கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1982.04-06

Page 1

சித்திரை-ஆனி
S.
KULT 3-5O
iful,
எப்படிப் பாடுவோம்: அந்நியனின் கால்கள் எங்கள் நெஞ்சின் மேல் பதியும் பொழுது எப்படிப் பாடுவோம்?
பரிக்குளிரில் விறைத்து நிற்கும் பச்சைப் புற் சதுக்கங்கள் மரித்தோர் சடங்கள் மத்தியில் எப்படிப் பாடுவோம்?
குட்டியாட்டுக் கதறல் தொனிக்கும் பச்சைப் பாலரின் புலம்பல் நந்திக் கம்பத்தில் அறைந்துகிடக்கும் தனயனேத் தேடும் தாயின் கரிய ஒ8ம்
கேட்கும் தாங்கள் எப்படிப் பாடுவோம்?
மரக்கிளேகளில் தாக்கிவிட்ட கின்னரங்களேத் தொடவேயில்லே இது எங்கள் சபதம்.
சோகம் நிறைந்த காற்றில் மெதுவாய் கின்னரங்கள் ஆடின.
எப்படிப் டாடுவோம்?
六
சால்வடோர் குவாவிமோடோவின் இத் தானியக் கவிதை, ஆங்கில மொழிபெயர்ப் பிலிருந்து தமிழில் நிர்மலா நித்தியானந்தன்

Page 2
எலையாஸ் கனெற்றி
ஒவ்வொரு ஐப்பசி மாதமும் எழுத்தா ளர்கள் இம்முறை பாருக்கு இலக்கியத்தில் நோபல் பரிசு கிடைக்குமென ஊகிக்க முனை வர். கிறீன்?  ைந ப 7 ல் ? போர்ஜெஸ்? லெஸிங் ஸ் ரொக் ஹோம் நகரில் இம் முறை நாடகாசிரியர்களான ஹரல்ட் Seův ரர், ஆதர்மில்லர், பீற்றர்வேய்ஸ் ஆகி யோரின் பெயர்கள் அடிபட்டன. இவ் வாண்டும் முன்னர் நிகழ்ந்தவாறே வாரும் அதிகம் அறிந்திராத ஒருவருக்குக் கிடைத் தது தோபல் பரிசு. 1979ல் கிரேக்கப் புலவர் ஒடிசியஸ் எவிரிஸ் பெற்ருர். 1980ல் போலந்து நாட்டுப் புலவர் G) gr 6ñ) G6 6n) Ar மைலோஸ் பெற்ருர், இம்முறை பெற்ற வர் சுலையாஸ் கனெற்றி.
கனெற்றியை எந் நாட்டவர் என்ருே எந்த இலக்கிய வகையைப் படைத்தவர் என்ருே வரையறுத்துக் கூறுவது கடினம். பல்கேரியா நாட்டில் 1905ல் போத்துக் கல் அல்லது ஸ்பானியத் தொடர்புடைய யூத குடும்பத்தில் பிறந்தார். இங்கிலாந்து ஒஸ்திரியா, சுவிற்சலாந்து, ஜேர் ம னி ஆகிய நாடுகளில் வளர்ந்தார். 1938 ல் பிரான்சில் குடியேறினர். 1939 ல் இருந்து லண்டனில் வசித்து வருகின்ருர், ஜேர்மன் மொழியில் நாவல் முதல் சகல இலக்கிய வடிவங்களிலும் தம் கைவண்ணத்தைக் காட் டியிருக்கின்ருர். அதேக நாடகங்களை எழு தியுள்ளார். "சனக்கூட்டங்களும் அதிகார மும் என்ற பெருநூலில் வெகுஜன இயக் கங்களைப் பற்றி ஆழமாக ஆராய்ந்திருக்
கஈெற்றியின் நூல்கள் அனைத்திலும் நாடுகடத்தப்பட்ட ஒருவரின் உணர்வு பிரதி பலிக்கின்றது. அவரது நினைவுக் குறிப்புக் கள் "விடுதலை பெற்ற நா’ என்ற பெயரில் வெளிவந்துள்ளன. டான்யூப் நதியிலிருந்த துறைமுகப் பட்டினத்தில் தமது பிள்ளைப் பருவம் கழிந்த விதத்தை அதில் வர்ணிக் கின்றர். "ஏழு எட்டு மொழிகளிலுள்ள சொற்கள் பேசத் தொடங்கிய போ தே எனக்குப் பழக்கமாயின. எனது பெற்றேர் ஒருவருடன் ஒருவர் ஜேர்மன் மொழியில் பேசினர். 1912ல் தந்தை இறந்த பின்

தாயார் தீரர்க் காதலுடன் அந்த ேொழி யைக் கஷ்டப்பட்டுக் கற்பித்தாள்".
1935ல் இரசாயனவியலில் கலாநிதிப் பட்டிம்.பெற்ற கனெற்றி தமது முதல் நான்லயும் வெளியிட்டார். அதன் தலைப்பு "குருடிாதல்" என்பதாகும். இந்தக் கடின மான, ஆனல் மின்னித் தெறிக்கும் சிந்த *னைக் களஞ்சியமான நூல் தேமஸ் Anti
ஹே(ர்)மான், புருேஹ் போன்ற எழுத்தர் ளரால் போற்றப்பட்டது. "பைத்தியக்கா ரரின் மானிட இன்பியல் நாடக வரிசை யில் இது முதல் நூல்’ என்று கூறிய கனெற்றி இதனைத் தொடர்ந்து வேறு ஒன் றும் எழுதவில்லை. ஆஞல் அவர் தமது வாழ்வின் மாபெரும் பணி எனக்கூறிய *சனக்கூட்டமும் அதிகாரமும்" என்ற நூலை இருபத்தைந்து ஆண்டுகளாக எழுதி வந் தார். கஃப்கா, பரகேஷ் ஆகியோரைப் பற்றியும் தமது பழைய நினைவுகள் பற்றி யும் திறம்பட எழுதினர்.
"சனக்கூட்டங்களும் அதிகாரமும்" என்ற நூ லின் மூலம் இந்த நூற்ருண்டைக் கழுத்தைப் பிடித்துக கொண்டுவர முயல் கிருர். அதில் அதிகாரத்தை எதிர்த்து நியாயம் வாதிக்கின்ருர் மரண த் தை எதிர்த்துக் கண்டணம் தெரிவிக்கின்ருர், விலங்கியல், உடலியல், மானிடவியல், பெள ராணிகவியல் ஆகிய பல்துறை அறிவைப் பயன்படுத்தி மனிதனது கட்டளையிடும் கீழ்ப் படியும் போக்குக்கன் ஆராப்கின்றர். மக் கட் கூட்டங்களின் இயல்பு, மதம், புரட்சி, ஹிம்சை இவற்றினூடாக அழிவுக்குத் தப்பி நிற்றல், சமுதாயத்தின் இயல்பு என்பவை போன்ற இந்நூற்ருண்டைத் தொண்டைப் பிடியில் பிடிக்கின்ற பெரும் பிரச்சனைகளை அலசி ஆராய்கின்ருர், அது எளிதாக வாசிக்கக்கூடிய நூல் அன்று. மிக விசர்த் தனமான விடயங்களைக் குறித்து மிக விரிந்த உள்ளத்தோடு நகைச்சுவையைக் கலந்து கனெற்றி எழுதுகின்ருர். "நான் எளி மையாக இருக்க முயல்கின்றேன், அதன் மூலம் எனக்குள் உள்ளடக்கி வைத்திருக் கும் பல பாத்திரங்களை குழப்பியடிக்கதழல் இருக்கத் தெண்டிக்கின்றேன்" at a py
அடக்கத்துடன் கூறுகின்ருர்,
ஆ. சபாரத்தினம்

Page 3
சுந்தர y fr i D3Ffn fi: gā6u)
சிவசேகரம்
(சுந்தர ராமசாமி, ஜே. Gg.: 6 குறிப்புகள், சென்னை: க்ரியா, 19 8 1 200 பக்கங்கள், விலை: இந்திய ரூபா 20.00
*ஜே ஜே. சில குறிப்புகள், த மி ! நாவல் இலக்கியத்தில், கதை சொல் லு முறையில் வரவேற்கத்தக்க ஒரு புது .ை urr607 முயற்சி. சுந்தரராம சா மி யி ன் ப மங்களது வலிமை (ஒரிரு சமய ங் களி ( வாசகர்களின் திறமைமீதுள்ள ஐயப்பா( காரணமாகவோ வேறுஎதற்காகவோ அவ படிமங்களுக்கு விளக்கம் த ந் து, அவற்றின் கூர்மையை மழுங்கடித்த போது ம் கூட, படைப்பிற்குச் சிறப்பூட்டுகிறது.
மென்மையான உணர்ச்சிகளையுடையவ னும் அய்யப்பனென்ற மாக்சியவாதி ஒரு வரது தொடர்பால் நவீனச் சிந்தனைகளுடன் பரிச்சயப்படுத்தப் பட்டவனும், காலப்போக் கில் கம்யூனிஸ்டுகளின் எதிரியுமாகி தனிம னித உணர்வுகளில் லயித்தும் சமூகச் சீர் கேடுகளைக் கண்டு சி ன ந் து தனக்குள்ளே குமுறுகிறவனும், ஈவிரக்கமற்ற விமர்சக னுமான ஜோஸஃப் ஜேம்ஸ் ( ஜே. ஜே.) எனும் மலையாள எழுத்தாளனைச் சிருஷ்டித்த சுந்தர ராமசாமி அவனைச் சில தீக பழக் கங்கட்குட்படுத்தி 39 வயதிலேயே ஸிரோ ஸிஸ் (cirrhosis) காரணமாகச் சாக் டி த் து விடுகிருர், கதை இந்த ஜே. ஜே. யின் உபாசகஞன தமிழ் எழுத்தாள ன் பாலு, ஜே. ஜே. பற்றி நூல் எழுத விபரங்களைத் திரட்டும் பாங்கில் அமைந்துள்ள து. முத லாம் பாகத்தில் பாலு ஜே. ஜே. க்கு மிக வும் பரிச்சயமான பலர் மூலம் தகவல்களைத் திரட்டிய கதையையும் அதன் மூலம் ஜே. ஜே. பற்றிய ஒரு சித்திரத்தையும், இரண் டிாம் பாகத்தில் ஜே.ஜே. யின் நாட்குறிப்

சந்தேகங்கள்.
பிலிருந்து ( அவனது மனைவியும், இன்று
பிரபல அரசியல்வாதியுமான சாரம்மாவின் அனு ம தி யின் வரையறைக்குட்பட்டுத்) தெரிந்தெடுத்த சில பகுதிகளையும் த ந் த ஆசிரியர் இறுதியாக ஜே. ஜே. பற்றிய நூலை எழுதும் முயற்சியில் பாலுவை (கதை
பாலுவின் கண்ணுேக்கிலேயே எழுதப்பட்
டுள்ளது தூண்டியவருக்கு நன்றி யு  ைர, ஜே. ஜே. யின் புத்தகப்பட்டியல் ஒன்று.
தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய மூன்று
ஜே. ஜே. நூல்களின் ரத்தினச் சுருக்கமான
விமர்சனக் குறிப்புகள் எனும் மூன்று அனு
பந்தங்களையும் சேர்த்திருக்கிருர். ( இந்த அனுபந்தங்கள் எனக்குக் கொஞ்சம் அபத் தமாகவே இருக்கிறது. ஆசிரியருக்கு அவர் தன் படைப்பில் நாடுவதும் பிறரை நாடத் தூண்டுவதுமான முழுமை (perfection) யை அவை அளிப்பதாகத் தென்பட்டிருக்கலாம்!) கதையின் ஆரம்பப் பகுதிகளில் ஒரு வகை யான பாசாங்குத்தன்மை தொனிக்கிறது. இது மூன்ரும் பக்கத்திலேயே வந்து விழும் அடிக்குறிப்பால் சற்றே வலியுறுத்தப்பட்ட போதும் மேலும் சிறிது வாசிக்கும் போது சு. ரா. ஏற்படுத்த முனையும் கதைச் சூழல் பரிச்சயமாவதன் மூலம் முன்னைய உணர்வு சற்றே தணிந்து விடுகிறது.
ஜே. ஜே. மூலமும் அவன் கதையைக் கூறும் பாலு மூலமும் சு. ரா. கம்யூனிஸ்டு கள் மீது கட்டவிழ்த்துவிடும் கண்டனங்க ளையோ, அல்லது கம்யூனிசம் பற்றி, அவரது வியாக்கியானங்களையோ நான் விமர்சிக்க முனையவில்லை.
கதையில் வரும் சில பாத்திரங்கள் மூலம் கம்யூனிஸ்டுகளது தரப்பிலான பிரதிவாதம்
577

Page 4
தரப்பட்டுள்ளது என்றலும் அந்தப் பாத் திரங்களது தன்மையும் அவர்களது வாதங் களது தன்மையும் கம்யூனிஸ்கட்கும் கம்யூ னிஸத்திற்கும் எதிரான சு. ரா. வின் கருத் துகட்கு வலிவூட்ட உதவுமாறே, அ  ைம கின்றன. சு. ரா. வை மீறியே எதிர்தரப்பு வழங்களின் நியாயத்தை யாரும் கா ண வேண்டிய நிலையுள்ளது. ஆணுலும் அவரது கருத்துக்களையும் வியாக்கியானங் களை யும் விமர்சி பகை விட அவரது கதையிலுள்ள சில முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டு வ தே இங்கு தேவையானது. ஜே. ஜே. என்பது சு. ரா வை குறிக்கிறதா அல்லது வேறு யாரையுமா என்பது எல்லாம் அவசியமற்ற கேள்விகள். ஆனல் சு. ரா. வின் கருத்துக் சளை ஜே ஜே: பிரதிபலிப்டது என்னவோ
கவனிக்க வேண்டிய உண்மை.
ஜே. ஜே. மென்மையான மனது டை யவன். அவன் மற்றவர்களை எள்ளிச் சிரிப் பதே கூட வே த ன்ை யி ன் சிரிப்பு அவன் முழுமை வேண்டு வோன். (perfectionist) அவனது மாஜிக்காதலியும் மேனி முழுவதும் வெண் குஷ்டம் முற்ரு சப்பரவிய அழகி யு மான ஓமனக்குட்டியின் கவிதைகளை (அவை மிக மட்டமானவை) ஏளனம் செய்து அ, னல் அவள் கோபித்து அவனை ஏச அந்த உறவு முறிகிறது. அதே ஜே.ஜே. இரண்டு மணிநேரம் யோசனை செய்து ஆறு கிளாஸ் தண்ணிரும் குடித்து, ஒருபடியாக ஹொட் டல் வாசலில் கண்ட குஷ்டரோகிக்கு உத வுவது என்று முடிவு செய்த பிறகு (இந்த மாதிரியான பெரிய முடிவுகளை எ ல் லா ம் சாமான்யர்களான நாம் அரை நிமிசத்தில் எடுத்து விடுவோம். இரண்டு மணி நேரமா வது சிந்திக்காதவன் எல்லாம் எப்படியாம் சிந்தனையாளஞவது ? ) குஷ்டரோகியைத் தேடி அலைந்து வேறு யாரோ குஷ்டரோ கியைக் கண்டு அவன்முன் நாணயம் ஒன் றைப் போடுகிறன். விகவிரல்கள் அழு கி விழுந்த அந்தக் குஷ்டரோகி, நாணயத்தை க் காலால் மண்ணுள் அரைத்து, தன் னே க் கணிப்பில் எடுக்காமல் ஜே. ஜே. செய்த
578
I

தானத்தை அவமதித்துவிடுகிரு?ன். இ  ைத
ஜே. ஜே. யால் தாங்க முடியவில்ல்ை. தன்
குற்றத்தை நினைத்து உள்ளுக்குள் குமுறுகி ருன். இது ஜே. ஜே. யின் மென்மையின் வெளிப்பாடு. மற்றவர்களின் ம ன  ைத ப் புண்படுத்தும் விதமாக ஏளனம் செய்யும் ஜே. ஜே. அங்கெல்லாம் இந்த மென்மை  ைய க் காட்டவில்லை. குஷ்டரோகியிடம் எதிர்பாராத விதமாக ஜே. ஜே. பெற்ற அவமதிப்பில் அவனது சுயம் (ego) புண் பட்டதன் விளைவாக இந்த மென்மை, அல் லது இத்தகைய மென்மையான உணர்விற் குரியவர்கள் எல்லாமே ஒரு வகையான டம்பக்காரர்கள் (snobs) தானே என்ற கேள்வி எனக்குள் எழுகிறது,
கம்யூனிஸ்ட் சித்தாந்தி அய்யப்பன், பக்கர் முதலாளியுடன் கொண்டுள்ள உற வின் விசித்திரம், முல்லைக்கல் மா த வன்
நாயர். அல்பர்ட், பூரீகாரியம் போன்ற
கம்யூனிஸ்ட்கட்சிக்காரர்களிடம் எல்லாம் முதலாளித்துவ தன்மையையும் நிலப்பிர புத்து ச்ெ சிந்தனையின் நிழல்களையும் காணும் ஜே. ஜே. க்கு இவர்களெல்லாம் மூலதன மில்லாமல் சுரண் டிக் கொழுப்பவர்கள். ‘இவர்கள் ஆட்சிக்கு வந்தால் சோஷலிசம் மலருமா?" என்று சாடுகிருன் ஜே. ஜே. ஊழலையும் போலித்தனத்தையும் தாக்கி விமர்சிப்பதை வரவேற்கும் எனக்கு, இந்த விமர்சனமெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு மட்டுமே ஒதுக்கட்பட்டவை போலவே படு கிறது. தீய எண்ணங்களுடன் தர்ம காரி பங்களில் ஈடுபடும் பணக்காரர்களது செயல் ளின் நல்விளைவுகள் ஜே. ஜே. ம ன தி ல் ஓங்கி நிற்கின்றன. (வாடகைக்கு சைக் கிள் விடுபவனையும் சுரண்டற்காரன் என்று சிம்யூனிஸ்டுகள் தாக்கியதாகவும் வருகிறது. அது எவ்வளவு தூரம் உண்மையோ தெரி யாது) சில கம்யூனிஸ்டுகளின் குறைகள் எல் லாக் கம்யூனிஸ்டு கட்குமே உரியனவா? அல் லது கம்யூனிஸ் சித்தாந்தமே அக்குறைகளின் தோற்றுவாயா? (உண்மையைத் தேடிய ஒரு வர் என்று கால்மார்க்ஸலிக்கு ஒரு சான்றி

Page 5
தழ் வழங்கப்பட்டுள்ளது.) "ஜே. ஜே. க்கள்" கூறும் மூன்ருவது பாதைகள் யாவுமே சாராம்சத்தில் "ஜே. ஆர்.களின்" முதலா வது பாதையேதான் என்பதுதான் உண்மை. ஜே. ஜே. ஒரு மாஜி ஒவியனும் கூட. அவன் வரைந்த ஓர் ஓவியத்தில் (கதையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது) பத்மனப ஸ்வாமி கோயிற்படிக்கட்டில் நிறைய ஏழை கன் சூழ நடுவே காந்தி உட்கார்ந்து நேரா கப் பார்த்தாற்போல் வரையப்பட் டுள்ளது. சத்திய வேட்கை மிக்க ஜே. ஜே. கா ந் தியை பிர்லா மாளிகையின் படிக்க ட் டி ல் நின்ருற்போல் ஒரு படம் வரைந்து, காந்தி எனும் சத்தியத்தின் மறு பக்கத்தைக் காட்டி இருக்க மாட்டான? (அவனது சமுதாய நோக்கின் ஆழமே அவ்வளவுதானு அல்லது அப்படி ஒரு படத்தைச் சாரம்மா ஒளித்து வைத்திருக்கிருளா என்று விசாரிக்க பாலு வைவிட வேறு யாரையாவது அனுப்புவாரா σή τητ. 2)
ஜே. ஜே. மாஜி கால் பந்தாட்டக்கா ரன். அதிற்கூட முழுமை வேண்டுபவன். அவனது இறுதி நாட்களில் ஒரு நாள் சிறு வர்கள் டென்னிஸ் பந்துடன் கால் பந்தாடு வதைக் காண்கிருன். கட்டுப்பாடற்ற ஆட் டம். கற்பிக்கவும் யாருமில்லை. உழைப்பு குறிக்கோளற்றுச் சிதறுவது பற்றிக் கவலை யின்றி ஆர்ப்பரித்து விளையாடுகிரு ர் கள். ஜே. ஜே யின் நினைவு சமுதாயத்தில் செப் நேர்த்தி இல்லை என்ற எண்ணத் துக் குத் தாவுகிறது. ஜே. ஜே. எதிர்பார்க்கும் செய் நேர்த்தி எங்குமே இல்லைத்தான். ஆணு ல் சிறுவர் ளது ஆரவாரம். அவர்களது வய தையும் வளர்ச்சியையும் ஒட்டிய ஓர் ஒழுங் கின் அடிப்படையிலானது. அந்த ஒழுங்கு இல்லாவிட்டால் ரஅங்கு களைதான் மீந்திருக் கும். சமுதாயம் ஒன்றில் ஒழுங்கு ஏற்படு வதும் அந்த ஒழுங்கின் குலைவில் வேறு புதிய ஒழுங்கு ஏற்படுவதும், அந்த வளர்ச்சிப்போக் கின்போது சிதைவும் குழப்பமும் விரயமும் நிகழ்வதும் இயல்பானவை. இயங்கும் எத னிலும் குழப்பமும் SACP iš Suomr6BF ys g air

பாட்டின் இரு தரப்புகளும் இருந்தே தீரும் , (மனித உடலின் இயக்கமே அப்படியானது.) சமுதாயத்தைக் கேட்பானேன். சோஷலிசத் தின் கீழ் உள்ள நேர்த்தி ஜே. ஜே. க்க ளுக்குப் பிடிக்குமா? இவர்களையெல்லா ம் காண, விரும்பும் இடங்களில் ஒழுங்கையும் அழகையும் காண்பார்கள்: விரும் பா விட் டால், எல்லாமே எதிர்மாறுதான்.
அய்யப்பன் ஜே. ஜே. யைக் கடுமை யாக விமர்சித்து அவனைத் தத்துவ பீடத் தினின்று தீர்க்கதரிசியின் இருட்டுக் குகைக்கு ஒதுக்கியதாக மூன்ரும் பக்கத்தில் வருகிற விஷயம் க ைகப்போக்கில் நிரூபண மா க வில்லை ஜே. ஜே. க்குப் பின்னல் சிறிய ஓர் எழுத்துலகப் பட்டாளமே திரண்டு நிற் கையில், அவனது எதிரிகள், கூட அவனை மதிக் து நடக்கையில் இது எப்படிச் சாத்தி யமாயிற்று? அல்லது அய்யப்பன் அவனைப் பற்றிச் செய்த கணிப்பீடுதான் கதையில் வரும் சகலவற்றிலும் அதிகம் உண்மையா னதோ? "உள்ளுணர்வின் ஒளிக்கீற்றுக்களில் தன்னை ஏமாற்றிக் கொண்டவன் .தன் நிலையில் விட்டுப்போன பகுதி ஒன்று இருக் குமெனவும் எதிர்நிலையில் உண்மை யின் பகுதி இருக்குமெனவும் எப்போதும் எண்ணி பாதைகளில் குழம்பி சந்தேகங்களில் தத்த ளித்து முடிவுகளில் ஊசலாடிக் கொண் ருந்தவன்.” v.
"சிந்தனை உலகு கேட்டுக்கொண்டிருக் கும் முழுமை" இல்லாமல் எதையெதையோ எல்லாம் எண்ணித்தடுமாறுகிற எவனையும் (விசேஷமாக அல்பாயுசாக இறந்துபோனல்) மேதை என்று கொண்டாட நம்மிடையே "பாலு கட்குக் குறைவில்லை
இறுதியாக: பாலு தன் சிறுவயதில் தன் அக்காள் ரமணியுடன் சேர்ந்து விளை யாடும் பொம்மை விளையாட்டின் கற்ப இன யான நிஜத்தைக் கலைக்க முனையும் பெரிய வர்களை வெறுக்கிருன். ஜே. ஜே. கூட முதிர்ச்சியடையாத மனித ம ன ங்க ளின் கனவுகளைக் கலைக்கும் ஒருவனுகக் காட்டப்
579

Page 6
Fெங் ஷிஏFெங்
மலைமுடிகளின்மேல் விழுந்தது இரவு, . எத்துணை பாரம்!
ஒசைஏதுங் கேட்கவில்லை, என்றபோதினும்
எத்துணை பாரம்!
என்றும் நிமிர்வாய், என்றும்ஒதுங்கிப் பெருமிதமாக,
ஓங்கியுயர்ந்த பகோடா به -
அதிர்ச்சி கண்டது.
எதனையாயினும் பற்றிப்பிடித்துக் காற்றில்எகிறி வீச எண்ணி,
யன்னலின் . வெளியே
படுகிருன். சுந்தர ர்ாமசாமி என் ணு ம்ே குழந்தை ஜே. ஜே. என்னும் சாமி பொம் மையுடன் விளையாடுகிறது. அ து s m. ló இல்லை. வெறும் பிளாஸ்ட்டிக் பொம்பை தான் என்று சொல்லுகிற என் மீது அவரு டன் கூட விளையாடும் குழந்தைகள் Garr 9. பதில் நியாயம் இருக்கலாம். அவர் கள து கனவுகளைக் கலைக்க எனக்கு என்ன உரிமை

சினந்த கையினை நீட்டிடுகின்றேன்; ஆனல் வடக்கு வானமுகட்டில் நட்சத்திரங்கள் மின்னுகின்றன! உடனே என்கை பின்னுக்கிழுத்து மேனி நிமிர்ந்தேன், ஏனெனில் வான மீன்கள் எந்தன் விழிகள்மீது குறிவைத்திருந்தன! களங்கமின்றி ஒளிர்ந்தவாறு, பளிங்குபோலவை தெளிவாயுள்ளன; எந்சன் இதயமும் தெளிந்து ஒளிர்ந்தது; விடியும் வரையில் அங்குநிற்றலே எனது விருப்பம்.
தமிழில்: மணி O
குறிப்பு - இரவு
இது குவோமின்டாங் அடக்குமுறை யைக் குறித்து எழுதப்பட்ட கவிதை எனக் கருதப்படுகிறது. 1957இல் தவ ருகக் தண்டிக்கப்பட்ட இவர் மீண்டும் கலாசாரப் புரட்சியின் போதும் பாதிப் பிற்குள்ளானர். 1976 இல் நுரையீர லில் புற்றுநோயால் இற ந் தார். கலாசாரப் புரட்சியின் மு டி  ைவ அடுத்து மீண்டும் வெளியிடப்பட்ட இவரது கவிதைகளுள் "இரவு இடம் பெற்றது தற்செயலானதொன்றல்ல.
t

Page 7
ராமசாமி காவியம்
பூஜீதரன்
இந்த ராமசாமி மனிதனுகக் கருத பட்டதற்குச் சரித்திரமில்லை. தேயிலை 4 செடிக்குள் ' எல்லாமிருக்கும்" என்று நம்பிக் கடல் கடந்த சீவராசிகளின் சந்த தி யில் வந்தவன் மனிதனுக முடியுமா? காட்டை யழித்துப் பச்சைக்கம்பளம் போர்த்து, அதைப் பேணி உணவுப் பிச்சையளித்தவன் மனிதனுக முடியுமா? இதெல்லாம் ராமசா மிக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள். இன்று இந்த மாங்குளத்துச் சந்தியில் வெய்யில் நெருப்பில், அதை வெல்கின்ற வயிற் று வெக்கையுடன் "மீளுச்சி" "செவனு மூக்கை யா'வுடன் அலேந்து அவன் தி ரிவது ஒரு வெறும் பொளதிக நிலை. இதஞல் இக் கணத்தில் இவன் மனிதனேயில்லை.
'கறுப்பையா இந்தப் பக்கம் வேல் கிடைக்குமென்று சொன்னனே?"
மீனுச்சி கம்பமொன்றின் அடியில் குந்தி “இப்படியே கொஞ்சம் நில்லுங்க. இந்தப் பக்கிட்டுப்போய் விசாரச்சுக்கிட்டு வாறேன்" என்று சொல்லிவிட்டு ராமசாமி போன திசையையே தனது சக்தியெல்லாந்திரட்டி, ஒரு சிறு கணப் பொழுது பார்த்து விட் டுக் கண்களை மூடுகிற சந்தர்ப்பத்தில், இவ் வளவு நேரமும் கடைகளையும் பஸ்சிற்காக நிற்கிற மனிதர்களையும், அவர்களில் சிலர் எறிகிற வற்றையும் பார்த்து வயிற்றின் வெறுமையும், வெக்கையும் ம ன த் தி ற்கு இட்ட புரியாத கட்டளைகளை மனம் திருப்பி உடலுக்கு அனுப்ப, உடலின் சக்தி வெறு மையில் இருந்து, கட்டளைகள் க  ைர ந் து போய், தாயுக்கு அருகே செவனும், மூக்கை யாவும் சரிந்த கணத்தில் நேரம் என்பது அதன் அர்த்தத்தில் ஒரு கூறை இழந்து போயிற்று. ராமசாமி திரும்பியபோது அவ னேடு கூட இன்னெருத்தன் வந்து கொண் டிருந்தான்.

"பதினஞ்சு மைல்ன்னு சொன்னிங்க?
"பஸ்சு, வானு எல்லாம் ஓடுதுங்க. "
"சல்லி கொஞ்சமும் சரி இல்லீங்களே." ராமசாமியின் வெறுமை பொத்துச் சிதறி வந்தவனின் வெறுமைக்குள் புகுந்தது.
வந்தவன் யோசித்தான். -Posaer gl. டைப்பைக்குள்ளிருந்து எடுக்கப்பட்ட குபே ரனின் ஒரற்பத்தாளடிமை, தானெரு வல் லமை படைத்த பிரம்மமாக மாறியது தெரியாமல் ராமசாமியின் தேய்ந்த கரத் துள் அடங்கியது.
“ gales வச்சுக்கிட்டு என்னவாவது புள்ளைங்களுக்கு வாங்கிக் குடுங்க, மெசினு எதிஞச்சும் வந்திச்சின்ன ஏத் தி க் கிட்டுப் போவாங்க. ஒட்டுசுட்டானில போயி குதித் தையங்கட்டு எங்கயிஞ காட்டுவாங்க. அங் கின யாரையாச்சும் விசா ரிச்சு க்கிட்டுப் போனக் காட்டுவாங்க. காட்டுக் குள்ளாற கொஞ்சம் போவனும் தாரு போ டாத பாதை யி லே. ' வந்தவனின் சொற்கள் திடீர்பிரம்மத்தின் சக்தியால் ராமசாமியின் ாேதுகளில் அதற்கு மேல் ற வில் ஆல. சுருண்டு கிடந்த மீனச்சி செவs மூக்கை யாவிற்கருகில் சென்றடைந்து அவர்களை ராமசாமி எழுப்பினன்.
இவுங்க நம்ம கறுப்பையாவோட иф. சான் தோட்டத்துக்குப் போறதுக்கு நேரா இங்க்னதான் ஏறணுமாம். கடவுள் புண் 629 biñun ulmont ஏங்கண்ணில Lull-frco it 8 ʼʼ pJrrTLD சாமியின் குரலிலிருந்த உற்சாகம் அவளை பற்றவில்லை. துரங்கிச் செருகிய கண்களில் சக்தியைப் பாய்ச்ச அவளால் முடியவில்லை.
"அட எதினுச்சும் மொதல்லே வாங்கிக் குடுங்கங்கிறேன். " என்ருன் வந்தவன். ராமசாமி ஒரு முடிச்சிலிருந்த தகரக்குவளை
58

Page 8
யொன்றைக் கொண்டு தேநீர்க் கடையை நோக்கியோடினுன் இரண்டு ரூ பாய் க்கு என்ன வாங்கிவிட முடியும்? என்சாத்தையோ வாங்கி, நீரைக் குவளையில் நிரப்பிக்கொண்டு திரும்பிவந்தபோது மீ ன ச் சி வந்தவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிள்ளைகளை எழுப்பிக் கொண்டுவந்ததை எல்லாருமாகப் பங்கிட்டு, யாகம் செய்யத் தொடங்குகையில், வந்தவனுக்கு அவி பாகம் கொடுக்க முயன்றபோது ராமசாமி தேவ ஞகிப் போனன். வயிற்றினுள் சென்ற சொற்பம் பசிப்பூதத்தைச் சாடி எழுப்பியது.
"ஒரு கெளமியில நான் வந்திடுவேன். தோட்டத்தில இன்னும் பேரு இருக்குங்க. வேலை குடுத்தாங்கன்ன அங்கே இருக்கலாந் தான். புள்ளையொண்ணும் இருக்குதுங்களே’ வந்தவன் காலத்தின் கூறுகளைப் பிரிக்க இயலாதவனுய்த் தோன்றிய தெல்லாவற் றையும் கொட்டினன். செவனும், மூக்கை யாவும் வந்தவனைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடித்து மூட்டை முடிச்சுகளை இறுக்கிய போதும் வந்தவன் பேசிக்கொண் டேயிருந்தான்.
அங்ங்னே போயி நின் னிங் கஞ) மெசினு எதினுச்சும் வரும் ஏத்திச்கிட்டுப் போவாங்க" அவன் ஒரு இடத்தைக்காட்டி னன். மெளன மேகம் ஒன்று கவிந்தது.
ராமசாமி பேச்சில் நன்றிகனிந்தது. மீனுச்சி, செவனு, மூக் ை"யா மூவரும் அவனை ப் பார்த்துக் கொண்டு நிற்கையில், ராமசாமி மூட்டைகளைத் தன் ‘தலையில் ஏற்றினன்.
" அப்போ நாங்க வர்றமுங்க
* - வர்றமுங்க " ஒரு கணத்தின் பின் மீச்ைசியும் சொல்லித் தன் மூட்டைகளை ஏற்றினள். முல்லைத்தீவு ருேட்டில் யாத் திரை திரும்பவும் தொடர்ந்தது.
82
s

மாங்கு ளத் தி லிருந்து முல்லைத்தீவு போகிற பாதை ஒரு வெறும் தார்ப்பாதை மட்டும் அல்ல. சரியான சந்தர்ப்பத்தில், நேரத்தில் - அது எப்பவுமாக இருக்கலாம்வந்தால் அது ஒரு காவியம்: சுய சரிதை.
" நான் இப்படிப் போய், அப்படிப் போய் என்று ரசனைகளைக் காட்டும் ஓர் அழகான பாதை. இந்த ராமசாமி வந்த சத்தர்ப்பம் சரியில்லை என்று சொல்லிவிடமு டி யு மா? செவனு, மூக்கையா (வர்களுடைய கண் களின் தார்ப்பாதையிலிருந்தான உயரங்கள் குறைவானபடியாலே அவர்களுக்கு அதன் வியாபகம் உலகளவு, நடக்க, நடக்க முடி வில்லாத ஒரு பைசாச நீளப் பரிமாணம். மேலும் ராமசாமிக்கு உலகம் என்பது காண் பது அல்ல. உ ரு வங்களுக்குப் பின்னல், உள்ளே, ஆழத்தில் மறைந்திருப்பது பை சாசம், தன்னை வாட்டி, மீனச்சியை வாட்டி செவனு, மூக்கையா எல்லாரையும் வாட்டி எடுக்கும் பைசாசம். எனவே த லை யி ன் மேலிருந்த மூட்டை முடிச்சுக்களோ அன்றி நீளும் தார்ப் பாதையோ - இல்லை மீனச்சி, செவனு, மூக்கையாவோ ஒரு மனப்பார மல்ல. ' மெசினு ஒன்றையுங் காணுேம். ஒலு மடுவைத் தாண்டி, கறுப்பட்டமுறிப்பு வரச் சூரியன் தன் அன்  ைற ய கடமை முடித்ததையிட்டு மகிழ்பவன் போல் செம் முகங்காட்டிப் பதுங்கத் தொடங்கிஞன்.
சிறு கட்டிடமொன்று பா  ைத யருகே ராமசாமி கோஷ்டியை வர வேற் றது. சாமான்களை இறக்கிவிட்டு ஆயாசத்துடன் பார்த்தவன் கண்களில் தென்பட்ட ஒருவனை நோக்கி நடந்தான். " இந்த முத்தயங்கட்டு எங்கயிங்க இருக்கு?’ ராமசாமியின் நம்பிக் கை ஆயாசம் எல்லாம் அந்தக் கேள்விக் கூடாக வெளியே வந்தன. மனிதன் அவன ளவிலேயே தனி, சுருட்டும் வாயிலிருந்தால் உலகமென்பது மாயை. அதாவது இல்லை.” ராமசாமி திரும்பவும் கேட்டான்.

Page 9
" முத்தயங்கட்டு எங்கயிங்க இருக்கு?
"உதால இன்னும் போகவேனும் " வாயிலிருந்த சுருட்டை ஒரு கையால் எடுத்து கேட்கப்பட்டவன் ராமசாமியுடன் வந்த பரிவாரங்களை ஒரு தரம் பார்த்துவிட்டு மோவாயைச் சொறிந்து கொண்டான்.
** எவ்வளோ தூரங்க?"
சுருட்டு யதாஸ்தானத்திற்குத் திரும்ப வும் போய் விட்டது. ஒரு "தம்மிற்குப் பின்னர் எச்சிலை சாவகாசமாகத் துப்பிக் கொண்டான்.
"அது பத்துப் பன்ரண்டு கட்டை வரும்' ராமசாமி காதுகளில் அது ஏறியிருந் திருக்கலாம். அவனது நம்பிக்கையின் பூரணி கள் நாசகாரப் புள்ளிகள். அவன் நல்லதை யுஞ் சந் தோஷமானதாயுங் கேட்டு ஒரு யுகம்-யுகாந்தரமே-இருக்கும்.
* அங்ங்னே வேல எதினச்சும் கெடைக்
குங்களா? '
ம் ம் 器射 [rfruegrst LÉ) உயிர்த்துக் கொண்டான்.
*" எங்கயிருந்து வாழுய்?"
' கம்பளையில் இருந்துங்க"
" ..ம்ம்' அவன் போகத் தொடங் கினன் ராமசாமி இன்னும் பலகேள்விகள் கேட்க இருந்தான். ' அட இவுரு போருரே"
என்று திருப்பவும் அந்தக்கட்டிடத்திற்குள்ளே போனன். W
** காலம்பற வாக்கி லே எந்திரிச்சுப் போவோம். இப்பிடிக் கெடவுங்க " என்று சொல்லி வாய் மூடுவதற்குள் ட்ராக்டர் ஒன்று ஆர்ப்பரி சதுக் கொண்டு வந்து அரு கில் நிற்க முயல்வதைக் கண்டான். " கேட் டுப்பார்ட்போம் 'என்று விட்டுப் போனவன்,
.

எல்லாத்தையும் கொண்டுக் கிட்டு வாங்க " என்று குளறியபடி ஓடிவந்தான். * முத்தயங்கட்டுக்குத்தான் போவுதாம்."
திரும்பவும் யாத்திரை தொடங்கிற்று. செவனுக்கும் மூக்சையாவுக்கும் இது புது அனுபவம். ட்ராக்டர் துள்ளத் துள்ளப் புளகாங்கிதம். ஒட்டுசுட்டான் சந்தி வர ட்ராக்டர் நின்று சில பேர் இற ங் க, ட்ராக்டர் ஒட்டி வந்தவன் - ஒரு இரு பத் தைந்து வயதிருக்கலாம் - ' எங்க இற ங் கிறியள்? " என்று ராமசாமியை கேட்டான்,
1 முத்தயங்கட்டுக்குப் போவினுங்க '
* முத்தயங்கட்டில எங்கை? " அவசரப் பட்டான் ட்ராக்டர்காரன். இன்னும் சில பேர் ஏறிக்கொண்டார்கள். ܗܝ
* பஸ்சு நிப்பாட்டற இடத்துச்குங்க ' கறுப்பையாவின் மச்சான் அங்கே தானே கறுப்பையா இருப்பதாகச் சொன் ஞ ன்? ட்ராக்டர்காரன் இதைக்கேட்டு முடிப்பதற் குள்ளே கடைக்கு சிகரெட் வாங்கப்போய் விட்டான். சிகரெட்டும் கையுமாக லாவக மாக ஏறிஉட்கார்ந்தான். ட்ராக்டர் திரும் பவும் இயங்கத் தொடங்கியது.
*ஆ இறங்குங்கோ" இறங்கினர்கள்.
ஒரு மெல்லிய வளர்பிறையினுெளியில் வாய்க்காலொன்று தெரிந்தது. எப்படிப் போவது என்று யோசித்துக் கொண்டிருந்த போது “ பத்து ரூபா தர்றம் அப்படீன் னுட்டு அஞ்சு ரூவாதான் குடுத்தாங்க". இருவர் பேசிக்கொண்டு வருவது கேட்டது. தோட்டத்துக்கே திரும்பவும் போய்விட்ட ஒரு மர்ய உணர்வு வந்தது.
ராமசாமி மறித்துக் கேட்டான். “:இங் கிட்டு கறுப்பையான்னு ஓராளு இருக்குதுங் களா? வந்தவர்கள் இந்தப் புதுத் தாக்கங் களுக்குக் தங்களின் சூழ்நிலையிலிருந்து வரக் கொஞ்ச நேரமெடுத்தது.
583

Page 10
,எங்கிட்டு இருந்து வர்றிங்க?" வந்த வர்களில் ஒருவன் கவனத்துடன் ராமசாமி யின் சக பிரயாணிகளையும் நோட்டம் விட் டான்.
* கம்பளைங்க’
** அப்பிடியா, எ ன் ஞ தோட்டம்?" தலையிலிருந்த சாமான இறக்கிவிட்டான்.
ராமசாமி சொன்னன். வந்த இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டார் சள்.
* இங்கன அப்பிடி ஒரு ஆளு இருக்கு தான். போயில்ல வெசாரிக் 4 னும். அண்ணே இப்பிடியே நிக் கிறி யா? இ வங் களை க் கூட்டிக்கிட்டுப்போய் வுட் டி ட் டு வந்திட றேன்.
* அட என்னுப்பா இதில, நானுந்தான்
வர்றேனே’ “ Fil 6un mis Guntiún un fijGurrub”
ராமசாமி உ ற் சாகத் துட ன் பின் தொடர்ந்தான். கா ன ல் நீர் க்டைதியில் நீரைத் தரத்தான் போகிறதோ? "ாமசாமி, அவர்களின் பூர்வோத்திரங்களை விசாரித் தான்; தன்னுடையதைச் சொ ன் ஞ ன். ராமசாமியின் குரலில் தெரிந்த உற்சா சம் அவன் மனைவி, பிள்ளைகளையும் உற்சாகப் படுத்தியது.
குடிசை என்று கூடச் சொல்ல முடியாத குடிசை, உள்ளே விளக்கு ஒன்று எரிந்தது இதற்குக் காவலாய் ஒரு நாய் ஒரு கேடா? அதன் குரைப்பில் செவனு, மூக்கையா, மீனுச்சி நடுங்க, 'கறுப்பையா அண்ணே!" என்று கூ ட் டி க் கொண் டு போனவன் குரலெடுத்து விளித்தான்.
"" யாரு-? " என்றபடி ஒருத்தன் வந்
தான். வேர்வையில் நிலவிஞெளி மின்னி
அவன் அணிந்திருந்த அரைக்கால்சட்டையை
எடுத்துக் ரட்டியது.
584

"அது நானுங்க" 676ägy grubertuS) முன்னுக்கு வந்தான். மீனச்சி சிரித்துக் Gesntarăvirra.
'' byGl நம்ம ராமசாமி, எப்ப அல் லாரு வந்தீங்க ?’ என்று மீனச்சி பரிவா ரங்களைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
"இவங்கதான் இட த்தைக் காட்டி ஞக’ ராமசாமி த லை யிலிருந் தவற்றை இறக்க, மற்றவர்களும் இறக்கிக் கொண் டார்கள். இப்போது கறுப்பையா வந்தவச் களை நெருங்கிப் பார்த்தான்.
" இவங்களைக் கண்டிருக்கந்தான். ஆளு அவ்வளோ பளக்கம் இல்லை. நீங்க மொத லாங் கண்டத்நில இல்ல இருக்கிறீய?* கூட்டி வந்தவர்களைக் கேட்டான்.
"ஆமாம் இரு ட் டி ல வத்து உங்க பேரைச் சொல்லி எங்க இருக்கிறீங்கன்னு வெசாரிச்சாரு. நீங்களாத்தான் இருக்குன் இணுட்டு நேரவே கூட்டியாந்துட்டோம்.
* நல்லதுங்க **
" நாங்க இன்னும் தொலவு போவ இருக்குதுங்க. வரட்டுங்களா? அப்பொறமா கண்டுக்கிர்ருேம். *
* நல்லதுங்க.." கறுப்பையா குரலை உயர்த்திக் கூறிப் பின்னர் அவர் ஐ நெருங்கினன்.
* அங்ங்னே யாரும் வேலைக்கு ஆள் வேணுமின்ன இப்படியொரு ஆளு இருக்கு துன் னு சொல்லி, ஏங் கிட்ட யும் வந்து சொன்னியன இவுங்களைக் கொண்டு போய் சேத்துடலாங்க. சொல்றியுளா ? ??
* அதுக் கென்னங்க அன்னிக்கும் அங் கனே ஆளுங்க வெசாரிச்சாக, நல்ல க் கேட்டுக்கிட்டு வந்து சொல்றமுங்க” கூட்

Page 11
டிக்கொண்டு வந்தவர்களில் g &T u au di சொன்ஞன், போவதற்காகத் திரும்பினர்கள்,
"ஓங்க பேரைச் சொல்லலீங்களே”
மூத்தவன் வெற்றிலே எச்சிலேத்துப்பி நிதானித்து, * எம்பேரு நடராஜா. இவன் மாணிக்கமுங்க " என்ருன்.
"நல்லதும்க * ராமசாமியின் கு ர ல் கறுப்பையாவினுடையதை விட ஓங்கியது.
* வர்ருேங்க**
"நல்லதுங்க” இவர் கள் தலையில் சாமான்களைத் தூக்கி வைத்து நடந்து போவ தைப் பார்த்துக் கொண்டே சில நேரம் நின்ற பின்னர்,
" உள்ள வாங்க" என்றபடி கறுப்பையா உள்ளே நுழைந்தான். இந்த 'உள்ள”என்பது. இந்த நூற்றண்டிற்கும், வேறு மனிதர்களுக்கு -பாக்கியவான்களுக்கு- அமைந்த உள்ள" விற்கும் ஒவ்வாதவொன்று. உள்ளே ஒரு மூலையில் ஒரு தகரப் பெட்டி, வேருெரு மூலையில் சில கரிப்பானைகள். ஒன்றில் அன்று பின்னேரம் குளத்தில் பிடிக்கப்பட்ட மீன் களிரண்டு. வேருெரு பானை அடுப்பில் சிறிது சோ ற் று டன் இறக்கப்படுகின்ற கட் டத்தை நெருங்கியபடி, ஒரு சாக்கொன்றை எடுத்துப்போட்டு உட்காரச் சொன்னுன். எல்லாருங் குந்தினுர்கள்.
* அப்பொறம். எப்ப வந்தீய ?”
* அதையேன் கே க் கறி ங் கண்னே? கோச்சில ஒரு மாதிரி வவுனியா வரிக்கும் வந்தமா, அந்தப்பக்கிட்டு நல்லவேலை ஒண் ணும் கெடைக்கலே, அப்பிடியே ஒரு மாதிரி நடந்தே வந்திட்டோம்"
** அட நடத்தா வந்தீங்க? புள்ளைங்க..?’ * புள்ளேங்க சோந்து போயிருச்சிங்க. மீளுச்சி பிள்ளைகளை பார்த்துக் கொண்டாள். அவர்கள் அவள் மடியில் படுத்துக் கொண்.
Tri s Gir.

ஏய்ன் சம்சாரம் எதிஞச்சும் சொல்
லிச்சா?” கறுப்பையா தன்ன்வே இக்கேள்
விக்குள் புகுத்திக் கேட்டான். கண நேரம் மனம் எரிந்தது.
*’ ஒரு பயணம் வந் தி ட் டு ப் போகச் சொல்லிச்சுங்க” மீளுச்சிதான் சொன்னுள்.
கறுப்பையா ஒரு மெளனப் போர்வை யை இழுத்துப் போர்த்திக் கொண்டான். தோட்டத்திற்கு உடனேயே போய் விட வேண்டும் என்ற ஓர் உணர்வு அவனை ஆக்கிரமித்துக் கொண்டது.
" பேரு எங்கயிங்க ஒளுங்கா போட ருங்க? தெனப்பாட்டை ஒட்டறதே வெரி சாப் போயிருச்சிங்க.. ”” pr nt Lo y nr ó தொடர்ந்தான். செவனு காலை விறைத்த படி தாயின் மடியில் திரும்பவும் படுத்துத் GQas Prair L-G05ë as gyu'i6ÐLuwunr Lu w rř š j j தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்து அடுப்பினருகில் சென்று சோறை ஒரு தரம் கிளறி, அகப்பையால் பதம் பார்த்துத் கொண்டு * வெந்திரிச்சு ’ என்று இறக்கி விட்டான். நெளிந்த அலுமினியத் தட் டொன்றை தீராந்தியிலிருந்து எடுத்துக் கீழே வைத்தான். ' புள்ளேங்களுக்கு மொதல்ல இந்தக் கஞ்சியக் குடுங்க’ என்றவன் இவர் களுக்கு என்னத்தைக் கொடுக்கலாம் என்ற யோசனையிலாழ்ந்தான். ஒரு கண ந் தான். * தக்கச்சி, இதா அந்த மூலயில கொஞ்சம் தேங்காண்ண கெடக்குது. இந்த மீனை வெட்டிப் பொரிச்சிக்க, இதா வந்திடறன்’ என்று தீராந்தியின் இன்னெரு மூலையிலிருந்த ஒரு தூண்டிலே எடுத்து, “நானும் வர்றதா?” என்ற ராமசாமியைப் புற க் கணித்தபடி நடந்தான். நிலவு மிகச் சரிந்து விட்டது.
* கொளக்கட்டுக்கு போவமா? இல்லே வாய்க்கால்ல பாப்பமா?’ என்று தனக்குத் தானே கேட்டவன் ‘* அட புளு இல்லியே" என்று திரும்ப குடிசைக்கு நடந்தான்.
585

Page 12
"அண்ணே இதிலியே எல்லாம் பாத்துக் குவம். இப்பிடியேகுந்துங்க சொல்றேன்."" ராமசாமி கையைப் பிடித்து இழுந்தான்.
*யெனக்கே பத்தாதுப்பா இது. கொஞ் சம் பேசாம இரு இதா வந்திடறேன்” என்று கத்தியொன்றை எடுத்துக் கொண்டு நடந்தான். கூடப்புறப்பட்ட நாயை அதட்டி நிற்பாட்டினன். நிலவுக்குத் தெரியு LD nr கறுப்பையா அவசரம்? தன் பா lig- ற்கு "இதோ சரிகிறேன்’ என்று போக முயற் சித்துக் கொண்டிருந்தது. என்ருலும் கறுப் பையா தன் கண்களின் சக்தியை இருட்டின் வலுவுடன் போராடுவதற்காய் இடுக்கிக் கொண்டான். சொற்ப நேரத்தில் அதுவும் தேவையில்லாது போயிற்று.
‘ஐயாமாரக் கேப்பமா? இவ் வளோ நாள் எதினச்சும் கேட்டிருக்களு? குடுப் பாங்க" என்று சொல்லிக் கொண்டான்.
கால்கள் தாமாகவே ஐயா விட ம் கொண்டு போய்விட்டன. நாய் முதலில் குரைத்துமோப்பமிட்டுஇறுதியில் வாலாட்ட ஐயா இல்லை, அம்மா தான் கையில் லாத் தருடன் வெளியே வந் தாள். "அது நானுங்க” என்று குரல் கொடுத்தான்.
* கறுப்பையாவே ? “ என்று உறுதிப் படுத்திக்கொண்டு, ** என்ன இந்த நேரத்தில என்று குரல்கொடுத்தாள், ‘நம்ம பக்கிட்டு ஆளுங்க கொஞ்சம் வந்திருக்குங்க... , '
இருட்டில் லாந்தருடன் நிற் கின்ற அந்த மனுஷியின் ஆதிக்கத்திற்குட்பட்டி ருக்கின்ற உணவுப் பொருள் வகையருக்க களின் பட்டியல் கறுப்பையாவிற்கு முழு முற்ருகத் தெரியாது. அவன் ந  ைர த் த தலைக்கூடாய் விரல்களைக் கோதி என்னத் தைக் கேட்போமென்று மனம் நினைத்து வாய்க்குக் கட்டளையிடுமுன் வாய் தன்னு வேயே அசைகிறது.
586

ஐயாவுக்கும் அம்மாவுக்கும் கலண்டர் முள்ளுவேலி, மாதத் தொடக்கங்கள், முடி வுகள் இந்த எல்லைக்குள் வருவன, வந்து போவன போய்விட வேண்டும்.
“இங்க பார் கறுப்பையா, இண்டைக் குத் தேதியென்ன தெரியுமே? அரைமாசம் முடியிறத்துக்குள்ள மாதச் சம்பளத்தில முக்காவாசி அரிசி, அது, இதெண்டு வேண் டிப் போடிருய். எல்லாத்தையும் என்ன செய்யிறணி. அவருமில்லை. யாழ்ம்பாணம் போய்விட்டார். எல்லாம் பேந்து வா பாப்பம்." அம்மா லாந்தருடன் உள்ளே போய்விட்டாள். ܫ
கறுப்பையா கொஞ்ச நேரம் நின்ற இடத்திலேயே நின்று பார்த்துவிட்டுத் திரும்பி நடக்கத் தொடங்கினன். பிறகு கொஞ்ச நேரம் நின்று ஐயாவின் குடி சையை ஒட்டியிருந்த வாழைத் தோட்டத் தைப் பார்த்துக்கொண்டான். மெல் ல அதை நோக்கிச் சென்று மிகுந்த வாத்ஸல் யத்துடன் வாழை ம்ரங்களைப் பார்த்துத் திரும்பவும், தாய் அவனை நோக்கி ஓடிவர வும் சரியாக இருந்தது. செல்லத்துடன் அது தாவுவதை வரவேற்கின்ற மனநிலை யில் அவன் இல்லை.
*அடச்சீ.’ என்று நடந்தான். பின் ஞலேயே வந்தது.
‘வள்’ என்று இன்னுெரு நாய்ச் சத்தம் கேட்கத் திரும்பிக் கொண்டது.
நாய் திரும்பிப் போனது அவனுக்குத் தெரியாது. திரும்பவும் "சம்சாரம் நினைவு வந்துவிட்டது கறுப்பையாவுக்கு, தேயிலைச் செடிகளின் குளுமையும், குளிரும், மழை யும், பனியும் சம்சாரத்தையொத்த பின் னணிகள். ‘ஏங்க” என்று கூவி ஏங்க வைக் கின்றவள் அவள். குளுமையும், குளிரும், பணியும் மழையும், கரைந்து கரைந்து வெக்
WS

Page 13
கையாக உருமாறுகின்றன. வயிற்ருல் தலை யில் நெருப்பு எரிகிறது. சிலிர்த்துக்கொண் ei rair.
“வத்தாங்களே அவங்ககிட்ட ஏதினுச் சும் கேட்டிருக்கலாம், குடுப்பாங்க. இவுங்க குடுக்கிருங்க இல்லியே. என்ன ஆளுரங் கப்பா அடச்சே’ உதடுகள் கொஞ்சம் அசைந்தன. நடை வரவரத் தொய்ந்தது. இரண்டாவது காணி எல்ஆல.
* கெகக்கெக் கெக்ககக்கே. ’ என்று கோழி யொன்று பாய்வது சரிகின்ற நிலவில் ஒளிக்கீருென்றில் புலனு கிய நேரத்தை - சிந்திக்கின்ற மனித நேரத்தை சய(-)வாக்கிக் கொண்டு கறுப்பையாவின் கைகளும் கால்களும் கோழிக்குப் பின்னல் பாவ ஆரம்பித்தன, துரிதநடையில் இடைக் கிடை ‘கண்டம்’ ‘திஸ்ரம்" "மிஸ்ரம்" என்ற நடை பேதங்கள். வீச்சில் கோழி கையில் “கெக்கெக்கே’ என்று செற்பமாகத் தன் பிர லாபங்களை உலகுக்கு ஒப்பிக்க முயன்ற கோழிக்கு, பின்னல் அது தேவையில்லாமல் போய்விட்டது. கறுப்பையா ஒட் - மும் நடையுமாக..
* கேட்டிருக்குமோ?’ உண்மையில் அது கேட்கவில்லை. கேட்டிருந்தால் ராசா (பக்கத் துக் காணிக்காரன்) எழுந்து வந்திருப்பானே? நன்ருக இன்னும் வெட்டப் படாத காட் டின் மூலையில் சென்று தானே அதை திருத் தஞ் செய்தான்.
**கீரி கொண்டு போயிருச்சின்னு நெனச் சிக்குவாங்க” என்று சொல்லிக் கொண்
- fTesör.
குடிசைக்குள் செவனும், மூக்கையாவும் சமாதி. ராமசாமியும் மீனச்சியும் மெல்லிய குரலில் அரைக்கண்களை மூடியபடி சம்பா ஷணை. விளக்கு எரிந்து முடிகிற கட்டம் கறுப்பையா நுழை கிமு ன். " எ ன் னங் கண்ணே?' ராமசாமி விழித்துக் கொண் டான்.

O
"இத வாட்டணும்" என்று சுருக்க
O es
மாக நெருப்பை வளர்க்கத் தொடங்கினன்.
ராமசாமிக்குக் கேன்விகள் கேட்க வேண்டும்
போலவும் இருந்தது. கேட்கமுடியாமலுமி குந்தது.
* கால்ல வந்து எடறிக்கிச்சி" என்ருன் கறுப்பையா ஒரு சமாதானமாக. நெருப்பு வளர்ந்து, சிறிது நேரத்துக்கு முன் உலகத் தைப் பார்த்து, உ லா வித் திரிந்த ஒரு கோழியின் உள்ளே அணைத்து, நெடியைப் பரப்பிப் பசியைக் கிளப்பி விட்டது. ராம சாமிக்குச் சில தீர்மானங்களும் பல சந்தர்ப் பங்களும், சூழ்நில்களும் எனின், ஒரு மெள னம் மூலம் தன் இந்தச் சூழ்நிலை தீர்மா னத்தை நசுக்குவதைக்காட்டிக்கொண்டான் .
S6 புன்னங்களையும் எழுப்புவமா ?"
இந்த நெடி காற்றில் அல்லந்து போய் ரா சா வின் நாசியில் t u L— fr k D 6Ä) இருக்க வேண்டுமென்ற பிரச்னேக்கு கறுப் பையாவின் தீர்வு இதுதான்.
சோத்துப் பானேயைக் கண்கள் எட் டிப் பார்க்காமலேயே..?
"அப்பொறம் சொல்லுங்க" என்றன்.
விடிகிறது சில பேருக்கு நஷ்டத்தில் சில பேருக்கு லாபத்தில். பல பேருக்கு சும்மா விடிகிறது. ராசாவுக்கு முதல் வகை. ராசா வளர்ந்து வருகிற ஒரு ஸ்தா பனம். அதன் அக்கவுண்டன்ட் - அவன் மனைவி. தண்ணியில்லாத பிரதேசமானப டியால் எல்லாவற்றிலும் கவனம். ஒரு கோழியைக் காணவில்லையென்பது நேற்று அடைப்புக்குள் விடும்போதே தெரிந்த சமாசாரம். கீரி கொண்டுபோயிருக்குமென் பது ஜீரணிக்கமுடியாததொன்று - எனவே அக்கவுண்டன்ட் கிட்டடியிலும், prrryFrt *உலகம் முழுவதும் தேடுவதென்று தீர்மா னம் செய்து திக்குகள் பிரித்துக்கொண்டு
Gur 5...
587

Page 14
கறுப்பையாவிற்கு மூன்ருவது வகை. ராமசாமிக்கு உலகம் இனித்தான் தோன்ற வேண்டும். லாபநட்டங்கள் அல்லது சும்மா அதாவது இவை இரண்டுமற்ற சமநிலைப் புள்ளி இவையெல்லாம் விபரணைகளாகத் தான் இருக்க வேண்டும். இவைகளுக்கு ஒரு காலத்தில் விபரணைகள் இருக்குமென் முல் அந்த உலகத்தில் ராமசாமி இல்லை.
"மொதல்ல நீ மாத்திரம் வந்து வேல விசாரி. அப்பொறமா மத்ததுகளைப் பாத் துக்கிருவம்’ என்று கறுப்பையா தீர்மா னத்தை எடுத்தான். காலை மிகுந்த அழ குடன் விழித்துக் கொண்டது. சூரியக் கதிர்கள் பனியுடன் ஊடல், தயாராக இருக்கின்ற பாத்திகளின் பொலிவு. மனத் துக்குத் தெம்பை அளித்தன.
"ஐயாகிட்ட போவம்’ என்று போகும் போது சொல்லிக் கொண்டான்.
ஐயாதான் யாழ்ப் பாண ம் با او போயிட்டாராமே. அம்மாகிட்ட கேப் பம்" அம்மாதான் தீர்மானங்கள் எடுப்ப தென்பதைக் கறுப்பையா கண்டிருக்கிருன். அம்மாவின் தீர்மானங்களெல்லாம் ஐயrவி னதுக் கெதிர் என்பது வீட்டு நிலைமை. ஆனல் அம்மா தீர்மானம் செய்ய அதுக் கெதிரான ஐயாவின் தீர்மானமில்லாதபடி யால், ராமசாமி திரும்பவேண்டியதாயிற்று.
* அவர் வரக் ப்ேபம் " என்று அம்மா ஒரே வசனத்தில திருப்பி விட்டாள். தர்க் கரீதியான இரண்டாவது இடம் ராசாவின் தோட்டம். எனினும் இறந்து போன கோழியின் ஆவியை விட, ரா சா வின் தெரிந்த கடூரப் போக்கு கறுப்பையாவை அந்தப் பக்கமே போகாமல் விரட்டியிருக்க வேண்டும். கறுப்பையா எடதுகரையில வெசாரிப்பமா? மொதல்ல இந்தப் பக்கிட் தம் பாத்துக்கிட்டு அப்பொறமா அங்கிட் சிங் பாப்பம்" என்று பெலத்தே யோசித்
588

தான் நேர்த்தியான குடி சைக் குள் ஒவ் வொன்ருகப் போய் வந்து.
யோகுவுக்கு இந்தமுறை ஆட்கள் தேவை. தான் விற்ற மிளகாய் எண்ணிக் கையை விட மற்றவர் விற்ற மிளகாய் எண்ணிக்கை அவனுக்கெப்ே பாதும் துல்லிய மான பாடம். வித்தியாசம் ம ன த்தைக் குத்துகிறது. "வாய்க்கால் எங்க திருத்து ருங்கள் வேச மக்கள்" என்பது முழுச்சமா தானமில்லே. இந்த முறை பலவாருகவும் முயல்வது என்பது பிரதிக்ஞை "பத்தாயிரங் கண்டு மிளகாய் வைப்பதென்ற இலக்குத் தப்பாமல் அடைய வேண்டுமென்ற கட்டத் தில் ராமசாமியைக் கண்டு கொண்டான். "வேலை செய்வன் போ லான் கிடக்கு சாப்பாடுந் தந்து ஆறு ரூபா தருவன்" என்று நியமனம்,
ராமசாமி இரண்டையுங் éseirC) Luen) யுகம் "சரிங்க " என்ருன்.
"நம்ம சம்சாரம் ஒண்ணும் இருக்கு துங்க நல்லாவேல செய்யும் " ஒரு நிமிட இடைவெளிக்குப் பிறகு இதையும சேர்த் துக் கொண்டான்.
" அதெல்லாம் அப்பொறமா பாத்துக் குவம், மொதல்ல நீ வேலைக்கு வர்றதைப் பாரு" என்ற கறுப் பை யாவை யோகு மறித்தான். "ஆ வரச்சொல்லு பாப்பம்" விடிகிறது.
ராமசாமியை விட்டு விட்டு disgydiawn LuaLunt திரும்பும்போது, கோழியின் ஆவி அவனைச் சூழ்ந்து கொண்டது. தோ ட் டத்துக்குள் நுழைந்து கொத்தத் தொடங்கி ராசாவின் தோட்டப் பக்கம் திரும்பிப் பார் த் துக் கொண்டான். தேடுவது போல் தெரிந்த உருவங்கள் மனத்தில் வேறு பதிகிருர்களே! ஓங்கிக் கொத்தினுல் போகிருர்களா?

Page 15
ராசாவுக்கு ஐம்புலன்களும் கூ ரா ன கூர். கறுப்பையாவின் நாய் கோழிக் காலைக் கொறிப்பதைத் தூரத் தி லே யே கண்டு கொண்டு சிலிர்த்துக் கொண்டான். "இந்த வேச மகன்ர வேல" என்று தீர்ப்பை வழங்கியவன் நேரே கறுப்பையாவிடம் ஓடி, பலவாருக அவனை அழைத்து -“என்னடா சொல்லடா என்னெய்தனியெண்டு ' என்று விசாரிக்க, அம்மா முதலில் தன் த லை யை வெளியே நீட் டினள். பிறகு வெளியே வந்தாள்.
"gšas prer, பொறு, பொறு. என்ன நடந்தது ?"
மரண விசாரணையில் இது கொலை தானென்பது ராசாவின் தீர்ப்பு.
கறுப்பையா, * கீரி கொத்திப் போட் டதை, கீரியைத் தொரத்திப்பிட்டு எடுத்துக் கிட்டுப் போனதாம்" சாதித்துக் கொண் டான். "இருட்டில க்ோழி யாருதுன்னு தெரியல்லீங்க* தருக்க பூர்வமான ஒரு கோட்டையை எழுப்பினன். இதற்கு மறு மொழி சொல்வது ராசாவுக்குக் கஷ்டம். ராசாவுக்கு வாயால் கோபம் வரமுடியாத போது, கைகளினலும் கால்க்ளினலும் வரப் டண்ணிக் கொள்ளுவான். "இல்லீங்க ஐயா! அடிக்காதீங்க! ’ கறுப்பையாவின் ஒலம் வான எட்டுகிறது. கூட்டமும் சேர்கிறது.
* அவனை விடப்பா UntáFnt** Jaylububnr ; ரிமானமாகச் சொல்ல ஒரு வாறு நிற் கி 9து. இப்போது தான் சன க் கூட்ட மும் என்ன நடந்தது என்று விசா ரித் துக் கொள்கிறது. "கள்ளப்படைகள்" என்பது இறுதித் தீர்ப்பு. ஒரு சோறு பதமான ல் ” ஒரு பாண் சோத்துக்குத்தான் பானைகளுக் கல்ல. இதிலும் ஒரு சிக்கலிருக்கிறது. பானைக்குள் பானைகள் இருக்க முடியுமா?
கறுப்பையா புழுதியைத் துடைத்து விட் டுச் சிராய்ப்புகளில் அப்பிக்கொண்டிருந்த

udøvFReflsiv gasøfraåst, æ-avassus gøta மெல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வந்த வன் ஒருவனின் உறுதியோடு துடைத்துக் கொண்டான். துகள்கள் மனத்தின் துகள் களின் புறத் தோற்றப்பாடு. சிதறவுஞ் செய்கின்றன. ரத்தமுஞ் சிந்துகின்றன.
ராமசாமிக்கு வேலை செய்வதென்பது, அதிலும் தோட்டம் கொத்துவதென்பது கஷ்டமானதல்லவென்ருலும், வெத் தலை " இல்லாதபடியால் மந்தகதியிலேயே இயம் கிக் கொண்டிருந்தான். சாப்பாடு என்பது கடந்த ஒரு வருஷமாக மாரீச மா கு கப் போய்விட்ட நிலையில் உயிருக்கும், உடலுக் கும் உள்ள பந்தம் மிக இறுக்கமாக இல் லாதுபோஞல், இந்த வெய்யிலில் இப்படிக் கொத்த முடியுமா? சூரியன் வானில் ஏறி, ஏறி இறங்கவுத் தொடங்கியபோது யோகு அவனைக் கூப்பிட்டான். "இத்தா சாப்பிடு’ “சோறு’ என்று ராமசாமி சொல் லி க் கொண்டான். திரும்பவும் "சோறு’ ‘சோறு" தனியே அவளுல் சாப்பிட முடியுமா?
** அன்னன்ணிக்கே சம்பளங் குடுத்தீங் கன்ன நல்லதுங்க. சம்சாரம் ஒண்னும் ரெண்டு புள்ளைங்களும் இருக்குதுங்க.. 涉多
“அதெல்லாம் பாப்பம் பிறகு. முதல்ல வேலையைச் செய். ** ராமசாமி அரைவாசிச் சோறைக் கட்டிக் கொண்டான். யோகு வுக்கு இந்த நிலவரங்களெல்லாம் தெரியும். அரைக்கண்ணுல் பார்த்துக் கொள்ளுவான்.
ராமசாமி வெத்தலை ’யுங் கிடைத்த புளுகில் மண்கெதியில் சீர்ப்பட்டுக்கொள்ளத் தொடங்கியது. நிற்பாட்டுகிற நேரத்துக்கு இங்கே சங்கு இருக்கிறதா? ராமசாமி நிற் பது சம்பளத்துக் கென்பது மட்டுமல்ல பேசியதில் எவ்வளவு கொடுத்தால்தான் நாளே திரும்பவும் வரு வான் என்பதுவும் யோகுவுக்குத் தெரியும். பிழையில்லை ஆள். * இந்தா மூண்டு ரூவா இருக்கு, மிச்சத்தை நாளைக்கு வேண்டு. *
589

Page 16
ராமசாமி முதலில் அதை வாங்கிக் கொண்டுதான் தொடர்ந்தான் * ரெண்டு புள்ளைங்க இருக்குங்க. பாத்துக் குடுங்க ggum ”
" இங்கேர் நானக்கு வா எண்டிரன். பேந்தென்ன. போயிட்டு வா "
ராமசாமிக்கு நம்பிக்கை மிக வுண் டு. இல்லாது போனல், அவனுயிர் உடலில் நிலத்திருக்குமா ?
மீனுச்சிக்குக் கறுப்பையாவும், ராமசா மியும் வருவது தெரிந்தது. செவனும் மூக் கையாவும் சுருண்டு கிடந்தார்கள். மீஞச்சி சோர்வின் எல்லையில் அவளும் சுருண் டு சரியக்கூடும். கறுப்பையா கோபங் கொள் ளக் கூடிய சீவன். " சே, அறிவு கெட் ட நாயி " என்று ஒரு சல்லைத் தூக்கி எறிந் தான். நிச்சயம் அதுதான் இல்லாவிட்டால் கறுப்பையா தன் ஞே டு விளையாடுகிருன் என்று ஒரு கணம் பதுங்கி விட்டுத் திரும் பவும் வருமா ?
* அடிச்சிப்புட்டானுங்க கீரி இழுத்துக் கிட்டு போயிருந்திச்சின்ன யாரை அடிப் பாங்க? நாசமாப் போ வ " கறுப்பையா திட்டத்திட்ட ராமசாமிக்கு மெல்ல மெல்ல இதுவரை தெரியாமலிருந்த இந்த வயிற்று நெருப்பை வளர்க்கிற அசுரனின் உருவம் புரிவது போல இருந்தது.
'ஆறு ரூபாயில்ல தர்ரோன்னங்க? மூணு ரூபாதான் குடுத்தாங்க. மிச்சம் நாளைக்குத் தர்ருங்களாம் "
" சில ஆளுங்க குடுக்காமலேயே வுட் (Baumt šias ”
*" அதெப்புடிங்க?" ராமசாமி விபர் வையை வழித்துக் கொண்டான். வயிறு இன்னும் எரியத் தொடங்கியது. "அநியா யமர்ல்ல இருக்கிது.”
590

நெஞ்சு பதறுகுது
கல்வீடும் கட்டிக் கதவுக்கும் வெளி நாட்டுப் பூட்டு! என்ருலும் என்ன? மாரி மிகுந்து நிலம் கசிந்து ஒட்டுகுது ஓடு கசிந்து சித்த் ஒளியும் அணைகிறது! தோழி குழறுகுதே!! மரணுய்தான்! மரணுய்தான்! குழறக் குழறக் கொண்டுபோகுது!! கதவைத் திறப்பம் என்ருல் நெஞ்சு பதறுகுது! எமதுரதர் வந்து துவக்கு முனையினிலே கதவைத் திறவென்று கொண்டேகும் நேரம்! மழை ஓய்ந்து என்ன? நெஞ்சு பதறுகுது
க்கெல்லாம், சிதறித் தெறிக்கிறது! பற்றி எரிகிறது பனங்கூடல் காவோலைப் பொறிகள், காற்றில் பறக்கிறது! காற்று எழுந்து மோதுகுது பனை சுழன்று ஆடுகுது! வீட்டில் விழுந்துவிட்டால்..? நெஞ்சு வதலுகுது!
தா. இராமலிங்கம்
ராமசாமி - சரித்திரத்துக்குத் தெரி யாத இந்த ராமசாமி - தா ன் கொண்டு வத்த சோத்து மூட்டையை மீனச்சி பக் கம் எறிந்து "அப்பாடி’ என்று நிலத்தில் குந்த, மீனச்சி, செவனு, மூக்கையா இவர் களை எழுப்ப, கறுப்பையா தன் மனைவியை நினைத்துக்கொண்டே தூண்டிலே எடுத்துக் கொண்டு வெளியே போக, சரித்திரம் தேங் கியே நிற்கிறது.

Page 17
ஆலமரத் தோப்பும்
தோப்பாகாக் காளான்க Bert at 5T assie
1. கலேயின் کے த்துக்கள்
கலைப் படைப்பு படைக்கப்பட்டு வெளிப் படுத்தப்படுகிறது என்ற நிலையில், கலையைப் படைப்பதற்கு கலைஞனின் உந்துதல் என்ன என்பதுதான் கலையைப் பற்றிப் பேசுகை யில் முதற் கேள்வியாகும்.
கலேஞன் பிற ஜீவராசிகளின், பொருட் களின் புற நடவடிக்கைகளின் அகநிலைகளின் பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடியவன். இது தன்னுணர்வு இன்றியும் கூட நடக்கக்கூ டிய காரியம். பாதிப்பை உணர்வதும் இய லக் கூடியதே. கலைஞன் அந்தப் பாதிப்பு களை தன் னை அறியாமலும் தானறிந்தும் வெளிப்படுத்தகிருன்.
கலைஞன் பிற ஜீவராசிகளுக்கும், பொருட் களுக்கும் தனக்கும் உள்ள உறவில் மேம் பட்ட நிலையை எய்துதல் இ யல் பாகக் கொண்டவன். தன்னைக் குறித்த, தனக் கும் பிற ஜீவராசிகளுக்கும் பொருட்களுக் கும் உள்ள உறவு குறித்த உண்மையைப் பெறுவது மேம்பட்ட நிலையை எய்துவதற் கான வழி என்று கருதக் கூடியவன். அவ் உண்மையைத் தேடும் வகையில் கலையை வெளிப்படுத்துகின்ருன் கலைஞன்.
தனக்கும் பிற ஜீவராசிகளுக்கும் உள்ள உறவில் மேம்பட்ட நிலையை எய்துவதற்கு அவ்வித உறவில் கீழ்மட்டத் தி லி ருக் கிற பெரும்பான்மைத் திரளிலிருந்து மாறுபட்ட லட்சிய மாதிரிகளை முன்வைக்கக் கூடியவன். லட்சிய மாதிரிகள் அபூர்வ மனிதர்களாக

ரும்
குப்பார்கன. அல்லது குறிப்பிட்ட குணச்
த்திரங்களைக் கொண்ட மனிதர்கள் குறிப் பிட்ட சூழ்நிலைகளை எதிர் கொள்ளுகையில் எவ்விதம் நடந்து கொள்வார்கள் என்று குணச்சிந்திரங்களின் போக்கை மூன் கூட் டிய வாழ்க்கையிலிருந்து உணர்ந்த கல்ஞன் அவ்வித சூழ்நிலைகள் அவன் தரிசித்த வாழ்க் கையில் ஏற்படாதநிலையிலும் தன் பார்  ைவத் தீட்சண்யத்தால் படைப்பாக்கிய குணச்சித்திரங்களின் எதிர்கால அனுமான நடவடிக்கைகளின் படைப்பாக்கமாக இருக் கும். உதாரணத்திற்கு புதுமைப்பித்தனின் *கல்யாணி " கதை யின் முழுமையான போக்கும் வாழ்கையில் நிகழ்ந்தும் இருக் கலாம்; நிகழாமலும் இருக்கலாம். அதில் வாழ்க்கையில் நிகழ்ந்தTபகுதியைத் தவிர மீதி யை குணச்சித்திரங்களின் போக்கை உணர்ந்த கலைஞன் மேம்பட்ட உறவு நி லையை எய்துவதற்கான லட்சிய மாதிரியாக முன்வைக்கிறன். இதே கதையை அண் ஞனத்துரையோ, கருணுநிதியோ எழுதியிருந் தால் இக்கதை வேறுவிதமாக அமைந்திருக் கும். அதற்குக்காரணம் குணச் சித்திரங் களின் போக்கை கலைஞன் உணராததும், கலைஞனின் ஆளுமையுமே. குணச் சித்திரங் களின் போக்கை உணரஇயலாத கலைஞன் முன்வைக்கின்ற லட்சிய மாதிரியிடம் கலே ஞனின் "லட்சியம் திணிந்து பிரசாரமாகப் பிதுங்கி வெளிப்படும். இதற்கு உதாரணம் வண்ணநிலவனின் "மயான காண்டம் " sansu9s vitf sarvurrifsg Ä a Giri suåw.
šs Gaug.
MÁIS
59

Page 18
எ ல் லா க் கலைகளுக்கும் பொதுவான தன்மை என்ன என்று பார்த்தோமானல் கலை படைப்புப் பொருள் என்ற நிலையில் எல்லாப் படைப்புப் பொருட்களையும் போல ரத்தமும் சதையுமான வடிவப் பொலிவும் ஜீவனன உயிர்த்துடிப்பும் கொண்டதாய் இருப்பதைப் பார்க்க முடிகிறது. எல்லாப் படைப்புப் பொருட்களையும் போல கலை பரிணும ரீதியான வளர்ச்சி கொண்டதாய் இருப்பதையும் பார்க்க முடிகிறது.
ஒவ்வொரு கலையும் ஒரு எல்லை க் குட் பட்டே இயங்குகிறது. உதாரணத்திற்கு மதுரைமீனுட்சி சுந்தரேஸ்வரர் திருக் கல் யாண சிலையில் உயிர்த் துடிப்புள்ள ஒரு பெண்ணின் அகமலர்ச்சியின் புற வெளிப் பாடாக அவள் இதழ் பிரியாமல் தோன் றக்கூடிய முறுவலை கல்லில் வடிக்கமுடியக் கூடிய அளவிலேயே அதில் கலை முழுமை எய்திவிடுகிறது. இதே போல கிருஷ்ணுபுரம் ரதி சிலையில் உயிர்த் துடிப்புள்ள ஒருபெண் ணின் உடலில் காணக்கிடைக்கிற அழகின் லயம் கல்லில் கூடிவிடுவதிலும், சென் ஜனக் கடற்கரை காந்தி சிலைஒரு உன்னத லட்சி யத்திற்கான சிரமம் மேற்கொண்டிருக்கிற மனிதன் என்பதை தொற்ற வைக்கிற நிஐல யில் அமைந்திருப்பதிலும், உழைப்பாளிகள் சிலையில் ஒவ்வொரு உருவமும் சக்தி  ைய முழுமையாக செலுத்துகிற நிலையில் அமைந் திருப்பதால் சிரமமான உழை ப் பை யு ம்" அண்ணுக்த நிலையில் உழைப்பின் வா தை யையும் வெளிப்படுத்துகிற அளவிலும் கலை முழுமையை எய்தி விடுவதைக் காண்கிருேம்
சப்தலயம் மனேநிலைகளோடு தொட்ர்பு கொன்டது என்ற அளவில் சங்கீதம் மனே நிலையோடு இணைகிற சப்த லயத்தை வெளிப் படுத்துகிற அளவிலேயே கலை மு ழு  ைம எய்திவிடுகிறது. உதாரணத்திற் கு சோக நேரங்களோடு ஷெஞய் இசை தொடர் புடையதாய் இருப்பதைக் கருதலாம்.
592

நாட்டியம் மனேநிலைகளின் முகபாவங்
களையும் புறப் பொருட்களின் பாவனைகளை யும் * வெளிப்படுத்துகிற அளவிலேயே 3 &ல
முழுமை கொள்கிறது. இசைர ஈ டக ம் போன்ற நாட்டிய நாடகங்களில் வாழ்க்கை விமர்சனத்தையும் செய்ய வாய்ப்புண்டு.
− g
ஒவியக்கலை நிலப்பரப்பு போன்ற ஒவி பங்களில் புதுவகைக் கோணங்களின் மூலம் புதுவகை மனேநிலைகளை உருவாக்கக் கூடியது என்ற உயிர்த் துடிப்பு மிக்கதாய் இருக் கிறது. ஒவியக் கலையில் வாழ்க்கை விமர் சனத்துக்கும் வழியுண்டு. உதாரணத்திற்கு பிக்காஸோவின் Guermica ஒவியம், பணிக் கரின் லாசரஸ் ஒவியம்.
எழுத்துக் கலைவாழ்க்கையின் யதார்த்த நிலைகளின் அவற்றின் மனேநிலை பிரதிபலிப் புக்களின் உண்மையை உக்கிரமாக வெளிப் படுந்துகிற அளவில் வாழ்க்கை விமர்சனத் திற்கு ஏதுவானது.
கலேயின் பணி என்ன என்று பார்க்க ஆரம்பித்தோமானல், உயிர்த் துடிப்பை உணர வைத்து ஆனந் த ப் படுத் துவ து என்று ஆகிறது. வாழ்க்கை விமர்சனத்தை மேற்கொள்ள முடிகிற கலைகள், வாழ்க்கை யின் யதார்த்த நிலைகளின், அவற்றின் மனேநிலை பிரதிபலிப்புகளின் உண்மையை உக்கிரமாக உணரவைத்து மனமேன்மை அடை வித்து ஆனந்தப்படுத்துதல் என்ற அளவில் கலேயின் பணியை ஆற்றுகின்றன.
வாழ்க்கையில் நாம் சந்திக்கு நேருகிற நேரடி நிகழ்ச்சிகளும் அவற்றைப் பற்றிய நம் சக மனிதர்களின் விமர்சனத் தொனி அடங்கிய கூற்றும் உண்மைக்குப் புறம்பா னவையாக இருக்க எப்போதுமே சந்தர்ப் பம் உண்டு. உதாரணத்திற்கு செகொவின் "பின்னணிப் பாடகி" என்ற கதையில் நிக் கோலாய் பெட்ரோய்விச், கோல்டாகோவ் என்ற திருமணமான மனிதனையும் அவன் தொடர்பு கொண்டிருக்கிற பாஷா என்ற

Page 19
பெண்ணையும் நாம் அந்தத் தெரு வில் ES g- இரு க் கிற ம ணி த ர் க ளா ய் நமக்குத் தெரிய வந்தாலோ, அல்லது வேறு யாரும் சொல்லக் கேட்டாலோ ந ம க் கு கெளரவமான ஒரு குடும்பஸ்தனை அகெளர வமான ஒரு பெண் கெடுத்துக் கொண்டிருப்ப தான அபிப்பிராயமே ஏற்படும். ஆனல் திக்கோலாயின் மனைவி வந்து பாஷாவின் பொருட்களை ஒரு நாசூக்கான வழிப்பறி பாக தட்டிப் பறித்துச் செல்கிற நிகழ்ச் சியை செகாவ் கலாபூர்வமாகச் சொல்லுகி இரர். வாழ்க்கையின் யதார்த்த நிகழ்ச்சி களை நாம் நேரடியாகவோ பிறர் மூலமா கமோ தொடர்பு கொள்ளும்போது புலப் படாத உண்மையை அந்த யதார்த்த நிகழ்ச் சிகளை கலாபூர்வமாக நம்முன் வைத் து வேறு எந்தத் தன் அபிப்பிராயமும் கூரும லேயே நமக்குப்புலப்பட வைக்கிருன் கலைஞன் வாழ்க்கையின் யதார்த்த நிலைமையின் உண் மை கண்டனத்துக்கு உரியதாய் இருக்கை யில் அதைக் கண்டிக்கிற தொனியில் கலை ஞன் படைக்கிருன். வாழ்க் கை யின் யதார்த்த நிலைமையின் உண்மையை மாற்றி அமைக்க லட்சிய மாதிரியை முன்வைக்கி முன், குணச்சித்திரத்தின் பரிணும வளர்ச்சி குறித்த சரியான கணிப்புள்ள கலை ஞ ன் மட்டுமே சரியான லட்சிய மாதிரியை முன் வைக்க மூடியும். அதில் நூலிழை தவறி ஞலும் குணச்சித்திரத்தின் பரிணும வளர்ச் சிக்குப் புறம்பான தவருண கணிப்ப்ாகி உண் மைக்குப் புறம்பான பொய்யாகி விடும். அல் லது கலைஞனின் கொள்கை ஆசையை குணச் சித்திரம் சுமந்து பிரச்சாரமாகி விடும்.
மதவாதிகளும் சீர்திருத்தவா தி க ளும் மனிதனுக்கு நல்லொழுக்க போதனை என்ற ஒற்றை வரிக் கட்டளை அல்லது உபதேசத் தின் மூலம் மனிதனைத் திருத்த முயன்று வருகிருர்கள்.
எவ்வெவற்றில் என்னென்ன அடக்கம் என்று முழுமையாக உணராத வரை எதை

பும் கையாளுவது சுலபமல்ல. அ இலும் அவற்றில் சிக்கல் நேரும்போது அவற்றைக் கையாளவே இயலாமல் ஆகிவிடும். உள் ளடக்கத்தை முழு ையாக உணர்ந்த பிற கும் கையாளுபவனின் தன் மை யை ப் பொறுத்தும் அதற்கும் அவனுக்கும் உள்ள உறவு அமைகிறது. மனதின் தன்மை களை அறியாத வரை மனிதன் தன் உறவு களை சீர்செய்துகொள்ள (Lptajn S. i DGör தின் தன்மையை அறிகிற காரியத்தையே கலை, குறிப்பாக இலக்கியம், உளவியலை விட சக்தி வாய்ந்த முறையில் செய்து வரு கிறது.
இதைவிடுத்து ஒற்றை வரிக் கட்டளை களோ, உபதேச மொழிகளோ மனிதனைத் தெளிவுறுத்தி விடுவதில்லை.
சித்தாந்தவாதிகளிற் பலர் குணச்சித் திரங்களின் பரிணும வளர்ச்சிக்கு முரணுன லட்சிய ஆசையை முன்வைப்பதால் பிரச் சாரம் பரப்புகிறர்கள்.
மதவாதிகள், சீர்திருத்தவாதிகள், சிந் தாந்தவாதிகள் ஆகியோரை விட கலைஞன் வாழ்க்கையின் சாராம்சத்தை கலை உருவப் பொலிவோடு ரத்தமும் சதையுமாக உயிர்த் துடிப்போடு அதன் பரிணும வளர்ச்சியோடு முன்வைப்பதால் படைப்பு பிரச்சாரமாகா மல் உண்மை, கலாபூர்வமான உண்மை யாகி அதிக சக்தி வாய்ந்த பாதிப்பை ஏற் படுத்துகிறது.
2. கலைஞனின் சார்பு நிலை
கலைப் படைப்பைப் படைப்பதற்கான கலைஞனின் உந்துதல் என்ன என்ற கேள் விக்கான பதில் கலையின் பணி அ ல் ல து நோக்கம் என்ன என்ற கேள்விக்கான பதி லையும் உள்ளடக்கியதேயாகும். 5 člav u L டைப்பு தோன்றுவதற்கான வித்து எதுவோ அந்த வித்தின் கனியைத்தான் அது தருமே
593

Page 20
தவிர அதற்குப் புறம்பான ஒன்றை அதில் விளைவிக்கும்போது அது செயற்கையான தாய் இருக்கும். வித்தின் தப்ப இயலாப் பரிணுமமான அவ்வித்தின் கனி என்ற இயற்கைப் பொருளின் உயிர்நிலை கலையிலும் நிலவ இயலாததற்குக் காரணம் மனிதமனம் இயற்கைப் பொருளின் உயிர்நிலை மட்டும் கொண்டு இயங்காமல் செயற்கையையும் உருவாக்கத் தக்கது என்பதே. எனவே கலையின் உந்துதல் என்ற வித்திற்குப் புறம் பாக கலையின் பணி அல்லது நோ க் கம் என்ற கனியை செயற்கையாக்குவதை கலை ஞன் என்று தங்களையும் அழைத்துக் கொள் ளும் போலிக் கலைஞர்கள் செய்து வருகிருர் கள். இவர்களுக்கு வாசகர்களுக்கிடையே அங்கீகாரமும் உண்டு. ஏனென்ருல் வாசக மனமும்தான் செயற்கையை இயற்  ைக என்று மயக்கத் தக்கதாயிற்றே!
போலிக் கலையில்லாத உண்மை க் கலைப்படைப்பின் தன்மை இயற்கைப் பொருளின் உயிர்நிலை மட்டும் கொண்டு செயற்கை கலவாததுதான என்ருல் கலைப் படைப்பு மனத்தின் படைப்புப் பொருள், மனமோ செயற்கையையும் உருவாக்கத்தக் கது என்ற நிலையில் கலைப் படைப்பு செயற் கையும் கொண்டது தான். கலை ஞ ன், வாழ்க்கை யதார்த்தம் என்ற இயற்கைப் பொருளிலிருந்து உருவாக்குகிற, சாத்தியக் கூறுள் கலாபூர்வமான யதார்த்தம் என் பது செயற்கையா து என்ருலும், வாழ்க் கை யதார்த்தத்தின் ஜீவரசத்தின் செயற்கை வடிவம் என்கிற அளவில் இயற்கைப் பொரு ளின் உயிர்நிலையும் கொண்டதுதான். சாத் தியக் கூறுள்ள கலாபூர்வமான யதார்த்தம் என்பது வாழ்க்கை யதார்த்தத்தின் பரிணும வளர்ச்சிக்குப் புறம்பானது - gia) என்ற அளவில் வித்தின் பரிணுமக் கனியே ஆகுே தவிர செயற்கையாகாது. ..
கலையின் பணி என்ன என்ற கேள்விக்கு கலையையும் தங்கள் காரியங்களுக்குப் பயன் படுத்த நினைத்தவர்கள் பலவிதமான பதில் களை முன்வைத்து வந்திருக்கின்றனர். அரசு
594

சார்பாளர்களும், மதவாதிகளும், ஒழுக்வகா திகளும், சீர்திருத்தவாதிகளும், சித்தாந்த வாதிகளும் கலையின் பணியாக, அவரவர் நோக்கத்திற்கேற்ப கலையைச் செயல்படச் செய்கிற செயற்கையான நிலையை வற்பு றுத்தி வந்திருக்கின்றனர். உண்மைக் கலை ஞர்களிடம், வாழ்க்கையின் உயிர்த்துடிப்பை வெளிப்படுத்துகிறவர்கள், உண்மையைத் தேடுகிறவர்கள் என்ற நிலையில் கலையின் உந்துதலுக்கும் கலையின் தன் மை க் கும் பொருத்தமான கலையின் பணி நிறைவேறு கிறது.
வாழ்க்கை என்பதற்குப் பதிலாக சமு தாயம் என்ற வார்த்தை முன்வைக்கப்படு கிறது. சமுதாயத்திற்கு அர்ப்பணித்துக் கொள்ளுதல் என்ற நோக்கமும் கலை யின் பணியாக முன் வைக் கப் படுகிறது. வாழ்க்கை சமுதாய அமைப்பாக அமைந் திருக்கிறது என்ருலும் கூட வாழ்க்கை யதார்த்தத்தை சரியான ரீதியில் சாத்தியக் கூறுள் ள கலாபூர்வமான யதார்த்தமாக அதன் உயிர்த் துடிப்பையும், உண்மையை யும் வெளிப்படுத்துகிற கலைஞனின் படைப் பில் சமுதாயக் கட்டுமானம் உட்கருத்தாக அமைந்தே இருக்கும். சமுதாயத்தை மாற் றியமைப்பது அதற்கான வழிமுறை என் பது கலையின் பணியாக முன்வைக்கப்படும் போது, வாழ்க்கை யதார்த்தத்தின் உண்மை . நிலைமை மாற்றி அமைக்க வேண்டியதாய் இருக்கும் பட் சத் தி ல் யதார்த்தத்தின் குறைவு பட்டநிலையில் அழுந்திக் கிடக்கா மல் அதிலிருந்து மீறி மேலெழுகிற குணச் சித்திரத்தை லட்சிய மாதிரியை கலைஞன் முன்வைக்கிருன் , குணச்சித்திரத்தின் பரி ணும வளர்ச்சி குறித்த சரியான கணிப் புள்ள கலைஞனே சரியான லட்சிய மாதி ரியை முன்வைக்க முடியும். மற்றப்படி குணச்சித்திரத்தின் குணபாவத்திற்குப் புறம் பான கலைஞனின் லட்சிய ஆசையை குணச் சித்திரம் சுமந்து பொய்யும் பிரச்சாரமும் வெளிப்பட்டு நிற்கும். யதார் த் த த் தி ன்

Page 21
உண்மை நிலையை மாற்றியமைப்பது என் பது புறநிலை அகநிலை என்ற இருநிலைகளில் திகழ்கிறது. புறநிலை மாற்றம் எனும்போது அதற்கான லட்சிய மாதிரியின் நடவடிக்கை என்ற நிலையும் அகநிலை எனும்போது பிரச் சனைக்கேற்ப அதற்கான லட்சிய மாதிரி பின் நடவடிக்கை என்ற நிலையில் இல்லாத பிரக்ஞைப்படுதல் என்பது மட்டுமே கூட சரியானதாக இருக்கும்.
தான் சார்ந்திருக்கிற விஷயங்களுக்கு எதிரான உண்மையைக் கூட கலை ஞ ன் வெளிப்படுத்த முடியும் சிலைஞன், கலைப் படைப்பு என்று வரும்போது தன் விருப்பு, வெறுப்பு, லட்சியம், கொள்கை என்கிற நிலையை ஒதுக்கி வைத்துவிட்டு அதனினும் மா ரு ன வாழ்க்கையின் நிர்த்தாட்சண்ய மான உண்மையைச் சாரும் போது இது நிகழ் கி றது. லட்சியம் பொள்கையைச் சார்ந்திருக்கும் போது அந்த லட் சி யம் கொ ன  ைக சம்பந்தப்பட்ட மனிதர்களை மகிம்ைப் படுத்துவதும் அதற்கு முரணன வர் களை கீழ்மைப் படுத்துவதுமான சம னற்ற நிலை நிகழ்கிறது. ஆனல் வாழ்க்கை யில் அவ்விதம் ஒரு லட்சியம், கொள்கை சம்பந்தப் பட்டவர்கள் எல்லாம் மகிமையா ளர்களாகவு அதற்கு முரணுணவர்களெல்லாம் கீழ்மையாளர் 4ளாகவும் இல்லை. எனவே லட் சியத்தையும் கொள்கையையும் சார்ந்து எழு தும் போது உண்மைக்குப் புறம்பான பொய்யை உருவாக்க நேருகிறத. வாழ்க்கை யின் உண்மையைச் சார்ந்திருக்கும் போது மனிதர்களின் பலங்கள் பல ஹீனங்களைப் பற் றிய சமன்நிலை கிட்டுகிறது. டிண்மையைச் சார்ந்திருக்கிற கலைஞன் எல்லா வகையிலும் சரியான மனிதர்களை, வாழ்க்கையை மறு உருவாக்கம் செய்கிருன். யதார்த்தத்தின் உ ண்  ைம நிலைமையை மாற்றியமைக்கிற லட்சிய மாதிரியை அதன் பலங்கள் பலவீ னங்களோடு முன்வைப்பதற்குக் கூட உண் மையைச் சார்ந்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. லட்சியம், கொள்கை சார்ந்தி

கிரிஷ் கர்ணுட்டின் *துக்ளக்” தமிழில்: எம். எல். எம் மன்சூர் நெறியாள்கை: க.பாலேந்திரா விமர்சனம்: க. முருகவேல்
இத்தனை கொடூரமும் குரோ த மும் வெறியும் ஏமாற்றுதல்களும் கண்துடைப் புக்களும் நீலிக் கண்ணிரும் தன்ஸ்திரப்படுத் தலும் பதவிமோகமும் மத-அரசியல் இழு பறிகளும் அராஜகமும் புரட் டும் இதர பாதகங்களும் எங்க ள் ஜனநாயகத்திற்கு அனணியமானதல்ல.
நாட்டு நடப்பிலே, வெவ்வேறு காலத் தில் வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு மணி தர்கள் பாதிக்கப்படுவதால் வேதனை என் பது ஒரு ஐதான பரம்பலாகவே உணரப் பட்டு இரண்டு நாள் அனுட்டிக்கப் பட்ட பின் பெரும்பாலும் ஆறிவிடுகிறது.
மேடையிலே, சில மணித்தியாலங்க ளுக்குள் நிகழ்த்தப்பட்டுவிடுகின்ற அத்தனை கொடுமைகளுக்கும் ரசிகன், தன் கண்சாட் சியாக உட்கார்ந்திருத்தலில், மண்டிவரும் வேதனையில் கவ்வப்பட்டு ஒரு கையாலாகா த்தனத்தை உணர்கிருன்.
நிஜத்தின் seriousnessஐ சத்திய தரிச னமாய் உணரப்பெற்று, செறிவான விட யங்களால் நிறையப் பாதிப்பும் வேதனையும் அடையப்பெற்ற ம ன த் தி ல் நாடகத்தின் கலையம்சங்கள் தங்காதுபோக, ரசிகன் , நாடகமுடிவில், ஏதோபாடம் படித்து முடிந் தெழுந்து போவதுபோல் போய்விடுகிருன், *நாடகத்’தைப் பற்றி அதிகம் பேசாமல். ஐந்து நாட்களுக்குப் பிறகுதான், அப் போதும் நா ட க க் கோலங்கள் கணுக்கள் அழியாதிருத்தல் - ண்டு ‘* நல்ல நாடகம் ?? என்கின்றன்.
உண்மையில், கி ரா ம ம் கிராமமாகச் சென்று ஏறவேண்டிய நா ட க ம் இது. O
ருப்பவர்கள் ஈடேற்ற எண்ணுகிற காரியம் உண்மையைச் சார்ந்திருப்பதன் மூலமாக மட்டுமே சரியாக ஈடேறுகிறது என்பதால் உண்மையைச் சார்ந்திருப்பதே சரியான்
சார்புநிலை ஆகிறது.
595.

Page 22
மாஒ லேதுங்
விடைகூறலில் நாம் கைகள் அலைக்கிருேம். நீ உன் துயர்கன் உரைக்கையில் உனது சோக வதனம் என்பாற் திரும்பும், நெஞ்சம் உருக. . / விழியுடன் புருவம் உன்துயர் விளக்கும், ஆனல் நீயோ வழியநிறைந்த விழியின் வெதுநீர் தன்னை மறித்தாய். தப்பபிப்பிராயம் நமது கடைசி மடல்களில் இருந்தது. மூடுபனியும் முகில்களும் இப்போ ஒதுக்கப் பட்டன, ஒருவர் மற்றவர் இதயம் தன்னை மண்மேல் நாங்கள் இருவரே அறிவோம். மனிதனை வாட்டுவ
தென்னவென்று விண்ணும் அறியுமோ?
கீழைவாயிற் தொடங்கும் வீதி கிடக்கும் விடியலில் உறைபனி மிகுத்து தேய்பிறை நிலவு வானிற் தவழ்ந்து நீர்க்குட்டைக்கு வெளிச்சமூட்டும் தனிமையின் காட்சி. ஊதல் ஒன்ருெலிக்கும், என்மனம் நொருங் கும், இனிமேல் மண்ணின் முடிவு வரை நா ன் தனித்தே செல்வேன். குன்லுன் மலையினேர் குத்துச் சரிவைப் பிளப்பது போன்று, அல்லிது அண்டத் தூடோர் சூறைக் காற்றெனப் பாய்ந்து m மனவேதனை எனும் நூற் சிக்கலை நாம் துணித்திட வேண்டும். மீண்டும் அருகாய்ப் பறந்தவாறு மேகங்களுடன் மேலே மிதப்போம்.
(1923) தமிழில்: மணி t
596.

குறிப்பு - ஒரு கவிதை 1923இல் எழுதப்பட்டது இது அவரது |್ನ மனைவியும் அவரது அரசியல்
வேலைகளில் மிகுந்த ஈடுபாடுடை ய வ | ருமான யாங் காய்- ஹூஇக்காக எழுதி 1978 செப்டெம்பரில் முதல் முதலாக வெளியானது. இதை மாஒ 40-50 வருடங்கட்கும் பின்னர் தம் லி கப்படப் பிரதியெடுத்து எழுதிய து குறிப்பிடத்தக்க விஷயம்.
சடங்கு
கவியரசன்
பிறகு,
அனைவரும் அமர்ந்தனர். நாற்சார் வீடு. நடுவில் நீளமாய் மேசைபோட்டுத் துணி விரித்து காணி எழுதி, வீடு எழுகிப் படம் எடுத்து ஆாசெண்ணிப் பார்த்துத் தலையாட்டி அதையும் படமெடுத்து பெரிய புத்தகங்களில் குனிந்தபடி கையெழுத்துவைத்து மோதிரமும் மாற்றிய
பிறகு, அனைவரும் அமர்ந்தனர்; நிலத்தில்.
இரவுதானே. இட்டலிசாப்பாடென்று <鹦历, குழந்தைகளும் அலறித் தூங்க ஆரம்பித்த
பிறகு, மறுபடியும் அவளருகே அமர்ந்தான் கொஞ்சம் சினேகத்துடன் *அவன்"

Page 23
"கிரீடங்கள்குடிய ே Guara Gan () "போஸ்கன்" தருகிரு பக்கலில் நிற்பவரை புத்தகங்கள் பிரசவிப் முன்புறம் « கை யெழுத்துகளோடு
முது கெலும்புகளைத் ஓங்கி முரசறைகிருர் பிரகடனங் களை! விலாங்குகள் மனிதர்களெனக் கூ நீச்சலடிக் கின்றன
இலக்கியத்தை நான் நேசிக்கிறேன்: ஆனல் இலக்கியக்காரரை நேசிக்கமுடிய வில்லை. இங்குமங்குமாய்ப் பயணங்க ள் செய்கிறேன்: நிகழ்ச்சிகள் பல வற்றில் கலந்து கொள்கிறேன்: பலரைச் சந்திக் கி றேன். இலக்கியச் சூழல் இக்கரு த்தை வலுப்படுத்தியே வருகிறது. கொன்ளைக் கா ரர்கள் கொள்ளைப் பொருட்களைப் பங்கிட் டுக் கொள்வதைப்போல், பாராட்டுக்களை இவர்கள் பகிர்ந்து கொள் கின்ற ன ர். அயோக்கியத்தனங்கள், முரண்பாடுக ள், நோஞ்சான்தனங்கள், சோமாளித்தனங்க ளைப் பெருமளவிற் காண்கிறேன். எ ன து சருத்துக்கள் நடைமுறையிலிருந்து தான் வருகின்றன.
நடைமுறையிலிருந் தென் ரு சொன் னேன்? சமீபத்தில் கொழும்பில் ந  ைட பெற்ற "பஞ்சமர்" நாவல் பற்றிய (பாராட் டுக்!) கூட்டத்தில் பேசுகையில் "கலைஞ னின் வாழ்நிலையைப் பார்க்கப்படாதென் றும், அவன் கூறும் கருத்துக்கள் விஞ்ஞான பூர்வமானதாக- சமூகமாற்றத்துக்கு உத

særruptrsflassr
F. ப் புருைம்வேசிகள்
Jiř,
.
தொலேத்தவர்கள்
55) a
--ச. ரவீந்திரன் I'92)-201
வுபவையாக இருக்கின்றனவா என்று மட் டுமே பார்க்கவேண்டு மெனவும்’ நாவலா சிரியர் செ. கணேசலிங்கன் சொன்னுராம் "ட்ானியல் ஒரு முதலாளியாக இருப்ப தையோ, தான் சிறிது வசதியான குட் டி பூர்ஷலிவாவாக இருப்பதையோ பார்க்கத் தேவையில்லை யென்றும், அப்படியா ஞ ல் "மார்க்சும் ஒரு குட்டி பூர்ஷ"9வா தா னென்றும் கூடச் சொன்னராம். ஆனல் ' தவருன உதாரணத்தையே கணேசலிங்கன் தருகிறர். பிரச்சினை வாழ்ந்லையும் கருத் துக்களும் முரண்படுவதை ஏற்றுக்கொள்ள லாமா? என்பதே. மார்க்ஸ் மனிதகுலத்தின் விடுதலைக்கான வழிமுறையைக் காண்பதில் முற்று முழுதாகத் தன்னை அர்ப்பணித்தவர் மனிதத் துயர் சளைக் களைதலுக்கு அவரை உந் தித்தள்ளிய ஆழ்ந்து- விரிந்த மனித நேயத் திற்கு முரண்படாத வகையிலேயே, அவரது பெருவாழ்வு இருந்தது. அவரது வாழ்நிலை யும் கருத்துக்களும் ஒரு போதுமே முரண்ப டவில்லை. ஆனல் எம்முன் பிரச்சினையாவது வேறு. உதாரணமாக, சுரண்டிக் கொண்டி ருப்பவன் சுரண்டலுக்கெதிராக எழுதுவது
58.

Page 24
என்பது உண்மையானதா, என்பது பற்றி யது. ஐம்பது ரூபாவுக்கு atra A கத்தை தொண்ணுறு ரூபாவுக்கு விற்றபடி ஒரு புத்தகக் கடைக்காரன் சுரண்டலுக்கு எதிராக எழுதுவது, நேர்மைவானதுதான என்பது பற்றியது. இத்தகை போலிக ன் எழுதும் எழுத்துக்கள் எவ்வளவு தூ ச ம் யதார்த்தமானதாயிருக்கும்? தமது போலித் தனங்களை மூடும் விதத்தில் இவர்கள் கூறும் அபிப்பிராயங்களும் அதிதீவிர, வரட்டுத்த னங் கொண்டவையாகத்தானே இகுக்கும்? இவற்றினூடாக நாம் உண்மையைத் தரி சிக்க முடியுமா? சரி "தோழர்” கணேசலிங் கன் அவர்களே ‘வாழ்நிலைதான் கருத்துக்க ஆளத் தீர்மானிக்கின்றன" என்ற மார்க்சீயக் கருத்தின் அர்த்தமென்ன? அதில் அழுத்தம் பெறுவது தாங்கள் கூறுவது போன்று வெறும் கருத்துக்களா? அல்லது "வாழ்
3a) Luar?”
இது தொடர்பாக வேறென்றையும் பார்க்கலாமே! செப்ரெம்பர் "கணையாழி யில் செ. யோகநாதனின் "இரவல் தாய்நாதி" குறுநாவல் (இரண்டாம் பரிசு பெற்றது) வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் இன்னல்கள் பல-கல்வி யில் தரப்படுத்துதல்.1972ன் குடியரசுச் சட் டம், 1974 தமிழாராய்ச்சி மகாநாட்டுப் படு கொலைகள், ஆயுதப்படையினர் இளைஞர் களைக் கண்டபடி கைது செய்தல், சித்திர வதை செய்தல்--கொச் செய்து தெருக்களில் வீசி விடுதல் போன்றன பற்றியெல்லாம் அவர் அதில் எழுதுகிருர். இந்த எழுத்தா ளர் முதலாவது உலக்த் தமிழாராய்ச்சி மகா நாட்டை எதிர்த்ததிலிருந்து (ஆதாரம்இவர் சம்பந்தப்பட்டிருந்த ‘வசந்தம்’ இதழ்) நேற்றுவரை தமிழர் பிரச்சினைகளைப் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்கள் முற்றும் வேரு னவை, "பிரச்சினைகளை எடுத்துப் பேசுவ தையே வகுப்புவாத முத்திரை குத் திச் கண்டனம் செய்த அரசியல்/இலக்கியக் குழு வின் சார்பாளராக இருந்தவர். தமிழர்கள்
SLqe AJSSSqqSSSS SAS AAA A S SS S AAASeAe SLASLMMMMMMMSSASqS S MASAAALASeiSS A AAAS SLiA
582

மீது மிகமோசமான ஒடுக்கு முறைகண்க் கட்டவிழ்த்துவரும் தற்போதைய அரசாங் கத்தின், வடபிரதேசப் பிரமுகர் ஒருவரின் வலது கரமாக (சில அர்த்தங்களில்) இயங் கியவர். அப்பிரமுகரை "யாழ்ப்பாணத்தின் யோக மெனப் புழுகி மக்களின் கவனத்தை அவர் மேல் திருப்ப முயன்றவர். இத்தி கைய ஒருவர்தான் திடீரென்று parGarnsiv னவற்றை எழுதுகிருரென்ருல் காரணம் மிக எளிமையானது. தமிழ்ப் பகுதிகளில் வளர்ச் வியுற்று வரும் புதிய அரசியற் குழலுக் கேற்ப "விடயங்களை வைத்து முன்னர் செப் தது போல் (முற்போக்கு, வர்க்கம், சுரண்டல்
என்பவற்றை வைத்துத் தயாரித்தது போல்
இப்போதும் தயாரிக்கப் புறப்பட்டிருக்கிருர், எழுதும் விடயம் பற்றிய நேர்மையான
ஈடுபாடும் சிதை வெளிப்படுத்தும் உந்திதி
லும் இல்லாததன் காரணமாக ፰ Š ዳm U படைப்பும் போலியான, வெற்றுப் பிரச்சா ரப் படைப்பாகவே மாறியுள்ளது. இலக்கி
பத் தன்மைக்கும் இதற்கும் சம்பத்திழே
5
r
யில்லை. "கணையாழியில் பரிசு பெற்றமை *விழிப்பான வாசகனை ஒருபோதும் குழப் பாது. வேண்டுமானல் ஆபாஸப் போட்டி யில் ஈழத்தவன் வென்று விட்டாலும் குதிக் கக் கூடிய "டொமினிக் ஜீவா போன்றவர் கள் புதுசு-3ல் வந்ததைப் போன்று ே வாரிக்கலாம்; பாவம், ஒரு வகைத் தேசியத் தாழ்வுச் சிக்கல், நாம் அதனைத் தள்ளிவி டத் தயங்க வேண்டியதில்லை.
'இலக்கியத் தன்மையில்லாத பிரச்சாரம் எனத் தள்ளிவிடச் சொன்னேன! "இலக்கி யத் தன்மை யைப்பற்றி அக்கறைப் படு வது இலக்கிய உலகைச் சேர்ந்த சிலருக்குத் தேவையற்றதாகப் படுகிறது முன் கூறிய
பஞ்சமர் கூட்டத்தில் *இலக்கிய அம்சங்கள்
பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
இன்றையப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக இருந்தால் அதுவே இலக்கிய மென நினைக்
இறேன்" என்று காவலூர் இராசதுரையும்:

Page 25
"இலக்கிய அளவுகோல்களே வைத்து இந்த நாவலே நான் பார்க்கப் போவதில்லை” என்று செ. சச்சிதானந்தனும் தமது பேச்சினிற் டுறிப்பிட்டார்களாம். யாழ்ப்பாணத்தில் தடைபெற்ற தனது மூன்று நூல்களின் விமர்சனக் கூட்டத்தில் "கலை இலக்கிய அம்சங்களில், வடிவத்தில் எனக்கு அக்கறை வில்லை. நான் சொல்ல வேண்டிய கருத்துக் கண்ச் சொல்லவே அவற்றைப் பயன்படுத்து கிறேன்" என்று செ. கணேசலிங்கனும் பேசி புள்ளார். அன்று நடைபெற்றதை "நாவல் இலக்கியக் கூட்டமென்றுதான் பிரச்சாரப் படுத்தியிருக்கிருர்கள். கட்டி அமைப்பாள கும் அதைத் தான் சொல்லியிருக்கிருர், பிறகு "இலக்கியம் "நாவல்” என்பவற்றை நாம் பார்க்கமாட்டோம் - அது முக்கியமில்லே யென்று சொல்வது எவ்வளவு கேலிக்கூத்து? திருமணவீட்டில் மணமக்களை மறந்துவிடுகி ததைப்போல.
வேருென்றும் ஞாபகத்தில் வருகிறது. "புத்தக வெளியீட்டு விழாக்களில் பேசுபவர் களெல்லாம் புத்தகத்தைப் பற்றியே பேசுகி ரூர்கள்" (1) என்று டொமினிக் ஜீவா தனது நூல் வெளியீட்டுக் கூட்டமொன்றில் குறைப் பட்டுள்ளார். இலக்கியச் சஞ்சிகை நடத்து வதாகச் சொல்லிக்கொண்டு "ஒலிம்பிக் சிறப் பிதழையும் "ரஷ்யாவில் மிருகங்களை வேட் டையாடும் முறை பற்றிய கட்டுரைகளையும்" வெளியிடுபவரல்லவா அவர்!- அது மட் டுமா? இலக்கிய யாத்திரை பற்றி எழுதுவ தாகச் சொல்லிக்கொண்டு ‘பிராமணப்பெண் தனக்கு இறைச்சி சமைத்துத் தந்ததையும்" (மணியன் தன் பயணக் கதைகளில் இட்லி, சாம்பாரை எழுதுவது தினேவுக்கு வருகி றதா?) "இளமையின் இரகசியத்தையும்’ எழுதுபவரல்லவா?"- எவ்வளவு வேடிக்கை கள்! கோமாளித்தனங்கள்!
“ஒன்றையும் படிக்க வேண்டியதில்லை" யென்றுகூடச் சில இலக்கியக்காரர் கருது

கின்றனர். யாழ்ப்பாணக் கூட்டமொன்றில் ‘டானியல் வெளிப்படையாகவே இத்ைத் கூறியுள்ளார். படித்தவர்கள்-பல்கலைக்கழி கம் சார்ந்தவர்கள் மீதான காழ்ப்பு எங்கெல் லாம் விரிந்து செல்கிறது பார்த்தீர்களா? டொமினிக் ஜீவா, டானியல், தெணியான் போன்றவர்கள் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த வர்கள் மீதான காழ்ப்பினைப் பல சந்தர்ப் பங்களில் வெளிக்காட்டி வந்துள்ளனர்: ஆணுல் தமது நூல்களின் அறிமுகக் கூட் டங்களிற்கு சமூக அந்தஸ்து தேடும் அன தியில், பல்கலைக்கழகத்தினர் பல ை ரயே பேச்சாளராக அழைக்கின்றனர். 3-7-82ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற "பஞ்சமர் கூட்ட த் தி ற்கு பேராசிரியர் ப. சந்திரசேகரம், பேராசிரியர் ராமகிருஷ் ணன், கலாநிதி அ. சண்முகதாஸ் ஆகியோ ரும்:5-7-82ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற டொமினிக் ஜீவாவின் "ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல்" கூட்டத்திற்கு பேராசி ரியர் சிவஞானசுந்தரம், பேராசிரியர் கைலாசபதி, விரிவுரையாளர் நா. சுப்பிர மணியஐயர் ஆகியோரும் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். தெனியா ன் தனது "கழுகுகள்’ நாவலுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பியிடமே முன்னுரை கேட்டி ருந்தார். உரியநேரத்தில் அது வெளியீட் டாளர் களிற்குக் கிடைக்காததால்தான் நூ லில் இடம்பெறவில்லை. எப்பொழுதும் இவர்கள் சொல்லுவதொன்று, செய்வ தொன்றுதான்!
விமர்சகர்களெனச் சிலர் காட் டி க் கொள்கிருர்களல்லவா? அவர்களிற் பலர் தாம் நோஞ்சான்கள், போலிகள் என்ப தைத் தம் நடத்தைகளினல் அ டி. க் கடி வெளிப்படுத்திக் கொள்கிருர்கள். "அனுபவ முத்திரைகள்" பற்றி எழுதிவிட்டு "பாவமன் னிப்பிற்காக" கே. எஸ். சிவகுமாரன் மல் விகையில் எழுதிய அருவருப்பான கடிதத்தை
583

Page 26
இதன் உச்சமெனச் சொல்லலாமா? இந்த விமர்சகர்ட்-இல்லையில்லை மேலோட்டமான பத்தி எழுத்தாளர்’ (புதுசு-2ல் இவரை விமர் சித்து வந்த கட்டுரையின் பின் அவரே இதை ஒத்துக்கொண்டுள்ளர் தனது கட்டுர்ை யொன் றில் தினகரன்-செப்ரெம்பர் 19, 19821 'உலகளாவிய இலக்கியப் பண் பு கொண்ட கதைகளைப் படைத்துவருபவர்க ளில் சாந்தனும் ஒருவர்" என்று எழுதுகி ருர், எந்தெந்த வி த த்தில் உலகளாவிய இலக்கியப் பண்பு காணப்படுகிறதென்று மட்டும், இவர் விளக்கவில்லை, " சத்திய வேட்கையுள்ள-கலையையும் உண்மையை யும் இணைக்கும் நேர்மையான படைப்பாளி' என்றும் சாந்தனைக் குறிப்பிடு கிமு ர். (எனக்கு, அலை 11-12 இதழ்களில் சாந்த னின் நிலைப்பாடுகள் பற்றி வெளிவந்த கட் டுரை நினைவுக்கு வந்து, கேலிச் சிரிப்பை எழுப்புகிறது!) விளக்காமல் மிக உயர்ந்த அடைமொழிகளை வெறுமனே க்ொடுப்பது சரியானதுதான? ஒருவிதத்தில் நாம் சிவகு மாரனிடத்தில் அதனை எதிர்பார்க்கக் கூடா துதான். அவரே "மேலோட்டமான பத்தி யெழுத்தாளன்தான் நான்” என்று சொல்லி விட்டாரல்லவா? நா மும் அமைதியடை "வோமே!
கருத்துக்களை "அதிர்ச்சிக்காக" என்ற ரீதியில் வெளியிடுபவர்களில் "செம்பியன் செல்வனும் ஒருவர். ஒரு "சீரிய்சான விமர் சகர் என்ற பாவனையும் இவரிடம் உண்டு. ஆனல் நடைமுறையில் மாறுதலான கருத் துக்களை இவர் எதிர்கொள்வதில்லை. பெரும் "பாலும் ஆட்களில்லாத பக்கங்களில் அம்பு களை எய்யும் வீரர் இவர். இரு ஈழத் து நாவல்கள் பற்றி யேசுர்ாசா தமிழகத்தில் கருத்துக்களே வெளியிட்டதற்காக-"வேருெரு நாட்டில் நமது படைப்புக்களைப் பற்றி க் குறைவாகச் சொல்லலாமா' என்று யாழ்ப் பாணக் கூட்டமொன்றில் கேட்டு (அது வும் சம்பந்தமில்லாமல்) அதனைக் கண்டித்
A.
584

திருக்கிருர், வெளிநாட்டில் எமது படைப் புகளைக் கட்டாயம் புழுகத்தான் வேண்டு மென இவர் எதிர்பார்ப்பதிலுள்ள அசட் டுத்தனத்தை, ஒரு புறம் வைத்து விடுவோம். இது பற்றி யேசுராசா நேரில் இவருடன் கதைத்தபோது "தான் அப்படிப் பேசவில்லை" யென்று மறுத்துள்ளாராம். நேரடிப் பேச்சி லும் அதே கருத்தை விளக்கி வற்புறுத்து வதுதானே நேர்மையானது? ஆனல் தாங் கள் கக்கியதையே விழுங்கத் தயாரரயுள்ள நோஞ்சர்ன் இலக்கியக்காரர்களில் ஒரு வ ராயே பல தடவைகளில் இவர் இருந்தி ருக்கிருர். இத்தன்மை இவரது "நெருப்பு மல்லிகை” யில் வரும் - ("இன்ப ரகசியம்" பாணி நூல்களில் வருவதே போன்ற) ஆபாஸச் சித்திரிப்புகளை விடவும், எனக்கு ஆபாஸ்மாயிருக்கிறது.
இன்னுமொரு அதிர்ச்சி விமர்சகர் *சபாஜெயராசா'. "புதிய கோணத்தில்" (?) இவர் வீரகேசரி வார வெளியீடுகளில் எழு தும் கட்டுரைகள் வாசகருக்கு மட்டுமல்ல அவருக்குமே விளங்காதவைதான். படி க்க நேர்கிற ஆங்கிலப் புத்தகத்தை வைத்துச் சுடச்சுடக் கட்டுரை தயாரிக்கிற இவர் அதற்கு ஆதாரமாயமையும் நூலின் Guur ரைக் குறிப்பிடும் நேர்மை கூட அற்றவர். இன்னெருபக்கத்தில் ‘காதல்.காதல். காதல்’ என்று மூன்று தடவைகளுடன் “பாரதி நிறுத்தியதைப் பொருளியலில் வரும் "எல்லைப் பயன்பாட்டு விதி யுடனும், "அச் சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் வ்ரி களை வைத்து, பாரதி இராணுவ இசையைத் தமிழில் புகுத்தினனென்றும் "பாண் கார னெருவன் தனது வண்டியுடன் கிராமத்துக்கு வருவதைச் சொல்லும் தனது கவிதைவரி கள், வளர்ச்சியுற்ற முதலாளித்துவ நாடு கள் வளர்முக நாடுகளில் ஊடுருவுவதையே சித்திரிக்கின்றன என்றும் ஆர்ப்பாட்டமா கவே எழுதுவார். கட்டுரைகளின் பக்கத்

Page 27
தில் போடும் எம். ஏ. பட்டமூம் சிலரை மிரளப் பண்ணலாம். “அலை வெளியீடாக வந்துள்ள ‘மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள்" விால்பற்றிய சிலவரிக் கண்ட னத்தைச் சம்பந்தமற்ற முறையில் இரண்டு கொழும்புக் கூட்டங்களில் இவர் வெளியிட் Gair 6nri:Tri. ஆளுல்ை கெ ழு ம் பில் நடை பெற்ற இந்த நூலின் விமர்சனக்கூட்டத்
ல், பார்வையாளர்களின் அபிப்பிராயத் ஆக்கு நேரம் கொடுக் கப்ப ட்டுப் பலர் கலந்து கொண்டபோதும், கூட்டத்தில் இருந்த இக் கண்டன வீரர், ஒன்றும் தெரி விக்காது மெளனமாகவே இருந்துள்ளார். கூட்டமுடிவில் அலை வெ ளியீட் ைடச்? சார்ந்த ஒருவர் "நீங்கள் உங்கள் கருத்தைக் கூறிக் சிலந்துரையாடலில் பங்கு கொண்டி ாகக்கலாமெனச் சொன்னபோது அசட்டுச் சிரிப்புடன் சென்றுள்ளார். பொருத்தமான இடங்களில் தமது கருத்துக்களை வெளிப்ப டுத்துவதை, புத்திபூர்வமாகவே பல இலக் கிய க்காரர்கள் தவிர்த்துக் கொள்கின்றனர்; நோஞ்சான்கள், போலிகள் பெருகுவதற்குத் தான் நமது இலக்கியச் சூழல் வாய்ப்பாக .ே ஸ்ள தா? மகத்தான ஐம்பது களினதும், அறுபதுகளினதும் கருத்து வளர்ச் சி (! எங்கு போய் ஒழிந்துவிட்டது? அல் ல து ஒழிவதற்குக்கூட ஒன்றுமில்லை என்பதுதான் 2-676) DGunrl
மறு புற த்தில் படைப்பாளர்களும் விமர்சனக் கருத்துககளை எதிர்கொள்ளப் பயப்படுகின்றனர் போலும், த ம து நூல்க சின் விமர்சக் கூட்டங்களில் பிரச்சினை தராத, பூசி மெழுகக் கூடியவர்களையே பேச் சாளர்களாக மிகக் கவனமாகத் தெரிகின் றனர். தமக்குச் சாதகமான பேச்சாளர்க ளின் உரைகள் முடிந்தபிறகு பார்வையா ளர்களின் கருத்துகளிற்கு நேரம் கொடுக் காமல், மிக அவசரமாகக் கூட்ட த் ை த முடித்துவிடுகின்றனர். அது ம . டு மல் ல தமக்குச் சார்பானவர்களிடமே தமது நூல் களைப் பற்றிக் கட்டுரைகள் பெற்று. வத்தி

ரிகைகளிலும் மிகுந்த முக்கியத்துவத்துடன் வெளிவரப்ப ண்ணுகின்றனர். சிலவேளை அாம் அணுகியவருக்கு தி மது படைப்புப் 4ற்றி வேறுவிதமான அபிப்பிராயங்கள் இருப்பதாகத் தெரியவந்தால், புத்திபூர்வ மாக அதை த் தவிர்த்தும் விடுகின்றனர். *குத்துப் போராட்டம், முகம் முறியாத படைப்பாளர்-விமர்சகர் உறவு என்றெல் லாம் ஒலங்கள் கேட்டபடியுள்ளன. தமிழ் bff -68) - to 'th தட்டிக் குரைக்கும் குரை ப்புகள் வேறு. ஆனல் கண்முன் தெரியும் யதார்த்தம் என்ன..? நாம் உண்மையில் யதார்த்தவாதிகள்தான.?
இறுதியாக, மல்லிகை ஆண்டுமலரில் (ஆவணி 1982) வந்துள்ள கந்தையா நடே சன் அல்லது தெணியானின் கட்டுரைபற்றி. தர்க்கரீதியற்ற, முரண்பாடுகள் நிறைந்த ~ஆனல் ஏதோ பெரிதாகச் சொல்ல வரு வது போன்ற ஆர்ப்பாட்டத்துடனன இ க் கட்டுரைபற்றிப், பெரிதாக அலட் டி க் கொள்ளத் தேவையில்லை. ஒரே ஒரு விட யத்தையே அதிலிருந்து எடுக்க முடிகிறது அதாவது 1960 களில் *.இவர்கள் இருவரின தும் (டொமினிக் ஜீவா + டானியல்) தமிழ் இ லக் கி ய முக்கியத்துவத்தினை ஜீரணிக்க இயலாத பழைமைவாதிகளே சூழற்போக்கு இலக்கிய எ தி ர் ப் பி னை த் தீவிரமாக முன் வைக் து இழிசனர் இலக்கியம்’ எனச் சாடி னர்". எழுபதுகளின் பிற்பகுதியில் தொட -ங்கி “. இந்த (ஜீவாவின் எதிரிகளும், தனிப்பட்ட குரோதங்களும் காழ்ப்புக்களுள் ளவர்களுமே ஜீவா. டானியல் என்பவர்களை இலக்காக வைத்து பொதுவாக இலங்கை முற்போக்கு இலக்கிய அணியை இன்று தாக்கும் மார்க்ஸிஸப் பண்டிதர்களாகக் காணப்படுகின்றனர்.” என்பதே அதுவா கும். இதன்மூலம் டானியல், ஜீவா என்ற இரண்டு எழுத்தாளர்களின் திறமையையும், முக்கியத்துவத்தையும் சகிக்க முடியாமை தான் முற்போக்கு இலக்கிய அணியினரை எதிர்ப்பதன் காரணமென்ற "கோமாளித்
601

Page 28
தனமான' கருத்தையே தெணியான் வற் புறுத்துகின்ருர், அன்றும் சரி, இ ன் றும் சரி, இவர்கள் படைப்புத் துறையில் முக் கியமானவர்களே அல்ல. ஆனல் இவர் ஈள் இடைக்கிடை விமர்சிக்கப்படுகின்றனர் என்ருல் முற்போக்கு அணியில் மிகப்பலவீன மான அம்சங்களை இவர்களின் எழுத்துக் கள் கொண்டிருப்பதே, காரணமாகும்.
தெணியா னின் கருத்தை ஒட்டி இரண்டு அம்சங்களை நாம் பார்க்கவேண் به حساده
டும்.
[11 1960 களிலும் 1970 களிலும் முற் போக்கு எதிரணியின் உண்மையான நிலை
மைகள்.
(2) டொமினிக் ஜீவாவினதும், டானிய லினதும் படைப்பு முக்கியத்துவம்.
1960 களில் மரபுவாதிகள் நவீன கலை இலக்கிய வடிவங்களையும், சாதாரண மனி தர்கள் ( தாழ்த் த ப் பட்டவர்கள் மட்டு மல்ல ) இலக்கியட் பாத்திரங்களாவதையும், அவர்தம் பேச்சுமொழி கையாளப்படுவ தனையும் எதிர்த்தார்கள். அவர்சளின் பழை மைநோக்கும், இ லக் கண வரம்புகளைத் தாண்டி இலக்கியத்தின் உயிர்நிலையைத் தரிசிக்கமுடியா மலட்டுத்தன ம் இதன் காரணங்கள். எல்லாமே தமிழில் உண்டு என்றும் அவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். இதனுல் நவீன ' விதை, சிறுகதை, நாவல் போன்ற புதிய வடிவங்களை அவர்கள் ஏற் கத் தயாராக இருக்கவில்லை. "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" என்ற நோக்கினையும் கொண்டிருந்ததால் சா தா ரண ம னி தன் இலக்கியத்தில் முக்கியம் பெறுவதையும் பல மா க எதிர்த்தார்கள், ஆக, பிற் போ க் குச் சநாதனிகளே, அடிப் படை மாற்றங்களெகையும் விரும்பாது அன்று எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.
602

எழுபதுகளில் அதிருப்தியாளர்களின் (இவர்களை மாாக்சிசப் பண்டிதர்களென் பது அடிப்படைத் தவறு. நெகிழ்ச்சியே காட் டத் தாராயில்லாத விமர்சகக் கலாநிதி கள், முற்போக்குக் குழுவினர்தான் உண்மை யில் மார்ச்சிசப் பண்டிதர்கள். இறு கி ப் போன இவர்களிற்கெதிரா வே அதிருப்தி யாள ர் தோன்றினர்) தோற்றததுக்குக் காரணங்களே வேறு. பிரச்சாரத்தைக் கலை யெனச் சொல்லிவருவதையும், அளவு கோல் களே ஆட்களுக்கேற்றவாறு பா வித் து ப் பாராட்டியும், மட்டந்தட்டியும் வருவதான -உண்மையில் நின்று பிறழ்ந்த குழுவாதத் தையும், மனிதாபிமானம் நிறைந்த எழுத் துக் 4 ளையும் புறமொதுக்கிய அதி தீ வி ர வாதத்தையும், எழுத் தும் வாழ்க்கையும் முரண்படுதலையும், தேசியஇனப் பிரச்சினை யில் கையாளப்பட்ட சந்தர்ப்ப வாதங்களை யும் எ தி ர் த் தே இக்குழுவினர் தோற்றம் பெற்றனர்: இன்று வலிமை பெற்றும் வரு கின்றனர். ஆழ் ந் த கோட்பாட்டு நிலை மாற்றச்தை அ வா  ைம் -மார்க்சீயத்தை ஏற்றுக் கொள்ளும் இச்சக்திகளை வெறும் தனிநபர்களை (அதுவும் கருத்து ரீதியாகப் பலவீனமானவர்களை) எதிர்க்கத் தோன் றியவர்களாகத் தெணியான் கூறுவது, நேர்மையானதல்ல.
இரண்டாவது அம்சமான டொமினிக் ஜீவா, டானியல் ஆகியோரின் படைப்பு முக்கியத்துவம் பற்றிய ஆய்வு சுவையான துதான், ஜீவாவின் ஆரம்பகால எழுத்துக ளிற்கு வேருெருவர் சொந்தங் கொண்டா டுவது: பிந்திய படைப்புக்களாக வந்த பணச்சடங்கு 'வம்சச் சரடு போன்ற பிற்போக்குக் கதைகள் (கலையழகை ஒரு புறம் தள்ளிவிட்டும் பார்க்கலாம்): மேதினக் கூட்டத் தில் பிறேஷியர் மூனை குத்துவது போன்ற சுவையான சம்பவங்கள் நிறைந்து, *குமுதத்தால் விரும்பிப் பிரசுரிக்கப்பட்ட "அனுபவ முத்திரைகள்" பாராட்டு களின்

Page 29
தொகுப்பாயும், அசட்டுத்தன ங் களை யும் முரண்பாடுகளையும் கொண்ட 'ஈழத்தி வி ருந்து ஓர் இலக்கியக் குரல்" போன்றவற் றையும்; "ஈழத்தின் இலக்கிய வரலாறு" "ஈழத்தின் மார்க்சிம் கோர்க்கி" பேராசிரி யர் டொமினிக் ஜீவா சரித்திரம் சிரு ஷ் டிப்பவன்' என்ற அவரது அசட்டு நம்பிக் கைகளையும் ஒரு சேரவிமர்சித்தால், அவரது ஆளுமையை நாம் கண்டுபிடிக்கலாம்.
டானியல் ஏற்கனவே ஓரளவு விமரிசிக் கப்பட டிருக்கிருர், "அக்" "சதங்  ைக" (இலக்கம் 69); செம்பதாகை (இதழ் 7 -8,
\
கலை அழகு மிளிரும் அச்சு வேலைகளுக்கு -
பிரழி
அச்சத9
17 Bஜும்மா பள்ளி வாசல் தெரு யாழ்ப்பாணம்.

9) போன்றவற்றிலும், வேறு சில கூட்டங் களிலும் விமர்சிக்கப்பட்டுள்ளார். இவற் றுக்குச் சரியான பதில்கள்தான் தரப்பட வில்லை. சாதிக் கொடுமைகளைப் பட்டியல் போல் குறித்துத் தந்திருக்கிருர் என்பதுதான் சிலர், இவருக்குக் கொடுக்கும் பாராட்டு. ஆளுல்ை அக் கொடுமைகளைத் தனியான ஆவ ணமாகத் தந்*ருந்தால், நாமும் வரவேற் கலாம். மற்றும்படி அவரது "பஞ்சமரை” நாவலென மயங்க வேண்டியதில்லையே! ே
-பயணி
YÜK Lji 3'ü Lurt L-6ü456îT
* திரைப்படப் பாடல்கள்
* திரைக் கதை வசனங்கள்
இவற்றை
தெளிவாகவும் இனிமையாகவும்
ஒலிப் பதிவு செய்து கொள்ள
யாழ் நகரில் சிறந்த இடம்
றேடியோஸ் பதி
58. கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பானம். தொலைபேசி இல: 23805

Page 30
அலை இதழ் மலர எங்கள் வாழ்த்துக்க3
N
தேசிய கல்
கு
INSTITUTES OF N,
1 of 11ο, STA
JAFF
கல்வியாண்டு புதிய வெளிநிலைக்
புதிய பி
புள்ளிவிபரவியல்
G. S. Q பெளதீகவிஞ்ஞான
m உயிரியல் விஞ்ஞா FIRST IN LAW.
FIRST IN COMMERCE
DIPLOMA IN CHEMIST
வகுப்புக்கள் தொடர்ந்

it!
s
X m
விக்கழகம்
4th,
ATIONAL STUDIES
NLEY ROAD, FN A
1983 ற்கான கல்விச் சேவையின்
ரிவுகள்
ம் G. A. Q.
RY
து நடைபெறுகின்றன.

Page 31
பதிவுகள்
நமது கோவில்களில் கொடியேறிவிட் டால் இதற்கென்றிருக்கும் திருவிழாக்காரர் கள், மக்கள் முன் தற்செயலாகத் தோன்று வதுபோல் (திட்டமிட்டுத்தான்) அடிக்கடி தோன்றிக் கொண்டிருப்பது வழக்கம்.
இன்று பாரதியில் கொடியேறிவிட்டது அவரது இலட்சியங்கள் கணவுகளுடன் மாறு பட்டவர்கள் அவரைத் தம்மவருள் ஒரு வ ராக ஏற்று, தம்மை நினைவூட்ட பாரதிக்கு விழா எடுக்கத் தொடங்கி விட்டார்கள். பாரதியே மீண்டும் தனது இலட்சியங்களு டன் வேறு பெயரில் இவர்கள் முன் வந் தால் தமது நெற்றிக்கண்ணுல் பொசுக்கி விழவரர்கள். இவர்களுக்கு தேவையெல் லாம் அந்தக் கறுத்தக் கோட்டும் முறுக்கு மீசையும் முண்டாசுமே.
இன்னுெரு வகையில் பார தி தி லே நிறுத்த முனைந்தது பார்ப்பணியத்தையே (கிருதயுகத்தையல்ல) என்றும், காலத்திற்கு முந்திய R. S. S. காரனே பாரதி என் றெல்லாம் போர்க்கொடி உயர்த்தியிருக்கின் முர்கள். பாரதியின் வேரை அறியாதவர் கள் இவர்கள். பட்டுக் கருநீலப் புடவை யில் பதித்த நல்வபிரம் போல் பாரதியின் பின்னணியில் பார்க்க விரும்புகிருர்கள் பாலிருக்கிறது.
gavărš sarevardr -etern unrokurafer காலடியில் கிடந்த பாரதியைக் காப்பாற் றினர். இன்று பாரதியை பாரதியாக -- அவர் பலவீனங்கள் முரண்பாடுகளுடன் நோக்காமல் தமது போக்கிற்கெல்லாம் இழுத்தடிக்கும் இந்த சுயலாப ஆராச்சிக் பாரரிடமிருத்தும், அரசியல்வாதிகளிடமிருந்

தும் பாரதியை மீட்டெடுப்பவர்கள் Aslá ழுக்குத் தொண்டு செய்தவர்களாவரி,
※ ※ ※
arl Bué2áb 16-05-82d aurgh ... effort na கம் மண்டபத்தில் "துக்ளக்' நா. க ம் பார்க்க முடிந்தது.
13th Tègadhradd Guerrasavaruu Firth ராச்சியத்தை ஆண்ட சுல்தான் முகமது ான்ற மன்னன் சீர்திருந்தல்கள் என்ற பெயரில் நடத்தி முடித்த அரசியல் கோமா ளித்தனங்களை மிகக் கூர்மையாக வெளிப் படுத்தியது இந்நாடகம்.
சமகால இலங்கையின் அரசிங்ல் சம்ப வங்களுக்கு இந்நாடக நிகழ்வுகள் நம்மை இழுத்துச் சென்றன. அவ்வகையில் இந்த நாடகம் நமக்கு அவசியமாயிருந்தது. என் ணிக்கையில் அதிகமானவர்களைக் கொண்டு தடத்தப்பட்ட இந்நாடகத்தின் சில மேடை நிகழ்வுகள் உயிரற்று இருந்தது. பார்வை யாளர்களைத் தன்னுடன் பிணித்து வைத் துக்கொள்ளத் தவறிவிட்டது. பல நடிகரி கள் களைத்துப் போயிருந்தார்கள். (பின் னர்தான் தெரிந்தது அன்று பகல் 2.30க் கும் இந்நாடகத்தை மேடையேற்றியிருந் தார்களாம்) பின்னணி இசைகட போதிய அளவு இல்லை.
நல்ல நாடாச் சுவடியிருந்தும், நல்ல பல நடிகர்களிருந்தும் ஒரு சிறந்த நெறி யாளரினுல் நெறிப்படுத்தப்பட்ட இந்நாட கம் தனது மேடையேற்றத்தின்போது பார் வையாளர்களைத் தன்னுடன் பிணைத் து க் கோள்ள முடியாமல் போன காரணத்தை பாலேந்திரா கட்டாயம் கவனத் தி ல் கொள்ள வேண்டும்.
மு. புயஸ்ராஜன்

Page 32
"I bes: Corp,
ܡܹܼܗ
青 PL SW SEVUG
No. 14), ARM.
COLOM
De sers in:
TIMBER,
LY WOs
WA. P.
*LY WHO Ett,
T' Gr, WSDOM
'அன்' இலக்கிய வட்டத்தினருக்காக யா பட்டு இர ,ே மத்திய மேற்துத்தெரு, குருநகி வெளியிடப்பட்டது.

linents of
ÄN (CHET“||ÄR
OUR STREET,
[[BC).- II.
CHIP BOARD,
ANELLING
D CORS
Phone: 24629
ழ்ப்பானம் சுபாஷினி அச்சகத்தில் அச்சிடப் 5ரில் வசிக்கும் கி. எமிலியூஸ் என்பவரால்