கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1983.03

Page 1


Page 2
SMALMSASAAMSLALALALALLSASqMMqMLMLSAALALLSAALSASLSSASASAAALMLSASLMALSLSALASLLALALLLAAAAASS S SSASSAA AASSL SAAALS eMSALASSSAAASLMSLLLLLL SLSLSASALSLML
lith dest Compliments
PL. SW. SEWU
No. 40, Ar
COLON
Deale 17327 (2 72, W667 WA 24,Ý(1696)z) í
Grams: WSDOM

GAN CHIETTIAR
mour Street,
MBO 2.
rs in:
7 36A2, 22, 7A22,227
600,869 z72,
Phone: 24629
۔۔حصو۔

Page 3
@&mun@fiuຕໍ່:
மு. புஷ்பராஜன்
o. Guy Ts (T
*
மனித உரிமைகள்
அடிப்படை மனித உரிமைகளிற்கு வி கரவாதத் தடைச் சட்டம் அமைந்திருக்கிறது. மாகாணத்துக்கு மட்டுமானதாகவும் புகுத்த பட்ட திருத்தங்களின் மூலம், முழு இலங் கப்பட்டுள்ளது. 6 னினும் பெருமளவிற்கு ( தப்படுபவர்கள், தமிழ்த் தேசிய இனத்தினரே கலைஞர், மதகுருமார், வைத்தியர் எனப் படி கப்பட்டுத் துன்புறுத்தப் படுகின்றனர்.
ஏற்கனவே, இச் சட்டத்துக்கு எதிரா கழக மாணவர், விரிவுரையாளர், மதகுருமா பட்டதன் பின்னர் மேலும் விரிந்த அளவில் வும் மாறிவிட்டது. வட, கீழ் மாகாணங்கள் உண்ணுவிரதங்கள், ஹர்த்தால் போன்ற ெ பீறிட்டுப் பாய்ந்தன. அடிப்படை மனித களின் நோச்கமாகும்,
தெற்கிலும் இச்சட்டத்தின் நிழல் கவிவ கெதிரான போச்குகள் முன்னரைவிட விரிந் முப்பத்திரண்டு அமைப்புக்கள் சேர்ந்து (வட துள்ளன.) பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இ அலோ அவெனியூ, கொழும்பு-3) சார்பில் பி கொடூரத்தன்மைகளைச் சிங்கள, தமிழ்பேசுப் செய்வதற்கு முயல்கின்றன. மக்களின் திடம களிலுமான இப் பிரச்சார நடவடிக்கைகள் வழங்கவேண்டியது மனித உரிமைகளில் அக் Lurgh.
இத்தகைய பிரசுரமொன்றிலிருந்து, அம்சங்கள் சில, கீழே தரப்படுகின்றன
இச் சட்டம் பயங்கரவாதத் தடுப்புச் வாதம் என்பது என்ன என்பது பற்றி வில்லை. எனவே அரசாங்கம் விரும் பயங்கரவாதி என முத்திரை குத்த
 

48, சுய உதவி விடமைப்புத் திட்டம் குருநகர், யாழ்ப்பாணம்,
ன் பெயரால் ....
ரோதமானதாயே சிறீலங்கா அரசின் பயங் ஆரம்பத்தில் தற்காலிகமானதாயும், வட ப்பட்ட இச் சட்டம் தொடர்ந்து செய்யப் கைக்குமான நிரந்தரச் சட்டங்களிலொன்ருக் இச் சட்டத்தின்கீழ் மோசமாகத் துன்பப்படுத் மாணவர் விரிவுரையாளர், இளைஞர்கள், லதரப்பட்டவர்கள் இச் சட்டத்தின்கீழ் தடுக்
கக் காட்டப்பட்டு வந்த எதிர்ப்பு பல்கலைக் ர் ப்ோன்ருேர் கைதுசெய்யப்பட்டுத் தடுக்கப் ), பரந்துபட்ட மக்கள் கலந்து கொள்வதாக ரின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஊர்வலங்கள், வவ் வேறு வடிவங்களில் இந்த எதிர்ப்புக்கள்
உரிமைகளைப் பேணுவதே இந்த எதிர்ப்புக்
த் தொடங்கியதன் பின்னர் அங்கும், இதற் த அளவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன. க்கிலுள்ள சில அமைப்புகளும் இதில் இணைந் ல்லாதொழிப்பதற்கான இயக்கத்தின் (இல. 6, ரச்சாரங்களை மேற்கொண்டு, இச் சட்டத்தின்
மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளுமாறு ான எதிர்ப்பினை உருவாக்குவதற்கு மும்மொழி உதவக்கூடுமாகையால், இதற்கு ஒத்துழைப்பை றை கொண்டுள்ள ஒவ்வொருவரதும், பொறுப்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய
சட்டம் எனப் பெயரிடப்பட்டாலும் பயங்கர இச்சட்டத்தில் வரைவிலக்கணம் கூறப்பட ாததைச் செய்யும் எந்தவொரு நபர்ைபும் அரசாங்கத்தால் முடியும். ዘ

Page 4
響 நீங்கள் எவ்வளவு முக்கியத்துவம் 6. குற்றமற்றவராக இருப்பினும், 18 ம ரத்தை இல்லா தொழித்து, நீங்கள் த
* நீங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்
கும் அறிவிக்கப்படமாட்டாது. தற் இரகசிய தடுப்புக்காவலில் வைக்கப்பட்
* உங்களை இவ்வாறு மறைத்து வைப்ப மையினுல் பல சித்திரவதைகளிற்கும், நீங்கள் ஆளாக இடமுண்டு. சிலவேளை இவற்றிவிருந்து உங்களைப் பாதுகாப்ப பிக்கப்பட்டிருந்த சகல ஏற்பாடுகளும், !
* சாதாரண சட்டத்தின்கீழ், பொலிசாரு பிரகடனத்தை உங்களிற்கெதிரான வ முடியாது. ஆனல் பயங்கரவாத தை செய்யமுடியும்.
* நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து, கிரா நாட்டிலிருந்து வெளியேறுவதற்குத் த6 அமைச்சருக்கு அதிகாரம் உண்டு.
* உங்களிற்கு எதிரான வழக்கில் நீதிம நபரொருவர் செய்யும் பிரகடனத்தை தற்குப், பொலிசாருக்கு உரிமை உண்
* அரசியலமைப்புத் திட்டத்தின் கீழும் ஏை கப்பட்டிருந்த தனிநபர் சுதந்திரம், இச்
ஈழத்தின் முக்கிய கலை, இலக்கிய விமர்சக திரு மு. நித்தியானந்தனும்: சிறந்த நாடகக் கங்கள் பலவற்றையும், கவிதைகளையும் ெ திருமதி. நிர்மலா நித்தியானந்தனும் இச் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குத் தம அரசு சமீபத்தில் அறிவித்துள்ள சாஹித்தியப கோரிக்கையினை, ஒன்பது கலை, இலக்கிய அ இடத்தில் இந்த அறிக்கை முழுமையாகத் தீ யாழ்ப்பாணம், திருக்கோணமலை, கல் முனை இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், ! கையிலுள்ள நியாயத்தையும், காலோசிதமா அடிக்கடி நிறங்களை மாற்றிக் கொள்வதன் மூ குரலில் எதிராக்க் கத்திய போதிலும், பகிஷ் உன்ரமுடிகிறது. மனித உரிமைகளைப் ே பொறுப்புவாய்ந்த இம் முயற்சிகள யாவற்று படுத்துகிறது
610

ப்ந்தவராக, உயர்ந்த மனிதராக, எந்தவித ாத காலம் உங்களுடைய தனிநபர் சுதந்தி டுத்து வைக்கப்பட முடியும்.
இடம் உங்களது நெருங்கிய உறவினர்களுக் போது 70க்கு மேற்பட்டோர் இவ்வாருக, டுள்ளனர். -
தற்கு அதிகாரிகளிற்கு இடமளிக்கப்பட்டுள்ள உடலியல் / உளவியல் பாதிப்புகளிற்கும் ா உங்கள் உயிருக்கே ஊறுவிளைய இடமுண்டு. தற்குச் சாதாரண சட்டங்களின் கீழ் பிறப் இச் சட்டத்தின்மூலம் ஒழிக்கப்பட்டன.
தக்குச் செய்யப்படும் குற்ற ஒப்புதலே அல்லது பழக்கின்போது ஒரு சாட்சியாக முன்வைக்க டச் சட்டத்தின் கீழ், பொலிசார் அவ்வாறு
மத்திலிருந்து, பிரதேசத்திலிருந்து அல்லது டைவிதிக்க இச் சட்டத்தின்கீழ், பாதுகாப்பு
ன்றம் முன்தோன்ருத, பெயர் குறிப்பிடாத பும் தகுதியுடைய சாட்சியமாகச் சமர்ப்பிப்ப
9.
னய சட்டதிட்டங்கள் மூலமும் உங்களிற்க வழங் சட்டத்தின் மூலம் இல்லா தொழிக்கப்பட்டுவிட்டது
ர்களிலொருவரும் நூல் வெளியீட்டாளருமான கலைஞரும், உன்னதமான பிறமொழி நாட மாழி பெயர் க்தளித்தவரும், விமர்சகருமான சட்டத்தின் கீழேயே, தடுக்கப்பட்டுள்ளனர். து எதிர்ப்பி%னக் காட்டும் அடையாளமாக, ண்டலப் பரிசுகளைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற மைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன. (வேருேர் 5ரப்பட்டுள்ளது ) மட்டக்களப்பு, மலையகம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு கலை சிறு சஞ்சிகைகளும், வாசகர்களும் இக் கோரிக் ன தன்மையினையும் ஏற்றுக் கொள்கின்றனர். pலம் சிவிக்கின்ற பச்சோந்திகள் சில கீச்சுக் கரிப்பு பற்றிய உணர்வு பரவலாகிவருவதை பணுவதில் அக்கறை கொண்டு செய்யப்படும் க்கும், அலை தனது முழு ஆதரவையும் வெளிப்
メ

Page 5
சாகித்தியமண்டலப் பரிசுகளை நிராகரிப்போம் !
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பி. இன ஒடுக்கு முறைகள் கூர்மையடைந்துள்ளன மக்கள் மேல் பல தடவைகள் பேரினவாதக் விழ்த்து விடப்பட்டுள்ளன. தமிழ்த் தேசி அழிக்கும் நடவடிக்கைகளாக யாழ் நூலகம், புத்தகக் கடைகள் என்பன எரிக்கப்பட்டுள்ளன காணப்பட்ட போதும் சாதாரண குற்றவியல் செய்யப்படவில்லை. பதிலாக அரசு தமிழ் சர்வதேச நீதி ஆணைக்குழு போன்றவற்ருல் ப பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் மார், மருத்துவர், விரிவுரையாளர், கலைஞர் ளாக நீதி விசாரணையற்று இராணுவ முகா
இன்று பாடசாலை, பல்கலைக்கழக மா? மட்டங்களிலுள்ளோர் அரசின் சர்வாதிகார சட்டத்திற்கும் பலவழிகளில் எதிர்ப்புத் தெரி யீட்டாளரும், தமிழிலக்கிய விமர்சகரும், ப யானந்தன் அவர்களும், சிறந்த நாடகக் கலை களில் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டு வ ஞர்களாகிய நாம் எதிர்ப்புக் குரலை எழுப்பே
1976-இலிருந்து வழங்கப்படாமலிருந்து திய மண்டலப் பரிசுகள் இப்போது, 1977-இ வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மு. நித்தியானந்தனின் வைகறை வெளியீடு கொழுந்து எனும் இரு நூல்களும் சாகித்திய டுள்ளன என்பதும், குறிப்பிடத்தக்கது g)ể எழுத்தாளர்கள் தீவிரமாகச் சிந்திக்க வேண் ;
கலைஞர்களும் ஒன்றிணைந்து இப்பரிசுகளை நிரா அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கருது
பரிசுத் தொகையில் தமிழ் எழுத்தாள எழுத்தாளர்களுக்குரிய பரிசுகளின் காலதா குறித்த சில துறைகளுக்கு மட்டுமே தமிழில் களெல்லாம், தமிழ்க் கலாசாரத்தின் மீதான அ
அண்மையில் சிங்கள சினிமாக் கலைஞ சிறந்த இசையமைப்பாளராகத் தேர்வு பெற் தமை, சுந்து எழுத்தாளர்கள் கலைஞர்களுக்கு

ற்பாடு முன்னரெப்போதையும் விட தேசிய 1. 1977 இலிருந்து இன்றுவரை தமிழ் பேசும் கலவரங்களும், அரச பயங்கரவாதமும் கட்ட யஇனத்தின் கலாசாரத்தையே திட்டமிட்டு ஈழநாடு பத்திரிகை அலுவலகம், பிரபலமான
இவற்றுக்குப் பொறுப்பானவர்கள் இனங் சட்டங்களூடாகவேனும் அவர்கள் விசாரணை மக்கள் மீது சர்வதேச மன்னிப்புச் சபை, bனிதாபிமான மற்றது எனக் குற்றம் சாட்டப் சுமத்தியுள்ளது. இச்சட்டத்தின் கீழ் மதகுரு *, இளைஞர்கள் போன்ருேர் நீண்ட நாட்க ம்களில் வைத்துத் துன்புறுத்தப்படுகிருர்கள்.
ணவர்கள், பொதுமக்கள் போன்ற பல்வேறு நடைமுறைகளுக்கும், பயங்கரவாதத் தடைச் வித்து வருகிருர்கள். இந்நிலையில் நூல் வெளி ல்கலைக்கழக விரிவுரையாளருமான மு. நித்தி ரூர் நிர்மலா அவர்களும் இராணுவ முகாம் பருவதையிட்டு, தமிழ் எழுத்தாளர்கள் - கலை வண்டியது எமது தார்மீகக் கடமையாகும்.
வந்த தமிழ் எழுத்தாளர்களுக்கான சாகித்
லிருந்து நான்கு வருடங்களுக்கு மொத்தமாக இராணுவ முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் களான நாமிருக்கும் நாடே, ஒரு கூடைக் மண்டலப் பரிசுகளுக்குத் தெரிவு செய்யபட் சந்தர்ப்பத்தில், இப்பரிசுகளையிட்டுத் தமிழ் ம. அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களும், கரிக்கக் கோருவதன் மூலம் எமது எதிர்ப்பை கிருேம். t
ர்களுக்குக் காட்டப்படும் பாரபட்சம், தமிழ் மதம், சிங்கள மொழியைப் போலல்லாது, பரிசுகள் வழங்கப்படுவது போன்ற விஷயங் ரசின் உதாசீனப் போக்கையே காட்டுகின்றன.
ர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட போது D பிரேமசிறி ஹேமதாச அப்பரிசை நிராகரித் ஒரு முனனுதாரணமாக அமைகிறது.--
61

Page 6
சாகித்திய மண்டலப் பரிசுகளை நிராக
எதிர்ப்பினை உடனடியாகக் காட்டுவதாய் பூ எழுத்தாளர்களையும் பரிசுகளை நிராகரிக்கும் துடைய இலக்கிய அமைப்புகள், சிறு சஞ்சி.ை ஒட்டி தமது பகுதிக் கலைஞர்கள், எழுத்தாள பத்திரிகைகளில் வெளிப்படுத்தும் படியும் கே
தேசிய கலை, இலக்கியப் பேரவை யாழ், நாடக அரங்கக் கல்லூரி 3. அளவெட்டி, “ஞாயிறு படைப்பு 4. "அலை" இலக்கிய வட்டம் 5. "புதுசு" சஞ்சிகைக் குழு 6. "மேகம்' சஞ்சிகைக் குழு 7. இளவாலை நாடக மன்றம் 8. புங்குடுதீவு இலக்கிய வட்டம் 9. யாழ்ப்பாண சமூக விஞ்ஞானக் க
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
"ஞாயிறு படைப்பாளிகள் வட்டம்,
நீழல் அளவெட்டி
அவர்களின் உயிரை
ஆபிரிக்க தேசிய காங்கிரவமின் உறுப்பினர்கள் யைக் கண்டித்து வெளியிடப்பட்டுள்ள, அஞ்சல் காண்கிறீர்கள்.
அந்தனி ஷொட்சோபே (Anthony Tsotsobe GLa alonids (David Moise) 46u gloflă டுள்ள மரண தண்டனையைத் தென்னபிரிக்க அர நீதி, ஜனநாயகம் ஆகியவற்றிற்குப் போராடியே ஆபத்தைட் டை வன்மையாக எதிர்த்து அதனை கள் இழைத்த குற்றம். இந்த குற்றத்துக்குத்தா னையை அவர்களுக்கு வழங்கியுள்ளது.
இம் மூன்று விடுதலைப் போராளிகளையும், ! டிருக்கும் ஏனைய அரசியல்கைதிகளையும் நிபந்தனை மெனவே தென்னபிரிக்க ஜனதிபதிக்கு முகவரியி புறுத்துகிறது. W
 

ரிப்பது, தமிழ் எழுத்தாளர்களின் வலுவான அமையுமென்பதால், பரிசுபெற்ற அனைத்து படியும், இக்கோரிக்கையோடு ஒத்த கருத் ககள், கலைஞர் குழுக்கள் இக் கோரிக்கையை ார்கள் மத்தியில் பிரசாரம் செய்யும் படியும், ட்டுக் கொள்கிருேம்.
பாளிகள் வட்டம்
ல்வி வட்டம்.
? 釜リ窓※ミ、x * C S
க் காப்பாற்றுங்கள் !
* சிலர் மீது விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை அட்டையின் ஒரு பக்கத்தினை *அலை"யின் அட்டையில்
), Ggræstsíð grunéS (Johannes Shabangu), த தேசிய காங்கிரஸ் உறுப்பினர் மீது விதிக்கப்பட் சு அண்மையில் உறுதிப்படுத்தியது. இம் மூவரும் தாடு, கொடூரமான இன ஒதுக்கல் முறையான ஒழித்துக்கட்ட முயன்றனர். இவைதான் இவர் ன் இனவெறித் தென்னுபிரிக்க அரசு மரணதண்ட
தென்னபிரிக்கச் சிறையில் அடைத்து வைக்கப்பட் "யின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டு
t-ப்பட்ட இந்த அஞ்சல் அட்டை இயக்கம் வற்

Page 7
தம் நிஜவாழ்வின் போலித்தனங்கை கருத்துக்களை இலக்கியக்காரரில் சிலர் பற்றிய வரட்டுக் கருத்துக்களும் இட் சூழலில் பெ7ருத்தமும், புயனும் ! (இதழ் 11, 1982 ) யிலிருந்து நன்றி
பாரதி பற்றிய சில மதிப்பீடுகள்
நிம் சமுதாயம் மிகவும் சீரழிந்து விட் டதுதான். என்றலும் சில " அதிநவீன ' இலக்கிய வீரதீரப் பேர்வழிகளிடம் பாரதி முற்போக்குவாதி என்று அத்தாட்சிப் பத்தி ரம் வாங்கவேண்டிய நிலைக்கு அது இன்னும் சீரழிந்து விடவில்லை. நாங்கள் அதிர்ஸ்ட சாலிகள் தான்.
பாரதி முற்போக்குவாதி என்று தனக் குத் தானே முத்திரை குத்திக்கொள்ளவும் இல்லை. தான் ஒரு புரட்சிவாதி எனக்கூறிக் கொண்டு ஏமாற்றிப் பண ம் சேர்க்கவும் இல்லை. இன்று பாரதி உயிருடன் இருந்து அன்று எழுதிய சமுதாயப் பார்வையிலேயே எழுதியிருந்தாலும் கூட பாரதி இன்றுள்ள பல * அதிமுற்போக்கு " இலக்கியவாதிகளை விட எல்லாவகைகளிலும் உயர்ந்த ஒருவரா கத்தான் இருந்திருக்க முடியும்.
சமுதாயம் என்னவோ பெருமளவும் முட்டாள்களைக் கொண்டது, தாங்கள் மட் டுமே மேதாவிகள் என்று நினைத்துக்கொண்டு சிலர் மற்ற எல்லாருக்கும் பிற்போக்கு முத் திரை குத்திக் கொள்வதால் யாரும் ஏமா றப் போவதில்ஃல. இவர்கள் வேண்டுமென் முல் தமக்குள்ளேயே மீண்டும் மீண்டும் கூடி

மறைக்கும் அவதியில், அதி தீவிரக் வெளிப்படுத்தி வருகின்றனர். " பாரதி " போலிகளாற் பரப்பப்படுகின்றன. இச் ருதி இக் கட்டுரையைச் செம்பதாகை டன் வெளியிடுகின்ருேம்,
இணையாசிரியர்
நின்று கூவிப் பிதற்றுவதாக இருப்பின் பி தற் றிக் கொள்ளட்டும். ஆனல் இவர் கள் தங்கள் கண்களை இறுக மூடிக்கொள் வதால் உண்மைகள் மறைந்துவிடப் போவ
தில்லை.
பாரதி பற்றி மார்க்ஸிஸ-லெனினிஸக் கண்ணுேட்டம் எவ்வாருக இருக்க முடியும் என்பதை விளங்கிக் கொள்வதன் மூலம் நம்மால் போலிப் புரட்சிவாதிகளை இனங் காண முடிவதுடன், சமுதாயத்தில் இலக்கிய வாதியின் பங்குபற்றி மேலும் தெளிவுபெற வும் முடியும்.
காலமும் கருத்தும்
எந்த ஒரு காரியமோ கருத்தோ முற் போக்கானதா இல்லையா என்பது அது நிக் ழும் அல்லது தோன்றும் காலத்தையொட் டியே மதிப்பிடப்பட வேண்டும். அதுமட்டு மன்றி மனித சமுதாயத்தின் ஒரு சீரற்ற வளர்ச்சியை ம ன தி ல் கொண்டால், சம காலத்திலேயே வெவ்வேறு நாடுகளில் சரி யானவையும் முற்போக்கானவையுமாகக் கரு தப்படும் காரியங்களிடையே பெரும் வேறு பாடுகள் இருக்கக் காணலாம், . :-
6.13

Page 8
முற்போக்கான காரியம் என்பது, அதன் காலத்துக்கு ஏற்ற ஒன்று எனும்போது நாம் ஒரு காரியம் அது நிகழும் காலகட்டத்து டன் அது எவ் வள வு பொருந்துகின்றது என்று கவனிக்க முனைகிருேம். சமுதாயம் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத் தில் உள்ளபோது அதனைப் பின்னேக்கித் தள்ளவோ அதன் வரலாற்று வளர்ச்சியை மறித்து நிற்கவோ முனையும் காரியங்களை நாம் பிற்போக்கான காரியங்களெனக் கரு காகிருேம். அதே சமயம் சமுதாயத்தை அதி வேகமாக முன்னேக்கித் தள்ள முனை யும் போக்கில் சமுதாயத்தின் யதார்த்த நிலை யைக் கணிப்பில் எடுக்காத காரியங்களையும் நாம் இறுதி ஆராய்வில் பிற்போக்கான காரியங்களாகவே கருதுகிருேம். த வழு ம் குழந்தை தவழவும் கூடாது என்பதும், தவ ழலாம், நிற்கவோ நடக்கவோ கூடாதென மறிப்பதும் தவறு. அதேபோல குழந்தை ஒடவேண்டும் என்று சொல் லி அதனைத் தரதரவென்று இழுத்து ஓடச் செய்ய முனை வதும் தவறு. இரண்டுமே குழந்தையின் விருத்திக்குத் தீங்கானவை. குழந்தை ஒட வேண்டும் என்பது உண்மை. ஆ ஞ ல் அதற்கு முன் நிற் கவும், அடி எடுத்து வைத்து நடக்கவும் வேண்டும். ஓடச்செய்து குழந்தையின் காலை முறிப்பவர்கட்கும் குழந் தையை எழுந்து நிற்காமல் மறிப்பவர்கட் கும் இடையே ஒட்டு மொத்தத்தில் அதிக வேறுபாடில்லை.
இவ்வாறே கருத்துக்களும் குறிப்பிட்ட சமுதாயச் சூழலில் நடைமுறைப்படுத்தவும் ஏற்றுக்கொள்ளவும் சாத்தியமானவையாக இல்லாத பட்சத்தில் தோற்றத்தில் அவை எவ்வளவு முற்போக்கானவையாக இருந்தா லும் கூட நடைமுறையில் பயனற்றனவாகி விடுகின்றன. அ ல் ல து அவற்றை நடை முறைப்படுத்த முனைவதின் மூலம் சமுத! மாற்றத்தைப் பின்னேக்கியே உந்த முை வனவாகி விடுகின்றன.
புரட்சியும் சீர்திருத்தமும்
சமுதாயத்தின் குறைபாடுகளை எல்வுரட நீக்குவது தனித்தனிச் சீர்திருத்தங்களா?
64

சாத்தியம் இல்லை. அடிப்படையான சமு தாய மாற்றமே அவற்றைச் சாதிக்க வல்லது என்று புரட்சிவாதிகள் உறுதியாக நம்புகின்' றனர் ஆன ல் சமுதாய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் சமயத்தில் புரட்சி வாதிகள் அவற்றை எதிர்ப்பதில்லை. மாருக சீர்திருத்தங்கள் மூலம் 'சமுதாயத்தை மாற் றலாம் என்று புரட்சியைச் சீர்திருத்தத்தால் பிரதியீடு செய்யும் முயற்சியையே புரட்சி வாதிகள் எதிர்க்கின்றனர். ஒவ்வொரு சமு தாய சீர்திருத்தத்தையும் வரவேற்கும் சம யம் அவற்றின் முழுமையற்ற தன்மையை யும், குறைபாடுகளையும், பிரச்சினைகளையும் மக்களுக்கு விளக்கவும் புரட்சிவாதிகள் கட மைப்பட்டுள்ளார்கள். இக்கண்ணுேட்டம் அடிப்படையில் சரியானதும் மக்கள் மத்தி யில் புரட்சிவாதிகளது செ ல் வா க்  ைக வளர்க்க உதவுவதுமாகும்.
புரட்சியினின்று மக்களைத் திசை திருப் பும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் சீர் திருத்தங்களின் மேலோட்டமான தன்மை யும் அடிப்படை நோக்கமும் பற்றித் தர்ட் சண்யமின்றி விமர்சிக்க, புரட்சிவாதிகள் கட மைப்பட்டுள்ளனர். அதே சமயம் சமுதா யத்தில் ஏற்படும் விழிப்புணர்ச்சியின் நிர்ப் பந்தத்தால் ஏற்படும் சீர்திருத்தங்களையும் சரியாக இனங்கான வேண்டிய அவசியம் அவர்கட்கு உள்ளது. வெகுஜனங்கள் தம் அனுபவ மூலமே படிப்படியாகப் புரட்சிப் பாதையை நோக்கி வருகின்றனர். அவர் களை ஒரே நாளில் வென்றெடுக்க முடியும் என நினைப்பவர்கள் அவர்களைக் களிமண் பொம்மைகளாகக் கருதுபவர்களாகவே இருக்கமுடியும்.
சமுதாயச் சீர்திருத்தங்கள் அப்படியே புரட்சிக்கு விரோதமானவை என்று நினைப் பவர்கள், கம்யூனிஸத்துக்கும் மனித பிமா னத்துக்கும் இடையிலான அடிப்படையான உறவை உணராதவர்களாகவே இருக்க வேண்டும். '
தேசியமும் சர்வதேசியமும்
ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்ட,கால னித்துவ அடக்குமுறைக்குட்பட்ட சுரண்

Page 9
டப்படும் நாடு களி ன் மக்களது தேசிய உணர்வு, பாட்டாளி வர்க்க சர்வதேசியத் துடன் பகை முரண்பாடுடையதல்ல. மாருக பாட்டாளி வர்க்கப் போராட்டத்துக்கு ஆத ரவானவையாகவே காலனித்துவ விரோத் ஏகாதிபத்திய விரோத தேசிய விடுதலைப் போராட்டங்கள். கருதப்படுகின்றன.
தேசிய உணர்வு சர்வதேசிய உணர்விற் குப் பகை முரண்பாடான சூழ் நிலை கள் உண்டு. அதன் உதாரணங்களாக ஹிட்ல ரின் ஜேர்மனியும், ஜப்பான் பேரரசும், 2-ம் உலக யுத்தத்தின் போது விளங்கின. அமெரிக்காவினது தேசிய வாதம் ஏகாதிபத் தியச் சுரண்டலையும் ஒடுக்கு முறையையும் நியாயப்படுத்தும் தேசியவாதமாக உள்ள வரை அது பிற்போக்கான தேசியவாதமே. எனவே சுரண்டல் கார நாடுகளில் ஆளும் வர்க்கங்கள் பேணி வளர்க்கும் தேசியவாத மும், ஏகாதிபத்தியத்தால் சுரண்டப்பட்டு ஒடுக்கலுக்குட்பட்ட மக்களது தேசியவாத மும் அடிப்படையிலேயே வேறுபட்ட விஷ யங்கள் ஆகும்.
மதமும் மார்க்விஸமும்
மதம் மக்களின் அபினி என்று மார்க்ஸ் கூறியது உண்மை. மதங்கள் மனிதனது சமுதாய உணர்வை மழுங்கடிக்கும் ஆயுதங் களாகப் பயன்படும் நிலையில், முக்கியமாக அவை பிற்போக்குச் சக்திகட்கு ஆதரவான ஸ்தாபனப்படுத்தப்பட்ட மதபீடங்களால் பிரயோகிக்கப்படும் நிலை யி ல், மனிதனைத் திட்டமிட்டே மத போதையால் திசைதிருப் பும் சக்திகளை மாாக்ஸ் வன்மையாகக் கண் டித்தார். ஆனல் மதம் பற்றிய கம்யூனிஸ்ட் நிலைப்பாடும், நாஸ்திக நிலைப்பாடும் வேறு பட்டவை கம்யூனிஸ்டுகள் அடிப்படையில் மத நம்பிக்கை அற்றவர்கள். ஆனல் மத சுதந்திர விரோதிகள் அல்லர். மத நம்பிக் கைக்கும் வழிபாட்டுச் சுதந்திரத்துக்கும் அவர்கள் எதிரிகளும் அல்லர். அவர்கள் வேண்டி நிற்பது மத நம்பிக்கை அற்றவர் களுக்கு வழிபடாமைக்கு சுதந்திரமே. அர . சும், பிற ஸ்தாபனங்களும் மதத்தை மக்கள்

மீது திணியாமல் இருக்கவும் மக்களில் எவ ரேனும் சுயாதீனமாக ஒரு மதத்தை ஏற் கவோ எல்லா மதங்களையுமே நிராகரிக்கவோ சமுதாயத்தில் சுதந்திரம் இருப்பதையே கம்யூனிஸ்டுகள் வேண்டுகிருர்கள்.
எந்த ஒரு மத நம்பிக்கையும் சமு தாய வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் தடைக் கல்லாக நிறுத்தப்படாத வரை, சமுதாயத் தின் முக்கியமான முரண்பாட்டில் வெகு ஜன விரோத சக்திகட்குச் சாதகமாக இல் லாதவரை, கம்யூனிஸ்டுகள் மதவாதிகளை எதிர்க்கும் அவசியம் இல்லை. இன்று சோஷ லிச சீனுவில் உள்ள அளவு மத சமத்துவமும் சுதந்திரமும், உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லை என்று துணிவுடன் கூறலாம். அது மட்டுமன்றி ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியு டன் பெருமளவு அரசியல் ரீதியாக உடன் பாடுடையவராக இருக்குமளவில் அவரது தனிப்பட்ட மத நம்பிக்கைகள் அவர் கம் யூனிஸ்டுகளுடன் ஒத்துழைப்பதற்கோ அல் லது அவர் ஒரு முற்போக்கு சக்தியாகக் கருதப்படுவதற்கோ தடையாக இராது.
பாரதியின் வரலாற்றுப் பங்கு
பாரதியின் அரசியல் கம்யூனிஸ் அரசி யல் அல்ல. பாரதி ஒரு தேசியவாதி. பாரதி ஆழமான சமய நம்பிக்கையுடையவர். அவர் சமுதாய சீர்திருத்தத்தில் மிகுந்த ஈடுபாடு டையவர். இதையெல்லாம் வைத் து க் கொண்டு யாராவது பா ர தி பிற்போக்கு வாதி என்று வாதிப்பதனல், அவருக்கு மார்க்ஸிஸமே தெரியாது என்றுதான் கூற வேண்டும். பாரதி வாழ்ந்த காலமும் சமு தாய சூழ்நிலையும் இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் தேசிய முதலாளித்துவம் ஆதிக் கம் செலுத்திய காலமும்,கம்யூனிஸ இயக்கம் ஆழமாக வேரூன்ருத சூழ்நிலையுமாகும். ஆணுலும் பாரதி கம்யூனிஸ் விரோதி அல்ல. ரஷ்யப் புரட்சி பற்றி அறிந்தவுடனேயே அதை வியந்து பாராட்டினர். " மாகாளி கண்வைத்தாள் ' என்ற வார்த்தையின் கவிதை நயம் தெரியாத மூடர்கள், அதில் கூட மதத்தைக் கண்டுவிட்டுப் போகட்டும்.
65

Page 10
ஆனல். அந்த வார்த்தைகள் ரஷ்யப் புரட் சிக்கு பாரதி கொடுத்த மதிப்பையே பிரதி பலிக்கின்றன.
இந்திய தேசிய இயக்கத்தில் பிரிட்டி ஷாருக்கு எதிரான தீவிரவாத சக்திகளைப் பாரதி சார்ந்து நின்றது, ஒரு முக்கியமான விஷயம். அவர் கட்டியெழுப்பிய தேசிய உணர்வை அவர் ஆதரித்த சக்திகளுடன் இணைத்துப் பார்க்கும்போது, அவரது நிலைப் பாட்டுக்கும் சாத்வீகமாகப் போராடிய முத லாளித்துவ சார் பு சக்திகளுக்குமிடையி லான முரண்பாடு தெரியும். பாரதி கவிஞ ணுக, பத்திரிகையாளனுக, பிரச்சாரகனக பிரிட்டிஷாரை எதிர்த்து ஆற்றிய செயல் களை மறந்து அவரை மதிப்பிடுவது மிகவும் நேர்மையற்றதாகும்.
பாரதியின் மத நம்பிக்கை பழைமை வாதம் சார்ந்த ஆசார முறையாளர்களா லும் சாதி வெறியர்களாலும் ஆதரிக்கப் படும், மத நம்பிக்கையல்ல. அது மூட நம் பிக்கைகள், சாதிமுறை, பெண்ணடிமை போன்ற பல தீமைகளைத் துணிந்து எதிர்த்த சீர்திருத்தவாதியின் மத நம்பிக்கை. அது சமுதாய மாற்றத்தை எதிர்த்து நின்ற மத நம்பிக்கை அல்ல. மாருகப் புதிய சமுதா யம் ஒன்றை விரும்பி நின்ற, ஆனல் தன் சமுதாயச் சூழலின் தாக்கத்திற்குட்பட்ட விரிந்த கண்ணுேட்டமுடைய ஒர் உயர்ந்த மனிதனின் மத நம்பிக்கை.
தானே ஒரு பிராமணனுக இருந்தும்கூட பிராமணர்களது சாதிவெறியை எதிர்க்கத் துணிந்து நின்றவரும், படித்த தென்னிந்திய பிராமணர்கள் பெருமளவும் பிரிட்டிஷா ரது கால்பிடித்து முன்னேறிய சூழ்நிலையில் பிரிட்டிஷாரைத் துணிந்து எதிர்த்தவரு மான பாரதி, அக் காரியங்கட்காகப் பல கஷ் டங்களை வாழ்வில் எதிர்நோக்கினராஞலும் இறுதிவரை தன்நிலையில் தளரவில்லை என் பதை, நாம் மறப்பதற்கில்லை.
பாரதியும் புதிய தமிழ் இலக்கியமும்
கம்பருக்குப் பிறகு செத்துக் கிடந்த தமிழ்க், கவிதைக்குப் புத்துயிரூட்டியது மட்
616

டுமன்றி, மிக அடக்கமாகவே எளிய தமிழில் உன்னதமான கவிதைகளைத் தர முடியும் என்று காட்டி கவிதை இலக்கியத்துக்கும், எளிய தமிழுக்கும் ஒரே காலத்தில் புத்துயி ரூட்டியவர் பாரதி. பாரதியின் இலக்கியச் சாதனையைப் பற்றி இங்கு அதிகம் நீட்டி முழக்க வேண்டிய அவசியமில்லை ஆனல் தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு பாரதி அளித்த பங்கு முக்கியமற்றது என்று கருது பவன் மார்க்ஸிஸவாதியானல், அவன் கலை உணர்வற்ற மலட்டுத்தனமான ஒரு மாக் ஸிஸவாதி என்றுதான் கூறவேண்டும். மலட் டுத்தனமான மார்க்ஸிஸவாதி ஒரு மார்க்ஸிஸ் வாதியே அல்ல. ஏனெனில் மார்க்ஸிஸம் மனிதவாழ்க்கை பற்றிய ஒன்று; அதன் முழுமையின் ஒவ்வொரு அம்சத்துடனும் உறவுடையது.
பாரதியும் போலிப் புரட்சிவாதிகளும்
புஷ்கின், ரொல்ஸ்ரோய், துர்கனேவ்” போன்ற பலரும் செகாவ் போன்று சமுதா யப் பிரக்ஞை மிகுந்தவர்களும்,ரஷ்யப் புரட் சியுடன் நெருங்கி நின்ற கோர்க்கி போன் றவர்களுடன் வைத்துப் போற்றப்படுவ தைப் பற்றியோ. லூ சுன் பச்சையான சுலோகங்களை எழுதாத ஒர் எழுத்தாளர் என்பதையோ, சாள்ஸ் டிக்கன்ஸ், ஷேக்ஸ் பியர், மார்க்குவெய்ன் போன்ற ஆங்கில அமெரிக்க எழுத்தாளர்களது படைப்புகட்கு சோஷலிச சீன வி ல் நீண்டகாலமாகவே பெருமதிப்பு இருந்து வருகிறது என்பதை யோ, கண்களை இறுக மூடிக்கொண்டுள்ள நம் இலக்கியப் புரட்சிப் பூனைகளால், என் றுமே காணமுடியாது.
மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் முதல் சிறந்த மார்க்ஸிஸ சிந்தனையாளர்கள் பலரும், தம்முடன் பூரண உடன்பாடற்ற பிறரது சரியான கருத்துக்களையும் தாழ்த்தி மதிப் பிட்டது கிடையாது. சரியான மாக்ஸிஸு வாதிகள் உண்மைகட்குத் தாங்களே உடை மையாளர்கள் என்று பீற்றிக்கொண்டு மற் றவர்களது கருத்துக்களை அப்படியே அலட் சியம் செய்பவர்களாக என்றுமே இருந்த தில்லை. சிறந்த மார்க்ஸிஸ்வாதிகள் நிறை

Page 11
குடங்கள்; அவர்களுக்குத் தங்களை உயர்த் திக்கொள்ள மற்றவர்கள் மீது சே ற்  ைற வீசும் அவசியமில்லை.
பாரதியைப் பிற்போக்கு வாதி என்றும், வேறு வகையிலும் இழிவுசெய்ய முனைபவர் கட்கு அதன் மூலம் கொஞ்சம் விளம்பரம் கிடைக்கலாம். ஆனல் விஷயமில்லாத விளம் பரம் பலநாள் நிலைக்காது. பா ர தி  ைய விற்று இலக்கிய வியாபாரம் செய்யும் கும் பல்களில் இரண்டு வகை. ஒன்று பாரதிக்கு இல்லாத பெருமைகளை எ ல் லா ம் தந்து அவர் சொல்லாதவற்றை எல்லாம் சொன் னதாக்கும் ஒரு கூட்டம் ; மற்றது பாரதி யைத் திட்டினுலாவது தங்களை யாராவது கவனிப்பார்கள் எனும் நப்பாசை உள்ள
பேராசிரியர் s
இயற்கை தான் விரும்பியவாறே மனித சிலரின் மரணங்கள் அதிர்ச்சியை ஊட்டு அவர்களின் மரணமும் இவ்வாருனதொல் கிய காலத்திலும் அது நிகழ்ந்து முடி இலக்கியத்தை’ உருவாக்குதலிலும்; இல 84 அணுகுமுறைகளிற்கும் அழுத்தந் : பெறுகிருர், அவரது மதிப்பீடுகள், நட்ை தலான கருத்துக்கள் உண்டு; வேறும் ! டாலும் அவர் மெளனஞ் சாதித்தார் என் துத் தமிழ் இலக்கியத் துறையில் சிறப்பு பொதுவாகவும் உடன்பாட்டு ரீதியிலும் லொன்ருக அவர் இருந்தார் என்பதில், ணம் சுமத்தியிருக்கும் கனம் நீங்கிய பூர்வமான மதிப்பீடுகள் செய்யப்படுதல் தற்போது சித்திரிக்க முற்படுபவர்கள்
டும் வாராதோ " என்று ஏங்கும் பழை கருத்துக்களை மனங்கொள்வதும், நல்லது.
அவரது இழப்பினல் துயருறும் குடும் தையும் தெரிவிக்கிமுேம்,

கூட்டம். மார்க்ஸிஸ் வாதிகட்கு இந்த அவ சியம் எதுவுமே கிடையாது. அவர்களளவில் பாரதி தமிழ் இலக்கியத்திலும் இந்திய தேசிய வரலாற்றிலும் ஆற்றிய பணிகள் முற்போக்கானவையும், முன்னேடியானவை யும் என்பதில் ஒரு தெளிவீனமும் இல்லை. பாரதியின் எல்லாக் கருத்துக்களையும் சரியா னவை என்ருே, அன்றைய சூழலில் சரி யான கருத்துக்கள் எக்காலத்துக்கும் பொருந் துவன என்றே வாதித்து வழிபடவேண்டிய நிலையில் மார்க்ஸிஸவாதிகள் இல்லை. ஆணுல் அந்த உன்னதமான ஒரு மனிதனின் வர லாற்றுப் பங்கை நிராகரிப்பவன், ஓர் எதிர்ப் புரட்சிவாதி என்பதில், அவர்கட்கு சிறிதள வேனும் ஐயம் இல்லை. ()
. கைலாசபதி
ர்களைத் திருடிச் செல்கிறது. எனினும் , கின்றன; பேராசிரியர் க. கைலாசபதி எறே. எதிர்பாராத முறையிலும், குறு ந்தது. இலங்கைத் தமிழின் ‘தேசிய க்கியத்தில் சமூகச் சார்பினுக்கும் மார்க் நந்ததிலும் அவர் முக்கிய இடத்தைப் முறைகள் பலவற்றில் * அலை ’க்கு மாறு பல எதிர்க்கருத்துகள் பற்றியும் பெரும் "பதும், உண்மைதான். எனினும், ஈழத் ாகவும், தமிழக இலக்கியத் துறையில் / எதிர்மறையாகவும் முக்கிய சக்திகளி கருத்து வேறுபாடிருக்க முடியாது. மர நிலைமைகளில் அவரைப் பற்றிய அறிவு அவசியம். அவரை ஒர் "அவதாரமாகத் சென்ருெழிந்த அப் பொற்காலம் மீண் மைவாதிகளைப் பரிகசித்த பேராசிரியரின்
பத்தோர்க்கு எமது ஆறுதலையும், துக்கத்
6F

Page 12
61s
விடுதலைக்குருவியும் வீட்டு முன்றிலும்
பாரதி, விடுதலை அவாவிய நின் சிட்டுக்குருவி எங்கள் வீட்டு முற்றத்திலு மேய்தல் கண்டேன்.
விடுதலைத்தாகத்தின் துடிப்ட அதன் இதழ்களிலும் * விடுவிடு ' என்ற அதே து
முற்றத்தில் மேயும்போதும் திண்ணையில் திரியும் போது வீட்டு வளையின்மேலும்
விண்ணை அளக்கும் போது * விடுவிடு" என்ற ஒரே ஜ
துயிலும் கட்டிலில் தொற். தூங்கும்குழந்தையின் தொ * விடுவிடு ' என்றே அது ஐ
தானியம் பொறுக்கும்போது கூடுகட்டக் குச்சுப் பொறு
விடுவிடு ' என்ற ஜபத்தை
அதன் சிற்றுடலே விடுதலைத்துடிப்பின் வேக
தலையை உருட்டுதலில் சிறகைக் கோதுதலில் காற்றுவெளியில் ஜிவ் "வெ அதேதுடிப்பு 1 சதாதுபடிப்பு
நீ நேசித்த தேசத்திலும்
ஒவ்வோர் அங்கத்திலும் - பெண்மையில், ஆண்மையி மொழியில், இசையில், கவி தொழில்களில், அரசியலில்
அதேதுடிப்பை நீ உடுக்கெ

சு வில்வரத்தினம்
உன் குரலென்ருல்
டிப்புத்தான்.
ம்
b பம்தான்.
றியும் ட்டில் கயிற்றினைப்பற்றியும், ஜபிக்கிறது.
ம்
க்கும் போதும் ; அது விடவில்லை.
இயக்கமாயிருக்கிறது.
பன்ற சிறகுதைப்பில்
அதன்
ல், பிணைக்கின்ற காதலில் பிதையில், உரைநடையில்,
ஆன்மீகத்தில்ாலித்தாய்.

Page 13
*" குடுகுடுகுடு நல்ல கால் நாட்டிற்கு நல்ல குறிசெ தூக்கியநின் உடுக்கின்ஒவ்' விடுதலைக்குருவியின் வீச்சு * கொட்டுமுரசு " வின் அ! விட்டுவிடுதலை யாகும் வீ
தூக்கம் எங்கெங்கு கெள துயிலெழுப்ப நீ இந்தத் துடிப்புக்குருவியைத் தூது
உயிர்த்துடிப்பின் உன்னத விடுதலைக்குருவி.
அந்த விடுதலைக்குருவி எங்கள் வீட்டுமுற்றத்திலு
சோம்பித்துயின்றனன் குழ " துருதுரு வென்ற குருவி சோம்பலை விட்டெறிந்த தொற்றியதுடிப்பின் உயி குருவியின் பின்னல் ஓர்
விடுதலைக் குருவியோடு
* சடுகுடு ஆடும் சிறுவ 9 விட்டேன்விடுதலை விட் என்றந் நாளில்
* சடுகுடு " ஆடிய இளை என்னுள், புதுநடை பயி
வீடுதேடி வந்தாய்
விடுதலைக்குருவி நீ வாழி நின் அலகிதழ் முனையில் இருள், துயரெல்லாம் கி
மூலைமுடுக்குகள், நாடிநர விடுதலை வீச்சேர்ட்டம்
சிட்டுக்குருவி, எட்டுத்திக்கும் பறந்தொ விட்டுவிடுதலையானுேம், கட்டுக்கள் யாவும் அறு குறிசொன்னுனே அந்தக் அவன் காதிலும்மெல்ல,

லம்வருகுது ‘’ என்று ால்ல - வொரு முழக்கிலும்
நிகழ்ந்தது. திர்விலும் அதே, 'ச்சேதான்.
விற்றே அங்கெலாம்
விட்டாய்.
படிமம்நின்
ம் மேய்தல் கண்டேன்.
ந்தைகளை எழுப்பி
வியைக் காட்டினேன்.
அவர்களில்
ரொளிகண்டேன்
கூட்டமே இயங்கிற்று
ரின் கூத்து. டேன்விடுதலை "
மயின் வேகம் பிலும்.
)
எம்
ழிபடுகிறது,
ம்புகள் தோறும் நிகழ்கிறது.
ரு சேதிசொல் 1
நம்
ந்தன வாமென்று :
குடுகுடுப்பைக்காரன்" இச் சேதியைப்போடு. O
69

Page 14
அரசாங்கங்கள் மாறுவதற்கேற்பத் தம்
மோசடிகளிலும் ஈடுபட்டுத் தமது வச அநீதிகளிற்காகக் கண்ணிர் வடிக்கும் 6 தமிழகத்திலும் காண்கிருேம். இவர்களி நபர் தாக்குதலைச் செய்வோர் எனச் சி கருதுவோர்சளிற்குப் பாரதி யின் இக்
கொள்கைக்கும் செய்கைக்(
பாரதியார்
** .ஒரு கொள்கை என்பதென்ன? இதை நாம் ஆராய்ந்து அறிவது அவசியம். ஏனெனில் கொள்கையின்றிக் காரியங்களைச் செய்து திரியும் சில மனிதர்கள் இருக்கிருர் கள். பகுத்தறியும் சக்தி இல்லாத எவனுக் கும் கொள்கையென்று ஒன்று இருக்காது. ஒரு கொள்கையையுடையவ்ன் பகுத்தறியும் சக்தி உடையவனகவே இருக்கவேண்டும். ஆணுல், அவ்வறிவின் துணை யால் ஒரு கொள்கையை ஒப்புக்கொண்டு அதன் சாய லாகவே தன் கருமங்களைச் செய்து வருபவ னல்ல. எத்தனையோ ஜீவப்பிரேதங்கள், ஜீவியத்தின் நோக்கம் இன்னதென்றே அறி யாமல், கேவலம் இந்திரிய உபாதைகளைக் கழித்துக்கொண்டு, உ எண் டு, உடுத் தி, வாழ்ந்து இறந்து போகின்றனர். அவர்க ளெல்லாம் ஏதோ நல்லதோ, கெட்டதோ கொள்கைகளைக் கடைப்பிடித்துக் கருமங்களை அவரவற்றிற்குரியபடி செய்து ஜீவிக்கும் மனிதர்களல்ல. ஆகையால் கொள்  ைக என்பதென்ன ? . . . .
ஒரு கொள்கையாவது, ' பகுத்தறிவின் துணையால் செய்யக்கூடியது இது, செய்யத் தகாதது இது" என்று ஒருவன் அறிந்து முன் பின் யோசித்துத் தன் வாழ்நாளில் நீடித்துச் செய்ய மனத்தால் ஒப்புக்கொள்ளும் கருமத்
620

o
நிறங்களை மாற்றியும், ஊழல்சளிலும் தி: ளைப் பெருக்கிக் சொண்டே, சமூக ழுத்தாளர்கள் பலரை, இலங்சையிலும் ன் முரண்பாடுகளைச் சுட்டுவோர் தனி லரால் சருதப்படுகின்றனர். அவ்வாறு
கருத்துக்களைச் சமர்ப்பிக்கிருேம்.
குமுள்ள தூரம்
தொடரின் அஸ்திவாரமாகிய ஒரு கருத் தாம் நம் நாட்டில் இவ்வாறு கொள்கை
களைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்த மனிதர்கள் பலர் இருக்கிறர்கள். ஆனல், கொள்கைகளை அவாவோடு மனத் தால கிரகித்தல் வேறு, அவற்றின்படி நடத் தல் வேறு. யாதேனும் ஒரு கொள்கையை ஒருவன் அங்கீகரித்துக் கொண்டு அதன்படி நடக்க முடியாதவனுயிருந்தால், அவனும் ஜீவப்பிரேதந்தான்.
இதிலிருந்து, "கொள்கையற்ற மானிடப் பதர்கள், கொள்கையிருந்தும் அதன்படி நடக்கவியலாத மானிடப் பதர்கள்’ என்ற இரண்டு ஜாதிகள் உண்டென்று ஏற்படுகி றது. இவ்விரண்டு வகுப்பாரால் ஜன சமூ கத்திற்கு அவ்வளவு கெடுதல் நேரிடாது. அவர்கள் இருக்கும் வரை சோற்றிற்குக் கேடாகவும், நிலத்திற்குப் பளுவாகவும் இருந்து போவார்கள்.
ஆணுல், தாங்கள் வசிக்கும் நாட்டிற்குக் குடலைத் தின்னும் அரிபூச்சிகள் போல ஒரு வகுப்பார் தலையெடுத்திருக்கிறர்கள். அவர் கள் தங்கள் த லை நிறைய திவ்வியமான கொள்கைகளை அடைத்து வைத்துக்கொண் டிருக்கிருர்கள். அக் கொள்கைகளை விற்றும்

Page 15
ஜீவிக்கிருர்கள். பொது பீடங்களினின்றும் உலகறிய அவற்றை ஸாங்கோபாங்கமாகப் போதிக்கிருர்கள். பொது ஜனங்கள் அக் கொள்கைகளைக் கேட்டுப் பிரமித்து, " இவ் வரிய கருத்துக்களுக்கு ஆலயமாக விருக்கும் இவர்கள் மனமே மனம், இம் மஹான்கள் அவதார புருஷர்களே " என்று தம்மைப் போற்றும்பொழுது, அப் பூஜிதையையும் ஏற் றுக்கொண்டு மகிழ்ந்து வெறியடைகிருர்கள். ஆனல் அவர்களைப் பின்தொடர்ந்து அவர் களின் வீட்டிற்குச் செல்வோமானுல் அங்கே எலும்பும் தோலும் குப்பையும் சகலவித மான அழுக்குகளும் நிறைந்து கிடக்கின் றன. இம் மஹான்களின் செய்கைகள் அவர் கொண்ட கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமாய் இருக்கின்றன. * த ட் டி ச் சொல்ல ஆள் இல்லா விட்டால் தம்பி சண் டப் பிரசண்டம் ' என்றபடி பேசிவிட்டு, ஆபத்து வந்த காலத்தில் " நான் சொன்ன படி நீங்கள் செய்யவேண்டும். நான் செய் கிறபடி நீங்கள் செய்யப்படாது" என்று ஜனங்களை ஏமாற்றுகிறர்கள். அதி லும் கேடாய், தங்களுடைய கொள்கைகளை ஜால
( ஆதாரம் : பா
* i F, Jr .5
நகை வியாபாரிகளிற்கும், தொழில் அதிபர்களிற்கும், தூதரக அதிகாரிகளிற்கும், அமைச்சர் விற்கும் பின்னல் திரிந்து, அவர் இவர்களெல்லாம் மேடையில் நிmைந் சிருக்க { 11-12-1982-ல் கொழும்பில், " எஸ்தி பாரதி பிரபல நகை வியாபாரியொருவர் ' பாரதியி தொண்டமானே நிறைவேற்றி வருகிருர், என்ருல், அமைச்சரால் தான். ' என்று அங் அதிபர் "மகாகவி பாரதி நூலின் அறிமுக தனது கட்சியின் அரசாங்கத்துக்கு அமைச்சர் :ஊதுகுழற் பத்தி கையின் ஆசிரியர் இடைக் இனிதே நடந்கது!
பாரதி சிலையாக நின்றிருந்தான். உயிருடன் நின்றிருந்தால், அமைப்பாளரை நே என்று ஆவேசக் குரலில் பாடத் தொடங்கியி

வித்தைச்காரன் போல மாற்றி விடுகிருச் கள்.
இம் மஹா பாதகர்களால் நம் தேசத் திற்கு விளையும் தீமைகள் கணக்கில் அடங்கா, ஏனெனில் இவர்களைப் பார்த்து அநேகம் அறிவில்லாத மனிதர்கள் செல்லக்கூடாத மார்க்கங்களிற் சென்று விடுகிருர்கள், நமக்கு கொள்கை வேண்டுமேயல்லாது ஆள் வேண்டியது அவசியமில்லை. ஒருவன் தான் பறையறையும் நல்லதோர் கொள்கையை விட்டுவிட்டு விலகி நடப்பானணுல் அப் பொழுது நாம் அவனைக் கொண்டாடுவது மதியீனம், அவனை எவ்வகையாலும் p, r"b இகழ்ச்சி செய்தே நடத்த வேண்டும். தான் குடிக்கும் காபிக்காகவும், தான் தி ன் னு ம் சோற்றிற்காகவும், தான் உடுத்தும் ஆடைக் காகவும் ஒருவன் தன்னுடைய அருமை யான கொள்கைகளைக் கைவிடுவ ஞரனுல் அவனை மானிடரில் எந்த வகுப்பில நாம் சேர்க்கலாம் ? அவனிலும் பதரான மனி தன் ஒருவன் இருக்க முடியாது. அவன் சம்பந்தப்பட்ட மட்டில் கொள்கைக்கும் செய்கைக்கும் வெகுதூரம் உண்டு. .尊
ரதியார் கட்டுரைகள்
ம் பாடு - 1
களைப் பூரிப்படையச் செய்து உயிர் வாழ்ந்தாஞ? ஒரு மூலையில் பாரதி சிலையாக நின்றிருந்தான்) விழாவொன்றைக் கோலாகலமாக நடத்தனூர். ன் கனவுகளையும் இலட்சியங்களையும் அமைச்சர் பாரதி இன்று இலங்கையில் உயிர் வாழ்கிருன் குரார்ப்பண உரை நி+ழ்த்த, மற்ருெரு தொழில் உரையைத் தட்டுத் தடுமாறி நிகழ்த்தி முடிச்க,
வக்காலத்து வாங்க, தலைமை தாங்கிய அரசின்
s
கிடை அமைச்சரைப் புழுக, “ பாரதி விழா
ாக்கி, .தேடிச் சோறு நித்த் தின்று . . .' ருக்க மாட்டானு? . . . . . .
翰虏彦

Page 16
(Pதுபெரும் எழுத்தாளர் தி. ஜானகி ராமனின் மறைவு இலக்கிய ஆர்வலர்களுக் குப் பேரதிர்ச்சியாகும். 1950 க்கள் முதல் அவர் இறக்கும்வரை நவீன இலக்கிய உல கில், குறிப்பாக நாவல், சிறுகதைத் துறை யில் அவர் தனக்கெனவோர் இடத்தை வகுத்துக் கொண்டு பெருமதிப்போடு விளங் கிஞர்.
1950களின் பிற்பகுதியில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த சிறகதை ஆசிரியர் சளில் ஒருவராகத் திகழ்ந்தார். தமிழில்
巽, 3 %ᏍᏈᏮᎦ
மூன்றே மூன்று நாவலாசிரியர்கள் தான் இருக்கிருர்கள் அவர்களில் ஒரு வ ர் தி. ஜானகிராமன் என்று அக் காலகட்டத்தில் க நா. சு. எழுதுவதுண்டு. க நாசு வுடன் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள் கூட நாவல் துறையில் தி, ஜா.வின் ஸ்தானத்தை மறுத்ததில்லை.
1960-ன் பின்னர் எண்ணிறந்த ஆற்றல் மிகு நாவல் சிறு க  ைத எழுத்தாளர்கள்
தோன்றினர்கள். ஆனல் தி. ஜா. வின் புகழும், கெளரவமும் ஓங்கியதே ஆன்றி,
ó22
 
 

தி. ஜானகிராமன்
அவரின் எழுத்துலகச் செல்வாக்கில் ஏற்ற இறக்கமே? சரிவோ நிகழவில்லை. ஏறக் குறைய முப்பதாண்டு காலமாக இலக்கிய உலகின் முடிசூடா மன்னனுக அவர் நிலவி ஞர். ஜனரஞ்சகமான எழுத்தாளராக மட்டு மன்றி, ஆற்றல் மிகு எழுத்தாளரும் "நாம் உங்கள் அபிமான வாசகர்கள் தாம் என்று ஏற்றிப் போற்றும் பெருமையோடு வாழ்ந்
தார்,
ஆசிரியனுகச் சிலகாலம் சேவை செய்த ஜி, ஜா, அ கி ல இந்திய வானெலியில்
மு:லிங்கச்
சென்னேயிலும், பி ன் ன ர் டெல்லியிலும் 1ரிை புரிந்த 7 ச், இளப்பாறித் தமது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு அவர் திரும் பிய பின்னரும் அகில இந்திய வானெவி அவரின் திறமையை மதித்து அவரது சேவை யைப் பயன்படுத்தியது. பதினுறு வயதில் எழுத ஆரம்பித்த தி. ஜா வின் கை இறக் கும் வரை ஒய் ந் த தி ல் லை, Gr. I. (6) நாவல்கள், ஏழு சிறுகதைத் தொகுதிகள், இரண்டு குறுநாவல் தொகுதிகள், மூன்று நாடகங்கள், மூன்று பயண நூல்கள், சில மொழிபெயர்ப்புகள் என்பன நூல் வடிவில்

Page 17
வெ6ளிவந்தன. இவற்றுள் சில, பலபதிப்பு களாக வெளிவந்தன.
* சித்திரமும் கைப்பழக்கம் " என்பர். பயிற்சியால் வயது முதிர்ச்சியோடு கை தேர்ந்த எழுத்தாளரானேர் பலர். தி ஜா. வோ ஒரு அபூர்வ மனிதர். " சிலிர்ப்பு " கதையை எழுதிய, மோகமுள் நாவலை எழு திய இளைய தி. ஜா. பாயசம்' கதையை அல்லது மரப்பசு நாவலை எழுதிய முதிய இ. ஜா, என்ற வித் தி யாச ம் கண்டு பிடிக்க முடியாது. இளமையிலேயே அவரி டம் ஒரு அபாரமான முதிர்ச்சி வயதின் தாக்கமோ வாழ்க்கையின் பாரமோ அவ ரின் இளமையின் வேகத்தை, வீச்சைத் தணிக்கவில்லை.
தி. ஜா, வின்- கதைகளில் 乌 yp u D nt 627 நகைச்சுவை, கிண்டல் இருக்கும். பாணி வேறுபட்டதாயினும், இததகைய ஓர் ஆழத் தோடு எழுதிய இன்னுெருவர் மறைந்த எழுத்தாளர் கு. அழகிரிசாமி. நகைச்சுவை யில் தி ஜர், விற்கு இணையாகச் சொல்லக் கூடிய வேறு தமிழ் எழுத்தாளர்கள் இல்லை.
தி. ஜா. ஆழ்ந்தகன்ற கல்வி ஞானம் உடையவர். அவரது தனிப்பட்ட வாழ்க் கைச் செய்திகள், விபரங்கள் வெளியில் அவ் வளவு தெரியாது. காரணம் அவரின் அடக் கமும் உயர் பண்புகளும் தான் வார, மாத இதழ்க%ள தம் புகழைப் பரப்ப ஒரு கருவி யாக எந்தச் சந்தர்ப்பத்திலும் இவர் பயன் படுத்த முயலவில்லை. மிக அருமையாக ஏதாவது ஒரு பேட்டி வரும் நாவல் பிறந்த கதை என்ருே, ஏன் எழுதுகிறேன் என்ருே பத்திரிகைக்காரர் கேட்டதற்காக தம்மைப் பற்றி, தன் எழுத்தைப் பற்றிச் சொல்வார். அச்சொற்கள் ஒவ்வொன்றும் ல க் கி ய ஆர்வலர்களுக்கு மணியானவை. எதைச் சொன்னுலும் அதில் புதுமையும், ஒளியும் பளிச்சிடும். ஆனல் நான் ஒர் ஆக்க இலக் கிய எழுத்தாளன் மட்டும் தான் என்று அடக்கத்தோடு ஒதுங்கும் தி ஜா. வை-அவ ரது பண் புக 2ள நேரடியாகவோ, பிறர் மூலமாக அல்லாது அவரது எழுத்துக்களின் மூலமாக மட்டுமே இ லக் கி ய உலக ம் தெரிந்து வைத்திருந்தது,

தி ஜா. வின் த ந்  ைத சமஸ்கிருத புலமை மிக்கவர். சமஸ்கிருத இலக்கியத்தை தந்தை மூலமும், கல்லூரியில் ஆங்கில இலக் கி பக்தையும் இளமையில் ஆழ்ந்து கற்றவர். தி ஜா விற்கு இசையிலும் சிந்த ஞானம் உண்டு. -
தமிழின் ஆற்றல்மிகு எழுத்தாள i சிலர் தேர்ந்த இசை ஞானிகளாக அமைந்ததோடு அவர்களது எழுத்திலும் இசைவெறி வெளிப் பட்டதை நவீன இ லக் கி ய வாசகர்கள் அறிவர். அத்தகைய இசைப் பித்தர்களில் தி ஜா. முதன்மையானவர். அவரின் 'மோக முள் " நாயகன் பு:பு வின் குரு “ ரங் கண்ணு ' பண்பட்ட ஓர் இல்சி ஞானி.
* மரப்பசு " நாயகன் " கோபாலி " சிறுவர் சிறுமியர்களையும் பாமரர்களையும் கூட தன் இசை மேதைமையால் கிறங்க வைப்பான். அவன் கச்சேரி செய்யும் அழகை தி. ஜா. வின் சொற்களில் படிக்க வேண்டும். தி.ஜா. வை நினைக்கும்போது ந. சிதம்பரசுப்பிர மணியனும் அவரது இதய நாதம் நாவலும் கட்டாயம் ஞாபகம் வரத்தான் செய்யும். சங்கீத ஞானம் அற்றவணுயினும் கூட ஒவ் வொரு வாசகனும் கலைஞன், கலை ஆர்வலன் தானே ! ஒரு " கிட்டு வையோ அல்லது * கோபாலி" யையோ மறக்க முடியுமா ? ஆனல் கிட்டுவிற்கும் கோபாலிக்குமிடையே எத்தனை வேற்றுமை? இந்த ஒப்பீடு தி, ஜா. வின் வாழ்க்கை நோக்கு, ஆளுமை என்ப வற்றையும் கூட இனம் காட்டுb.
தி ஜா வின் கதை சொல்லும் உத்தி கள் அலாதியானவை. கதையை சம்பா ஷணை மூலமே நடத்தும் ஒரு உத்தி.
** நான்தான் "' ஆளோடிக்கு மேல் அளிக்கல் விளக்குத் தொங்கிற்று. - . " நான் தான்னு “ ** Søði 6ðrggri LÉ) '' * அப சின்னச்சாமியா? ' வானெலி நா ட கம் ஒன்றைக் கேட்பது போல இருக்கும். குரல் ஏற்ற இறக்கம். தொணி யா வும் மனக்காதில் ஒலிக்கும். பாத்
623

Page 18
திரங்களின் மு: பாவமும், ஜாடைகளும், கிற்றுச்சுகுழல்களும் மனக்கண்ணில் விரியும்.
சென்னை, டெல்லி என்று இவர் தனது சூழலை வேறுபடுத்திக் கொண்டபோதும் தமது செந்த மண்ணுன தஞ்சாவூர் தான் இவரின் கதைகள் யாவற்றினதும் பின் புலம் அம் மண்ணின் மணம் இவர் எழுத்தில் வீசும்.
தஞ்சை காவிரி பாயும் வளநாடு; தமி ழகத்தின் தெற்களஞ்சியம்; நில மா னி ய அமைப்பு ஊறிப்போன இப்பிரதேசம் 1960க் களில் பசுமைப் புரட்சியின் சிறந்த எடுத்துக் j, fri - fres (Green Revolution) egy go) Le. 553). தஞ்சாவூரின் சாதியமைப்பு, பசுமைப்புரட்சி, விவசாயப்பொருளியல் உறவு மாற்றங்களை எண்ணும்பொழுது மார்க்சிஸ்டுகளுக்கு கனடி un egling), Tamri sä5:ô551 66i (Kathleen Gough) இன் எழுத்துக்களும், கு. சின்னப்பபாரதி யின் தாகம நாவலும் ஞாபகத்திற்கு வர லாம். தி. ஜாவின் எழுத்துக்களில் வரும் தஞ்சாவூரும் இதுதான என்ற வியப்பும் தோன்றும் ,
தி. ஜா. தமது எழுத்துக்களில் சமூக பிரக்ஞையை வெளிக்காட்டவில்லை என்றும் சிலர் கூறுவர். அரசியல் பிரக்ஞையை இவர் வெளிக்காட்டவில்லை என்பது உண்மை தான். ஆணுல் த ஞ் சா வூர் நிலமானிய அமைப்பின் சிதைவைக், கூட்டுக்குடும்ப அமைப்பின் உடைவை, பாலுறவுச்சிக்கல் களை அற்புதமாக இவர் சித்திரித்துள்ளார்.
தேவன் -
எழுத்தாளர் ' தேவன்-யாழ்ப்பாணம் " லும் , நாடகத்துறையிலும், வழக்கா( தாt . " வேர்ணன் அபயசேகரா"வுடன் * பெண் பாவை " என்ற பெயரில் அறு எழுத்து முயற்சிகள் சில நூல்வடிவிலு பத்தினருக்கு, எமது அனுதாபங்களைத்
62

அத்தோடு புதிய மதிப்புக்களை அங்கீகரிக் கும் முற்போக்காளராகவும் தோன்றுகிருர்,
இன்னும் ஓர் உண்மையையும் மனதில் இருத்துதல் வேண்டும். தி. ஜா சாட்டும் தஞ் சாவூர் 1960 க்குப் பிற்பட்ட தஞ்சாவூர் அல்ல. 1950 அல்லது அதற்குச் சற்று முந் திய காலத் தஞ்சாவூர்தான் அவர் நாவல் களில் வருவது (மரப்பசுவை விதிவிலக்கா கக் கொள்ளலாம்.)
தி. ஜா. அரசியலை நாவல்களின் பொருளா கக் கொள்ளவில்லை. அரசியல் அக்கறை உள்ள பாத்திரங்களைக்கூடக் கதைமாந்த ராகக் கொள்ளவில்லை, மரப்பசு அம்மினி பாரிசில் வைத்து அமெரிக்க இளைஞன் ஒரு வனைச் சந்திக்கிருளே, அந்த “புரூஸ்" ஒர் அற் புதம ன பிறவி. நாகரிக உலகின் மனச் ச ட்சி அவன், 1965 - 72 காலப்பகுதியில் வியட்நாம் யுத்தம் அமெரிக்க இளைஞர்களை ஒர் உலுக்கு உலுக்கியது. அவர்களின மனச் சாட்சியை அதிரவைத்தது. யுத்த எதிர்ப் பில் பல்லாயிரம் இளைஞர்கள் பங்குபற்றி னர். வியட்னும் விளைவுகளில் இன்ஞென்று 'ஹிப்பிஸம்" என்னும் சமூக எதிர்ப்பு இயக் கம் ஒரு கையில தன் குழந்தையை ஏந்திய வண்ணம் அந்த வியட்நாமிய யுவதி உமிழ்ந்த எச்சில்,அவளின் பார்வை புரூசை அதிரவைத் தன: அவன் வாழ்வின் திசையை மாற்றின. இதைத் தி, ஜா. வர்னித்திருக்கும் அழகை, வேகத்தை, ஆழத்தை, பார்வையின் விசா லத்தை-தமிழில் எந்த ஒர் அரசியல் நாவ லிலும் நான் சந்திக்கவில்லை. O
பாழ்ப்பாணம்
மறைந்து விட்டார். இலக்கியத்துறையி தி மன்றங்களிலும் அவர் ஈடுபட்டுழைத்
சேர்ந்து இப்சனின் நாடகமொன்றைப் பதுகளில் தயாரித்தளித்தார் . அவரது ம் வெளிவந்துள்ளன. அன்னாது குடும் தெரிவித்துக்கொள்கிருேம் ,

Page 19
காணுமற் போனவர்கள்
ஏரியல் டோர்வ்மனின் கவிதைத் தொகுப் பான " காணுமற் போனவர்கள் " என்னும் நூல் அவரது தாயகமான சிலியில் அரசியல் அமுக்கங்களால் துன்பப்பட்ட, அரசியல் கைதிகளாயிருந்து காணுமற் போனவர்கள் பற்றியது. " காணுமற் போனவர்கள் " எனும் சொல்லை மேற்கோள் குறியுள் இடக் காரணம், அவர்கள் எளிதில் மறைந்து விடி வில்லை. அவர்கள் எங்கிருக்கிருர்கள், இன் னும் இரகசியக் காவலிலா அல்லது பெய ரற்ற கல்லறைகளிலா என்று சிலருச்குத் தெரியும். அவர்கள் சித்திரவதை செய்யப் பட்டார்களா, படுகிறர்களா, சித்திரவதை யின்போது இறந்தார்களா என்றும் சிலருக் குத் தெரியும். இதற்கு மறுப்புகள் தெரி விக்கப்பட்டபோதும் இவ்வாறு கொண்டு போனமை, த டு த் து வைக்கப்பட்டமை, சாத்தியமான கொலைகள் என்பவற்றுக்குச் இல* பொறுப்பாளி கள புள்ளனர்.
சிலியில் கானுமற் போனவர்களுடைய' குடும்பங்கள் பிரசுரித்த முறையீட்டு மனுக் களில் ஒன்றின் சில பகுதிகள்;
* காலுமற் போன கைதிகள் " என். னும் பதம் எம் வீட்டிலிருந்து, எம் கண் முள்ஞலேயே அல்லது அவர்களது வேலைத்தலங்கள், கல்லூரிகள், பல்க லைக் கழகங்கள் என்பவற்றிலிருந்து பல சாட்சிகள் நிரூபணங்களுடன் கொண்டு செல்லப்பட்ட எம் குடும்ப அங்கத்தவ ரைக் குறிக்கும். இவர்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிருர்கள். இவர்களைத் தேட நாம் எடுத்த முயற்சிகளுக்கு,
" இந்த ஆள் ஒருபோதும் தடுத்து
வைக்கப்படவில்லை',

ஆன் ரணசிங்க
தமிழில் மைத்ரேயி
' இவர் நாட்டை விட்டுப் போய்
sí mrri ” ',
"இவர் மறைந்து வாழ்கிருர் '
என்பன போன்ற பதில்களே எம் முகத்தில் வீசப்பட்டன.
" காணுமற் போதல் * முழுதாகச் சிலி நாட்டுக்குரியதல்ல. ஹிட்லர் இந்த முறை 60) uj, s6 in Glugég, Nacht and Nebel எனப் பெயரிட்டான். தடுத்து வைக்கப் பட்டவர்கள் இரவோடிரவாக எடுத்துச் செல்லப்பட்டு ஒரு சுவடுமின்றி மறைந்தனர்.
கெளதமாலா, ஆஜன்ரீனுவிலும், மெக் சிக்கோ, பிறேஸிலிலும், சிரியா, யேமன் மக்கள் குடியரசு, ஆப்கானிஸ்தானிலும் ளெய்ர், ஈகுவேரோறில் கினிய , கென்யா, ரொடீஷியா, நமீபியா, எத்தியோப்பியாவி லும் கைதிகள் உள்ளனர். இவர்களிற் பலர் இரகசியமாகத் தடுத்து வைக்கப்பட்டபோது இறந்துமுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் தேவாலயக் குழுக்கள் 1975 இலிருந்து " காணுமற் போன " 200 க் கும் மேற்பட்டவர்களைப் பற்றிக் குறிப்பிட் டுள்ளன. இவர்களிற் சிலர் அங்கவீனராயும், சடலங்களாயும் கண்டுபிடிக்கப்பட , ஏனை யோர் இராணுவத் தடுப்பு முகாம்களில் மீளப்பிரசன்னமாயினர்.
இக் கவிதைகள் - காளுமற் போனவர் களின் குடும்பங்கள் அனுபவித்த கொடுந் துயரை ஊர்ஜிதப்படுத்தும் சான்றிதழ்கள்;
625

Page 20
கொண்டு போகப்பட்ட உறவினர் பற்றிய செய்திகளுக்கான காத்திருத்தல்களினதும், மனத்துயரை விழுங்கிக் கொண்டு தம் அன் புக்குரியவர்களைத் தேட எடுத்த துணிகர முயற்சிகளினதும் வெளிப்பாடுகள்; கொண்டு செல்லப்படுதலினதும் சித்திரவதையை எதிர் நோக்கிச் சிறையில் காத்திருத்தலினதும் பயங்கரத்தின் சித்திரிப்புக்கள். இப்பயங்க ரம் அவர்களால் மிகச் செறிவாக உணரப் படும். ஏனெனில் தடுத்து வைக்கப்பட்ட இடங்கள் இரகசியமானதால் இவர்கள் முழு
நம்பிக்ை
* எட்கார்டோ என்றிக்குவ்
எனது மகன் கடந்தவருடம் மேமாதம் காணுமற்போய் விட்டார்
அவர்கள் அவனைச் சில அழைத்துச் சென்றனர். சில வழமையான கேள்வி கூறிஞர்கள்.
வண்டி சென்ற பின்புஅந்த லைசன்ஸ் தகடு அற்றி அவனைப் பற்றி வேறெை எம்மால் அறிந்துகொள்ள
ஆளுல் இப்போது நிலைை இப்போதுதான் ‘ வெளியே நாம் கேள்விப் பட்டோம் ஐந்து மாதங்களின் பின்பு * கிறிமோல்டி வில்லா வில் சித்திரவதை செய்தார்கள் புரட்டாசி இறுதியில்,
கிறிமோல்டிஸிற்குச் சொந் அவனை விசாரித்துக் கொ
ó芝校

தாகத் தம்மைச் சிறை செய்தோரின் கரு ஃணயிலேயே தங்கியுள்ளனர்.
நம்பிக்கை என்று தலையங்கமிடப் பட்ட கவிதையில், ஒரு பெற்றேரின் ஒரே ஒரு ஆறுதல் அடுத்த வருடமும் காவற் டையினர் தம் மகனைத் துன்புறுத்தினர் என்னும் செய்தியைக் கேட்போம் என்ற திரிபுபடுத்தப்பட்ட நம்பிக்கை தான்; ஏனெ னில், இது அவர்களது மகன் இன்னும் உயி ரோடு இருப்பதையல்லவா காட்டுகிறது
s
ஸ் ' இற்கு
8-ம்திகதியிலிருந்து
'மணித்தியாலங்களுக்கென்றே
களைக் கேட்கவென்றே
ற கார் சென்ற பின்புதயுமே
முடியவில்லே.
மகள் மாறிவிட்டன.
வந்த நண்பனிடமிருந்து
, அவனே, ல் வைத்து
என்று.
தமான சிவப்பு வீட்டில் ‘ண்டிருந்தார்களாம்.

Page 21
அவர்கள் கூறுகிருர்கள் : அவனது குரல், அலறலைத் தாம் அடையாளம் கண்டத அவர்கள் கூறுகிறர்கள். ஒலர் என்னிடம் வெளிப்பன என்ன காலமப்பா இது. என்ன உலகம், என்னநாடு
நான் கேட்பது என்னவெனி அவர்கள் தம் மகனை இன் சித்திரவதை செய்கிருர்கள் • என்பதை அறிந்து கொள்வ ஒரு தாயின் சந்தோஷம்,
ஒரு தந்தையின் சந்தோஷம் தங்கியிருக்கிறது என்பது எ
ஓ ! இது அவன் இன்னும் - ஐந்து மாதங்களின் பின்பும் உயிர் வாழ்வதையன்ருே க
எமது மிகப் பெரிய நம்பி அடுத்த வருடத்தில் எட்டு மாதங்களின் பின்புப் * அவனைத் துன்புறுத்துகிருள்க என்பதைக் கேள்விப்படுவது
இவ்வாறே. அவன் இன்னுமின்னும் உயிர்வாழக் கூடும், முடியு
நன்றி

s
டயாயே கூறுகிருர்கள்:
இதுவென்று.
ல், ன்னும்
தில் 5 Tair
'வ்வாறு ?
ாட்டுகிறது
க்கை
b
தான் ,
SUN
酸7

Page 22
முகங்கள்
so வரதராஜன்
மாதம் முடிய இன்னும் எட்டு நாட் கள் இருக்கின்றன,
ஒரு தாளே எடுத் து, தான் இன்று போகவேண்டிய பகுதி களை அதில் அவன் குறித்தான். சைக்கிளோட்டத்துக்கு வசதி யான விதத்தில் ஒரு படமும் வரை ந் து கொண்டான். அவன் இன்று போகவேண் டிய பதினுலு வீடுகளும் ஒவ்வொரு திக்கில் இருந்தன. அத்தனை வீடுகளுக்குமாக பதி னைந்து பதினறு  ைம ல் கள் வரை அவன் இன்று ஒடவேண்டியிருக்கும்.
ஒவ்வொருநாளும் போல இன்றைக்கும் கடையிலேயே உட்கார்ந்து Gold Leaf ஸிக ரெட்டுகளை அடிக்கொருதரம் புகைத்துக் கொண்டிருக்கலாம். எதிர்த் தேநீர்க் கடை யில் சுசீலாவின் சோகப்பாட்டுகள் போடு வார்கள் ; கேட்கலாம். ஒண்ணரை மணிக்கு மஹா வித்தியாலயம் கலைவதில் பதினஞ்சு மிஷங்கள் போகும். ஆனல் இரண்டாயி ரம் ருபாக்கள் வரையில் இந்த மாதமும் இவன் இழக்கத் தயாராக இருக்க வேண் டும். அவன் வேலை பார்க்கும் கொம்பெனி அவனுக்கோ அல்லது அந்தப் பதின்ைகு வீடுகளுக்கோ த பவு தாட்சண்யம் காட்ட மாட்டாது. இந்தப் பகுதி வாடிக்கையா ளர்களிடமிருத்து மாதாந்தப் பண த்  ைத இவன் நூறுவீதம் அறவிட வேண்டும். அல் லது அந்த தொகையை மாத முடிவில் இவன் கொம்பெனிக்குக் gL-5 gol infrará வேண்டும்.
4" x 8 சைஸ் அட்டைகள் பதினன் கைத் தெரிந்தெடுத்து, நகுலன் வரிசைப்படி அடுக்கிக் கொண்டான். இந்த அட்டைக ளில் வாடிக்கையாளன் பெயர், விலாசம், கெ 7 ம் பெனி யில் பெற்றுக்கொண்ட பொருள், பொருளின் இலக்கம், செலுத்
ཆེ་
6

திய தொகைகள், உள்ள பாக்கி. இப் படிப் பல முக்கிய விபரங்கள் இருக்கும். எதிர்த் தேநீர்க்கடையில் இருந்து வரும் தேநீர்க் கிளாஸ்கள் மேசைமீது வைக்கப் படுவதைத் தவிர்க்கவும் நகுலன் இந்த அட் டைகளைச் சில வேளைகளில் பாவிப்பதுண்டு.
ஜன்னலை முதலில் நகுலன் மூடினன். பிறகு கடைக் கதவுக்கான பலகைகளை இழுத் துச் சாத்தத் தொடங்சினன். இப்படிப் பூட்டுவதைக் கொம்பெனி அனுமதிக்காது. ஒருவேளை இர ண் டு நாட்களின் பின்னர் District Manager g)l-lifoliigi guiljuq gif அறிவுறுத்தலுடன் க டி தம் ஒன்று வர a) rub, ... . . 'Under no circumstances should your point be closed. I am very perturbed over your attitude and the excuse given cannot be accepted. If your assistant had gome on leave, vou should have made other arrangements.
முன்பொருதரம் D, M. இடமிருந்து இப்படி ஒரு கடிதம் வந்தது. அத்தக் கடி தத்தை இவனுடைய உதவியாளன் மனே கரனும் பார்த்திருக்கிருன். எனினும் அவன் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஊருக்குக் கிளம்பி, செவ்வாயிலோ அல்லது புதனிலோ வருவதில் எவ்வித மாற்றமும் இல்லை.
இங்கே இவன் கதவைச் சாத்தி சைக்கி ளைத் தள்ளத் தொடங்கிய நேரத்தில் மனே கரன் மட்டக்களப்பு சிங்கள வாடிச் சந்தி யில் தன் சினேகிதர்களுடன் கூடிநின்று *கமலஹாசனுக்கு அஸிட் வீச முயற்சியெ டுத்தது ரஜனியின் ஆட்களா, அமிதாப்பச் சனின் ஆட்களா " என்ற சுவையான விவா தத்தில் இறங்கியிருக்கக் கூடும்.

Page 23
இப்போதைக்கு உள்ள வெயிலே அவ னுக்குப் பயத்தைத் தருமளவுக்கு இருந்தது. நேர ஆக ஆக இன்னமும் கடுமையாக இருக்கும் என உணர்த்திற்று.
றலி சைக்கிள் ஒடத்தொடங்கிற்று. நகுலனுக்கு சந்தோஷம் தரும் நேர். பாதை இந்த வளைவைக் கடந்ததும் வரும். அவன் வாடகைக்கு இருக்கும் வீடு, இந்த ஊரின் நீர்ப்பாசன அலுவலகம், பொலிஸ் நிலையம், ரோஹினியின் வீடு . . . எல்லாம் இந்த நேர்பாதையில்தான்,
அந்த நேர்பாதை காலை வேளைகளில் தான் மிக அழகு பெறுகிறது. மோகன், சுஹாசினி போல ரெண்டு பேரைக் கூட்டி வந்து, இந்தப் பாதையால் ஒட வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க வேணும் போல் தோன்றும். எல்லாம் இந்தக் காலையிலும் மாலையிலும் தான் பிறகு வெயில், வாகனங் கள், புழுதி, இருள் எனப் பல சங்கதிகள் இந்தப் பாதையை ஆக்கிரமித்து விடுகின் றன.
ஓர் ஆழமான மெளனத்தோடும், சோகத்தோடும் இருப்பது மாதிரித்தான் எப்போதும் ரோஹினியின் வீடு. g லொன்றை நடுவில் வைத்துக் கொண்டு தெருவிலிருந்து கொஞ்சம் தள்ளியிருந்தது ரோஹினியின் வீடு. ரோஹினியை இனி நகுலனல் காணமுடியாது. ரோஹினியின் பிரின ஸி பல் நகுலனைக் கூப்பிட்டுச் சென் ஞர். 'தம்பி, சிலப்பதிகாரக் காலத்திலி ருந்து நடந்து வரும் கொடுமை இது." trfeit ஸிப்பல் பேசிய தோரணையில் அவருக்கும் இந்தக் ‘கொடுமை" நேர்ந்திருக்க வேணும் என நகுலனுக்குப் பட்டது. அந்தக் கோடை விடுமுறைக்கு முதல்நாளுடன் அவனையும், பள்ளிப்படிப்பையும் ரோஹினி பிரிந்தா யிற்று.
கொஞ்சம் தள்ளி நகுலனின் வீடு வந் தது. நகுலன் தன்வீட்டுக்குப் போகவில்லை. போக வேண்டிய அவசியம் இருக்கவில்லை. சளி காலைச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண் டிருப்பாள். காலையில குடிக்க மறந்துவிட்டு

வந்த பாலைத் திரும்ப ஊற்றித் தரப்பார்ப் பாள். நேரந்தவறி விட்டால், பாலைக் குடிப் பதும் கஷ்டம் வயிற்றுக்கும் கஷ்டம்,
பால்குடிப்பது ஒரு செளக்கியத்துக்காக என்ற நிலைமை மாறி ஒரு நிர்ப்பந்தத்துக் காக என்கிற மாதிரி ஆகிக் கொண்டு வரு கிறது. வாழ்க்கையில் பால் குடிப்பதை மாத்திரமல்ல, ஒவ்வொரு செயல்களையும் நிர்ப்பந்தத்தின் பேரிலேயேதான் செய்து வருவதாகவே நகுலனுக்குத் தோன்றிற்று.
பொலிஸ் ஸ்டேஷன் டக்கம் சைக்கிளைத் திருப்பி அலரிமரம் ஒன்றில் சைக்கிளைச் சாத்திவிட்டு முதலாவதாய் இரு ந் த "க்வாட்டர்ஸை" நோக்கி நகுலன் போஞன்.
வழக்கம் போல மிஸிஸ். ஜயசேஹர வீட்டில் இருந்தாள். இனித்தான் பொலிஸ் ஸ்டேஷனில் இருக்கும் சார்ஜென்ட் ஜய சேஹரவுக்கு தகவல் போய் இங்கு வர வேண்டும்,
மலர்ந்த முகத்துடன் 'வாடி வென்ட" என் முள் மிஸிஸ். ஜயசேஹர. இவன் ஒரு நாற்காலியில், உட்கார்ந்து ஜயசேஹரவுக் குரிய அட்டையை எடுத்து, பாக்கியாக அவர் செலுத்த வேண்டிய தொகை எவ் வளவு எனப்பார்த்தான். ரூபா இருநூற்றி எழுபத்தைந்து.
மிஸிஸ். ஜயசேஹர சிரிப்பை அடிக்கடி நுழைந்து சிங்களத்தில் ஏதோ கூறிக்கொண் டி?ந்தாள். அவள் என்ன சொல்ல முயல் கிருள் என்பது நகுலனுக்குப் புரியாமல் இலலை. "தையல் மெஷினில் ஏதோ பிழையிருக்கிறது மெஷின் மேசை பளிச்சென்று இல்லை. தாய்லாந்தின் பளபளப்பான மேசையொன்றை இதற்குப் பதிலாக மாற் றித்தர முடியுமா? " இவற்றைத் தவிர அவள் எதைக் கேட்டுவிடப் போகிருள்? ஜயசேஹரவிடம் இந்த சங் சடம் இவலே. உச்சரிக்கும் விதத்தைத் தவிர ஜயசேஹர வுக்கு நகுலனே விட தமிழில் நாலுவார்த் தைகள் கூடத் தெரியலாம்.
629.

Page 24
புன்னகை பூத்த முகத்துடன் எல்லா வற்றையும் செவியிலேற்றிக் கொண்டிருப்ப தைத் தவிர வேருென்றும் செய்ய இயலா மல் இருந்தது நகுலனுக்கு மிஸிஸ். ஜய சேஹரவுக்கு சற்று எரிச்சலாக இருந்திருக்க வேண்டும். சுவரோடு கதைப்பதற்காகவோ என்னவோ சமயலறைப் பக்கம் போனள்.
சார்ஜென்ட் ஜயசேஹர வேகமாக அப்போது உள்ளே நுழைந்து அதே வேகத் gill-gir 'Hello Good morning' 676i, a சொல்லிவிட்டு நகுலனின் எதிரில் உட்கார்ந் தார்.
'Good morning' 67 aircair isgaugir. பிறகு சற்று சந்தேகப்பட்டு தான் சொன் னது ஜயசேஹரவுக்குக் கேட்டிருக்குமா என்ற எண்ணத்துடன் மறுபடியும் *Good morning” சொன்னன். அடிக்கடி சஸியும் இவனுக்கு ஏசுவதுண்டு. "வாய்க்குள் என்ன கதை? நன்முய்ச் சத்தம் போட்டுக் கதை யுங்கள்" என்று.
ஜயசேஹரவிடம் கருருடன் காசு கேட்கமுடியாது. இத்தகைய தொழிலைச் செய்யும் நகுலனைப் போன்றவர்களுக்கு அவ சின் உதவி அடிக்கடி தேவைப்படலாம். தவணைமுறையில் சைக்கிளுக்கு பணம் கட்ட ஒத்துக் கொண்டு எடுத்துப் போய், ஐந்து மாதங்களுக்கு தலையைக் காட்டாமல் ஒரு வன் ஒளித்துத் திரிந்தபோது குறிப்பிடத் தக்க உதவிகள் செய்தவர் ஜயசேஹர.
தினமின*வில் இன்று வெளியாகியுள்ள முக்கிய செய்திகள் பற்றி ஜயசேஹர நகுல னுக்குச் சொன்னர். Dr. நெவில் பெர்னன் டோவைப் பாராளுமன்றத்திலிருந்து வெளி யேற்றுவது சரியான முடிவு என்று கூறி, நகுலனுடைய அபிப்பிராயத்தையும் கேட் டார் ஜயசேஹர. நகுலனுக்கு இம்மாத முடிவுக்குள் இரண்டாயிரம் ரூபா தேவை யாய் இருக்கும்.
* "சரிதான்" என்ருன் நகுலன், Tiger movement ஐப் பற்றி அவனுடைய அபிப் பிராயத்தைக் கேட டார் ஜயசேஹர. அதற்

கும் சிரிப்பைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று நகுலனுக்கு. ஜயசேஹர ஒரு பொலிஸ்காரர்தான் எனினும் சில விசேட குணும்சங்கள் இருப்பதை மறுப்பதற்கில்ஃ:
நகுலனச் சந்திக்க வோ அல்லது மாதாந்தப் பணம் கட்டுவதற்கோ கடைக்கு வரும் போதெல்லாம் நகுலன் Tea வாங் கித் தர முயற்சித்தால் ஜயசேஹர தடுத்து விடுவதுண்டு. Tea வாங்கித் தருவது கூட ஒரு வகையான லஞ்சம் என அவர் எண்ணி யிருக்கலாம். எனினும் அவர் நெடுநாட்க ளாக நகுலனிடம் கேட்டுக் கொண்டே வரும் ஒரு விஷயம் : தனது தையல் மெஷின் மேசையை மாற்றித்தரவேண்டும் என்பது. "செய்யலாம்" என நகுலனும் சொல்லி இருக்கிருன். எப்படிச் செய்வது எனத்தான் இவனுக்கு விளங்கவில்லை.
திடீரென அவன் வைத்திருக்கும் தாடி பற்றி ஜயசேஹர கேட்டார். Tiger Movement ல் இருந்து, தாடியை நோக்கி கேள்வி வந்தது நகுலனுக்கு என்னவோ போல் இருந்தது. ரோஹினியின் ஆசைப் படி தாடி வைத்திருக்கிறேன்" என்று உண் மையைச் சொன்னல் ஜயசேஹரவுக்க சப் பென்று போய் இவன் முகத்தில் காறித் துப்பி விடவும் கூடும்.
farian). ஜயசேஹர தந்த கோப்பியைக் குடித்துக்கொண்டே ஜயசேஹ ர விட ம் GIF fr6ð (G96ö7. “ “ Balance F(ab Two hundred and seventy-five rupees go digg."
'"Yes... Yes' 67 aircuit go, guGs anot முகத்தில் சற்று ப்ரகாசம் குறைந்திருந்தது.
'இறுபத்தஞ்சாங் தேதி. நான் கட் றேன். ப்ரொப்ளம் இல்லியே.?
* 'இல்லை" என்பதுதான் சொல்லப்பட வேண்டிய பதில் என நகுலனுககுத் தெரி uyth. 'Right... Thank you. Gut usibio வாறன்."

Page 25
சைக்கிளை எடுக்க அலரிமரப்பக்கம் போன நகுலன் தன்னைக் கடந்து அவசரம் அவசரமாக பொலிஸ் ஸ்டேஷனை நோக்கிப் போகும் ஒருவனைப் பார்த்தான். முன் தலை யில் இருந்து ரத்தம் வடிந்து சட்டை நிறை யப் பட்டிருந்தது. இன்னும் கொஞ்சநேரம் இங்கேயே நின்ருல் தலையொன்றை வெட் டிக் கையிலெடுத்துக் கொண்டு யாராவது ஒருவன் வந்தாலும் வரக்கூடும் என் நகுல னுக்குத் தோன்றிற்று.
இனி ஒந்தாச்சிமடம் போக வேண்டும். அங்கே இவன் சந்திக்க வேண்டிய வீட்டுக் காரன் அநேகமாக இருக்கமாட்டான். ஒவ் வொரு முறையும் சைக்கிள் பெல் அடித்து இவன் சலித்துக் கொள்ளும் போது, அவ னது மனைவியின் தலைதான் கதவிடுக்கு வழி யாய் வெளியே எட்டிப்பார்ச்கும். கொஞ் சம் ஒளியுடன் துடிக்கும் மின்விளக்கில் ஒளி நிலைக்குமா, மாயுமா என்ற மனத்தவிப்பை ஏற்படுத்துகிற மாதிரி ரெண்டுங்கெட்டான் நிலையில் கதவிடுச்கு வழியாய் ஒவ்வொரு முறையும் அவளது முகம். பிறகு தலையை இழுத்துக்கொண்டு அவள் உள்ளே போனல் அவ்வளவுதான். இனி அடுத்த வீட்டுக்சார ரைப் பிடித்து அவள் சேதி சொல்லி அனுப்ப, "அவர் இவனைத் தேடி வந்து பதில் சொல்வார். "வீட்டில் ஆம்பிளைகள் இல்லையாம் ?
கொஞ்சம் வேகமாக ஃபெடல் பண்ணி யதில் சீக்கிரமாய் ஓந்தாச்சிமடத்துக்கு வந்துவிட்டான். ஓர் ஐயத்துடன் தான் அந்த வீட்டருகே நின்று பெல் அடிக்க வேண்டி யிருந்தது.
உள்ளே Two-in-one இல் சிவாஜியும், மஞ்சுளாவும் காதல் புரிந்து கொண்டிருந் தார்கள். "அந்த ஆபத்தான நெலமையில என்ன செய்யறதுன்னே எனக்குப் புரியல்ல ராதா. அதான் அப்பிடி நடந்துக்கிட் டன். என்னை மன்னிப்பியா ராதா? ?
அப்படி என்ன் நடந்திருக்கும் என்றும், மஞ்சுளா அதற்கு என்ன பதில் சொல்லக் கூடும் என்றும் வெயிலில் நின்ற நகுலனுக்கு

விளங்கிற்று: 'கேற் தகரத்தில் நகுலன் தொடர்ந்து ஓங்கித்தட்ட உள்ளே சிவாஜி யினதும், மஞ்சுளாவினதும் தொண்டைகளை யாரோ அமுக்கியிருக்கக் கூடும். வீட்டுக் கதவைத் திறந்தவன் இவன் தேடி வந்த ஜெயராமன்தான். "கதவைத் திறக்காமல் விட்டிருக்கலாம் என ஜெயராமன் இப் போது எண்ணுவான்
*"ஹலோ, மனேஜர் என்ன இந்தப் பக்கம்?"
*பதினைந்தாம் தேதி கட்டவேண்டிய காசு. ஏழு நாட்கள் ஆகின்றன. என்ன இந்தப் பக்கம் எனக் கேட்கிருன்."
'ஒன்றுமில்லை. வெத்திலை போட்டுற் றுப் போகலாம் என்று வந்தன்' என்ருன் கிண்டலாக நகுலன்,
"உள்ளுக்குள்ள வாங்க. ஏன் வெயி லில் நிக்கிறீங்க? ' சைக்கிளை வேலியில் சாத்திவிட்டு உள்ளே போனுன் நகுலன்.
‘ஜெயராமன், கொம்பெனி வேன் பின் ஞல வருது. மெஷினை எடுத்து ரெடியாய் வையுங்கள். இல்லையெண்டால் வீணுகப் பொலிஸுக்கு எல்லாம் போக வேண்டி வரும்" என்ருன் ந குல ன். அவன் இப் படிச் சொன்னது ஜெயராமனுக்கு அதிர்ச்சி யளிக்கவில்லை. இப்படி எத்தனை தரம் கொம்பெனி வேன் பின்னுல் வந்து விட்ட தென்று ஜெயராமனுக்கு நன்ருகத் தெரியும்.
**பொறுத்ததோடு பொறுங்க மனேச் சர். அடுத்த மாசம் முழுக்காசையும் எப் பிடியும் கட்டிப்போடுவன். ஒரு சிக்கல்ல போனமாசம் மாட்டிற்றன்." இப்போது நகுலனுக்கு கோபம் கூடிற்று. 'நீர் என்ன கதைக்கிறீர், காசு கட்டுவதைத் தீர்மானிப் பது நீரா, நான? சாமானை வந்து எடுக்கிற நேரம் மிகவும் பயபக்தியோடு வாlங்கள். இப்ப நாங்கள் உங்கட வீடு தேடி அலைய வேணும். என்ன நினைச்சுக் கொண்டீர்? நாங்கள் உங்கட வீட்டு நாய்களா?
631

Page 26
ஜெயராமன் சற்று பயப்பட ஆரம்பித் திருந்தான். "சத்தம் அண்ணன், . காசு இருந்தால் கட்டாமல் இருக்க மாட்டன்"
**இதெல்லாம் தேவையில்லாத கதை" என்று குறுக்கிட்ட நகுலன் பிறகு குரலைத் தாழ்த்திக் கொண்டு "இஞ்ச பாரும் எங்க ளுக்குள்ள சிக்கல்கள் பற்றி உங்களுக்கெல் லாம் விளங்குறதில்லை நீங்கள் காசு கட்டி ஞலும் சரி, கட்டாட்டியும் சரி மாசக் கடைசியில அந்தக்காசை நாங்கள் கட்டி ஆகவேனும், உம்மைப் போல இன்னும் பத்துப்பேர் செய்தால் மாதக்கடை சியில எவ்வளவு காசு என்ர கையால போட வேண்டி வரும் என்று யோசித்துப் பாரும் அந்தக் காசுக்கு நான் எங்க போறது? என்ர வீட்டில காசு மரம் ஏதாவது இருக்குது என்று நினைச்சீங்களா?"
"இன்னும் ஒரு ரெண்டு நாள் தவணை குடுங்க. நான் கடைக்கு வந்தே கட்டி விடுறன்.""
கொஞ்ச நேரம் மெளனமாக இருந் தான் நகுலன்
'நம்பலாமா?"
இந்த நிமிஷ இக்கட்டிலிருந்து தப்புவ தற்காக அவன் கற்பூரம்கூடக் கொண்டு வருவான் போலிருந்தது. நகுலன் எழுந்து கொண்டான். ܗܝ
'இதுதான் என்ர கடைசி எச்சரிக்கை. இனி நான் வரப்போறதில்லை. சாமானைக் கொம்பெனி கொண்டு போச்சுதெண்டால் பிறகு கட்டின காசும் கிடைக்காது சொல் a6Gurtl. -si. ”
சைக்கிள் ஓடத்தொடங்கியது. எதிர்த் திசையில் போகும் செம மண்தெரு வழியாய் நேரே சென்ருல் ஒரு பள்ளிக்கூடத்தருகே கொண்டுபோய் விடும். கட்டிடம் கட்டி முடிந்து விட்டதோ, அல்லது ஒலைக்கொட் டிலில்தான் பள்ளிக்கூடம் இன்னமும் இயங் குகிறதோ தெரியாது.
692

கட்டிட நிர்மான நிறுவனமொன்றில் Work Supervisor Joes நி ய ம ன ம் கிடைத்து, இன்னும் பத்து சகாக்களோடு மூன்று வருஷங்களுக்கு முன்னுல் அந்தப் பள்ளிக்கூடத்துக்கு இவன் போயிருக்கிருன். அந்த நிறுவனத்தில் எட்டு மணித்தியாலங் கள் மாத்திரம் நீடித்த "பெருமை நகுல னுக்கு உண்டு. அன்று பின்னேரம் Camp இற்கு வந்த Inspector ஐ நகுலனுல் சகித் துக் கொள்ள முடியவில்லை. அவன் கதிரை யில் ஒற்றைக்காலைத் தூ க் கி வைத்துக் கொண்டு நின்ற தோரணையும், "நான் வெள்ளைக்காரனிட்ட அடிபட்டு வேலை படிச் சவன் நீங்களும் அடி வாங்கிறத்துக்குத் தயாராய் இருக்க வேணும்" என்று சொன் னதும், இவனது சக Supervisor கள் அவ னது ஒட்டை மோட்டோர் பைசிக்கிளை போட்டி போட்டு ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்ததும் நகுலனுல் சகிக்க முடியாமல் போயிற்று. "போங்கடா மடையன்களே” என்று விட்டு, அன்று ஐந்து மணிக்கு பஸ் ஏறியவன்தான்.
எவன் மடையன் என்பதைக் காலம் சொல்கிறது. இன்ஸ்பெக்டர் இப்போது யமஹா-100 மோட்டோர் சைக்கிள் ஒன்று வாங்கியிருக்கிருன், புதுவீடு ஒன்றுக்கும் அத்திவாரம் போட்டிருக்கிருன், Supervisor களின் நிலைமையும் அவ்வளவு மோசமான தாக இல்லை.
தெரு இறக்கத்தில் ஒரு கோயில் இருந் தது. தெரு இறக்கத்தில் சைக்கிளுக்கு வெகு உற்சாகம். பாதை முழுவதும் இப்படியே இறக்கமாகப் போய்க்கொண்டிருந்தால் மதி யத்துக்குள் அத்தனை Accounts guth பார்த்து முடித்துவிடலாம்.
கோயிலின் வலப்புறமாக ஆற்ருேரமா கப் போய்க்கொண்டிருசகும் பாதையில் இவன் இனிப்போக வேண்டும். ஒரே ஒரு சுகம். நிழலுக்கும், இந்தப் பா தக்கும் நெடுங்காலக் காதல். ஆண்டாண்டு கால மாக சூரியன் இந்தப் பாதையில் தோற்றுப் போவதற்கு சாட்சி சொல்லி எத்தனையோ மரங்கள் வழி நெடுக நிற்கின்றன.

Page 27
பாதையோரமரங்களுக்கும் ஆற்றுக்கும் இடையில் ஆள் உயரப் புற்கள், பிரம்புப் பற்றைகள் இருந்தன. புற்களின் அசைவில் அவ்வப்போது ஆற்றில் தோணிகள் தெரிந் தன. ஒரு பின்னேரம் யளிக்கா எலெக்ருே35 கெமராவை எடுத்துக்கொண்டு, இந்த இடத்துக்கு வந்து புற்களுக்கு இடையால் தோணியை வண்ணப்படம் எடுத்திருக்கி ருன். படம் கழுவப் பட்டு வந்த போது தோணியைக் காணவில்லை.
"சுஜாதாவின் கதைக்கு கரையெல்லாம் செண்பகப் பூ என்று தலைப்பு. . பாரதி வாசுவின் புதுப்படத்துக்கு வீதியெல்லாம் பூப்பந்தல் என்று பேர் . " அதே ஸ்டை லில் இதோ இன்னுெரு பேர் என நகுலன் சொல்லிக்கொண்டான். *வழியெல்லாம் நிழல்மரங்கள்"
ஒரு மைல் ஓடியபிறகு பாதையில் மரங்கள் குறையத்தொடங்கின. ஒரு மரத் திலிருந்து இன்ஞெரு மரத்திற்கான நெருக் கம் இடைவெளிகளால் போகப்போகக் கூடின. பிறகு மரங்கள் பாதையில் சட் டென இல்லாமலேயே போயின. ஒரு சந்தோஷம் திடீரென அறுபட்ட மாதிரி. இனி ஒரு கொலணியின் ஆரம்பம்.
எத்தனை முறை வந்தாலும் தங்கேஸ் வரியின் வீட்டை சட்டென அடையாளம் கண்டுபிடிப்பது கஷ்டமாகத்தான் இருக் கிறது. இந்தப் பக்கத்தில் எல்லாம் ஒரே மாதிரிக் குடிசைகள். ஏதாவதொன்றில் தையல்மெஷின் சத்தம் கேட்டால் அது தான் தங்கேஸ்வரியின் வீடு.
தென்னங்குற்றி ஒன்றில் சைக்கிளைச் சாத்தி விட்டு உள்ளே போனுன் நகுலன். கூனிக்கருவாட்டு மணம் மூக்குக்கு வந்தது. தங்கேஸ்வரி மீன்வெட்டிக் கழுவிக்கொண் டிருந்தாள். இவனைக் கண்டதும் சற்று வெட்கமாக இருந்திருக்க வேண்டும். பதட் டப்பட்டாள்.
" உள்ளுக்குள் இருங்கள். இந்தா வாறன்" என்று விரைவாகக் கிணற்றடிக்

குப் போளுள் அவள். நகுலன் உள்ளே போகாமல் தென்னைமரமொன்றில் சாய்ந்த படி நின்றன்.
இவனது கடைக்குப் பக்கத்திலுள்ள நகைக்கடையொன்றின் கணக்குப்பிள்ளை இரவில் இங்கு வந்து விட்டுப் போவதாக நகுலன் கேள்விப்பட்டிருக்கிறன், கணக்குப் பிள்ளை இரவில் பணம் கொண்டு வராவிட் டாலும் கட்டாயம் Bar Soap கொண்டு வரவேண்டும்.
இவள் கடைக்கு வரும் போதெல்லாம் இவனுடைய அளிஸ்டென்ட் மனேகரனும், இவளும் நகுலன ஒரு பைத்தியகாரன் மாதிரி நடுவில் வைத்துக் கொண்டு கதைப் பதுண்டு.
**மெஷின் வேலை செய்யுதில்லே, ஒரு தரம் வந்து பாக்க வேணும். '
"கீழேயா? மேலேயா? கீழ என்டால் ஒயில் போடவேணும்." (இந்த ரகமாய்.)
தங்கேஸ்வரி காசெடுத்துக் கொண்டு வந்தாள். நூற்றி இருபத்தைந்து ரூபாவுக்கு றசீது எழுதிக் கொடுத்து காசைப் பத்திரப் படுத்திக் கொண்டான் நகுலன்.
"எங்கட காசைப் பற்றிக் கவலைப்பட வேணும். நம்பிக்கையான காசு நாங்களே தேடிவந்து கட்டுவம்.”
நகுலன் போகத்தயாரான போது திடீ ரென ஞாபகம் வந்தவள் போல் தங்கேஸ் வரி சொன்னுள். 'இந்த மெஷினைக் கொஞ் சம் பாக்க வேணும் ஒரே சிக்கி அடிக்குது."
நகுலனுக்குப் பகீர் என்றது. சங்கட மான கட்டம். "யோசிச்சுப் பாருங்க. இன்னும் இருபது இருபத்தஞ்சு எக் கெளண்ட்ஸ் இன்டைக்குப் பாக்க வேணும்: இங்க சுணங்கிளுல் இன்டைக்கு ஒன்டும் நடக்காது. நாளைக்கு நான் வாறன். இல் லாட்டி அஸிஸ்டென்ட் பெடியனை அனுப்பி வைக்கிறன்.""
8.98

Page 28
நகுலன் வாசலுக்கு வந்து விட்டான். மெஷினில் சரியாக நூல் கோர்க்கக் கூடத் தெரியாமல் ஒன்பது மாதங்களை இந்தக் கொம்பெனியில் கடத்தியவன் இவன் ஒருவ ஞகத்தான் இருப்பான், சட்டப் பிரச்சினை கள் எழாமல் இருந்தால் ஒரு டிஸ்பென் ஸரியைத் தொடங்கி வெறும் டிஸ்பிரினுட னும், விக்ஸ் தைலத்துடனும் நகுலன் காலத்தை ஒட்டியிருப்பான். -
இனி ஈவிரக்கமில்லாமல் தா க்கும் வெயில், சைக்கிளும் தன்னுேடு சேர்ந்து அவஸ்தைப்படுவது போல் தோன்றிற்று நகுலனுக்கு இருள், வெயில், நிலவு, மழை . சில வேளைகளில் சைக்கிளுக்குக் கூட உயிர் வந்துவிடுகிறமாதிரி.
இனிப் போகவேண்டிய இடத்துக்குக் கொஞ்சத் தூரம் ஓடவேண்டியிருக்கும். சென்றடைய பகல் பன்னிரெண்டரை அள வில் ஆகிவிடலாம் என நகுலன் நினைத் தான்.
எனினும் அவன் கிருஷ்ணஸ்வாமியின் வீட்டை சற்றுமுந்தியே அடைந்து விட் டான். கிருஷ்ணஸ்வாமி வயலுக்குப் போய் அப்போதுதான் திரும்பி வந்திருந்தான். தான் வீட்டில் இல்லாத நேரங்களில் நகுல னின் வருகையை கிருஷ்ணஸ்வாமி அவ் வளவாக விரும்புவதில்லை. கிருஷ்ண்ஸ்வாமி மோட்டோர் சைக்கிளில் ஒவ்வொரு முறை யும் கடையைக் கடந்து போகும் போது நிறுத்தி 'Brother, நீங்கள் அலையத் தேவை இல்லை. நான் இங்கே வந்து காசைக் கட்டுவேன்" என்று சொல்லிவிட்டுப் போவான். நகுலனுக்கும், கிருஷ்ணஸ்வா மிக்கும் சுகமளிக்கக் கூடிய அந்தக்காரியம் இன்றுவரை நடக்கவில்லை.
கிருஷ்ணஸ்வாமி தேதியும், ஐந்நூறு ரூபாத் தொகையும் போட்டு ஒரு Cheque ஐக் கிழித்துக் கொடுத்தான்.
'போனமுறையும் உங்கட செக் ரிட் டேன் ஆயிற்றுது. இந்த முறை கொம்
'64

பெனி பாரமெடுக்குதோ தெரியல்ல" என் முன் நகுலன்,
'இல்லை . இல்லை இந்த முறை பேங்கில காசு இருக்குது. (சற்று யோசித்து) போனமுறையும் காசு இருந்ததுதான் ஸைன் வெச்சதில பிழை என்டு ஸெக்கண்ட் ஒஃபிஸர் சொன்னவர் ப்ரதர்"
றசீதைக் கொடுத்து விட்டு நகுலன் வெளியே வந்தான். இரண்டுவீடுகள் கழித்து அடுத்த வாடிக்கையாளர் இருந்தார். குண ரெத்தினத்தை வீட்டில் சந்திப்பதென்ருல் பொங்கல் நேரம், சித்திரை வருஷம், தீபா வளி, இந்த ஊர் பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழாக் காலம் இப்படி சில விஷேஷமான நேரங்களில் போகவேண்டும். குணரெத்தினத்தை மட்டுமல்ல. இந்த ஊரின் நிறைய வீடுகளில் ஆண்களைச் சந் திப்பது சாத்தியக்குறைவான விஷயம். யாழ்ப்பாணம் கன்னதிட்டிப் பகுதியிலும், கொழும்பு செட்டித் தெருவிலும் அவர்களை வருஷத்தின் பெரும்பாலான நாட்களில் காணலாம்.
குணரெத்தினத்தின் வீட்டுக்குப் போய் ஒவ்வொரு முறையும் திரும்பும் போது நகுலன் எண்ணிக் கொள்வான். இவர் களுக்கு மெஷின் தேவை இல்லை" என. தையல் வேலை அங்கே நடப்பதற்கான எவ் வித சாத்தியக் கூறுகளும் நகுலனுக்குத் தென்பட்டதில்லை. இவனே இரண்டுதரம் மெஷினில் ஒட்டடை தட்டிக் கொடுத்திருக் கிருன்.
குணரெத்தின்த்தின் மனைவி மூக்கால் கதைத்தாள். "ப்ரதர், அவர் இன்னும் மணிஓடர் அனுப்பல்ல. அனுப்பினவுடனே கொண்டு வருவன். " கொஞ்ச நேரம் நகுலன் பேசாமல் நின்றன்.
'மறக்காமல் அனுப்புவீங்களா?"
'அவ்வளவத்துக்கு நம்பிக்கையில்லையா -- ப்ரதர் 靜.鬆。

Page 29
१ **சரி. சரி, "" என்று அலுப்புடன் சொல்லிவிட்டு க்ைக்கிளைத் திருப்பினன்.
இனி அடுத்த Account ஐப் பார்க்க ஐந்து மைல்கள் போக வேண்டியிருக்கும் கொஞ்சம் களைப்பாய் இருந்தது நகுலனுக்கு.
எந்தத் தொழிலிலுமே சுதந்திரம் இல்லையோ என சைக்கிள் ஒடும்போது நகுலன் எண்ணிக் கொண்டான். இஷ்ட மான தொழில் எவனுக்கும் கிடைத்து விடுவதில்லை போலிருக்கிறது. ஒர் இன்ஸ் பெக்டரை சகிக்க முடியாமல் வேலையை உதறிவிட்டு வந்தவன் இப்போது இன்ஞெரு கூண்டுக்குள். உலகம் முழுவதும் இப்படிக் கூண்டுகள்தானு? நியூயோர்க்கில் இருந்து இலங்கை வரை உள்ள முகங்கள் தெரியாத எஜமானர்களுக்காக வெல்லாவெளியை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது நகுலனுக்கு வெட்கத்தை அளித்தது.
இந்த வேலையையும் உதறிவிடலாம். உதறி விட்டு என்ன என்ன செய்வது என்
ஜஸ் கிறீம் குளிர் பானங்கள்
பிஸ்கட், கேக் வகைகள்
கிடைக்குமிடம்
லிங்க

பதுதான் நகுலனுக்குக் கவலையைத் தந்தது.
விழுங்கக் காத்துக் கொண்டிருக்கும் இருள்
வாய்கள். பழைய படி சீனியின் ஹாட் வெயார் ஸ்டோர்ஸிற்குப் போய் "பில்" எழுதிக் கொடுத்துக் கொண்டு நேரத்தைப் போக்குவதா? அல்லது ஷாந்தி Recording Bar க்குப் போய் தலையில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாட்டுக்கள் பதிவு செய் வதா பழையபடி?
676ö767 Go) 4 unu jaay nr 1 b?
என்ன செய்வது?
சைக்கிளில் போய்க்கொண்டிருக்கிருேம் என்பதுகூட நகுலனுக்கு மறந்து போயிற்று. இனி நெல்வயல்கள் இரண்டுபக்கமும் பாதையில் தொடர்ந்து வரும்.
மாதம் முடிய இன்னும் எட்டுநாட்கள் இருக்கின்றன. ஐந்து மைல்கள் ஒரு தூர மாய்த் தெரியக்கூடாது என நகுலன்
தன்னைத்தானே தேற்றிக்கொண்டான்.
23 08-02-198 سے
) கூல் Liri
பஸ் நிலையம் மன்னர்
695

Page 30
பாரதி படும்
இலங்கைத் தமிழர்களின் தேசிய இனத் தன்மையினையும், சுயநிர்ணய உரிமையினை யும் இன்றுவரை ஏற்றுக்கொள்ள மறுத்து வருபவர், வெறும் பெயரளவிலான இலங் கைக் கம்யூனிஸ்ற் கட்சியைச் சேர்ந்த நா. சண்முகதாசன். இவர் ஈழம் என்பது இலங் கையின் பழைய பெயர்களில் ஒன்ருக இருந்தது என்பதை மறுப்பதுடன், இலங் கையைச் சிங்களவர்களிற்குரியதாகத் தாரை வார்க்கும் வரலாற்றுத் திரிபுகளையும் " தனது ' தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் பாதை எது " (1976) என்ற நூலில் (பக். 4 - 5) செய்துள்ளார், “ ஈழத்துப் பூதன் தேவனர் " என்ற சங்கப் புலவரையோ, ஈழத்துணவும் காழகத்தாக்கமும் " என்ற * பட்டினப்பாலை வரிகளையோ அறிய முயலாத " சீன நிபுணர் " சண்முகதாசன்.
" . எங்களுடைய கருத்துக்கு இன் னுமொரு அத்தாட்சியையும் எடுத்துக் காட்ட விரும்புகிருேம். இன்றைக்குத் தமிழ் பேசும் மக்களின் அமோக மதிப்பைப் பெற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியார் * பாரத தேசம் " என்னும் கவிதையில் இலங்கையைப் பற்றிப் பாடியுள்ளார்;
குமரனின்
அதி தீவிரத் தன்மையைப் போலியான முை யின் அடிப்படைக் குளும்சமாகும். இந்த அம்ச டுகள் " மெளனஞ் சாதிக்கின்றன என்ற அதனது அல, புதுசு போன்ற சஞ்சிகைகளைத் தொடர்ந்து உணர்வர், ஏனையவர்களைக் குற்றஞ்சாட்டும் குமரன் விடவுமில்லே! விமர்சகர், பதிப்பாளர் மு. நித்தி போன்றவர்களின் கைது பற்றியும் பயங்கரவாத டலப் பரிசுகளைப் பகிஷ்கரிப்பது தொடர்பாகவும் டுள்ளான்; அதுவும் எந்தவிதக் கருத்தினையும் ெ அறிக்கையைக்கூட பிரசுரிக்கவில்லை. ஆனல் தார வெளிப்படுத்துவதாகக் குமரன் “ தம்பட்டம் அt சிறுமையே துலக்கமடைகிறது:
66

பாடு ஊ 2
அப்போது இலங்கையைச் சிங்களத்தீவு என்றே அழைக்கின்ருர், “ சிங்களத் தீவி னுக்கோர் பாலமமைப்போம் ".
இதே கருத்தை " செந்தமிழ்நாடு " என் னும் கவிதையிலும் எடுத்துரைக்கின்ருர், "
" சிங்களம் புட்பகம் சாவக மாதிய தீவு பலவினுஞ் சென்றேறி. . "
என்று எழுதுகையில், இலங்கைத் தமி ழர்கள் பெருமையுடன் மதித்துக் கொண் டாடும் " பாரதியின் சில வரிகளேத் தனக் குச் சாதமாகப் பயன்படுத்தியிருப்பது வேடிக்கையும், மோசடித்தனமும் நிறைந்த காகும். ஒரு புறத்தில் * தேசிய ஒருமைப் பாடு " என்று ஈழத் தமிழர்களைத் திசை திருப்பச் " சில முற்போக்குகள் " பாரதி யைப் பயன்படுத்த முனைகின்றனர்; இன் னெரு புறத்தில் சிங்களப் பேரினவாதிகள் கூறும் அதே கருத்துகளை வலுப்படுத்தியும், சண்முகதாசனைப் போன்றவர்கள் " பாரதி " யைப் பாவிக்க முயல்கின்றனர். இவர்களி டமெல்லாம் பாரதி படும் பாடு, பெரும்
umrG95AT sñr !
சிறுமை
றயில் வெளிக்காட்டி வருவதே, குமரன் சஞ்சிகை மே இனஓடுக்குமுறைகள் பற்றி * யாழ். சிற்றே சமீபத்திய குற்றச் சாட்டிலும் வெளிப்படுகின்றது.
படித்து வருபவர்கள் இக்கூற்றின் பொய்மையை ா இவ்விடயத்தில் பெரிதாக ஒன்றையும் கிழித்து யானந்தன், கலைஞர் நிர்மலா நீத்தியானந்தன் தடைச்சட்டத்துக் கெதிராகச் சாஹித்திய மண் Fல வரிச் செய்திகளை மட்டும் குமரன்" வெளியிட் தரிவிக்காமல் - தழுவியபடி, பகிஷ்கரிப்பு பற்றிய மட்டுமே உண்மை நிலவரங்களைத் துணிவாக .க்கிருள். தம்பட்டம் அடிக்க அடிக்க * குமரனின் "

Page 31
பதிவுகள்
அ. யேசுராசா
(சிப்பத்துநான்கு திரைப்படங்களை இயக்கி
யுள்ள போதிலும், வெளிநாடுகளில் இன்னும் நன்கு தெரியவராதவராகக் குறிப் பிடப்படும் இத்தா லிய நெறியாளரான GomGco GurrGsordini (Mauro Balognini) யின் ஐந்து திரைப்படங்கள்-METELLO; A CRAZY DAY; BY THE OLD STAI RCASE; A SPLENDID NOVEMBER: INHERITANCE g& u Gor glá5rebuš தூதரகத்தினரால் பண்டாரநாயக்க ஞாப கார்த்தச் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் திரையிடப்பட்டன.
*பொலோக்நினி'யின் படங்களின் பிர தான கருப்பொருட்களாகச் செல்வம், பூர் ஷாவாக்களதும் குட்டி பூர்ஷ"வாக்களதும் வேஷதாரித்தனங்கள் நிறைந்த சமூகம், பெண்கள் என்பன சொல்லப்படுவதுண்டு, இந்த ஐந்து படங்களிலும் கூட இந்த அம்சங் களைக்காணலாம்.இத்துடன் வேறுசில பொது அம்சங்கள் இருப்பதையும் உணர முடிகிறது. (1) பணத்திற்கான நாட்டம் வெறித்தன மும் பேராசையும் நிறைந்ததாக, ஐரின் பாத் திரத்துக்கூடாக-இவள் பணத்திற்காக மூத் தவனை மணந்து, பின்னர் தம்பியுடனும், பணக்கார மாமனுடனும் உறவுகொள்கிருள் -INHERITANCE ảo QovofìủưQ6àng. A CRAZYDAY ல் காதலிக்குப் பிறந்த குழந் தையின் ஞானஸ்நானச் செலவிற்காகவும், பொதுச் சந்தையில் வேலைபெற்றுக் கொள் ளத் தேவையான 50,000 லியர்களிற்காக வும் அலையும் வேலையற்ற இளைஞர்கள் டேவிட் டின் தவிப்பின்மூலம் வேருெருவிதமாகவும் வெளிப்படுத்தப்படுகிறது. −

(2) துன்பம் நிறைந்த வாழ்க்கைச் சூழலைக் கொண்ட இத்தாலியச் சமூகமும், அது மாற வேண்டுமென்ற நோக்கமும் METELLO, A CRAZY DAY-gsu graftiggyb gigs அம்சம் அழுத்தமாக வெளிப்படுகிறது. ஆற்
றில் மண்தோண்டுபவனும், அதிலேயே பின் னர் மூழ்கி இறந்து போகின்றவனும், 'அரா ஜகவாதியுமான தகப்பன் சிறையிலிருந்து விடுதலையாகிவர வெளிவாசலில் சிறு குழந் தையுடன் மனைவி வரவேற்கும் காட்சியோடு ஆரம்பமாகி,வேறுகாலச்சூழலில் சோசலிஸ்ற் றும் கட்டடத் தொழிலாளியுமான மகன் (இவனது பெயரே "மெற்றெல்லோசலானி) சிறையில் நின்றும் வர அவனது மனைவி குழந்தையுடன் அவனை வரவேற்பதோடு முடிவடையும் METELLO இத் தன்மைகளை அழுத்தமாகவும், உயிர்ப்புடனும் சித்திரிக் கும் முக்கிய படமாகும். பின்வரும் குறிப்பு இதைச் செப்பமாகவே சொல்லுகிறது. “ஒரு குறித்த காலப்பகுதியில் குறிப்பிட்ட சமூகச் சூழலில் வாழுகிற ஒரு மனிதனின் வாழ்க் கையினைத் தனது மென்மையான உணர் திறன்கள் எல்லாவற்றுடனும் “பொலோக் நிணி இங்கே வரைந்து காட்டுகிருர், சிறைச் சாலைகளும், வேலைத்தளங்களும், நாளாந்த வேலையும், அரசியற் கூட்டங்களும், வேலை நிறுத்தங்களும் உயர்ந்த முறையில் அனுதா பத்துடனும் எளிமையுடனும் அணுகப்பட் டுள்ளன. பொலோக்நினியின் காட்சிப்படுத் தும் திறன் அவரது கமராவின் நகர்வுகளி னூடாக இங்கு அதன் உச்சத்தை அடைகி f)து." -
A CRAZY DAY di) tribuggyib, பின்னரும், முடிவிலும் வரும் dustman ஒரு குறியீடாகவே சித்திரிக்கப்பட்டுள்ளான்
67

Page 32
அழுக்கடைந்த சமூகத்தைச் சுத்தப்படுத்த வேண்டிய தன்மையை வலியுறுத்துவதாக, இடையில் ஒரு காட்சியில் தெருக்கூட்டுவோ ஞெருவன் சில வரிகளைச் சொல்கிருன்"ஆயுதங்கள் கிடைத்தால் புரட்சிக்கு இட் டுச் செல்லுவேன்" என. அடிமட்டமக்களின் நெருக்கம் நிறைந்த குடியிருப்புக்களும், அழுக்கான அதன் சுற்றுப்புறங்களும், அந்த மக்களின் அல்லாடல்கள் என்பனவும் ஐரோப்பியத் திரைப்படங்களில், மிக அரி தாகவே எமக்குக் காணக்கிடைக்கின்றன. சிங்கள நெறியாளர் தர்மசேனபத்திராஜ வின் அ ஹஸ் கவ்வ திரைப்படத்திற்கும் இப்படத்துக்குமுள்ள ஒத்த தன்மைகளும் ஆராயப்படத்தக்கன. ہم ت
(3) இயல்புபிறழ்ந்த ஆண் பெண் உறவுகள் INHERITANCE är o ஐரின் தமையனை மணந்து தம்பியுடனும் மாமனுடனும் உறவு கொள்கிருள்; இருபது வயதினனன "மெற் றெல்லோ தன்னைவிட வயதில் மூத்த வ ளும், விதவையும், சமுகத்தின் உயர் தட் டில் உள்ளவளுமான வயோலா' வுடன் உற வுகொள்கிருன்: அவனது முதற் காதல் அது: A SPLENDID NOVEMBER ai) 17 au தான "நினே மணமானவளும், தன் மாமி யுமான செற்றினுவைக் காதலிக்கிருன், உறவு கொள்கிருன், அலைக்கழிகிருன்.
)ே பிரமை கலைதல் "பொலொக்நினியின் முக்கிய பாத்திரங்கள் பல ஒரு குறித்த கட் டத்தில், தம் உழல்வு நிலைகளில் நின்றும் நீங்கக்கூடிய "வெளிச்சத்தை" பெற்றுக் கொள்கின்றன. அந்த வெளிச்சம் அவர்க ளின் பிற்கால வாழ்வின் திசையினை முற்றி லும் மாற்றியும் விடுகின்றன. பண மெல் லாம் இழந்த நிலையிலுள்ள மைத்துனன் தன் கண் முன்னலேயே திடீரெனத் தற்கொலை செய்துகொள்கிறதில், பேராசைக்காரியான “ஐரின் உலுக்கப்படுகிருள்: ஒரு மனிதனின் மரணம், இதுவரையுமான அவளது ஆளுமை யின் மீது ஓங்கி அறைந்துவிட்டதில் "அவள் குலைந்து போகிருள்; "வயோலா"வின் மீதான Fமுதற் காதலினைத் தொடர்ந்து நிகழ்ந்த
638

அவளது முந்திய காதலனுடனுன கடுஞ் சண் டையின் பின், அவளிடமிருந்து விலகி இரா ணுவத்திற் சேர்ந்து வெளி இடங்களிற்கு சென்ற "மெற்றெல்லோ", மூன்று ஆண்டுக ளின் பின்திரும்பி வயோலாவை ஆவலுடன் சந்திக்கச் சென்ற போது அவள் மணம்புரிந் திருப்பதையும் முந்திய காதல் வாழ்வைச் சாதாரணமாக எடுக்கின்றதை காணநேர்கிற போதுமே அவளைப்பற்றிய அந்தரமும், பெரு மையும் அவனுக்குக் கலைகின்றன; சகல அதி காரங் கொண்டவரும், தனது ஆளுமையினல் ஆச்சரியப்படவும்,அச்சப்படவுமான சூழலில் ஏனையோரை இருக்கச்செய்துள்ளவருமான “மனநோயாளர் ஆஸ்பத்திரியின் தலை வ ரான பேராசிரியர் பொனகோர்கி தானே ஒரு மன நோயாளிதான் என இளையவளான அன்கு என்ற சகவைத்தியரால் கடைசியில் உணர்த்தப்பட்டபோது, குலைந்து போகிருர், தான் கருதியிருந்ததுபோல் ஏதோ கிருமி ஒன்றினலல்ல சுற்றுச்சூழலினலேயே மன நோயாளிகள் உருவாகின்றனர் என்ற "அன்ன'வின் கருத்து தன்மூலமும் நிரூபிக்கப் பட்டுவிட்டதில் தன்னைப் பற்றி த் தான் கொண்டிருந்த உயர் மதிப்பீடுகள் பொய் யானவை என்பதைக் கசப்புடன் உணர வேண்டி ஏற்படுகிறது. "பாதுகாப்பான இடம்' என்பதே "பாதுகாப்பற்றதாயுள்ளது" என்பது உணரப்பட்டதில், தன்னைக்காப்பாற் றிக்கொள்வதற்காக, அங்கிருந்தும் ஒடி ச் செல்கிருர்,
(5) காட்சிப்படுத்தும் திறன் மிக் கவர் “பொலோக்நினி என்பது இந்த ஐந்து படங் களிலும் நிரூபிக்கப்படும் பொது உண்மை என்றபோதிலும், quick cuts உத்தியை வலு வுடனும் பெருமளவிலும் கையாள்வது இவ ரது முக்கிய தன்மையாகிறது. பாத்திரங்க ளின் மனேநிலைகளை வெளிப்படுத்துவதற்கும் முற்றிலும் மாறிய மனேநிலைகளிற்கு நகர்த் துவதற்கும் அதிர்ச்சியூட்டுவதற்கும் அவர் இந்த உதவியைப் பாவிக்கிருர், இது அவரது தனித்துவமாயிருக்கிறது. இந்த வெட்டுக் காட்சி உத்திமுறைக்கு நேர்த்துருவமான Panning (ஒன்றிலிருந்து இன்னென்றிற்குப்

Page 33
படிப்படியாக நகர்த்திச் செல்லல்) உத்தியை குறிப்பாக A Crazy Dayன் ஆரம்பத்திலும் இறுதியிலும் வரும் மாடிக் குடியிருப்புகளின் காட்சியிலும் சிறையிலிருக்கும் "மெற்றெல் லோ' விற்கும், வீட்டிலிருக்கும் அவனது இரண்டாவது காதலிக்குமிடையில் நடை பெறும் நீண்ட கடிதத் தொடர்புகளைச் சித்த ரிக்கும் காட்சியிலும் அவர் கையாளும்போது வெளியிடும் ஒத்திசைவும்-லயமும்கூட, அவ ரது சிறப்பை உணர்த்துவனவே.
சமூகப் பொறுப்புணர்வும், கலை ஆளுமை யும்திரண்ட முக்கியமான திரைக்கலைஞனுெரு வனுடன் எம்மைப் பரிச்சயப்படுத்தி வைத்த இத்தாலியத் தூதரகத்தினருக்கு நன்றி தெரி விக்கும் அதேவேளை "...எல்லா இலக்கியப் படைப்புகளும் பிரச்சாரமே செய்கின்றன. பொருள் அர்த்தம் அற்ற சொற்கள் அல்லது வாக்கியங்கள் எப்பொழுது இலக்கியத்தில் சாத்தியமோ அன்றைக்கே பிரசாரம் செய் யாத (அதாவது எந்தக்கருத்தும் கூருத) இலக்கியம் சாத்தியமாகும்’ என்று-"கலை வெறும் பிரச்சாரமே" என்று இன்றும் சொல் லித்திரியும் எமது முற்போக்குகள்" (தோழர் கள் / தோழர்கள் அல்லாத இருசாராருமே Metello, A Crazy Day Gustairo Lullfis2.its கட்டாயம் பார்க்கவேண்டுமென வற்புறுத் தவும் தோன்றுகிறது. “பிரச்சாரமாகும் கலை (எனப்படுவது) அல்ல கலையாகும் பிரச்சார மே ஏற்புடமை நிறைந்தது என்பதை இவற் றின்மூலம் அவர்கள் உணரக் கூடும்! ஆனல், இலக்கிய உலகில் முழங்கும் தீவிரக் கருத்துக் களைக்கூட-அதைத்தாண்டி இன்னுமொரு கலைவடிவமென்று வந்ததும் கோட்டை விட்டுவிட்டு நிறம்மாருத பூக்கள், 16 வய தினிலே போன்றவற்றை இவர்களிற் பலர் இரசித்துப், புழுகித்திரிகிறதைக் காண்கை யில், அதில் நம்பிக்கை கொள்வதற்கும் சங் கடமாயிருக்கிறதே!
★大
ஒவியத்துறையில் நாட்டங்கொண்டவர் கள் உலகப்புகழ் பெற்ற கலைஞன் பிக்காசோ வின் படைப்பு வாழ்க்கையில் Blue Period

Pink Period என்ற முக்கிய கால கட்டங்கள் இருப்பதை அறிந்திருப்பர் இலங்கையின் எழுத்துலகைச் சேர்ந்தவர்கள் அல்லது சேர்ந்ததாகக் காட் டி க் கொள்கிறவர்கள் பல ரின் வாழ்க்கையிலும் வேறுவகையின தான வர்ணக் காலங்கள் (அரசாங்கங்களின் நிறங்களிற்கேற்ப) இருந்திருப்பதை / இருப் பதைக் காணலாம். நீலத்திலிருந்து பச்சைக் கு மட்டுமல்ல, கடுஞ் சிவப்பு வெளிறிப் போக நீலம் பச்சையென மாறிக்கொள் ளும் "யோகமும் சிலருக்கு நிகழ்கிறது.
சரி, தினகரன் வாரமஞ்சரியில் அறுவடை செய்யும் "அன்பன் எஸ் தி க்கு வருவோம். இவர் காட்டும் சலசலப்புகளினல் பலர் வாயி லும் இவரது பெயர் தற்போதுஅடிபடுகிறது. ஆனல் உண்மையில் 1977ன் முன்பு-சிறீ லங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கத்தில் வடக்கின் "அரசியல் அதிகாரி Political Authority) அருளம்பலம் என்பவர் செங் கோலோச்சியபோதே இந்த "எஸ்தி" என்ற எஸ். திருச்செல்வம் "பிரபலம் பெற்றிருந் தார். அது இவரது Blue Period இப்போது யூ.என்.பி அமைச்சரை வைத்துக் கூட்டம் நடத்துகிறர் அரசினைப் புழுகி எழுதுகிருர், இது இவரது Green Period ஆகலாம். இத்த கையவர்தான் சாஹித்திய மண்டலப் பரிசுக ளைப் பகிஷ்கரிப்பது தொடர்பாக ஒன்பது கலை, இலக்கிய அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகளிற்கு எதிராகக் கிறுக்குகையில் 'சில தீய சக்திகள் தங்கள் வேலைகளை ஆரம். பித்துள்ளன" என்றும், "இப்போது இலக் கியத்துள் அரசியலைப் புகுத்திக் கலங்கிய குழத்தில் மீன்பிடிக்கப்பார்க்கிருர்கள்" என் றும் குறிப் பி டு கி ருர், யாழ்ப்பாணத்தில் கூடிய அமைப்புகள் இலங்கை முழுவதற் குமான பரிசுமுடிவுகளை எப்படித் தீர் மா ணிக்கமுடியும் என்று கேட்டு மலையகத்தமிழர் கள், கிழக்குமாகாணத் தமிழர்கள், யாழ்ப்பா ணத்தமிழர்கள், முஸ்லீம்கள் போன்றவர்க ளிடையில் பேதத்தை உருவாக்கும் விஷக்க ருத்துக்களையும் கக்குகிறர். இந்த அரசாங் கத்தின்போதே சாஹித்தியமண்டலப் பரிசு கள் அபிப்பிராய பேதத்திற்கு இடமில்லாத
639

Page 34
வாறு ஒழுங்காக வழங்கப்பட்டுள்ளன எனப் புழுகுவதன் மூலம் தனது அரச விசு வாசத்தையும் காட்டிக்கொள்கிருர், அத் துடன் நில்லாது பகிஷ்கரிப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களைச் "சில்லறைகள்" என்று குறிப்பிட்டு "மன்னிக்கத் தெரிந்த தமிழினம் இவர்களையும் நிச்சயம் மன்னிக்கும் என்ப பதில் ஐயம் இல்லை' என்று எள்ளல் தொ னியுடன் மூதலைக்கண்ணிரும் வடிக்கிருர், "சில்லறைகள்" "நோட்டுக்களில்" இவர் ரொம்பவும் அக்கறை கொண்ட வர் போலும்! இப்பொழுது முக்கியமானதொரு கேள்வி எழும்புகிறது. "தமிழினத்தின் மன் னிப்பினைக் கேட்டு இரந்து நிற்கவேண்டிய erfasait utř?
முழுத்தமிழினத்தின் மீதுமான அநீதி களை உணர்ந்துள்ளதோடு, அதற்கெதிராகக் கலை இலக்கியத்துறையைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பினைக் காட்டவேண்டுமென முயல்ப வர்களா? அல்லது சுய இலாபங் காரண மாக இத்தகைய சமூக அக்கறை கொண்ட நடவடிக்கைகளிற் கெதிராக இயங்கித் தமது அரசவிசுவாசத்தைக் காட்டும் பச்சோந்தி és GTIT?
நாம் வாழும் காலகட்டத்தில் இத் த கைய கேள்விகளிற்கான பதில், ஒன்றே ஒன்றுதான்!
★女大
இலக்கியக் கிசுகிசுப்புக்களை'யும் (சினி மாக் "கிசுகிசுப்புக்களைப் போல) அவதூறுக ளையும், குறித்த சிலரைப் பிரபலப்படுத்து வதற்காக அடிக்கடி புகழாரம் சூட்டுவதை யும் நோக்கமாகக் கொண்டே "அறுவடைப் பகுதி வந்துகொண்டிருக்கிறது. அன் பன் எஸ்தியே இதை எழுதுவதாகக் குறிப்பிட் டுள்ள போதிலும் "முற்போக்கு" () என ச் சொல்லப்படும் செ. யோகநாதனும் இணைந் தே இதனைச் செய்துவருவதாக இலக் கிய உலகில் பரவலாக நம்பிக்கை நிலவிவருகின் றது. அலையைப்பற்றியும், என்னைப்பற்றியு
640

மான குறிப்புகள் சில 21 - 11 - 82, 28 - 11 - 82ம் திகதிகளிலான "அறுவடை யில் வந்துள்ளன. இரண்டாவதாகவுள்ள அறுவடையிலுள்ள குறிப்புகள் யோகநாத னுக்குத் தமிழகத்திலிருந்து கிடைத்தவை என வெளிப்படையாகவும் குறிப்பிடப்பட் டுள்ளது
(1) நான் தமிழகம் சென்றிருந்த வேளை பஞ்சமர் வெளியீட்டாளரை (பிரகாஷ்)ச் சந் தித்து "இலங்கையில் சாதிப்பிரச்சனை கிடை யவே கிடையாது’ என்று கூறி அந் நூல் அவரால் வெளியிடப்படுவதை தடுக்கமுயன் றதாகவும்,
(2) "கணையாழி சஞ்சிகை அலுவலகத்திற் குச் சென்று அதன் ஆசிரியர் தி. ஜானகிரா மனச் சந்தித்து, கணையாழி குறு நா வற் போட்டியில் செ. யோகநாதன் இரண்டாம் பரிசு பெற்றிருப்பதை தடுத்து நிற்பாட்டப் பார்த்ததாகவும், அதற்கு தி. ஜானகிராமன் ஒப்புக்கொள்ளவில்லை என்பதாகவும் இக்குறிப்புக்கள் கூறுகின்றன, இவை இரண் டுமே, சிறுபிள்ளைத் தனமான அவதூறுகள் என்பதுடன் "எஸ்தி'யினதும் ‘யோகநாதனி னதும் "நேர்மை"யினை வெளிச்சம்போட்டுக் காட்டவும் போதுமானவை.
இலங்கையில் சாதிப்பிரச்சினை இல் லை யென்று ஒரு மடையன் கூடச் சொல் ல மாட்டான். சாதிக் கொடுமைகளிற்கெதி ரான எழுத்துக்களையும், பேச்சுக்களையும் பல தடவைகளிலும் நாங்கள் வெளிப்படுத்தி யுள்ளோம்; வெளிப்படுத்தியும் வருகிருேம். இதைவிட முக்கியமானது பிரகாஷை நாங் கள் சந்திக்கவேயில்லை என்பது.
இதேபோன்றே, "கணையாழி' அலுவலக த்திற்கும் நான் சென்றதேயில்லை. தி.ஜானகி ராமனின் எழுத்துக்களில் ஈடுபாடும், அவ ரில் மதிப்பும் கொண்டுள்ளவனுயிருப்பதால் அவரைச் சந்திக்க ஆவல் கொண்டிருந்த போதிலும், பொருத்தமற்ற சந்தர்ப்பங்களி ஞல், அவரை ச் சந்திக்கவே முடியவில்லை.

Page 35
இது ஒருபுறமிருக்க நான் தமிழகத்தில் நின்றது 1982 மார்ச் 3-29ம் திகதிகள் வரையிலாகும். மார்ச் மாதக் "கணையாழி' யில் கணையாழியின் குறுநாவற்போட்டி முடிவு திகதி 31-3-82 என்று தெளிவா கக் குறிக்கப்பட்டுள்ளது. ஆகவே முடிவுற்றி ராத போட்டியொன்றில் ஒருவர் இரண் டாம் பரிசினைப் பெற்றிருக்கவோ, வேருெரு வர் அதனை நிற்பாட்ட முயற்சிக்கவோ, நிர்வாகத்தினர் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கவோ எவ்வாறு சாத்தியமாகும்? ஆகவே குறைந்தபட்ச விவேகமும் காட்டப் படாத அவதூறே இது என்பது, புல னகி றது. யோகநாதனினதும், எஸ்தியினதும் உண்மை பேசும் “இலட்சணம்" இதுதான்! (இந்த "இரட்டையரின் அறுவடையிலான அவதூறுகள் பற்றிய இ. பத்மநாபனின் விரிவான விளக்கமொன்றும்,மேகம்"8ஆவது இதழில் வந்துள்ளது.) அடுத்தது யோகநாதன் இரண்டாவது ܫ பரிசினை ப் பெற்றதாக எஸ்தி எழுதி யிருப்பது . இவர் இதனை ப் பல் வேறு தடவைகளில் குறிப்பிட்டுள்ளார். (அலை-21வது இதழில் அச்சுத்தவறு கார ணமாக யோகநாதன் இரண்டாவது பரிசு பெற்றுள்ளதாக ஒரு குறிப்பு வந்துள்ள போதும் அது திருத்தப்பட்டே 'அலை’ப் பிரதிகள் பின்னர் விநியோகிக்கப்பட்டன) குறுநாவற் போட்டி முடிவுகள் 1982 ஜூன் மாதக் கணையாழி இதழில் வெளியிடப்பட் டுள்ளன. முதல் மூன்று பரிசுகளையும் பெற் றவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பிரசுரிப்பதற்குத் தெரியப்பட்ட L8 ו னெரு குறுநாவல்களில் ஒன்ருகவே, யோக நாதனின் "இரவல்தாய்நாடு" தெரியப்பட் டுள்ளது. யோகநாதனின் குறுநாவல் இரண் டாவது பரிசுக்குரியதாகத் தெரியப்படவே யில்லை. ஆணுல் கடல்கடந்த போட்டியில் பரிசு பெற்ற பெருமைமிக்கவர், அதுவும் ஈழத்திலிருந்து பலர் கலந்து கொண்டபோ தும் அவர் ஒருவரே பரிசு பெற்ருர் என் றெல்லா ம், வழமைபோலவே "எஸ்தி பொய்களை எழுதிவருகிறர். இப் பொய்களை யோகநாதனும் இதுவரை மறுக்கவேயில்லை. புகழ்தேடும் முற்போக்கான வழிகளில் இது வும் ஒன்று போலும்!
தினகரனில் வந்த இந்தப் பொய்களைப் பற்றிய விளக்கங்களை நான் தினகரன் ஆசி

ரியர் இ. சிவகுருநாதனுடன் நேரில் கதைத்து விட்டுஎழுத்தில் கொடுத்தேன். பல இடங்களி லும் வெட்டிச்சிதைக்கப்பட்ட நிலை யில் அவை 5-12-82, 19-12-82ம் திக தி களி லான "இலக்கிய உலகம் பகுதியில் (அறுவ டையில் அல்ல) பிரசுரிக்கப்பட்டுள்ளன. அறு வடையில் பலரைப்பற்றி பல்வேறு சந்தர்ப் பங்களிலும் வந்த அவதூறுகள், கேவலமான பிரயோகங்கள் என்பவற்றை உதாரணப் படுத்தி, "சில இ லக் கி யச் சில்லறைகள், எமது இலக்கியப் பாதையை சாக்கடையை இலக்காக்கித் தள்ளிக்கொண்டு போ கி ன் ருர்கள் என்று சொன்னல் அது பொய் யல்ல” என்று எஸ்தி எழுதியிருப்பது (அறு வடை 14-11-82) அவருக்கே மிகப் பொ ருத்தமாயுள்ளதுஎன்றெல்லலாம் நான் ஆதா ரங்களுடன் எழுதியிருந்தவற்றை ஆசிரியர் வெட்டியுள்ளார். இதைப்பற்றி தொலைபேசி யில் கதைத்தபோது 'அம்பட்டன் கூ  ைட யைக் கிண்டாதீங்க தம்பி இதையெல்லாம் விட்டிடுங்க: ignore பண்ணுங்க தம் பி”* என்றே கூறினர். ஒரு பொறுப்பான பத் திரிகை ஆசிரியர்-"உழைக்கும் பத்திரிகை யாளர் சங்கத்தலைவர் சொல்லும் கூற்ருக இது தெரியவில்லை. யோகநாதனின் இரண் டாம் பரிசு விவகாரம் தொடர்பாக என்று மில்லாதவாறு சிறுகுறிப்பொன்றையும் ஆசி ரியர் எழுதியுள்ளார். (எஸ்தியின் அவதூறு கள் பற்றி இவர் குறிப்பெதையும் இதுவரை எழுதவில்லை. மாருக அவதூறுகளைத் தொ டர்ந்தும் பிரசுரிக்கிருர்) அதில் 'அலை"யில் இப்பரிசுபற்றி வந்துள்ளதையே சுட்டிச்காட் டியுள்ளார். "கணையாழி" நடாத்திய போட்டி முடிவுகளின் உண்மை பொய்யினை அறிவதற் கு "கணையாழி'யைப் பரிசீலித்து அல்லவா, ஒரு பொறுப்பான பத்திரிகை ஆசிரியர் குறிப்பெழுத வேண்டும்? அடிப்படைப் பத் திரிகாதர்மத்ததைக் கூடக் கடைப்பிடிக்கத் தயாரில்லாத இவர் உழைக்கும் பத்திரிகை யாளார் சங்கத்தலைவராக இருப்பதும் வேடி க்கையாக இல்லையா? "லேக்ஹவுஸ்" பத்திரி கைகளிடமிருந்தா பத்திரிகாதர்மத்தை எதிர் பார்க்கிறீர்கள்? என்ற குரலொன்றும், என் காதில் வீழ்கிறது. உண்மைதான் நண்பரே, அவ்வாறு எதிர்பார்ப்பதும் மடைமையான ტl தான்!
641

Page 36
ஈழத்து கவிதை, கட்டுரைகளுடன் விரைவில் வெளிவருகிறது படிகள்-16
ஈழத்தின் 20 கவிஞர்களின் 30 கவிதைகள் 3 கட்டுரைகளுடன் வானம்பாடி-21
ஈழத்
"பூரணி” குழவினரில் ஒருவராண என். கே. மகாலிங்கத்தின் 14 சிறுகதைகளின் தொகுதி தியானம்
*கோடுகளும் கோலங்களும் ஆசிரியர் குப்பிழான் ஐ. சண்முகனின் சிறுகதைகளின் தொகுதி சாதாரணங்களும் அசாதாரணங்

ந்தின் சிறந்த கவிஞரும், விமர்சகருமான எம். ஏ. நுஃமானின் கவிதைத் தொகுதி அழியா நிழல்கள்
சேரனின் அரசியல் கவிதைத் தொகுதி இரண்டாவது சூரிய உதயம்
களும்

Page 37
No. 3, Co-op C K. K. S. Ro Phone: 24422
Agents and D
Ceylon Biscuits Ltd, Ceylc Lever Bros. (Cey.) Ltd., I Jones Oversea
2.
Age
National FOR ALL YOUR N
HOME
பூனி வாணி வி
அறுசுவையுடன் கூடிய வகைகளுக்கு கொழும்பின்
99 WAKÚ Ý
No. 256, Me Colombo-12,
Telephone:
பாரத் காப் உயர்ந்தரக தரமிக்க காப்பி வறு
| B harath CO
No. 256 Messenger Street,

omplex Buildings
ad, Jaffna.
Grams: "Needs'
istributors for
in Nutrittional Foods Ltd., Delmege Forsyth & Co. Ltd., s (Cey.) Ltd.
nd
nts for
Milk Board.
EEDS REMEMBER
NEEDS
லாஸ் ஹோட்டல்
சுவையான சைவ உணவு ல் பிரபலமான ஹோட்டல்
叱角e Aloyee,
ssenger Street.
vogns Sri Lanka.
1382, 548584
பி வேர்க்ஸ்
ந்தும் அரைத்தும் கொடுக்கப்படும்.
offee Works
Colombo - 12

Page 38
அன்பளிப்பு
அதி சிறந்தரக கைத் உற்பத்தியாளரும், மொத்த சில்லறை வி
காஞ்சிபு
பட்டு
மற்றும் நவநாகரிக ஆை தெரிவு செய்ய நம்பிக்கையுட6
ஜி. எஸ். லிங்கந
13 - 14, பெரியக

தறிப் புடவை
பிற்பனையாளரும்
ரம், மணிப்புரி, நைலெக்ஸ், வூலி சேலைவகைகளிற்கும் வேட்டி, சேட்டிங், குட்டிங்
டகளை நிதான விலையில் ன் நாடவேண்டிய ஸ்தாபனம்
I5 Gir Sir CS
டை, யாழ்ப்பாணம்

Page 39
۱ مه
அலையின் இலக்கியப்
சிறப்புற வாழ்த்துகிே
AK
* விவசாய இரசாயனப்
* கட்டடப் பொருட்கள்
* இரும்பு - கல்வனைஸ்ட்
k P. V. C. / G. I. sou: * நெல் - அரிசி - ۔eفبش
உதிரிப்பாகங்கள்
྾6> 4
தந்தி: யூரீராம் தொலைபேசி, 7711

பொருட்கள்
பொருட்கள்
வகைகள் இணைப்புக்கள்
கான இயந்திரங்கள்
அனைத்திற்கும்
X
கல்கி சன்ஸ் 147 ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.

Page 40
யசோ 100 கிரும்கள்
பக்கெற்றின் ஊட்டமிகு ரூபா 2 சோயமா மட்டு.ே
L-LFLFLF
F_F-F-F_F_F-*-
விஞ்ஞான முறைப்படி தயாரிக்கப்பட்டது
அவஈரச் சுவையும் அதற்குக் காரணமான " மூளே விருத்திக்கும், உடல் உறுதிக்கும் அவ
சுத்தமான தாவர உணவு லெசித்தின் என்னும் முழுக் கொழுப்பு நிறை கொலஸ்ட்ருேல் இல்லாதது இருதய நோய்கள் - இரத்த அழுத்த நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் முன்னணி
கூழ், களி ரோட்டி பிட்டு, இடியப்பம் அ தர், பலகாரங்கள் (மோதகம், கொழுக்கட்சி கம், அப்பளம் , சம்பளி, சாம்பாப் குழம்பு யூசோ ஊட்டமிகு சோய மாவையும் சேர்ப்பதனு
அரிசி மா நான்கு பங்கு அல்லது சக ஒரு பங்கு சோ
கோதுமை மா பாலுட்டும் தாய்மார்கள் பாவிப்பதனுல் பால் பகப்பால், தேங்காய்ப்பால் ஆகியவற்றுக்கும் கொதிநீரில் கரைத்த சோய மாக் கரைசலேத் பலுக்குப்பதிலாகக் கறிகளுக்கு விடலாம்,
ܐ ܕ
இதே கரைசலே மீண்டும் தனியாகக் கொதிக் பருகலாம்
காற்றுப் புகாத பாத்திரத்தில் அடைத்து வை
ASSASSASSASSAMeeMSeeeSLLSeSeSeeSASeAeASASAqASASALLLS AASqSA SSSS
சின்னஞ் சிறுவர் சிறுமியரும்
யசோ ஊட்டமிகு 2 362, காங்கேசன்துறை
Printed at St. Joseph's Catholic by the 'Ala' literary circles 48, Self-H Joint Editors: M. PLI shparajan, A. Jes L

கொண்ட இயற்கையின் இனிய
விலே நறுமணங்களுடனும் 50 விலேக்குக்
கிடைக்கும்.
எள்சைமும்" அகற்றப்பட்டது. சியமான புரதச் சத்து நிறைந்தது.
நந்தது,
கள் - குடல் வியாதிகள் - தோல் வியாதிகள்
இடம் பெறுவது.
ப்பம், தோசை, இட்டவி, பாண், பணியாரம் ட, பாயசம், கஞ்சி, பொங்கல், வடை, வட
மற்றும் கறிவகைகள் தயாரிக்கும்பொழுது அவற்றின் சுவையும், சத்தும் அதிகரிக்கின்றன.
LHLII
வளம் பெருகுகின்றது. சிறந்த பிரதியீடாகவும் விளங்குன்ேறது.
நேங்காய்ப் பாலுடன் அல்லது தேங்காய்ப்
கவைத்து வடித்தால் பகப்பாலுக்குப்பதிலாகப்
க்கவேண்டும்,
விரும்பி உண்பது இதுவேயாம்.
உணவு உTபத்திகள் ர வீதி, யாழ்ப்பாணம்,
Press, P. o. Box 2, Jaffna and Published
elp Housing Scheme, Gurunagar, Jaffna."
ITBSEl.