவரில் ஒரு
e வி 's வன் தவிர மற்ற இருவரும் வெறும்

741
காலோடு இருந்தார்கள். அவர்கள் என் மார்பிலும், முதுகிலும் மாறி மாறி உதைத் தார்கள். என் முகம். கழுத்து, என்று மேலும் உதைகள் விழுந்து கொண்டிருந் தன. நான் வலியால் நொறுங்கி கொண்டி ருந்தேன்.
அவர்கள் ஒருவாருக என்னை அடிப் பதை நிறுத்தியபோது இற்றுப் போன கந்தல்த் துணியாய்க் கிடந்தேன். உடலே குழைந்து ஒரு அருவருப்பான திரவமாகி வழிந்து கொண்டிருப்பதைப் போன்று இருந்தது. அவர்கள் போக ஆரம்பித்தார் கள். தங்கள் உடைகளைச் சரி செய்து கொண்டே தங்களுக்குள் பேசினர்கள். என்னை மிகக் கேவலமான வசைகளைக் கொண்டு திட்டினர்கள். போகும் பொழுது பூட்ஸ் அணிந்தவன் திடீரென்று என்னை
நெருங்கி 905 ஆபாசமான வசை யைக் கூவிக் கொண்டே என் குறியில் எட்டி உதைத்தான். நான் அலறிக் கொண்டே பக்கவாட்டில் சரிந்தேன். பின் மயக்கமுற்றேன்.
எங்கும் நிசப்தமாக இருந்தது. இது போன்று முன்பும் பல சிறைகளில், நிசப்த மான இரவுகளை நான் கழித்திருந்தேன். எப்போதுமே சிறைக்கூடங்களின் நிசப்தம் பெரும் பயங்கரத்தை உள்ளடக்கியது. உடைவாளை உருவியபடி இருட்டில் மறைந்து நின்று தாக்கக் காத்திருக்கும் ஒற்றனைப் போன்றது அது. W
நிச்சயமாக இதைப் போன்ற நில வொளியற்ற ஒரு நிசப்தமான இரவில் தான், நாயகத்தையும் அவர்கள் கொன்றி ருக்கவேண்டும். எங்கோ கானகத்தில் காய முற்று தகித்து மடிந்துபோன பறவை யைப் போல அவன் நிராதரவாக இறந்தி ருக்க வேண்டும். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாயகத்தின் பிரேதம் வெகு நாட்களுக்குப் பின் கிடைத்தது. நெற்றிப் பொட்டில் குண்டு பாய்ந்திருந்தது, அவனது கட்டான இளம் உடலெங்கும் ரணமாக

Page 28
12
ருந்தது. உயிரற்ற சடலத்தில், முக! ந்தக் கடைசிக் கணத்தின் அவஸ்தையை ப்தித்தபடி விசித்திரமாகக் கோணிக் கிட தது. நாயகத்தின் மனேவி அன்றிரவு முக தைக் கவிழ்த்து, கைகளைக் கன்னங்களி: வைத்தபடி, ஒன்றும் பேசாமல் வெ: நேரம் அழுதுகொண்டிருந்தாள்.
மறுநாள் நாயகம், காவல்படை ஆயுதமேந்தி எதிர்கொண்ட תוסGזt:?Gö
o ܝ ܐ w wፅ 沙 பொழுது சுட்டுக் கெர்ல்லப்பட்டான் என்று
செய்தித்தாள்களில் அரசு அறிக்கை வெளி
பிட்டது.
நாயகத்தைப் பற்றி நினைக்க நினைக் வேதனையாக இருந்தது. ந7யகம் அற்: மான மனிதன். அடர்ந்த காடுகளில் தை மறைவாக இருந்த போது நானும் அவனு. விருந்தேன். சுருளான கேசமும் அகன் நெற்றியும் புன்னகைக்கும் கண்களையு! கொண்டிருந்தான் அவன்.அவனது கட்டான் இவும் உடலைப் பார்க்க ஆச்சரியமாக இரு கும். புஜங்களின் திரட்சியும் சருமத்தின் ப6 பளப்பும் சக்தி வாய்ந்த ஒரு அழகா விலங்கைப் போலிருப்பான். அவனுக் சாவே வராதோ என்று தோன்றும். ஆணு அவனும் இறுதியில் செத்துத்தான் போனுன் மயிர்க்கற்றைகள் நெற்றியில் குவிய, சிரித் படி அவன் நிறையப் பேசுவான். விவாத களின் போது மற்றவர்கள் துணுக்குறும்ப திடீரென்று ஏதாவது சொல்வான். வழக் மாக அவன் அமரும் ஆந்தச் சிறிய குன்றி மீது அமர்ந்து உடலை முன் சாய்த்து தலைை வானத்திற்கு உயர்த்தி சோகமாகச் சிரி தது கண் முன் நிற்கிறது. அவன் சொ வான்: ‘'தனிமையிலிருந்தும் இயற்கையி குந்தும் உன்னைக் காப்டாற்றக்கொள் மனித லுக்கு அதிகபட்ச துக்கத்தைத் தர கூடிய வை இவை இரண்டும்தான். இந்த வ முறை நடவடிக்கைகள், இந்த போராட் உணர்வு எதனுலும் அவற்றை நீ வெற். கொள்ள முடியாது. ஏன் உன்னல் அவற்ை முற்ருக வெறுக்கக்கூட முடியாது. கண்
 
 

}
<
)
க்
T
ளுக்குத் தெரியாமல், கவித்துவிட்ட விஷ வாயுவைப்போல் சூழ்ந்திருக்கின்றன.அவை’.
நாயகத்தின் மறைவு இயக்கத்திற்குப் பெரும் இழப்பாக இருந்தது. சமீபகாலங் களில் இயக்கம் நிறைய இTேஞர்களை இழந்து கொண்டிருந்தது. சிறந்த பிரஜைக ளாகக்கூடியவர்கள் வனுந்தரங் களு க் கு இழுத்துச் செல்லப்பட்டு யாருமறியாமல் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒள் வொருமுறையும், கொண்டு செல்லப்படுப வன் யேசுவாகவும்,தப்பித்தவர்கள் பரபாஸ் காாகவும் : ர்த்தோம்,
நாயகத்தை:பொல நானும் மரணத் திற்கு அருகாமையில் வந்துவிட்டதைஉணர்ந் தேன்.ஒரு வகையில் நாம் அனைவரும் எப்போ துமே மரணத்திற்கு வெகு சமீபத்தில்தான் இருக்கிருேம் என்று படுகிறது. மரணம் நமக் குள் ஏற்படுத்தும் பீதிக்கும் ஆவலுக்கும் கார னம் அதன் தன்மையின் அதீத நிச்சயமின் மைதான். வாழ்க்கையின் நிச்சயமின்மைக் கும் ஒரு படி மேலான நிச்சயமின் மையை மரணத் ளது. உண்மையில் மரணம் நமக்கு அளிக்க வல்லது எது என்பதை நாம் என்றுமே
s ーメ*
தின் தன்மை கொண்டுள்
அறியமாட்டோம் ஆட்டக்காரனும் ஆட்ட முமே மறைத்து போகும் ஒரு விசித்திர ான ஆட்டத்தின் கடைசி நகர்வுதான்
ಇನ್ನು:ಕ್ತಿ மரணம். மரணத்தின் 5|lit ill-LDfT607 தன்மை நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இல்லை, கற்பனேக்கு உட்படக்கூடியது
தான் என்று கூறினுல் நிரூபணங்கள் நமக்கு என்றுமே கிடைக்கப் போவதில்லை.
வெறும் மரணத்திற்கும்-உயிர்த்திருத் தலுக்கும், துக்கத்திற்கும்-மகிழ்ச்சிக்கும், கெட்டதுக்கும்-நல்லதுக்குமான போராட் டமல்ல வாழ்க்கை வாழ்க்கை எப்படியும் இறுதியில் செயல்களின் நிறைவுக்கும், விளை வுகளின் வெறுமைக்குமான போராட்டமா கவே இருக்கும். என் நாளங்கள் உலர்ந்து, எனது கைகள் தளர்த்து -போகும் போது

Page 29
ஒரு வேளை,நிச்சயமாக ஒருவேளை மரணத்தின் குறுக்கீடு பெரும் நிம்மதியை அளிப்பதாகக் கூட இருக்கலாம்.
ஆஞல் இப்பொழுது.இப்பொழுது மரணத்தின் நினைவு ஆழ்ந்த கசப்புணர் வையே தோற்றுவிக்கிறது. சார்புகளற்றவர் களுக்கு உயிர்ப்பும் மரணமும் ஒன்றுதான். ஆனல் என் போன்ருேர்க்கு? இப்போது மர ணம் எனக்கு துக்கத்தை விட மிகுந்த ஏமா ற்றத்தையே அளிக்கும். இப்போது எனக்கு மரணம் நிகழ்ந்தால் அது வீர மரணம் என்று கொள்ளப்படக் கூடும். ஆணுல் எனக்குத் தெரியும். மரணத்தில் வீர மரணம் என்று ஏதும் கிடையாது. மரணம் வெறும் மர ணம்தான். மரணத்திடம் நான் நிச்சயம் தோற்றுத்தான் போவேன்.
வெளியே மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. மழைத்துளிகள் சிறைக் கூரை மீது சப்தத்துடன் விழுந்தன.
மழைத்துளிகளின் ஒலி ஒரு பெரிய இதயத்தின் துடிப்பை ஒத்திருந்தது. அந்த ஒசையின் வசீகரம் என்னுள் ஆழ்ந்த சோகத்தை விளைவிக்கிறது. வாழ்க்கையில் நான் கடந்து வந்த கட்டங்களே சற்றும் எதிர்பாராத வகையில் இன்று இச்சிறு மழைத்துளிகளின் ஒலி மீண்டும் என் நினை வுக்கு மீட்டுத் தருகிறது. மனித மூளையின் அடர்ந்த சுருள்களை இச் சிறு ஒலி ஊடுரு விக் கொண்டது எனக்கு வியப்பாக இருந் தது.நினைக்க நினைக்க என் தனிமை பூதாகா ரமாகத் தோன்றியது. தான் பார்க்க முடி யாமல் பெய்து கொண்டிருக்கும் இந்த மழைத்துளிகள் வாழ்க்கை நெடுகிலுமிருந்து நிறைய மனிதர்களையும், நிறையக் காலங்க 2ளயும் இரக்கமின்றி என் கண்முன் நிறுத்திக் கொண்டிருந்தன. உறவுகளின் தன்மைகளும் அனுபவங்களின் தோற்றங்களும் அர்த்தமி தந்து கொண்டிருந்தன. மிருகத்திலிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்ட அவனுக்குச் சித்தித்திருக்கும் ஒரு அருவ உலகம், முடி வற்றதாகவும் பொருளற்றதாகவும் இருக்கி

743
து. மரணத்திற்கு வெகு சமீபத்திலிருக்கும் ரு மனிதனுக்கு அவனுடைய அந்த அருவ லகம் எதனுலும் ஆனதல்ல என்பது லப்பட்டுப் போகும். அது ஒரு வெற்றி ம் அந்த வெற்றிடத்தின் உருவம் ஞாபக களின் துணுக்குகளில் சிறைப்பட்டு குலைந்து -க்கும். அதன் எழிலும் அற்புதங்களும் "யமோவென நிச்சயிக்க முடியாதபடி 5ாடூரமாக இருக்கும். பரந்த பெரும் "ழ்வெளியில் காரணமற்று கதறித் துடிக் ம் ஒரு சிசுவைப்போல் மனிதன் ஆகி டுவான். , அந்த மகத்தான உலகத்தில், றுதியில் அவல் மட்டும் தனியணுகவே ருப்பான்.
நான் குளிரில் நடுங்கியபடி இருந்தேன். டிவதற்குள் அவர்கள் வந்து விடுவார்கள். எனையும் ஒரு வனத்தரத்திற்கு இழுத் சென்று, என் கையில் தோட்டாக்க bற ஒரு நாட்டுத் துப்பாக்கியைத் பிணித்து, என்னை ஒடவிட்டு, ஒரு அற்பப் ாணியைச் சுடுவது போல சுட்டுத் தள்ளி டுவார்கள். பின் எல்லாம் முடிந்து விடும். இரக்கத்தின் அவலத்திலிருந்து னும் முற்ருகத் தணிந்து விடுவேன்.
இருள் சூழ்ந்த, நாற்றமெடுக்கும் ந்தச் சிறைக்குள் பூட்ஸ் கால்களின் ைெய எதிர்பார்த்தபடி நான் அசையாமல் -ந்தேன். 大
படைப்பின் உள்ளடக் த அலசி ஆராயும் முடி ள் சிந்தனை உலகைச் சார்ந்த விஷயம். இலக்கிய ர்சனம் அல்ல. படைப்பில் உள்ளடக்கத்தைப பார்ப உள்ளடக்கத்தைப் பார்ப்பதாகுமே தவிர படைப் ப் பார்ப்பது ஆகாது. உள்ளடக்க ஆராய்ச்சியில் டப்புகீழ் நிலைக்கு இறக்கப்படுகிறது. படைப்பில் உள் க்கஉருவக் கூறுகள் உருகி இறுகி புதிய வடிவம் த்துவிடுகின்றன. இந்த வடிவத்தைச் சிதைக்காமல் ன் கூறுகளே ப் பிரிக்கமுடியாது. இம் முழுமையை ந்து படைப்பின் உள்ளடக்கத்தை மட்டும் கருதி படைப்பை ஏற்பதும், உள்ளடக்கத்தில் 4ொள் கருத்து வேற்றுமையினுல் கருத்தொற்றுமை ாண்ட மற்ருெரு படைப்பை முந்தைய படைப் கு. மேலாக வைடபதும் விமர்சனத் தளத்தில் மிகத் ருண முடிவுகளுக்கு இட்டுச் செல்லும்."
سمي - சுந்தர ராமசாமி
s ----

Page 30
எனக்கென்றெரு புல்ெ
S. வ. ஐ. ச. ஜெப்லேன்
இப்புல் வெளியின் அந்தக் காட்டுப் பூவரசின் ஒருநாள் மாலை ஞானம் கார்ல்மாக்ஸ் லெனின் மா கஸ்ற்றே வரைக்கும், என்போல் மானிடர் என் அன்றே எனது கோவில்க அன்றே எனது பூனூல் அன்றே சுலோக பாராயல் சொல்வதை நிறுத்தென இவர்கள் என்போல் இய அரசியல் தத்துவம், காதலில் அழகிய கவிதை முழுமை வாய்ந்ததில் மன இனிய கலையில், எழில்விரல்தடவும் பியாகுே கரும்பியர் மதுவில் அழகிய ஸ்நேகியின் அணை மானிடராக வெளிப்பட்டே மானிட உலகின் திசைக3 கைத்துப்பாக்கி அஸ்த்மாகு மன்மதப்புன்னகை என்பவ சர்வதேச மானிடனகப் பூமி எங்கணும் புரட்சியில் சே குவேராவை டிமக்குத் தெரியுமோ? கடவுளர் அல்லர் தோழ
அணுயுகத்தின் பிதாமகனன் ஐன்ஸ்டீனுடைய சார்பு 6 ஏற்கவும் கழிக்கவும் வளர் எத்தனை உள்ளன இவர்கள் ஐன்ஸ்டீன் என்பவன் ‘ம

வளி
ன் கீழ்
பெற்றேன். ஒ முதலாய்
பது தெளிந்தேன்.
ள் தகர்ந்தன: அறுத்தேன்:
007 Ibig, GIT, நாவினைப் பணித்தேன்.
ல்பாய் வாழ்ந்தவர்;
பில் என்று, சிதர்க ளானவர்.
ணு உயிர்ப்பில்,
ப்பில் இப்படி - இவர், ள மாற்றினர், ளிசை ற்ருேடு
வாழ்ந்த
ர்கள் இவர்கள்.
விதிபோல், ர்க்கவுமாக ரின் நூல்களில்! ானிடன்’ என்பதை

Page 31
அணு விஞ்ஞானிகள் அறிந்தி சிறுமி ஒருத்திக்கு முட்டாள் கணக்கு வாத்திய ஐஸ்கிறீம் வாங்கி அவனிற்காகப் பியானே இ6 இதுவும் அவனது சார்பு வி முக்கியமானதே! ‘நாங்கள் மானிடர் என்கிற உலக அறிவின் அடித்தளமா அணு விஞ்ஞானியோ அரசி அல்லதோர் புரட்சிப் படை எவர்க்கும் சொல்வேன் "நாங்கள் மானிடர்! நாங்க3 மானிடராக மானிடர்க்காக, மானிடரோடு முன்னர் நடப் கோவில்கள் கட் இங்கு யாருமே இல்லை. சிவப்புப் பூனூல் கார இ சற்றே விலகி இருங்கள்: என்மேல் பரிதியின், செங்க இப்படியாக நான் இந்தப் புல்வெளிப் பூவரசி ஒருநாள் மாலே தோழர்கள் ஞானம் பெற்றேன்: இப்புல் வெளியை எப்படி
(நீண்ட கவிதையொன்றின் பகுதிகள்
$றித்தவர்கள் எல்லோராலும் சி. வி. என வேலுப்பிள்&ar அவர்கள், தமது எழுபதாவது வயதினி ரது மறைவு மலையகத் தமிழ் மக்களிற்குக் குறிப்பாகவு பொதுவிலும் பேரிழப்பாகும். வாழ்வின் பிந்திய 45 படுத்துதவிலும், அவர்களின் சமூக, பொருளாதார, முழுமையாகவே, அவர் அர்ப்பணித்திருந்தார். 193! வும்: பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ெ வும் தொழிற்சங்கப் பணியினையும்; முதலாவது நாடா உறுப்பினராப் இருந்து ( 1947 - 1952 ) அரசியற் பன வாழ்வினைக் கவிதைகளில், நாவல்களில் ( ஆங்கிலம், லுடன் வெளிப்படுத்தியதன் மூலமும்; அம் மக்களின் ம தும், கட்டுரைகளில் விளக்கியதன் மூலமும்: கலாசாரம் gistratirif. in Ceylon's Tea Garden, G5usias G25 Lib0 கட்டுரைத் தொகுப்பும் வீடற்றவன், இனிப் பட மலநாட்டு மக்கள் பாடல்கள் ஆகிய இரு நாட்டுப்பாட av öggiraraar. Tie Border Ind, Wayfarer, Visma ஆகிய நாவல்கள் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. உ மறைந்த இப் பெரியாரின் மறைவிற்கு, அலே ஆழ்ந்த பத்தினரினதும், ஏனையோரினதும், துயரில் பங்கும் சுெ
5
 

745
டல் அவசியம்.
ாரானதும்,
சைத்ததும்,
திபோல்
அறிவே
கும்.
யல் அறிஞனே
பின் தலைவணுே
ir Dmt Goi? iii !
ளேஞரே
\
திர் படட்டும்!
ன் கீழ் நடுவே
இழப்பேன்?
அன்புடன் அழைக்கப்பட்ட திரு. சி. வி. ல் 1984 கார்த்தி ையில், காலமாஞர். அவ ம், இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களிற்குப் ஆண்டுகளை மலையகத் தமிழரைத் தாபனப் அரசியற்துறைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் -ல் இலங்கை இந்தியர் காங்கிரஸிற் கூடாக தாழிலாளர் தேசிய சங்கம் என்பவற்றுக்கூடாக rளுமன்றத்தின் தலவாக்கொல்லைத் தொகுதி ரியினையும்; அவலம் நிறைந்த மலையக மக்கள் தமிழ் இரு மொழிகளிலும் ) படைப்பாற்ற த்தியில் வழங்கும் நாட்டுப்பாடல்களைத் தொகுத் பணியினையும் செம்மையாகவே அவர் செய் ட்டத்திலே ஆகிய கவிதை நூல்களும்: Born to மாட்டேன் ஆகிய நாவல்களும்: மாமன் மகளே, ல் தொகுப்புகளும் இதுவரை நூல் வடிவில் ja ni, LIisuS, எல்லைப்புறம், வழிப்போக்கன் ண்மைக்கலைஞணுக -சத்திய தர்ஷியாக வாழ்ந்து அஞ்சலிகளேத் தெரிவிக்கின்றது: அவரின் குடும் ாள்கிறது.
m

Page 32
அமரர் சி. வி. வேலுப்பிள்ை In Ceylon's Tea Garden என்ற நெடுங் கவிதையிலிரு
(Pந்தையோர் செய்த
முயற்சியும் அவர்தம் மூச்சும், உணர்வும் முழுமையாய் இங்கே சித்திய இரத்தமும்
வியர்வையும், தாங்கிய சீற்றமும் துன்பமும் சிறுமையும், நோவினுல்நொந்து குமுற்
அழுத கண்ணிருடன் நித்தம் தம்முடல் நிலம் புதைத்துழன்ற எந்தையோர் தம்மின்
எலும்புக் குவியல்கள் எத்தனை எத்தனை!! எத்தனை யாமோ!!!
爱 புழுதிப் படுக்கையில்
புதைந்தஎன் மக்கன்ப் போற்றும் இரங்கற் புகல் மொழி இல்லை: பழுதிலா அவர்க் கோர்
கல்லறை இல்லை; பரிந்தவர் நினைவுநாள் பகருவார் இல்லை. ஊஃணயும் உடலையும்
ஊட்டி இம் மண்க்ல உயிர்த்த வர்க் கிங்கே உளங்கசிந் தன்பும் பூணுவாரில்லை-அவர்
புதை மேட்டிலோர்-கான பூவைப் பறித்துப் போடுவாரிலேயே.
ஆழப் புதைந்த
×- १४ தேயிலைச் செடியின்
அடியிற் புதைந்த அப்பனின் சிதைழேல்
ஏழை மகனும்
ஏறி மிதித்து இங்கெவர் வாழவோ தன்னுயிர் தருவன்.
*
எழில் மிகு குமரியர்
வாழ்வைக் கெடுப்பதை இங்கவர் சீவியம் பாழ்படச் செய்வதை
பொழியும் வானமும்
அன்னை பூமியும் பொறுக்குமோ உள்ளம் பொறுக்குமோ -அந்தோ!
கற் பிழந்து
கண்ணிர் வடித்துச் சொற்ற கை மதிப்புச் சுகமெலாம் இழந்து
அற்பப் பரத்தை என்று :
அவச் சொற் கேட்டு அழிந்த பெண்மையும் போயதே நூருண்டும்
தமிழில்: சக்தி அ. umaður-(1989)

ாயின்
கப்
போயதே கொடியதாய்
போயதே அந்த நாள் போயினும் அத்துயர்க் குமுறலும் இந்தநாள் ஓயா முரசத்து
ஒலித் துடிப்புள்ளே மாயா உணர்வெனக் குறித்திடல் கேண்மினே!
வசந்த கால
வருகையின் போது வரும் ஓர் மகிழ்ச்சித் திருவிழா அதுவும் கசந்த நினைப்பை
அகற்றும் கலேயாம் காமன் கூத்தால் களிப்புறு வாரே. ரதி எனும் மங்கை
காதலில் தோற்ற ரம்மியக் கதையைக் கூறி நடித்துப் பதி எனும் மதன், சிவன்
பார்வையால் எரிந்த பரிதாபத்தையும் பண் ண்சைப்பரே, சந்திர ஒவரியில்
இரவெலாம் விழித்து சிறு தீ மூட்டிக் குளிரையும் தடுத்து விந்தையாம் காதல்
வித்தாரக் கதையைப் பெண்ணும், ஆணும் பிள்ளையும் கேட்பரே,
学
பட்டி வதைக்கினும்
சுதந்திரத் தீச்சுடா கனலின் எழுச்சியை அழிக்கவும் போமோ? தோப்பு மரங்களைப்
பிளந்திடும் போது தெறிக்குந் தீப்பொறி தொடராது போமோ?
家
நூருண்டு காலமாய்
நுழைந்த இவ்விருட்டை வேரோடழிக்க என் தமிழ் மக்கள் கூறுவர் சிகர
உச்சியில் ஏறிக் கூறுவர் திடல்கள்
:” யாங்கணு மடுக்கவே.
விடுதலைக் குரலது
வெற்றிக் குரலது வீரக்குரலது விரைத்தெழும் கேட்பீர்!
大

Page 33
காவற்காரர்கள்
பூஜீதரன்
சுப்பன் இந்தப்பக்கம், குப்பன் அந்தப்பர் கம்; இடுப்பில் வாளுடன், கையில் வேலு டன். உள்ளே ராஜாதிராஜ ராஜ மார்த் தாண்ட மகாராஜா சயனம். ஒரு தேவி யுடனே இல்லையோ என்பது கப்பனுக்குங் குப்பனுக்குத் தெரியாது. இவர்கள் ராஜா வுக்குக் காவலே தவிர அவன் செய்வது எல் லாவற்றிற்குமல்ல,
சுப்பன் இந்த இரவு வேளையில் காவல் நேரத்தில், தன்னுடைய நாலாவது பிள்ளை யைப் பெற்றெடுக்க. இல்லை ஈன்றெடுக்கப் போயிருக்கிற, தன் பெண் சாதியைபற்றி பும் யோசித்துக்கொண்டிருக்கிருன். நேர வேளே யாதொன்றுந் தெரியாமல் இந்த தேரத்தில் அவன் முதுகில் ஒர் எறும்பு அரிக்கிறது. வேலை எறிந்துவிட்டு முதுகு சொறியவேண்டும் போல இருக்கிறது. காவல் நேரத்தில் கண்டு விரஃத்த்ாலும் அசைக்கமுடியாதே!
எதிரில் நிற்கும் குப்பன் ஒரு கட்டைப் பிரமச்சாரி. ஆதலால் கடமை அல்லது வேலைதான் இந்த உலகத்திலேயே மிகப் பிரதானமானது. விறைப்பாக நிற்கிருன். சி இந்தச் சுப்பனைப் பார் கண்னை அடிக்கடி திறந்து மூடிக்கொண்டு நிற்கிருன். ராஜ விசுவாசமில்லாத பயல்.’ என்று மனத்
தில் சுப்பனைத் திட்டிக்கொண்டு நிற் கிருன்.
மற்றது, இது சாதாரண சமயமில்லை. இந்தக் கோட்டைக்கு வெளியே இன்னுெரு ராஜாதிராஜ ராஜ ராஜமார்த்தாண்ட மகா ராஜா கூடாரத்தில் சயனம், சதுர்யுக படை வீரர்களுடன் அவனுக்கும் இரண்டு பேர்கள் காவல்; இடுப்பில் வாளுடன், கையில் வேலுடன். இந்த ராஜா அந்த ராஜாவின் எதிரி. டடையெடுத்துக்கொண்டு

வத்திருக்கிருன், தனக்குப் பிற்காலத்தில் பேராசிரியர்கள் பலபேர்-அதிலும் விசேஷ மாக கலாநிதி 1-ம் கலாநிதி 2-ம் தன்னைப் பற்றிச் சண்டை பிடிப்பார்கள் என்று அவனுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால்
(இந்தக் கலாநிதிகளுக்குக் குப்பனைப் பற் றியோ அல்லது சுப்பனைப் பற்றியோ ஒன் றுத் தெரியாது. தெரியவேண்டியதில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கிருர்கள். ஆஞல் கலாநிதி 2 இந்த மன்னர்களின் காவற்படை வீரர்களைப்பற்றி - அவர்கள் எவ்வாறு தெரியப்பட்டார்கள்? - என்ன சாதி?-மாதத்திற்கு எத்தனை அவனம் நெல்?-என்பவைகளைப்பற்றியெல்லாம் விஸ் தாரமாக ஒரு சரித்திர ஏட்டில் நிரவல் பண்ணியிருக்கிருர். இருந்தாலும் குப்பனேப் பற்றியோ சுப்பனைப்பற்றியோ ஒன்றுமே சொல்லவில்லை. கலாநிதி 1இன் ஆராய்ச்சி விஷயங்சளுக்குள் காவற்படைவீரர்களேஇன் னும் விழவில்லை, குப்பனும் சுப்பனும் எப்1 விழுவார்கள்?)
அதுகிடக்க, சுப்பனுடைய இந்தக் கண த்து யோசனை. ..*சே! என்ன இழவு! இந்த நாசமாய்ப்போன எறும்பு முதுகு பூரா ஊர்கிறது. வைத்தியன் என்ன இழவை அவளுக்குக் கொடுக்கிருனே.?"
பிள்ளைகள் தன் வயதான தாயைப் பிய்த் துப்பிடுங்கும் ஒரு காட்சியும் மனத்தில் ஒடுகிறது.
'அரிசி ஒரு மணிகூட இல்லை. நாசமாய்ப் போன தேசம். இதற்கு நாசமாய்ப்போன ஒரு ராஜா. நாசமாய்ப்போன ஒரு காவற் படைத் தலைவன்.

Page 34
748
ஏன் இரண்டு பேராய்க் காவலுக்கு வி கிருர்கள் என்பது இப்போதுதான் அ6 னுக்கு விளங்கியது.
தனியே இருந்தால் ராஜாவை: தொலைத்து விடமாட்டேன?
பல்லேக் கடிக்க வாயெடுத்தவன் அந்த *மடையன் குப்பனைப் பார்த்து-அவன் தன்னைப் பார்க்கும் கொடூரப் பார்வையை பார்த்து, அடக்கிக் கொண்டான்.
t ‘முதலில் இவனைக் கொல்ல வேண்
y
டும்.
சுப்பலுக்கும் குப்பனுக்கும் நெடுகவே தகராறு, குப்பனுக்குத் தான் ஒர் அசாத்திய ராஜவிசுவாசி என்கிற இறுமாப்பு உ:ே டு. மற்ற சேவகர்களைப் பார்த்து ‘என்ன
கடமை செய்கிறீர்கள்? என்ற நோக்குடனும் பேச்சுடனுமே நடப்பான். இதை மற்றச் சேவகர்கள் 'கிண்டல்' பண்ணுவார்கள். ஆணுல் சுப்பனுக்கு இந்த மாதிரியாகக் குப்பனைக் 'கிண்டல்' பண்ணும் மனதிலை இல்லை. ‘இந்த மடையனுக்கு மற்றவர்கள் கஷ்டந் தெரிந்தால்தான்ே’ என்று குப்ப னைத் திட்டிக் கொள்வான்,
சுப்பன் வீட்டில் பெருந்திண்டாட்டத் தான். இந்த லட்சணத்தில் அவன் மனைவி யும் ஒரு ராஜாங்க சேவகி. சேனதிபதி மாளிகையில் எடுபிடிவேலை. பேர்தான் ராஜாங்க சேவகமே தவிர சுப்பனின் வயதுபோன தாய்,தந்தை, அவன் குழந்தை என்று பலபேர் பல எதிர்பார்ப்புகளுடன். “சீவிய'த்தை நடத்துவதில் அவன் பாடு பெருந்திண்டாட்டம். "நெல்’ மட்டுமட் டாக இருக்கிற நேரத்தில் போரும் வந்து தொலைந்து விட்டது. காவற்படைத் தலை வன் நெல்லைக் கொடுக்க மெத்தப் பிணக் குப்படுவதனலும், காய்கறி வர த் துக் குறைந்து விட்டதனுலும் நெருக்கடி வயிறு வரை வந்து விட்டது. குழந்தைகள் சுருண்டு படுத்திருக்கிருர்கள்.
 

இந்த நேரத்தில். இவள் பிள்ளை பெறப் போகிருள். அந்த வைத்தியன் ஒரு காற் பொன்னைக் கண்டால்தான் பெட்டகத்தைத் திறப்பான். மற்ற வைத்தியர்கள் என்ருல் இவன் பார்க்கிற ராஜாங்க உத்தியோகத் திற்கு மரியாதை பண்ணிக் கொடுப்பதை வாங்கிக் கொள்வார்கள். இவன் ராஜாங்க வைத்தியன். அவனுக்குத் தெரியாதா சுப்ப னின் சேவகம்? அதையும் யோசித்துக் கொண்டான் சுப்பன்.
எல்லாக் காவற்காரர்களும் ஒன்று சேர்ந் தால் ராஜாங்கத்தை ஒரு நொடியில் தொலைத்து விடலாம். சேருவார்களா..? மாட்டார்கள் ! ஏன்? இந்த மடையன் குப்ட்னே மாற்ற முடியுமோ..? ராஜ விசுவாசமாம் . இவன் காவற்காரர்கள் ஒன்றுசேர்ந்து என்ன செய்தாலும் வரமாட் டான். ராஜாவுக்கு அடுத்தபடியோ அல் லது சமமோ என்கிற போசனை, மடை யனுக்கு. மந்திரி வீட்டில் பகலில் வேலை. இரவு காவல். நேரத்திற்குச் சாப்பாடு. பிள்ளையா - குட்டியா? காவற்படைத் தலே வன் நெல்லைத் தருமட்டும் பார்த்துச் சீவிப் பது பற்றி இவனுக்கென்ன தெரியும். . . .? இவனை மாதிரி அநேகம் முழு மடையர் கள் இருக்கிருர்கள். கல்லாருக்கும் பிள்ளை குட்டிகள் இருந்து என்?: 18ாதி
". . .
கஷ்டப்பட்டால் காலத்தில் என் ' .
இதே வேலேதான்" ; : - செய்து வந்திருக்கிருர்கள்.
காலத்தில் ஒரவ3:ம் நெல்லைக் கொடு என்னென்ன வாங்கலாய்: . சே. ! டோர் தொடங்குகிறது என்ருலே விலை ஏறிக றது. போர் முடிந்து விலே இறங்க ஒரும'த மாகிறது. விலை ஒருவழியாய் இறங்கி : யத் தி ரு ம் t புெம் போர் தெ 11 ட ங் குகிறது. இந்த வியா பா ரி க ள் பல் லாருஞ் சேர்ந்து மறைமுகமாய் நின்று பொ ரை நடத்துகிரு: கன்ே". ? இழவு எறும்பு கழுத்தில் 2ளர்கிறது. இந்த நா ச10ாப்ப்
போன குப்பன் எதிரில் இல்லாதுபோனுல்
எறும்பை எடுத்துத் தொலைத்துவிடலாம்.

Page 35
யோசித்துக் கொண்டே அரைக்கண் ஒல் மண்டபத்தின் மூலையில் வாள் வேல் இவற் றுடன் காவலுக்கு நிற்கிற நாகனையும், வேலனையும் பார்த்துக்கொண்டான்.
*.நாகனும் வேலனும் அசல் ஆசாமிகள், விறைப்பாக நிற்கிறதில் குறை வைக்கவே மாட்டார்கள். ஒருத்தன் ஓடி வந்தால் போதும். இரு க் கி றதை அ ப் படி யே போட்டுவிட்டு ஒடுகிற வீரர்கள். தலை வனுக்கு அதை இதைக் கொடுத்து நாலு: ஆவணம் கூடவே தட்டிக்கொண்டு போகிற சூரர்கள். அங்கே ! இரண்டுபேரும் காவல் நேரத்தில் வெற்றிலை போட்டுக் கொண்டு பாக்கைக் கடிக்கிற சத்தம் இங்கு மட்டும் கேட்கிறது.இங்கே என்னை வெற்றிலைபேTட குப்பன் விடமாட்டான். தலைவனிடஞ் சொல் விக் கொடுத்துவிடுவான். தாசமாய்ப் போன வன். இவன் கொஞ்சம் விட்டுக் கொடுத் தால் எறும்பைத் தட்டி விடலாம். இடம் மாறும்போது பார்த்துக் கொள்வோம்."
எறும்பு திரும்பவும் முதுகுப் பிரதேசத் தின் நட்டநடுப்பகுதியில் போய்ச் சேர்ந்து விட்டது.
*நாளேக்காலை தலைவனிடம் கொஞ்சம் நெல்லைக் கேட்டுப் பார்க்க வேண்டும். . அவள் என்ன செய்கிருளோ? இதற்கு அப்பால் அவனுல் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. நாகனும் வேலனும் தன் மனைவி சேணுதிபதி மாளிகைக்கு வேலைக் குப் போவதைப் பற்றி கொஞ்சம் இளக் காரமாகவே ஒரு நாள் பேசியதை நினைவில் மீட்டுக்கொண்டான்.
"ஈனப் பிழைப்புக்காரர்கள்., என்று இட்டிக் கொண்டான். “...இருந்தாலும் உதவி செய்வார்கள். இந்த இழவெடுத்த
ஆப்பன் மாதிரியா..?
இந்த நேரத்தில் மாமியார்க்காரியின் நினைவு வந்து விட்டது. "ராசாத்தி மக amTrTb தன் மகள். இங்கே எனக்கு வாழ்க்

749
கைப்பட்டதில் அவலப் பிழைப்பாம், அங்கே கிராமத்தில் பண்ணை யாருக்குக் கால் கழுவு கிறது பாழ்போகிறது. இந்த லகடிணத்தில் எனக்குச் சொல்கிருள். இங்கே நெல்லை நேரத்துக்குக் கொடுத்தால் என்னை வெ tாரிருக்கிருர்கள்.? ஆ. எறும்பு. تنگ எறும்புகள் . . . . மூலைத்தீவட்டியிலிருந்து பூச்சிகளும் என்னை நோக்கித்தான் பார்க்
கின்றன என் கஷ்ட காலத்திற்குத் தீவட்டி என்னருகில். குப்பனுக்கு இது விளங்குமா? துரத்தில் நாகனும் வேலனும் வாயசைப்
பது தெரிந்தது. வெற்றிலைதான்.
குறைந்து கூடி எரிகிற தீவட்டி வெளிச் சத்தில் எதிரில் குப்பனின் கண்கள் பயங்கர மாக விழிக்கின்றன. அந்தக் கண்களைப் பார் க்கப் பயங்கரமாகவும் வெறுப்பாகவும் கோப மாகவும் இருந்தது, சுப்பனுக்கு. திரும்பவும் அவன் மனைவியைப் பற்றி யோசித்துக்கொண் டான். மனைவியை அந்த மாமியார்க் கிழவி யைக் கூட்டிக்கொண்டு வைத்தியரிடம் போகச்சொன்னது மனத்தில் மின்னியது.
* சே! குப்பனின் கண்கள் என்ன கொடூரத்தைக் கொட்டுகின்றன !
எறும்புகள் இடது விலாப்புறத்தில் நின்று மேப்கின்றன.
"நாளைக்குக் காலை கஞ்சி வடிக்க அரிசி இல்லை. புழுங்கல் தானும் இல்லை. காவல் முறைக்கு விடியற்காஃ) ஆள் வந்தவுடன் அரிசிக்கு ஓடவேண்டும். இந்தப் போர்க் கஷ்டம் பெரிய கஷ்டமாக இருக்கிறது. . எந்த இழவெடுத்தராஜா ஆண்டாலென்ன நாளைக்கு அரிசி கிடைக்குமா எனக்கு? இந்த ராஜா.எங்களையெல்லாம் ஆளப்பிறந்த வன், கட்டிலில் சயனம். எனக்கிருக்குங் கஷ்டமோ?-சே என்னை மாதிரி எத்தனை ஆயிரம்பேர் இருக்கிருர்கள் - அவர்கள் கஷ் டத்தையுஞ் சேர்த்துத்தான் சொல்கிறேன். இவனுக்குத் தெரியுமா. ? தூங்குகிருன். இவன் சண்டை பிடிப்பது தனக்காக வேதான். தான் ஆளவேண்டு மென்றுதான். இதற்கு எத்தனைபேர் சாகிருர்கள்...!

Page 36
750
இப்டோது அவனை எறும்பு கடித்ே விட்டது.
மின்னல் மாதிரி ஆத்திரம் மனவெ: யில் பரவிப் பாய்ந்தது.
ஒரு கையால் வேலைப் பிடித்துக்கொண் மறு கையால் சடாரென்று முதுகை சொறிந்துகொண்டான்.
குப்பனுக்குத் தன் கண்களை நம்ப முடி வில்லை. "காவல் நேரத்தில் இவன் செ வதைப்பார்
s
P s is
vo o O ܘܢ
f it far) , ார்க்கக்கொண்
குபடன் விழிப்பதைப் ப ாதது கடிகான
தான் சப்பன் முதுகைச் சொறிந்துகொன் படிான்.
குப்பனுக்கு என்ன செய்வதென்று தெரி வில்லை. சுப்பனே அதட்டினுல் ராஜ எழும்பி விடுவார் என்கிற யோசஃசுயி குப்பணுல் அதட்ட முடியவில்லே. தன் இடை வாளில் கை வைத்தான். இ கணத்தில் எறும்பு கப்பனின் முதுகில் எட
:த
டாத தூரத்தில் போய்விட்டது. கப்டன் குப்பனின் கண்களையும் அவன் இடைவாளிர் கை வைப்பதையும் :Tர்த்தான்.
கோடானுகோடித் தீ நாக்குகள் சுட்ட னின் மனத்தைத் தாக்கியிருக்கவேண்டு: ஒரு கணந்தான்.
'அடே பழிகாரா...' என்று அலறிய படி தன் வேலைத் தூக்கி ஓங்கினன். ஒர் மைப் பொழுதில் குப்பன் பயங்கர அலறி லுடன் நிலத்தில் சரிந்தான். தூரத்தில் நின்ற நாகஜ க்கும் வேலனுக்கும் என்ன நடக்கிறது என்பது புரி: எடுத்த அந்தச் கொஞ்சநேர இடைவெளிக்குள், உள்ளே யிருந்த ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ மகாராஜா தூக்கக் கலக்கத்துடன் வெளியே வந்தார். சுப்பன் ஆக்ரோஷத் துடன் குப்பனின் உடலிலிருந்து வேலைத் திரும்ப இழுத்து எடுக்கவுஞ் சரியாக இருந் தது. சுப்பனின் மனத்தில் தீ அணையவில்லை. என்ன செய்கிருேம் என்பதுந் தெரியவில்லை. ராஜா வருவதை அவன் எதிர்பார்த்திருக்க வேண்டும். வேலை ஓங்கி ராஜாவுை நோக்கி வீச்சுடன் எறிந்தான்.
 

s
ராஜா ஒரு சுத்தவீரன். ஒரு சத்தமு மில்லை; நிலத்தில் உயிரற்றுச் சரிந்தான்.
இப்போது பல பக்கங்களிலுமிருந்து தட தடவென்று வீரர்கள் ஓடிவந்தார்கள். நாக னும் வேலனும் ஏதோ குழறிஞர்கள். கொஞ்ச நேரத்தில் சுப்பனின் அலறல் வான எட்டியது. அரண்மனைக்குள் ஒரே கலவரம்,
அநத, வெளியே கூடாரத்தில் இருந்த, மற்ற ராஜாதிராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ மகாராஜாவுக்கு இதைவிட வேறு சத் தர்ப்பங் கிடைக்குமா? தன் பண்ட பரி வாரங்களுடன் எளிதாகக் கோட்டைக்குள் புகுந்துகொண்டான்.
அடுத்த நான் உள்ளே இந்த ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட ராஜ மகாராஜா சயனம். கந்தன் இத்தப் பக்கம், நந்தன் அந்தப்பக்கம். இடுப்பில் வாளுடன் கை யில் வேலுடன். ஒரு தேவியுடனே இல் லேயோ என்பது கந்தனுக்கும் நந்தனுக்குந் தெரியாது. அவர்கள் செய்வது எல்லாவற் றிற்குமல்ல. ஒரு பின் குறிப்பு:
கலாநிதி எழுதிக்கொண்டிருக்கிருர், '.கல்வெட்டுச் சாசனங்களின்படி ராஜா 2 இடம் 7000 குதிரைகளும், 400 யானை களும், 36,000 போர்வீரர்களும் இருந் தார்கள். ராஜா இடம் 6500 குதிரை களும், 350 யானேகளும், 35000 போர் வீரர்களும் இருந்தார்கள். ராஜா 2, 24 நாள் கடுஞ் சண்டைக்குப்பிறகு ராஜா 1 ஐக் கொன்று. அரியாசனமேறினுன் என்பது இப்போது தெரியவருகிறது.
கலாநிதி 2 எழுதிக்கொண்டிருக்கிருர், **.ராஜா 2, ராஜா ஐ ஒரு மல்யுத்தத் தில் கொன்ருன் என்பது இப்போது தெரிய வருகிறது.'
கலாநிதி 1 இந்தப்பக்கம். கலாநிதி 2 அந் தப்பக்கம். இடுப்பில் கையுடன், கையில் பேனையுடன். உள்ளே நிலத்தினடியில் ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ மகாராஜாக்கள் நிலத்துடன் நிலமே சய னம். இவர்கள் ராஜாக்களுக்குக் காவலே தவிர அவர்கள் செய்தது எல்லாவற்றிற்கு
Daida).

Page 37
ஜே. ஜே. சில குறிப்புகள்
மு. பொன்னம்பலம்
யார் இந்த ஜே. ஜே.?
சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிட புகள் பற்றி விமர்சனம் ஒன்றை நான் எழுத எத்தனித்தபோது, அல்பியர் காட ug6 air 955usiT (The Outsider) L is சாத்தர் (Sartre) எழுதிய காரசாரமான விமர்சனம் என் நினைவில் ஒடி வருகிறது ஜே. ஜே. நாவலின் ஆரம்பமே அல்பிய காம்யூவை நினைவுகூர்ந்து எழுதுவதா இந்த நினேவு எழுகிறதா, அல்லது சாத்; ரின் அந்நியன் பற்றிய இறுதி வரிகள் ஏதோ விதத்தில் இந்த நாவலுக்கும் ஒ: துப் போவது போல் தெரிவதால் இது ஏற்படுகிறதா?
அந்நியன் பற்றி சாத்தர் இறுதியி: பின்வருமாறு கூறுகிருர்:
“காம்பூ இதை ‘நாவலென கூறு: முர்.நான் நாவலெனும் பதத்தை பாவிக்கக் கொஞ்சம் தயங்குவேன். அல்லது அது நாவலெனின் அது சாதி ( zadic ) g5 uñb af, fT 5öTu3.i' (candide) GB. நாவல் என்று கொள்ளப்படும் அர்த்தத்தி தான் கொள்ளப்படும். ஒழுங்கான அங் தப் பூச்சோடு விபச்சாரிகளைக் கூட்டி கொடுப்பவன், நீதிபதி, அரசதரப்பு வழ கறிஞன் ஆகியோர் பற்றிய விவரண கதைகளடங்கிய ஒழுக்கவியல் வாதியொ வரின் குறு நாவல் எனக் கூறலாம்.
சு.ரா.வின் ஜே.ஜே.யும் ஆழமான அ கதம் இழைய நாயர், அரவிந்தாட் மேனன், முல்லைக்கல், ஓமனக்குட்டி, சம்ப போன்றேரின் விவரணங்கள் அடங்கிய கு. நாவல் எனக் கூறலாமா?.

别
áj
ஆஞல் அப்படிக் கூறுவதற்கு நான் தயங்குவேன். அப்படி மொட்டையாகக் கூறுவேனுயின் நான் நாவலின் முழுமை யையும், அது தரும் செய்தியையும் அறி யாத குற்றத்திற்கே ஆளாவேன். சாத்தரின் ‘அந்நியன்’ பற்றிய விமர்சனம் ஒருவித நையாண்டியும் சிடுசிடுப்பும் மேலெழ எழு தப்பட்டிருந்தாலும் நாவலின் தத்துவ நோக் குப் பற்றிய விசாரணை, சூழல், அதன் மொழிநடை பற்றிய ஆய்வு என்னும் ஆழ மான பூரண அலசலில் அவை அடிபட்டுப் போகத் தன்னை நிலைநாட்டிக்கொள்வதோடு, "அந்நியனை’ த்தான் ஆட்டங்காணச் செய்கி
நிது,
ஆனல் நாமோ அவ்வளவுக்குத்தான் போகா விட்டாலும் இந்த ஜே. ஜே. யார் என்று சரியாகத் தெளிவு பெற்றுக் கொள்ள வாவது வேண்டும்.
ஆமாம் யார் இந்த ஜே ஜே. ? இவன் எமக்கு, எமது கலாசாரச் சூழலுக்கு அந்நி யமானவன? அவனுக்கும் காம்யூவின் அந் நியணுக்கும் தொடர்பிருக்கிறதா?
இவற்றுக்குப் பதில் காண, நாம் மீண் டும் "நாவல்’ என்று சு.ரா. எழுதிய ஜே. ஜே. குறிப்புகளுக்கு வருகிருேம்.
இதில் வரும் பாத்திரமான ஜே. ஜே. புதுமையான ஒருவரா?
இல்லை. மேற்கத்தைய இலக்கியங்க ளில் இவர் மாதிரியான பாத்திரங்களுக்கு அநேக உதாரணங்கள் காட்டலாம். இவன் ஒரு பிறத்தியான் அல்லது அந்நியன். சமூகத்

Page 38
7 52
தோடு ஒத்தோடாது உள்ளொளி தேடு ஒரு பிறத்தியான். இவன் தன் வாழ்க்ை யில் தோற்றுப் போனவனுயினும் தா வாழ்ந்த சூழலின் போலித்தனங்களைய பொய்மையையும் சாடியதில், வெற்றி டெ கிஞன். இந்த ரீதியில் பார்க்கும் போ இவன் வரித்துக் கொண்ட வாழ்க்கையி நோக்கே இதுவெனின், அந்தளவில் இவ வாழ்க்கையில் தோற்றுப்போனவன் என் கூடச் சொல்ல முடியாது. அதாவ ஜே. ஜே. தனது வாழ்க்கையின் செய்திை பூரணமாக உணர்ந்தே கடைசிவரை இய கியவன். அந்தரீதியில் புதுமையென்றில்6 விட்டாலும் ஜே. ஜே. ஒரு வலுவான பரி திரந்தான். ஆளுல் நாவலின் புதுை வேருேர் வகையில் உருவாக்கப்படுகிற அதாவது நாவலில் விரும் பாத்திரமா ஜே ஜே உண்மையாக வாழ்ந்த ஒருவர் கவே விபரிக்கப்படுகிறது.
அப்படியாயின் ஜே. ஜே. உண்மைய வாழாத பாத்திரமா? ஒரு கற்பிதப் பா திரமா?
அப்படி ஒரேயடியாக, ஒட்டுமொத் மாக நிராகரித்துவிட முடியாது. காரண அது உண்மையாக வாழும் ஒரு மனிதனி இலட்சிய வெளிக்காட்டலாகவும் இரு றது. ஜே. ஜே. ஓர் எழுத்தாளன், ஓவிய கால்பந்தாட்டக்கார்ன், மார்க்சீயப் போ களிலும் அத் தத்துவத்தின் போதாத் த மைகளிலும் அதிருப்திப்பட்டவன்; உ ளொளி தேடுபவன்.
நாகர்கோயிலில் வாழும் இந்நா லின் ஆசிரியர் ச. ரா. ஓர் எழுத்தாள ஒவியத்தில் பற்றுடையவர்: கால்பந்தா டக்காரர்; மார்க்சீய அநுதாபி, போ மார்க்சீயவாதிகளில் அதிருப்திப்பட்டவ உண்மை தேடுபவர்.
அப்படியாயின் சு. ரா. தான்ஜே.ஜே.ய அல்லது ஜே. ஜே. ச. ரா. வின் அநுட வெளிக்காட்டலுக்கு ஏற்ப வடிகாலிடு

அவரின் கற்பிதமா? இல்லை, அந்த அநுபவ வெளிக்காட்டலுக்கு வடிகாலிடுவதோடு அந்த அநுபவத்தை உக்கிரப்படுத்த வந்த கற்பிதம், ஜே. ஜே. சரியா?
அப்படியானல் இடையில் துருத்திக் கொண்டு நிற்கும் பாலு? அதற்குப் பின்
னர் வருவோம்.
அப்படியாயின் இதில் என்ன புதுமை இருக்கிறது? எல்லா நாவல்களிலும் வரும் பாத்திரங்கள் யாவும் அந்தந்தக் கதாசிரி யணின் வாழ்க்கை அநுபவத்தின் வெளிக் காட்டலுக்குரிய கற்பிதங்கள் தானே?
இதற்குப் பதில் நாம் ஆரம்பத்தில் கூறியதையே திருப்பிக் கூறவேண்டும். அதா வது,நாவல் ஜே.ஜே.யை மெய்யாக வாழ்ந்த ஒருவரைப் போலவே விபரித்துச் செல்கிறது. அது தான் புதுமை,
ஆணுல் நாவலாசிரியருக்கேன் இந்த நிர்ப்பந்தம்?
அதவது ‘மெய்யாக வாழ்ந்தது' ப்ோலச் சொல்லவேண்டியதன் நிர்ப்பத் தம்? அப்படி இந்தப் புதிய உருவாக்கத் தின் மூலம் அவர் கருத்துக்கள் வெற்றி பெறுகின்றனவா?
அப்படி மெய்யாக வாழ்ந்தது போல எழுதியும் அது மெய்யல்ல என்று தெரிய
வரும் பட்சத்தில், ஆசிரியரின் கருத்துக்கள்
பலம் உறுகின்றனவா? பலவீனப்படுகின்ற got 6 if?
ஒவ்வொரு கலை, இலக்கிய உருவத் தின் தோற்றப்பாடும் அது வெளியிடும் கருத்தை உக்கிரப்படுத்தும் நிர்ப்பந்தத்தின் இயல்பான உந்தலே எனின், சு. ரா. வின் நாவல் வெளியிடும் கருத்துக்களும் வெற்றி பெறத்தானே வேண்டும்?
வழமையான நாவல் உருவங்களைக் கொண்ட தரமான நாவல்களின் கருத்துக்

Page 39
களே வாசகரை ஆட்கொள்வதில் வெற்றி பெறுகின்ற போது, அவற்றைவிட மெய் யான ஒன்ருகப் பிரமையூட்டும் ஒன்று கூடு தலாக வெற்றி பெறவேண்டும். உண்மை தானே?
ஆனல் ஒரு திருத்தம்.
வழமையான தரமான நாவல்களைப் படிக்கும் வாசகன் ஒருவனின் மனநிலைக் கும் "ஜே. ஜே.யை படிக்கும் ஒருவனது மன நிலைக்கும் வித்தியாசம் இருக்கிறது.
முன்னதைப் படிப்பவன் இடைக்கிடை நாவலால் ஈர்க்கப்பட்டு அதற்குள் அமிழ்ந்து போனலும் அவனது மனதில், புனையப் பட்ட கதையொன்றைப் படிக்கிறேன் என்ற எண்ணம், கடைசிவரை அடியோடியே நிற் கிறது. ஆனல் பின்னதைப் படிப்பவன் மன நிலை அப்படியல்ல. கடைசிவரை உண்மை யான ஒன்றைப் படிப்பதாக நினைத்தே நாவலில் மூழ்கிருன். ஆனல் கடைசியில் அது உண்மையல்ல என்ற உண்மை ஏதே தோ விதங்களில் அவனிடம் உள் வெளிக் கும்போது, அவனது வீழ்ச்சி பாரதூரமா னது. அவன் வீழ்ச்சியோடு அவனைப் பற்றி யிருத்த அவன் படித்த “உண்மைக்கதை"யின் கருத்துக்களும் அவனை விட்டு இன்னும் கீழே கீழே வீழ்கின்றன. அதாவது வழமையான நாவல்களைப் படிப்பவன் கனவுகாணும் போதே தான் கனவு காண்கிருன் என்ற ஒரு வித அறிகனவு’றுகிருன். அதனல் அவ னுக்கு வீழ்ச்சியில்லை. மற்றவன் ( ஜே. ஜே.யைப் படிப்பவன்) நிஜமென்று கனவில் ஆழ்கிருன். ஆனல் மெல்ல மெல்ல நனவு இமைக்க விழிப்பில் காலூன்றும்போது அவன் கண்ட கனவிலிருந்து, மரக்கொப்பு முறிந்து வீழ்பவன்போல் வீழ்கிருன். ‘அட இது கனவா!' அவன் மனம் அங்கலாய்த் துச் சுருங்குகிறது. அந்தச் சுருக்கம், கன வில் வீங்கவைத்த கருத்துக்களின் காற் றுப் போனதன் சுருக்கம். உதாரணமாக, ஜே.ஜே.யின் நூல்களை மொழிபெயர்ப்பதன் மூலம், படிப்பதன் மூலம் “மேலும் பல

75a
இந்தியக் கலைஞர்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம் வாசகர்க ளுக்கு ஏற்படத்தானே செய்யும்?' என்று ஜே. ஜே. பற்றி எழுதும் பாலு கூறுகிறர். ஆனல் ஜே ஜே. என்ற பிரகிருதியே பொய் யென்று தெரிந்தபின்னர், கற்பனைக் காட் டில் மட்டும் வாழும் அவன் நூல்களென் னும் மாயமானை யார் தொடர்வது? அது மட்டுமல்ல, இந்த நிகழ்வு வேறு இந்தியக் கலைஞர்கள் பற்றி அறிவது, அவர்கள் நூல் களைப் படிப்பது என்கின்ற லட்சியத்தையே கேலிக் கூத்தாக்காதா?
ஆனல் இக்கேள்விகள் "ஜே. ஜே. என்ற நூல் வெறும் கனவுக் கற்பனை என்ற முடிவுக்கு மேல் எழ முடியாமல் இருந்தால் மட்டுமே பலமுறலசம்.
2 'ஜே. ஜே’ என்ற நூல் வெறும் கன வுக் கற்பனையா? அல்ல. ஆனல் அந்நூலில் அமைந்துள்ள பாத்திர அமைப்பு முறை, சில கனவுகளின் இயக்க முறைகளோடு ஒத் திருப்பது என்பது வேறு விஷயம்.
ஜே. ஜே. என்ற பாத்திரம் யார்? எதன் உருவாக்கம் அது? என்று நாம் மீண்டும் நம் கேள்விகளை ஆழமாகக் கூர் மைப் படுத்துகையில் தவிர்க்க முடியாத வகையில் நாம் மீண்டும் நாகர்கோயில் சு. ரா. அவர்களிடமே வரவேண்டியிருக் கிறது.
ஜே. ஜே. உருவாக்கம் அல்ல. சு. ரா. வின் ஆழ்மனக் குரலே தான். அதாவது இன்னும் விரிவுபடுத்துவதெனில், ஜே. ஜே. யாருமல்ல சு. ரா.வின் பிளவுபட்ட மனதின் ஆழ்மன (அடி மன) க் கூறே எனலாம். அந்த ஆழ்மனக் கூறின் இலட்சிய இயக்கத் தையே ஜே.ஜே. யாகஆக்கியிருக்கிருர் க.ரா.
இந்த ஆழ்மனம் ஆத்மார்த்தமானது, பிறத்தியானுக்கு (அந்நியனுக்கு) உரியது. சமூகத்தோடு ஒத்தோடாதது. சமூகத்தை

Page 40
754
புதுமரபுத் தளத்துக்கு உயர்த்தப் புரட் செய்வது. இந்த ஆழ்மனத்தின் போர் கோலத்தை, இலட்சிய வேட்கையைச் சு இருப்பாக்கி, அதன் மூலம் பிளவுபட்டிய கும் மனதை ஒருமைப்படுத்தி வாழும் புர சிகர ஆளுமை வெகு சிலருக்கே கைகூடு றது. அத்தகைய ஆளுமை அற்றவர்க அதன் தாக்குதலை வெளிப்படுத்திச் சம ளிக்க பல்வேறு விதங்களில் இயங்குகிரு கள். கலைஞர்களுக்கு இதை ஆற்றுப்படு துதல் எளிதாகக் கைகூடுகிறது. புரட்சிக அடிமன இலட்சியங்களை தரித்துவாழு வாழ்க்கையை, என்றைக்குமே சமூக பழச் வழக்கங்களுக்கும் அதன் வரம்புகளுக்கு ஏற்ப ஒத்தோடும் மேல்மனதின் கண்க னிப்பாளரான Super ego அநுமதிட் தில்லை. அதன் தணிக்கையை மீறும் பல எல்லோருக்கும் இருப்பதில்லை. ஆனல் க: ஞர்கள் அதை - சில ஆழ்மனக் கனவுக மீறும் பாணியில் - மீறும் தந்திரோபாய கள் உடையவர்.
இங்கே சு. ரா. தன் ஆழ்மனக் கூை சுய இருப்பாக்கி, தன் பிளவுற்ற மனை ஒருமையுறச் செய்து வாழவில்லை. அத வது அவர் ஆழ்மனம் அவாவும் ஜே ஜே. யாக மாறி அவர் வாழவில்லை. இை யில் துருத்திக்கொண்டு நிற்கும் மேல்ம தின் பாலுவாகத்தான் வாழ்கிருர், ஆன அவர் கலைஞராகையால் தன் ஆழ்மன உ தல்களை "ஜே. ஜே. சில குறிப்புகளா. மாற்றியுள்ளார். இந்த ஜே. ஜே. என்னு பாத்திர வார்ப்புக்கு இன்னும் மெருகூட் உண்மையாகவே வாழ்ந்த சில அனமதே புத்திஜீவிகளின் சில வாழ்க்கைக் குறிப்புக யும பயன்படுத்தியிருக்கலாம். அது வே விஷயம். ஆனல் அதற்காக ஜே. ஜே சு. ரா. வுக்கு அந்நியமானவனல்ல. அ அவரேதான். வீண் கற்பனைப் புனைவுகளி காலூன்ருது தன் காலிலேயே நிற்க இயலு ஜே. ஜே. என்னும் சு. ரா.
ஜே. ஜே. சு. ரா.வின் அடிமணம் எ முல் பாலு என்பவர் சு. ரா. என்னு

tri
றேட்டினதும், காகிதத்தில்
வெளியிடப்படுகிறது.
pla
இன்று முடிந்துவிட்டது. முடியாமல் தொடர்ந்து முடிவைத் தேடித் தேடி அலையும் கால்கள் சோர்ந்து விழும் படுக்கையில்: மனம் மேலே இன்னும் மேலே பறந்து செல்லும். எங்கே முடிவு?
சலசலக்கும் இலைகள் தாளம் போடும். எப்படி இருக்கும் முடிவு காற்றிலா மண்ணிலா நீரிலா? காலம் காலமாய்த் தேடியவர் இருக்கின்ருர் ஆழ்ந்த உறக்கத்தில், இம் மண்ணுக்குள். என்ருே என் கனவில் வந்தது முடிவு. சரியாகப் புலப்படவில்லை பரந்த வெளியில் நான், சூரியன் தலைப்பக்கம், கடல் காலடியில். எங்கே உன்னைக் காணுேம் இவ்வளவுகாலமாய் என்றேன், யார் நீ என்ருெரு குரல், உன்னைத் தேடி அலுத்த ஆரம்பம் என்று கூற உன்னுள்தான் இருக்கிறேன் என்றது முடிவு. பின், இப்போது என்பதற்குள் காலை புலப்பட்டது.
*திய பேணுவுடன் புதிய குரலும் ஒலிக்க வேண்டும்’ என்று எழுதிய - ழ என்ற தரமான கவிதைச் சிற்
கோடு கவிதைத் தொகுப்பினதும் ஆசிரியருமான கவிஞர் ஆத்மாநாம், கிணற்றில் வீழ்ந்து இளம்வயதில் மர ணமானதை அறிந்து வருந்துகிருேம். “அலைமீதும் அக்கறை கொண்டிருந்த அவரின் மறைவிற்கு அஞ்சலியாக, அவரது கவிதையொன்று இங்கு
படபடக்கும் காகிதங்கள் கேலி செய்யும்:

Page 41
6TqgögstergJäefu super ego. 955 super ego வை மீறி சு. ரா. வால் ஜே.ஜே.யாக வாழ்ந்திருக்க முடியாது. எனவே அந்த லட்சிய நிறைவேற்றத்தை அவர் வேறு விதமாக நிறைவேற்றுகிருர். எப்படி அமுக் கப்பட்ட அடிமன ஆசைகள், பீதிகள், பிறழ்வுகள் என்பன கனவுகளில் Super ego வின் தணிக்கையை LÉg) வெளிவருவதற்கு மாறுவேடங்கள் கொள்கின்றனவோ, அவ் வாறே இங்கும் சு. ரா.வின் அடிமன லட்சி யம் பாலுவின் தணிக்கையை மீறி வருவ தற்கு, "ஜே. ஜே. சில குறிப்புகள்’ என் னும் நாவல் போர்வையில் வெளிவருகி றது.
ஆனல் இங்கே இன்ஞேர் மனேவியல் பாங்கான சிக்கல் ஒன்றும் ஏற்படுகிறது.
பாலு Super eg0 வாக இயங்கும் அதே நேரத்தில்,ஜே.ஜே.யின் போக்குகளை அவாவி நிற்கும் பிளவுபட்ட பாத்திரமாக, மணமாக, 60 split personality 3,50|th guiiga.gif தான் இன்னுேர் முக்கிய அம்சமாகும்.
இதோ பாலு கூறுகிறர் ; “ஜே. ஜே. யைப் படித்தபோது பயம் ஏற்பட்டது என்றேன். என்ன பயம் ? பயம் ஏற்பட என்ன இருக்கிறது ? ஆளுல் பயந்தான். நான் நம்பும் உலகத்தை இல்லாமல் ஆக்கி விடுவானே என்ற பயம். நான் நம்பும் ஐ.லகத்தை இல்லாமல் ஆக்கி அதன் மூலம் என்னை இல்லாமல் ஆக்கி விடுவானே என்ற பயம். கனவுகளுக்கு அவன் எதிரி. எனக்கோ அவை தின்பண்டம்." என்று அவன் கூறும் போதும், 'ஜே. ஜே. என்மனதில் எத்தனை யோ' சஞ்சலங்களை ஏற்படுத்திவிட்டான். பழக்கத்தில் ஆழ்ந்துபோகும் என் அடி மைப் புத்தி அவனுல் மீண்டும் மீண்டும் தண்டிக்கப்பட்டு விட்டது' என்று கூறும் போதும் எப்படி பாலு ஜே. ஜே.க்கு எதி TIT GOT Super ego GJIT 35 g)ulo išgrup6ör 6TGörlu தையும், 'நான் ஆகவேண்டியதை ஜே. ஜே. ஆகி. ரத்தமும் சதையுமாக என் முன் நிற்கிருன்’ என்று கூறும்போதும், "எனக்கு

755
அவனில் கோபம், எனக்கு அவனில் மோ கம்' என்று கூறும்போதும் பாலு எப்படி ஜே. ஜே. எனும் இலட்சியத்தோடு காத லுற்றிருக்கிருன் என்பதையும், அதன் மூலம் அவனது பிளவுபட்ட இரட்டைத் தன்மை, யையும் நாம் காணலரிம். இந்த நாவல் ஒர் எழுத்தாளனின் case history என்ருல் என்ன? அதனுல் எதுவும் கெட்டு விடுகிறதா? இல்லை, மாருக வாழ்க்கையின் ஆழமான த ரிசனங்களே மினுக்கமுறுகின்றன.
3 அடிமனதுக்குரிய ஆழமான விஷயங் கள், அமுக்கப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் ஆத்மார்த்த தளத்துக்குரியவை, அந்நிய னுக்குரியவை. அந்நியன் ஆத்மார்த்த தளத் தின் கரையோரப் பிரதேசங்களில், மையப் பகுதிகளில், உச்சப் பகுதிகளில் எல்லாம் வாழுபவன். அந்நியனின் தரங்கள், அவன் வாழும் ஆத்மார்த்த பகுதிகளின் இவ் இடங்க ளிலிருந்தே பெறப்படும். அந்நியன் என்ப வன் தன் காலச் சமூகத்தோடு ஒத்தோ டாது முரண்டு நிற்பவன். தன்காலச் சமூக மரபை புதிய உயர்தளத்துக்கு இழுத்து
விடப் போராடுபவன்.
'ஜே.ஜே. என்னும் நூல் இன்றைய சமூகத்தில் ஒர் அந்நியனின் போராட்டம் பற்றியது.இவ் அந்நியர்களுள்ளும் பல்வகைத் தரங்கள் உள்ளன என்ருேம். அவரவர் அறிவு, கல்வி, வாழ்வின் நோக்கு என்பவற் ருல் இவர்களின் தரங்கள் வேறுபடலாம். ஆணுல் இவர்கள் எல்லோருக்கும் உரிய பொதுப்பண்பு, சமூகத்தோடு ஒத்தோ L-1760LD» :
ஆழமான அறிவும் லட்சிய வேட்கை யும் கொண்ட ஒருவன் - அந்நியன் - உளுத் துப்போன மரபை உடைப்பதற்காகவே இயங்குகிருன். சந்தர்ப்பம் வரும்போது தன் ஆளுமைக்குரிய இயக்கங்கள் மூலம் மரபை உடைக்கிருன் புதிய மரபு உரு வாக்கம் நிகழ்கிறது; சமூகம் புதிய தளத்

Page 42
756
துக்கு உயர்த்தப்படுகிறது.இவர்களுள் மிகள் தரத்திலும் அறிவிலும் குறைந்தவன், ச கத்தின் மலட்டுத் தன்மையை ஏதோ வித தில் உணர்ந்து கொள்கிருன்: எனினு அதைப் புதிய தளத்துக்கு ஆற்றுப்படுத்து அறிவும் ஆற்றலும், அவனுக்கு இரு தில்லை. எனவே அவன் தனது மரபுடை பைத் தனக்குத் தெரிந்த அராஜகத்தே இணைக்கிறன். அவன் psychopath என் பெயர் எடுக்கிருன். எனினும் இவர்கள மரபுடைப்பும் சமூகத்தின் தேக்கத்தை தகர்த்து வளர்க்கவே செய்கிறது: எதி மறையாகவேனும் இருப்புவாதம் இவர்ச நிலைகளை விளக்குகிறது.
ஜே. ஜே. இவர்களுள் எந்த வகையை சேர்ந்தவன்?
நிச்சயமாக ஜே.ஜே. முதல் தரத்துச் உரியவன் என்பதில் சந்தேகமில்லை.
ஜே.ஜே. ஒரு புத்திஜீவி, எழுத்தாள6 தத்துவ விசாரங்களில் ஈடுபாடுடையவன் குறிப்பாக மார்க்சியத்தில் அதிக ஈடுபா காட்டியவனுயினும் அதன் போதாத்த மையிலும், அதைக் கடைப்பிடிப்போரி போலித்தனங்களிலும் அதிருப்தி கொ6 டவன். அதனுல் தனக்குள் "மூன்ரும்பாை ஒன்றை வகுத்து உள்ளொளி தேடி இய கியவன். இதோ ஜே.ஜே. சில குறிப்புகளி ஜே. ஜே.யின் நண்பர்களில் ஒருவரான பே சிரியர் அரவிந்தாட்ச மேனன்மூலம் அ னது பிரச்சனைகள் விளக்கப்படுகின்ற "ஒன்று, நேராக மனித மனதை மேல்நிை படுத்துவது. இரண்டு, புற உலகை மாற் அதன் விளைவாக மனித மனதை மேல்நிலை படுத்துவது. ஜே. ஜே.யின் பிரச்சனை இ தான். இந்த இரண்டு பாதைகளில் எர் ஒன்றிலும் அவனல் போக முடியாது. எ வும் முற்ருகப் பொய்யுமல்ல. முற்ருக gé மையுமல்ல 'ஆறுதலுக்காக நம்புவது என்! டைய வேலை அல்ல. அதைவிடவும் மன கசந்து இறந்து போகலாம்' என்ருன் அவ: "மூன்றுவது பாதை’ என்னும் தலைப்பி

பச்
அவன் குறிப்புகளை எழுதி வருவதாகச் சொன்னதும் சட்டென விஷயம் புலப்பட் டது பேராசிரியருக்கு."
பேராசிரியருக்குப் புரிந்தது என்ன? நாங்கள் புரிந்து கொள்வது என்ன?
நாம் உள்ளுணர்வாகவே நிலையைப் புரிந்து கொள்கிருேம். பேராசிரியரின் நிலை யும் அஃதே. ஆனல் இன்னதுதான் ஜே. ஜே.யின் நிலை என்று நாம் திட்டவட்ட மாகக் கூற முடியாது. அப்படிக் கூறு வதற்கு ஜே.ஜே. ‘மூன்ருவது பாதை’ பற்றி எழுதிய குறிப்புகளை பாலு தரவில்லை. பாலு தராவிட்டாலும் வேறு சந்தர்ப்பங்களில் ஜே.ஜே. கூறியவற்றிலிருந்து நாம் இந் நிலையை அனுமானிக்கக்கூடியதாக இருக்கி றது. ‘மனிதனை உருவாக்க அவன் குரல் வளையைப் பற்றிக்கொண்டிருக்கும் கொடிய கரங்களிலிருந்து அவனுக்கு விடுதலை தேடித் தர வேண்டும்.ஒவ்வொரு மனிதனிடமும் சென்று, நீ எப்படி இருக்கவேண்டுமென விரும்புகிருயோ அப்படியே இரு என்று நாம் கெஞ்சிக் கேட்டுக்கொள்ளவேண்டும். இந்த இரண்டாயிரம் வருடங்களாக மணி தன் அடைந்திருக்கும் சங்கடங்கள், நிம்மதி யின்மை, குற்ற உணர்ச்சிகள், பாவ உணர்ச் சிகள் - இவற்றிலிருந்து அவனுக்கு முற்முக விடுதலை கிடைக்கவேண்டும். அவன் இயற் கையாகப் பயணத்தைத் தொடரட்டும். அவன் கால்சுவடுகளில் துளிர்ப்பவை எவை யோ அவைதான் நாகரிகம். அவன் பாய்ந்து பிடிக்க அடிவானத்துக்குப் பின்னுல் ஏதோ தொங்கிக்கொண்டு கிடக்கிறது என்ற கற் பனை இனி வேண்டாம்’-இவ்வாறு எழுதிக் கொண்டு போகிறன் ஜே.ஜே. என்று கூறப்படுகிறது.
இந்தக் குரல் யாருடைய குரல்?
இது ஜே. ஜே. யுடையது மட்டுமல்ல இன்றைய இருப்புவாதிகளின் குரலும் இது வேதான். ஜே.ஜே. முகங்கொள்ளும் பிரச்ச னைகளில் பெரும்பாலானவை இன்றைய

Page 43
இருப்புவாதிகளினுடையதாகவும் இருக்கி றது. இந்தப் பிரச்சனைகளெல்லாம் ஒவ் வொரு இருப்புவாதியின் தரத்துக்கேற்பவும் அவன் உறையும் ஆத்மார்த்த வலயங்களுக் கேற்பவும் பல்வேறு ரூபங்களெடுத்தாலும் அவையெல்லாம் ‘மூன்றம் பாதை" க்குரிய பிரச்சனைகளேதான். இதனுல்தான் ஏனைய இரண்டு பாதைக்காரரும் இவர்களைப் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொள்ளாதது மட் டுமல்ல அப் புரிந்து கொள்ளாமை சில வேளைகளில் இவர்களைநோக்கி பரிகாசமாக வும் வெளிப்படுவதுதான் அவர்களின் மட் டரகப் பேதைமையாகும். ஆனல் இவர்க ளின் பரிகாசத்துக்கு முன்னவர்கள் பலியாவ தில்லை. மாருக முன்னவர்கள் பின்னவர்களை திருப்பித் தாக்கும்போது தாக்கப்பட்டவர் கள் வெறும் ஊதி உரசிய பலூன்களாக வெடித்து விடுகின்றனர். ஜே. ஜே. திருப் பித் தாக்கியபோது முல்லைக்கல்லின் நிலை அப்படித்தான் தொங்கிப்போகிறது.
இந்த இரண்டு பாதைக்காரரும் யார்?
காலங்காலமாக மரபைக் கட்டிப்பிடித் துக் கொண்டு அதன் வழி ஒழுகுவோர், முதல் வகையினர். இரண்டாவதினர், ஒரு காலத்தில் ஏற்பட்ட புரட்சியையும் அதன் கொள்கையையும் சிறிதும் வளர்க்காது அதை யந்திரகதியாக்கி இயங்குவோர், அல் லது இவை போன்ற யந்திரகதித் தூண்டுதல் களால், பிறரின் தூண்டுதல்களால் சுயப் பிரக்ஞையற்று இயங்குபவர். இவர்களால் சமூகமோ தனிமனிதனே வளர்க்கப்படுவ தும் இல்லை; வளம் பெறுவதுமில்லை. மாருக உள்ளுழுத்து அழிந்து டோகின்றன. ஆனல் உண்மையில் நாம் குறிப்பிட்ட ‘மூன்ரும் பாதை'யினர் என்னும் அந்தச் சிறு கூட் டத்தினராலேயே இந்த அழிவும் உள்ளழு கலும் குணப்படுத்தப்பட்டு மனித நாகரிகம் புதிய தளத்துக்கும், புதிய மரபுக்கும் பாய்ச் சலுறுகிறது எனலாம். இதனுல்தான் ஜே.ஜே. தன்னைப்பற்றிச் சொல்லும் போது *எனக்கு புறப்படும் இடம் தெரியும் போகு மிடம் தெரியாது' என்று கூறி விட்டு

சேருமிடம் தெரிந்தவர்களை, "நாய்வாய்க் கழியைப் பற்றிப் பின்தொடரும் குருடர் கள்" என்று மற்றைய இரு சாராரையும் பரிகசிக்கின்ருன்.
போகுமிடம் தெரிந்தவனுக்கு நிம்மதி. போகுமிடம் தெரியாதவனுக்கோ அது கிடைப்பதில்லை. காரணம், அவன் ஏற் கனவே கிழிக்கப்பட்ட கோடுகளில் நடப்ப தில்லை. எப்பவோ நலமெடுக்கப்பட்ட வாய் பாடாகிவிட்ட நெறிகளில் அவன் மனம் லயிப்பதில்லை. அவன் புதிய பாதையைத் தேடிச் செல்கிருன். அவனுக்குத் துணையாக விரக்தியும் துயருமே வந்தடைகின்றன. இதைத்தான் ஜே. ஜே. தன் டயறிக் குறிப் புகளில் குறிக்கிருன். ‘வாழ்க்கையில் பிடிப்பு என்பதே இல்லை. எதை நம்பி உயிர் வாழ? கடவுள் சரிந்து விட்டார். சமயங்கள் சரிந்து விட்டன. ஆலயங்கள் அழுகி முடைநாற் றம் எடுத்துக் கொண்டிருக்கின்றன. பண வெறி பிடித்து அலைகிருன் மனிதன்". - ஜே. ஜே. யின் இந்தக் குரல் நீட்சேயின் (Nietsche) குரலோடு ஒத்து ஒலிக்கி றது.நீட்சே சொல்கிருன்: 'கடவுள் எங்கே? கடவுளை மனிதன் கொன்று விட்டான். கோயில்களும் தேவாலயங்களும்தான் கட வுளின் கல்லறைகள்!’ என்று. இன்று நீட்சே இருந்திருந்தால் இதையும் கூடச் சேர்த்தி ருப்பான்; "மார்க்சியம் எங்கே? மார்க்சி யத்தை “தொழிலாளர்’ கொன்று விட் டார்கள். சோவியத் யூனியனும், சீனக்குடி யரசும் தான் மார்க்சியத்தின் கல்லறைகள்!’ என்று. இந்த வெறுமையைத்தான் ஜே.ஜே. யின் கருத்தாக அரவிந்ததாட்ச மேனன் வேறு விதத்தில் ஒலிக்கிருர். “மனமாற்றம் நிகழாத தலைமை நேற்றைய சரித்திரக் கொடுமைகளை அம்பலப்படுத்தி, அதன் மூலம் நற்பெயர் பெற்று, அதே கொடு மையை இன்று செய்து, பதவியை உறிஞ் சிக் கொண்டு கிடக்கும்",
ஜே. ஜே. யின் தீட்சண்யம்மிக்க கூரிய விமர்சனங்கள் புதுமைப்பித்தனின் ஆக்ரோ

Page 44
758
ஷத்துடன் இன்றைய வழிகாட்டிகை அதாவது ஏற்கனவே குறிப்பிட்ட இரண் வகை வழிகாட்டிகளையும் சாடுகிறது பாஷையை வைத் துப் பிழைக்கும் அறிவின் எல்லைக்குள் வராத சாமான்ய தி.மு.9 காங்கிரஸ் அரசியல்வாதிக%ள விட, மார்க் யத்தை அனுஷ்டிப்பதாகக் கூறும் கட்சி காரர்களுக்கே இவனது விமர்சனங்கள் சா டையாய் விழுகின்றன. முல்லைக்கல் மாதவன் என்ற மTர்க்சிய எழுத்தாளன், அல்பேர் என்கிற மார்க்சிய தொழிற்சங்கவாதி =鹦 யோர் எப்படி மார்க்சியத்தின் பெயரா மக்களைச் சுரண்டுகிறர்கள் என்பை ஜே. ஜே. ஈவிரக்கமின்றிக்கிழித்தெறிகிருன் அவன் கேட்கிருன் ‘முதலாளியின் கைகள் லிருந்து ஆட்சியை இவர்கள் கைக்கு மாற் விட்டால் சோஷலிஸம் மலர்ந்து விடுமா? என்று. இதற்கு பதிலாக அவனே சொ கிருன்: 'நான் இறந்திருக்காவிட்டால் என்னைக் கொன்று விடுவார்கள்’’ என்று
'ஜே.ஜேயின் இத்தாக்குதல்கள் மார் சியத்தைக் கடைப்பிடிப்பவர்களையே கண் டிக்கிறது. ne0-marxistகளும் இதையே செ கிருரர்கள். ஆகவே இது ஒரு புதுமையல்ல என்று சிலர் கேட்கலாமா? ஆஞல் ஜே. ஜே யின் தாக்குதல்கள் அப்படியான ரகத் வையல்ல. இன்னும் ஆழமாகவே போகி றன. இதோ அரவிந்தாட்ச மேன6 முல்லைக்கல்லோடு விவாதிக்கும் போ ஜே. ஜே.யின் நோக்குகளை பிரதிபலிக்கிருர் "அல்பேர்ட் ஒரு சாதாரண மனிதன்அல்ல ஒரு புதிய தத்துவத்தில் நம்பிக்கை வைத் வன். இதற்கான ஒரு தளத்தை தேர்ந்தெடுத்து அவன் வேலையில் ஈடுபடு முன், இப்போது அல்பேர்ட் ஏற்றுக் கொன டிருக்கும் தத்துவம் அவனே எந்த அளவிற் மாற்றியிருக்கிறது என்று ஆராய்கிரு5 ஜே. ஜே. மாற்றிவிடவில்லை ' என்பதற் ஜே. ஜே க்கு சில தடயங்கள் கிடைக்கின் றன. முதலாளிகளும் அல்பேர்ட்டும் ஒே மனநிலையில் உள்ளவர்கள் என்பது ஜே.ஜே யின் வாதம்' என்று அவர் கூறும் போ:

க்
il
"கலை, தானுகவே புரட்சியைச் செய்வதில்லை.ஆனல் ஒரு சரியான புரட்சிகர பார்க்கத்தைக் கொண் டுள்ள, உலகைப்பற்றிய ஒரு சரியான அரசியல் கண்ணுேட்டமுடைய கலைஞஞல், தனது படைப் புக்கள் மூலமாக மக்களுடன் மிகப் பரந்த வலு வான பிணைப் கிளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இப் பிணைப்புகள் பின்னர் அரசியல் ட்ணைப்புக ளாகிவிட முடியும். இப் பொருளில்தான் கலை யானது அரசியல் பிரசாரத்துக்குப் பயன்படக் கூடியதாக இருக்கும் என்று கருதுகிறேன். ஆனல் வறட்சியான கிளர்ச்சி, பிரசாரம் என்பவற்றை நான் கலே என்று ஏற்க மறுக்கின்றேன். கலை இத்தகையது அல்ல என்று நீங்கள் காண்கையில் உங்கள் செல்வாக்கு மக்கள்மீது மட்டுமல்லாமல், மற்றக் கலைஞர்கள் மீதும் விழுகிறது. நீங்கள் அரசியல் உணர்வுக்கான களத்தை உருவாக்கி விடுகின்றீர்கள். இப் பொருளில்தான் நான் கலை என்பது ஒர் ஆயுதம், ஒரு படைக்கலன் எனக் கருதுகிறேன். ஆணுல் கலைக்கு ஒரு தனி மொழி இருக்கிறது: அது கலைக்கு மட்டுமே உரிய மொழி. அந்த மொழியை நாம் முழுமையாக, முற்ருக மதிக்கவேண்டு: . கலேயின் மொழியை நாம் மதிக்காவிட்டால், அந்த ஆயுதம் நம்மைக் கொன்றுவிடும். எய்தவர் மீதே திரும்பிப்பாயும் தன்மையுடையது அது."
- யில்மெஸ் குனே
(சமீபத்தில் காலஞ்சென்ற குர்டிஷ் தேசிய இனப் போராளியும், இடதுசாரியும், 1982 "கேன்ஸ் உலகத் திரைப்படவிழாவில்" முதற் பரிசு பெற்ற பாதை திரைப்படத்தின், தெறியாளருமாவர்.1
நன்றி: "மார்க்சியம் இன்று (செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1984
இது தத்துவத்திலேயே சந்தேகம் எழுப்பு கிறது. தத்துவமே எங்கோ அடிப்படை யில் களுக்கிக் கொண்டு நொண்டுவது போன்ற படிமம். இதோ முல்லைக் கல்லே மேனனிடம் பரிதாபமாக ஒப்புதல் செய் யும் போது அதையே வலுப்படுத்துகிறர்: *ஜே.ஜேயின் எல்லா விமர்சனங்களையும் ஏற் றுக் கொள்ளா விட்டாலும் நான் ஒரு சில வற்றை ஏற்றுக் கொள்கிறேன். அவனைப் போலவே எனக்கும் பல சந்தேகங்கள். அவற்றுை நாம் வெளியே சொல்வதில்லை. எப்படி சார் சொல்ல முடியும் ? சொன் ஞல் எதிரிகள் பயன்படுத்திவிடமாட்டார் களா?*

Page 45
எதிரிகளுக்குப் பயப்படவைப்பதெனில் அது தத்துவத்தின் பலயினம் ஆகாதா? எதிரிகளுக்குப் பயந்து, தான் இதயபூர்வமாக அறியும் தத்துவத்தின் தொய்வுகளை ஒப்புக் கொள்ளாமை என்பது, மீண்டும் தத்துவத் தின் குறைபாடு தானே? இப்படிக் குறை களை அமுக்கி மறைப்பது தத்துவத்தை பல முற வைக்குமா? எதிரிகளைச் சந்திக்கத் திராணியற்றவை தத்துவங்களே அல்ல என்று தான் ஜே. ஜே. சொல்லுவான். அப் படியானுல் அவன் காட்டும் வழி?
மேலெழுந்த நோக்கில் பார்க்கும் போது ஜே. ஜே. ஒரு வழி சொல்ல முடி யாதவணுகவே தெரிகிருன், ‘என் கனவுகள் உள்ளூர ஓங்கி, திமுதிமுவென்று வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் சாயல் கள் வெளியே கசிகின்றன. அவற்றின் ஈரத்தை நான் ஸ்பரிசித்து உணர்கி றேன். ஆனல் இந்த உணர்ச்சி ஒரு வடி வத்தைக் கேட்டு வதைக்கிறது. நடை முறைக்கு வழி கேட்கிறது’, என்று எழு தும் ஜே. ஜே. தன் நோக்கின் அடிப்படை யில் வழி சொல்ல முடியாதவனுகவே தெரி கிருன். ஆனல் அதற்காக அவன் மரபு சார்ந்த தத்துவங்களிடமோ கருத்து முதல் நோக்குகளிடமோ தஞ்சம் புகுந்து விட வில்லை. அந்த ரகக் குற்றச்சாட்டையும் அவனில் யாரும் சுமத்திவிட முடியாது. ஜானகி என்ற பிச்சைக்கார கர்ப்பிணிப் பெண்ணின் கால்வீக்கத்தைப் பற்றி பிரஸ் தாபிக்கும் போது அவன் கூறுகிருன்: ‘ஒரு வார காலத்தில் நிவர்த்தி செய்து விடக் கூடிய எளிய சிகிச்சை முறை. இதை உலகம் அறிந்து எத்தனே காலம் ஆகியிருக் கும்? இந்த அறிவின் பயன் ஜானகியை சென்று எட்ட இனியும் எத்தனை நூற் ருண்டுகள் ஆகும்? விதி வந்தால் சாவோ மாம். என்ன பைத்தியக்காரத்தனமான வார்த்தை. ஆஷாடபூதி மீண்டும் ஒரு வாதத்தைக் கிளப்புவான். இதே நோய்க்கு மிகத் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டும் இறந்து போனவர்கள் உண்டு என்பான்.

759
பிரச்சனையைத் தீர்ப்பது சுலபமல்ல என்று வாதிடுவதில் என்ன உற்சாகம்? ஜானகி சுகமாக குழந்தையைப் பெற்றெடுப்பதில் இவனுக்கு ஏன் இவ்வளவு வருத்தம்? இரண்டு காரணங்கள் இருக்கக் கூடும். உல கின் நிலை மாறும்போது, தங்களுடைய நிலை ஆட்டங் கண்டுவிடும் என்று பயப் படுகிருச்கள் போலும். உலகம் இந்த மோசமான நிலையில் இருப்பதற்குத் தாங் களும் ஒரு காரணம் என்ற உறுத்தலும் இருக்கலாம்’.
இதைவிட ஆஷாடபூதி மரபுவழித் தத்துவங்களுக்கு சாட்டையடி யாரால் கொடுக்க முடியும்? அதையும் ஜே. ஜே. தான் செய்கிருன்.
இவ்விரு நடைமுறையில் இருக்கும் போக்குகளுக்கு விமர்சனச் சாட்டை வீசும் ஜே. ஜே. தன்னுள் சுடரும் ‘மூன் ரு ம் பாதை"க்கு தன்னளவில் உருவம் கொடுக்க முடியாமல், அதன் நடைமுறை வாழ்க் கைக்கு வழிகாட்ட முடியாமல் தத்தளிக்கி ருணு?
இருப்புவாதம் என்பது இவனுள் சுட ரும் நோக்குக்கு உருவம் கொடுக்கக்கூடிய ஒன்ரு? நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட் டக்கூடிய தத்துவமா?
ශීඝ්‍ර. ஜே. ஓர் இருப்புவாதியா? எனின், எந்த ரீதியில்? எவ்வளவு அருகாமையில்?.
-性 ஜே. ஜே. ஓர் அந்நியன். அந்நியர்கள் எல்லோருமே இருப்பு வாதிகளா ? தாம் இருப்புவாதிகள் என்று அவர்க ளில் பலருக்கு சொல்லத் தெரியாவிட்டா லும் இருப்புவாதம் அவர்களே விளக்குவ தாய் இருக்கிறது. அந்த ரீதியில் அந்நியர் கள் எல்லோரும் இருப்புவாதிகள்?
ஜே. ஜே. அந்நியர்களில் முக்கியமா னவன். காரணம், அவன் தன் அந்நியத்

Page 46
760.
தன்மையை பிரக்ஞைபூர்வமாக உணர்ந் வன். தனது சமூகத்தோடு ஒத்தோட மையை பிரக்ஞைபூர்வமாக நிகழ்த்து வன்.
அப்படியானல் இவன் இருப்புவாதி ளில் முக்கியமானவன்?
இவனைவிட இன்னும் வேறுவகையான சுவையான அந்நியர்களை ஹெமிங்வேயி சிறுகதைகளிலும், காஃவ்காவின் (kafk கதைகளிலும் காணல்ாம். ஏன், காம்யூவி "அந்நியன்’ t அப்படிப்பட்டவ தானே?
ஆனல் ஜே. ஜே.யின் முக்கியத்துவப் அவனது ஒத்தோடாமையின் ஆக்கரீதியா பண்பினுல் ஏற்படுகிறது.
முன்னவர் போன்ற அந்நியர்களி: ஒத்தோடாமையினல் பற்பல அராஜகங்க தலைதுாக்க, அதை விளக்க இருப்புவாத தைப் பிரயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணம், அவர்களில் பலர் அந்நியர்கள கப் பிறந்துவிட்ட-அதஞல் அதுபற்றி சுயப்பிரக்ஞையற்ற அந்நியர்கள்.
ஆனல் ஜே. ஜே. அப்படியல்ல. அவ ஒரு புத்திஜீவி. இருப்புவாதிகளின் முன்ே ug-Tirror கீர்கெகாட்டின் Either/C நூல் முதல் எல்லாவித அறிவு சம்பந்த பட்ட நூல்களையும் தரிசித்தவன் ; கலைஞன் அதனல் இவன் வெறும் இருப்புவாதியா வல்ல, இருப்புவாதத்தின் ஆக்கச் சக்திய கவே இயங்கவல்லவன் என்று வாதிடலா அந்த ரீதியில் இவனது முக்கியத்துவம் அ கரிக்கிறது எனலாம்.
ஆரம்பத்தில் இவன் அய்யப்பனே பழக ஆரம்பித்த காலத்தில், சமூகத்தோ ஒத்தோடும் சாதாரண மார்க்சியவாதி ளுக்குரிய இயக்க வேலைகளையே செய்தான் நேர்மையாகவே அதைச் செய்தான் எ பதே அதில் இவனது அந்நியத்தன்மையு

fs
:
و 20
T
தனித்துவமே. ஆனல் இவனது உண்மை யான அந்நியமாதல் அய்யப்பன் போன் ருேரோடு தனது கருத்தொற்றுமையை முறித்துக் கொண்ட காலங்களிலிருந்தே ஏற்படுகிறது. எனினும் இவனது இந்தப் போக்குக்குரிய கீற்றுக்கள் இவனது இள மைப் பருவத்திலிருந்தே இருந்து வந்திருக் கிறது என்பதை, அவன் தனது வகுப்பு மாணவியின் வெளியே தெரிந்த உள்ளாடை யின் நாடாவை ச ரி செய்து கொள்ளச் சொன்ன சம்பவத்திலிருந்தே, அறியலாம்.
ஆயினும் ஜே. ஜே. ஓர் இருப்புவாதி
யெனக் கூறலாமா? அப்படி ஒரு தத்துவக்
கூட்டுக்குள் தன்னை அடைத்துக்கொள்ள விரும்புவான ?
அவன் விரும்புகிருனே இல்லையோ இருப்புவாதம் அவன் அவாவி நிற்பவற் றுக்கு வழிகாட்டத் துணை புரிகிறதா ? அது கூறும் செய்தி என்ன ?
இதற்குப் பதில் காண சாத்தர் ஏன் இருப்புவாதத்தோடு மார் க் சியத்  ைத இணைத்துக்கொண்டார் என்ற கேள்வி உத வலாம். ஆமாம், ஏன் அவர் அப்படி ஒரு இணைவு ஏற்படுத்தினர்?.
மார்க்சியம் அரசியல், சமூக இயக் கத்தையும். அதன் மூலம் ஏற்படும் சமூக மாற்றத்தையும், கோரி நிற்கிறது. அதற் காக சமூகத்தை ஆற்றுப்படுத்துவது.
இதன் பின்னணியில் பார்க்கும்போது இவற்றுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக் காது, ஆனல் இவை காட்டுபவற்றையும் விட சில ஆழமான உண்மைகளுக்கு-உணர் வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக, இருப்புவாதம் அமைகிறது. இதை வேறு விதத்தில் சொல்வதானல் சமூகமாற்றத்தை யும் சமத்துவத்தையும் கோரி அறிவுக்குரிய இயக்கங்கள் நடத்தும் போராட்டத்தின் போது, விடுபட்டுப் போகும் அல்லது ஒரம் வழிந்துபோகும் உணர்வுகளுக்கும் உண்மை

Page 47
களுக்கும் உருவம் கொடுக்க, இருப்புவா தம் முனைகிறது எனலாம். அப்படியானல் இருப்புவாதத்திடம் இல்லாததை மார்க்சி பம் கொடுக்கிறது. மார்க்சியத்திடம் இல் லாததை இருப்புவாதம் கொடுக்கிறது. அதனுல் அந்த இணைவு சாத்தருக்கு அவசி பமாகிறது.
இப்படியான பிரச்சனைகளில்தான் ஜே. ஜே.யும் சிக்கியிருக்கிருன் என்பது அவனது டயறிக் குறிப்புகளிலிருந்து தெரிகிறது. அப்படியெனின் ஜே. ஜே.யும் இருப்புவாதி யாகவே இயங்குகிருன்? இதோ அவன் தனது டயறிக் குறிப்பில் குறிப்பிடுகிறேன்: **தெளிவில்லாமலும் முரண்பட்டும் ஏறுக்கு மாருகவும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்ருர் அய்யப்பன். இருக்கலாம், ஒவ் வொரு கணத்திலும், அந்தக் கணத்தில் படும் உண்மையை எட்ட ஆவேசமாகப் பாயும் குணம் என்னுடையது. அய்யப்பனு டைய அணுகல் நிதானமானது, தர்க்க ரீதியானது. அநுபவத்தை மூளையால் அள்ளும்போது குறைந்துபோகும் பகுதி யைக் கலைஞன் நிரப்புகிருன்" என்று ஜே. ஜே. கூறும்போது மிகத் தெளிவாக அறிவுக் கும் உணர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை அவன் வெளிக்கொணர்கிருன். அறிவின் நிதானிப்பில் இயங்கும் போராட்ட இயக் கங்களுக்கும் அவற்றின் இயக் கத் தின் போது வெளிவழிந்துபோகும் ஆழமான மனித உணர்வுகளுக்கும் , உண்மைகளுக்கும் இங்கே வரைவு கொடுக்கப்படுகிறது. முன் னதை மார்க்சியம் பிரதிபலிக்கிறதெனின் பின்னதை, இருப்புவாதம் விளக்கிச் செல் லும். அதனுல்தான் மார்க்சிய ஆதரவா ளர்களாய் இருக்கும் இருப்புவாதிகள் பல ருக்கு இவையிரண்டும் ஒன்றையொன்று நிரப்பிகளாய், ஒன்றுக்கொன்று ஈடுசெய்ப வையாய் நிற்கின்றன. வரண்டு, காய்ந்து, மரணித்துக்கொண்டிருக்கும் மார்க்சிய வேர் கள் இத்தகைய சிந்தனையாளர்களால் மீண் டும் சிறிது தளிர்த்து ஒளிர்வதைக் காண லாம். இவைபற்றி உணர்வற்ற வெறும்

፵61
மலட்டு மார்க்கியச் சடங்கள் வரட்டுக் கூச் சல் போடத்தான் செய்கின்றன. (நல்ல உதாரணம் ஜே. ஜே. பற்றிய "அலை'யில் வெளிவந்த சிவசேகரத்தின் விமர்சனம்.) ஆனல் அவர்கள் இதைப் பொருட்படுத்து வதில்லை. இந்த மலடுகள்தான்ஜே. ஜே.யின் "நாய்வாய்க்கழிக் குருடர்கள்’.
ஜே. ஜே. விரும்பியோ விரும்பாமலோ இருப்புவாதத்தோடுதான் நெருங்கிவந்து கொண்டிருக்கிருன். இப்படி நெருங்கிவரும் ஜே. ஜே. இருப்புவாதத்தின் போஷிப்பில், தன்னுள் சிரசுகாட்டும் கோட்பாட்டில் தெளிவு பெறுகிருணு? தெளிவுக்கான இவ னது தேடல் அல்லது போக்கு இருப்பு வாதத்தை இன்னும் ஆழமாக்குகிறதா,
திசை பிறழவைக்கிறதா?
இருப்புவாதம் ஒரு தத்துவமா? ஒரு கோட்பாடா? இருப்புவாதம் ஒரு தத்து வமோ கோட்பாடோவெனின் அது, தத்து வங்களையும் கோட்பாடுகளையும் உடைக்கும் தத்துவம். எல்லாவித கட்டுகளையும் அதா வது மரபினுல், அதன் -சடங்குகளால், ஒழுக்க விதிகளால், சட்டங்களால், தத்து வங்களால், இலட்சிய வேட்கைகளால் ஏற் படுத்தப்படும் - எல்லா வித கட்டுக்களையும் தகர்ப்பது இருப்பு வாதம். அப்படித் தகர்ப் பதன் மூலம் மனிதனுக்கு ‘விடுதலை தேடித் தர முயல்வது. ஆனல் அதற்காக இருப்பு வாதி ஒரு சூன்யவாதியோ (nihilist) பாழாட்சிக்காரனே(anarchist)அல்ல: தனது செயல்கள் அனைத்துக்கும் தானே பொறுப் பாளி என்னும் உயர்ந்த விடுதலை ஒழுக்க முடையவன்.
ஜே.ஜே.யின் இருப்பு இதற்குள் எங்கே வந்து பொருந்துகிறது?
சாத்தர் தன் தோழி சிமன் டீ போ வாவுடன் இல்லறம் நடத்தியும் திருமணம் என்னும் சடங்குக்குள் இறங்கவில்லை. காம் யூவின் “அந்நியன் தன் தாய் இறந்த அடுத்த நாளே தன் தோழியுடன் சரசத்

Page 48
'762
தில் ஈடுபடுகிருன். எந்தவித பற்றும் அவன் இருப்பில் குறுக்கிடவில்லை.
ஆனல் ஜே.ஜே.?
ஆனல் ஜே. ஜே.யின் வாழ்க்கையில் ஏற்படும் இரண்டு நிகழ்ச்சிகள் அவனது இருப்பில் ஏற்படும் குணரீதியான இன்னேர் பரிமாணத்தைக் காட்டுகின்றன.
முதலாவது, தான் மணக்கப்போவ தாகக் கூறும் தோழி ஒமணக் குட்டியுடன் உல்லாசப் பயணம் போகிருன் ஜே. ஜே. ஆனல் துரதிர்ஷ்டவசமாக ஒமணக்குட்டி இவனுக்கு தான் எழுதிய கவிதைகளைக் காட்ட, இவன் அவைகள் கவிதைகளே அல்ல என்று தூக்கி எறிய, அதனல் ஒரு பெரிய ரகளையே நேர்ந்து திடீரென அவன் காதல் வாழ்க்கை அத்துடன் முடிவடைகி றது. இந்த நிகழ்ச்சி இலக்கியம் சம்பந்த மாக ஜே. ஜே. வைத்திருந்த உயர்ந்த நோக்கை விட்டு எக்காரணத்தை முன்னிட் டும் கீழிறங்கவோ சமரசம் செய்யவோ விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது. இச்செயல் சாத்தரின் மரபுடைப்புக்கும் காம்யூவின் "அந்நியனின் செயலுக்கும் வித்தியாசமானது. அவர்களின் மரபுடைப் பில் இத்தகைய “இலட்சிய வேட்கை" இருந் ததாகத் தெரியவில்லை. அரவிந்தாட்ச மேனன் ஜே. ஜே.யைப் பற்றிச் சொல்லும் போது 'அவன் ஒரு பேர்ஃபெக்ஷனிஸ்ட்” என்கிறர். மேலும் 'பெரிய சங்கீதம் அண்ட வெளியில் வெகு நேரம் கவிழ்ந்திருந்து கீழ்ஸ்தாயியில் தேய்ந்து தேய்ந்து மறைந்த பின் கிடைக்கும் அமைதியின் பரவசம் இடையருது நிரம்பிக் கொண்டிருக்க வேண்டு மென அவன் விரும்பினன்' என்றும்,அவன் மனநிலையைப் பற்றிச் சொல்கிருர்,
மேற்கத்தைய இருப்புவாதிக்கு ஜே. ஜே.யின் perfectionism த்தை உடைப்பது தான் பெரிய perfection னைத் தருவதாகப் படும். அத்தோடு "அண்ட வெளியில் கவி ழும். சங்கீத பரவசம்’போன்ற ஆத்மார்த்

தமான விவரணைகளும் அவனுக்கு அந்நிய மானதாகவே இருக்கும்.
ஜே. ஜே. க்கு நிகழ்ந்த இரண்டாவது நிகழ்ச்சியும் இத்தன்மைகளின் இன்னேர் தன்மையை காட்டுவதாகவே உள்ளது. தன் னிடம் இரந்து நின்ற தொழுநோய்ப் பிச் சைக் காரனுக்கு ஏதாவது கொடுப்பதா விடு வதா என்ற பிரச்சனையில் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் மணித்தியாலக் கணக்காய் சிந்தனையில் ஆழ்கிருன் ஜே.ஜே. பல மண்த் தியாலங்கள் கழிந்து ஜே. ஜே. அந்தப் பிச்சைக்காரனுக்கு உதவவேண்டும். என்ற முடிவுக்கு வந்தபோது பிச்சைக்காரன் அங் கே இல்லை. பின்னர் அந்தப்பிச்சைக்காரனைத் தேடிச் சென்றபோது அவனைப் போன்ற இன்னேர் தொழுநோய்ப் பிச்சைக்காரனைக் கண்டு அவனுக்குப் பிச்சையிட, அவன் தனது கால்களால் இவன் போட்ட வெள் ளிப் பணத்தை அரைத்துத் தள்ளினுன் .
இந்நிகழ்ச்சி ஜே. ஜே. க்கு அவமான மாகப் பட்டது. அவளுல் அதைத் தாங்க வே முடியவில்லை.
இந்த இடத்தில் ஜே. ஜே.க்குப் பதி லாக சாத்தரையோ காம்யூவின் பாத்திரத் தையோ நிறுத்தியிருந்தால் என்ன நிகழ்ந் திருக்கும்?
காம்யூவின் அந்நியனுனல் ஆரம்பத் தில் இரந்து நின்ற பிச்சைக்காரனின் "நிலை" யே தனக்குப் பிடிக்கவில்லை என்று அவனைச் சுட்டுக்கொன்ருலும் கொ ன் றிருக்கலாம். சாத்தராயின் ஜே. ஜே. யை விட அதிக நேரம் இதுசம்பந்தமாகச் சிந்தித்து இது பற்றி ஒரு கட்டுரையே எழுதியிருக்கலாம். ஆனல் அநேகமாக பிச்சைக்காரனுக்கு உத வவேண்டுமென்று தீர்மானித்திருக்க மாட் டார். ஆனல் ஒன்று. இந்த "அற்ப விஷ யத்துக்காக சாத்தரோ காம்யூவின் அந்நி யனே இப்படி ஜே. ஜே. செய்ததுபோல் மனம் உடைந்து தவித்திருக்கமாட்டார்கள்" (தொடரும்) *

Page 49
எக்சிஸ்டென்ஷியலிசமும்’ சிவசேகரத்தின் மார்க்ஸிய
(முற்ருெடர்)
Gastslå நீதாம் இருத்தலியலாளர் மீது காட்டுகின்ற ‘பரிவில் பத்தில் ஒரு பங்கைக் கூட நான் காட்டவில்லையே! இருத்தலிய லாளர்கள் மீது கடுமையான சொற்களை நான் பிரயோகிக்கவில்லை எ ன் பது உண்மை. ஆணுல் என் விமர்சனம் கடுமை மையாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
சாவு, நிலையாமை என்கிற பிரச்சனை யில் இருத்தலியலாளரின் நிலைப்பாட்டுக்கு மாருக நான் ஒரு வார்த்தையும் சொல்ல வில்லை என்று சிவசேகரம் கூறுவது அதிர்ச் சியைத் தருகிறது. ஏனெனில் எ ன து நூலின் கடைசி அத்தியாயத்தில் இப் பிரச் சண்கள் மார்க்ஸிய நோக்கிலிருந்து விரி வாகக் கையாளப்பட்டுள்ளன. 'என் வரை யில் சாவு தவிர்க்கமுடியாததென்று அறிய அதிகம் நாளாகவில்லை .மரணம் மிக இயற் கையானது என்ற எளிய உண்மையை உணர்ந்தவர்க்கு இருத்தலியலாளர் குறிப் பிடும் கவலைகள் அர்த்தமற்றவை’ என்று ஒரு பாசிடிவிச (Positivistic) விளக்கத்தைத் தரும் சிவசேகரம் இப்பிரச்சனைகளின் தத்துவ முக் கியத்துவத்தை நிராகரிக்க முடியாததாலோ என்னவோ, இந்து, பெளத்த, கிறித்துவ சமயக் கருத்துகள் சிலவற்றைத் தொட்டு விட்டு தன் பங்குக்கு சில தத்துவ விளக் கங்களையும் கொடுக்க முயல்கிருர், வர வேற்க வேண்டியதுதான் !
**விஞ்ஞானம் பற்றிய (இருத்தலிய லாளரின்) 'தீர்ப்புகள்’ எல்லாம் S.V.R. க்கு உடன்பாடானவையா? ’ ‘இவ் விஷயத் தில் தனக்குள்ள ஒற்றுமை - வேற்றுமை களைத் தெளிவுபடுத்த (SWR) தவறிவிட் լ-դrԻ** இப்படிக் கூறுகிற சிவசேகரம் எனது நூலிலிருந்து சில வரிகளைப் பிய்த் தெடுத்து மேற்கோளாகக் காட்டுகிறர்.

எஸ். வி. ராஜதுரை
t
முதலாவதாக, விஞ்ஞான அறிவு பற் றிய எனது (மார்க்ஸிய) நிலைப்பாட்டை ஹைடெக்கர் பற்றிய அத்தியாயத்திலும் சார்த்தர் பற்றிய கட்டுரையிலும் குறிப் பிட்டுள்ளேன்.
இரண்டாவதாக, சிவசேகரம் மேற் கோள் காட்டியுள்ள வரிகளில் மதிப்பீடு களை விலக்கிய, பாசிடிவிச விஞ்ஞானங்கள் பற்றிய இருத்தலியலாளரின் விமர்சனங் கள் உள்ளன. இவற்றில் ஓரளவு உண்மை உண்டு. விஞ்ஞான அறிவையும், அறியும் செயலையும் மனித உணர்வுக்குரிய ஒரே பரிமாணமாக மாற்றும் முயற்சியை மார்க் ஸியமும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனல் விஞ்ஞான அறிவையும் அறியும் செயலை யும் முற்ருக நிராகரிக்கும் போக்கை மார்க் வியம் மேற்கொள்வதில்லை. இவ்விஷயத் தில் இருத்தலியலாளர்கள் சிலரின் நிலைப் பாட்டை மார்க்ஸியம் முற்ருக நிராகரிக் கிறது.
மூன்ருவதாக, மனித ஆளுமையை முற்ருக ஆக்கிரமிக்க ‘விஞ்ஞானத்துக்கு உரிமை இல்லை என்பதை ஜோசப் நீதா மின் மேற்கோள் தெளிவாக்குகிறது.
நான்காவதாக, எல்லாப் பிரச்சனை களுக்கும் விஞ்ஞானத்தால் பதில் தர முடி யுமென்ருே, தீர்வுகள் வழங்க முடியுமெ ன்ருே அல்லது எல்லாவற்றையும் விஞ்ஞா னத்தால் முற்ருக விளக்கிவிடலாமென்றே கூறிவிட முடியுமா? அப்படியானல், தத்து வத்துக்கு என்ன வேலை ? அறநெறிகள், கலை, இலக்கியம் முதலானவற்றுக்கு என்ன பங்கு? மனிதனின் கனவு காணும் ஆற்ற லுக்கு ("கம்யூனிஸ்டுகள் கனவு 5 flig

Page 50
764
வேண்டும்" - லெனின்), கற்பனை செய்யுப் திறனுக்கு, மனித உணர்வுகளுக்கு என்ன இடம் ? விஞ்ஞானம் விளக்கங்களைத்தானே தரும் ? மதிப்பீடு செய்யுமா ? 'மாக்ளி யம் விஞ்ஞானத்தைத் தன் உறுதியான அத்திவாரமாகக் கொண்டுள்ளது’ என சிவசேகரம் கூறுகையில் அத்திவாரம் அல் லாத மற்ற அம்சங்களும் உள்ளன என்று தானே பொருள் கொள்ள முடியும் காதல், நட்பு, தியாகம், விருப்பு, வெறுப்பு பொருமை, பக்தி போன்ற உணர்வுகளை விேஞ்ஞான ரீதியாக விளக்கிவிட முடி uquiorr ? ‘விஞ்ஞானத்துக்கு அப்பா ல் பார்க்க முனைபவர்"களைக் கிணடல் செய யும் கிவசேகரம் விஞ்ஞானத்துக்குள்ளேயே எல்லாவற்றையும் கண்டுவிட முனைகிருரா
"காலம்’ என்னும் கருத்தாக்கம் தத்துவ உலகிலும் விஞ்ஞான உலகிலும் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சில சேகரம் புரிந்துகொள்ளாதது. வியப்புக்கு யது. 19ஆம் நூற்றண்டில் ஹெகலாலு பிறகு மார்க்ஸாலும் வளர்த்தெடுக்க பட்ட இக்கருத்தாக்கத்தின் கரு பல்லாய ரம் ஆண்டுகட்கு முன்பே யூதச்சிந்தனை மரபிலிருந்தது என்பதுதான் நான் சுட்டி காட்டிய உண்மை. பிரபஞ்சத்தில் ஒ6 வொரு ஜீவிக்கும் வஸ்துவிற்கும் என் றென்றைக்குமாக நிர்ணயிக்கப்பட்டுவிட்ட இடம், ஒவ்வொன்றும் திரும்பத்திரும் நிகழ்ந்து கொண் டி ருக்கும் இடைய சுழற்சி போன்ற கிரேக்கக் கருத்தா கங்களுக்கு மாருக, தொடர்ந்து நீரோடை போல முன்னுேக்கியே ஒடிக்கொண்டிருக்கு காலம், வரலாறு நிகழும் களமாகிய காலம் மனிதவளர்ச்சி மலர்கின்ற களமாகிய வ லாறு என்னும் சிந்தனை யூதமரபின் சிற பியல்பாகும். இதனுல்தான் பல்லாயி, மாண்டுகட்குப் பிறகு ‘காலம்’ என்ற கரு தாக்கத்தை வளர்த்த மார்க்ஸ் பிறப்பா யூதர் என்பது விந்தையான உடன்நிகழ்? (Strange coincidence) 6T6örgl insis36076i

T
ம்
ولا
s
וי
"யூதனின் கர்த்தர் பற்றிய சில விஷ யங்களே S,V.R. தவற விட்டுவிட்டார்" என ஆரம்பிக்கும் சிவசேகரம் தன் பங் குக்குச் சில செய்திகளையும் விளக்கங்களை யும் கூறுகிருர். மனித சமூகத்தின் வளர்ச் சிக்குப் பணியாற்றிய கருத்தாக்கம் பற் றிய ஆய்வும் யூதச் சி ந் த னை நமக்கு வழங்கிய நன்கொடை காலம்’ எ ன் ற கருத்தாக்கமே என்பதைச் சுட்டிக்காட்டு வதும்தான் என் நோக்கம். இந் நோக்கத் தின் வரம்புகளுக்குட்பட்டுத்தான் கர்த்தர் முதலிய விவகாரங்கள் கையாளப்பட்டுன் ளன. ‘இயேசு காட்டிய விடுதலை மார்க் கம் ‘சரணுகதி’ மூலம் அடுத்த உலகத்தின் இராச்சியம். யூதனுல் அதை ஏற்கமுடிய வில்லை. யூத இனத்தின் மேன்மை (கட வுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட 'இனம்” அல்லவா! ) இம் மண்ணில் நிலைநாட்டப் படும் என்ற கர்த்தரின் வாக்குறுதி"யை நிறைவுசெய்ய முடியாத இயேசுவால் யூதர் களுக்குப் பயன் இல்லை’ என்று திராவி டர் கழக பாணியில் எழுதும் சிவசேகரத் துக்கும் "துவக்காலக் கிறித்துவத்தின் வர லாறு’ என்ற நூலில் எங்கல்ஸ் தந்துள்ள மார்க்ஸிய விளக்கங்களுக்கும் எவ்வித சம் பந்தமுமில்லை. ஏசுவின் போதனைகளுக்கு இன்னும் சக்திவாய்ந்த உள்ளுறையாற்றல் கள் உள்ளன என்பதாலேயே விடு த லை gao) spuSuái (Liberation. Theology) 6Tip நிகழ்ச்சிப்போக்கு தோன்றியுள்ளது என் பதும் இது தென்னமெரிக்க நாடுகளிலும் ஃபிலிப்பைன்ஸ், தாய்லாந்து, நமிபியா, எரித்ரியா போன்ற நாடுகளிலும் நடக்கும் விடுதலைப் போராட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் நான் நினைவூட்ட விரும்புகிறேன். காலஞ்சென்ற அமெரிக்கப் பத்திரிகையாளரும், முற்போக்குச் சிந்தனை யாளரும், செஞ்சீனத்தைப் பற்றிப் புகழ் பெற்ற மூன்று நூல்களை எழுதியவரும் மா சே துங்கின் பெருமதிப்புக்கும் நம்பிக் கைக்கும் உரியவராயிருந்தவருமான ‘எட் கார் ஸ்னேவின் நூலிலிருந்து ஒருபகுதியை

Page 51
சிவசேகரம் போ ன் ற மார்க்ளியர்க ஜாக் கருத்தில் கோண்டு இக் கட்டுரையின் பிற்சேர்க்கையாகத் தந்துள்ளேன்.
" "ஏசுநாதர் அற்புதங்கள் புரிகிறர்உண்மை’ என்ற வசனத்தில் எதை S.V.R. உண்மை என்று கருதுகிருர் என்பது தெளிவு படுத்தப்படவில்லை’ என்று தொடங்கி மேலும் சில வரிகளை மேற்கோளாகக் காட்டி **இந்த இடத்தில் மாக்ஸியத்தின் நிழலைக் கூட என்னுல் தரிசிக்க முடியவில்லை’ என்று அங்கலாய்க்கிருர் சிவசேகரம். உண் மைதான், அவரால் மார்க்ஸியத்தின் நிழ லைக் கூட தரிசிக்க முடியவில்லை! கொச் சையான முறையில் சிவசேகரத்தால் அர்த் தப்படுத்தப்பட்டுள்ள வரிகளை, ஏசுநாதர் பற்றி நான் எழுதியுள்ள மற்ற வரிகளோடு சேர்த்துப் படிப்பவருக்கு இந்த உண்மை புரியும். என்னை, விவிலியக் கட்டுக்கதைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடிய அல்லது அவற்றுக்குத் தத்துவமுலாம் பூசுகிற ஒருவ ராகக் காட்ட முயலும் சிவசேகரத்தின் கேலிக்கு உட்படுத்தப்பட்ட வரிகள் இவை:
‘சாவைப்பற்றிய அச்சத்தை வென்ற வனுக்கு அனைத்தும் எளிதானவை. ஒரு போதும் சாதிக்க முடியாதது என்று ஏதும் இல்லை. இந்த நிலையை அடைந்து 6. L. வனுக்கு அற்புதங்கள் என்று ஏதும் இல்லை. ஏனெனில் எல்லாச் செயல்களும் மிக ச் சாதாரணமானவையாக, மிக இயல்பான வையாகத் தோன்றுகின்றன. அவற்றை அற்புதச் செயல்கள் என்போரெல்லாப் தீர்மானகரமான முடிவுகளை எடுக்காதவரே முடிவுகளை எடுப்பவரே அற்புதங்களை புரிய முடியும் 2 ” இந்த வரிகளைச் ઠrfૌuા கப் புரிந்து கொண்டால், சீனவில் நடந்த நெடும் பயணம், டாட்டுநதியைக் கடந்த செம்படை வீரர்களின் செயல், நார்மன் பெதுானின் தொண்டு, டாச்சாய் சாதை போன்ற நிகழ்வுகள் ஒரு விதத்தில் "அற் தங்கள்'தான். ஆனல் இச் செயல்களை மே கொண்டவர்களைப் பொறுத்தவரை அை மிகச் சாதாரணமான செயல்களே.

765
"மறுமலர்ச்சி" பற்றி நான் எழுதியவற்  ைறயும் சிவசேகரம் பாமரத்தனமாகப் புரிந்து கொள்வதுடன் நான் கூறுகிற மைய மான விஷயத்தையும் தவறவிட்டு விடுஇருர்,
முதலாவதாக, வரலாற்று வளர்ச்சி ஒரு நேர் கோட்டில் செல்கிறது : ஒரு கட் டத்தை அடுத்துவரும் கட்டம் முந்திய கட்டத்திலிருந்து எல்லாவகையிலும் முற் போக்கானது - இப்படி, வரலாற்றை எளி மைப்படுத்தப்பட்ட முறையில் பார்ப்பதை என் கட்டுரை விமர்சிக்கிறது.
இரண்டாவதாக, *பழைமைவாதத் துக்கு எதிரா ன மறுமலர்ச்சிக்காலம்" கருத்துமுதல்வாதத்தைத் தகர்த்து பொ ருள்முதல்வாதத்தை நிலைநாட்டிய மறும வர்ச்இ போன்ற பரவலாக ஏற்றுக்கொள் வப்பட்ட விளக்கத்துக்கு மாருக மறும் லர்ச்சிச்கால விஞ்ஞானத்துக்கு அடிப்படை யே பிளாட்டோயிச பழைமைவாத கருத்து முதல்வாதம் என்பதையும், மறுமலர்ச்சி நாத்திகம் கருத்து முதல்வாதத்தின் மறு பக்கமே என்பதையும் நான் காட்டியுள் ளேன்.
மூன்ருவதாக, மறுமலர்ச்சியும் பூர் ஷ்வா நாத்திகமும் மனி தவாழ்வின் பொ ருள் பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல் லமுடியாமல் ஓடிவிட்டன; பழைய சமய நெறிகளிடம் அவை தோற்றுவிட்டன; சம யங்களை வென்றது மார்க்ஸியமேயன்றி பூர்ஷ்வா நாத்திகமல்ல என்பவற்றை நான் காட்டியுள்ளேன்.
T
玩 நிலமான்யக் காலத்தில் சுர ண் டல்" த இருந்தது. கூடவே, மனிதர்களுக்கிடையி லான உறவுகள் மனித உறவுகளாகவே இருந்தன; அவை பொருட்களுக்கிடையி பு லான உறவாகவும், பொருளுறவாகவும் ற் மாறியது “ஒளியூடுருவாத (opaque) முத வ லாளியச் சமுதாயத்தில்தான் என்பதைக்
காட்டியுள்ளேன்.

Page 52
766
பழைய கட்டத்தில் இருந்த ஒன்று புதிய கட்டத்தில் இல்லாததால் தான் "பில் ளுேக்கிய பார்வை தோன்றுகிறது. இதை புரிந்துகொண்டால் தான் *முன்னுேக்கி பார்வை" கைகூடும் என்பதும் என் விளக்கப்
"S.V. R, நீட்ஷேயின் எழுத்துக்க: ஜெர்மன் இனமேன்மையை வலியுறுத்து துடன் யூத இனவிரோத எண்ணங்களையு கொண்டிருந்ததைத் தவறவிட்டுவிட்டார் என்று கூறும் சிவசேகரம் நீட்ஷே பற்றி அத்தியாயத்தின் கடைசி வரிகள் இந் : உண்மையைத்தான் குறிப்பால் உணர்த்து கின்றன என்பதைக் கிரகித்துக்கொள்ள வில்லை.
ஹைடெக்கர் பற்றிய எனது கட்டுை யைக் குறைகூறும் சிவசேகரம், இத்தத்துவ வாதியின் அடிப்படைக் கருத்துகள் என்னுல் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன என் தைப் புரிந்துகொள்ளவில்லை. "மாக்ஸின் * கடந்துசெல்லலுடன் " ஹைடெக்கரின் சிந்தனையின் உடன்பாட்டையிட்டுத் தன் அங்கீகாரத்தைத்தெரிவிக்கும்S.V.R." என்று சிவசேகரம் உண்மையைத் தலை கீழாக புரட்டுவதே இதற்குச்சான்று. எனது கட்டு ரையில் "அந்நியமாதல்" "கடந்து செல்லு தல்’ என்ற இரு விஷயங்களிலும் ஹைடெக் கர், மார்க்ஸுக்கு நேரெதிரான, வரலாற் றுத் தன்மையற்ற, பூடகமான, பிற்போக் கான விளக்கங்களையும் நிலைபாடுகளையும் கொண்டுள்ளார் என்பதை விரிவாக விளக் கியுள்ளேன்.
காம்யு பற்றிய கட்டுரையிலும் எனது நுாலின் கடைசி அத்தியாயத்திலும், அவ ரது அடிப்படைத் தத்துவக் கேள்விகள் மார்க்ஸிய நிலைபாட்டிலிருந்து எதிர்கொள் ளப்பட்டு பதில் தரப்பட்டுள்ளன. காம்ய வாழ்ந்த சூழல், மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் நடந்த, அந்த வரலாற்று நிகழ்வுகள் பல எதிர்பார்ப்புகளைப் பொய் யாக்கிய, கடுமையான அற நெருக்கடிகளை உருவாக்கிய ஒரு சூழல். இதில் வைத்தே

காம்யு புரிந்து கொள்ப்படவேண்டும். அவரை நேர்மையான மனிதன் என்றதில் தவறில்லை. (தவருண தத்துவத்தையும் தவ முன சகாக்களையும் பெர்ணட்ஷா கொண் டிருந்தாலும் அவரை "நல்லமனிதர்" என்று அழைக்க லெனின் தயங்கவில்லை) காம் யுவை, மொரார்ஜியுடனும் ஹிட்லருடனும் வினுேபாவுடனும் ஒப்பிட சிவசேகரத்தால் மட்டுமே முடியும். அண்மையில் சீனத்தில் வெளியிடப்பட்ட அய்சிங்கின் நெடுங்கவி தையொன்றுக்கு முன்னுரை எழுதியவர் காம்யுவின் 'கடந்துவரமுடியாத துயரச் சூழல் என்பது ஏதும் இல்லை' என்ற கூற்றை மிகுந்த ஒப்புதலுடன் மேற்கோள் காட்டுகிருர், இந்த அளவுக்கு மதிக்கத்தக் கவர் காம்யு.
சார்த்தர் பற்றி சிவசேகரம் எழுதியி ருப்பது வெறும் "அரட்டை. சார்த்தரின் கருத்துக்களைத் தனது 'மாக்ஸிய அடிப் படையில் திறனய்வதை விடுத்து, ‘S.V.R. உடன் உடன்படுகிறேன் / S.V. R. அளவுக்கு என்னல் மதிக்க முடியாது' என்று மொட் டையாகவும், தனது தீர்ப்பே அறுதியானது என்ற தொனியிலும் எழுதுகிருர், 1968 பிரெஞ்சுப் புரட்சிகரப் போராட்டத் தை "கலகம்’ என்று சிறுமைப் படுத்துகிருர். இதுகுறித்து அவர் தெரிவிக்கும் கருத்துக ளுக்கும் டிகாலை ஆதரித்தும் மாணவர்தொழிலாளர் போராட்டத்தை எதிர்த்தும் நின்ற பிரெஞ்சுக்கம்யூனிஸ்டு கட்சி, சோவி யத் புரட்டல்வாதக் கட்சி முதலானவற்றின் கருத்துகளுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
"S.V.R.இருத்தலியல்கார நாஜிகளிடம் காட்டும் பரிவில் சிறிதேனும் இடதுசாரிக் கட்சிகட்குக் காட்டியிருப்பின்..” என்று சிவசேகரம் எழுதுவது விஷமத்தனமானதும் ஆதாரமற்றதுமாகும். இருத்தலியலாளரில் உள்ள நேர்மையான மற்றும் முற்போக்கான மனிதர்கள் என்று நான் கருதும் ப்யூடர், பெர்டியேவ்,காம்பு,சார்த்தர் போன்றவர்கள் விஷயத்தில் கூட நான் அவர்களது எல்லா

Page 53
அடிப்படை நிலைப்பாடுகளையும் மார்க்ஸிய நோக்கில் மறுதலித்துள்ளேன். “ஒரு கட் சியை திரிபுவாதக் கட்சி என்று முத்திரை குத்திவிட்டு அதனுல் அது வெகுஜன விரோ தக் கட்சி என்று முடிவுக்கு வரக்கூடாது" என்கிருர், திரிபுவாதக் கட்சிகள் (எடுத்துக் காட்டாக சோவியத் கட்சி, இந்தியாவி லுள்ள புரட்டல்வாதக் கட்சிகள்,இலங்கையி லுள்ள புரட்டல்வாதக் கட்சிகள்) மக்கள் விரோத இயக்கங்கள் அல்லாமல் வேறென்ன? எல்லாப் பிற்போக்குக் கட்சிகளுக்குமே மக் கள் ஆதரவில்லாமல் போகாது. அதனல் அவை பிற்போக்குக் கட்சிகளாகாமலும் போகா. இவற்றில் சில மார்க்ஸியம்-லெனி னியம்- மாசேதுங் சிந்தனை என்று அடையா ளச் சீட்டுகளையும் ஒட்டிக்கொண்டுள்ளன. டெங்ஸியா விோ பிங்கை ஏற்றுக் கொள் கின்றன!
"விமர்சனத்துக்காக நான் படித்த நூல் கள் என் இருந்தலியல் எதிர்ப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன' என்று சிவசேகரப் கூறுகிறர். அவர் எதையும் படித்திருப்பதற் கான சான்று அவர் கட்டுரையில் எங்குப்
பிற்சேர்க்கை ஒரு சீனக் கம்யூனிஸ்ட் இளை எட்கார் ஸ்ணுேவின் உரையாடல்
மக்கள் சீனத்திலுள்ள வுஹானில்
எட்கார் ஸ்னேவுக்கும், அவர் சந்தித்தி
ஒரு சீனக் கம்யூனிஸ்ட் இளைஞனுக்கு மிடையே ஓர் உரையாடல் :-
சின இளைஞன் : நீங்கள் ஒரு கத்தோலி
கர் எனக் கேள்விப்பட்டேனே?
ஸ்ணுே உங்களுக்குத் தவருண தகவ6 கிடைத்துள்ளது. நான் ஒரு கத்தே விக்களுக வளர்க்கப்பட்டேன். ஆன ஸ்தாபன ரீதியான திருச்சபைகளின் மீதான நம்பிக்கையைப் பலஆண்டு ளுக்கு முன்பே இழந்து விட்டேன்.

? 6ሃ
இல்லை (ஹைடெக்கர் பற்றி ஒருசில விவரங் கள், "சிட்னி பிங்கல்ஸ்டினின்'நூலொன்றில் காணப்படும் ‘றைன் ஹாட்டின்"மேற்கோள் ஒன்று இவற்றைத் தவிர).
இருத்தலியலின் வளர்ச்சியை அமெரிக்க நிறுவனங்கள் ஏன் ஊக்குவிக்கின்றன ?* என்ற கேள்விக் குண்டை வீசுகிருர் சிவசேக ரம்.ஜடாணுேவிசம் இத்தகைய கேள்விகளைத் தொடுத்துத்தான் உயிர்வாழ்ந்து கொண் டிருந்தது. அறிவார்ந்த விவாதங்களுக்கான நுழைவாயிலை மூடிவிடுகின்ற கேள்வி இது. மாற்றுக் கருத்துகளை எதிர் கொள்வதற்கு மாற்றீடு ஏகாதிபத்தியப் பூச்சாண்டியைக் காட்டுவதல்ல. இன்று அமெரிக்காவின் நலன்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பன வற்றில் ரீகன் பொருளாதாரம், \பெர்ஷிங் ஏவுகணை, சூப்பர்மன் வகையருத் திரைப் படங்கள், அமெரிக்க டி. வி. முதலியனவே அடங்கும்; விளிம்பு நிலையில் நின்று ஏகாந்தக் குரல் எழுப்பும் இருத்தலியல் அல்ல. இருத்த லியலால் அச்சுறுத்தப்படுவது ஜடானேவிசம் தான், மார்க்சியம் அல்ல; மார்க்சியம் அஞ் ச வேண்டி யது ஜடானேவிசத்தைத்
b *தான்!
னுடன்
i)
:
இளைஞன் கடவுளை நம்புகிறீர்களா?
ஸ்ணுே : மனிதன் அறியாமையிலும் அச் சத்திலும் இருக்கும்போது அவனுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றுவதற்காக மனிதனுலேயே கண்டு பிடிக்கப்பட்ட துதான் கடவுள் என்று தோன்றுகி றது. மனிதனின் ஆழ்ந்த அறியாமை யையும் மரணத்துக்குப் பிறகு அந்த காரத்தில் மூழ்கி விடுவோமோ என் கிற தனிமையுணர்வு தரும் அச்சத் தையும் நான் புரிந்து கொள்கிறேன். ஸ்தாபனரீதியான திருச்சபை தனது புகழுக்காகவும், பல சமயங்களில்

Page 54
768
தவருகப் பயன்படுத்தப்படும் அ காரத்துக்காகவும் இந்த உணர் களைப் பயன்படுத்திக் கொண்ட மற்றேர் புறமோ, பேரறிவு ஒன் உறைகிறது என்பதற்கான சான் களை இப் பேரண்டம் நம்மைச் சு றிலும் வழங்கியுள்ளது என்று ஐன் டின் கூறுவதை நான் ஏற்றுக் கொ கிறேன். ஆனல் இது, ஒரு கத்:ே லிக்கனக இருப்பதற்கும், இப் பூ யில் போப் கடவுளின் இராசதூதர
இருக்கிருர் என்பதற்கும் விெ
தூரம் மாறுபட்டது. நீ கடவுளை ந கிருயா?
இளைஞன் : ஹும், நிச்சயமாக இல்
கடவுள் நம்பிக்கையும் மார்க்ஸியழு ஒன்றுபட முடியாதவை. நான் ஒ மார்க்ஸியன். :
(இப் பதிலைக் கேட்டதும், எட்கார்ஸ்ே தான் ஷாங்காய் நகரில் சந்தித்துப் பேt ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் பற்றி கடவுளின் கட்டளைகளிற் பெரும்பாலா வற்றைக் கம்யூனிஸ்டுகள் மதித்து அவற்ை நடைமுறைப்படுத்துகிருர்கள் என்று அ பாராட்டியது பற்றியும் இளைஞனு எடுத்துக் கூறுகிருர்) a
இளைஞன் : அப்படியானல், அது 6ே காரணங்களுக்காக இருக்கும். நீங் ஒரு கிறிஸ்துவராகவும் அதே சம தில் மார்க்ஸியணுகவும் இருக்க மு யாது. மார்க்ஸியம் என்பது நவ விஞ்ஞானரீதியான உண்மை. ச. மோ, கடந்த காலத்தைச் சேர்ந்த இரண்டுக்குமிடையே ஒரு தொடர் இல்லை. r r
多” ஸ்னுே : உன்னல் அவ்வாறு நிச் மாகச் சொல்லமுடியுமா? மார்ச் யமுமே பல்வேறு வரலாற்றுப் பே னைகளின் ஒரு விளைவு அல்லவா? போதனைகளில் யூத, கிறித்துவத் அறநெறி விழுமியங்களும் உள்ளட புள்ளன அல்லவா? துவக்ககால கி

69), 5Fau u பும்
6
D
க்கு
մ01 கள் யத் 'ptசீன
பும்
Fl க்ளி
ாத இப் தின் ங்கி றித்
துவ வீரத் தியாகிகளை, துவக்ககாலக் கம்யூனிஸ்ட் வீரத்தியாகிகளுடன் ஒப் பிட்டு எங்கல்ஸ் எழுதிய கட்டுரையை எப்போதேனும் படித்திருக்கிருயா ? Lontriá6movió எங்கல்ஸும் "மதம் மக்களுக்கான அபின்' என்று கூறிய போது, அக் கூற்று "உலகுதழுவிய சகோதரத்துவம்’ என்ற கிறிஸ்துவ விழுமியத்தைக் குறிக்கவில்லை; மாருக, மனிதனை மனிதன் சுரண்டுவதில் பங் கேற்கும் ஒரு முதலாளிய ஸ்தாபன Its நிலவிய, ஸ்தாபனரீதியாக்கப் பட்ட திருச்சபையைத்தான் அக் கூற்று குறிப்பிட்டது.
இளைஞன் சமயம் என்பது ஒரு வர்க்கப் பிரச்சனை. இதை யார் மறுப்பினும் அவர் ஒரு மார்க்ஸியர் அல்ல. நீங்கள் இன்னும் ஒரு கத்தோலிக்கராகவே இருக்கிறீர்கள் என்பது எனக்குப் புரி கிறது.
(இந்த இறுதியான பசிலுக்குப் பிறகு, தனது உரையாடலை நிறுத்திக்கொண்டு விட் டதாகக் குறிப்பிடும் எட்கார் ஸ்னே எழுது Slayf: “6pao o po GaЈТ9 (dogmatist) -அவன்கம்யூனிஸ்டாகவோ அல்லதுகிறிஸ்து வணுகவோ இருக்கலாம்-அவs து உரையா டல் சலிப்பூட்டக் கூடியதாகவே உள்ளது. எனவே நான் விவாதத்தைக் கைவிட்டேன். ஆனல் இது எனக்கு மீண்டும் நினைவூட்டியது என்ன வென்றல், பொதுவாகவே, சோச
லிசத்தைச் சமயச் சிந்தனைகளுடன் சரிக்
கட்ட முடியுமா என்ற பிரச்சனைகளைப் பற்றி மேனட்டுக் கம்யூனிஸ்டுகளுடன் ஒப்பிடுகை யில் சீனக் கம்யூனிஸ்டுகளுக்குள்ள சிரத்தை மிக மிகக் குறைவானது.")
- Excerpts from
"Red China Today-other Side of the River' by Edgar Snow, 1962, 1970, Penguin Books, London.
தமிழில்: எஸ். வி. ராஜதுரை ★

Page 55
மார்
ஐடியோலஜி என்னும் சிந்தனை ģ எண்ணங்களைச் சமூகவியலிற்கும் மார்க்சீயத் திற்கும் சமீபகாலத்தில் கொடுத்துவந்துள் ளது என்கிருர் ‘ஸ்ட்ரக்சுரலிசம் நூலில் ஆசிரியர் தமிழவன். இந் நூலில், அல்து சர் என்னும் பிரெஞ்சு மார்க்சீயவியலாள ரின் ஐடியோலஜி பற்றிய கருத்துக்களை தமிழவன் அறிமுகப்படுத்துகிறர். ‘கருத்து நிலையும் கருத்துநிலை அரசுயந்திரமும்-தேட லைநோக்கிய சில குறிப்புகள் என்னும் அ3 தூசரது புகழ்பெற்ற கட்டுரையை அடி யொற்றி அல்தூசர் கருத்துக்களை முன்வைக் கிருர், (ஸ்ட்ரக்சுரலிசம் பக்கம் 190-217 'தமிழை மேற்கின் சிந்தன பாரம்பர்ய மர பில் துர்க்கிவைக்கும்" பாராட்டுக்குரிய முயற்சியைத் தமிழவன் செய்துள்ளார்.
ஐடியோலஜி என்னும் ஆங்கிலப்பதத் தை கண்ணுேட்டம், கருத்தோட்டம், கருத் துருவம், கருத்துநிலை எனப் பலரும் பல விதமாகத் தமிழில் எழுதி வருகின்றனர். தமிழவன் கருத்துருவம்’ எனவும், கலாநிதி கா. சிவத்தம்பி கருத்துநிலை எனவும் தமிழ்ப் படுத்தியுள்ளனர். கருத்துநிலை என்பதே மிகப் பொருத்தமான சொல்லாகத் தோற் றுகிறது.
கருத்துநிலை அல்லது ஐடியோலஜி என்னும் சொல் சுட்டும் பொருள் யாது என்பதிலே நிறையச் சிக்கல்கள் உள்ள சமூகவியலிலும், மார்க்சியத்திலும் இது பற்பல பொருள்களில் ஆளப்பட்டு வருகி றது. பொதுவாகப் பின்வரும் நான்கு கருத்துக்களில் இது உபயோகிக்கப்பட்டுள் ளது.
1. கருத்துக்களின் ஒழுங்கமைப்புடைய G5.Teyril (Systematic body of ideas). 2. 56 Opoor Suigogli- (False consciousneSS) LS-Tg5Sul is நிலைமைகளுக்கு மாருகக் கொள்ளும் பொய்யா ன பிரக்ஞை.
3. கருத்து முதல் வாதம் (idealism)
8

சியமும் கருத்துநிலையும்-1
கந்தையா சண்முகலிங்கம்
4. ஒரு சமூகக் குழுவினரின் அல்லது பிரிவி
னரின் விருப்பார்வங்களையும் கருத்துக்க
ளேயும் ஒருதலைப்பட்சமாக நியாயப்படுத்
gjub Ljigj6)J (anapologia), கார்ல் மார்க்ஸ் தனது நூல்களில் கருத்து முதல்வாதம், பரிந்துரை என்னும் இரு பொருள்களிலேயே கருத்துநிலை என்ற சொல்லை ஆள்கிருர் என "பிக்கு பரேக்" (Bhikhu Parekh) 6TGörg) b lotřigou 67 uavit ளர் தமது "மார்க்ஸின் கருத்துநிலைக் Gs, stairgos' (Marx's theory of Ideology) என்னும் நூலில் குறிப்பிடுகின்ருர். சில எழுத்தாளர்கள் மார்க்ஸ் ‘தவருண பிரக்ஞை என்னும் பொருளில் இச் சொல்லை உப யோகித்ததாகக் கூறியிருப்பதைத் தவறு எனக் குறிப்பிடும் இவர், மார்க்ஸ் தன் நூல் களில் பெரும்பாலான இடங்களில் கருத்து நிலை என்னும் சொல்லை சமூகக் குழுவொன் றின் கருத்துக்களை நியாயப்படுத்தும் பரிந் துரை (apologia) என்னும் பொருளிலேயே உபயோகித்துள்ளதாகக் கூறுகிருர். லெனின் லூக்காஸ் ஆகியோர் கருத்துநிலை பற்றி ஒத்த கருத்துடையவர்கள் அல்ல என தமி ழவன் சொல்வது சரியே. அல்துரசரின் கருத்துநிலை அரசுயந்திரம் - The Ideolo. gical state apparatus — (II S.A) SETGörggyib கருத்தாக்கம் மார்க்சீயச் சிந்தனையில் ஒரு சாதனையாகும்
ஐடியோலஜிஸ்ட் அல்லது கருத்துநிலை வாதி என்று கூறுகையில், அதில் இகழ்ச்சிக் குறிப்பு ஒன்று உள்ளது. ஒரு சுமூகக் குழு வின் கருத்துக்களை நியாயப்படுத்தும் பரிந் துரையாளனே அன்றி, ஒரு சமூக விஞ்ஞானி யாகச்-சிறந்த ஆய்வாளனுக ஒரு கருத்து நிலைவாதி பரிணமிப்பதில்லை. ஒரு சிந்தனே யாளன் தன் நடுநிலையினின்றும் தவதிப் பரிந்துரையாளனவதேன்? சமூகம்பற்றிய ஆய்வு இரு முறைகளில் செய்யப்படலாம்.
அ) குறுகிய வரையறை செய்யப்பட்டி
நோக்குநிலையில் நின்று ஒரு புகுதியை
மட்டும் பார்ப்பது. இது குறுகிய பார்வை.

Page 56
770
ஆ) முழுமையான நோக்குநிலையைக் கொள்வது. சுய பிரக்ஞையுடனும், சுயவிமர்சனத்துடனும் செயற்படல்.
குறுகிய நோக்குநிலை ஆய்வு செய்யப்படாத gigoldstgöTijg, gir(unexamined assumptions.) முன் எண்ணங்கள் ஆகியவற்றை அடிப்ப டையாகக் கொண்டது. இத்தகைய அனு மானங்களும், முற்சாய்வுகளும் சிந்தனையின் எல்லைகளை மட்டுப்படுத்துகின்றன. ஆய்வா ளனின் பார்வை வீச்சை இவை எல்லை போட்டுத் தடுக்கின்றன. அவனல் சிலவற் றையே பார்க்கமுடியும். சில அம்சங்கள் அவன் பார்வைக்குப் புலப்படா. எதை அவன் பார்க்க முடியும், எவ்விதம் நோக்க முடியும் என்பதை முற்சாய்வுகள் தீர்மா
னம் செய்துவிடுகின்றன.
*குறுகிய நோக்குநிலை ம்iன்று கூறும் பொழுது முறைமை பற்றியதும், அறிவுத் தோற்றவியல் தொடர்பானதுமான(methodological and epistemological) a gyudit னங்களை மட்டும் மார்க்ஸ் கருதவில்லை. இன் னேர்புதிய அம்சத்தையும் உட்படுத்துகிருர்: அதுதான் ஆய்வாளனின் சமூகம் சார்ந்த (yppih:FT vir Gajah sir (social bias). g) jį 355I: 5 LI சமூக முற்சாய்வுகளும், அவன் கொள்ளும் ஆய்வுக்குட்படுத்தப்படாத அனுமானங்க ளுமே அவனை ஒரு கருத்துநிலைவாதி ஆக்கு
சமூக முற்சாய்வின் அடித்தளம் யாது? முழுமையான (hoistic) சுயப் பிரக்ஞை யுள்ள, சுயவிமர்சன தோடு கூடிய தன் அனுமானங்களே வெளிப்படையாகத் தட் டிக்கேட்கும் தன்னறிவு ஆய்வாளனுக்கு ஏற்படாமல் போவதேன்? காரணம்-சமூகம் தனிமனிதர்களின் கூட்டு அல்ல. الأقوي நபர்கள் வகிக்கும் நிலைகளின் ஒரு கூட்ட Goldily - A system of positions. Fey, 55 தின் அங்கத்தினன் என்னும் போது முன் கூட்டியே வகுக்கப்பட்ட ஒரு கட்டமைப்பில் தான் ஒரு நிலையைப் பெறுவதும், அந்நிலை யில் இருந்துகொண்டு பிறரோடு உறவு கொள்வதும் ஆகும். ஆகவே Social position புறநிலையால் உருவாக்கப்பட்ட ஒன்று. தனக்குத் தரப்பட்ட, தான் அமைந்துள்ள நிலையில் நின்று பார்க்கும் பார்வையே குறு கிய பார்வை, சமூகத்தில் நபர்கள் ஆணுக அல்லது பெண்ணுக, தொழிலாளியாக, முத

லாளியாக, தமிழனுக, சிங்களவனுக. இப்படி எண்ணிறந்த நிலைகளில் நிற்கிருர் கள். இந்த நிலைகளில் இருந்து தன்னை விடு வித்து, இந்த நிலைகள் அவனை அறியாமலே அவனிடம் உருவாக்கியுள்ள முற்சாய்வுகளை விமர்சனம் செய்து, தனது சமூகநிலைப்பட்ட குறுகிய தளத்தை விட்டிறங்கி சமூகத்தை முழுமையான நோக்கில் தரிசிக்கும் பொழுது தான், சமூக ஆய்வு முழுமை பெறுகிறது. அல்லாதவிடத்து அது கருத்துநில்வாதமா கச் சீரழிகிறது. ஆய்வாளன் கருத்துநிலை வாதியாக, தான் சார்ந்த சமூகக் குழுவின் பரிந்துரையாளனுகிருன்.
சமூகச் சித்தஃ:பில், தத்துவத்தில் மார்க்சீயம் : குத்திய புதுமைக்கருத்து இது தான். ஆய்வாளனின் சமூக முற்சாய்வுகள் எவை? எத்தகைய சமூக நிலைப்பாடு அனுப வம், பிரக்ஞை எத்தகைய சிந்தனை ளை உருவாக்கும்? இந்த அனுபவங்களின், பிரக்ஞைகளின் எல்லைகள் எவை? அவற் றின் பெறு:ானமும் உண்மையும் எத்த
En 35 tilf GTD nu?
தன்னே ஆட்படுத்தி நிற்கும் சமூக முற்சாய்வுகளே இனங்கண்டு விமர்சிக்காத ஆய்வாளன், தன் முற்சாப்வுகளின் அடிமை யாகிறன். சருத்துநிலவாதி திட்டமிட்ட நோக்கோடு போய் பேசுபவன் அல்ல.கருத்து நிலையின் பிரதான அம்சம் அது உண்மை a pulli, S.f555) (distortion) legs b. Sifu வேறு பொய்பேசுதல் வேது. சமூக முற்சாய் வுகளின் காரணமாக எழும் தெட்டத் தெளி வான திரிபு, ஆய்வாளனின் தியதோக்கின் அடிப்படையில் அமைந்ததாக இருக்கும் அவ சியம் இல்ல்ை, நல்ல நோக்கம் அல்லது தீய நோக்கம் என்பன முக்கியமற்றவை. ஒரு கருத்துநிலைவாதி அயோக்கியன் என்று பொருள் கொள்ளல் முடியாது. ' கருத்துநிலை ஒரு திரித்தல் ஆகும். இத்திரிபின் அடிப்படை சமூக முற்சாய்வுகள். வரலாற்றுப் ப்ொருள் முதல் வாதம் கருத்துநீல்களின் சுயரூபத்தை அம்பலப்படுத்தும், மாயையை உடைத்தலே (datmystification) Göğsiau ä 66ăr 35ðIMULATUL பணி மாயையின் உடைப்பு இருவகைகளில் அமையும். கருத்துநிலை எங்ஙனம் யதார்த் தத்தை, உண்மையைத் திரித்துக்காட்டு றது என வெளிப்படுத்தல் ஒருமுறை. இரண்டாவ

Page 57
தாக, அது ஏன் அவ்விதம் செய்கிறது? இந் தத் திரிபுகளின் அடிப்படையாக அமையும் சமூக முற்சாய்வுகள் எவை? என இனங்காட் டுவது.
சமூகத்தில் உள்ள பல்வேறு குழுக்களில் உற்பத்தி உறவுகளின் அடியாக எழும் வர்க் கங்கள் சமூகத்தின் கட்டமைப்பையும்,அதன் இயக்கத்தையும் தீர்மானிக்கும் சமூகக் குழுக் கள் என மார்க்ஸ் கருதுகிருர், ஆய்வாளனின் முற்சாய்வுகள் வர்க்க முற்சாய்வுகளாகும். எனினும் வர்க்கம் சாரா ஏனேய குழுக்களைச் சார்ந்து அமையும் கருத்துநிலைகளும் உள. ர்ேக்க சமூகம் கருத்துநிலைகளின் செழிப் பான வளர்ப்புப் பண்ணே. வரலாற்றியல் பொருள்முதல் வாதம் கருத்துநிலையின் வர்க்க வேர்களை, சமூக முற்சாய்வுகளே, இனங்கண்டு விமர்சிக்கின்:து. சுருங்கக் கூறின்:
1. கருத்துநிலை ஒரு பரிந்துரை.
இ சகல எவர்சில்வர், பித்தளை, அன்பளிப்புப் பொருட்கள், எனுமல், பிளாஸ்ரிக் வீட்டுப் பாவனக்கான உபகரணங்கள்
g VET MNS -
வெற்மின்ஸ்
கால் நடைக்கான கனி உப்புக் கலவை
சிவன் மாளிை 166, (80) காங்சே
uTju தொலைபேசி: 23837
 

序
77
குறுகிய நோக்குநிலை கருத்துநிலைவ தத்தின் அடிப்படை. இது ஆய்வுக்குட்படுத்தப்படா அனுமா னங்களைக் கொண்டு செயற்படும். ஆய்வுக்குட்படா அனுமானங்கள் முறைமையியல், அறிவுத் தோற்றவியல் தொடர்பானவை மடடுமல்ல. சமூக நி%லப்பட்ட முற்சாய்வுகளே, பிரதான š了窃”@@崖。
முற்சாய்வுகள் சமூகக் குழுக்கள் சார்ந் தவை. சமூகக் குழுக்களில் வர்க்கங்கள் பிரதானமானவை. வர்க்க சமூகம் கருத்துநிலைகளின் வளர்ப்புப் பண்ணை.
கருத்துநிலை பற்றிய விமர்சனம் : அ) உண்மை நிலைமைகளை கருத்துநிலை எவ்விதம் திரிக்கின்றது என அம்பலப் படுத்தும். ஆ) இத் திரிபுக்குக் காரண மாக அமையும் சமூக முற்சாய்வுகளைச் கட்டிக்காட்டும்.
9 g56) பித்தளை அலுமினிய
சன்துறை வீதி, 6Ti
வார்ப்பு வேலைகள்
* பெரிய மணிகள் * விளக்குகள்
தண்ணீர் இறைக்கும் 2. Li (Pump casting) * விசேட வார்ப்புத்
தேவைகள் உழவு இயந்திரப் ழெட்டி
(Trailer
கூரை ஒடுகள்
லிமிரெட்

Page 58
ஒரு பாடல் இரண்டு மெட்டுகள்
'முஹ"து லிஹினி’ சிங்களத் திரை படத்தில் சிறந்த இசையமைப்பு, சிறர் QuDL'G) (best tune) 6T65Il 5 sò5T65T (1984 ஆண்டுக்குரிய) இரண்டு ஜனதிபதி விரு கள் அறிவிக்கப்பட்டபோது அதன் இசை மைப்பாளர் எச். எம். ஜயவர்த்தணு, அவ றைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டா அத்தோடு "இப் பரிசுகள் "துன்வெ யாமய திரைப்படத்தின் இசையமைப் ளரான பிறேமசிறி ஹேமதாஸவிற் பொருத்தமானது' என்றும், 'நான் இ பரிசுகளைப் பெற்றுக்கொண்டால் அ நமது மாபெரும் இசைமேதைக்குச் ெ யும் அவமரியாதையாகிவிடும்’ என்று (5.5 in Sl-Gait GITITii. 35 Lanka Gu: dianல் (தை 1, 1985), வந்துள்ள செய் இனித், தமிழிற்கு வருவோம்.
ஈழநாடு வாரமலரில் (28-10-8 *ஜராதுஷ்டிரன்’ (என்ற செம்பியன் ெ வன்) எழுதும் "இலக்கியச் சந்தி பகுதியி எழுத்தாளர் 'சுஜாதா 1973 ஏப்ரல் "கணையாழியில் எழுதிய ஒரு குறிப் தரப்பட்டுள்ளது. அக்குறிப்பில், சுஜா: 25 கதைகள் கொண்ட தமிழ்ச் சிறுகதை தொகுப்பொன்றை மானசீகமாக வெ யிட இருப்பதாகவும், ‘வார, மாத, வரு அவசரங்களை மீறி 1985-ம் வருஷம் படி தால்கூட அப்பொழுதும் அதற்கு Re VanCC இருக்கவேண்டும் என்பதுதா தேர்வுக்குரிய முக்கிய விதியென்றும், இ வரை பதினைந்து கதைகளைச் சேர்த்திரு தாகவும் இக் கதைகளில், ‘புதுமைப்பித்த (ரொம்ப யோசனைக்குப் பிறகு) ஒன்று இல்லை" என்றும் கூறியுள்ளார். இக் கு! பின் கீழ் செம்பியன் செல்வன் பின்வரு
குறிப்பை (மட்டும்) எழுதியுள்ளார்.

g, IT
1ւմ
| ᎧᎦᎢ
ரம் Slt
நம்
வின், இந்
'பூமணி, பா. ஜெயப்பிரகாசம், மாலன், பாலகுமாரன், அ. முத்துலிங்கம், காவலூர் ராசதுரை, எஸ். பொன்னுத் துரை, டொமினிக் ஜிவா, கே. ட்ானியல், செ. யோகநாதன், செம்பியன் செல்வன், மு. தளேயசிங்கம், நீர்வைப் பொன்னையன், யோ. பெனடிக்ற் பாலன், செங்கை ஆழி штайт, என். எஸ் எம். இராமையா, தெளிவத்தை யோசப் போன்ருேரின் சிறு கதைத் தொகுதிகளைப் படித்தால் சுஜா தாவுக்குத் தேவையான மீதி பத்துக் கதை கள் நிச்சயமாகக் கிடைக்கும்.'
இங்குதான் கேவலம் இருக்கிறது! “சிறுகதை மன்ன"னென்றும், முக்கிய இந் தியச் சிறுகதையாசிரியர்களில் ஒருவரென வும் நவீனத்திமிழ் இலக்கியத்தை மகிமைப் படுத்துபவர்த்தக்காரால்கொள்ளப்படும் புதுமைப்பித்தனை விட்டுவிட்டு, “தேர்ந்த தமிழ்ச்சிறுகதைகளின் தொகுப்'பொன்றைத் தயாரிக்க முடியுமா? பனம்,புகழ் இரண்டிற் குமாக வணிகச் சஞ்சிகைகளில் தன்னை விற்றுச் சீரழிந்துகொண்டிருக்கும் சுஜாதா
த மோசடியைக் கண்டிக்கும் தார்மீகக் சோபத்தைச், செம்பியன் செல் வன் (யாழ். இலக்கிய வட்டத்தின் துனேத்
محت
தலைவர்களில் ஒருவர்-அதன் ‘இலக்கியச் செய்தி மடலின் ஆசிரியர்.) காட்டவில்லை. ஆனல், தான் உட்பட இன்னு:ஞ்சிலரை அத் தொகுப்பினுள் புகுத்திவிடவேண்டுமென்ப தில் மட்டும், அந்தரப்பட்டுக்கொள்கிருர்! "புதுமைப்பித்தன் போன்ற மேதைகள்' எக்கேடு கெட்டால் என்ன? "நம்ம பேர் இடம்பெற்ருல் சரி என்பதுதான் இவரது எண்ணமா? இல்லையென்ருல் சுஜாதாவின் குறிப்பை இப்போது(பதிணுெரு ஆண்டுகளின் பின்னர்) பிரசுரிக்கவேண்டியதன் அவசிய மென்ன?

Page 59
காவலூர் ராசதுரை, டொமினிக் ஜீவா, கே. டானியல், செ. யோகநாதன், நீர்வைப் பொன்னையன், யோ. பெனடிக்ற் பாலன், செங்கை ஆழியான், என். எஸ். எம். இராமையா, தெளிவத்தை யோசப் போன்றேரிடமும் நாம் சில கேள்விகளைக் கேட்கலாம். (ஏனையோரில் மு. தாையசிங் கம் இறந்துவிட்டார். மற்றைய அறுவரும் இலங்கையில் இல்லாதவர்கள்.) புதுமைப் பித்தன் தகுதியற்றவராகக் கணிக்கப்படும் ஒரு தொகுப்பிற்குத் தமது பெயர்கள் பரிந் துரைக்கப்பட்டபோது, அதனுடன் தமது உடன்பாடின்மையை இவர்கள் வெளிப்ப டுத்தியிருக்கவேண்டும். அப்படிச் செய்வது தானே இவர்களின் தார்மீகப் பொறுப்பா
திமிழில் புதுக்கவிதைக்குப் புதிய பரி மாணம் கொடுத்ததென்று கருதப்படும் களங்களில் ஒன்று வானம்பாடி, அண்மைக் காலத்தில், புதுக்கவிதைத் துறையில் வர வேற்புக்குரிய பல மாறுபட்ட இயல்புகளை ஈழத்துக் கவிதை பிரதிபலிப்பதாக, வானம் பாடி கருதுகின்றது. ‘நேருக்கு நேர்பேசும் எளிமை.தேவைக்குமேல் படிமங்களையும் குறியீடுகளையும் திணிக்காமை...சாதாரண சொற்களுக்கு வலிமையேற்றுதல்.சுற்றிலு முள்ள வாழ்க்கைத் தளத்தோடு ஒன்றித்து நிற்பது' ஆகிய பண்புகளால், ஈழத்துச் சிறந்த புதுக்கவிதைகள் தமிழகத்தாருக்கு வழிகாட்டும் சிறப்புள்ளவை என் பது, வானம்பாடியின் எண்ணம். (வானம்பாடி21, டிசம்பர் 82. ஆசிரியர் உரை)
ஈழம் இவ்வாறு புகழ்க்கொடி நாட் டப் பல புதுக்கவிஞர் காரணமாயிருந்த னர். இவர்களுள் புதிய தலைமுறைப் புதுக்

773
யிருக்கமுடியும்? ஆனல் இதுவரை இவர்க ளில் யாரும், அதைச் செய்யவில்லை! 'தவ முக ஒன்றும் நடந்துவிடவில்லையே” என்பது போல் இருப்பதையல்லவா இவர்களின் "இருண்ட மெளனம் காட்டுகிறது!
அந்தச் சிங்களக் கலைஞனின் "தார்மீ கப் பொறுப்புணர்வின் முன் (அவருக்கு எனது மரியாதைகள்.) இந்தத் தமிழ் எழுத்தாளர்கள் (-சமூகப்பிரக்ஞை, அநீதி களைப் புரட்டும் போர்க்கோலம்! etc.etc. உடையவர்கள்!) தலை குனியாது, நிற்க முடி ιιμιρ το
- கசந்துபோனவன்.*
D60T
கவிஞர்களுள், குறிப்பிடத்தகுந்த சிறப்புப் பெற்றவர் 'கவியரசன்’ என்னும் சேரன்
தமிழர்க்குத் தனித்துவமான அரசி யற் பிரச்சினைகள் பற்றி எழுதுவதும், புதுக்
கவிதை எழுதுவதும் பிற்போக்கானவை என்று கருதப்பட்ட காலகட்டத்தில்,
‘தேசியஇனப் பிரச்சினை இலக்கியத்தில் முக்கிய இடம் பெறவேண்டுமென்று குரல் எழுப்பிய பெருமை, ఆపిణీ ങ്@. தமிழ்த் தேசியஇன்த்தின் பிரச்சினை இலக் கியத்தில் பரவலாக இடம் பெறவேண்டும் என்ற அலையின் இயக்கம், ஏனைய துறைகளை அதிகம் பாதிக்காவிட்டாலும் புதுக்கவிதை எழுதிய இளைய தலைமுறையினரைப், பெரி தும் கவர்ந்தது: அறுவடையும் பலமாக இருந்தது. இத்தகைய அறுவடைகளுள் ஒன்று சேரனின் இரண்டாவது சூரிய உதயம் (ஜனவரி 1983), "சூரிய உதயத்தின் சிறப் புணர்ந்த தமிழகம், யூன் மாதத்தில் இரண்

Page 60
774
டாவது சூரிய உதயம் மீண்டும், சென் யில் ஏற்படச் செய்தது. “பொதுமை விெ யீடு, இரண்டாவது சூரிய உதயத்தை கு கிய காலத்தில் இரண்டாம் பதிப் பா வெளியிட்டது.
இப்பொழுது சேரனின் இரண்டாவி தொகுதியாகிய யமன், படைப்பாளி வட்ட வெளியீடாக வெளிவந்துள்ள "யமன்’ தமிழகத்தில் மீண்டும் "பிறந் லும் வியப்படைய முடியாது. ஒன் 'நெஞ்சையள்ளும் கவிதைகளைக் கொண் இருபத்தெட்டுப் பக்க நூலாக, “யம வெளிவந்துள்ளது.
சங்ககால இலக்கியம் போ ரு க் அதிக முதன்மை கொடுத்திருப்பதாகப்,ப இன்று குறைப்பட்டுக் கொள்கிருர்கள். * தக்காலப் பாடல்களில் "காலன்" பற்ற பல பாடல்கள் எழுந்துள்ளன. அது பாடி வர்களின் குறையல்ல, இலக்கியம் கா8 தின் கண்ணுடியன்ருே ? புரானகாே தில் "யமன்" எருமைக்கடாவில் வந்த கக் கூறுவது மரபு. இன்று அறிவியல் ஊழ எனவே, யமன் இன்று பல்வேறு வடிவ: ளில் வீடு தேடி வருகின்றன். வீதியிலு வருகின்ருன். பார்க்குமிடமெங்கும் நீக்கப நிறைந்துள்ள பரம்பொருள் போல ய னும் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கிரு: எங்கும் மரண ஒலம், நாம் "மரணத்து வாழ்கிருேம்’.
சங்ககால யமனும், சங்கமருவியகா யமனும் தீத்திறத்தாரிடம் மட்டுமே செ றதாகப், புறநானூறும் சிலப்பதிகாரமு கூறுகின்றன. ஆனல், நவயுக யம ே குழவி, கிழவி, குமரன், குமரி, கிழவன் நோயாளி முதலிய அனைவரையும் "பொ வுடைமையாகக் கவர்ந்து செல்கின் முன் இவ்வாறு யமன் கவர வரும்போது "மஹ கவி'யின் யுகத்தில் சில முத்துக்களை லஞ் மாகப் பெற்றுக்கொண்டு யமன் செ: முன். ஆனல், நவயுக யமனே "கவந்த பெரும் பசிக்காரன்,

&නr பளி
bbll
is
து
இந்த யமன்’களுக்கும் மனிதர்களுக் குமிடையே நிகழும் நிகழ்வுகளைச் சேரனின் கவிதைகள் சிறப்பாகச் சித்தரிக்கின்றன. மஹாகவி ஒரு முறை உரையாடும் போது “ஒரு முழுக் கவிதையிலிருந்தோ நூலிலி ருந்தோ சில வரிகளே அல்லது பாடல்களைப் பிடுங்கி எடுத்து, இவை நல்லவை என்று கூறுவது விமரிசனம் அல்ல: சத்திரசிதி ச்சை” என்ருர். ஆகவே, நான் "அறுவை மருத்துவஞக" விரும்பவில்லை. சேரனின் *uLr Firo அடி முதல் நுனிவரை இனிக்கும் சுவைக் கரும்பு. ஆம், சோகச் சுவை மிகுந்த பாடல்கள் இனியவைதானே?
*வேட்டெழுந்த இந்திப் டோரில் தேட்டாளர் திருமுகத்தில் த்
Cf ed یع
தெறிந்த
திருத்தாலிக் கயிற்றினிலே அழகு"
கண்டவர்களல்லவா நாம்?
'உங்களுக்குத் தெரியுமோ କtୋର୍ଟ ଷ୍ଟେନ୍ ଔଷଧft ?
:மது அருமை நண்பர்கள் பலரை இழத்தோம் எப்படி என்று நான்
எப்படிச் சொல்ல ? ?"
உங்களுக்குத்தான் தெரியுமே யமனின் திரு விளையாடல்கள்.
“என்ா?லும் ‘வெற்றிடங்களை இயற்கை விடுவ தில்லை" என்பது நீங்கள் அறிந்ததே. இறுதி வரையில்
57 ம் வழி தொடர்வோம்'
என்று சேரன் அழைக்கிருர்,
-மயிலங்கூடலூர் நடராசன், *

Page 61
மூவர் பார்வைகள்
*ஈழத்துத் தமிழன்தான் நோபல் பரிசை டொமினிக் ஜீவா தலேயங்கம் (ஏப்ரல், தாளர்கள் கஷாயம் குடிக்கவேண்டும்" எ வன்' 'வீரகேசரிச்" செவ்வி ஒன்றில் (19 யினையும், பதில்களேயும் இப் பின்னணியி: துள்ள மூவரும் பரந்த தீவிர வாசகர்கள் களுமானுலும் அவர்களின் "வாசினைத் தகு
புதுமைப்பித்தன், ஜானகிராமன், சுந்த ஒரு தவிர்க்கவியலாமையுடன் படிக்க விரும் (சிறுகதை, நாவல், கவிதை) யாரைப் படி
சேரன் : ** Eg:G s s
த்தேகமில்ல் ல் , 2. டச்.
யாகவே பதிலளிக்கக்கூடிய வினுக்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வழக்கத்தின்படி, கவிதையைப் பற்றித்தான் முதலில் குறிப்பிட வருகிறது.
கவிஞர்களேப் பொறுத்த வரை வாசிப் பில் இத்தகைய தவிர்ச்க இயலாமையை ஏற்படுத்துபவர்கள் : மஹாகவி, அவருக்குப் பிறகு நுஃமான், சண்முகம் சிவலிங்கம், வ.ஐ.ச. ஜெயபாலன்.
நாவலாசிரியர்களைப் பொறுத்த வரை,
தவிர்க்க இயலாமையுடன் படிக்க விரும்பு
கிறேன் என்று கூறுவதற்கு, இன்னும் ஒரு வரும் இல்லை.
சிறு கதைகளில் எஸ். பொ.மு. தளைய சிங்கம் ஆகியோரைச் சொல்லலாம். எனி னும் இதே கேள்வியை இன்னும் சில வரு டங்களுக்குப் பிறகு நீங்கள் கேட்க நேர்த் தால் பூர்தரன், எம். எல். எம். மன்சூர், அ. யேசுராசா, உமா வரதராஜன் போன்ற வர்களையும் நான் சொல்ல முடியும் என்று நம்புகிறேன்.
இன்றைய ஈழத்தின் தமிழ் எழுத்துச் சூழல் பெற்று வரும் உக்கிரமான அனுப

ப் பெறுவான்’ என்று "மல்லிகை" ஆசிரியர் 1987) எழுதியுள்ளார். "இலங்கை எழுத் ன்று தமிழக எழுத்தாளர் “வண்ண நில 84) குறிப்பிட்டுள்ளார். பின்வரும் கேள்வி ல் வைத்துப் பார்ப்பது நல்லது. பதிலிறுத் ர். சேரனும், பத்மநாதிலும் படைப்பாளர் தி கருதியே, இங்கு இடம் பெறுகின்றனர்.
h ؟x الاح 0 هر ராமசாமி, அசோகமித்திரன் பேன்ேறவர்களே புவதைப் போல் ஈழத்துப் Lant-tot 1 Tamrir q56flsio
க்க விரும்புகிறீர்கள்?
வங்கள் கலைவடிவம் பெறுகிறபோது, அவை தமிழ்க் கலை, இலக்கியச் சூழலிலேயே பாரிய தாக்கங்களை ஏர்படுத்த வல்லன. இந்த உக்கிர வாழ்நிலையின் கலை வெளிப்பாடுகள் இப்போது கவிதைகளில் மட்டுமே தென் படுகின்றன. நாவல், சிறுகதைகளில் இல்லை. இத்தகைய சூழலில் உடனடியாக வெளிப் பாடடையும் சாத்தியம் கவிதைக்கு அதிக மாகத் தான் இருக்கும்; எனினும் இன்றைய சூழலினடியாக, கலாபூர்வமாக எழுந்து வரக்கூடிய சிறுகதை, ந"வல்கள் நீங்கள் வினவில் குறிப்பிட்டவர்களின் சிருஷ்டி வீச்சை மேவும் தன்மையானதாகவும், அமையலாம்’’.
நா. சுப்பிரமணியம் : 'அன்னதான அவி
யலுக்கும் விருத்துத் தயாரிப்புக்கும் வேறுபாடு உண்டு. நீங்கள் விருந்துத் தயாரிப்பாளர்களேப் பற்றிக் கேட் கிறீர்கள். உணவை உடலியக்கத்துக்கான எரிபொருளாகவும் உட்கொள்ளலாம்: ஒரு
சுவைதேர் அனுபவமாகவும் கொள்ளலாம்.
முதலாவதிலே போஷாக்குத் தன்மை தொடர்பான சிந்தனைத் தொழிற்
பாட்டுக்கே இடமுண்டு. இரண்டாவது நிலை உணர்வு பூர்வமாக உள்ளத்தில்

Page 62
776
தொற்றிக் கொள்வது. இந்த இரண் வது நிலையே தவிர்க்கவியலாமையின் அ
படையாகும்.
ஈழத் துப் படைப்பிலக்கியக்கா டையே சிலர் இத்தகைய அனுபவத் தெ றுதல்களை என்னுள் விளைவித்ததுண்டு. தைத் துறையில் (காலஞ்சென்ற) மஹா யும், புனைகதைத்துறையிலே முன்னுள் எழு தாளர் எஸ்.பொ. வும் முதலில் நினைவு வருகின்ருர்கள். க. அருள்சுப்பிரமணிய அ. பாலமனேகரன், செங்கை ஆழியா தி. ஞானசேகரன் ஆகியோர் தாங்களு தவிர்க்க முடியாதவர்கள் ஆகிவிடல
என என்னை நம்பவைத்தவர்கள்.
கவிதைத்துறையிலே மஹாகவிக் பிறகு, சேரனிடம் இத்தகைய அநுப6 தொற்றல் திறனை அவதானிக்க முடிகிற,
சிறுகதைத் துறையிலே மிகச் சில கள களையே படைத்தாலும் புதிய அநுபவி களைத் தொற்றவைத்தவர் பூரீதரன் (! வாணம்- கணையாழி). அவ்வப்போது த களும் தவிர்க்கவியலாதவர்கள் என்பன உணர்த்திவ ரு ப வர் கள் குப்பிழான் சண்முகன் (ஒரு ஒட்டாத உறவாய்-புதுக் சாந்தன் (கிருஷ்ணன் துரது-4), உமா வ: ராஜன், இராஜ மகேந்திரன் போன்ற இன்றைய தலைமுறையினரும் தாங்களு விருந்து தயாரிக்க வல்லவர்கள் என்பன உணர்த்தியுள்ளனர்.
ஆணுல் கடந்த சில ஆண்டுகள7 : தொடர்ந்து, என்னைப் புதிய அநுபவதி களுக்கு இட்டுச்சென்று கொண்டிருப்பத மூலம் தவிர்க்கமுடியாதவர் ஆகிவிட்டவ சட்டநாதன்.
இந்த விடை ஒப்பியல் ஆய்வோ அ லது பட்டியல் தயாரிப்போ அல்ல. ஒ

வாசகன் என்ற நிலையிலான மனப்பதிவு மட்டுமேயாகும்'.
ச. பத்மநாதன்: 'தவிர்க் கவி ய லா மை
யுடன் படிக்கவிரும்புவது யாருடைய படைப்புக்களை என்ற கேள்விக் குப் பதிலளிப்பது, கொஞ்சம் சிரமமான காரியம்.
ஈழத்து நாவல்களில் கோகிலம் சுப்பை யாவின் "தூரத்துப் பச்சை', செ. கணேச லிங்கனின் "நீண்ட பயணம்", எஸ். பொ. வின் "சடங்கு', செங்கைஆழியானின் "காட் டாறு', டானியலின் "பஞ்சமர்’, பால மனே கரனின் நிலக்கிளி", அருள் சுப்பிரமணியத் தின் "அவர்களுக்கு வயது வந்துவிட்டது’ ஆகிய நாவல்களைப் படித்தபோது ஏற்பட்ட
திருப்தியை இவர்களது ஏனைய படைப்புக்
கள் தரவில்லை. (கோகிலம் சுப்பையா வேறு நாவல் எதுவும் எழுதவில்லை. எழுதியிருந் தால் நிச்சயம் படித்திருப்பேன்.)
சுந்தர ராமசாமி ‘ஒரு புளியமரத்தின் கதை’ மூலம் அளித்த நம்பிக்கையை ஜே. ஜே. சில குறிப்புகள்" மூலம் உறுதிப்படுத் திஞர். ஜானகிராமன், "மோகமுள்’, ‘அம்மா வந்தாள்', "மரப்பசு', 'நளபாகம்’ ஆகிய படைப்புக்களைத் தொடர்ந்து, படைத்துத்
தனது ஆற்றலை வெளிப்படுத்தினர். அசோக
மித்திரன், ‘கரைந்த நிழல்கள்', 'தண்ணிர்’, *பதினெட்டாவது அட்சக்கோடு’ ஆகியவற் றை எழுதித் தன்னை இனங்காட்டிக் கொண் டார். தரமான வாசகர்கள் இவர்கள்மீது வைத்த நம்பிக்கை காரணமாக இவர்களது படைப்புக்களைத் தவிர்க்கவியலாமையுடன் படிக்கிருர்கள். ܫ*
இலங்கைச் சிறுகதை எழுத்தாளர் களில் செ. கதிர்காமநாதன், அ. முத்துலிங் கம், எஸ். பொ., அ. செ. முருகானந்தன், வ. அ. இராசரத்தினம், தெளிவத்தை ஜோசப், மு. தளையசிங்கம், செ. யோக நாதன், செங்கை ஆழியான், செம்பியன்

Page 63
செல்வன், டானியல், டொமினிக் ஜீவா, குறமகள், சாந்தன், சட்டநாதன், கே. ஆர். டேவிட், காவலூர் எஸ். ஜெகநாதன், சுதா ராஜ், வடகோவை வரதராஜன், உமா வரத ராஜன், எம். எல். எம். மன்சூர் ஆகி யார் சில நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளார்கள்
* சிறுகதை மன்னன்’ என்று ஒரு காலத் இல் கொடி கட்டிப் பறந்த எஸ். பொ. பல பரிசோதனைச் சிறுகதைகளைப் படைத்து "நற் போக்கு' இலக்கியக் கோட்பாட்டை முன் வைத்துத், தரமான பல வாசகர்களே உரு வாக்கினர். மற்ருெரு தரமான எழுத்தாள ரான முத்துலிங்கத்தைப் போலவே இவரும் எழுத்துத் துறையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டமை, ஈழத்து இலக்கிய உலகிற்கு ஏற்பட்ட பெரு நஷ்டமாகும்.செ. கதிர்காம நாதன் மு. தளையசிங்கம் ஆகியோர் அற்ப :பதில் பிரிந்து சென்று F;"tք
ஐடைப் பின்தங்கச் செய்தனர்.
நான்கு ஐந்து நாவல்கள். அங்கொன் றும் இங்கொன்றுமாக ஒளிப்பொட்டுக்களைப் போலச் சில சிறுகதைகள் எங்களது சாதனை இவ்வளவுதான், தமிழகத்துத் தரத்தைக்கூட இல விரு துறைகளிலும் நாம் இன்னமும் எட்டவில்லை.
༡
%了1
lf யி
956
அலை
வளர வாழ்த்துக்கள்
தொ?லபேசி: 23631
 
 
 

777
இத ஞ ல், தவிர்க்கவியலாமையுடன் த்துப் படைப்புக்களைத் தொடர்ந்து படிப் 3ற்கு, ஈழத்து எழுத்தாளர்கள் இன்னமும் னக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவில்லை.
கவிதைத் துறையிலே தமிழ்நாட்டை ட எமது சாதனை விதந்துரைக்கக் கூடி து. பாரதிக்குப் பின்னர் பாரதிதாசன், ட்டுக்கோட்டை முதல் இன்றைய ரா. வேலுச்சாமி வரை நூற்றுக்கு மேற் ட்ட கவிஞர்கள் தமிழகத்தில் தோன்றி ருந்தாலும் பாரதிக்குப் பின்னர் தோன் ய ஆற்றல்மிக்க கவிஞர், ஈழத்து மஹா பி தான்.
கவிதையைப் பொறுத்தமட்டில் “ன் தேர்வுசெய்து படிப்பதில்லை. வெளி ாகும் சகல கவிதைகளையும் படிப்பது எனது ழக்கம். ஏனைய ஈழத்துக் கவிஞர்களில் லா வணன், இ. முருகையன், சில்லையூர் Fல்வராஜன், காரை. சுந்தரம் பிள்ளை, ண்முகம் சிவலிங்கம், சேரன், புதுவை ரத்தினதுரை, நுஃமான், சோ. பத்ம தன் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர் i என்பது எனது அபிப்பிராயம்'.
vxamataceae.
ாலசிங்கம் புத்தகசாலை மத்திய பஸ் நிலையம்,
யாழ்ப்பாணம்.
55 B ooks

Page 64
பதிவுகள்
தமிழில் படிக்க நேர்ந்த நூல்களின் வாயிலாகத் தம்மேல் நேசத்தையும், மிக்: மதிப்புணர்வையும் பிறப்பித்திருக்கிற பிற மொழி எழுத்தாளர்களின் வரிசை அந்த் வான்த் செந்த்-எக்சுபெரி, காம்யு, செ கோவ், துர்கனேவ், சிங்கிஸ் ஐஸ்மத்தோவ் மாப்பசான், ரோல்ஸ்ரோய், புஷ்கின் நுட்ஹம்சன், ஹெமிங்வே, கிருஷன் சந்தர் எம்.டி. வாசுதேவன் நாயர், பஷீர், தகழி குர்அதுல் ஐன் ஹைதர் என்று நீண்டு செ6 வது. ஒரேஒரு நூலே தமிழில் வந்துள்ள போதிலும் கத்தரீன் ஆன் போர்ட்ட (Katherine Anne Porter) goila) lifa) Fu?. முக்கிய இடத்தைப் பிடித்துக் கொள்கிருள் gave 560L.Li Flowering Judas 6tairgil புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பு குருதி ப்பூ என்ற பெயரில் க. நா. சு. வின் மொழ பெயர்ப்பில் (1959-ல்) வெளிவந்துள்ளது "காதரின் ஆன் போர்ட்டர் எழுதிய நூ களின் பட்டியலை மட்டும் பார்த்தால் அ6 ளுடைய மேதா விலாசம் தெளிவாகத் தெ யாது. வாழ்நாள் முழுவதும் இலக்கிய துக்கு அவள் அளித்துள்ளது மிகச் சில நூல் களே. பூரணமாகத் திறனும், அசையா கலை உணர்ச்சியும் உடையவள். அமெரிக் ஆசிரியர்களிலே பாஷை நடை, கருத்து நலம் இரண்டிலும் அவளே முதன்மைய னவள் என்பர். ஏராளமாக எழுதப் பயிற்! யிருப்பினும், எழுதியதில் திருப்தி தருவதை தவிர வேறு எதையும் பிரசுரிக்கமாட்டாள்" என்ற க. நா. சு.வின் குறிப்பும் அதில் காணப்படுகிறது. அவளின் சிறப்பான முன் னுரை அந் நூலிற்கு மேலும், மெருகினை யூட்டுகின்றது. சிறியதான-ஆஞல் எளிடை யும், ஆத்மார்த்தமும், கலைத்திறனும் கொண்ட அம் முன்னுரையை-"அை வாசகர்களுடன் பகிரவேண்டுமென்ற எனது வெகுநாளைய ஆவல், இன்று நிறைவேறு கிறது. இதைப் படிப்பதன்மூலம் யாராவது

அ. யேசுராசா
f)
p
அவளின் எழுத்துக்களைப் படிக்கத் தூண்டப் படுவார்களானல், நான் மேலும் மகிழ்ச்சி யுறுவேன்.
முன்னுரை
இந்தச் சிறுகதைத் தொகுப்பு முதன் முதலில் தோன்றி இப்போது பத்து வருஷங்கள் ஆகின்றன. இவற்றை முதற் கனிகள் என்று சொல்வது பொருந்தும். இந்தத் தொகுதியில் கொடுத்திருக்கிற வரி சையிலேயே இவை எழுதப்பட்டு வெளிவந் தன. நான் எழுதிய முதல் கதையும் இந்த நூலிலே இடம்பெற்றிருக்கிறது. திரும்பவும் படித்துப் பார்க்கும்போது இவற்றைப்பற்றி நான் வருந்தவில்லை என்றே சொல்லவேண் டும். முன்னமே எழுதியிராவிட்டால், இவற்றை இன்னமும் எழுதத்தான் வேண்டி யிருக்கும். ஒரு தீர்மானத்துடனும், அழுத்த மான நம்பிக்கையுடனும் எழுதப்பட்டவை இவை. இவற்றின் எதிர்காலம்பற்றி எனக்கு ஒரு திட்டமும் கிடையாது. வாசகர்கள் எப் படி அர்த்தப்படுத்திக் கொள்வார்கள் என் றும் நான் கவலைப்பட்டதில்லை. இதில் ஈடுபாடுள்ள சிலர் இதுபோல இன் னும் அதிகமான கதைகள் இல்லையே என்று சிந்திக்கும்போதுதான் எளிமையுடனும், உண்மையுடனும் இந்த இருபது வருஷங்க ளில் இன்னும் முடிவுருத ஒரு பெரிய திட் டத்திலே நான் ஈடுபட்டிருக்கிறேன்: அந் தத்திட்டத்தின் துவக்குகளே இவை. உரு வம், வரிசை, சொல் என்று என்னுல் சாதி க்கமுடிந்ததெல்லாம் இவைதான். சமூ கமே-ஒரு பிரளய மாறுதலில் சிக்கிப் புரண்டு தவித்துக்கொண்டிருக்கும்போது நான் இதில் ஈடுபட்டேன். என் விஷயங்கள் விசித்திரமான சிக்கல்களாக இருந்தன. இன் னும் எழுதாது அதிருஷ்டவசமாகத் தோன் றுகிற ஒரு சந்தர்ப்ப விசேஷத்தினுல் இவை முதலில் பிரசுரமாயின. இந்தக் கும்பலான, குழப்பமான, மெதுவாக இருட்டிவரும்

Page 65
பத்து வருஷங்களில் எது என்னவாகும் என்று சொல்ல முடியாதபடி இருக்கிறது. நானே இவற்றின் எதிர்காலத்தை வகுத்துச் சொல்ல இயலாதநிலையில் இருக்கிறேன். நம்பிக்கையும் கிடையாது. முடிவாக எது வும் சொல்லவும் தெரியாது எனக்கு.
கலைஞர்களோ அல்லவோ நாங்கள் எவரும் அந்தக்காலங்களில் சிறப்பாக வாழ்ந்தோம், வளமாக வாழ்ந்தோம் என்று சொல்லமுடியாது. கலை வாழ்க்கை யின் மிகவும் உண்மையான குரல்; வாழ் வைப் போலவே கலையும் பகல் ஒளியிலே பசுமைபாய்ந்த உலகிலேதான் வளம் பெற முடியும். என்னைப் பற்றிய வரையில் - நான் மட்டும் தனிப்பட்டவள் என்று சொல்லிக்கொள்ளவில்லை - சுயப்பிரக்ஞை யுடன் உலகநெருக்கடி என்ற பயமுறுத் துகிற நிழலில்தான் வாழ்ந்திருக்கிறேன். இந்தப் பயமுறுத்தல்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள என் மனம், ஆன்மா இரண் டினுடைய சக்திகளும் பிரயோகப்பட்டு வந்துள்ளன. அவற்றின் ஆதாரகாரணங்களை அறிய நான் முயன்றேன். மேலை நாட் டிலே மனிதன் வாழ்வு தோல்வியுற்றுவிட் டது. இதன் அடிப்படைக் காரணத்தைக் காண விழைந்தேன். இந்த உருவமும் கன மும்பெற்ற துரதிருஷ்டத்தின் முன்னிலை யில், ஒரு தனிக்கலைஞனின் மகத்தான குர லுக்கு வெட்டுக்கிளியின் குரலுக்கு இருப் பதைவிட அதிக முக்கியத்துவம் இல்லை என்று தோன்றலாம். ஆனல் கலைகள் இடைவிடாமல் வாழ்கின்றன. அவை நம்பிக்கையாய் வாழ்ந்து வளம் பெறுகின் றன. இவற்றின் பெயர்களும், உருவங் களும் உபயோகங்களும், அடிப்படை யான தாத்பர்யங்களும் மாருமல் நீடிக்கின்றன. முக் கி யமான இ ச் சக்தியில் மாறுதலேயில்லை. காலத்தின் எந்தக் குறுக்கீடும், குறைபாடும் இவற்றைப் பாதிப்பதில்லை என்று தெரிகிறது. கலைகள் சர்க்கார்களையும், அதிகாரங்களையும், மதங்க ளையும், சமூகங்களையும் தாண்டி நிலைத்துள்

779
ளன. அவற்றிற்குக் காரணமான நாகரிகங் களையும் மீறி உயிர்பெற்றிருக்கின்றன. இவற்றை அடியோடு அழித்துவிட முடி யாது-ஏனென்ருல் இதுவே நம்பகத்தின் அடிப்படை, உண்மையின் கருவூலம். பாழ் கள் சுத்தமாக்கப்படும்போது மீண்டும் காணப்படுவது இதுதான். இந்த நம்பிக் கையில் எந்த ஒரு சிறு துளியும் முக்கிய மானது. மிகவும் சிறியதும் பூர்ணமானது, நம்பிக்கையைக் காப்பது என்று சொல்ல முடியும், V.
--காதரின் ஆன் போர்ட்டர்
1.
1989ல் தேயிலைத் தோட்டத்திலே’ கவிதைநூலைப் படித்தபோது மனதிற்குப் பிடித்துக்கொண்டது. அப்போதுதான் முதன் முதலாய் சி.வி. வேலுப்பிள்ளையை அறிந்து கொண்டேன். பிறகு “வீடற்றவன்’ நூலுருவில் படிக்கக் கிடைத்தது. இடைக் காலத்தில், மலையகமக்களிற்கான அவரது பங்களிப்புப்பற்றி அறிந்து, மதிப்புக்கொண் டிருந்தபோதும் ‘வீரகேசரியில் தொட Trrui வந்துகொண்டிருந்த ‘இனிப் படமாட்டேன்’ நாவலைப் படித்தபோது, இந்த மதிப்பு மேலும் உயர்ந்து கொண்டது. சுயசரிதைப் பாங்கிலான-சமீபகால அரசி யல் நிகழ்வுகள், 1981 இனக் கலவரம், உண்மைப் பாத்திரங்கள் சிலதைக் கொண்ட தாக-தார்மீகத் துணிவினைக் காட்டுவதாக அது இருந்தது. அதன்பின் அவரைச் சந் திக்க ஆவல் கொண்டிருந்தபோதும், வாய்ப் புப் பொருந்திவரவில்லை.
1982-ன் பிற்பகுதியென்று நினைக்கிறேன். கொழும்பு 'விவேகானந்த வித்தியாலயத் தில் "தகவம் இலக்கிய அமைப்பு ஒழுங்கு படுத்தியிருந்த வீடற்றவன்’ பற்றிய கருத்த ரங்கிற்குச் சென்றிருந்தேன். அங்கு சி.வி. யும் வந்திருந்தார். செ. கணேசலிங்கன் 'தனக்கேயுரிய வரட்டுக் கருத்துகளைக் கூறி நாவலைச் சாடினர். "கதாநாயகன் நாவலின்

Page 66
786 is
இறுதியில் பலாங்கொடைக் காட்டி இருந்து, “போகுமிடந் தெரியலையே" என் புலம்புவது பிற்போக்குத்தனமானது: இ சோர்வு வாதமாகும்" என்பது அவர குற்றச்சாட்டுக்களில் ஒன்று. பார்வைய ளர்களிற்குச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட் போது, கணேசலிங்கனுடன் மாறுபடு எனது கருத்துகளைத் தெரிவித்தேன். இ தியில் சி.வி. பேசுகையில் ‘நாவலின் கத நாயகன் காக்ட்டில் உட்கார்ந்து துக்கப்ப டதைக் குறைபாடாக ஒருவர் சொன்ன இருபத்தொரு வருஷங்களுக்குப் பிற (கதை நிகழ்வது 1960-ல்) - 1981இதே பலாங்கொடைக் காட்டுக்குள் ஆ ரக்கணக்கான தோட்டத்து ஆண்களுட பெண்களும், குழந்தைகளும் ஒழித்திருந் புலிம்பிஞர்களே! இதைப்பற்றி நா என்ன சொல்லமுடியும்? ’ எ ன் ভ றிப்பிட்டபோது, எல்லோர் மனதிலு தாக்கமாய் / அது பஇந்தது. ‘கற்ப:ேபி புரட்சிபண்ண விரும்பும் முற்போக்கு போலிகளிற்கு, வரலாறும் வாழ்க்கையதார் தமும் ஓங்கி முகத்திலறைந்துசென்ற எத் னையோ உதாரணங்களில், இதுவுமொன் *ன்பது என் மனதில் மின்னலாய், வெட் U57. நிதானமாயும், தனக்கேயுரிய அை தியுடனும் மிகத் தெளிவாக நாவல் தொட பான தனது கருத்துகளே, அவர் வெளியி டார். எனது கருத்துகள் அவருடன் உட படுவதாயிருந்தன. கூட்டம் முடிந்து ஒதுங் நின்றபோது தானகவேவந்து கதைத்து என்னைப்பற்றி விசாரித்தார். "இனிப் ப மாட்டேன்" என்னை மிகக் கவர்ந்துள்ளதை சொன்னபோது ‘பெருமளவுபகுதி வெ. டப்பட்டே வீரகேசரியில் வெளிவருவதாக சொல்லிக் கவலைப்பட்டார். நான் கொழு பில் கடமைபுரிவதாகக் கூறியதும் வுச போல் தன்னுடன் தொடர்புகொள்ளும்ப யும் சொன்னுர். அதன்பின்னர் பல த வைகள் கொள்ளுப்பிட்டியிலுள்ள அவர தொழிற்சங்க அலுவலகத்திற்குச் சென் இலக்கியம், அரசியல்பற்றி உரையாடி ருக்கிறேன். 'இடைக்கிடையில் தொலைடே

2
p
سا
யிலும் தொடர்பு கொள்வார். s தலைமுறை இடைவெளியை உணர முடியாதவாறு அவ ருடனன பழக்கம் அமைந்திருந்தது.
Sk
சாஹித்திய மண்டலப் பரிசுகளைப் பஹிஷ்கரிக்கக்கோரி ஒன்பது கலை, இலக்கிய அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைப் பிர தியினை, ஒருமுறை நேரிற்சென்று சொடுத் தேன். ஆறுதலாக வாசித்துவிட்டு 'நல்ல விஷயம். கட்டாயம் செய்யப்பட வேண்டும்” என்று கூறிவி .டு, ‘இரண்டு பந்திகளின்
வரிசையை மாற்றி அமைத்திருந்தால் சிறப்
பாக இருந்திருக்கும். இப்போதுள்ள வரிசை யில் அரசியல் தொனி மேலோங்கியிருக்கி றது. நாம் க&லஞர்கள் : கலைஞர்களின் பாஷையில் பேசவேண்டும்' என்று சொன்
ஞர். மலையக எழுத்தாளர்களிடையில் இதற்குச் சார்பான அபிப்பிராயத்தை உரு வாக்கி உதவவேண்டுமென்று கேட்டுக்
கொண்டபோது, அதைச் செய்வதாகக் கூறி
யதோடு, ' எனது நூலிற்குப் பரிசு கொடுக்
கப்பட்டிருந்தால் சுழற்றி வீசுவேன்’ என்று சொன்னபோது, அவரது தார்மீக ஆவே சத்தை நான் முழுமையாய் உணர்ந்தேன்.
வயது முதிர்த்த-நெடிய அந்த மனிதர் என் மனவெளியில், மேலும் உயர்ந்தவ ராஞர்!
அவர் இறப்பதற்குச் சுமார் இரண்டு
மாதங்களின் முன்னுக இருக்கலாம். கொள்
ளுப்பிட்டியில் "டேடன்ஸ்’ தனியார் மருத் துவமனையில் அவர் அனுமதிக்கப்ப்ட்டிருந்த போது ஒருநாள் இரவு எட்டரைமணிபோல் நுஃமானும், நானும் அவரைப் பார்க்கச் சென்றிருந்தோம். மெலிந்துபோய், மிகப் பலவீனமாகப் படுக்கையில் இருந்தார். மனைவியைக் கூப்பிட்டு அறிமுகப்படுத்தினர்
('தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களுக்காக
உழைப்பதற்கு வாழ்க்கையை அர்ப்பணித் துள்ள நீங்கள், வாழ்க்கைத் துணையாக ஒரு

Page 67
சிங்களப்பெண்ணை ஏன் தெரிந்தீர்கள் ? என்று ஒருவர் கேட்டபோது, "அவள் ஒரு பெண்ணுக இருப்பதுதான் காரணம்.” என்ற அவரது பதில், எனக்கு நினைவுக்கு வந் தது ) இரு தலையனேகளைப் பக்கவாட்டில் வுைத்துச் சிறிது சரிந்துபடுத்தபடியே எம் முடன் கதைத்தார். 'கைலாசபதி’யின் LDET ணம் பற்றிக் கவலையுடன் நினைவுகூர்ந்தார்; யாழ்ப்பாண நிலைமைகள் பற்றியும் அக்கறை யுடன் விசாரித்தார். அவருக்குச் சிரமமாயி ருப்பதால், ஒய்வாக விட்டுச்செல்ல் விரும்பு வதைத் தெரிவித்தபோதும் எ ம் முட ன் அவர் உரையாடவிரும்புவதை, அறிந்தோம், அவரது "வீடற்றவன்' இரண்டாம். பதிப் பும், ‘இனில் படமாட்டேன்’ நூலும் வெளி வந்துள்ளதாகக் குறிப்பிட்டபோது "தான் இன்னும் பார்க்கவில்லை’ என்று சொன்னர், (சிலநாட்களின் பின்னர் நண்பர் பத்மநாப ஐயர் கொடுத்துவிட்ட "வீடற்றவன்' பிர தியை, நுஃமான் அவரிடம் சேர்ப்பித்தார். சில கிழமைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சென்றபோது பத்மநாபன் ‘இனிப் பட LD nr L (3.6ăr” நாவலை சி. வி. யிடம் சேர்ப் பிக்குமாறு தந்தார். அதைத் தொழிற்சங்க அலுவலகத்தில் சேர்ப்பித்தேன், சி.வி. அந்த நாட்களில் வீட்டில்-தலங்கமையில் ஒய்வெ டுத்துக் கொண்டிருப்பதாக அறிந்தேன்.) வெகுநேரமாகிக் கொண்டிருந்ததல் சென்று வருவதாக நாங்கள் சொன்னபோது, நுஃமா னின் கையைப் பற்றியபடி சிறிதுநேரம் கண்களை. மூடினர். கண்களைத் திறந்தபோது “Bring hope from outside? 5 t sår so gyGA UJI டெலிந்த குரலும், தோற்றமும் திரைப்படத் தின் "உறைகாட்சி”போல் மனதில் பதிந்தி ருக்கிறது. தற்போது அண்ணுமலைப் பல் கலைக் கழகத்தில் தங்கியிருக்கும் நுஃமான், சமீபத்தில் எழுதிய கடிதமொன்றில் ‘. சென்றமாதம் "க்ரியாவுக்குப் போயிருந் தேன். அங்குதான் சி. வி. வேலுப்பிள்ளை யின் மரணம் பற்றி அறிந்தேன். மிகவும் துக்கமாக இருந்தது. கொழும்பில் அவரை நாம் கடைசியாகச் சந்தித்த ஞாபகம் இன்
னும் அப்படியே இருக்கின்றது. ‘இனிப்

78
பட மாட்டேன்’ நாவலை அச்சுருவில் பார்த் தாரோ தெரியவில்லை. அவர் நினைவாக அந்த நாவலை வாங்கிவந்து வாசித்தேன்’ என்று, அச் சந்திப்பை நினைவு கூர்கிறர்.
1984 கார்த்திகை 19ல் அவர் மறைந் தார். அந்த நாட்களில், கொழும்பில் நில விய பதட்டநிலைமை காரணமாக தலங்க மைக்கு எவ்வாறு செல்வது எனக் குழம்பி னேன். 22th திகதி கனத்தையில் (பொரளே யில்) மரணச்சடங்கு நடைபெறும் என் LJGDg5 அறிந்து, அங்கு செல்லலாமென ஒரு வாறு தேற்றிக்கொண்டேன். ஆனல் எதிர் பாராமல் அன்றைய தினம் பிறப்பிக்கப்பட்ட முழுநாள் ஊரடங்குச் சட்டத்தினல் அந்த நம்பிக்கையும் சிதைந்தது. சரத் முத்தெட்டு வேகம நிTடாளுமன்றத்தில் குறிப்பிட்டது போல, "அவருக்கு இறுதிமரியாதை செய்ய முடியாதுபோன பல்லாயிரக் கணக்கானே X ரில் நானும் 'ஒருவனுனேன். பதினைந்து வருட என் ‘இலக்கிய உலகப்’ பரிச்சயத்தில் தமது ஆற்றல், பங்களிப்பு. நியாயத்திற் கான போராட்டப் பங்கேற்பு போன்றவற் ருல் தம்மை மதிக்கத் துண்டிய மிகச் சிலரேயான இலங்கைப் படைப்பாளர் ,களில் சி. வி. யும் ஒருவர்: அவருக்கு எனது இறுதி அஞ்சலிகள்!
சார்லி சப்ளினின் திரைப்படங்களில் The Great Dictator, Modern Times ஆகிய இரண்டினே மட்டுமே இதுவரை பார்த்திருந் தேன். அவரது படங்கள் நீண்ட் காலமாக, இலங்கைக்கு வரவில்லை. சென்ற மார்கழி 10-14-ம் திகதிகள் வரை "சார்லி சப்ளின் திரைப்பட விழா'வொ று கொழும்பு "அமெரிக்க நிலைய' த்தில் நடைபெற்றது. The Kid (1921), The Gold Rush (1925), The Circus (1928), City Lights (1931), Lime Light (1952) gaugir திரையிடப்பட்டன. இவையனைத்தும் அவ ராலேயே எழுதப்பட்டு, நெறிப்படுத்தப்பட் டவையாகும். முதல் நான்கும் மெளனப்

Page 68
782
படங்கள்-இடையிடை ஆங்கில எழுத்துக் குறிப்புகளைக் கொண்டவை. கடைசிப்படம் பேசும் படமாகும்.
நிலையான இருப்பிடமற்று அலைந்து திரியும் - பழைய கிழிந்த உடுப்புடன்உணவுக்கும் திண்டாடும் ஒரு வறிய மனிதஞ கவே முதல் நான்கு படங்களிலும், சார்லி சப்ளின் வருகிறர். அவர் தொடர்புகொள் ளும் சூழலிலும் இந்த அவல வாழ்வு துலக கிக் காட்டப்படுகிறது. அவலத்தினிடைய லும் உறவுகளின் அடியாக விரியும் மனித!ே சம் இவற்றில் கவிந்திருப்பது, முக்கிய அட சமாயிருக்கிறது.உதாரணமாக பசித்திருக்குட பெண்ணிற்கு தன்னிடமிருக்கும் ஒரேயொரு துண்டுப் பாணின் அரைவாசியைக் கொடு கிருர்: அடுத்து மீதித் துண்டையுட கொடுத்துவிடுகிருர். அதன்பின், சிறிய பேணியில் அவிந்துகொண்டிருந்த ஒே ஒரு முட்டையையும் திருப்தியுடனேயே Gd5(TG) i5copii (The Circus), : (5G5LG பெண்ணின்மேல் காட்டும் ஆதரவு. அ6 ளது வறுமைக் கஷ்டங்களில் உதவ முயலு 35óño (City Lights). : 9} [517 6935j 9ĥDJ augy)} காய்ப்படும் கஷ்டங்களும், வேதனையு (The Kid). நடைமுறையில் சமயக் கோ பாடுகளின் பயனற்ற தன்மையைச், சி காட்சிகளில் வெளிப்படுத்துகிருர். உதாரண மாக ‘ஒரு கன்னத்திலறைந்தால் மறு கை னத்தைக் காட்டு’ (The Kid). பெரிதாக சொல்லப்படும் "ஜனநாயக சுதந்திரத்தி: அர்த்தமற்ற தன்மை” The Circus பட தின் ஆரம்பக் காட்சியில் தாக்குவலுவுட வெளிக்கொணரப்படுகிறது. சுதந்திரத்ை யும், வளத்தையும் குறிப்பிட்டு இ2 யொன்று, ஒரு நகரத்திற்கு வழங்கப்ப கின்றது. திறப்பு விழாவின்போ திரையை நீக்குகையில், ஏழைமனிதனெ வன்’ சிலைமீது படுத்தபடி இருக்கிருள் அவனுக்கு வேறு இடமில்லை. (இது தா? அவனது சுதந்திரம்! - வளம் !) தராசுட வாளும் ஏந்திய நெடிய சிலையிலிருந். இறங்குமாறு பொலிஸ்காரரும், விழா

:
பிரமுகர்களும் கத்துகின்றனர். அவன்
பதட்டத்துடன் இறங்குகையில் சிலையின்
வாள் (சட்டத்தின்-நீதியின் வாள்?) அவனது உடையைக் கிழிக்கிறது; அந்தரத் தில் தொங்குகி?ன்: ஒருவாறு விடுபட்டு ஒடித் தப்புகிருன், அவனுக்கு உண்மையில் சுதந்திரமில்லை. பிரான்சிய மக்கள் அமெ ரிக்காவிற்குப் பிரமாண்டமான “சுதந்திரச் சிலையை" வழங்கியமை நினைவுக்கு வந்து, என்னுள் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.
GTIGST gi J9SDJLJaJjSão The Kida City Lights, Lime Light epair piti, LE5 நன்ருய்ப் பிடித்துக் கொண்டன. The Kidல் கைவிடப்பட்ட குழந்தையொன்றை விருப் பமின்றி-சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால் வளர்க்கும் ஒரு ஏழைக்கும், அக் குழந்தைக்கு மிடையில் வளரும் பிணைப்பு, மனத்தைத் தொடுவது. அநாதைகளைப் பேணும் நிறு வனங்களின் யாந்திரீகமான - மனிதத் தன் மையற்ற நடத்தைகளை அம்பலப்படுத்தும் சக்திமிக்க காட்சிகளும், மனதிற் பதிவன. மலர்கள் விற்று வாழ்க்கை நடத்தும் -வய துபோன தாயைக் காப்பாற்ற வேண்டியஅழகிய ஏழைக் குருட்டுப்பெண்ணுக்கும், அலைந்துதிரியும் ஒரு ஏழைக்குமிடையில் மலரும் உறவை City Lights சித்திரிக் கிறது. தற்செயலாய்ச் சந்தித்த குடிகாரப் பணக்காரனின் உதவியிஞல், குருட்டுப் பெண்ணின் கஷ்டங்களை அந்த நாடோடி தீர்க்கிருன்; அவளைச் சந்தோஷப்படுத்த அவளின்முன் பணக்காரக் கனவாஞகவும் நடிக்கிருன். இறுதியில், சத்திர சிகிச்சைக் கும் ஒழுங்குபடுத்துகிருன். பார்வை கிடைத்தபின் அவளிற்கு அவனது உண்மை நிலை தெரிகிறது. ஆணுலும் அவள் அவனை ஏற்றுக் கொள்கிருள். சகமனிதனின் &lեւմ ரில் பங்கேற்கும் - உண்மை அன்பை அங் கீகரிக்கும் - மானிட மேன்மையை அழுத் தும் ஒன்ருக, இப் படம் அமைகிறது. ‘லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிசின் புகழ் பெற்ற "தாச நிசா (கண்களின் காரணத்தால்) சிங்களத் திரைப்படத்திற்கும் (இது

Page 69
பெளத்த ஜாதகக் கதையொன்றை
ஆதாரமாகக் கொண்டது.) இதற்குமுள்ள அடிப்படை ஒற்றுமையும், ஆச்சரியகரமா னது
Lime Light apibnjevjub Goup LJI ILபாங்கிலான படம். பேசும் படமாயிருப்பு துடன், சீரியசான குணச்சித்திரப் பாத்திர மொன்றிலும் "சப்ளினை அறிமுகப் படுத் துகிறது. குடிகாரனன-தன்னம்பிக்கையி
ழந்திருக்கும்-முன்னுள் பிரபல இசையரங்கக் தி கோமாளியான ஒருவனுக்கும், தற்கொலையில் எ தோல்வியுற்ற-நம்பிக்கையிழந்துள்ள இளம் வி *பலே நடனப் பெண்ணுக்கும் ஏற்படும் க தொடர்பு, காதலாக உருமாறுவதை இது மு சித்திரிக்கிறது. தன்னம்பிக்கை இழந்திருப் பூ பவனே முரண்நிலையாக அப் பெண்ணை ஊக் ! கப்படுத்தி, பலே நடனமணியாகப் பிரபல க மடையச் செய்கிருன். பக்கவிளைவாக ெ தானும் சிறிதுசிறிதாக இழந்த நம்பிக் கையைப் பெற்று, “கோமாளிக் காட்சியில் மீண்டும் முன்னரைப் போல் பாராட்டுகளைப் ம பெற்று, அதன் உச்சவேளையில் - புதிய மீ
(Lý ஏழாண்
அலை இணையாசிரியர் அ. யேசுராசாவின் கவிதைத் தொகுதி அறியப்படாதவர்கள் நினைவாக க்ரியா, சென்னை.

783
பலே நாட்டியத்தில் அந்தப் பெண் பெரும் புகழினைப் பெறுவதையும் மேடையின் பின் புறத்தில் அமர்ந்தபடி பார்த்துக்கொண்டே, மாரடைப்பில் திடீரென இறக்கிருன். முதுமை, இளமைக்கு வழிவிடும் நிறை வான முடிவு' என்றும், “சப்ளினின் இறுதிப் பிரகடனம்" என்றும் இதைப்பற்றிச் சில விமர்சகர்கள் சொல்கின்றனர்.
சப்ளின், தயாரிப்பிலீடுபட்ட காலத் கின் திரைத் தொழில்நுட்ப அறிவின் ால்லைப்பாடுகள் அவரைக் கட்டுப்படுத்தியுள் ாதால், இன்று நவீன திரைப்படங்களிற் ாணும் பல்வேறுபட்ட வெளிப்பாட்டு முறைகளை, நாம் இவற்றில் காணமுடியாது: அது குறையுமல்ல. பெரும்பாலும் நேரடி 1ானதாக - ஒரே பாங்கிலமைந்தவையா வே அவை உள்ளன. ஆனல் காட்சிகள் தளிவானவை.
எல்லாப் படங்களிலும் இழையோடும் னித நேச ம், அ க் கலைஞனின்மேல் விக்க மதிப்புணர்வை ஏற்படுத்துகிறது! *
மு. தளையசிங்கத்தின்
ஒரு தனிவீடு (நாவல்) புதுயுகம் பிறக்கிறது (சிறுகதைகள்) சமுதாயம் பிரசுராலயம், கோவை. ற்போக்கு இலக்கியம் (விமர்சனம்) டு இலக்கிய வளர்ச்சி (விமர்சனம்) க்ரியா, சென்னை,

Page 70
*அலை" இருபத்தைந்தாவ
бтшDg5!
உளமார்ந்த வாழ்த்துக்க
6.gu IIT .
551, காங்கே ULA Iljiĉŭ!
தொலைபேசி : 23045

து இதழுக்கு
$fit
அழுத்தகம் சன்துறை வீதி
UT600 f.

Page 71
1 C, ரிருன்சிஸ்ரர்ஸ்
வீடியோ, ஒடியோ உதிரிப்பாகங்களுக்கும்
சகலவித தரமான போட்டோஸ்ரா
மினி ரேட்ஸ் Kí TÁõE
No. 3, J. M. C. Stanley F Jaffna
 

விற்பனையாளர்
பிரதிகளுக்கும்
Building, Road,

Page 72
யாழ் நகரில்
இன்னிசைக் க தமிழ்சினிமா -
பொப் பாடல்க
:
திரைப்படக் கை
இவற்றைத் தெளிவாகவும் இ பதிவுசெய்ய
றேடியோ 58. கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
 

சேரிகள்
பக்திப் பாடல்கள்
iT
தைகள்
னிமையாகவும்
ஸ் பதி
தொலைபேசி: 25805

Page 73
For all your requirement,
PRINTING NKJ
CONTA CT
GRAPHC
111. A, CENTR V− COLOMBC
- Phoinn: 547384

of
' s PAPER
[諡AD匪眼$
AL ROAD,
a 13,

Page 74
Gulf Tra
Importers of
AMAOTOR MA ACHIN PAPR 5
Dealers in
ΤνRE, εί
Sales Centre : .
490, MAHAKUMARAGE ROAC (Via Prince of Wales Avenue) COLOMBO - 14. Phone; 54.7394

de gencies
V HICLEs ERY
fTATIONERY Etc.
: TUBET
Office :
), 231, WOLFENDHAL STREET,
COLOMBO - 13.
Phone: 36067

Page 75
கவி
பாரதியின் மொழிச் சி
மஹாகவி, முருகையன், நீலாவன எம். ஏ. நுஃமான், சண்முகம் சில சிவசேகரம், அ. யேசுராசா, வ.ஐ.ச. ஆகிய பதினெரு கவிஞர்களின் 55 கவிதைகளின் தொகுதி
பதினுெரு ஈழத்துக் கவிஞர்கள் க்ரியா, சென்னை.
ஈழத்தின் தலையாய கவிஞரான மஹாகவியின் 50 கவிதைகளின் தொகுதி
மஹாகவி கவிதைகள் அன்னம், சிவகங்கை.

]ரும், விமர்சகரும், மொழியியலாளருமான எம். ஏ. நுஃமானின்
கவிதைத் தொகுதி மழைநாட்கள் வரும் அன்னம், சிவகங்கை
விமர்சன நூல் ந்தனைகள் : ஒரு மொழியியல் நோக்கு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
கவிஞரும் விமர்சகருமான சி. சிவசேகரத்தின் கவிதைத் தொகுதி நதிக்கரை மூங்கில்
காவ்யா, பெங்களூர்.
ான், பொன்னம்பலம்,
லிங்கம், தா. இராமலிங்கம்,
ஜெயபாலன், சேரன்
மலையகத்தின் மூத்த கலைஞர் அமரர். சி. வி. வேலுப்பிள்ளையின் இனிப் படமாட்டேன்(நாவல்) மீனட்சி புத்தக நிலையம், மதுரை. வீடற்றவன் (நாவல்) N. C. B. H., GFairbor. மலைநாட்டு மக்கள் பாடல்கள் கலைஞன் பதிப்பகம், சென்னை
சேரனின் இரண்டாவது அரசியற் கவிதைத்தொகுதி
CCR படைப்பாளிகள் வட்டம், அளவெட்டி.

Page 76
Rainbow
Wolfend
Colon
Phone: 36067
யாழ். புனித வளன் கத்தோவிக்க அச்சகத்தி 48. சுய உதவி வீடமைப்புத் திட்டம், குரு
 

Printers
hal Street,
mbo, - 13. a.
ல் அச்சிடப்பட்டு, "அலே இலக்கிய வட்டத்தினுல் நகர் யாழ்ப்பானம், வெளியிடப்பட்டது.
*...