கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தீ

Page 1

எஸ். பொன்னுத்துர்ை
சரஸ்வதி காரியாலயம்
ராயப்பேட்டை சென்னை-1க்

Page 2
சரஸ்வதி வெளியீடு-5 முதற்பதிப்பு: டிசம்பர்-1981.
(C) Saraswathi Kargalagam,
393, Pycrofts Road, Madras-ld.
விலை ரூ. 2.50

தீ
எஸ் பொன்னுத்துரை

Page 3
சமர்ப்பணம்
பன்னிரண்டு ஆண்டதன்முன் இலக்கிய மென்னும்
பாதைதனில் எனச்செலுத்திப் பரிவுகாட்டி உன்னியவென் இலட்சியத்திற் குழைத்து இன்று
ஒதுங்கியெங்கோ குடவிளக்காய் மறைந்து வாழும் என்னண்பன் இராஜகோ பாலனுேடு
ஏற்றநல ஆசிரியன் கார்த்தி கேசன் என்னுமிரு வருக்குமிங்த இனிய நூலை
இங்கு சமர்ப் பணமதுவே செய்துள்ளேனே.

கரு
Uல காலம் என் மனதில் கருக்கொண்ட எண் ணத்தின் அறுவடை கையெழுத்துப் பிரதியைத் திரும்ப் வாசிக்கும் பொழுது, துணிச்சலான முயற்சி என்றே தோன்றுகின்றது.
மேனுட்டார் Sexயை மையமாக வைத்துப் பல நவீனங்களைச் சிருஷ்டித்திருக்கின்றனர். மனித இனத் தின் பின்னமற்ற அடிப்படை உணர்ச்சி பாலுணர்ச் சியே. இவ்வுணர்ச்சியில் வித்தூன்றிக் கருவாகி ஜனித்து, வளர்ந்து, அந்த நுகர்ச்சியில் எழும் குரோ தம்-பாசம் ஆகிய மன நெகிழ்ச்சிகளுக்கு மசிந்து, சிருஷ்டித் தொழிலில் ஈடுபட்டே வாழ்கிருன் மனி தன். "அவன் தனது பலவீன கிலைகளில் செய்வனவற் றையும், அனுபவிப்பனவற்றையும்; சொல்லவும், ஒப்புக்கொள்ளவும் ஏன் கூச்சப்பட வேண்டும்?- இவ்வெண்ணத்திலெழுந்த திராணியுடன் மேனுட் டார் சிருஷ்டி இலக்கியத்தை வளர்க்கின்றனர். இலக் கியம் வாழ்க்கையின் எதிரொலியும் பிரதிபலிப்பு மானுல்; வாழ்க்கையின் அடித்தளமும், பெரும் பகுதி யுமான Sex விவகாரத்தைத் திரையிட்டு,"மரபு' என்ற வரட்டுக் கூச்சலினுல் வேலி கட்டி, ஏன் நமது இலக் கிய வளர்ச்சியின் வித்தைக் கருப்பையில் வைத்தே கருச் சிதைவு செய்யும் பணியில் ஈடுபடவேண்டும்? லக்கிய வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தேக்கத்

Page 4
6
திற்கு நமது கோழைத்தனந்தான் பிரதான காரண மென்பதை நாம் மனத்திற்குள்ளாவது ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.
இந்த நவீனம் சிறியது; ஆளுல் பாத்திரங்களோ அதிகம். ஆகவே, பாத்திரங்களை முழுவடிவில் வடித் தெடுக்க இயலவில்லை. மிக இன்றியமையாத ஆதார செய்திகள் மட்டும், எலும்புக் கூட்டு உருவத்தில் தரப்படுகின்றன. மேலும் பாத்திரங்களின் இயல்பான பேச்சு மொழியைப் பல வசதிகள் கருதிச் சில இடங் களில் தவிர்த்துள்ளேன்; வேறு சில இடங்களில் உப யோகித்து L6(5ės é6)(3p6ör. Ag Consstancyčis (5 மாறு படினும் இந்த உத்தி கதைக்கு வலுக்கூட்டுகின்றது என்பது என் துணிவு. இக்கதையின் ‘நான்? என்ற கதாநாயகன் விசித்திரமானவன். அவனுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த முழுச் சம்பவங்களும் நவீனத் தின் சுருக்கம் கருதியே தரப்படவில்லை. அவனுட்ைய வாழ்க்கையின் பல்வேறு கால கட்டங்களில், நம் நாட்டுச்சூழலில்,எவ்வாறு பாலுணர்ச்சி எழுச்சிகளில் உந்தப்பட்டு, அவன் வாழுகிருன் என்ற மூலக்கரு வுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென்ற எண் ணத்திகுலேதான், ஏனைய பாத்திரங்களின் குணநலங் க3ள அறிய உதவும் செய்திகளை ஒறுப்பாக்கியிருக் கிறேன். இதன்கண் வரும் பாத்திரங்கள் அத்தனையும் கற்பனையே. இவர்களில் யாராவது நம் மத்தியில் வாழுகின்றனர் என்ற மனமயக்கம் யாருக்காவது ஏற்படின், அதற்கு நான் பொறுப்பாளியாக மாட் டேன். இங்கே சித்திரிக்கப்பட்டுள்ள கட்டங்கள் பல . வோ, சிலவோ, அல்லது ஒன்றே, இங்கு, விஸ்தரிக்கப் பட்டுள்ள வகையிலேயோ, அல்லது சற்று வேறுபட்ட விதத்திலேயோ அநேகருடைய வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கலாம் என்பதை நான் ஒப்புக்கொள்ளு கிறேன்.

7
இந்த நவீனத்திற்கு எதிராக இரு இலக்கியக் கோஷ்டியினரும் குதித்தெழுவார்கள் என்பது எனக் குத்தெரியும். "பண்பு அழிகிறது" என்று கூச் சலிடுபவர்களும், மூர்க்கமாக எதிர்ப்பவர்களும், தங்கள் பலவீனங்களை மறைக்கப் பகிரங்கமாக எடுத்துக் கொள்ளும் முயற்சியினை நிர்வாண மாகக் காட்டுவார்கள். எதிர்ப்பினைத் தாங்கும் திராணி இலக்கிய கர்த்தாவின் இலட்சணம். இலக் கிய வளர்ச்சியின் ஒவ்வொரு கால கட்டத்திலும், யாராவது இறங்கத்தான் வேண்டுமென்ற பூரண அறிவு அவதானத்துடன் தான் இம்முயற்சியில் ஈடு பட்டேன்.
இதனை எழுத உட்கார்ந்த பொழுது, எனக்கே உரித்தான சோம்பலினல், இங்கவீனத்தையும் உப்புப் போட்டு வைக்காத வண்ணம், எழுதி முடிப்பதற்குச் சகல உற்சாகங்களும் தந்து, என்னை,ஊக்குவித்த நண் பர்கள் செ. கணேசலிங்கன், ஏ. ஜே. கனகரத்திஞ. இ. நாகராஜன் ஆகியோருக்குப் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். இதனைப்பிரசுரிக்கும் சரஸ்வதி காரியா லயத்தாருக்கும் எனது நன்றி.
lAll dias 677 tily,
l-12-1961. எஸ். பொன்னுத்துரை.

Page 5

1. சுழி
காலம் காலமாகக் கவிஞனுக்கும் கன்னியருக்கும் தொடர்பு ஏற்படுத்தும் மலர்கள். அரும்பாகி, சற்று உப்பி மொக்காகி, விம்மிப் போதாகி, வெடித்து மலராகி. அப்புறம்? இதழ் இதழாக உதிர்ந்து, கருகிச் சொரிந்து. வெறுத்தண்டு ! காலத்தின் இரும்புக் கரங்களின் பிடிக்குச் சிக்காது, மெல்லியரின் கரங்களில் தவழ்ந்து, நாருடன், சேர்ந்து மாலையானுல்.நாரை மையப் பொருளாக வைத்து இதனை மறைத்து மலர்களைத் தொடுத்து மாலையாக்கி-. மாலையாகி விட்டால், மலர்கள் கித்திய வாழ்வு எய்தி,. சே! எப்படியும் புதையுண்ட சடலத்தின் தசைப் பிரதே சத்தை மண் அரித்துமென்று தின்றபின்னர், எஞ்சி வெளி வரும் எலும்புக் கூட்டினைப் போன்று கண்களில் அரு வருப்புக் கொண்டு கோரமாக ஒட்டிக்கொள்ள.மீதம் ? வெறும் நார் ! நாரேதான் !
மீதமாக இருக்கும் நார் நான். நான் நாரென்ருல் ? மலர்கள் ? மலர்கள் இங்கே பூத்துக் குலுங்கிப் பொலிவு காட்டு கின்றன. மனதைச் சிறையெடுக்கும் வண்ண வண்ண மலர்கள். மலர் காக்கத் துளிகளா? மனம் இரும்புத்

Page 6
1 Ο
துணுக்கா ? விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு 'டோக்கா? கொடுத்து விட்ட உண்மை, என் கற்பனையில் மட்டுமே குதிரும் உண்மை, என்னை வளைத்து...வெறிகொண்டு குதித்தோடும் குதிரையைக் கடிவாளத்திற்குள் பக்குவப் படுத்துகிறேன். மலர்ந்து செடி கொடிகளிலும், உதிர்ந்து பூமாதேவியின் அம்மண மடியிலும் கிடக்கும் மலர்களில் குதிரை மேய்கிறது. கிலத்தில் பற்றையாகச் சடைத்திருக் கும் செடியில் மலர்ந்து குங்கும இதழ் விரித்துச் சிரிக்கும் மலர்கள்-அந்த மலர்களின் குறுநகைகளில் வெட்கத்தின் சாயலைத் துல்லியமாகக் கவனிக்க முடிகிறது-ஆணுல், அதன் பெயரோ வெட்கம்கெட்ட ரோஜா ! நிறையாக நின்று கமுக மரங்களின் வாமனுவதாரங்களாகத் தோன் றும் செடிகள், தலையில் மலர்களைத் தூக்கிக்கொண்டு செம்பு நடனம் பயிலுகின்றன. மங்கள் மஞ்சள் கிறம் சில; சுண்ணும்பில் ஊறிய அரைத்த மஞ்சள் நிறம் பல. செவ்வந்தி மலர்களின் திருநடனக் கோலம் ! காப்பிச் செடியைப் போன்று கெம்பீரமாகக் கிளைவிட்டிருக்கும் பந்தரில், பழுப்பேறிய புண்ணிலிருந்து வழிந்தோடும் சீழின் நிறத்தில், விண்மீன்களின் வடிவந்தாங்கி அசைந் தாடும் மலர்கள். அவை, நாம் கற்பிக்கும் வாசனையை நமது மூக்கின் துவாரங்களில் நுட்பமாகத் துளைக்கின்றன. மணங்களை வைத்து ஜாலவித்தை புரியும் மனுேரஞ்சிதம். இன்னுெருபத்தரில் வள்ளல் பாரியை நினைவு படுத்தும் முல்லை; இன்னென்றில் மல்லிகை. சிவப்பு-குங்குமம்-மஞ் சள்-வெள்ளை.வெள்ளையென்றல் எல்லாம் வெள்ளையா? பால்நிறம்; நிலவு நிறம்; தந்தநிறம்; பச்சையரிசிக் கழுநீர் நிறம்.எல்லாவற்றின் தண்டும் இலைகளும் பச்சை! பச்சை நிறமான தண்டும் இலைகளும்;-அவற்றில் பூக்கும் மலர்கள் வண்ணத்திற்கு ஒன்று, வகைக்கு ஒன்று.
இந்த நந்தவனத்தில் மலர்ந்திருக்கும் பூக்கள். என் மனதில் பூக்கும் மலர்கள்- ? அவை வெகுவாக ரமித்து. கற்பனையில் பூக்கும் மலர்களா ?
அல்லது, நான் வாழ்நாளெல்லாம் பூக்காரி யாகக் கொய்து சேகரித்து, 'நான்? என்ற

1 1
5ாருடன் இணேத்து, மாலையாக்க கினைத்து. அற்ப ஆயுசு சா க க் கருகிப் போய்விட்ட மலர்களின் சாயல்கள் என் மனத்திரையில் நிழலாட்டம் போடுகின்றனவா ? அது என்னமோ, ஏதோ ?
இங்கே... ? ரோஜா-செவ்வந்தி-மனுேரஞ்சிதம்-முல்லை. என் மனதில் குமிழ்ந்து, ஊதி, உப்பி, பிரிந்து மலர் வது தென்னம் பூ !
பூங்காவில் பெயருக்கு ஒரு தென்னை கிடையாது. அக்கம்பக்கம் என்புலன் மோதுகிறது.
சற்றுத் தூரத்தில் ஆலமரம். அதன் கிளைகளிலிருந்து பலாப்பால், மரஉருவம் பெற்றதைப் போன்று, நீளமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் விழுதுகள். விழுதுகளா? தந்திகளா ? இவற்றை மீட்டி இசைபொழிய முடியுமா? காண்டீபனின் அம்புருத்தூணியில் வாழ்ந்த அம்புகளின் வேகத்தில் துளைத்துவரும் காற்று மேற்கு வானில் ஒளிஜாலம் செய்து, தன் அந்திமக் காலத்தைப் போக்கு வதைச்சட்டை செய்யாது, அதன் நிழலில் அமர்ந்து ஒரு மாடு அசைபோடுகிறது.
நான் ?
BITT IT ? கவலையுடன் அசைபோடும் மனிதமாடு. மாடு அசைபோடுகிறது. நான் பழைய சம்பவங்களை அசைபோடுகிறேன். மாட்டினுல் உண்டு விழுங்கியதை அசைபோட முடியும். மனிதனல் பழைய சம்பவங்களைத் தான் அசைபோட முடியும்.
‘நாலுமணிக்குச் சத்தியமாக நந்தவனத்தில் சந்திப் பேன்’ என்று சரசு சொன்னுளே ! வருவாளா ? அவளுக்கு எத்தனை என்கேஜ்மெண்டுகளோ ? எத்தனை ஜோலிகளோ p இருந்தாலும். எந்த வேலையையும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் செய்து முடிப்பதைத் தானே அவள் நுண்கலையாகக் கொண்டிருக்கிருள் ?
அதற்கிடையில் திலகா வந்தால் ?

Page 7
12
சி! மனம் மறுகிச் சவுங்குகின்றது.அவள் வரமாட் 6.
பொடி பொடியாக, தீக்குச்சி உரசச் சீறுவதைப் போல், குதியாட்டமிடும் கினைவுத் துணுக்குகள்.
மறுபடியும் புலன்கள், மாலை வெயிலில் குளித்துக் குமராகக் குதூகலிக்கும் நந்தவனத்தில் உள்ளனவற்றில் பதிகின்றன.
ரோஜா-செவ்வந்தி-மனேரஞ்சிதம்-முல்லைஇவற்றிற்கு அப்பால் ஆலமரம். அதன் நிழலில் அமர்ந்து அசைபோடும் மாடு. இவற்றிற்கும் அப்பால் ? வேலி. அதில் கதியால்களாக நாட்டப்பட்டிருக்கும் பூவரசம். மரங்கள் புஷ்பிக்கும் காலம். நெய்யுண்டு வளரும் சுடரின் வர்ணத்தில் அழகுகாட்டுகின்றன.
பூஜைக்கும்-எதற்கும் உபயோகமில்லாத பூவரசம் பூக்கள்.
அசைபோடும் மனித மாட்டிற்கு ஒரு தீனி யுருண்டை கிடைத்து விடுகிறது.

2. குறி
6 it? அது போர்க்களம். இல்லை; உச்சி மயிரின் நுனியிலிருந்து, மணற் குறுணியை மிதிக்கும் பாதம்வரை, துருவாசராகிவிட்ட என் அப்பா வாழும் வாசஸ்தலம். சுக்கு மான் தடியோ, கமண்டலமோ கிடையாது.
என் முதுகில் மொத்து மொத்தென்று மொத்து கிருர், ஆவேசம் கொண்டுவிட்ட தவில்காரனின் வேகம். என் முதுகு மாட்டுத்தோலா? இருப்பினும் இசை தழும்பா ஓசையை என் முதுகு எழுப்பிக் கொண்டிருக் கிறது. நான் துடியாய்த் துடித்து அலறுகிறேன்.
அப்பா ! மற்றவர்களே ஆக்கினைப் படுத்து வதிலேதான் நீ இன்பம் கண்டாயா? இத னலே, அன்ருெரு நாள், நான் வெகு முட்டை பொரித்த குஞ்சாக இருந்த பொழுது, நீ அம்மாவின் முதுகை மொத் தையிலே, ‘அகடன், அட்டாதுபட்டி, அக் கிரமி? என்று பாட்டி அடுக்குமொழியில் கரித்துத் தள்ளினுளா ?
"ஐயோ! நான் செத்துப்போகிறேன். நான் செத் துப்போகிறேன் !??
அவலக்குரல் கேட்டு, அபயம் தரும் நோக்கத்துடன், அம்மா அடுக்களையிலிருந்து விரைகிருள்.
“என்ன ? ஏன் இப்பிடி அவன்ரை உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்க்க வேண்டும்? ஒரே

Page 8
4
அடியில் அவனைக் கொன்றுவிட்டு, திதி திவசம் முடித்துச் சிவனே என்று இருக்கப்படாது ???
“வா, வா, அப்புக்காத்தம்மா ! உன் குறுக்கு விசா ரணைதான் பாக்கி, இவனுல், நான்தான் இந்த ஊரை விட்டே கிளம்பவேண்டும்; இல்லாவிட்டால் ஒன்பது கம்பி எண்ண வேண்டும். போயும் போயும் இந்தத் தறுதலை எனக்கென்று மகனுகப் பிறந்திருக்கே. இதுவும் அந்தக் கதிர்காமத்தானின் சோதனைதான்?-பிலாக்கணம் வைத்து அப்பா தன் தொண்டைக்குழியை அசைக்கிருர்.
*அப்படி என்ன குடிமுழுகிப்போன இழவு நடந் தது ???
*நீ கேட்கிருய். நான் பதில் சொல்லவேணும். சரி தான், போடீ உள்ளுக்கு.”
“இங்கே கொலை நடந்தாலும், கண்களை மூடிக் கொண்டு கிடக்கவேணும். உங்களைத் தட்டிக்கேட்க உங்க அம்மாவுமில்லை. பாக்கியவதி கண்களை முடிவிட் டாள்.நீங்கள்தான் 'மகனே, மகனே, என்று “செண் டம்’ குடுத்தியள். இப்ப நீங்களே அடித்துக்கொல்லுங் கள். நல்லாச் செய்யுங்கோ. யார் கேட்கப் பார்க்க இருக் கிரு ???
“இவள் பெரிய இவ. உங்க வம்ஸ்விழுதுதான் அவன் உடலிலும் வேர்பிடித்திருக்கு. உன் சித்தப்பன் மகன்-உன் அண்ணன்-இன்று ஜெயிலில் இருக்கிறது போலத்தான், இவனும் அங்கே போய்க் குந்துவான்.?
மொத்.மொத். மொத். ‘ஐயோ.ஐயோ.ஐயோ..?
அப்பா ! பாட்டி உனக்குத் தந்த சர்டிபிக் கேட் அசலானது. கடுகளவும் பிசகில்லை. நீ அக்கிரமி-மகா அக்கிரமி !
அம்மாவின் கண்களில் நீர் துளிர்த்து, புதிய ஊற்றுக் கண் திறந்த வேகத்தில்-கண்களில் ஊற்றுக்கண். பரிவுத் திவலையா? கோபப் பொறியா? மூக்கை உறிஞ்சுகிருள். உதடுகள் சல்லாரி தட்டுகின்றன.

5
“கேட்டியாடி, உன் மகன் பண்ணின கெட்டித் தனத்தை. அந்த முருகேசனின் மகனைக் கல்லால் அடிச் சிருக்கிருன். இரத்தம் பெருக்கெடுத்து ஓடுது. பையன் துவண்டுபோனன். ஆஸ்பத்தரிக்குக் கொண்டு ஒடு ருங்க.பெற்றவள் துடிக்கிற துடி. பசுவென்று பேர் எடுத்த எனக்கென்று இந்தச் சனியன் பிள்ளையாக அவ தாரம் எடுத்திருக்கிருனே. நான் இந்த அயலண்டையில் இந்த படுவாப்பயலால் குடியிருக்கிறதா, இல்லையா ??? நறநறக்கும் பற்களுக்கிடையில் கீழுதடு சப்பப்பட்டுப் பிதுங்குகின்றது. கண்கள் கிளிச்சொண்டின் நிறம்பெற்ற கொவ்வைப் பழங்கள்.
மொத்.மொத்.மொத்.
அப்பா, நீயா பசு ? கன்றுக்கு வைத்திருந்த பாலை நான் கறக்கிறேன் என்ரு இடறித் துவைக்கிருய்?
என் முதுகு உப்பிப் பெருக்கின்றது. அப்பாவின் கை சோர்வுடன் சோங்குகின்றது. *கோபம் பாவமாகக் கூடாது. யோசெப் சாமியார் இடிச்சு இடிச்சுச் சொன்னர். பையனைப் போர்டிங்கில சேர்த்தால்த்தான் வழிக்கு வருவானென்று. இப்பதான் உண்மையை உணருகிறேன். இவன் மக்கோனவுக்குப் போய் குந்தித்தொலைப்பதிலும் பார்க்க, போர்டிங்கில சேர்ந்துபடித்துத் தொலைக்கட்டும். கண்டிப்பாகச் சொல்லி விட்டேன்: நாளைக்கே இவனை போர்டிங்கில சேர்த்து விடுகிறேன். வீட்டுச் சாப்பாட்டின் மதமதப்பில் தம்பிக் குக் கொழுப்பு முறு குது. வாட்டி எடுத்தால் சரி.?
நான் மூலையில் விசும்புகிறேன். அம்மா முக்கை உறிஞ்சித் துடைக்கிருள்.
அப்பா, நீ அக்கிரமி மட்டுமல்ல, அழுங்குப் பிடியனும்கூட என்பது உன் வித்தில் விகர் சித்து முளைத்த எனக்குத் தெரியாதா ? என் முதுகைப் பிளந்து பிறந்த இடி அரவம் அடங்கு கின்றது.

Page 9
16
கண்களின் ஊற்றுக்கண் அடங்குகின்றது. சுடலையின் நடுநிசி நிசப்தம் ஆக்கிரமித்துக்கொள்ளு கிறது.
அஜீரண எண்ணங்கள் நெஞ்சைக் கிளறுகின்றன.
용 李 兴
மதியம் படுவான் திரும்புகிறது. இவ்வளவு நேர மும் தன் சுமையைத் தாங்கி நட்டென நிற்கும் மரத் திற்குப் போர்வையிட்ட நிழல், எழுவான் திக்கில் நீள் கின்றது. சுள்ளிடும் வெயிலைத் தடுக்கக் குடைவிரித் திருக்கும் பூவரசமர இலைகள். அந்த நிழலில் எல்லோரும் இருந்து விளையாடுகிருேம்.
பூமணி-கமலா-ஜோதி-ஜீவா-கணேஷ்-துரை-நான், எல்லோரும்தான். எல்லாரும் என் மட்டங்கள்.
பூவரசம் பூக்களைக் கொய்கிருேம். சந்தணக் கிண்ண மான பூக்கிண்ணங்கள். அவற்றை எடுத்து, அடிப்பாகக் கூம்பை ஒட்டினுற்போலிருக்கும் துணுக்குகளைத் தவிர்த்து, இதழ் இதழாகப் பிய்க்கிருேம். சாயம் தீட்டப்பெற்ற நகங்களைப்போல, ஆனலும் அழகான கோல அமைப்பில் எழில்காட்டும் கூம்புகள். அவை மனிதத் தலைகளாக எங்கள் கற்பனையில் பூதாகரமாகின்றன.
“டேய் ! இதில மாப்பிள்ளை-பொம்புள்ளை செஞ்சு விள்ளாடுவம்?-என்று கமலா கத்துகிருள். இரகசியம் பேசும் குரல் அவளுக்குக் கிடையாது.
இரண்டு தலைக்கூம்புகளைப் பக்கவாட்டாக, ஒடிக் காத பூக்கிண்ணங்களின் காம்பில் ஈர்க்கினுல் பொருத்த
ஆண்-பெண் பொம்மைகள் தோன்றுகின்றன. ‘கண்ணுலம்’ செய்து கண்குளிரப் பார்க்கவேண்டி பதுதானே?
“பீப்பீ ! டும் டும் !!?
இழவெடுத்த இழவு வீட்டிலேகூட ராக லயம் சிதையாத ஒப்பாரி வைத்துச் சுவை?

17
கும் தமிழன், திருமணத்தில் பாக்கிவைப் ? (JIT(ggו
முரல்மீன் தலையாட்டம் உதடுகளை நீட்டி, அதில் மேவியும் மேவாமலும் கற்பனை ஓட்டைகளில் விரல்களைப் படமெடுக்கவிட்டு, ஒருவன் பிழிந்து சொரியும் நாதஸ்வர இசை.பீப்பீ.பீப்பீ.
தொடைகளிரண்டு உடலுடன் பூட்டாக இணேயும் இடத்தில், கைகளைச் சங்காகக் குவித்து, தலைக்கு ஒனுன் ஆட்டம் கொடுத்து, தவில் அபிநயம் நடைபெறுகிறது. ஒலிமட்டும் வாயில் பிறக்கிறது.டும் டும்.டும் டும் !
நான் பூவரசம் இலையொன்றினை நடுப்பாதியாக நரம்பு நீக்கிப் பெயர்த்தெடுத்து, குழலாகச் சுருட்டி வேணுகானம் பொழிகிறேன். என் இசையில், தன்னை இழந்து, தன்னைத் தன்னிலிருந்து பிரித்து இசையுடன் ஒன்றிவிட்ட கமலா, முகத்தை இரண்டாக்கி வாயைப் பிளந்து வைத்திருக்கிருள். என் வித்துவத்தன்மையில், கண்ணியில் பட்ட புருவாகி ரஸிகையின் காங்கை பரவிய பரவசத்தில், வயிறெக்கி மூச்சிழுத்து ஊதுகிறேன்.குழல் வழியே-பூவரசம் இலையை உறையாகக் கொண்ட துளை வழியே-எச்சில் சிதறிப் பறக்கிறது.
‘தூ ! சனியன்?-அடித்தொண்டையில் கிடந்த தன் எச்சிலைக் காறி, நுனி நாக்கிற்குக் கொண்டுவந்து, என் கால்களில் “பிளிச் சென்று துப்பிவிட்டுக் கமலா ஒடு கிருள். நான் துரத்துகிறேன்; அவள் ஒடுகிருள்.-
எலி பத்திரமாக வளைக்குள் நுழைந்துவிடுகிறது. ஏமாற்றம், எஞ்சிய பலன். என் மனம் நீரில் உப்பும் நெட்டியாகக் கொழுக்கிறது. 'கல்யாண வீடு, குழப்பத்தில் முடிகிறது. நேரம், ஆற அமர பூவரசம் நிழலில் அசைபோட்டு, உதயதிக்கில் நீள்கின்றது.
கண்ணுமூஞ்சி விளையாட்டில் ஈடுபடுகிறேன். விரல் களை விரித்துப் பரவிச் செய்யப்பட்ட பிரம்புத்திரைக்குள் கண்களைக் குருடாக்கி.

Page 10
18
*கண்ணுரே, கடையரே, காக்கணமாம் பூச்சியாரே, ஈயாரே, எறும்பாரே, எனக்கொருமுட்டை, உனக்கொரு முட்டை கொண்டு வா!'
காக்.கா ... க்கா... விழித்துப் பார்க்கிறேன். இரண்டு சந்தணக் கிண் ணப் பூக்கிண்ணங்களுக் கிடையில் ஒரு அண்டங்காகம் முளேத்துக் கரைகிறது.
கீழே? எதிரே? வெகுண்டு, நெருப்புத் தணலில் விழுந்த உப்புக்கற் களைப்போல வெடித்து, ஒடிய கமலா, தென்னுேலேக் குருத்துடன் நிற்கிருள்.
சந்திரனை விழுங்கிய கே துவைப்போல, முகததை அப்படியே அடைத்திருக்கும் அகலிய நயனங்களில், பரிவு நீரோடை சுரந்து நிற்கிறது. அதன் குளுகுளுப்பில் என் உள்ளம் கிளுகிளுக்கிறது.
“என்னுேடை கோவமா? “...lib... “பேசமாட்டியா ஒன்றைத்தொடு?-ஏனைய விரல் களை படக்கி, கையில் கெவர் விடும் ஆள்காட்டி விரலையும் சின்னி விரலையும் மட்டும் மாட்டுக்கொம்பாக்கி, நீட்டு கிருள். விரல்கள், உணர்ச்சி வேகத்தில், இலேசாக ஆட் டம் காட்டுகின்றன. அணையை உடைக்க பெருநோக்கம் கொண்ட வெள்ளம் போன்று ஏதோ ஒன்று கண்களில் மண்டிக்கிடக்கிறது.
காக் கா.க்கா. ‘பாவம், கமலா, நீ அல்லவா என்மீது சினம் கொள்ள வேண்டும்? வேடிக்கைதானே ? தாங்கமுடி யாது?
இப்பொழுது இருக்கும் அனுபவங்கள் அன்றிருந்தால், அன்று உன்னை இழுத்து அணேத்து.
என் விரலை எடுத்து, உன் ஆள்காட்டி விரலைச் சுற்றும் வண்டாக்கி, உன் முகத்தை ஆவலுடன் பார்க்கின்

1:)
றேன். உடலின் உயிர்த்துடிப்புகளெல்லாம் ஒரேயொரு ரேகையாகச் சுருங்கி, நீண்ட ஒரு பெருமூச்சாக, மூக்குத் துவாரத்தின் வழியே நிலத்தில் இறங்குகிறது.
*கமலா என்னை மன்னித்துவிடு.? அந்தச் சின்னி விரலைத் தொடுகிறேன். அவளுடைய கரங்கள், இழுத்து, மறுபடியும் நிலைக்கு விடப்பட்ட கம்பிச் சுருளாகத் துள்ளிக் குதித்து ஆர்ப்பரிக் கின்றன. ஒரு கணப்பொழுதின் பின்னத்தில் சந்தேகம் கழுகிறகாட.
“மெய்யாக நேசந்தானே? “தேசம், நேசம். சத்தியமாய் நேசம், நேசம், நேசம்.?
கீழே பூவரசம் பூக்களிரண்டு, ஆண் பெண் கோலத்தில் கிடக்கின்றன. பூவரசம் பூவில் அழகில்லை; மணமில்லை. அளகத்தில் சூட உதவுவதில்லை. பயனற்றது. சிறு வயதுக் கோபங்கள் ஆழமற்றவை. கோடூரமற் றவை, விஷயமற்றவை.
“வாங்கடா, எல்லாரும். விட்ட இடத்திலிருந்து கல்யாணத்தை கடத்துவம்.?
கூட்டம் மறுபடியும் கிழலில் சேருகிறது. ‘இதென்ன கலியாணம்? கலியாணத்திற்கு நல்ல நகையெல்லாம் போட்டுத்தானே போகவேணும்?
கமலா கையிலுள்ள தென்னுேலையில் தன் கைகளில் இரண்டு காப்புகள் செய்து போட்டு. பூமணி - ஜோதி எல்லோருமே! சட்டென்று விதவிதமான பூணுரங்கள். நான் அக்குருத்தோலையில் ஒரு தாலிக்கொடி செய் கிறேன்.
(இந்த ஆபரணஆசை யாரைத்தான் விட்டது? பிஞ்சு உள்ளங்களைப் பிளந்து இந்த ஆசை புரையோடிக் கிடக்கிறதே!)
கல்யாண வைபவம் மீண்டும் ஆரம்பமாகிறது. “இந்த வாட்டி பொம்மைக் கல்யாணம் வேண்டாம்” -5LDG) IT

Page 11
2O
“சரி. நீதான் பொம்புளை இருக்கிறியே?- நான். *நான் பெம்புள்ளை; அப்படியானுல் மாப்பிள்ளே? “ஏன் ராஜாவாட்டம் துரை இருக்கிருனே?-- கணேஷின் சிபார்சு.
கமலா துருதுருத்த விழிகளால் துரையைப் பார்க் கிருள்; என்னைப் பார்க்கிருள். இருவரையும் மாறி மாறிப் பார்க்கிருள். ஆண்மை விதை, உரம் உண்ட நிலத்தில் கிசுகிசுவென வளருகிறது;
*நான்தான் மாப்பிளை!?-மிடுக்குடன் நான். என் விழிகளின் விளிம்பில் சந்தித்த அவள் கண்கள், நயன மொழியில் அங்கீகாரம் தருகின்றன.
“போடா, நீ யாருடா? கமலாவுக்கு மாப்பிள்ளையாம்! நான்தான் அவ மாமன் மகன்’-துரை உறவுமுறை நிலை நாட்டுகிருன்.
“ஓ! என் மச்சான் ஒரு சழிமூஞ்சி*-கமலா என் d5 50
டும், டும் பிப்பீ!
நான் தென்னுேலைத் தாலியைக் கையிலெடுக்கிறேன், 'அவளைத் தொடாதே.? “அவள் உன் பெண்டாட்டியா? நான் தொடுவேன்.? பளார்! துரையின் கை என் முகத்தில் மின்னி முழங்கி ஓய்ந்தது.
வலி-ரோஷம்! பூக்கிண்ணங்களுக்கு மத்தியில் முளைத்துகின்ற அண்டம் காகம் பறந்து சென்றது.
சற்றுத்தூரம் ஓடி, ஒரு கூரான கல்லேக் கையி லெடுத்து, குறிதவருது அதைத் துரையின் தலையில் எறிந்து, அதைப் பிளந்து விட்டேன். இ அவன் தலையில் ரத்தம் பீறிட்டுக் குதித்துத் தெறிக் ፱0Š ாரண விட்டத்திற்குள் சிக்காத வெற்றிப் பெரு மிதம்.

21
என் வீட்டிற்கு ஒட்டமெடுக்கிறேன். சற்று நேரத்தில், துரையின் தந்தை உருத்திர மூர்த்தி யாக, என் தந்தை கரசிங்க அவதாரமெடுக்க, என் முதுகில்
மொத்.மொத் மொத்.
特 兼
*நான் எண்டா, உயிரோடை இருக்கணும்? நீயும் கோவம்; கமலாவும் கோவம். எல்லாரும் கோவம்.நான் கோள்மூட்டியாம். அதனுலை விள்ளாட்டிலே யெல்லாம் என்னைச் சேத்துக்கிறதில்லை. நீ சொல்லு. என்மீது கோவமா???
துரையைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. பழுப் புக் காகிதமாகிவிட்டமுகம். குருதி ஒட்டமே இல்லை. சவ வெளுப்பு.
நான் அவன் தலையில் விட்டெறிந்த கல் சமைத்த சிறு துவாரத்தின் வழியே முழு இரத்தமும் வழிக்தோடிவிட்டதா?
‘ஐயோ, பாவம்.” *நான் என்னடா, துரை செய்வன்? குற்றம் என்மேல தானே? அப்பிடி இருக்க நான் ஏன் கோவிக்கணும்???
பாவம் ஓரிடம், பழி ஓரிடமா? இதில் அர்த்தம் இருக் கிறதா, இல்லையா?
*அதுக்கில்லையடா, நான் கல்லுத் தடுக்கித்தான் விழுந்து, மண்டை உடைஞ்சது என்றுதான் சொல்லி யிருக்கணுமாம். நான் சிநேகிதனக் காட்டிக் குடுத்த வனும். அவங்கள் சொல்லுறதுதானே உண்மை ?
“உண்மை-மகா உண்மை ! கருப்பையின் பெருமெளனம் மூச்சுவிடுகிறது. “என்னை மன்னிச்சுடடா, கான்தானே இந்தபோர்டிங் என்ற ஜெயிலுக்குள்ள உன்னை அனுப்பியவன். இல் லாட்டால்?-அவன் நாக்குத் தொண்டைக்குள் இறுகித் தவிக்கிருன். விக்கல்.

Page 12
22
போர்டிங் ஒரு சிறைச்சாலை. மனித சுதந் திரத்தைப் பறிக்க நாற்சுவர்கள் கொண்டு எழுப்பப்பட்ட சிறைச்சாலைகள். அப்படி யானுல் சிறைச்சாலைகள் கொண்ட உலகம்? ஒரு பெரிய சிறைச்சாலை பெரிய துன்பத் தில், சிறிய துன்பம் இதம் தருகிறதே. அப்படியானல் போர்டிங் என்கிற சின்னஞ் சிறு சிறைச்சாலை ?
“போடா, போ.நீ எனக்கு நன்மைதான் செய்திருக் கிருய். நான் இப்ப கனக்கக் கணக்கப் படிக்கிறன். எல் லாப் பரீட்சையும் பெஸ்டாப் பாஸ் பண்ணுவன். பெரிய உத்தியோகக்காரனுக வரப்போறன். எல்லாம் இருந்து பாரன்...? என்று அடுக்கிக் கொண்டே போகிறேன். கேட்டுக் கொண்டிருப்பவன் முகத்தில் உற்சாக ரேகை யைக் காணுேம். கதை அளப்பதை இடையில் வெட்டி முறித்து, இரதத்தை வேறு வழியில் திருப்பி, ‘துரை. நீ கெட்டிக்காரன். லீவுக்கு லீவு வீட்டுக்கு வரத்தான் போறன். ‘விள்ளாடத்தான் போகிறேன்.?
அவனுக்கு அவரும்பிக்கையான நம்பிக்கை பிறக் கிறது. இல்லை, நம்பிக்கையான அவரும்பிக்கையா ?
திரும்பிச் செல்லும் துரையைப் பார்த்தபடியே குந்தி யிருக்கிறேன். மனதில் கவிழ்ந்துள்ள இருளே மிஞ்சும் இருள் பூமி நங்கையின் நிர்வாண உடலைப் போர்க்கிறது. நேரம் ஓடியதா? பறந்ததா?
*மனிதன் சாவில் மறக்கிருன்; தூக்கத்தில் மறக் கிருன்; சிந்தனையில் மறக்கிருன் ??
வானத்தில் பொட்டுப் பொட்டாக வெள்ளிகள் முளைக்கின்றன. கோபத்தில் ஜூவலிக்கும் கண்களைப் போல
அப்பா உன் கண்கள், என்னை போர்டிங் கிற்கு அனுப்பக் கருதிய பொழுது, இப்படித் தான் அக்கினிப் பிழம்பாக.நல்ல வேளை, அம்மா, நீ வர்ணனின் அவதாரம்.

23
அந்தமும் நுனியுமில்லா எண்ணத் துகள்களில் மரித்து, மறு அவதாரம் விழிப்பு எற்படும் பொழுது-.
ஸ்டடீஸ் நேரமாகிவிட்டது தெரிகிறது. என் இருப் பிடத்தில் நான் இல்லாததுகண்டு, புலால் வேட்கை கொண்டலையும் வேங்கையாக யோசெப் சுவாமியார் . திரிவார் என்பது எனக்கு நன்ருகத் தெரியும்.
“ஏன் ஸ்டடீஸுக்கு லேட் ??
“வந்து.வந்து.” விழி பிதுங்குகிறது. ஆனல் நாக்கு அண்ணத்தில் சிக்காராக ஒட்டப்பட்டு அசைய மறுக் கிறது.
“போ, என் அறைக்கு.?
அது அறையா? ஆக்கினிக் களம்.
“முழங்காலில் இரு?
முழங்காலில் இருக்கிறேன்.
*குனி 22
குனிகிறேன்.
*நன்ருகக் குனி??
நன்ருகக் குனிகிறேன்.
அவருடைய கையில் சுழன்ற பிரம்பு வானத்தை ஒரு முறை தொட்டு, அவர் முஷ்டி அதற்குக் கொடுத்த விசை யுடன் என் ஆசனத்தில் படுகிறது.
பதறித் துடித்து நிமிர்ந்து தத்தளிக்கையில், குறி தவருது இலக்கை நோக்கிப் பயணம் செய்த பிரம்பின் அமுக்கங்கள் என் தொடைகளில் விழுகின்றது.
அவர் கைக்கு ஓய்வு.
நான் விசும்புகிறேன்.
தொடைகளைத் தடவிப் பார்த்தால், இரண்டு கொவ் வைப் பழங்கள் தொடையை வெட்டிப் பிளந்து மேடிட்டுக் கிளம்பியிருக்கின்றன.
மேலும் விசும்பல்.என் கண்களில் ஒரு வண்டி உப்பு நீராக வழிந்து, விழிப் பிரதேசங்கள் உப்பிப் பெருத்துக் கிடக்கின்றன.

Page 13
24
இரவுச் சாப்பாடு வேப்பம்பழச் சாருகிறது. மனம் ஒவ்வாத சாப்பாடு, துன்பத்தையும் வலியையும் மனம் மறக்க மறுக்கிறது. நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்த பாரம் அப்படியே வயிற்றுக்குள் இறங்கியதால் பசி எடுக்க வில்லையோ ?
என் உண்ணுவிரத மகாத்மியம் யோசெப் சுவாமி
யாரின் பருந்துப் பார்வைக்குச் சிக்காமலில்லை. குஞ்சு களைக் காக்க விரையும் பேட்டின் சிறகாகத் தோள்களை விரித்து, அதற்குள் தலையையும் கழுத்தையும் மடக்கி மறையப் பார்க்கிறேன்.
(ஒருவகையில் தீக்கோழிச் சாகஸம்.)
திரும்புகையில், யோசெப் சுவாமியார் என்னை அழைக்கும் குரல் கேட்கிறது. கழுத்து இயந்திரச் சூட்ச மத்தில் திரும்புகிறது.
கண்களைக் கண்கள் கவ்வுகின்றன.
அவருடைய கண்களில் ஒளிருவது என்ன ?
பாசமா? பசியா ? வாஞ்சையா? வெறியா? வாஞ்சை வெறியா? இல்லை. பசிப்பாசமா? அல்ல. வெறி வாஞ்சையா ?
என் கண்கள் கால் பெருவிரலில் மேய்கின்றன.
“என் அறைக்கு வா.”*
வழுக்கி விழுந்த வெண்கலக் கலத்தின் ஒசை. எவ் வித உணர்ச்சி முடிச்சுகளும் அற்ற பாவம்.
கட்டளையும்-கீழ்ப்படிவும்.
*காற்சட்டையைக் கழற்று.*
"ஐயோ!?
நிறைவேற்றுகிறேன்.
பிரம்புக் காயங்களைத் தடவுகிருர், வெள்ளை வெளெ
ரென்ற தோலில் வெற்றிலைக்காவி நிறத்தில் புட்டு நிற்கும்
காயங்கள். அதற்கு ஏதோ தைலத்தைத் தடவிக் கொண்டே, “ஸன்! பொய்சொல்லாதே.புளியமரத்தடிக்

25
குத்தானே போனுப்? அங்கே நீ யாருடனே பேசிக் கொண்டிருந்தாயல்லவா? என்ன செய்தாய்???
என்ன செய்தேன்? இந்தச் சுவாமியார் அகராதியில் ஒருவனுடன் பேசுவது கூடத் தப்பா? சீ, என்ன உலகம்? இந்த உலகின் சிறுமைப் புத்திகளெல்லாம் இந்த லோப் புக்குள் புகுந்து கொண்டனவா ?
s
*சொல்லன்.நான் என்ன சாப்பிடுவனு? இது சக ஜம் தானே??-தொடையைக் கிள்ளி, கூச்சம் காட்டி, இத உணர்ச்சிகளை ஊட்டிக்கொண்டே.
அப்புறம்?
இப்பொழுதும், என் நெஞ்சில் சம்மட்டியடி
திரீஸியின் உள்ளத்தில் சதிராடும் கோணல் விவ காரங்களையும் தோற்கடிக்கும் அசுரப் பசியொன்று அவரு டைய உள்ளக் குழியிலிருந்து, புற்றிலிருந்து சர்ப்ப மூச் சுடன் வெளிப்படுவதை உணரமுடிகிறது.
ஏதோ கஷ்டகாலத்தில், விரக்தியின் சிசுவாக, ஒரு கணப்பொழுதின் அணுவளவு பின்னத்தில் தோன்றிய கொள்கை வெறியில், பிரமச்சரியம் பூண்டுவிட்டால், உடல் உணர்ச்சிகள் உலர்ந்த விறகுக் கட்டையாகிவிடு கிறது என்று அர்த்தமா? குமைத்தெழும் கோணல் மன விவகாரங்கள் திரையைக் கிழித்துக் குஷ்ட முகத்தைக் காட்டுகிறது. நேர்மையற்ற, குறுக்கு வழியில், நிரம்பி வழி யும் வெள்ளத்தை விரயமாக்கும், காம விவகாரம் என் னைத் தீண்டுகிறது.
அவர் அனுபவிக்கப் பிறந்தவர்.
அவர். வாக்கைத் தேவ வாக்காகக் கருதி, அவர் சொல் லித் தருவதை யெல்லாம் சிரத்தையுடன் படித்து முன் னேற வேண்டுமென்று தானே, அப்பா என்னைப் போர் டிங்கிற்கு அனுப்பினர்.
அப்பா, இந்தப் புதுப்பாடம் உனக்குத்தெரி யுமா ? இது, என் ஆண் தன்மையை
2-2

Page 14
26
அழித்து, பெண்மையைக் குடி யேற்றி, ஏதோ குதியாட்டமிடும் எண்ணங்களை விரவச் செய்து.
இதை நான் மட்டுமா அறிந்திருக்கிறேன்? எத்தனை பேர் அறிந்து, (கற்று மறந்த வித்தையாகக் கருதியோ?) சொல்ல வெட்கப்படுகிருர்கள். செய்யும் பொழுதுதேயாத உடல் சொல்லும்பொழுதா தேய்ந்து விடுகிறது?
திலகா! நீ வெகு சமர்த்து. எனக்குக் குரு இருந்தார். இன்று சீடனே குருவானுன் படிப்புச் சக்கரம் இது! வித்தையின் வித்தை ! இனி உன்னைச் சந்திப்பேனு ? தென்னம் பாளையில் ஊறிய புளித்த கள்தரும் வேகத் தில், சிந்தனைகள் மொய்த்துக் கொட்டுகின்றன.

3. வலை
யமளை மணுளனல் பிடி சாம்பரான பஞ்சபாணனின் வில், கரும்பினுல் செய்யப்பட்டதாம். நேரில் பார்த்த பிரஹஸ்பதி யார்? ரதியினல் சொல்லமுடியுமா? அவள் இப்பொழுது எந்த ஊரில், எந்தத் தெருவில், எந்த வீட்டில், பிஸினஸ் நடத்துகிருள்? அசல் ரதி செத்துப் போனுளா? டூப்ளிக்கேட்டுக்குப் பஞ்சமா? (இது கலியுகமுமல்ல; மண்ணுங்கட்டி யுகமுமல்ல; டூப்ளிகேட் யுகம்!) மன் மதனைக் கற்பனை செய்தவனின் கற்பனையை விட்டுத்தள் ளுங்கள். ஏன் பஞ்சபாணனின் வில் தென்னம் பாளையி னலானதாக இருக்கக் கூடாது? எனக்குக் கற்பனை இல்லையா? அந்தக் கற்பனையென்ற சரக்கு எழுத்தாள னின் பூண்பிடித்த பேணுவுக்குள்ளேதான் உறைந்து கிடக்கிறதா?
பலே, பலே! எழுத்தாளன் மோஸ்தரில் சிக் திக்கிறேனே. அந்தவிசித்திரப் பிரகிருதிகள் பட்டியலில் ஒருவன் அதிகரித்தால் யாருக்கு கட்டம்? மசிக்குப் பஞ்சமா? அல்லது பஞ் சத்தில் அடிபடும் மாடு தின்னும் காகிதம் தானே?
அந்த வில்லிலிருந்து தொடுக்கப்படும் கணே-ஊனக் கண்களுக்கும், விஞ்ஞானிகள் பிளாஸ்டிக் பிரேமுக்குள் சிருஷ்டித்துத் தந்துள்ள துணேக்கண்களுக்கும் புலப்படா மல், மனித உள்ளங்களில் ஊமைக் காயத்தைப் பாய்ச்சும்

Page 15
ქა8
கணை-ஏன் தென்னம் பூக்கம் பாளையின் தந்த நிறத்தண்டி னலானதாக இருக்கக் கூடாது?
என் மனதில் நெளிந்த சுருளும் விகாரக் கற்பனையா?
ஒரு நாள். சாதாரணமாக எல்லா நாட்களையும் போல்த்தான். அசாதாரணமாக ஒன்று மில்லே. வழக்கம் போல இரவின் வயிற்றைக்குத்திப் பிளந்து ஜனித்த பகற் பொழுதுதான். தென்னந் தோட்டத்தில் கிற்கிறேன். பச் சைப்பாளை. வட்டுடன் ஒட்டிக்கிடக்கிறது. வெடித்துத் தோல்க் கூட்டின் வயிற்றைப்பிளந்து பால் சிந்தும் சாகஸம். பூ, பால் நிலவின் நகல். “கண்ணுமூஞ்சி விளையாடும் அதன் அழகில் சொக்கி மருளும் மனம். என் கண்கள் கொள்ளிக் கண்கள்ா?
அம்மா! நீ இப்பொழுது உயிருடனிருந்தால் உன்னைக் கேட்பேனே? கொள்ளிக் கண் ணின் திருஷ்டி பட்டுவிட்டது” என்று என் னைத் துடைச்சுப் போடுவாயே! கொள்ளிக் கண்களைச் சட்டென்று இனம் கண்டு பிடிக் கும் வித்தை உனக்குத் தெரியும். என் கண்கள் கொள்ளிக் கண்களா?
என் திருஷ்டி அந்தப்பாளையில் விழுந்ததா? அது அற்ப ஆயுசாக நிலத்தில் விழுகிறது.வண்டறுத்து விழுந்த பச்சைப்பாளே. அதை எடுத்து வைத்து விளை யாடும் நினைவு சுழிவிடும் உள்ளத்துடன்.
१ .२ . " (எனக்கு விளையாட்டுப் பருவமா?)
எனக்கு அப்பொழுது என்ன வயதிருக்கும்? அது ஏதோ வயது. பாலைவனத்தின் தாவர இயலைப்போன்று, முகத்தில் துளிர்த்திருக்கும் முகரோமம் இன்னும் கருங் கொண்டல் நிறம் பெருமல்.நாவிதன் தன் கத்தியின் வண் ணத்தை என் முகத்தோலில் தேய்த்துத் தன் கலைத்துவத் தில் மகத்துவத்தை முத்திரையிடக் காலமிருக்கிறது. வீட் டிஞள்ளவர்கள் இன்னமும் என்னைச் “சின்னப் பையன்? என்றுதான் நினைக்கின்றனர் என் கெஞ்சில்வாலிபத்தின்

குறுகுறுப்பு. மனிதப் பூண்டுகளின் விஸ்தரிப்பு இரகசியங் களை-ஒரு பிடி புழுதி (வேதாந்த பாணியில்), அல்லது சின்னஞ்சிறு ஜீவ அணு (விஞ்ஞான பாணியில்), உருண்டு திரண்டு பென்னம் பெரும் குழந்தையாக உருமாற்றும் உற்பத்தி மூலஸ்தானங்களைப் பற்றி-மனித சிருஷ்டியின் அத்திவார வெடிப்புகளேப் பற்றி - விஸ்தரிப்பதுடன், கர்த்தர் முதல்பெண்ணேப் படைத்த அதே நிர்வாணக் கோலத்தில், மனித சிருஷ்டியாம் துணிப்போர்வைகள் எதுவுமின்றி, இளமை வனப்புக் குலையாத வெள்ளைத் தோல்காரிகளின் பூகோள அமைப்புகளைத் தத்துரூபப் புகைப்படமாக்கி, அவற்றின் அனுபந்தங்களுடன் வெளி யாகி, “வயது வந்தவர்களுக்கு மட்டும் விற்பனையாகும் ஏடுகளை, எனது பாடப் புத்தகங்களின் இடுக்குகளில் மறைத்து வைத்து, வாசித்துச் சுவைத்து, வாலிப விம்மல் களின் வலி உணர்ச்சியுடன் இன்புறும் வயது. சதா இன்ப உணர்ச்சிகளைக் கிளறிவிடும் கனவுகள் குதிருகின்றன; ஏதோ மூளி நினைவுகள் சுரக்கின்றன. இந்தக் கனவு களுக்கும் கினேவுகளுக்கும் உருவங்கொடுக்க இயலாது, தவியாய்த் தவிக்கிறேன். எழுந்து கின்று கைவிசுக்க முடி யும்; மூன்று சக்கர நடைவண்டியை லாவகமாகத் தள்ளி நடக்க இயலும். சுயமாக நடக்கலாமென்ற எழுச்சி, முயற்சிக்குப் பயம் முட்டுக் கட்டையிடுகிறது; கால்களில் தயக்கம். நடை பயிலும் பசலையைப்போல, வாலிப எண் ணங்களுடன் தனித்து கிற்க இயலாத வயது. பகலும் இரவும் சங்கமித்துக் கரையும் சக்தி நேரத்தைப்போல, பொம்மைக் கல்யாண நினைவுகளும், நிசக் கல்யாண எண் ணங்களும் ஒன்றி%ன ஒன்று கட்டித்தழுவி முத்திக்கும் பருவம். அது என்ன வயதோ, என்ன பருவமோ?
ஐந்து வயதிற்குள் மண்ணிற்குள் புதைக்கப்பட்ட மனிதப் பிஞ்சைப்போல, முளைத்த பயனை அனுபவிக் காது, வண்டறுக்க விழுந்த பச்சைப்பாளே.
தோட்டத்தில் கூலிகள் தேங்காய்கள் பறிக்கிருர்கள். குரங்குகளைப் போல-அல்ல, அணில்களைப் போல-மரத் தில் மனிதர் ஏறி இறங்கும் விந்தை. (விக்தையோ, வித் தையோ?) அப்பாவின் சுயசம்பாத்தியப் பெருமைகளி

Page 16
30
லொன்று இத் தென்னந்தோட்டம். “அவர் அகங்காரி, அழுங்குப்பிடியர், அக்கிரமி’ என்பவற்றுடன், அவருடைய விசேட குணங்கள் அடங்கிவிடவில்லை. கூலிகளில்-அன் ருடம் சோற்றுப் பருக்கைகளுக்காக இரத்த வியாபாரத் தில் ஈடுபட்டிருக்கும் பஞ்சைகளில்-அவர் என்றுமே விசுவாசம் கொள்வது கிடையாது. அப்படிக் கொள்வது பெரிய மனுஷ இலட்சணமில்லையாம். அவர்கள் மீது நம் பிக்கை, தன் கணக்கில் துண்டு விழச்செய்யும் என்பது அவர்தம் அங்கவஸ்திரத்தின் தீர்க்கமான நம்பிக்கை.
அப்பா, உன் இந்தப் பெரிய மனித நினைவு கள் நீடூழி வாழ்க!
விடுமுறை காலத்தில், அப்பாவுக்கு மண்டை புழுத்த வேலைகளிருந்தால், நான் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்து வது வழக்கம். (வாழ்க்கை ஒரு நீண்ட படிப்பு; அவற்றைத் துணுக்குத் துணுக்காகச் சேகரம் செய்ய வேண்டுமென் பது, என் அப்பாவின் வேதாந்தம்.) தோட்டத்துத் தெங்கு மரங்களில் பெயர்த்தெடுக்கும் தேங்காய்களை (வட்டியை)க் கணக்கெடுக்கும் பணி, எனக்கு. விறகாக உதவும் பாளை கள்; குடிசைவாழ் மக்கள் கூரைக்கு விலை போகும் ஒலை கள்; தேங்காய்கள்-கும்பம் கும்பமாகக் குவிகின்றன. சூரியன் தான் அக்கினி உருண்டையே என்ற மெய்ஞான உணர்வை அற்ப மானிடப் பதர்களுக்குப் புகட்டிவிட, வேண்டுமென்ற வெறியுடன் கதிர்க் கத்திகளைத் தோலை யும் ஊடறுத்துச்சித்திரவதை செய்யும் பொழுது. நாக்கின் நீர்ச்சுரப்பிகள் உயிரிழந்து வரட்சியுற, நாக்கு சருகான இலையாக உலருகிறது.
தாகம்! இரண்டு இளநீரைப் பறிப்பிக்கிறேன். அதன் உள்க் கொட்டில் கிடக்கும் நீரை உறிஞ்சியெடுக்க வாய் முகப்பு வைப்பதற்கு என்னிடம் கத்தியில்லை, நான் சாரண இயக் கத்தில் ஈடுபாடு கொண்டவனல்ல. கூலிகள் வேலை மும் மரத்தில். அப்பாவின் கீழ் வேலை; என் சேவகமல்ல. இத் தோப்பில் குடியிருப்பில்லை. அப்பாவின் அலாதியான அகராதியில் ஏழைகள் என்ற சொல்லிற்குத் திருடர்கள்

31
என்ற விசேட அர்த்தம் இருக்கிறதாம். தோப்பை அடுத்து ஒரு கமுகந் தோட்டமிருக்கிறது. யாணைத் தலைக்கணியம் கொட்டைப் பாக்கு, குடிசையாக நிற்கிறது. உற்று, சகுனி நோட்டமிடுகிறேன். அப்புருக்கூட்டு வாசலில் ஒரு பெண். அவளும் என்னே நோட்டமிட்டுத் துருவுவதை அனு மானிக்க முடிகிறது.
சிந்தனேக் கொக்கு என் உள்ளத்தில் தவம் செய் கிறது. அவளுக்கு என்ன வயதிருக்கும்? கணிக்கிறேன். பரீட்சையின் வினத்தாள்களில், பிஞ்சு மூளைகளை வறுத் தெடுப்பதற்கென்றே போடப்படும் கணக்குகளை, காட்டுப் பாதையாக நீண்டு நீண்டு பின்னிச்செல்லும் தானங்கள் வடிவுகாட்டி கம்மைத் தவருண பாதையில் இட்டுச்செல் லும் மாயமான்களான கணக்குகளை, மிகவும் சமர்த்துடன் முடிச்சவிழ்த்து, ‘மக்கு? என்ற வார்த்தையைத் தவிர வேறு எதையுமே உச்சரித்தறியாத ‘ம கா? உபத்தியாயர் களிடம்கூட ‘சபாஷ் பெற்றிருக்கிறேன். எந்த இனத்தி லும் சேராத புதுக்கணக்கு இது !
ஸ்பிரிங் கம்பிகளாலான அடர்த்தியான சுருள் கேசம்; நெற்றிப் பிரதேசத்திலும், கன்னங்களிலும் குஞ்சமிட்டுத் தவழ்கின்றன. துருவ நட்சத்திரத்தின் வாக்கில், குகை யான விழிக்குழியில் ஜொலிக்கும் கண்கள். அவற்றிற்கு வரம்பாக, இராவணன் மீசையை ஒட்டினுற்போல, மூக்கு நெற்றியில் வேர்விடும் இடத்திலேகூட நீக்கமின்றி அடர்த் தியாக இருக்கும் புருவங்கள். வெற்றிலைக்காவியில் தக் காளி திறம்காட்டும் மேலுதடு. முகத்தின் பேர்பாதியை அடைத்திருக்கும் பெரிய கீழுதடுகள். கீழுதட்டின் பரி மாணத்திற்கு எடுபடாத, சற்று அமுங்கிய மூக்கு. கித்திய யெளவனக் கோலத்தில் சற்றே சோரம். முதுமை இன்னும் உடலில் புரையோடவில்லை. இருப்பினும் மனித உற்பத்திக் கலே வேளாவேளைக்கு வெற்றியீட்டியிருந்தால், தலைச்சன் ஈரேழு மாரிகளில் குளித்து மகிழ்ந்து, அவளை ‘அம்மா? உறவு கொண்டாடாதா ?
அவளை அழைக்கும் ஆவலை மனம் பிரசவிக்கிறது. எப்படி அழைப்பது? ‘அம்மா’ என்று அழைக்கலாமா ? சே, அவள் அவ்வளவு கிழவியல்ல. செங்காய். இளமை

Page 17
32
என்ற புளிப்பு இழைந்து கிடக்கிறது. 'காலியான சீனி டப்பாவில் ஒட்டிக்கிடக்கும் சீனிக் குறுணியைப் போல, என்றே பெருங்காயம் வாழ்ந்த டப்பாவிலிருந்து வீசும் கெடியைப் போல, அவளிடம் இளமையுண்டு. இவற் றிற்கு மேல் அவளிடம் ஒரு தனியழகை என் கலைக்கண் கள் அவதானிக்கின்றன. படமெடுத்தாடும் பாம்பின் வனப்பா? பாய்ந்துவரும் வரிப்புலியின் எழிலா? சிற்ருடை கட்டும் சிறுமியைப்போல தன்ன அபிநயித்துக் கொள் ளும் நடிப்புச் சேர்க்கும் தளுக்கா? ‘அக்கா என்று அழைக், கலாமா ? இதென்ன உறவுமுறையோ ?
அப்பா!உன் ஏகபத்தினி விரதத்தில் அம்மா என்றும் சந்தேகித்தது கிடையாது. நான்உங்கள் வீரிய வித்தில் விகர்சித்து முளைத்த நான்-களங்கம் கற்பிப்பதா ?
அம்மாவா? அக்காவா? அதா ? இதா ? நாக்குப் புரள்கிறது. ஹார்மோனியப் பெட்டியின் ஒரே பல்லை அமுக்கும்பொழுது ஏற்படும் ஒலி. w
s *இந்தா !??
சூட்சும இணைப்பை முடுக்கிவிட்ட ஜப்பான் பொம் மையின் இயக்கம். அவள் வேலியோரம் வருகிருள்.
இதழை வெட்டிப் பூக்கும் புன்னகை, கீழுதட்டின் பாரம் தாடையை அமுக்குகிறது. வெட்டித் தெரியும் பற் கள். குதம்பிய வெற்றிலே வர்ணங்கள் நூலோடியிருப் பினும், அழகொன்றும் குலையவில்லை. மேல்வரிசை மையத் தில் ஒரு சதக்குத்தி நுழைந்து தடையின்றி வெளிவரும் நீக்கல்.
*நான் இந்தா? அல்ல.?? *அப்படியா? “என்னைப் பெத்தவங்க பாக்கியமென்டு வடிவாப் பேர் வைச்சிருக்காங்க.?
பெயரைச் சொல்லி அழைக்க நாக்கு உன்னவில்லை. வயதுக்கு மூத்தவள் என்ற கியாய அறிவு நிலப்புழுவாக,
என் உள்ளத்தில்.

33
*.، هtb‘
*என்ன வேண்டும்???
*கத்தி.??
*ஏன்?*
கையிலிருக்கும் இளநீரைக் காட்டுகிறேன். அவ
ளுக்குப் புரிகிறது. - 'தா, வெட்டத்தாறன். நீ தான் சண்முகம் பிள்ள்ே யின் மேனு?
தஞ்சாவூர் பொம்மையாக பதில் இறுக்குகிறேன். இளநீர், வேலியின் அடிப்பாக மிருக்கும் பொட்டிற்குள் நுளைகிறது. அவள் கையை அடைகிறது. விரல்களும் விரல்களும் முட்டிமோதி.ஆயிரம் ஆயிரம் ஆண்டு களென்ற மலைப்புத்தந்த காலமாக இறுகி உறங்கிய உணர்ச்சிப் பொறி குதித்துப் பறந்து.அந்த ஒரு கணத் தழுவலில்.என் நெஞ்சில் குவியும் நினைவுகளை நாடி பார்த்து அளவெடுக்கிருளா ?
சில நிமிஷங்கள், காலவெள்ளத்தின் சுழிப்பிலே,
இறந்த காலமென்ற அடித்தளத்தில் இறங்கி..எவ்வளவு பொறுமை; எவ்வளவு குறை!
உன் அங்கங்களே ஒட்டிநிற்கும் ஒரு அங்க மான கருவூர்ப் பிரதேசத்தில் என்னை வைத்து வளர்த்த அம்மாவே! நீ கூட இவ்வளவு இனிமை காட்டியதில்லைய்ே. அன்ருெரு நாள் தோடம்பழத்தைச் சாறு பிழிந்து தரும்படி வேண்டிய பொழுது, ‘துரைமகனுர் கை புளியங்காய் பறிக்கப் போச்சா?? என்று கேட்டாயே!
இதமான நினைவுகள் உள்ளத்தில் வேரோடுகின் றன. இளநீரில் அவா, சுவையாக இருக்கிறது. எலுமிச்சம் பழமும் சர்க்கரையும் கலந்து.பலசுவைகள் சங்கமிக்கும் தனிச்சுவை. நான் இளநீரைச் சுவைக்கிறேன். நான் சுவைப்பதை அவள் சுவைக்கிருள். நான் பருகுவது இள

Page 18
34
நீர். அவள் பருகுவது எதையோ ? அவள் கண்கள்
எதையோ சொல்கிறதே!
மொழிச்சண்டைகள் பிடிக்கிருர்களே! ஏன் இந்த நயன மொழியைச் சர்வதேச மொழி யாக அங்கீகரிக்கக் கூடாது?
*நான் நிரம்பிய சிரமம் தந்துவிட்டேன்??-மன்னிப்புக் கோரும் தொனியில் பேசுகிறேன்.
*அப்படியொன்றுமில்லை.??
போனது, என்ருெரு ஜன்மம் இருக்கிறதா? அதில் இவள் என் மனைவியாக வாழ்க்கைப்பட்டு, பூவோடும் மஞ்சளோடும் சிதைக்குச் சென்றவளாக இருப்பாளா? அப்படியொரு ஜனனத்தின் உள்ளுணர்வு ஸ்நானப் பிராப்திகூட மரித்துவிட்டதே.ஆனலும் அத்தகைய உறவுமுறை பாராட்டி, மிக நெருக்கமாகக் குழைந்து, குழைந்து, கிறுகி.
(புதுப்படிப்பு!)
தனிமையில் என் பாலுணர்ச்சிகளை ஆகர்ஷிக்கும் ஒரு பெண்ணுடன் பேசுவது முதற்தடவை. கன்னி தள் ளும் குமரி அனுபவம். என் நெஞ்சத்தில் குமைந்து குவிந்த நினைவுகள் உருவங்கள் பெறுகின்றன. அந்நிய உருவங்கள், இனமான உருவங்கள்,- தெரிந்தும் தெரி யாததுமாக நாம் கற்பித்துக்கொள்ளும் உருவங்கள்.
ஏதோ நினைக்கிறேன்; என்னென்னவோ சினைக் கிறேன்.
'இந்தா.இந்த இளநீரை நீ வெட்டிக்குடி..? *த்கு.எனக்கு வேண்டாம். நாளைக்கு உனக்கு.? நான் முறுவலிக்கிறேன். மனக்குகையில் சிலந்திப் பூச்சி இழை தள்ளி வலை பின்னுகிறது.
“ஒன்றும் வேண்டாமா? ஏதாவது கேளேன்.? குகையிலிருந்து ஒளிரும் வெள்ளிகளுள், வலது பக்க மாக உள்ளது, கூம்பிக் குவிந்த இமை மேகத்திற்குள் சிறுத்து மறைந்து, மீண்டும் ஒளிருகிறது. வலது கண்ணை

متکلمی ど3
மட்டும் இமைகளுக்குள் புகுந்து, மறைந்து, புரண்டு, மீனென (ஆற்று மீனு? வான்மீன)த்துள்ளி. அது என்ன ஜாலமோ, என்ன சரஸ்மோ, என்ன பாஷையோ.. இதயக்கிளி, விலா எலும்புகளால் ஆக்கப்பட்ட மார்புக் கூட்டினைப் பிரித்துக்கொண்டு.
முகத்தின் பேர்பாதியை அடைத்திருக்கும் கீழுதட் டின் அசைவில் மட்டும் தெறித்துப் பறக்கும் வார்த்தை.
“எனக்குப் பாளை வேண்டும்.? வண்டறுத்து விழுந்த பாளை கையிலிருக்கிறது. பச் சைப் பாளை. விளையாட்டு என்ற சர்ப்பம் சுருள் குலே கிறது. அதை அவளிடம் நீட்டுகிறேன். w
“இதை நெருப்புத் தின்னுமா?-தன் பார்வையில் அம்பு தொடுக்கிருள். உஷ்ணத்தின் காங்கை. குளிர் உள்ளத்திற்கு இதம் தருகிறது.
சிக்கலான முடிச்சு இலேசாக அவிழ்கிறது. கணக்குப் பார்த்தாயிற்று. கூலிகள் போய்விட்டார்கள். வாரிசு உரிமைப் பாத்தியம் ஏன்? இப்பொழுது நான்தானே தோட்டத்திற்கு உரிமையாளன். பாளைகள் பலவும், தேங் காய்கள் சிலவும், உயரப் பாய்ச்சலில் ஈடுபட்டு, குடிசை யாகிய கொட்டைப் பாக்கிற்குள் அடைக்கலமாகின்றன.
அப்பா உன் கணக்கில் துண்டுதான், என் கணக்கில்? நிகர இலாபமா?
முகத்தில் திருப்தி; நெஞ்சில் திருப்தி. சொல்லித் தெரியணுமா ???
நோளைக்கு இளனி குடிக்க வாறியா?*
வேலியோரமிருக்கும் கொய்யாமரத்தில் சாய்ந்து, இடது கையை முழங்கையில் மடித்து, முஷ்டியைக் கொண் டைக்குத் தலையணையாக்கி, காலவெள்ளத்தில் தொய்ந்து கரையாமல், குண்டுக்கல்லாக விம்மித் தெரியும் பாகத்தினை என் கண்க்ளைக் குருடாக்கச் செய்து, பார்க்கிருள்.
இளநீர் தென்னை மரத்தில் மட்டுந்தான் காய்க் கின்றனவா ? இரகசியத்தின் இரகசியம் காம்பு காட்டு கிறது. அதுபெண்களிலும் முளைக்குமா?

Page 19
36
*சே, விரசம், விரசம் 12
இது விரசமா? அப்படியானல் எது நெறி, எது விரசம்? மனித உற்பத்தி நெறி யானல், கடவுள் அங்கீகாரம் பெற்ற பணி யானல், அதன் பயிற்சி எப்படி விரச மாகும் ? என் மனம் மனந்தான, ரேஸில் ஜெயிக்க வெறி கொண்ட குதிரையா? ஜாக்கி குதிரையை அடக்குகிருள்.
*தோட்டத்துச்சாவி அப்பாவிடம்.?? “என் வீட்டுத் திறப்பு என்னிடந்தானே??? சுவை பிழிந்து சாருக ஒடுகிறது.
Dறுதினம்.
பாக்கியம் குடிசைக்குக் காவடி எடுக்கிறேன். அடுத்த நாளும்; மறு நாளும்; அடுத்த 5ாளும்; தினமும். அவளுடைய வீட்டுக்குச் செல்லும் தவிப்பு, என் மனதை வளைத்துக்கொள்ளுகிறது. போக்குவரத்து; சந்திப்பு; பேச்சு (உதட்டுப் பேச்சும்; கண் பேச்சும்)-இவையெல் லாம் கிரமமாகின்றன. ی
இன்னெரு நாள் "அவசரம் அவளைப் பிய்த்துத் தின்கிறதாம். பத்து ரூபா தேவை அவளைக் குடைகிறதாம். நயத்துடனும் நயப்புடனும் சொல்லிக் குழைகிருள். கையில் பண மில்லை. வீட்டில் பணமிருந்தால், என் பையில் பணம் வந்துவிடுமா ? என் கையில் பணமில்லை. அவள் கேட் பதைக் கொடுத்துவிட வேண்டுமென்ற சுழல் காற்றில், மனம் துரும்பாக அலைக்கழிகின்றது.
திருடுவதா? பிச்சை எடுப்பதா? மூளை இதழ் கழன்று வேலை செய்கிறது. பையைத் துருவிய பார்வை, அதில் கழுத்து மீட்டித் தொங்கும் பார்க்கர் பேணுவில் நிலைக்கிறது. பணம், பண்டமாற்றுத்தான். இரத்தத்தை யும் விற்கலாம்; தோலையும் விற்கலாம்; ஜடத்தையும் விற்க லாம். அப்பாவின் ஐம்பது ரூபா என் பேனவாக மாறி; அந்தப் பேணு பத்து ரூபாவாக மாறி என் பணமாகிறது.

ჭ?}
“அது தொலைந்துவிட்டது? என்று நான் சிருஷ்டித்த பொய் உண்மையின் திருப்பீடத்தில் அமர்கின்றது. அவள் தேவையைப் பூர்த்தி செய்தேன். அவள் கடன்காரி என் தேவையைப் பூர்த்தி செய்து கடனே அழிக்கலாம், பேணுவை விற்ருலென்ன, தோலை விற்ருலென்ன ? எல்லாம் பண்டமாற்றுத்தான்.
அவள் என் கடன் காரி. என் கடனை அழிக்கவேண்டும். எப்படி அழிக்கலாம் ? என்னைத் திருப்திப்படுத்துவதின் மூலம் ! எதைத் திருப்திப்படுத்துவது? வெறியை ! என் அங்கத்தின் ஒவ்வொரு அணுவிலும், அரூபி யாக, அதேசமயம் விஸ்வரூபியாக, அந்த வெறி கொழுத் திருக்கிறது, மது வெறியா? இலட்சிய வெறியா ?
உஹ7ம் வெறிதான்.
வெறியேதான் 1 மனித சமுதாயம் வெறி பிடித்தது. எப்பொழுதும் எதிலாவது ஒரு வெறி. அங்கத்தின் ஒவ்வொரு துணுக் கிலும் ஊசி முனைத்தவம் செய்யும் இந்த இலக்கிலே, அந்தச் சந்திலேதான் வாசம் செய்கிறது என்று சொல்லிவிட முடியுமா ? வாழ்க்கை வெறி மயமானது. அந்த வெறி யைத் தீர்க்கும் வெறிதான் வாழ்க்கை. இந்த வெறியைச் சேலையும், நாகரிக உடை யும் தடுத்துவிடுமா ? அல்லது யோசெப் சுவாமியாரின் பிரமச்சரியம் தடுத் து விடுமா? இல்லை. வெறிபிடித்த வாழ்க்கை, அல்லது வாழும் நெறி ! மலைமுகட்டில் மண்டிக்கிடக்கும் குளிர்ச்சியை அறி யும் வெறியா ? அமாவாசை இருளில் ஜீவிக்கும் குகை யின் மையவாசலைத் துளைத்துச்சென்று, மூலக்கிருஹத்தில் நிஷ்ட்ையிடும் சாழியுடன் ஐக்கியமாகும் வெறியா?

Page 20
A.
38
அவ்வெறியின் எண்ணற்ற தீ ஜூ வாலைக் கரங்களுக் குள் சிக்கி நலிவுற்ற ஒருநாள். நாளுக்கும் வெறி; எனக் கும் வெறி. கருக்கல் பொழுது. இரவின் பிறப்பிற்கு மருத்துவச்சி வேலை செய்யும் மாலை. (முதல் நாள் அந்தக் கருக்கல் பொழுதிலே வரும்படிதானே பணித் தாள்?) செல்கிறேன்.
அவள்-அவள்தான் பாக்கியம்-.
அப்பொழுதுதான், தோலில் முளைத்திருக்கும் புல் வெளிகள் வேர்விட்டிருக்கும் பிரதேசங்களின் மேற்புறத் தில் துளிர்த்து உறைந்த வியர்வை நாற்றத்தை, அகற்றிக் குளித்து, தோலுடன் தோலாகக் கிடந்த உடுத்தாடை யைக் கழற்றி, ஒட்டியும் உலர்ந்தும் கிடக்கும் ஈரத்துடன் பாவாடையை அணிக்திருக்கிருள். கேசத்தின் சுருள் கம்பிகளில் நித்திலத்துளிகள் தொங்குகின்றன.
ஐயோ, ஐயோ வெறி வெறிகொண்டு வெறிக்கிறது.
“பாக்கியம்.”
“6 fair 60T ? و و
*சும்மா...??
*ஏதாச்சும் வேணுமா ?-அவள் அடி எடுத்துத்
தருகிருள்.
கேளேன்டா, கேளேன்? ‘கேட்டாத் தருவாளா ?? “அவள் இந்த விஷயத்தில் தர்மதேவதை. அள்ளி அள்ளித் தரக்கூடியவள். “வேலை தெரியாதே." ‘எல்லோருக்கும் பழகித்தான் தெரியும். நீரில் இறங்கித்தான் நீந்தக் கற்க வேண் டும்? இதோ நீர்த்துறை இருக்கிறது. துணிந்து இறங்கு.
6
a
'நீ கோழை.ஓகோ, கபுஞ்சகமா ?

39
வெறிக்கு வெற்றி ! “எதைக்கேட்டாலும் தருவியா ? “என்கிட்ட இருக்கிறதை.?? “உ ன் கிட் ட இருக்கு..எதுவானுலும். உன்னைத் தருவியா? உன்னில ஆசை.”
“த்சூ, கேளன். உனக்கும் இந்த வேலை தெரி யுமா ?-கிட்ட நெருங்கி.
என் தேகத்தில், வியர்வைப் பசலையில் வளரும் புற்கள், குளிர்வாடை அனுபவத்தில் சிலிர்ப்புக்கொண் டன.என்னை அணைத்து, இழுத்து.
குரு இல்லா வித்தை ஏது? அது அதற்கு அந்தந்தத் தகுதியுள்ள குருக்கள்.எனக்கு ஒரு தகுதிவாய்ந்த குருத்தினி கிடைத்து விட்டாள்.
அவள் மகா துணிச்சல்காரி. நானும் துணிகிறேன். சிருஷ்டித் தொழிலைக் கற்பதற்கு, பழைய பனையோலையில் எழுத்தாணியை எப்படி கிறுத்தி எழுதுவது என்ற வித்தையின் ஆரம்பத்தைக் கற்றுத்தருகிருள். நான் பயிற்சி பெறுகிறேன்; பருவம் முந்திப் பழுக்கிறேன்.
உள்ளத்தின் விளிம்பு வரை வெள்ளம் அலைமோதிக் கொண்டிருந்தது. வெள்ளம் வழிந்தோட மதகு கிடைத்த பின்? வெகு ஒழுங்கு. கள்ளும்-காதலும் அனுபவிக்க அனுபவிக்க, அதிகம் அதிகம் தேவை இவை பசியற்ற பசிகள், சக்தர்ப்பந்தான் பசி; அதைத் தீர்ப்பதுதான் பசி.
(மாடு அசைபோடுகிறது. நான் பழைய நிகழ்ச்சிகளை அசைபோடுகிறேன்.)
இரவு, நான் பாடப்புத்தகத்தை எடுத்து வைத்து வாசிக்கிறேன். எல்லாம் நடிப்பும் பாவனையுந்தான். மேடை யில் நடிப்பதிலும் பார்க்க, மனிதன் வாழ்க்கையில் இயல் பாக நடிக்கிருன், 5ான் படிப்பதாக கடிக்கிறேன்;

Page 21
40
அப்பா, அவசரம் அவசரமாக நுழைகின் ருர். சால் வையை வீசியெறியும்பாணியிலிருந்து, அவர் மிகவும் கோபமாய் இருக்கிருர் என்பதை ஊகிக்க முடிகிறது. இரு சுவர்களுக்கிடைப்பட்ட தூரத்தைக் கவட்டினுல் அளப் பவர் போல, நரசிங்காவதாரம் எடுக்கலாமா என்ற யோச னையுடன் நடைபழகுகிருர், மெளனம். கடிகாரத்தின் பெரியமுள், ஒரு தானத்திலிருந்து இன்னுெரு தானத் திற்கு நகர்ந்திருக்கலாம்.
வீட்டின் அந்தப்புரப் பிரவேசம். அம்மாவுடன் பேச்சு. வார்த்தைகளை மிக இரகசியமான குரலில் நகர்த் தினுலும், அவை செவிகளில் சமுத்திர கோஷத்தைப் போன்று விழுகின்றன.
“ஏன்டீ, உன் புத்திரப் பாக்கியம் செய்த காரியத் தைக் கேள்விப்பட்டியா???
“ஒன்றையுமே சொல்லாமல், ஏன் இப்படிக் குதிக் கிறயள்???
“நம்ம தென்னந் தோட்டத்திற்குப் பக்கத்தில் கொம் பேறி மூக்கன் ஒருத்தி குடியிருக்கிருளே. அவள்தான். புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிப்போட்டு பிஸினஸ் நடத் துகிற தேவடியாள். பாக்கியம் டீ, பாக்கியம். அந்தத் தோறை வீட்டுக்கு இவன் ஒழுங்காய்ப் போய்வருணும்.’ அப்பா, தீ! உன் பேச்சு பொறி கக்குகிறது.
*அப்படியா? எங்கட பிள்ளையா? யாரோ வேலையில் லாதவன் கட்டிவிட்ட கதை அவனுக்கு இதுகள் புரிகிற வயதா?
அம்மா, நீ நீர். குளிமைப் படுத்துகிருய்
*அவன் விரல் சூப்பத்தெரியாத குழந்தையல்ல. கழுதை வயசாச்சு. இப்படி மூடி மூடி வைச்சுத்தானே குட்டிச்சுவராகப் போயிட்டான். போர்டிங்கில அனுப்பித் திருத்தலாமென்றல், லீவில வந்து மண் அள்ளிப்போடு கிருனே, அவனுடைய காலை முறிச்சு முடமாக்கி மூலை யிலே போட்டுவிட்டு, சாகும்வரை சோறு போட இந்தச் சண்முகம் பிள்ளையால் முடியும்.’

41
'ஏன் இப்படிக்கூச்சல் போடுறியல்? அவன் காதில கூட விழப்போகுது. திருத்துகிற வழியிலேதான் திருத்த வேணும். விவரமறியாப் புத்தி. அங்கெல்லாம் போகக் கூடாது என்று சாடைமாடையாகச் சொல்லிப் பார்க்க ணும். எடுத்ததும் தண்டம் என்ருல்?
“இவள் பெரிய இவ. சொல்ல வந்துவிட்டாள். உன் பிள்ளைதானே? உன் அண்ணன் புத்திதானே வரும்???
“ஏன் எங்க குடும்பம் பக்திக்கு வரவேணும்? ஏன், அவன் உங்கட பிள்ளையில்லேயா? நான் வம்பில பெற்றேன???
முனகல். ஒப்பாரி. “போதும் டீ, போதும். இதுவீடா, காடா? அழுதது போதும். இக்தா, இனிமேல் இவன் அந்தப் பக்கம் தலை காட்டினுல் கொலேதான் நடக்கும், கொலை. நீ என்ன சொல்லுவாயோ, எப்படித் திருத்துவாயோ??
புயலைத் தொடரும் பேரமைதி. நான் ஆமையாகிறேன்.வெட்கம் கெட்ட ரோஜா விடம், வெட்கமுள்ள மனிதனுக்கு.
ஒன்றையொன்று எங்கேயாவது கட்டித் தழுவிவிட இச்சை கொண்ட தண்டவாளம் நீண்டு நீண்டு ஓடிக் கொண்டே இருப்பதைப் போன்ற நினைவுகள். அதில் மிக கிதானமாக ஓடிக் கொண்டிருக்கும் வேகத்தில் மனம். புகைவண்டி, மாடா, அசைபோடுவதற்கு?
(மாடு அசைபோடுகிறதே!)
தீ-8

Page 22
4. வசை
சிங்கமிக்காத வாழ்க்கை அபிலாஷைகளைப் போல, பிரிந்து, இருப்பினும் அக்கம் பக்கமாக, சதிபதிகளின் அந்நியோன்யத்தைப் பறைசாற்றிக்கொண்டு செல்லும் ரயில்பாதை. பக்கத்தில், ஜடத்தூண்கள் தலையில் கம்பி களைத் தூக்கிக்கொண்டு காலம் காலமாகத் தவம் செய் கின்றன. வாழ்க்கையின் கிராசைகள் பலிதமாகிவிட, வேண்டுமென்ற நித்திய தவமா? கம்பி இணைப்பில் கையைத் தாழ்த்தியும், உயர்த்தியும், ரயில் போக்குவரத் துக்கு அனுமதிச்சீட்டு வழங்குவதுடன், சின்னஞ்சிறு குருவிகள் தந்திக் கம்பிகளில் தங்கி, களிப்புக் கீதங்கள் மீட்டுவதை ரஸிக்கும் கைகாட்டி, அதற்குப் பக்கத்தில் பணத்தின் செருக்கையும், நவீன கட்டடக் கலையையும் பிரதிபலிக்கும் சண்முகம் பிள்ளையின் வீடு.
போகாதபொழுது. பள்ளிப் படிப்புகள் முடிந்துவிட் டன. பல்கலைக்கழகத்திற்குள் எப்படி நுழைவது என்ற நினைவுகளை அசைபோட்டு, அசையாது நிற்கும் நேரத்தை நெட்டுயிர்ப்புடன் போக்கிக்கொண்டிருக்கிறேன். புள்ளி னங்கள் துள்ளிக் குதித்துப் பறந்து திரியும்-மென்சூட் டுக் கதிர்கள் ஒளி ஜாலம் செய்யும்-சாயந்தர வேளை களில் தண்டவாளத்தில் அமர்ந்திருப்பேன். நிறைவேரு ஆசைகளுடனும், விர கதாப வெறியுடனும் செல்லும் இரும்புப்பாதையில் குந்தியிருந்து பொழுது போக்கு வதில், என்ன வேடிக்கை இருக்கிறது?
இருக்கிறதா?
இருக்கிறது!

43
அந்தச் சமயத்திலேதான் சாந்தியுடன் தொடர்பு ஏற்பட்டது.
யாழின் தந்தியா? அல்லது ஆலம் விழுதா? அதன் கீழ் அசைபோடும் மாடு. அதைத் தாண்டினுல், கல் யாணப் பொம்மைப் பூக்கிண்ணமாகக் கொண்டு குலுங் கும் பூவரச மரங்கள். அதையும் தாண்டினல் தென்னக் தோப்பு. அதற்கும் அப்பால்? நமது பாதங்களுக்கு நடக்கும் சக்தியை இணைத்தால், கடற்கரையை அடைய லாம். கடற்கரையில், குருத்துக் குறுமணலேப் பிய்த்துக் கிளம்பி முளேத்திருக்கும் இராவணன் மீசையுடன் போட்டி போட்டுக் கொண்டு,தாழங்காடு. கற்பனையின் உள்ளுணர் வின் வாசனை முக்குத் துவாரங்கள் இரண்டினையும் நிரப்பு கின்றது. எத்தனே நாட்கள் நான் திலகாவுடன் கரம் கோர்த்துக் கொண்டு. (திலகா, நான் இனி உன்னைச் சக்திக்க மாட்டேன?) அத்தாழம்பூ வாட வாட, அதன் வாசனே..வெட்டி வேருடன் தாழம்பூவையும் கலந்து பட்டு சேலைகளுக்கு வாசனை ஊட்டுவார்களாம். தாழம்பூவில் பாம்புகள்-முகரும்பொழுது மூக்கின் துவாரத்தில் புகுந்து, தென்திசைக் கிழவரின் அரூப அவதாரமாக மாறும், பூ நாகங்கள்-வாழுகின்றன. பாம்பைப் பற்றி என்ன கவலை? (காலத்தின் கவலை காலனுடையதாக இருக் கட்டும்.) தங்க நிறமான அந்தப் பூவின் வாசனை?
சாக்தியின் தங்கநிறம் தாழம்பூவுக்கும் கிடையாது. அந்தக் காலத்தில் வாழ்ந்து, இந்தக் காலத்தில் மண் டையை மண்ணிலே போட்டுவிட்ட கவிஞர்கள் இவளைப் பார்த்திருந்தால், வெறும் மாமிசப் பிண்டங்களைத், 'தங்க விக்கிரகம்’ என்று வர்ணித்த குற்றத்திற்காகத் தலையை எழுத்தாணியால் குத்திப் பிளந்திருப்பார்கள்.
நல்லவேளை, இந்தக் காலத்தில் சீத்தலைச் சாத்தனர்கள் வாழவில்லே. காப்பி யடித்து எழுதவல்ல, பைலட் பேணுக்கள் மலிக் திருக்கும் காலம் இது. திருட்டைக் கண்டு பிடித்து விட்டாலும் அழிப்பதற்கு மில்டன் பஜாரில் மலிவாகக் கிடைக்கிறதே!

Page 23
44
பூவுக்குப் பூ தாவுகிறது வண்டு. வண்டு இந்த வித் தையை மனிதனிடமிருந்துதான் பழகியிருக்க வேண்டும்.
புருவ இணைப்பில் குழிவிடாது, அப்படியே இணைத்து எழுப்பும் கூரிய, சிறிய மூக்கு. அந்த வரம்பினல் பிரிக்கப் பட்டு, இருமருங்கிலும் ஜொலிக்கும் வட்டக்கரு விழிகள். அந்தக் கருவிழிகளைக் காப்பாற்ற அணிசெய்யும் போர்வீரர் களைப்போல, அணிவகுப்பிலேயே அடர்ந்து வளர்ந்திருக் கும் மயிர்களுடன் கூடிய இமைகள். நேர்வரைக் கோட் டினே இழுத்ததைப் போன்ற உதடுகள். நுனியில் சிறிது கத்தரிக்கப்பட்டிருந்த கூந்தலை விரித்துவிட்டு, ஒரத்து மயிர்களில் சணற்கயிறு பின்னி, அதை இணைத்துக்கூடு கட்டி, அவை கரங்கோர்க்குமிடத்தில் ஒரு தாழம்பூவினைச் சொருகி, ஏதோ பட்சிகளையும் மிருகங்களையும் பிரதி பண்ணி, மிகமிக மெல்லிய தொனியில், அவளுடைய செவி நுகர்ச்சிக்கு மட்டும் அர்த்தமாகக் கூடிய தெய்வீக இசைக்கு அபிநயம் பிடிக்கும் லாவண்யத்துடன் நடப் பாள்.
அப்படி நடந்து செல்கையில், ஒரு நாள், என் உள்ளத்தின் கொழுப்பு முறுகுகின்றது. தாக உணர்ச்சி கள் மூட்டமிடுகின்றன. அவளுடைய கவனத்தை என் பால் ஈர்க்கும் முகமாக, "ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம், அதன் உள்ளே இருக்கிறது ஈரும் பேனும் என்ற நாடோடிப் பழமொழியை ராகசுருதியுடன் இழுக்கி றேன். என் குரல் வண்ணன் வீட்டில் வாசம் செய்தது. அக்கினிச் சுடர்களை விழிக்குவளைகளில் ஏந்தி என்னைத் திரும்பிப் பார்க்கிருள்.
சாந்தி! என்னைக் கொக்கென்று நினைத் தாயா? ஊஹ"ம் !
ஒட்டுறவு ஏற்பட்டுவிட்ட தவிப்பு. தினமும் அதே நேரத்திற்கு-அவள் வந்து செல்லும் அதே நேரத்திற்குதவமிருக்கிறேன்.தினமும் என் விழியினூடே, தன் பிரயாணத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்ட ஆற் றின் அமைதியுடன், வளைய வளைய நடக்கிருள். இரவில்,

45
கனவும் நினைவுமற்ற திரிசங்கு நிலையில், என் இதயக்குலை ஆடரங்கமாகிறது. ‘ணக்கு. னக்கு." என் உள்ளம் மாவாகப் பிசைக்கப்படுகிறது. தாங்க இயலாத வலி. எத்தனை நாட்களுக்கு இப்படியோ ?.தென்றலின் கிளு கிளுப்பில் தன்னை மறந்து அசைந்தாடும் மலர்; தனக்குத் தான் அழைப்பு விடுக்கப்பட்டதாக கினைக்கும் வண்டு.
சாந்தி, நான் கொக்கல்ல. நீ கொக்கா ? இல்லை. நான் எதுவோ, அதுவே நீயும், நான் நானே இழந்து நீயாகும் உன்மத்த கிலே அடையும்பொழுது.
என் விழிகளில் வாள் வீச்சுக் காட்டி அவளைப் பார்க்கத் தொடங்குகிறேன். என் இதழ்களில்-லா கிரிப் புகைகளின் கருமை படியாது, கன்னிமைப் பசுமையுடன் விளங்கும் இதழ்களில்-வாய்ப்புற்றில் வாசம் செய்யும் நாகத்தின் தலையைக் கிடத்தி.ஏதோ பரிபாஷைப் பரி மாற்றம் நடைபெறுகிறது.கவனிக்கவில்லையா ? குருடி யல்ல; பேசாத கண்கள். அவளுடைய இதழ்கள், இழுக்கப் பட்ட நேர்வரைக் கோட்டினைப்போல, நெளியாமல், புரளாமல், அலேயாமல்.சிலையில் பதித்த பவள இதழ் களைப் போல, ஒவியத்தில் சிறைப்பட்ட நெருப்புத் துண்டு களைப்போல . உதட்டுச்சாயம் சப்பிய வெள்ளைக்காரிச்சி யின் இதழ்களைப் போல.
10ாம்பழ சீஸன் கோடைகாலம். கிராமத்திலிருந்து தாத்தா அனுப்பிவைப்பார். தண்டவாளத்தில் குந்தி யிருந்தே சாப்பிடுவேன். அதில் ஒருவகை இன்பம். எத் தனையோ இன்ப நுகர்ச்சிகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க இயலாது. (ஏன் என் இன்ப அனுபவத்தை அங்காடிச் சரக்காக்கவேண்டும் ?)
..இருந்தாலும், ஏன் அவள் கொம்பரில் தொங்கும். குரங்கை என்னில் காணவேண்டும்?
அவள் எட்ட எட்டத்தான் போகிருள். எட்ட எட்டச் செல்ல, கிட்டக்கிட்ட நெருங்கும் முயற்சியில் இன்ப மிருக் கிறது. வேதனைத் தவிப்பில் ஒரு சுவை இருக்கிறது.

Page 24
46
ஆனல் இந்த இடைவெட்டு இடைவெளி நீண்டுவிடக் கூடாது. அப்பத்திற்கு மா புளிக்கவேண்டும். அதற்காக ஒரு மாதமா மாவைப் புளிக்க வைப்பது ?
பொறுமை என்னை அனுதையாக்கிய ஒருநாள். மாம்பழமொன்றில் என் ப ற் க ளை ப் பதித்துச் சுவைத்து
*உனக்கும் வேணுமா ? இந்தா, சாப்பிடேன்!?? துணிவு. அசட்டுத்தனமென்ற வால்பேத்தைச் சுக்கி லத்தில் கருக்கொண்ட துணிவு.
பாக்கியம், நான் இளநீர் சுவைப்பதைச் சுவைத்தாளே. நீமட்டும் நான் மாம்பழம் சுவைப்பதைச் சுவைக்கக் கூடாதா ? தண்ணிர் தெளிக்கப்பட்ட நெருப்புத் தழலாகச் சிறு கிருள். அவளிடம் தோடுடைய செவிகளிரண்டு இருக் கின்றன. நெற்றிக் கண்ணில்லை. நானும் பிடிசாம்பராக வில்லை.
திரும்பிப் பார்க்கும் அந்த பார்வையில்*ஏன் கோவம் ? வேண்டாமா ? உன் கன்னங்கள் இரண்டிலும் மாம்பழங்கள் தொங்கிக் கொண்டிருக் கின்றன என்ற இறுமாப்பினுலா ??? வம்புப் பேச்சுக் காப்பிற்குள் பிணைக்கும் பிரயத்தனம்.
நடக்கிருள். நடையில் வேகம் சேருகிறது. வேடனின் கணைக்குத்தப்பிய புள்ளிமானின் வேகமா ?
சற்றுப் பழைய பாணிதான். பாதகமில்லை. நக்கீரன் பேசிய தமிழ் தானே ?
நான் சிலை. கையில் என் பற்கள்பட்டுச் சாறு வழியும் மாம்பழம். ஆணுல் கன்னங்களில் மனிதப் பற்களே படாத இரண்டு மாம்பழங்களுடன் போய்விடுகிறள்.
கூம்பி அலர்கிறது.
மறுநாள். அதே நேரம். அவளுடைய வருகைக்காகக் காத்திருக்கிறேன். அவள் வருகிருள். கூட வரும் ஆண் யார் ? வழித்துணைக்கு-பாடிகார்ட் உத்தியோகத்திற்கு

47.
ஏற்ற வாட்டசாட்டமான உடலமைப்பு. சாந்தி சோளக் கொல்லையில் நின்ருலாவது இரண்டு கதிர்களைத் தாங்கிக் கொண்டிருப்பாள். ஒற்றை நாடியிலும் பாதி. அவனப் பார்த்தபின்னர் பத்மாசூரனைக் கற்பனைசெய்வது சுலபம1 கிறது. கனபரிமானத்தில் இரண்டும் எதிர்ச்சொற்கள்.
அவளுக்காகவே காத்திருப்பேன். இந்த உணர்வு அவள் உள்ளுணர்வில் புகுந்திருக்கும். நான் தூண்டில், முள்ளில் இரைகுத்தி, இரைக்குப் பதிலாக முள்ளின் வேதனையை அவளுடைய தொண்டைக்குள் சிக்க வைத் தது கிடையாதே. கண்ணி வைத்துப் புருவை உயிருடன் பிடித்து
பிடித்து ?
பிடிப்பதற்கு முன்னர், அவள் என்னைச் சுட்டிக், காட்டி, அவனுடைய செவிகளைக் கடித்து என்ன சொல்லு கிருள் ? நான் வீமன் கையில் அகப்பட்ட கீசகனுகி விடு வேன? நான் அப்படியொரு ஐந்து புருஷன்காரியாம் பாஞ்சாலியின் வம்பு தும்பிற்கு சென்றது கிடையாது. பயம், மனதில், காற்ருய்-விசும்பாய்-விரிந்து வியாபித்துக் கொள்கிறது. யானையை எதிர்க்கச் சேவலா ? உறையூர் வரலாற்றின் உண்மை பொய் ஏன் ? என் கால்கள் தந்தி யடிக்கின்றன. வரும் செய்தி ?
எதிர்பார்த்தது எதிர்பாராததாகிறது. அசம்பாவி தங்களில்லே. அவன் குசு குசுக்கிருன், என்னைக் கவனிக் காதவனைப் போல, எங்குமே சந்திக்காத தண்டவாளம், சங்கமிப்பது போன்று புள்ளியிட்டுக் காட்டும் இடத்தைப் பார்ப்பதாக நடக்கிருன். வட்டக்கருவிழிகளை இமைகளின் விளிம்பில் குத்திட்டு கிறுத்தி, திருட்டுப் பார்வையை ஒரமாகப்-பாய்ச்சுகிருள். இயல்பான முசுறுத்தனத்தைக் காணவில்லை. பேசாத பேச்சையெல்லாம் இமைப்பொழு தின் பின்னத்தில் பொரித்துத் தள்ளும் அந்த விழிகளில் இவ்வளவு காலமும் மெளனம் எப்படிக் குடிகொண்டிருந் தது? அமைதியான நீர் ஆழமுடையதா? அவளுடைய கண்களுக்குத் தெரியும் நயனபாஷைவித்தைவேறு எந்தக் கண்ஞக்குத் தெரியும்? ஏக்கம். அம்பலவி மாம்பழத்

Page 25
48
தின் தோலுக்கும் சதைக்குமிடையில்புகுந்துள்ள ஏதோ ஒன்றின் கனிவு.
*இந்தத் தீடீர் மாற்றத்துக்குக் காரணம் என்ன ? கைகாட்டியை இறக்காமல், அப்படியே தூக்கிப் பிடித்து, நிஷ்டையில் நிற்கும் கைகாட்டிமரமாகச் சமைந்து சிந்திக்கிறேன். மூளை நிச்சயம் ரப்பரினல் செய்யப்பட்ட தல்ல. சிந்தனை ஊதல்களால் அது வெடித்திருக்காதா? அவளைக் கேலிசெய்ய உதவிய மாங்கனி நேற்றே ஜிர ணித்து, காலையில் கழிவுப் பொருளாக.
*அவளுடைய கன்னத்து மாங்கனிகள் ??
பார்வையும் பார்வையும் கவ்வுகின்றன. வரையான இதழ்களைச் சற்றே நெளித்து, வெட்டி விரித்து, முல்லே வரிசை தெரிய. கசிவு பிறக்கிறது. ஒரு கணநேரத்திற் குள் எத்தனை விம்மல்கள்-உணர்ச்சிப் பெருக்குகள். இன்பமோகினி கலைகொண்டு எழுந்து நெஞ்சைக் கத வைத்தட்ட, வாலிபம் உறைந்து, உருகி, வழித்து.
ஐயோ, எதற்கும் ஆண்டவன் வாய்க்கால் இழுத்து வைத்திருக்கிருனே.
நத்தையின் வேகம்; குழைவுருடை. வடக்கும் தெற்கு மாக உருகி நீண்டு கிடக்கும் இருப்புப்பாதை. திரும்பித் திரும்பிப் பார்க்கிருள். உதடுகள் பிதுங்கிப் பிதுங்கித் துடிக்கின்றன. கண்களில் ?
என் குருத்தினி, பாக்கியமே ! இந்தக் கண் வெட்டு ஜாலத்தை நீதான் இவளுக்குக் கற்றுக்கொடுத்தாயா ? இம்மியளவு பிச கில்லாமல், இரண்டு அசைவிற்கும் அச்சில் வார்த்த ஒற்றுமை எப்படி இருக்க முடியும்?
பேசும் வேட்கை. பயிர் வாடுகிறது. மழையை எதிர்நோக்கும் தவவிரதம் சேர்க்கும் சோர்வல்லவா ? அட்டதிக்கும் கலங்கரை விளக்கமாக என் கண்கள் சுழலு கின்றன. (தென்னந்தோட்டச் சம்பவத்தைக்கூட என் அப்பாவின் 'காதில் ஒதிய பொல்லாத ஊர்வாயின் கண்

49
கள் எந்தப் புதரில் மறைந்து ஆய்வு நடத்துகின்றனவோ என்ற பயம் நெடுமூச்சு விடுகிறது.)
ஒருவருமில்லை. பொம்மைகள் மத்தியில் வாளேந்தும் வீரனின் தீரம் நெஞ்சில் குவிகிறது. தைரியம். அவளைப் பின்தொடருகிறேன்.
*நீங்கள் வெகு துணிச்சல்.’ * ஏ ன் ? y» ‘வீதியில் போகும் பெண்களின் கூந்தலைப் பிரித்துப் பார்த்து, அங்கு வாழும் ஈர்பேன்களேக் கணக்கெடுத்து விடுகிறீர்களே ??? -
‘தாழம்பூ வாசனைக் கிறுக்கத்தில்.’ ‘மாம்பழம் காட்டி என்னைக் காக்கா பிடிக்க i&T LIT p’
‘இல்லை. உன் கன்னங்களிரண்டிலும் தொங்கும் மாங்கனியைச் சுவைக்கும் வேட்கை."
? ஏன் மெளனம் ??? ‘உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கலாமே ?? என் பெயரைச் சொல்லி, இனிமை குழைத்து அழைக்கிருள்.
“என் பெயரை எப்படி..?? “எனக்கு ஜோதிடம் தெரியும்???
இன்னெரு கலைகற்பதற்குக் குரு கிடைத் திருக்கிருளா ? *சொல்லித் தர்றியா? “பார்ப்போம் ! என் பெயர் தெரியுமா ??? *முகத்தில் ஒட்டித் தொங்கவிட்டிருக்கிருயா ??? "அப்படியில்லையா? என் முகத்தில் சாந்தியில்லையா?* “இவ்வளவு காலமும் எள்ளும் கொள்ளும் வெடித் ததே.??
“எதிர்ப்பொருளுணர்த்தல். நான் சாந்தி.? *பிழைத்தேன்.?

Page 26
5 O
*நான் சங்கீதம் கற்கின்றேன்...?? ‘ஓகோ !” “இவ்வளவு நாளும் நான் உங்களை என்னமோ வென்று நினைத்தேன்.?
‘எப்படி? ரெளடியென்ரு ??? “கரெக்ட். ஜோதிடம் கற்பதின் ஆரம்பம் ??? “எத்தனையோ சீப்புகளின் பற்களை நொருக்கிய என் கேசத்தைப் பார்ப்பவர்கள் அப்படித்தான் நினைத்துவிடு கிறர்கள்.??
‘அப்படி நினைத்தது தவறு.* ‘உள்ளே சுணை இருப்பது தெரியுமா ?? “எப்படித் தெரிந்தது ??? “என் அண்ணு சொன்னர்.? *அந்த பாடிகார்ட் பேர்வழி உன் அண்ணுவா ??? *அவருக்கு உங்களைத் தெரியும். உங்கள் அப்பா வையும் தெரியும்.’
சுவாரஸ்யமாக எலிகள் கல்யாணப்பேச்சில் ஈடுபட் டிருக்கும்பொழுது கறுத்தப் பூனே குறுக்கிடுகின்றது. ஒரு ஊர்வாய் எதிரில் வருகிறது.
* நாளைக்குச் சங்கீத வகுப்பிற்குப் போகமாட்டேன். வீட்டுக்கு வாருங்கள், ஆறுதலாகப் பேசலாம்.?
“bான் ஜோதிடனுமல்ல; உன் வீட்டுத் தபால்கார னின் நண்பனுமல்ல.’
“இச்சீட்டில் விலாசமிருக்கிறது.?? *முன்னேற்பாடா ?? : சீட்டு, கைமாறுகிறது. இருப்பினும் ? *உன் வீட்டில் யாராவது ?? *அங்கு என் இஷ்டத்திற்கு விரோதமாக நடக்கக் கூடியவர்கள் வசிப்பதில்லை.”
*அல்லிராணி தர்பாரா?? "மோசமான கேள்வி. பார்த்தனை, வலிந்து விருந்து வைக்க அழைக்கும் அல்லியா?

5 l
‘எப்படியாவது இருக்கட்டும். கட்டாயம் வருவீர் Φ 6ιτ Π. Ρ.
“வீட்டுக் கதிரைகளில் மூட்டைப்பூச்சிகள் கிடை யாதே. அப்புறம் என்ன ?
*வீரத்தமிழன். இரத்தம் சிந்தப் பயப்படுவதா ???
*வீண் வழிகளில் ரத்ததானங்கள் செய்து தானே தமிழன் இன்று கூனிவிட்டான்.”
‘கட்டாயம் வருகிறேன்.?
“நிச்சயமாக.”* −
** sfidi 5Fu LDTó5.o
“அந்தச் சனியன் கிட்ட வருகின்றது. குட் நையிட். Sweet dreams.’
பெண்களுக்கு, தங்களுக்குத் தெரிந்த இரண்டொரு ஆங்கிலச் சொற்களை உதிரவிடுவதில் வெகு பிரீதி.
养 眷 拳
பழமுள்ள மரத்தை வெளவாலும், இனிப் புள்ள இடத்தை எறும்பும், தேனுள்ள மலரை வண்டும் காடுவது இயற்கை யாயின்.நான் என்ன ஜீவன் முக்தரா? அல்லது முற்றும் அனுபவித்துப் பழுத்து, சதை இழந்து, நிலப்புழுதிக்கு உரமாகும் நேரத்தை எதிர்நோக்கி இருக்கும் கிழமா ?
இனிப்பு என்று சொன்னல் நா இனித்துவிடாது. ஒரு சிட்டிகை சர்க்கரையாவது போட்டுத்தான் அனுப விக்க வேண்டும். பசிக்கு வெறும் சோறேபோதும். விருந் திற்குப் பல்வகைப் பதார்த்தங்கள் தேவை. விருந்து சுவைக்க விருப்புறும் பருவமா ?
பருவம் ? அரும்பு மீசை இருக்கிறது. பாக்கியம் கற்றுத்தந்த பாடங்களின் பிரத்தியட்ச அனுபவம். சதா புகைந்து, புகையெழுப்பும் இன்ப அனுபவங்கள். ஏதாவதொரு பெண், என்னைக் கொம்பராக மதித்து என்மீது படர

Page 27
52
மாட்டாளா என்ற தவிப்பு அக்கினி உண்ணும் மெழு காக.வாழ்க்கையை மனைவி-மக்கள்-சந்த தி என்ற சங்கி லித் தொடரிலே சிந்திக்காமல் ஒரு பெண்-காதலி-சதா இன்ப வேட்கை என்ற சங்கிலிப் பின்ன லிலே.
நான் கொம்பர்-அவள் படர்கொடி, தளிர்க்கொடி தொட்டுத் தடவிப் பரவிப் படரும்போழுது உள்ளத்தில் ஏற்படும் கிளுகிளுப்பு. கொடி கொம்பரைச் சுற்றிப் படரு வதற்கு உதவும் கம்பிச்சுருள் என்மீது கரம் நீட்டித் தழுவிக்கொள்ளுகிறது. அது இரும்புச் சுருளாக இருந் தால், என்பாடு ?
பாக்கியம் ! உன்மீது நான் படர்ந்தேனு? அல்லது என்மீது நீ படர்ந்தாயா ? என்னை உன்மீது படரவிடுவதற்குத்தான் என்னி டம் பத்து ரூபா வாடகை வசூலித்தாயா? ஆனல் சாந்தி, நீ?
'காய்ச்சல் தனிஞ்சிருக்குது. இன்றைக்குத்தான் பத்தியச் சோறு.?-பெருமையுடன் சொல்லப்படுகிறது.
தனியறையில், வெண்முகிலே பஞ்சனேயான படுக் கையில் படுத்துக் கிடக்கிருள். மூன்று நாட்கள் ஒரேயடி யாகப் படுக்கையில்படுத்துக் கிடந்த சோர்வோ, அசதியோ முகத்தில் பூஞ்சணமடித்திருக்கவில்லை. அவளுடைய முகத் தில், ஆழ்ந்த தூக்கத்தில் உடலே ஆழ்த்தி விழிக்கும் பொழுது ஏற்படும் கவர்ச்சி தள்ளுகிறது. “டாக்டர் என்ன சொன்னுர்??? *சுகமாகிவிடும் என்று சொன்னுர்.? *என்ன நோயாம்??? * மனவருத்தமாம்-கெஞ்சுப் பாரமாம். என் மனதைப் புண்படுத்தக் கூடிய, அல்ல திகில் ஏற்படுத்தும் எந்தக் காரியமும் நடைபெறக் கூடாது என்று சொல்லியிருக் @@ቨ.”
**நல்லது என் சட்டையின் நெஞ்சுப் பையில் பாரம் அமுக்கு கிறது. வழியில் வாங்கி வந்த இரண்டு சாக்லெட்டுகளின்

53
பாரம். இரண்டு சாக்லெட்டுகளின் பாரம் என்ன? என் 5ெஞ்சு கோழிக் குஞ்சினுடையதா?
‘சாக்லெட் வேணுமா??? *காய்ச்சல் வாய்க்கு நல்லா இருக்கும்.”* ஒன்றை எடுத்து படுக்கையில் வைக்கிறேன். மற்றதைப் பிரித்து என் வாயில் போட்டு, வாயில் ஊறும் எச்சியில் குழைத்துச் சுவைத்த வண்ணம், படுக் கையில் அவளுக்காக வைத்த சாக்லெட்டைத் திரும்பிப் பார்க்கிறேன். காணவில்லை. என்ன மாயம்? எப்படி மறைந்தது?
“இதிலிருந்த சாக்லெட்." *நான் எடுக்கவில்லை.? நாக்கினல், நேர்வரையான இதழ்களை வெட்டி, அதன் விளிம்பில் புரளச் செய்துகாட்டுகிருள். w
*காணவில்லை யென்றல்? காகம் கொண் டு G3 ITF IT?
“இல்லை. கால் முளைத்து நடந்துகூட இருக்கலாம்.? *அதற்குக்கால் உன் விரலில் முளைத்ததோ? “நீங்கள் இன்னமும் ஜோதிடக்கலையை என்னிட மிருந்து கற்றுக் கொள்ளவில்லையே???
இருக்கலாம். யோசெப் சுவாமியார் கற்றுத் தந்த கலை என்னவோ? பாக்கியத்தைக் குருத்தினியாக வரித்துப் பயின்ற கலை என்னவோ?
*சந்தண மரத்தின் கீழ் வாசமல்லவா? கொஞ்சம் தெரியும்.?
*அப்படியா? டெஸ்ட் செய்து பார்த்துவிடலாம். அந்தச் சாக்லெட்டை நான்தான் திருடினேன். சரி. எங்கே அதை ஒளித்து வைத்திருக்கிறேன் என்று கண்டு பிடியுங் கள் பார்க்கலாம்.” w−
Treasure hunt ஆரம்பமாகிறது. முஷ்டியான கைகளின் வெண்டக்காய் இதழ்களை விரித்துப் பார்க்கிறேன். தலை

Page 28
54
யணையை கிளப்பிப் பார்க்கிறேன். முதுகின் அடிப்பாகத் தில், போர்வைக் கம்பளியை உதறி. காணமுடியவில்லே. தோல்வியின் சுவையை அனுபவிக்க விரும்பாமல், அவளை அப்படியே அடி நுனியாக, கேசபாதாதியாக நோட்டமிட் டுப் பார்க்கிறேன். அவளுடைய கண்கள் திருட்டுத்தன மாக-ஒரவிளிம்பில் நிறுத்தப்பட்டு, அடிக்கொரு தடவை எதையோ ஊடறுத்து மேய்வதைப் பார்க்க முடிகிறது.
*மேடிட்டிருக்கும் இரு புற்றுகளின் இணேப்புக் குழி யில் இருக்கிறதா?
‘அங்கிருந்தால்? மோனத்திலிருக்கும் புற்றில் கை வைத்தால், சர்ப்பம் சிறித் தீண்ட."
*எங்கிருந்து எடுத்தாலும் கோபப்படமாட்டியா?* *உங்கள் மீது எனக்குக் கோபம் வருமா??? சங்கு ரேகைகள் விட்டிருக்கும் கழுத்தின் கீழ், அகன்று கிடந்த கழுத்துச் சட்டையினூடே இலேசாகக் கையை நுழைத்து.
அவள் என் கரத்தை அப்படியே தன் மார்புடன் அணைத்துக் கொண்டே.
உலகை மறந்த கிறக்கம். கையும், 'அது'களும் சங்க மிக்க, இருஜோடி விழிகளும் ஒன்றினை ஒன்று விழுங்கித் தீர்த்துவிடலாமா என்ற இச்சை கொண்டு பார்க்கையில்.
டோர்லிங்!, சோந்தி.??
என்னைக் கைவிட்டு விடாதீர்கள். நான் உங்களை என் உயிரிலும் மேலாகக் காதலிக்கிறேன்.??
*நானுந்தான்.? ஜன்னல் திரைச்சீலை படபடக்கிறது. வாசலோரம் ஏதோ நீள்வதைப் போன்ற பிரமை. அவள் நெஞ்சு புதைந்திருக்கும் கல்லறைக் கட்டடங்களில் கிடந்த கரத் தைச் சட்டென்று எடுத்துக் கொள்ளுகிறேன். கரம் என் னுடையதாகிறது.
பயத்தின் நீள்கிழல். மன உருவங்கள். ஒருவரு மில்லை. சாக்லெட்டை எடுத்து, அதற்கு உறையிட்டிருக்

;55
கும் வர்ணக் காகிதத்தை உரித்தெறிந்து, தன் வாய்க்குள் திணித்து வைத்துக்கொண்டு, ‘வேண்டுமா?’ என்கிருள்
“ம்...?-நான் கையை நீட்டும்பொழுது - அவள் உதடுகளைக் குவித்துக் கொண்டு, சற்றே தலையை மேலுயர்த்தி.என் தலே கீழே அவளுடைய முகத்தை நோக்கிக் குனிய - இதழ்கள் குவிந்து, இணைந்து பின்னிப்பிணையும் சரைப் பாம்புகளாகும் தவிப் புடன் துடிக்கின்றன.
சில வித்தைகள்தான் மற்றவர்கள் சொல் லித் தரவேண்டும்; நாம் கற்க வேண்டும். வேறு சில கலைகள், இரத்தத்துடன் கல ந்து உள்ளுணர்வில் நெடுமூச்செறிந்து, வளர்ந்து, பருவத்திற்குத்தானக வெளிப் பட்டுவிடுகிறது. பாக்கியம்! நீ அவசரக் காரி. பிஸினஸ் இயக்கம்! ஆனல் அமைதி யில், மெதுமையில், ஆவலேத் தூண்டி, அதை அடக்காது அந்தரத்தில் விடுவதிலும் ஒரு இன்பம் இருக்கிறது. ,ே இப்பொழுது எங்கே இருக்கிருய்? இல் லா விட்டால் இதை நான் உனக்குச் சொல்லித் தந்திருப் பேன? சீ, உன்னைப் பார்க்கவே வெறுப் பாக இருக்குமே. இப்பொழுது உன் சுருள் கேசத்தில் பஞ்சுத் தூசிகள் ஒட்டிக்கொண் டிருக்காதா?
அந்த உணர்ச்சியிலிருந்து விடுபட, அவள் தன் விரலி லிருக்கும் மோதிரத்தைக் கழற்றி, என் விரலில் அணிந்து அழகு பார்க்கிருள்.
6T6607 2’
‘இந்த மோதிரம் உங்களுடைய விரலுக்குத்தான் அழகாக இருக்கிறது.
“எனக்கு வேண்டாம்.??
“என் அன்புப் பரிசு. பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.’

Page 29
56
மனிதனைச் சிறைப்படுத்த எத்தனே வகை விலங்குகள்? அது இரும்பினுலும் இருக்க லாம். இப்படிப் பொன்னுலும் இருக்கலாம்.
光 * 关
ர்ரிக்கும் பூனைக்கும் திருமணம் நடக்கிறது. வெயிலுக் கும் மழைக்கும் கல்யாணம். வானிலிருந்து குண்டு குண் டாக விழும் மழைத் துாற்றல்களே ஊடறுத்து, மஞ்சள் வெயில் எறிக்கிறது. வானம் கறுக்காத மழை.
வானத்திலிருக்க வேண்டிய கறுப்பை யெல்லாம் தனது முகத்தில் குடியேற்றி, அரிச்சந்திர நாடகத்தின் மயான காண்டத்தில் தோன்றும் ஸ்திரீ பார்டின் அபிநயத் துடன், “உங்களுடைய பாதங்களில் அர்ப்பணிக்கப்பட வென்றே சிருஷ்டிக்கப்பட்ட மலர் நான். என்னை மறந்தநிலை யிலே கூட, வேறு எந்த ஆணும் என் மனதைத் தீண்டி யது கிடையாது. மின்னலாகத் தோன்றி என் உள்ளத் தில் பசையாக ஒட்டிக் கொண்டீர்கள்? சமூக நாடகத்தின் வசனம் பேசுகிருள்.
‘வாழ்க்கையில் எத்தனையோ விபத்துகள் சம்பவிக் கின்றன!?
TigStil ʻʻub...ʼʼ “நம்முடைய திருமணம் எப்பொழுது? திருமணம் ?
ஏன் ? எதற்கு ? திருமணத்தைப்பற்றி-அவளுடன் இல்லற வாழ்க்கை நடத்துவது பற்றி-அந்த நிமிஷம் வரை நினைத்துப் பார்த்ததுகூடக் கிடையாது.
திருமணம் ? '
லை சென்ஸ் பெற்ற விபசாரம். அந்த லேசென்ஸ் எடுக்காவிட்டால் தோல் அழுகி விடுகிறதா ?

57
அரும்புமீசைப் பருவமென்று சொன்னேணு ? (அது எனக்கும் ஞாபகமில்லை; உங்களுக்கும் ஞாபகமில்லை. அதைப்பற்றிப் பாதகமில்லை. ஞாபக மறதிதான் மனித சமுதாயத்தின் மிகப்பெரும் வரப்பிரசாதம்.) அது ஒரு பருவம். காதலைப்பற்றி கினைப்பதற்கு இருபத்திநான்கு மணித்தியாலமே போதவில்லை. கடைக்குள் நுழைந்து ஷோகேஸில் - காட்சிப்பெட்டியில் - இருக்கும் கண்கவர் பொருட்களைப் பார்த்து ரஸிக்கும் பருவம். பார்க்கும் பொருள்களுள் ஒன்றினைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் குமிழ்விடுகிறதா? காதல் என் பது பொழுதுபோக்கு. காதல் என்பது விளையாட்டு. இல்லை, அது பொழுதுபோக்கு விளையாட்டு. எல்லா விளை யாட்டுகளையும் போலவே, இந்த விளையாட்டிற்கும் விதி கள் இருக்கின்றன. விதிமுறை தவறிக் கோல்? போட் டாலும், பயனை (தண்டனையை?) அனுபவிக்கத்தான் வேண்டும். ஆண் தன்னுடைய காதலியின் (?) வயிற் றைக் காற்றடைத்த பலூனுக ஊதப் பண்ணினல், அந்த பவுலுக்காகத் திருமணம் செய்துகொள்ளவேண்டும்! அப்படியொன்றும் வயிறெக்கி, கெஞ்சைத் துருத்தியாக்கி, முச்சிழுத்து ஊதியதாக ஞாபகமில்லையே. இதழ் நுகர்ச் சியிலும், கரநுகர்ச்சியிலும் சந்ததிப் பெருக்கம் ஏற்படுகிற தென்ருல், ஒவ்வொரு பெண்கள் கல்லூரியும் ஒவ்வொரு பிரசவவிடுதியாகவல்லவா, மாறிவிடும்? ஆராய்ச்சிக்குஆண் பெண் உடலுறவுத் தத்துவத்திற்கு - ஒத்துப்போக மறுக்கும் சமாச்சாரம். சிந்தனைக் கயிறு என் தலையைப் பம்பரமாக்குகின்றது.
“என்ன யோசனை??? - குயிலல்ல; குரல். மனதை கிலப்புழுவாகத் தோண்டுகிறது.
*உன்னைப்பற்றித்தான். உனக்கு இப்பொழுது மூக்கு உளை வெடுத்திருக்குமே ???
“சுத்தப் பொய். பேச்சை மாற்ருதீர்கள்.?? *அப்படியல்ல சாக்தி. தமது திருமணத்தேதி கொண்ட பஞ்சாங்கம் இன்னமும் அச்சுக் கோர்க்கப்படவில்லை. அதற்கு இப்பொழுது என்ன அவசரம்? அப்படி என்ன வயது? படித்து, என் காலில் நிற்கவேண்டாமா ?
தீ-4

Page 30
58
“இப்பொழுது அவசரம் வந்துவிட்டது." “ஏன்? அப்படி?- திடுக்குற்றுக் கேட்கிறேன். வேறு யாரோ ஒரு போக்கிரியின் விளைச்சலை என் தலைமீது சுமத்தும் முயற்சி கடைபெறுகிறதா ??-அச்சம் என்னைக் கவ்விக் கொள்ளுகிறது.
‘நேற்று என் மாமா - உங்கள் அப்பா - எங்கள் வீட் டிற்கு வந்திருந்தார்.”*
*ஏன் ps
என் அப்பா மட்டுந்தான் அக்கிரமியா? இந்த அப்பாமார் இனமே இப்படித்தான். ரயில் ஒடுவதற்குக் குறுக்கே கைகாட்டி மரங்களாக கின்றுகொண்டே யிருப்பார்கள்.
'தன் மகனுக்குக் கல்யாணப் பெண் கேட்டு வந் தாரா? பூசி மெழுகிக் கேட்கிறேன்.
*இல்லை. காதற்காவியத்திற்கு விளக்கம் கேட்டு வத் திருந்தார். தனது விளக்கவுரையையும் தெரிவித்தார்.23
‘அப்படியா ??
* ‘என் மகனை ஏமாற்றி, வரவழைத்து,தடுக்கெடுத்து, இனிப்பு ஊட்டி, பலகாரம் பல கோணத்தில் காட்டி, அவனை உங்களுடைய எண்ணப்படி ஆட்டிவைக்கும் எண்ணமா? மாப்பிள்ளை பிடிக்க வலைவீசுகிறீர்களா ? இந்த ஊரில் சண்முகபிள்ளையை அறியாதவர்கள் இல்லை. என் பொல்லாப்பைச் சம்பாதித்து நன்ருக வாழ்ந்தவர் களும் கிடையாது ?
“காது கொடுத்துக் கேட்க முடியாத நச்சுப்பேச்சுகள்; வசைமாரிகள். நாங்கள் குலப்பெண்கள். பொருள் பறிக்க வலைவிரிக்கும் தாசிகளல்ல.??
தாசிகளென்ருல் இழுக்கா? சரசு யார்? அல் லது இன்பக்கலையின் வித்தை கற்றுக் கொடுக்கும் பாக்கியம் ? சாந்தி, இதோ நீ அளித்த கணேயாழி என் விரலில் மின்னுகிறதே !

59
.“ub...”
“எதற்கிந்தப் புரு முக்கல்?
“இப்படி இரத்தம் ஏறிய காளைகளை வீட்டுக்கு அழைத்துக் கூட்டிக்கொடுப்பதிலும் பார்க்க, பெண் பன நடுத்தெருவில் நிறுத் தி ஏலம்போட்டுச் சம்பாதிக் கலாமே ??
“பீஸ்வாங்காத அட்வைஸ் ! நீங்கள் ஆண். அகப் பட்ட இடத்தில் மிதித்து, வசதியான இடத்தில் கழுவி விடுவீர்கள். புழுதியோ, அழுக்கோ உங்களுடன் ஒட்டிக் கொள்வது கிடையாது.”
** ஐயா! இப்பொழுது அவசரமில்லை. ஏலம்போடும் பொழுது, விரும்பினுல் உம்மை அழைக்கிருேம். இப் பொது தாம்பூலம் வைத்து உங்களை ஒருவரும் அழைக்க வில்லை’ என்று கேட்பதற்கு நாக்குக் கொட்டான ???
*அப்பனின் மகன்தானே? நான் ஏன் இந்தப் பெண் ஜன்யம் எடுத்தேன் ??
விசும்பல். கண்ணிர். பொல பொலவென்று நீர்த்துளி கள் மாம்பழக் கன்னத்தில் உருளுகின்றன. அவள் சினி மாக்காரியல்ல, இருப்பினும் கிளிஸ்ரீன் பூசிய தன்மையா? கிசக் கண்ணிருக்கும், மாய்மாலக் கண்ணிருக்கும் வித்தி யாசம் கண்டுபிடிக்கவல்ல ஒரு அன்னத்தைக் கண்டு பிடிக்கும் அவகாசத்தை பிரமாவுக்குச் சரஸ்வதி நிச்சயம் கொடுத்திருக்க மாட்டாள். சாந்தி அழுகிருள்; சிணுங் கிருள். மூக்கைச் சிந்தி ஒரு பாட்டம் முடித்து, “என் வீட்டி லுள்ளவர்களெல்லாம் என்மீது பாய்கிருர்கள். “பாரடி பார். உன் காட்டியத்தனத்தால் குடும்பத்திற்கு ஏற் பட்டுள்ள வசையைப்பார். இடிச்சு இடிச்சுச் சொன்னுேம்; படிச்சவள் என்ற பெருமையில் எகிறி எகிறி நடந்தாள். போனது போகட்டும். இனியாவது அவனைக்கேள். உறுதி யான முடிவுதரட்டும். இஷ்டமென்றல் உன்னைக் கட்டிக் கொண்டு கணவனுக வாழட்டும். நீ விலை போக முடியாத சொத்தைப் பண்டமல்ல. அவன் இந்த வீட்டு வாசற் படியை மிதிக்கிறதை நிறுத்தட்டும்.” என்று கண்டிக்கிறர் கள். உங்களையே நம்பியிருக்கும் இப்பேதைக்கு ஒரு நல்ல முடிவு சொல்லுங்கள்.”

Page 31
6O
வேள்வியில் தலை துண்டித்தெறியப்பட்ட கோழி யாட்டம் தலை தவிக்கிறது.
*இன்பமாக ஓடிக்கொண்டிருந்த காதல் என்ற நதிக் குக் குறுக்கே, எதிர்ப்பு என்ற மலை.”
“என் கழுத்தில் தாலி. மலையைச் சுற்றி வளைத்து நடக்க நான் தயார்.’
“என் மேற்படிப்பு? கல்விபற்றி நான் கொண்டிருக் கும் இனிய இலட்சியக் கனவுகள் ? அப்பா, என் சொத்து களைக் கோயிலுக்கும், மடங்களுக்கும் எழுதி வைக்கத் தயங்க மாட்டார். அழுங்குப் பிடியர்.”
“பவுத்திரமான பிரேமைக்கு முன்னர் பணம் கால் தூசு. இருந்தாலும், என் சீதனப் பணத்தை வைத்து, வேண்டிய மேற்படிப்புப் பட்டங்களெல்லாம் பெறலாம்.”
*விலைக்கு வாங்கும் முயற்சியா? 'இதென்ன குதர்க்கம் ? என் சொத்து, உங்கள் சொத்து. நானும், என்னுடையவைகளும் உங்களுடை யவை தானே ? நான்’ ‘நீ’ என்ற பேதம் அழிந்து, சிதைந்து ஒன்று கலந்து, “காம் மலருவது உண்மைக் காதல்.”
*சிந்திப்பதற்கு அவகாசம் தா.? *நான், விடாகண்டப்பாணியில் உங்களை அவசரப் படுத்தவில்லை. ஆனல், நீங்கள் ஒரு சுபமான முடிவுக்கு வரும் வரையில், நான் அக்கினியில் குந்தித் தவம் செய் கிறேன் என்பதை மட்டில் ஞாபகத்தில் வைத்துக் கொள் ளுங்கள். கரம்பற்ற வராவிட்டால், என் பிணத்துக்கு வாய்க்கரிசி போடவாவது உரிமையுடன் வாருங்கள்.?
அது என்ன பருவமோ ? காதலிக்க வேண்டுமென்ற எழுச்சி. கல்யாணம் ? கல்யாணம் காதலின் முன்னுரையா? அநுபந்தமா? காதல் ?

6.
காதல்:என்ற நதி ஓடிச்சென்று, கடைசி யில், சம்சாரம் என்ற சாகரத்தில் கலக்கத் தானே வேண்டும். அல்லது சம்சாரபந்த மென்ற கடல்நீர் முகிலாகி, காதல் நதிக்கு நீரளிக்க வேண்டும்.
வீட்டில், எதிர்பார்த்தது நடக்கிறது. அப்பா என்னைச் சூழ்ந்து, என்னைப் பொசுக்கிவிட இச்சைகொண்ட அக்கினியாக மாறுகிருர். அம்மா எனக்கு அபயம் தரும் நீர்.
அக்கினியும், தண்ணிரும் மகாநாடு நடத்துகின்றன. *கேட்டியாடீ ??? W “என்ன டீ ? டீ வேணுமாம் டீ ! ஏன் வாலிபம் திரும்புதோ ??
“எனக்கில்லை. உன் செல்ல மகன்தான் வாலிபக், கொழுப்பு முறுகித் திரிகிருன்.? M *அவனை நாளொன்றுக்கு மூன்று கோசாவது திட் டாட்டிக்கு உங்களுக்குப் பத்தியம் வராதே...”*
“...பொழுது விடியாது. நீ இப்படிச் சொல்லிச் சொல்லித்தானே, அவனும் குட்டிச்சுவராகிக்கொண்டே வருகிருன். இப்ப, அவன் சாந்தி என்ற பெம்புள்ளையைக் காதலிக்கிருனம், யார் இந்த சாந்தி தெரியுமா ? சூதாடி வைத்திலிங்கத்தின் மகள். அவன் ஏதோ ஸ்டாரினல், சூதாட்டத்தில் பெரும் பணம் சம்பாதித்துவிட்டானென்று, புதுப்பணக்கார வெளிச்சம் போட்டு இவனைப் பிடிக்கப் பார்க்கிருங்கள்.?
“அந்த வைத்திலிங்கத்தின் மகள்தானே யாரோ ஒரு ஜாதிகெட்டவனேடு கூட்டிக்கொண்டு ஓடினது?
*அவள் மூத்தவள். இவள் அந்த ஒடுகாலியின் அருமைத் தங்கச்சி. முக்தி யாரோ ஒருத்தனுேடு கூட்டா யிருந்து, கரைகுட்டி போட்டவளாம். இன்று இவனை

Page 32
62
வளைச்சு எடுக்கிருர்கள். இவனும் பல்லை இழிச்சுக் கொண்டு திரியுருன். தனக்குப் பொல்லுப்பிடிக்க ஒரு குமரன் தேவையென்று இவனைப் பிடிக்கத் திட்டமிடு கிருள் அந்தக் கிழக்குமரி.?
“இவனுக்கு அப்படியென்ன கல்யாணம் கட்டிக்கிற வயதா? அப்படி வேண்டுமென்ருலும், லெட்சம் ரூபா சீதனத்துடன் அம்மன் சிலையாட்டம் பெண் வீட்டுக்கு வருவாளே. ஆனலும், நாலும் தெரிஞ்ச நீங்களே இப்படிக் குதிச்சால் அவனை எப்படித்தான் திருத்து கிறது ?. இது துள்ளித்திரியுற பருவம். நாளைக்கே அண்ணனை அழைத்து நயமாக நல்ல புத்திமதிகளைச் சொல்லிப்பார்ப்பம். விரலில் புண் என்ருல், கையைத் தறித்து எறிகிறதா? மருந்து கட்டித்தானே குணமாக்க வேண்டும் ???
“முந்தி அவள்-அந்தக் கிழத் தேவடியாள். இப்ப, இவள்-சோரம்போன முதுகுமரி. எனக்கென்று மக ணுகப் பிறந்திருக்கிறதே கழுதை.நாளைக்கே அவனைச் சென்னைக்கு அனுப்பப்போகிறேன். தாம்பரம் கல்லூரி யில சேர்க்கச் சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். கல்லூரி ஆரம்பிக்க, இன்னும் இரண்டு மூன்று வாரங் கள் இருப்பினும், நாளைக்கே போகட்டும். நாளைக்கே இவன் போகாவிட்டால், அப்புறம் இவன் அவளைக் கல் யாணம் கட்ட, மைனர் திருமணத்தை எதிர்த்து நான் கோடு ஏறி இறங்கவேண்டிய கிலிசகேடு. என் கூட் டாளியின் மகன் ஒருவன், அங்கு படிப்பிக்கும் தன் பேரா சிரியருக்கும் ஒரு கடிதம் கொடுத்து அனுப்புகிருன். எல்லாமே செளகரியமாக இருக்கும். இதுதான் கடைசி. இல்லாவிட்டால், இப்படியொரு மகனே பிறந்து செத்துப் போனன் என்ற நினைப்பில் கருமாதியெல்லாம் முடிச் சிட்டு இருப்பேன். அவ்வளவுதான்.?
*வாழும் வளரும் பயிரை ஏன் இப்படிக் கொறிச்சுத் தள்ளுறியள். வயசுக்கோளாறு. எல்லாம் சரியாகிவிடும்.”*
மகாநாட்டின் சுருதி, கீழ் இறங்கி, இறங்கி, ஈற்றில் மடிகிறது.

63
எனக்கு தலைவலிக்கிறது.யாரோ, இரும்புக் கிட்டி களுக்கிடையில் நசிக்கிருர்கள். குழம்பித் தெறிக்கிறது, தாங்கமுடியாத தலைவேதனை மருந்து ?
.படுவான் கரையில் இறங்கிக்கொண் டிருக்கும் வெயிலுக்குக் குடைவிரித்திருக் கும் கிழலில் அமர்ந்து, மாடு அசைபோட் டுக்கொண்டே இருக்கிறது.

Page 33
5. இசை
இலேசான தலைவலி இருப்பதை உணருகிறேன். உடல் என்ற சுவர்களுக்குள் குளிர்வாடை சிக்கிக் கொண்ட தவிப்பு.சளியும்,ஜூரமும், கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டு கட்டிலில் படுக்கிறேன். வானெலிப் பெட்டிகளில் தமது காதுகளைக் குடைந்த விளம்பரங்களில் அடிபட்ட பெயர்களேத் தாங்கும் மாத்திரைகள் சில வற்றை விழுங்கி, வெந்நீர் குடிக்கிறேன். "ஒய்வு எடுத் துக்கொண்டால், இரண்டு நாட்களுக்குள் சுகமாகிவிடும்’ என்ற அலட்சிய மனப்பான்மை. என்னை வாட்டும் நோயின் அசுரத்தனத்தை நான் கணக்கிட்ட தவறு. பூஜ்யங்களின் பெறுமானத்தை அறியாததினுல் ஏற்பட்ட தவறு. என் அனுங்கல் சத்தம் பக்கத்து அறைகளில் வாசம் செய்யும் மாணவர்களை ஒப்பாரி வைத்து அழைக் கிறது. மாணவர் கட்டிலை மொய்க்கிருர்கள். விழிகள் தங்கள் நிலைக்களங்களிலிருந்து பிதுங்குகின்றன.சற்று நேரத்தில் நடமாடும் சலூனைப்போன்ற ஒரு பெட்டியைத் தூக்கிக்கொண்டு, அதே சமயம் கழுத்தில் துடியறி குழாயை மாட்டித் தான் ஒரு வைத்திய கலாநிதி என் பதைப் பெருமிதத்துடன் விளம்பரப்படுத்திக்கொண்டு, ஒரு பிரகிருதி வந்து என்னைப் பரிசோதிக்கிருர், ஏதேதோ மாமூல் வேலைகளைச் செய்துமுடித்து, வாய்க் குள் நுழையாத இலத்தீன் சொல் ஒன்றினை அந்நோய்க்கு நாமகரணம் செய்து, மனதில் பயத்தை ஊட்டி, ஊசி பாய்ச்சுகிருர். தொடர்ந்து நிறத் தண்ணிர்-அவர் அக ராதியில் மருந்து - வாய்க்குள் திணிக்கப்படுகிறது.

65
நோய்க்கு வேகரம் இணைக்கும் சக்தியா அதற்கு? சாவு நங்கை வளைந்த செப்பு நாணயமான இமைகளில் கூத் தாடுகிருள்.சத்தியவான்-சாவித்திரி நாடகத்தில், எமதர்ம ராஜன் வேடம் புனைந்த கரையாக்கத்தீவு இளைய தம்பி அண்ணுவியாரின் சாயலில் ஒருவர், பாசக்கயிற்றைத் தூக்கிக்கொண்டு.பெரிய - பென்னம்பெரிய தலையணை களிலும் பெரிய - ஏடுகளை வைத்துக்கொண்டு ஒரு குள் ளன் என்னுடைய ஜன மரணக் கணக்குகளைச் சரி பார்க்கிருன்..நான் நம்பிக்கை இழக்கிறேன்.
மூடிய கண்கள் விழிப்புக் கொள்ளுகின்றன. எமனின் சாகஸ்ம் தோற்றுவிட்டது. நான் சாகவில்லை. என்னுல் நானுக யோசிக்க முடிகிறது. தோலைப் பிராண்டிப் பார்க் கிறேன். நோய் அதனுடன் இழையோடிக் கிடக்கிறது. சிலந்திக் கூடுகள் விரிந்திருக்கும் என் ஹாஸ்டல் ரூம் கூரையல்ல. ஜன்னலில் சிங்கர் தையல்மெஷின் விளம்பர மாக விளங்கும் திரைச்சீலை. கொழுகொழு பஞ்சு மெத்தை. ஜிலு ஜிலு கற்ருேட்டம். அறையில் ஒழுங்கின் ஆட்சி. மூலேயில் ஒரு மேஜைக்குட்டி. அதன் தலையில் பொம்மைக் கொலுவாக மருந்துப் புட்டிகள்.
யமபுரி வைத்திய சாலையில் சிகிட்சை நடை பெறுகிறதா?
மருட்சி. அதைத் துடைத்தெறிந்து பார்த்தால், ஒரு பெண் வருகிருள். எமதர்மராஜனுக்குப் புத்திரி இருக் கிருளா ? புராணப் பரிட்சயம் என் கால்களை இடறுகிறது. என்னையும் அறையையும் நோட்டமிடுகிருள். நான் கண் களைக் குத்தி நிறுத்தித் தெளிவாக.அவளுடைய கண் களில், மகிழ்ச்சி, மணவறையில் குந்தியிருக்கும் மணப் பெண்ணின் வெட்கத்துடன், என்னேப் பார்த்து முறுவலிக் கிறது.
அட, நீயா லில்லி?
உன் தாத்தாதானே என் தமிழ்ப் பேராசிரியர். நான் சிபார்சுக் கடிதம் கொண்டு வராதிருந்திருந்தாலும், அவர் உன்னை நேசிப்பது போலத்தான் என்னையும் நேசிப்பார். என் தமிழ்ப் பற்றும், தாத்தாவின் பக்தியும் ஒன்று.

Page 34
66
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனி தாவதெங்கும் காணுேம்? என்று பாடினன் பாரதி. அவனு டைய காலத்தில் நான் வாழ்ந்திருந்தால், அவனுடைய வாயில் நிச்சயம் ஒரு கரண்டி சர்க்கரையாவது போட்டிருப் பேன். ஆனல் படுபாவிகள் ! அவனுடைய வாயில் மண் ணைப்போட்டு, தங்கள் உடம்பில் பொன்னடை போர்த்தி, ஒரு மணிமண்டபம் எழுப்பி, அவனுக்குச் சமாதிகட்டி விட்டார்கள்.
என்ன இருந்தாலும் பாரதி வெகு சமர்த்தன்; வர கவி. இறந்தும் இறவாத கவிஞன். ஆனல் இன்று எத் தனையோ கவிஞர்கள் குருத்தில் சாகிருர்கள்; மொட்டில் உதிருகிருர்கள். ஊக்கம் கொடுப்பவர்களுக்குப் பஞ்சம்; ஆதரவு நல்கிறவர்களுக்கு ஒறுப்பு.
என்ன இலக்கிய உலகம் ? பெண்பித்தர் களிடம் இருப்பதைக் காட்டிலும் இன்றைய இலக்கிய வட்டாரத்தில் அதிகம் போட்டியும் பூசலும் இருக்கிறது. நான் அதிர்ஷ்டசாலி. உன் தாத்தா எனக்கு மிகுந்த ஊற்சாகத்தையும், ஊக்கத்தையும் தந்தார். ஓரிரு கதை களைக் காக்கா’ பிடித்துப் பத்திரிகைகளில் பிரசுரித்து விட்டு, இரண்டு நண்பர்களின் உதவியுடன், தங்கள் பணச் செலவில், “சில்க்? துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு, பொன்னுடை பெற்றதாகமனப்பால் குடித்தலை யும் சில்லறைகளையும், அட்டைப்பட விளம்பரங்களினுல் பிரபல்யம் அடைந்த துண்டுக்கணக்குகளையும் நான் அறி வேன். தாங்கள் முன்னேறிய பாதையில் வழிகாட்டி களாக இருந்தவர்களுடைய பெயர்களே இருட்டடிப்புச் செய்து, தானுகத் தோன்றித் தவத்தால் கொடியுயர்த்திய வர்கள் என்று பாவலாச் செய்கின்றனர். உன் தாத்தா விடம் மூன்று ஆண்டுகள் வரை தமிழ் கற்று வருவதி னலேதான், நான் கவிதை இயற்றும் ஆற்றல் பெற்றேன் என்று சொல்வதில் வெட்கமா? (உண்மையைச் சொல் வதிலும் வெட்கமா?
என் பாக்கியமே பாக்கியம். தாத்தா விசித்திரமான வர். உனக்குத் தெரியாதா? தமிழ் அவர் நெஞ்சு, இயக்

67
கம், மூச்சு. அவர் விதியை நொந்து பண்டிதரானவரல்ல. கன்னித் தமிழ்த்தொண்டிற்கு தன்னுடைய செல்வவாழ்க் கையைப் பணயம் வைத்த முனி. கற்று, அதற்குத்தக. வாழ்பவர். சத்தியத்தில் பலமுற்ற உரம்கொண்ட நெஞ்சு. அதில் சமீபகாலத்தில் குடியேறிய பலவீனம் என்ன தெரி யுமா? என்மீது தனிப்பட்ட அன்பு.
லில்லி! தாத்தா என்மீது கொண்டுள்ள அன்பைத் தூண்டிலில் இரையாக்கி, உன் கவனத்தை எப்படியெல் லாம் என் பக்கம் திருப்ப நான் முயற்சித்திருக்கிறேன். தெரியுமா? ஒன்ருக, ஒரே வகுப்பில் படிக்கும் என்னே ஒரே யொரு தடவை திரும்பிப்பார்த்தால், கழுத்துச் சுழுக்கி விடுமென்று நினைத்தாயா? அல்லது உன் கண் களில் வலி கண்டுவிடுமென்று நினைத்தாயா?
இல்லையேல், இல்லையேல்.
குண்டு குண்டான கருவிழிகளில் நயனமொழிகளின் கலாசாலை அமைத்திருக்கும் ஹம்ஸதொனி; பயில் வான் பாணியில் மார்புயர்த்தி, இந்தச் சிற்றிடையில் இவ்வளவு பெரிய செம்புக் கொங்கைகளை, இந்தச் சிறியதனந்தூக்கி யின் ஆதாரத்தில் எழுப்பி வைத்திருக்கிறேனே" என்று பெருமையுடன் குதி நடைபோடும் காந்திமதி; உடலின் தெளிவுகளையும் ஷேப்களையும் சாக்கினல் உறையிடுவதில் என்ன கவர்ச்சி? அதன் அசைவுகள் ஒவ்வொன்றும் ஆண்களின் நெஞ்சைப் பிளக்க வேண்டும்? என்ற தத்துவ விளக்கத்தில் அசைக்க முடியாத பற்றுக் கொண்டவளாக மிக மெல்லிய துணிகளே, அவை அலையலையாய் வழுகித் துவள நடக்கும் சிங்காரி சித்திரா, கன்னங்குழியச் சிறுநகை சிந்தி பற்பசைக் கம் பனிக்கு இலவச விளம்பரமாகப் பற்களைக் காட்டிக்கொண் டேயிருக்கும் சரோஜினி; ஜடையழகி சுந்தரி; முகப்பரு. அழகி வாசந்தி; நடையழகி நிர்மலா.ஏன், கர்நாடக விசாலாட்சி; தூங்குமூஞ்சி பத்மா சிடுமூஞ்சி ஈஸ்வரி;. இவர்களெல்லோரும் என்னுடன் ஒன்ருக, ஒரே வகுப்பில் படித்தவர்கள் தானே? உன்னைத் தவிர, ஏன் இவர்கள் என்னைக் கவரவேயில்லை?

Page 35
68
இன்றும் ஆயிரம் எண்ணங்களில் நீந்து கிறேன். கொள்ளை கொள்ளையாத் துளும் பும் சிந்தனைகள். நெஞ்சில் பத்திரமாகவும் ரகஸியமாகவும் சேமித்து வைத்த சம்பவங் களை லோபி திறந்து பார்க்கிருன்.
பெரிய, வட்டமுகம்; முகத்தின் பரிமாணத்திற்கு ஒத் துப் போகாத சின்னஞ்சிறு நெல்மணி முக்கு; சின்னி விரல் மட்டும் புகக் கூடிய குறுணிவாய்; வெட்டிய நகத் துண்டான நெற்றி; நடு வகிடு வைத்தாற்போல, அழுத்தி வாரிப் பின்னலிட்ட ஜடை, சங்குச்சுருக்கமிடும் கழுத்து. உன் அழகு அங்கம் ஒன்றையும் நான் மறக்கவில்லை.(கால வெள்ளத்தின் சுழிப்பிலே நான் மறந்து விடுவேனு?)
காலவெள்ளத்தின் சுழிப்பிலே, உதிர்ந்த மலர்கள் உருண்டு, அழிந்து, மரணவேதனையிலும் வேடிக்கை காட் டிக் கொண்டே, மறைகின்ற .
பூரண சுகம். புனர்ஜன்மம். நீ உன் சேவைகளால், தாயும் தாதியுமாக, விழி உறக்கம் துறந்து, செய்த சிச்ரு கூைடிகளால் சுகமடைகிறேன். விண்ணிலே பறப்பதற்குப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்த என் உயிரைப்பிடித்து, என் உடல் என்ற கோணிப் பைக்குள் வைத்துத் தைத்து. உயிரோடு நடமாடச் செய்தாயா?
நான் உனக்கு மிகவும் கடமைப்பட்டவன். தாத்தாவுக்கு மிகவும் கடமைப்பட்டவன். அவனின்றி நீ வந்தாயா?
எதுஎப்படியோ, நான் உங்களுக்கெல்லாம் கடனளி. லில்லி, லில்லி! அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் என் உலகம் சுருங்கிற்று. நிலத்தின் பரப்பையும் அதில் அறு வடையாகும் உணவுப் பொருட்களின் அளவையும், மக்க ளின் ஜனன மரணக் கணக்கையும் வைத்துக் குறளி வித்தை காட்டி, எத்தனையோ பேர் பொருளாதாரத்தில் தத்துவ டாக்டர் பட்டம் பெற்றுவிட்டார்கள். மால்தஸ் என்ற அவிவேக பூரண குருவின் பரமார்த்த சீடர்கள்

69
இந்தக் கணக்குகளை எந்தக் குதிரை முட்டைக்குள் ளிருந்து கண்டுபிடித்தார்கள் ?
பசியில் உற்பவித்து, நித்திய பசிப்போராட் டத்தில் ஈடுபட்டுள்ள இந்த மக்கள்தொகை யினர் எக கே?
சுருங்கிய என் பிரபஞ்சத்தில், செல்வம் சிந்திக் கிடக் கும் கன்னிமை குலையாத ஒரு விநோத பிரபஞ்சத்தில், நீயும் நானும் வாழுகிருேம். கனவா, நினைவா? உறக்க மில்லாக் கனவுகள்; விழிப்பில்லா நினைவுகள்.
அந்த உலகத்தில் ஒருநாள்.
*உனக்கு எப்படி நன்றி தெரிவிப்பதென்றே எனக்குப் புரியவில்லை.” “எதற்கு? *உயிர் அளித்ததற்கு !? 'உயிரை நான் தந்தேன? அற்ப துரும்பை யேனும், ஆண்டவன் சிருஷ்டித்த பொருட் களின் துணேயின்றி உண்டாக்க இயலாத மானிடர் நாங்கள். மேதாவிலாச வெளிச் சம் போடுவதற்கு மட்டும் குறையில்லை. உங்களுக்கு உயிர் தந்தவர் கர்த்தர். நான் தினமும் நிதமும் அவருக்குப் பிரார்த்தனை செய்தேன். இந்த அபலையின் இதய சுத்தி யான பிரார்த்தனைகளுக்கு இரங்கினர். கர்த்தர் எங்கே இருக்கிருர்? யோசெப் சுவாமியாரே! உம்முடைய மனதிலே விகார எண்ணங்களை உருட்டிக்கொண்டு சதா பைபிளே வாசித்தால், ஏட்டின் பக்கங் களின் இடுக்குகளில் அவர் பிரசன்ன மாகப் போவது கிடையாது. அவர், லில்லி யைப் போன்று கிறிஸ்தவத்தை நெறியாகக் கொண்டவர்களின் ஒவ்வொரு செயலிலும் காட்சியளிக்கிருரா?
இருப்பினும் உன் சேவைகள் ??

Page 36
70
*மனிதக் கடமை? ‘என் இதயக்குலையை, என் வசத்திலிருந்து நீயாக்கியதும் கடமையா? ‘யார், யாருடையதை முதலில் திருடியது? *நான? அதற்குத் தண்டனை அனுபவிக்க நான் தயார்.” தண்டனை தருவதற்கு நான் யார்? "மன்னிப்பதற்கும் தண்டிப்பதற்கும் உரிமை யுள்ளவர் இயேசுநாதர். அவரிடம் கேளுங் கள்?
உன் ஆள்காட்டி விரலினல் சுட்டுகிருய்.
உன்னைக் காணவில்லை. உன்னல் சுட்டப்பட்டதாகக் கற்பித்த சுவ்ரைப் பார்க்கிறேன்.
ஆள்காட்டி விரல் சுட்டிகின்ற இடத்தின் சுவர்ப் பகுதியில் நிலைக்கும் கண்கள். பாவிகளுக்காகப் பாடு பட்டு, உயிர் நீத்த, கன்னிமரியாளின் உத்தம மைந்தன் இயேசுநாதருடைய படம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதன் முகத்தில் வெளிச்சம் பரவ, உன்னுல் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தியின் முனையில் குதித்துத் துள்ளும் சுடரில் பார்க்கிறேன். முள்முடி தரித்தும், அன்புடன் முறுவலிக் கும் அருள் கொண்ட இரட்சகரின் கருணைக் கண்கள் என்னை அழைக்கின்றன. மனம் ஆகர்ஷண சக்தியில் சுழல்கிறது. ஒவியத்திற்கு ஆகர்ஷண சக்தியா?
சுத்த ஹம்பக் !? அரசியல்வாதிகளைப் போலவும், எழுத்தாளர்களைப் போலவும் நன்ருகப் புளுக வருகிறதே! படம் ? காகி தத்தில் வர்ணங்களைக் குழைத்து அப்பி யிருக்கிருர்கள். இதைப் பார்க் கி லும், பிரஞ்சு அழகிகள் இருட்டறைத் தொழிலைப் பக்குவமாகச் செய்யும் போஸுகளில் வெளி வரும் படங்கள்? முகச்சுழிப்பு ஏன்? படம் என்ருல் படந்தானே ?
ஆகர்ஷண சக்தியின் உண்மை வேறு.

71
லில்லி, உண்மையில் படத்திற்குப் பக்கத்தில், நீ
நின்றுதான் என்னை அழைக்கிருய். பக்தியுள்ள கிறிஸ் தவக் குடும்பம். 'சனிக்கிழமை செய்த பாவங்களுக்கும், திங்கட்கிழமை செய்யப்போகிற பாவங்களுக்கும், ஞாயிற் றுக்கிழமை அறிக்கை செய்யும் ரகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களல்ல. கர்த்தரின் திவ்விய நாமமும், ஏசு பெருமானின் திருப்போதனேகளும் உங்களுடைய வாழ்க் கையில் இரண்டறக் கலந்த ஒன்று தாத்தாவுக்கு, மத நம்பிக்கைகளுக்குப் பின்னர்தான் விஞ்ஞானம், தர்க்கம், மனிதத்தன்மை!
இந்த வட்டத்திற்குள் நுழைந்து, உன்னை நான் ஆகர் ஷிக்க வேண்டுமாயின், நான் இயேசுநாதரினல் ஆகர் விக்கப்பட்டதாக.
ஞாயிறு தோறும் உன்னைத் தேவாலயத்தில் சந்திக் கும் வாய்ப்புக் கிடைக்கிறது. அங்கு என்னைக் காணும் தாத்தாவின் உள்ளம் மகிழ்ச்சியினல் பொங்குகிறது. இயேசுநாதரின் ஒளி என் அகத்தில் புகுந்துவிட்டதாக வாய்விட்டே சொல்லுகிருர், என் உள்ளத்தில் புகுந் திருப்பது தன் பேத்தியின் அன்பொளியென்பதை அவர் அறியமாட்டார். அவருடைய வாழ்க்கையில் நிரம்பியிருப் பது இயேசுநாதரின் போதனைகளும் தமிழும்! அணுயுகத் தின் காதல் உணர்ச்சிகளின் நெளிவு சுழிவுகளை அறிய மாட்டாதவர். கல்யாணம் செய்துகொண்ட பின்னர்தான் அகநானூற்றின் உண்மைக் கருத்துக்களைத் தெளிந்து கொண்டவர்.
ஞாயிறு திங்களாக, மறுபடியும் சனி ஞாயிருகச் சென்ற பொம்மலாட்டங்களில் பூத்த, நத்தார் பண்டி கையை அண்டி வந்த ஞாயிறு. அன்று தாம்பரத்துத் தேவாலயத்தில் விசேஷ ஏற்பாடு. என் தலைமீது தண் ணிர் தெளிக்கப்படுகிறது. வெறும் ‘பச்சைத் தண்ணிர் 1 ஞானஸ்நானம் வழங்கி விட்டார்களாம். அப்பொழுது உன்முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்ததை நான் மறக்க வில்லை. உங்கள் மொழியில், நான் அஞ்ஞான மதத்தை விட்டு, ஞானியாகிறேன். பட்டுக் குஞ்சத்தைப் போல,

Page 37
72
‘சாமுவல்' என்ற புதுப்பெயரும்- ஞானஸ்நானப் பெயரும் கொள்ளுகிறது.
இது என்ன சம்பிரதாயமோ, என்ன இழவோ ?
என் உள்ளத்தில் புதிய உணர்வுகள். புதிய உற் சாகம். புதிய பசி. நான் பசிபிடித்தவன?
அம்மா ! அந்தக் காலத்தில், பசி, பசி, என்று சதா துளைப்பேனே! எதைக் கொட் டியும் இவன் வயிறு நிரம்பவில்லையே. இதென்ன அகோரப் பசியோ ? இவ்வளவு விழுங்கியும், உடம்பு சுள்ளியாகத் தானே இருக்கிறது? என்று ச லித் து க் கொள் வாயே! அந்தப் பசி வேறு; இன்று லில்லி மீது ஏற்பட்டிருக்கும் பசி வேறு.
இது வாழ்க்கைப் பசி, வ்ாழவேண்டுமென்ற பசி. வாழ்வதேைலயே தீர்த்துக்கொள்ளும் பசி,
பசியிலே தவிப்பவனைப் பரீட்சை நெருக்குகின்றது. பாஸாகிவிடலாம். வகைவகையான கோட்ஸ்"கள் பஜாரில் மலிவாகக் கிடைக்கும்பொழுது அதில் என்ன சந்தேகம் ?
பரீட்சை-பாஸ்-உத்தியோகம் ! சிலந்திப் பூச்சி இழுக்கும் ஒரே இழை. அப்புறம் ?
அப்புறம் ?
மனிதனின் அவதாரத் தொழில்; சிருஷ்டி வேலை. தன் சாயலில் ம னி த க் குஞ்சுகளே உற்பத்தி செய்து கொண்டே.பசி கொண்ட உலகத்தில், பசி கொண்ட பிஞ்சுகளை உற்பத்தி செய்யும் பசி. அதற்கு ஆகாரம்? இல்லை, சிருஷ்டித் தொழிலுக்குக் கணிப்பொருள். கல்யா ம்ை என்ற லைசென்ஸுடன் கிடைக்கும் பெண் என்ற சாதனம் தேவை. அவள் யார்?
நீயேதான், லில்லி! வேறு யாருமில்லை. முள்முடி தரித்த இயேசுநாதரைப் போல, எத்தனை இரவுகள்

7१
தூக்கமின்றி விழித்திருந்து, தலையில் ஏறது உள்ளத்தை உறுத்திக் கொண்டேயிருக்கும் முள்முடியுடன். உள் எத்தில் குடியேறியிருக்கம் பசி !
• 18 அது ? புதிய கலையைக் கற்கும் வேட்கையல்ல !
பாக்கியம், அதற்கு நீ! பொழுது போக்குக்கா அல்ல.
சாந்தி, உன் கணையாழி என் விரலிலிருக் கும் வரை உன்னை மறந்தேனு?
கல்யாண ஆசை பசி கொள்ளுகிறது. அப்பாவைக் கண்டு தொடை நடுங்கி, அவருடைய இஷ்டத்திற்கு விரோதமாகச் செல்லக்கூடாது என்று நினைத்திருந்த காலம்-அந்தப் பருவம்-காலவெள்ளத்தின் மணற்படுக் கையில் அமுங்கி விடுகிறது. பெற்றேர்கள் துச்சம்-தூசு! பெற்ருேருக்குப் பிள்ளைகளில், பிள்ளைகள் பெற்றேர்களா கித் தங்கள் பிள்ளைகளில் என்ற தொடரில் பாசம் வளரு கின்றது.கீழ்ப்படிவு என்பது அவர்கள் தயவில் வாழ வேண்டுமென்ற நியதி இருக்கிற வரையிலேதான். மற் றும்படி, பக்தி-கீழ்ப்படிதலெல்லாம் சுயசம்பாத்தியத்தில் உயிர்வாழ முடியுமென்ற நம்பிக்கை பிறக்குமட்டுந்தான். நடிப்பு, மனித நாடிகளில்-இரத்தத்துடன் கலந்து ஒடு கிறது.
அப்பா கல்யாணம் உனக்கல்ல. ஏன் உன் இஷ்டப்படி கடக்க வேண்டும்? அம்மா! மாலைவேளைகளில், நீ உன் வீட்டிலிருந்து அப்பா வீட்டிற்குக் கொண்டுவந்த அந்தப் பெரிய குத்துவிளக்கேற்றச் சம்பளமில்லாத வேலைக்காரி ஒருத்தி பிடித்துத்தரும் வேட் கையல்ல. பசித்த எனக்குத் திருமணம் தேவை.
தீ-5

Page 38
74
எனக்கு ஒரு மனைவி-காரியம் யாவற்றிலும் கை கொடுத்து உதவும் ஒரு துணைவி-வேண்டும். அது என் இஷ்டம். வாழப்போகிறவன் நான்
அப்பா, நீ அழுங்குப் பிடியன். மீ, விரைய மாக்கிய விதையில் விகர்சித்து வளர்ந்த நான், உன்னிலும் பார்க்க அழுங்குப் பிடி யன். என்ன இருப்பினும், நான் லில்லியின் விஷயத்தில் அழுங்குப் பிடியன்தான்.
கடலும் நதியும் குலவும் கழிமுகத்தின் சுழிப்பிலே நாட்களென்ற சருகுகள் அழிந்து சிதைந்து, சிதறி.
பரீட்சை முடிவுகள் வருகின்றன. நீ பாஸ். எனக்கும் வெற்றி.
என்னைப் பொறுத்த வரையில் மூர்மார்கட் நோட்ஸ் நீடூழி வாழ்க !
繁 赛 拳 தீம்பரத்தில் ஏமாற்றம் காத்திருக்கிறது. நான் உன்னையும், உன் கிழலான தாத்தாவையும் தேடிக் கொண்டு, உதகைக்கே வரவேண்டியிருக்கிறது :
வாழ்க்கையில், முதல்தடவையாக, மலைவாசஸ்தலத் திற்கு வரும் மகிழ்ச்சிகூடக் கிடையாது.
குளிர்ப்பிரதேச அனுபவம் பாக்கியத்திடம் கிடைத்துவிட்டது என்ரு ?
முகிற் கூரைகளைக் கிழித்து நிற்கும் மலைமுகடுகள். சீதளக் காற்றில், கொள்ளை மணம் பரப்பும் யூக்கிலிப்டஸ் மரங்கள். அதன் சரிவு முழுவதும் உருளைக்கிழங்குத் தோட்டம். பச்சையும்-நீலமும்-குளுமையும் உள்ள பிர தேசத்திற்கு வந்துவிட்டேன்-.
உன்னைத் தேடி-. உன்னைக் கண்டேன்.
லில்லி! என் உள்ளத்தின் அக்கினி. (அது பசியா, அக்கினியா) தணியவேயில்லை.

75
அறையில், தாத்தா கணப்பிற்கு முன்னலமர்ந்து ஏதோ புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிருர், நீயும் நானும் வெளியே வருகிருேம். பின்கட்டிற்குப் பின்னு லுள்ள இடத்தின் எல்லேயில் வளர்ந்திருக்கும் யூக்கி லி டஸ் மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிருேம். கீழே அதள பாதாளமாக இறக்கம்-சரிவு,
மெளனத்தில் - மனக்குகையில் மட்டும் பூதாகர இரைச்சலிட்டு - நகரும் நிமிஷங்கள்.
‘என்ன, எப்படி?
*எந்த நூலின் தலைப்பை இழுத்துப் பேச்சு வலையைப் பின்ன ஆரம்பிப்பது ??
மனம் சிந்தனை நீரில் தெப்பமாக.
விரல்கள், மற்ற கைவிரலிலுள்ள மோதிர்த்தில் தேய்த்து.
மோதிரத்தைப் பார்க்கின்றேன்.
அதன் முகப்பில் 'எஸ்' என்ற அட்சரம் துலக்கமாகத் தெரிகிறது.
சாந்தி ! அது நீ அளித்த மோதிரம். எவ்
வளவு 5ம்பிக்கைகளுடன் தந்தாயோ? இப்
பொழுது. விரலில் கழற்றி வைத்துப் பார்க்கிறேன். வட்டமான மோதிரம். வட்டமான நினைவுகள். என்னை மறந்த, கணத்தின், ஒரு பிரிநேரத்தில். L-ái¡-. கையிலிருந்த மோதிரம், நழுவி, சரிவில் உருண்டு,
கண்காணுத எங்கேயோ மறைந்து விடுகிறது.
சாந்தி 1 அந்தக் கணையாழியைப் போன்று
தான் நானும் உன்னைப் பொறுத்தவரையில்
மறைந்து விட்டேன? (நான் என்ன செய்வது. மண்ணிலிருந்துதோன்றியது
மண்ணிற்கே செல்கிறது. அது பொன் என்றல் என்ன ? பெண் என்ருல் என்ன ?)

Page 39
76
மீ துடிக்கிருய் வில்லி. “ஐயோ, உங்கள் மோதிரம்." “பரவாயில்லை. சகுந்தலை கொடுத்த கணேயாழியைத் துஷ்யந்தன் இழந்ததினலேதான் ஒரு அமர காதற்காவி யம் தோன்றியது. லில்லி! என்ன, முன்னர் பின்னர் எனக்கு அறிவிக்காமலே உதகைக்குக் காம்ப் வந்து 6 "teis(3Gr?oo
“தாத்தா ஏதோ அவசர காரியமென்று என்ஆனயும் அழைத்து வந்தார்.’’
“நானும் அவசரகாரியமாகத்தான் அக்கரைச் சீமை யிலிருந்து உங்களைத் தொடர்ந்து வந்தேன் என்பது தெரி ዚዞ0ff ?”
“அந்த அவசரகாரியமாக நீங்கள் எப்போ வருவீர் களென்று நான் தவம் கிடந்தேன் என்பது தெரியுமா ??? “உங்கள்மீது கொண்ட காதலினுல், கங்கு கக்கும் எரிதழலுடன் தான் தவிக்கிறேன்.?
*எப்பொழுதோ சந்தித்த கதியுடன் சங்கமித்து, வாழ்நாள் பூராவும் கரம்கோர்த்து கடலைநோக்கிப் பிரயாணமாகலாம் என்று நீர்ச்சுழிவுகள் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் நதிநான்.’’
*நானுந்தான்.? kܨܙ̇ நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ என்னைக் காதலிக்கிருய். இருவருமே ஒருவரை ஒருவர் காதலிக்கிருேம். காதல் ! காதல்!! 3. உள்ளத்தில் இனிய நாதம் கொட்டப்படுகிறது.
காதல் என்ருல் என்ன? இரு தோல் ஜன் மங்களின் கூட்டுக்களிப்பும் நீராட்டமுமா? வண்டு மலர்களிலே மதுசேர்க்கும் வித் தையை மனிதர் அயிதயிப்பதா ? இல்ல்ை. உன்னைப் பொறுத்தவரையில், என்னப் பொறுத்த வரையில், அது ஒரு தெய்வீக உணர்ச்சி. ஒரு ஆணும், ஒரு பெண்ணும்,

77.
பரஸ்பரம் ஒருவரை ஒருவர் விரும்பி, ஒருவ ரின்றி மற்றவர் வாழ இயலாது என்ற எழுச்சி இருவர் மனதிலும் ஒரே சமயத்தில் எழுவதுதான் காதல். அது சுடாத தீ ஜுவாலை; உறையாத மூடுபனி. மானிட ரின் துன்பங்களைக் கூட இன்பமயமாக்கும் ரஸ்குளிகைதான் காதல்,
எங்கேயோ, எப்பொழுதோ, படித்து மனனம் செய்த தத்துவமா ?
இந்தா, இன்னும் சற்று நேரத்தில் சரசு வருவாள். (நிச்சயம் வருவாளா ?) அவளி டம் நான் ஐந்து ரூபா நோட்டை வீசியெறிக் தால் சகல இன்பமும் தருவாள். அவளி டம் அனுபவிக்கக் கூடிய இன்பமும் உன் மீது நான் கொண்டிருக்கும் எழுச்சியும் ஒன்ரு ? காதலுக்கும் காமத்திற்கும் என்ன வித்தியாசம்? காதல் வைரம், காமம் கரித்துண்டு என்ருல்;-இரண் டுமே பாலுணர்ச்சி என்ற அடிப்படைக் கார்பன் வம்சத் தைச் சேர்ந்தவை தானே?
“ஆறிய கஞ்சியும், ஆறப்போடும் காதலும் சுவை யிலும் தரத்திலும் குறைகின்றன.??
“அதற்காகக் கஞ்சியைச் சுடச்சுட வாயிலே ஊற்றி காக்கை வேகவைத்துவிடக் கூடாதல்லவா? இது மட்டும் உறுதி. உங்களுடைய மனைவியாக வாழப்பிறந்தவள் IB|T6jr.88
*தயக்கம் ??? “தாத்தாவை உங்களுக்குத் தெரியும். அவர் ஆசீர் வாதம் எப்பொழுது கிடைக்குமோ, அப்பொழுதே திரு மணம்.?
அழுங்குப் பிடியன் அப்பாவையே நான் துச்சமாக மதிக்கும்பொழுது, 5ெற்றித் திரை_.விழுத்து, கல்லறை அமைதியை

Page 40
78
நாடும் வாழ்க்கை விளிம்பிலே நிற்கும் நரை கிழத்தைப் பொறுப்புச் சாட்டுகிருளே ! "கல்யாணம் தாத்தாவுக்கல்ல.? “தெரியும். ஆனுல் எனக்காக வாழ்பவர் தாத்தா. அவர் உள்ளத்தைப் புண்படுத்தி என்றும் வாழவும் மாட்டேன். அதே சமயம் என் இஷ்டத்திற்கு விரோத மாக நடக்கவும் மாட்டார். நீங்கள் அவர் விருப்பத்தையும் அறிந்து கொள்வது..?
“ஒருகால் அவர் சம்மதிக்காவிட்டால் ??? “ஏன் எடுத்த வாக்கில் அபசகுனமாகப் பேசுகிறீர் கள் ? காலையிலே கூட என் கல்யாண விஷயமாக ஏதோ பேச்சு எழுந்தது. அவர் மனமும் இந்த விஷயத்தில் நிலை குத்தி கிற்கும்பொழுது, நீங்கள் பேசுவது பொருத்தமாக இருக்கும்.’
‘என் இன்பமாளிகை சீட்டுக்கட்டினலான வீடாகி விடக்கூடாது.”
‘காதல் காதல் காதல்.” ‘இன்றேல் சாதல் சாதல் சாதல் ? *லில்லி!??-இதயத்தின் அடித்தளத்திலிருந்து இசை எழுப்பி அழைக்கிறேன்.
நீ நகர்ந்து, எனக்கு மிக மிக நெருக்கமாக உட்காரு கிருய். என்றுமே ஜ்வலிக்காத உறவு நெருக்கம் உனது செயலில் மின்னுகிறது.
“நீங்கள்தான் என் கணவர். மனதில் நிறுத்திவிட் டேன்; பூர்வமாக வரித்துவிட்டேன். இல்லையேல்..?- தேம்புகிருய்.
ஆனந்தக் கண்ணிரா? சோகத்தின் திவலை களா ? *இல்லையேல் ??? “æ56ör Gofi.' பனிப்புகாரை ஊடறுத்து வரும் மங்கிய நிலவொளி யில், ஆவல் கவிந்து உன் முகத்தைப் பார்க்கிறேன்.

79
அதில் என் உணர்ச்சிகளுக்கும் இஷ்டங்களுக்கும் பூரண இசைவான பாவம் துளிர்த்திருப்பதை நான் அறிய மாட் டேன? நான் அரிவரியல்ல !
அமர்ந்தபடி உன்னை அணைத்து முத்திக்கிறேன். எவ்வளவு நீண்ட நேரம்.இதழ்களில் எச்சில் ஊறு கிறதா ? அமுதத்தின் மாற்றுப் பெயர்தான் எச்சிலா ?. ...நேரம் கனத்துப் பாரத்துடன் செல்ல, பிணையல் சோர்வுடன் பிரிந்து.
“நான் ஒருகால் கன்னியாகவே வாழ்ந்தாலும், உங்க ளுக்காக-உதகையில் ஒரேயொரு நாள், பரந்த வெளியில், உங்கள் மனைவியாக இருந்தேன் என்ற நிறைவான நினை வுடன் வாழுவேன்.'
வார்த்தைகளே முடிக்காமலே, முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டு ஓடுகிருய்.
உன்னே அனுபவித்த அந்த இரவு.
அதுதான் உன் முகத்தைப்பார்த்த கடைசி இரவும்!
s 을
கிணப்பின் முன்னுல் குந்தியிருக்கிருர் தாத்தா. உள் ளமும் கனன்று கொண்டிருக்கிறது. என்ன யோசனை யோ, என்ன நிஷ்டையோ ? தாடையில் முளைத்திருக்கும் தாடிமயிரை எண்ணுபவர் போல, தடவுகிருர். அவர் உள்ளம் எதைக் கணக்கிட்டதோ ?
என் செருமற் சத்தம், அவரை, அவர் வாழும் உல கத்தில் அவராகிறது.
“வா, வா. மதியத்தில் நீ இங்கு வந்ததிலிருந்து, உன்னிடம் பேச நினைத்தேன்.நினைப்பும்-நிசமும் சந்திக் காத வட்டம். சிலோன் சீமையில் உனக்கு நல்ல உத்தி யோகம் கிடைத்திருக்கிறது என்று லில்லி சொன்னுள். அந்தக்காலத்து சிலோனு, இன்று ? இந்தக் காலத்தில், அங்குகூட உத்தியோகங்கள் வீதியோரத்துப் புளிய மரத் தில் தொங்கிக்கொண்டிருக்கவில்லை. எப்படியிருந்தாலும், தமிழன்னையின் தொண்டினை மறவாதே. கல்லூரி வாழ்க்

Page 41
80
கையில் கவிஞராக அரும்பியவர்கள் பலர்; அந்த இளங் கவிஞர்கள் பணச்சம்பாத்தியம் என்ற குருவளியின் வசப் பட்டு, அன்னையை மறந்து, கருகிய மொட்டுகளாகி விடு கிருர்கள்...?-தவளைப் பாய்ச்சலைப்போன்று, தத்தித் தத்தி, பல விஷயங்களைத் தொட்டக் தொட்டமாகத் தொடு கிறது.
'தமிழ்த் தாய்க்கு என் பணியின் பங்குண்டு. தமிழ் என் மூச்சு, அம்மூச்சு என் வாழ்வுடன் ஒன்றி வளம் பெற, உங்கள் ஆசி. *
“நிச்சயமாக உண்டு.”*
**நல்ல மனையாள்-அடிசிற்கினியவள்-மறையோதிய வள்ளுவருக்குக் கிடைத்த வாசுகி அம்மையைப்போல ஒருத்தி கிடைத்தால், வாழ்க்கைச் சோலை மணமுள்ள கவிதை மலர்களைச் சொரியும் என்றீர்கள்.?
* வாஸ்தவம்,??
*அந்த இல்லற வாழ்க்கையில் குதிக்க, உங்கள் ஆசீர்வாதம் பெற்றுச்செல்லத்தான் உதகைக்கு உங்களைத் தொடர்ந்து வந்தேன்.?
*பெண் பார்த்துவிட்டாயா ? யார் அந்தப் பாக்கிய வதி ???-சாதாரணமாக உங்கள் குரல் ஒலித்தாலும், உன் தாத்தாவின் குரலில் கொப்பளித்துப் பாயும் அவசரத்தை என்னுல் உணரமுடிகிறது.
sy
லில்லி, நீதானே, நான் பார்த்த மணப் பெண் ? “என்ன தயக்கம் ??? *கோபித்துக்கொள்ள மாட்டீர்களே ??? *கோபிக்க என்ன இருக்கிறது. ஒரு ஆணுக்கு எந்தப் பெண்ணையும் விரும்ப உரிமை இருக்கிறது. தடுக்க வேலியில்லை. அதை வெளியிடுவது நேர்மை; திராணி மிக்கது. நான் கிழவன். பழக்க, தோஷத்தினுல் வாலிப உள்ளங்களின் எழுச்சிகளைப் புரிந்துகொள்ளு கிறேன். தயங்காமல் சொல்.’

8
*நான் கேட்பது வரம். என்னைக் கரம்பற்றும் பாக்கிய வதி உங்கள் பேத்தி லில்லி.?
நிசப்தம், அசைவற்ற, காற்றற்ற, ஒலியற்ற, ஒரு பிராந்தியத்தின் பேரமைதி. ༤
தாத்தாவின் கபில நிறக் கண்களைத் தழுவிநிற்கும் ஓரங்களில் நீர் ஊறி முத்தாவதை அவதானிக்க முடி கிறது. ஒரு கணம் பல கணங்கள்.கனத்த உள்ளத்தில் கனன்றெழும் பெருமூச்சு. ‘. . . . . . "
மெளனத் திரையைக் கிழித்து, “குழந்தை ஆறுத லாகக் கேள். தெய்வம் சக்திமிக்கது. ஒரே சமயத்தில், ஒரே வரத்தைப் பல பக்தர்களுக்குக் கொடுக்குமாம். இது மனித சாத்தியமா? ஒரே வரத்தை இருவருக்கு வழங்க இயலாது. நான் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவன். நீ கேட்கும் இதே வரத்தைப் பலப்பல ஆண்டுகளுக்கு முன்னர், இன்னுெரு ஜீவனுக்கு வழங்கிவிட்டேன்.’’
ஆகாயத்தை வெறும் வெளியென்று சாதித்த விஞ் ஞானிகள் முட்டாள்கள். அவை பாருங்கற்களாக இடிந்து, என் தலைமீது எப்படி விழமுடியும்? நான் பாருங்கற்களுக் கிடையில் நசிந்து, உணர்விழந்து, பாருங்கல்லாக.
“இப்படி ஒரு நாள் என்னிடம் நீ கேட்பாய் என், பது எனக்குத் தெரியும். கல்லூரிக் காதலென்பது காம்ப வுண்டைத் தாண்டியவுடன் மறைந்துவிடும் பனிப்படலம், என்பது வாழ்க்கையில் நான் கண்ட அனுபவம். அனு பவத்துடன் இணைய மறுக்கும் அசாதாரண நிகழ்ச்சி களும் உண்டு. ‘ஒருசமயம் அரும்பிய காதல் வேரூன்றி, விருட்சமாகி..? என்று நினைத்துமிருக்கிறேன். நான் படு கோழை. அந்த ந1ளை ஒத்திப்போட்டுக் கொண்டிே வந்தேன்.இனியும் ஒத்திப்போட இயலாது என்ற நிலை யில் உதகைக்கு வந்தால், நீயே இங்கு வந்துவிட்டாய். உன்னேயே வரம்கேட்கும் அகதிநிலையில் நான் இருக் கிறேன்.? - V,
ரகஸ்யங்களைத் தன்னுள் அடக்கும் கற்ப
னைப் புளுதிப்பட்லம் இருவருக்குமிடையில் திரைவிரிக்கிறது.

Page 42
83
குருதெட்சணையா?* *அப்படியே வைத்துக்கொள் நீ விரும் பினுல்.’
'ஏகலைவனிடம், அவன் கலையின் குட்சம மான கைப்பெருவிரலையே காணிக்கை கேட்ட துரோணுச்சாரியரைப் போன்ற ?? é. s
எண்ணச் சுழலும் நீளும் மெளனம்.
'மகனே, உணர்ச்சிகளை விடுத்து, அறிவுக்கு முத லிடம் கொடுத்து, நான் சொல்லப்போகும் கதையை அமைதியாகக் கேள். பழங்காலத்துக் கதை. உன்னை ஒத்த வயதிலேதான் எனக்கு விவாகம் நடந்தேறியது. பெரியோர்கள் பார்த்துப் பேசி நிச்சயித்த பெண். மனம் நிறைந்த மணவாழ்க்கை. பூத்துக் குலுங்கும் பூக்காடு. ஆனல் அதற்கு ஆயுசு மட்டும் அற்பம். ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒரு ஆணுமாக இரண்டு பிள்ளை கள்.அத்துடன் என் மனைவி இறந்துபோனுள். இரண்டு கண்மணிகளிலும் உயிரை வைத்து வாழ்ந்தேன்; வளர்த் தேன். அவர்கள் தம் வருங்கால வளம் கருதி என் வாலிப உணர்ச்சிகளைச் சிதையேற்றினேன்.என் மக ளுக்குக் காலா காலத்தில் விவாகம் நடந்தேறியது. அவள் ஒரு ஆண்மகவைப் பெற்ருள். தன் உயிரையே அவ னுக்குத் தானமளித்துவிட்டவளைப்போல, பிரசவ வீட்டி லிருந்து எழுந்து அவள் 15டமாடவே இல்லை.மரணப் படுக்கையில், அவள் எமனுடன் போராட்டம் நடத்திக் கொண்டு, பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கல்மேல் எழுத்துப்போல என் நெஞ்சில் பதிந்திருக்கிறது.
இந்தப் பீடிகை, தீக்குழம்பைக் கக்குவ
தற்கு முன்னர் முறுவலிக்கும் எரிமலையை
ஞாபகப்படுத்தியது. **நான் பிஞ்சிலே சுடலை செல்கிறேன்.என் இந்த நிலைக்கு என் கணவரும் ஒரு காரணஸ்தர்.நான் இறந்து, என் பிரேதம் சவக்கிடங்கில் உக்குவதற்கு முன்னரே,

83
அவர் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கலாமென்பது எனக்குத் தெரியும்.என் செல்வத்தின்-குலக்கொழுந் தின் வாழ்க்கை பாழாகிவிடும். ஆகவே, அவனை மனித ணுக்கும் சுமையை உங்கள் மீது பாரப்படுத்துகிறேன். என் தம்பிக்கு விவாகம் செய்துவைத்து, அவனுக்குப் பிறக்கக்கூடிய முதற்பெண் குழந்தைக்கு அவனைக் கட்டிக் கொடுக்கவும் மறக்காதீர்கள். இந்த வரத்தை எனக் குத் தாருங்கள்? என்று கேவிக் கேவி வரம்கேட்ட வண்ணமே காலன் வசமானள். ஆண்டுகள் ஒடின. என் மகனுக்கு விவாகம் நடத்தினேன். சொல்லி வைத்தாற் போல தலைச்சன் பெண்-அவள்தான் லில்லி, அவள் அத்தானுக்கென்றே பிறந்த பெண்ணென்று கொண்டாடி னுேம். இன்று என் பேரன்-காலஞ்சென்ற எனது மகளின் செல்வம்-வைத்திய டாக்டர் பட்டம் பெற்றுச் சொந்த ஊரிலே வைத்தியம் செய்கிறன். தன் மனைவிக் கான பெண்ணுக்கு, இந்தப் பரந்த பாரதத்தில் பஞ்ச மில்லை. இருப்பினும், தாயின் அபிலாஷையைப் பூர்தி செய்வதற்காக இன்னும் பிரமச்சாரியாகவே வாழு கிருன்.அந்த டாக்டர் டானியலையும், லில்லியையும் சதி பதிகளாக என் மனத்திரையில் பார்த்து இன்புற்றிருக் கிறேன். பரீட்சை முடிவுகளும் வெளிவந்துவிட்டன. தக்க ஒரு சந்தர்ப்பத்தில் சொல்வதற்காகத்தான் லில்லி யையும் அழைத்துக்கொண்டு உதகைக்கு வந்தேன்.”*
தாத்தா! மனித உள்ளம் கண்ணுடியிலும் பார்க்க உடைந்துவிடும் சக்தியுள்ளது. அதைச் சம்மட்டியால் அடித்து நொருக்க
வேண்டாம். “உண்மை இதுவென்ருல், தனக்காகத்தான் அத் தான் காத்துக் கொண்டிருப்பதை லில்லி எனக்குச் சொல்லியது கிடையாதே.மெல்லிய காதல் உணர்ச்சிகளை நீங்கள் இலக்கியத்தில் ரஸிக்கிறீர்கள். வாழ்க்கையிலும் ரஸிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். லில்லியின் உள்ள மெல்லாம் நான் கிரம்பியிருக்கிறேன். அப்படிப்பட்ட வளால் தன் அத்தானுடன் திருப்தியாக வாழமுடியு மென்று தினைக்கின்றீர்களா? மனதினுல் சலனப்படு

Page 43
84
வதைக்கூட விபசாரம் என்று கருதுபவர்கள் நீங்கள். ‘காதலரிருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதேஇன்பம்? என்ற கூற்றுக்குப் பல நேர்த்தியான விளக்கங்கள் தங் தவர்கள் நீங்கள்."
கிழங்களுக்கு காதலைப்பற்றிய வியாக்கி யானத்தை இளைஞர்கள்தான் சொல்லித்தர வேண்டியிருக்கிறது. விசித்திர உலகம்.
“இளம் பருவத்து உணர்ச்சிகள், வாதப் பிரதிவாதங் களுக்குக் கட்டுப்படுவது கிடையாது, என்பது கிசம், சிறுவயது தொட்டே டானியலை லில்லி ‘அண்ணு? என்று தான அழைத்துவந்தாள். பருவம் அறிவதற்கு முன்னர், வார்த்தைப் பிரயோகத்திலுள்ள தவறிக்னச் சுட்டிக் காட்டுவது சிக்கல் நிறைந்த தென நினைத்தென். அப்புறம் அவள் கல்லூரியில் சேர்ந்தாள். அவளுடைய படிப் பிற்குத் தடையாக இந்தச் செய்தியைச் சொல்லி வைக்க விரும்பவில்லை காலமும் நேரமும் வருமென்று நம்பியிருந் தேன்..சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டது.
‘வாழ்க்கை ரோஜா மலர்ப்படுக்கையல்ல. நமது இனிய கனவுகளெல்லாம் நிறைவேறுவது கிடையாது. தியாகம் என்ற அக்கினி குண்டத்திலே, மனித ஆசைகள் எத்தனையொ பொசுக்கப்படுகின்றன.ஒரு ஆசைக்காக இன்னுெரு ஆசை, ஒரு இன் பத்திற்காக இன்னுெரு இன்பம் பலியாக்கப்பட வேண்டும் என்பது இயற்கை நியதி. உன்மீது எந்தத் தவறும் கிடையாது. கர்த்தரின் சோதனைகள் இவை. நான் என் வாதத் திறமையால் என் நினைவுகளே சரியானவையென்று நிலை காட்ட இய லாது. உன் பாதங்களில் விழுந்து கெஞ்சாக் குறையாக மன்றடிக் கேட்கிறேன். லில்லியை நீ மறந்துவிடுவதாக எனக்கொரு வரமருள வேண்டும். நீ என் மாணவ னல்ல-என் பேரன்; லில்லி உன் தங்கை.”
கிழவா! சற்றுமுன்னர் நாங்கள் பழகிய நிலையில் பார்த்திருந்தால் எங்களை அண் ணன்-தங்கை என்று கற்பிக்க உன் மனம் கூசியிருக்கும். வாழ்க்கை ரோஜா மலர்ப்

85
படுக்கையாக இல்லாவிட்டாலும், மனித உள்ளங்கள் ரோஜாவின் இதழ்களைப் பார்க்கிலும் மிருதுவானவை . அத்தரின் வேட்கையினுல் அவற்றைக் கசக்குகிருயா?
“உங்கள் டானியலை இந்தக்கணம் இங்கு வர வழைத்து, என் இதயக் குலேயை அப்படியே சத்திர சிகிச்சை மூலம் வெளியே எடுத்துவிட்டால், என்னுல் எவ்வளவு இலகுவாக லில்லியை மறக்க முடியும்?.லில்லி பிறக்காமலே இருந்திருந்தால், டானியல் நித்திய பிரமச் சாரியாக இருந்திருக்கப் போவதில்லையே???
*அதே கேள்வியை உன்னிடமே கேட்டுப் பார். லில்லி என்ருெரு பெண் பிறக்காமலே இருந்திருந்தால், நீ என்ன செய்திருப்பாய்? . மனிதப் பிரச்னைகளை கதை ரூபத்தில் தீர்க்க முடியாது.கான் என்றே ஒருநாள் கர்த்தருக்குக் கணக்தக் கொடுக்கவேண்டும்.”
எறியப்பட்ட கல், குறி தவறி, சுவரில் பட்டு, திரும்பிவந்து என்னைத் தாக்கு கிறது. உன் தாத்தாவைக் கவனிக்கிறேன். அவருடைய கவனம் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் முள்முடி தரித்த இயேசுவின் படத்தின்மீது படிந்திருக்கிறது. மலைகளிலே தான் நதிகள் உற்பத்தியாகின்றன என்று சொல்லு கிருர்கள். ஆனல், அவை தாத்தாவின் கண்களிலிருந்தே உற்பத்தியாகின்றன என்ற எண்ணம் வெகு இயல்பாகத் தெரிகிறது.
என் தொண்டையும் அடைக்கிறது. மெளனம். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் அறைக்கு வெளியே, உன் விசும்பல் குரல் மெளனத்தைக் கலைக்கின்றது. அதில் பொறித்துத் தெறிக்கும் சோகம், என் உள்ளத்தை அணலிலிட்டு, .
குருதெட்சணையாகப் பெருவிரலைத் தறித் துக் கொடுத்த ஏகலைவன் எங்கே? என்

Page 44
86
இதயக் குலையையும், அதனுடன் ஒட்டிக் கிடக்கும் இனிய ஆசைகளையும், அந்த ஆசைகளின் தளிர் நரம்புகளில் பூத்துக் குலுங்கும் இன்பமயமான கனவுகளையும் எடுத்து. ஏசுநாதரின் சென்னியிலிருக்கும் முட் கிரீடம் மெதுவாக இறங்கி, என் தலையை நெரித்துக் கொள்ளுகிறது ..தாத்தாவின் கண்களிலிருந்து வழிந்தோடும் நீர் தீயாக மாறுகிறது . ‘லில்லியுடன் இனிதாக வாழ லாம்’ என்ற இனிய நினைவுகளை அந்த அக்கினி அசுரப் பசியுடன் விழுங்கி.
நான் அறையை விட்டு வெளியேறுகிறேன். ஊமத் தஞ்சாறை அருந்திய பைத்தியக்கார நிலை. குழப்பம். சித்தப்பிரமையடைந்த ஒருவனைப் போல.
மனம் யானைப்பாரம் தாங்காது வலிக்கிறது.
பல கிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும் 15ந்தவனம். அப்பால், தென்னக்தோப்பு; தாழங்காடு . . . . ஆணுல், ஊமத்தம்பற்றை? என் உள்ளத்தில் முளைத்தனவா? அதன் சாற்றினைப் பருகிய உன்மத்த வேகத்தில்.
இங்கே? (அசைபோடும் மனிதமாடு!)

6. இரை
உலகத்தின் அனுதாபத்தைப் பெற வேண்டுமென்ருல், மனிதன் சாகவேண் டும். சாவைப்போன்று தான், தேக நலிவும் அனுதாபத்தை வளர்க்கின்றது. இல்லா விட்டால், அப்பாவுக்கு எப்படி என்மீது திடீரென அன்புச்சுனை ஏற்பட்டது? அப்படி யல்ல. தந்தைகளின் அன்பு முகிலைப் போன்றது. அன்பு நீர்த்திவலைகள் கண் களுக்கு பிரத்யட்சமாவதில்லை.
ஏதோ நோய் என்னை வாட்டுகிறது. விசித்திரமான நோய், நோயென்று சொல்லிப் படுக்கையில் சரிய இயலாத நொய். மற்றவர்களுடைய கண்களுக்கு (ஏன் என் கண்களுக்கும் கூடத்தான்) புலப்படாத ஏதோ ஒன்று என்னை வாட்டுகிறது. கவலே வாட்டுகிறது. நான் வாடுவது என்னைப் பெற்றவர்களுக்குக் கவலையைத் தரு கிறது. (கவலையின் சிலந்தி வலைக்குள் சிக்கிக் கிடக்கும் கவலைகள்.)
பிரமச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், துறவ றம் என்று பருவவாக்கில், மனித மனேகிலையைக் கூறு படுத்துகிருர்கள். பிஞ்சிலே பழுப்பேறிப் பழமென்ற மயக்கத்தைத் தரும் மாங்காயைப் போன்று,-அடிபட்டு, கண்டலுற்று, வெதும்பிய மாங்காயைப் போன்று, முற்றும் துறக்காத வானப்பிரஸ்த கிலே. உலக விவகாரங்களில் பசை உலருகிறது. கரம்பு கிலமாகச் சோடை கொண்ட

Page 45
88
மனம். சூன்யத்தின் நிறைவு?.உடல் என்ற கூட்டைச் சுமப்பதற்கு, இழுப்பதற்கு, இயங்க வைப்பதற்கு, வகை யும் வக்குமின்றி, வாடைவீசும் வெளியில் அணுதையாகக் கிடக்கும் சுடரைப்போல என் உயிர்.தினம் தினம் சரு காகக் கழியும் நாட்கள். நத்தையின் வேகம்; சாண் ஏற முழம் வழுக்கும் வேகம். (வேகமா? வேகமென்ருல் என்ன?)மனம் சீழ்வடியும் புண்மயமாகவலியெடுக்கிறது. ஒரு கணம், உடல்சு மக்க இயலாத சுமையாக இருக்கிறது. அதை இயக்குவதற்கு உயிர் தத்தளிக்கிறது. மறுகணம், மனதில் பாரத்தை-உயிரின் சுமையைத் தூக்கி நடக்க இயலாது உடல் தத்தளிக்கிறது. வண்டி தோணியிலும் ஏறும்; தோணி வண்டியிலும் ஏறும், எது, எது.
குப்பை நல்ல உரமாமே. வலியெடுக்கும் மனம், வளமுள்ள நிலமா? அதில் வளமான கற்பனைகள் முளைக்கின்றனவே! கற்பனை யா? நினைவா? நினைவும் உணர்வுமில்லாக் கற்பனையா? (கற்பனையில்..?)
இனியவையாகத் தோன்றியவையெல்லாம், துன்பச்சாயலில் கருகுகின்றன. மங்கைய ரின் மிருதுவான பட்டுக் கன்னங்களை கினைவு படுத்திய அந்திவானம், கூரிய வாளினல் பிளந்தெறியப்பட்ட மூளி, முண் டங்களிலிருந்து பாயும் இரத்தத்தை ஞாப கப்படுத்துகின்றது. வேல்விழிமாதரின் சிங் காரப் போதையூட்டும் நயன சிந்துக்களை மனதில் நிறுத்திய விண் மீன்கள், பிணத் தை முழுசாக ஜீரணித்த சிதையிலிருந்து வெடித்துக் கிளம்பும் தீப்பொறிகளை ஞாப கப் படுத்துகின்றது. புன்னகை புரள, லளித அலே நெளிய, தேனூரும் குமரி இதழ்களே கினேவுறுத்தும் குங்குமச் சிமிழ், போர்க்களம் விட்டோடிய கோழையின் முதுகில் ஏற்பட்ட ரணகாயத்தின் சாயலைக் காட்டுகிறது.வளைந்த செப்பு நாணயத்தைப் போன்ற இமைகளின் உட்பக்கம் குடைக்

89
திருக்கும் சின்னஞ்சிறு குகைக்குள் பயப் பிராந்தியுடன் விழிகள் குடியிருக்க மறுக் கின்றன. சொகுஸ்ான பஞ்சு மெத்தை, நான் படுத்துக்கொண்டதும் தீப்பற்றி எரி கிறது. உணர்ச்சிகள் மரத்துப் போகின் றன. சித்தம் குலைந்த பித்த நிலையில்லில்லி! (என் லில்லி!);--அது என் அழைப் பல்ல. என்னுள்ளிருநது, என்னில் வேருக ஒரு சக்தி அழைப்பது உன் காதில் விழுகிற தா? உன் செவிகள் வானெலிப் பெட்டி களா? என் தொண்டைக்குள் அஞ்சல் கிலே யம் இருக்கிறதா?
‘அனலிலிட்ட மெழுகைப் போன்று உருகுகிருன், துரும்பாக இளைத்துக் கொண்டிருக்கிருன்??-அப்பா துடிக் கிருர்; அம்மா கலங்குகிருள்.
கல்யாணச் சந்தையில் நல்ல விலைக்குப் போக வேண்டிய காளே இப்படி இளைத்துத் துரும்பானல், தன் பூரண மதிப்பை இழந்து விடும் என்ற கவலையா, அப்பா? இல்லை. நீ இப்பொழுது வெகுவாக மாறிவிட்டாய். வீட்டில் பேடு கூவிப்பொழுது விடிகிறது. நீ அம்மாவுக்குச் சிண்.
முட்டை பால்; மேடுைகளில், சுகாதார முறையில் புட்டிகளில் அடைக்கப் பட்டுக் கொள்ளை விலைக்கு விற் பன்னயாகும் சத்தான உணவுகள்;-எல்லாம் எனக்குத் தரப்படுகின்றன. கரண்டி மூலம் வற்புறுத்தி ஊட்டப்படு கிறது. சுவரில் பட்டுத்துள்ளிவரும் ரப்பர் பந்தைப்போல, அந்த உணவுகள் குடலில் பட்டவுடன் குமட்டி வெளிவரு கின்றன. எல்லாத் தெய்வங்களுக்கும் தர உத்தேசித் துள்ள இலஞ்சத் தொகையை ‘நேர்த்திக்கடனுக நிச்சயித்து, அட்வான்ஸாக நிக்கல் நாணயங்களைத் துணி களில் முடிச்சிட்டு, மணிக்கட்டில் கட்டி.இவை ஏன்? என் நோய் எனக்குத் தெரியாதா? நோய்க்கு மருந்து? (லில்லிதான்!) சூரிய வெப்பத்தைத் தாங்காது உருகும்
6-س-6

Page 46
ĝ0
பனிக்கட்டியைப் போல, ஓடாக, எலும்புக் கூடாக, யானை கூடு விட்டதைப் போன்று, மெலிந்து கொண்டிருக் கிறேன்.
அந்த மெத்தைக் கட்டடத் தங்கநகை வியாபாரி அனுப்பி வைத்த காலண்டரின் தின இதழ்கள் முற்ருகக் கழன்று, பிய்ந்து, குப்பையுடன் குப்பையாக.எஞ்சியது ty. ஆர். இராஜகுமாரியின் வர்ணப்படம்! "
“யான உண்ட விளாங்காய். பையனுக்கு ஓய்வு தேவை. புதிய இடத்தில், புதிய சூழ்நிலையில், Li6ODiptu வாழ்க்கையின் நினைவு கிழல்கள் படியாதவாறு, வாழவசதி செய்து கொடுங்கள். இது மனேவியாதி. மருந்திற்குக் கட்டுப் படாது’ என்று சுளே சுளேயாகப் பணம் பறித்த, மெத்தப் பெரிய டாக்டர், இறுதியில், கைவிரிப்புடன், தனது அபிப்ராயத்தை இடுக்கி, மடக்கி.
(அப்பாவும் அம்மாவும் மந்திராலோசனை (5Ligu தன் பயனுக. இப்பொழுது அவர்கள் வெகு அந்நியோன் யம். ஹனிமூன் தம்பதிகளின் நெருக்கம்.)
நூற்றைம்பது மைல்களுக்கப்பால், ஒரு கிராமத்தில் மாமா வசிக்கிருர், பட்டின நாகரிக வளைவுகளுக்கும், பிஸி னஸ் லயினுக்கும் மசிந்து கொடுக்காமல், விவசாயத்தில் ஈடுபட்டவர். வற்ருத வள நதி பாய்ந்தோடும் கரையில் செழித்து நிற்கும் நன்செய் நிலம். அவருடைய கழனிநிலத் திலிருந்து மூன்று கல் தொலைவில் காடு இருக்கிறது. நதி யில் நாலுகல் தூரம் படகில் சென்ருல், 15தி கடலுடன் கலக்கும் முகத்துவாரத்தை அடையலாம். இயற்கையின் எழிலோவிய முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும் அந்தப் பிரதேசத்திற்குச் சென்றல்? சென்றல்? -
ஏற்பாடுகள் செய்கிறர்கள். எனக்கும் இந்த ஏற் பாட்டில் இனந்தெரியாத பிரியம் ஏற்படுகின்றது. பழைய முகங்களையும், இடங்களையும் பார்ப்பதிலுள்ள சலிப் புணர்ச்சியின் எதிர்த்துருவ இழுப்பா? (ஒரு பழகிய முகத்தை இழந்துவிட்டதினுல், எல்லாப் பழைய முகங் களிலும் சலிப்பு ஏற்படுகிறதா) பிறந்தமண், சிறைக்கூட

9 i°
மா? அம்மாவை என் துணைக்கு அனுப்பிவைக்கிருர்,
அப்பா, .
மேய்ச்சல் நிலத்தை நாடும் மாட்டைப்போல, அந்தக்
கிராமத்திற்குச் செல்கிருேம்.
举
சிவகங்கணமா? வயல் வரம்பா? கோமணக்கோல, இந்நாட்டு மன்னனெருவன், பெட்டிசாமான்களுடன் முன் ஞல் நடக்கிருன். அப்பொழுதுதான் ருதுவாகி, மூலையில் கோரைப்பாயில் தலைகுனிந்திருக்கும் பெண் (நேற்றுவரை சிறுமி)ணின் நாணத்துடன், குடலே தள்ளிய பயிர்கள் சற்றே தலைசாய்த்து நிற்கின்றன. அல்ல, தன்னை “பெண்? பார்க்க மாப்பிள்ளை தத்தியார் வந்திருக்கின்றனர் என்ற லஜ்ஜையில்.வெட்கத்தைப் போக்க, காற்று அவ்வப் போது கூச்சமூட்டிக்கொண்டிருக்கின்றது.கி ல ம க ள் மரகதகிற இரத்தினக் கம்பளத்தைப் போர்த்திக் கொண் டதுபோல.
வயல்கள் புடைசூழ, ராஜபார்ட்காரனின் மிடுக்குடன் தலைநிமிர்த்தி நிற்கும் ஒட்டுவீடு. நகர்ப்புற அந்தஸ்திற்குக் குச்சுவீடாகவும், பட்டிக்காட்டு நிலைக்கு மாளிகையாகவும் தோற்றமளிக்கும் இரட்டைப் பிறவி.
வீட்டின் முகப்பில் மாட்டுத் தொழுவம். அதற்குச் சமீபமாக, குடலே தள்ளித் தலை நிமிர்ந்து நிற்கும் பயிரின் சாயலில், வாலைக்குமரி ஒருத்தி, பசுக்கன்றைத் தழுவிக் கொடுத்து, இன்பமனுபவிக்கும் போஸில்.யார், அது?
லில்லி எப்படி இங்கு வந்தாள்? இருண்ட வானத்தில் மின்னல் கீற்றுகள். மின்னலின் கணநேர ஒளி வெள்ளத்தில், நெஞ்சில் சிறைப்பட்ட காட்சிகளைப் போல மனதை மயக்கி. V
பசுக்கன்றைத் தழுவிக் கொடுப்பவள் லில்லியல்ல, இருட்டில் கயிற்றுத் துண்டைக் கண்டு பாம்பு என்று துடிக்கும் மயக்க நிலையிலிருந்து விழிப்படைகிறேன். அவள்-என் லில்லி-இன்று ஒருகால் திருமதி டானியலாக

Page 47
92
வாழ்ந்து கொண்டிருக்கிருளோ? அல்லது, கன்னியா ஸ்திரி மடத்திலே சேர்ந்து, இளமை எழுச்சிகளைத் தியாகம் என்ற அக்கினியில் உலர்த்திக் கொண்டிருக் கிருளோ ? (கன்னியாஸ்திரி மடத்தைச் சேர்ந்தவர்கள் சில சமயங்களில் சமையற் கட்டில் அப்பளம் பொரிப்பார் களாமே?).வகை வகையான நச்சுக் குளிகைகளின் பெயர்களைத் தான் தெரிந்து வைத்திருப்பதாகச் சொல்லி யிருந்தாளே.
(வெறும் பேச்சல்ல.) லில்லி ஒரு தடவை உன்மீது “பொய்க் கோபம் கொண்டுவிடு கிறேன். (அதற்கு ஊடல் என்று பெயரா? கூடல் வாழ்க்கை நடத்துவதற்கு முன்னரே ஊடி வாழ முடியுமா? வத்ஸாயன ஆராய்ச்சி ஏன்?) அதைத் தாங்க இயலாது, நீ ஏதோ மாத்திரைகளை யெல்லாம் அள்ளி விழுங்கி, மூன்று நாட்கள் பிரக்ஞையற்று, படுத்த படுக்கையாகக் கிடக்கிருய் . என் சினத் தையே தாங்கிக் கொள்ளும் சக்தியற்ற உன் மெல்லிய இதயம், என் பிரிவை எப்
படித் தாங்கிக் கொள்ளும் ? என்ன நடந் ததோ, ஏது நடந்ததோ ? உன் தகவல் களைக் கொண்டுவரும் ராமதூதர்கள் கிடை ILJIT stol.
சிறிது நேரத்தில், விழுதுவிட்டிருக்கும் ஆல மர நிழலில் அசைபோட்டுக் கொண்டிருக் கும் மாடு எழுத்து, தன் தொழுவத்திற்குச் சென்று விடும். வாழ்க்கை பூராவுமே அசை போட்டுக் கொண்டிருக்க முடியாதல்லவா ? அசைபோட்டு, ஜீரணித்து, புதிய உணவு தேடி, தொழுவத்திலிருக்கும் வைக்கோலை நாடி, செல்லத்தான் வேண்டும். லில்லி யைப் பற்றிய நினைவுகளைக் காலவெள்ளம் அசைபோட்டு ஜீரணிப்பதைப் போல.
அவள் யார்?

93
அப்ஸரஸா? கந்தர்வ மாதா ? அல்ல அல்ல, என் மாமன்மகள் புனிதந்தான். அவள் “பெரிய மனுஷியாகிய காலத்தில் மிகவும் தடயுடலாக அவளேப் பார்க்கச் சென்று திரும்பியதில் நினைவு சவுங்குகிறது.
புதிய சூழ்நிலையில் பிடித்தம் ஏற்படுகிறது. வேட் டைக்குச் செல்கிறேன். தோகை விரித்தாடும் மயில்களை யும், துள்ளிக் குதித்தோடும் மான்களையும் இயற்கைச் சூழலில் பார்க்க முடிகிறது. எத்தனே விதமான பறவை கள்; எத்தனை ரகமான கீதங்கள் 1 இயற்கையின் இனிய இசையைக் கேட்டு இன்புறப் பாக்கியம் செய்யாத அப்பா விகள், புதிய தலைவலி மாத்திரைகளுக்கு விளம்பரப் பலமாக ஒலிக்கப்படும் டூப்ளிக்கேட்டுக் குயில்களின் டப்பாச் சங்கீதத்தை ரஸிக்கும் கண்ணருவியை நினைத்துப் பார்க்கிறேன்.
கடற்கரை நித்திய நிம்மதி தவம்செய் ஸ்தலமா? கடல் கன்னி துவண்டு நீளும் தனது அலைக்கரங்களை நீட்டி, கரையிலுள்ள மணலை விர கதாபத்துடன் கட்டித் தழுவி முத்தமிடும் விநோதத்தை எப்படி வர்ணிப்பேன்?. மாலை நேரத்து தங்கக் கதிர் வெயிலில், ரத்தினக் கற்களின் பொடிகளான வெண்மணலை நோக்கி.அலை.அதைத் தொடர்ந்து அலை.தொடர்ச்சியாக, சங்கிலிக் கோவை யாக அலைகள், அலைகள்; அலைகள். செத்த அலைகள்; மரணுவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கும் அலைகள்; வாலிப அலைகள்; கடற்கன்னியின் கருப்பையில் கருவாகக் கிடக் கும் அலைகள்.
கரைமீது முட்டிமறையும் அலைகளைப்போல, காலவெள்ளத்தில் மிதந்து என்னைப் படாத பாடு படுத்திக் கொண்டிருக்கும், வில்வி யைப் பற்றிய கினேவு என்ற அலை இலே சாக மடிந்து, மறைந்து. பள்ளத்தை நிரப்பவரும் வெள்ளத்தைப் போல, லில்லியின் நினைவினல் குழி விழுந்த என் இதயப் பள்ளத்தை நிரப்ப இச்சை கொண்டவளைப் போல புனிதம் .கன்னிகில விளைச்சலின் வாளிப்புடன்.சோப்பும், பவுட

Page 48
94
ரும்; அத்தரும், அஞ்சணமும்; கொண்டை ஊசிகளும், தனந்தூக்கிகளும்; கண் கட்டி வித்தையில் எழில் காட்டும் ஜிகின வேலைகளுமின்றியே பூரணத்துவ அழகு பெற்ற உருவம்.
லில்லி! இந்தப் புனிதத்திலும் ஒரு கோணத் தில் உன் அசைப்பு இருக்கிறதே !
அவள் சிரிக்கிருள். சிணுங்குகிருள். கேலி செய் கிருள். கோபிக்கிருள். அடம் செய்கிருள். மருட்டுகிருள். ஆடிக்கறக்கும் மாட்டை ஆடியும், பாடிக்கறக்கும் மாட் டைப் பாடியும், சுரக்கச் செய்யும் வித்தையில் பண்டிதை. உணவு உருண் ையை ரப்பர் பந்தாக மாற்றுவதற்குச் சுவராகஉருவாகிக் கொண்டிருக்கும் என் குடலில் ஒட்டும் உணவை ஊட்டுவதற்கு அவள் எடுத்துக் கொள்ளும் பிரயாசைகள். அவளுடைய புன்முறுவலுக்காக ஒரு கவளம் சாப்பிடுகிறேன். அவளுடைய சினுக்கத்தின் அவரோகணத்தைப் போக்க ஒரு கவளம் சாப்பிடுகிறேன். அஷ்டகோணமாகும் முகத்தின் நெளிவைச் சரி செய் வதற்கு ஒரு கவளம் சாப்பிடுகிறேன்.வயிறு நிரம்புகிறது. இரத்தம் ஊறுகிறது.புதிய.
புதிய ?
பழைய உணர்ச்சியலைகளின் புதிய தோற்றம். கரை யில் மோதிய அலைகளைப் போல லில்லியின் நினைவுகள் மடிந்துகொண்டிருக்க...அல்ல, அந்த அலைகள் பின் நோக்கிச் சென்று புனித மென்ற புதிய அலையாக முன் நோக்கி வருகிறது.
குட்டிப்போட்ட பூனேயைப்போல, அவள் என் அன்னையைச் சுற்றிச் சுற்றி, வளைய வளைய, ‘மாமி. மாமி. என்று குழைத்து, கோந்துபோல ஒட்டிக் கொள்ளு கிருள். மாமியையும், மருமகளையும் நன்ருகப் பார்க்கும் பொழுது; என் உள்ளத்தில். என் வாழ்க்கைக்குப் புனிதம் தேவையான சாதனமா? பல்துலக்கும் சாதனங் கள் எடுத்துவர, முகச்சவரச் சாமான்களை எடுத்து வைக்க, வெந்நீர் கலக்க, சட்டைகளைச் சரிசெய்து அணி

95
வதற்குத் தயார்செய்ய,. என் நாவுக்குச் சுவையான உணவுகளைத் தயாரிக்க, அவற்றை அன்புடன் பரிமாற; கேலி செய்ய; பேச; அப்புறம்-.
அப்புறம் ?
சிந்தனை வண்டி மலைக்குடைவிற்குள் செல் கிறது. நீளம் தெரியாது. இருட்டின் இருள் கலந்த குனியநிலை. அங்கிலையில்.
இன்னெரு நாள். அந்தி மயங்கும் வேளை. மாலைமங்கை மனிதஉள்ளங் களில் போதாகக் கிடக்கும் காம உணர்வு மலர்களை மலர் விக்கப் பூவாளியைக் கரம்பற்றி உலவ வரும் நேரம்.
சுழித்து நெளிந்து, இசைபாடித் துள்ளிக் குதித்துக் கும்மாளம் கொட்டிப் பாயும் நீர்ப்பரப்பிலே, இரையைக் குத்திப் போடுகிறேன்.
காதலும் மீன்பிடித் தொழில்தானமே ! அப்படியானல்; அதற்கு என்ன இரை குத்த வேண்டும் ?
மிதப்புத் தாழுகிறது. அது நீருக்குள் இலேசாக அமுங்கிச் சென்று.முள்ளில் குத்தப்பட்டிருக்கும் இரை யைக் கொத்தி, முள்ளைத் தன் தொண்டைக்குள் மாட்டிக் கொண்டு தவிக்கும் மீனை கினைத்தபடி,
(லில்லி என்ற மீன் என் இரையைக் கொத்த மறுத்ததா?) கயிற்றை உன்னி, ஒரு சுண்டுச் சுண்டி இழுக் கிறேன்.
மறுகணம். 'ஆ' என்ற அலறல் சத்தம் கேட்டு, நாடிகள் நாளங் களாகின்றன. சத்தம் வந்த திக்கில் தலைதிரும்புகிறது. புனிதம் கண்களைப் பொத்திக்கொண்டு. அவள் கொண்டு வந்த குடம் தவறி எங்கேயோ போய்...பயம் என்னை வளைத்துக் கொள்ளுகிறது. பயத்தின் சிலிர்ப்பு !

Page 49
96
“6T6T6t?’
“ங்.ாங்..?-சிணுங்கல்.
“தூண்டில்முள் கண்களில் பட்டுவிட்டதா?
**நல்லா மீன் பிடிப்பீங்க. ஒரு மயிர்கனத்தில் என் கண்கள் தப்பிவிட்டன. இல்லாவிட்டால் என் விழிகளைத் தான் உங்கள் தூண்டில் பெயர்த்திருக்கும்.”
“பார்த்தாயா, புனிதம் ? மயிர்க்கனத்தில் மீனின் தொண்டை முள்ளில் சிக்கவில்லை, இப்படித்தான் லில்லியை வேட்டையாடிய பொழுதும், நான் தோல்வி கண்டேன்.? “தூண்டில் முள்ளுக்கே மீனுக்கும், உன் கயல் விழிக் கும் வித்தியாசம் தெரியவில்லை யென்றல் ???
'இச் !? தலைகவிழ்ந்து கொள்ளுகிறது. அந்தி வானச் சிவப்பு. முதலிரவைக் கற்பனை செய்யும் குமரியின் முகத்தில் பரவிப் படரும் லஜ்ஜை.
“கண்கள் எங்கே??? "மிதப்பில். உன் கண்கள்???
கால்ப்பெருவிரல்கள் பத்துத்தானு என்று எண்ணுகின்றன. நான் மீன் பிடிப்பதை மறக்கிறேன்; அவள் குடம் நிரப்புவதை மறக்கிருள். வெகுநேரம் வரையில் பேசிக் கொண்டிருக்கிருேம். ஆகாயவாணி எங்கள் மீது பாற் குடங்களை ஊற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்த பின்னர் தான், பொழுது சாய்ந்து இரவாகிவிட்டது என்ற சமாச் சாரம் தெரியவருகிறது.
“புனிதம் ! நீ வீட்டுக்குப் போகவில்லையா?*
*நீங்கள்தானே எனது வழித்துணை ? ஒன் ருகப் போவோம்.? A *நீ வரும் பொழுது வழித்துணையின்றித் தானே வந்தாய் ???

97
இந்த உலகத்திற்குத் தனியாக வந்தவர் கள், துணை பிடித்து, ஜதை சேர்ந்து வாழ்வது தானே சம்ஸாரம் ??
பட்டிக்காட்டுப் பெண்ணின் உள்ளத்திலே, தத்துவப்
பூக்களே மலர்விக்கிறது எனது கற்பனை.
துணையாம் !
எதற்கு?
வழித்துணையா? வாழ்க்கைத் துணையா ?
வாழ்க்கை ஒற்றை வழிப்பயணம் ? வாழவேண்டுமென்ற வேட்கையுடன் சாவு என்ற ஸ்தம்பத்தை நோக்கி ஓடிக்கொண் டிருக்கிருேம். ஏதோ சுயநினைவற்ற-போதை நிறைந்தநேரத்தில், கொச்சைச் சொற்களில் நிகண்டு தயாரித்து, உடற்பயிற்சியில் ஈடுபடுகை யில், ஒரு குழந்தையைத் தப்பித் தவறி உண்டாக்கிவிட்டோமென்று திருப்திப் படு கிருர்களா பெற்றேர்கள்.வாழ்க்கையைச் சந்தையாக்கி, ஜதை சேர்க்கும் ஸ்தல மாக்கி.
புனிதம் என்னுடைய வாழ்க்கைத் துனேவியாகி ருள். அப்பா போட்டிருந்த லோகாயத விஷயங்களில் தப்புக் கணக்கு ஏற்பட்டதாம். இந்த அளவிலாவது மகன் தப்பிப் பிழைத்துத் திருப்தி 'மனிதனுகிருனே என்ற குதூகலம் அன்னேக்கு.
அப்பா, நீ இப்பொழுது அம்மாவின் சிண். உனக்கென்று ஒரு இயக்கம் கிடையாது.
விவாகமென்பது பெரியோர்கள் நிச்சயித்த தினத்தில் மற்றும் பெரியோர்கள் குடும்ப சமேதரராக வந்து தாம்பூ லாதிகள் அணிந்து ஆசீர்வதிக்க, கெட்டிமேளம் கொட்ட, நாதஸ்வரம் பொழிய, தாலிகட்டுவதல்ல.
உண்மையில்.

Page 50
98
இந்த வைபவங்களுக்குப் பின்னர், தனியறையில், இருட்டில்.
ஒகோ, முதலிரவு!
彝 拳
புனிதா ! நீ என் அறைக்கு வருகிருய். தலையைக் கிரகணம் கவ்வியதா ? முகம் தரையில் புதைந்து நிற்க, கொண்டை மயிர்மட்டும் கொண்ட முகமாகத் தோற்ற மளிக்கிருய்.
என் உள்ளத்தை அசூயை கவ்வுகிறதா ? இல்லை. எத்தனையோ மைல்களுக்கப்பால் இருக்கும் லில்லியின் நினைவுகளில் எற்றுண்டு, பம்பரச் சுழற்சியுடன்.
நீ, இந்த அறைக்கு வரும்போது, எத்தகைய இனிய நினைவுகளையும், அழகிய கனவுகளையும் உருட்டிக்கொண்டு வந்தாயோ ? அந்த இத உணர்ச்சிகளில் அங்கங்கள் ஒவ்வொன்றும் ஊதி, விம்மி, வீங்கி.பூரண விரிவின் தகிப்பில், என்னை நேர்கோக்கிப் பார்க்கும் வெட்கத் தினல், தலைசாய்த்து கிற்கிருய். சாதாரணமாக இருந் தால், உன்னைக் குடலைதள்ளும் குமர் பயிருக்கு உவமிக் கும் எண்ணம் குதிர்ந்திருக்காதா?
குணமாகிவிட்டது என்று நான் நினைத் திருந்த புண் மறு கிப் புடைப்புடன் வீங்கி, சீழ் கக்கி, ஏற்பு வலியுடன் சித்திரவதை செய்கிறது. இந்த நிலையில் லில்லி வந்திருந்தால்? அன்று உதகையில் அந்த யூக்லிப்டஸ் மரத் தின் கீழ். உன்னை நான் இங்கிருந்து இன்பலோகத்திற்கு சிற கடித்து அழைத்துச் செல்வேன் என்று எதிர்பார்த்தாயா? நான் மட்டும் தனியாக ஒரு உலகில் சிற கடித்து. உன்னைப்பற்றிய அசூயை நினைவுகள் பொங்கி வழி கின்றன. y

99
பழைய சம்பவங்களின் பிராண்டல்களைத் தாங்க முடியவில்லை.
நீ பெண்.
லில்லியும் பெண். அங்கங்கள், அவயவங்கள் ஒரே மாதிரி. ஒரு அசைப் பில் பூரண ஒற்றுமை இருக்கிறது.
சிப்பிக்கும் முத்துச்சிப்பிக்கும் என்ன வித்தியாசம்? தோற்றத்தில் இல்லை. திறந்து பார்க்கவேண்டும்.
*ஐயோ, எதை?? என் மனம் கல்லாகின்றது. எண்ணெய்க்குள் முற்ருக அமுக்கப்பட்ட குத்துவிளக்குத் திரி மங்குவதைப்போன்று உன் கண்கள் ஒளியிழந்து, நீர் சுரந்து, குளமாகிறது.
என் மனம் கறுவுகிறது. நீ வெதும்புகிருய், விடியற்காலையில், சேவல் கூவுகிறது; எழுவான்திக்கு வெளுக்கிறது.
பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் பக்கத்திலிருந் தால், தீ பற்றிக் கொள்ளும் என்பார்கள். ஆனல் ஆலமரத்து விநாயகராக நானும், அவர் பக் தையாக நீயும் ‘கெடாமல் வெளியேறுகிருேம்.
அப்பொழுது நீ உன் தலையை வெட்டி, என்னைப் பார்த்த பார்வை.
உதடுகள் நோயாளியின் குறுகிய உடலாக நடுங்க, கண்களில் தீப்பிழம்புக்குஞ்சுகள் பொரித்துக் கிளம்ப, நீ பார்க்கும் பாவம்.
*பிடிசாபம்? தருகிருயா?
நான் என்ன செய்வது, புனிதம்! என்னல் லில்லியை இன்னும் மறக்க முடியாமல் இருக்கிறதே.
曾 带 普

Page 51
1 OO
கல்யாணம் செய்தவனுக்கு இரட்டைத் தொழில் ஒன்று பெண்ணை ஆட்சி செய்வது. நான் புனிதத்தை ஆட்சி செய்கிறேன். நான் கட்டளைகளைப் பிறப்பித்த வண்ணமிருக்கிறேன்; அவள் அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொண்டிருக்கிருள். எஜமான்-பணியாள் தொடர்பு வெகு ஒழுங்கு. மற்ற வேலே, பெண்ணின் அடி மையாக, தாஸானு தாஸஞக வாழுவது.
மனிதவாழ்க்கை இரட்டை வாழ்க்  ைக* ஒன்று பலருக்கு வெளிச்சம் போட்டு வாழ் வது. சேவல் கூவ, பகல் பொழுது. பேடு கூவ, சேவல் மிதிக்க இரவுப் பொழுது.
தனியறையில், இரவில், இருளில், கடத்தப்பட்டு, தோல்விகள் அறிவிக்கப்படாது, வெற்றிகள் மட்டும் பதிவு செய்யப்படும் வேலை, அந்த வேலைக்கு நான் லாயக்கில்லை. முடியவே முடியாது. என்னை கபுஞ்சகமென்று நினைக்கத் தேவையில்லை.
லில்லியின் நினைவு அழியவில்லை. அந்த நி%னவுகள் கரைமீது மோதிமடியும் அலை களல்ல. அது கடல் நீருடன் கலந்துவிட்ட உப்பு. என் உடலில் ஒடும் குருதியுடன் கலந்துவிட்ட ஊமத்தஞ்சாறு.
W புனிதம் மனம் புழுங்குகிருள். கண்களில் குழிகள். அவை, அவளுடைய அடி மனதில் மரணித்துக் கொண்டி ருக்கும் குமரிப்பருவ உணர்ச்சிகளின் சோகக் கதைகளைச் சொல்லாத மொழியில் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அவள் தலையணையில் வாயைப் புதைத்துக் கொண்டு, மற்ற வர்களின் செவிகளில் விழாத அமுக்கிய குரலில், துன் பங்களை யெல்லாம் உப்பு நீராகக் கரைத்து, கண் விழித் துத் துன்பம் என்ற அக்கினியில் வெந்த இரவுகள் எத்
உன்னைப் போலத்தான் நானும் துன்பத்
தில் சாம்புகிறேன். என் உள்ளம் லில்லிக்

101
காக உருகிக் கொண்டிருக்கிறது என்பதை நீ அறிவாயா?
*அத்தான்! நீங்கள் என் உள்ளம் பூராவும் வியா பித்திருக்கிறீர்கள்?-அடிக்கடி புனிதத்தின் வாய்பிதற்றும் பல்லவி.
என் உள்ளம் பூராவும் வியாபித்திருப் பவள் லில்லி.
அவள் துரும்பாகிருள். வண்ணுன்சலவையில் சாய மிழந்து கந்தலாகும் துணியாகிருள். என் புறக்கணிப்பு என்ற கூடியரோகக் கிரிமிகள் அவளுடைய சுவாசப் பையைத் தினமும் அரித்துத் தின்று.
அவள் பட்டிக்காடு. கர்நாடக நினைவுகளின் கோயில். வாயில்லாப் பூச்சி. தன் தேவைகளைச் சொல்லத் திராணி யற்ற..அவள் முகம் வீங்கு மட்டும் அழுது அழுது சைகை, மொழியில் ஏதோ சொல்லுகிருள். அந்த அழுகையில் தொனித்துத் தெறிக்கும் அவரோகணத்திற்கு என்னுல் அர்த்தம் கற்பிக்க முடியுமென்ருலும்-.
லில்லியின் நினைவுகளால் பாழுங் கிணருகிவிட்ட என்னிடத்தில், புனிதத்தைத் தள்ளி அவளுடைய வாழ்க் கையைப் பாழாக்கி விட்டதாகப் புனிதத்தை பெற்றெடுத்த பாவிகள் அலறித் துடிக்கிருர்கள். தங்களுடன் அழைத் துச் சென்று அவளைத் தேற்றியெடுக்கும் விருப்பத்தைத் தெரிவிக்கிருர்கள். பசு புலியாகிறது. அவள் என்னைஅவளுடைய உடற்தேவைகளேயும், உணர்ச்சிகளையும் புறக்கணிக்கும் என்னே-அட்டையாகக் கவ்விக் கொழுவிக் ெேகாள்ளுகிருள். இந்த அட்டையின் விசித்திரமென்ன வென்ருல், என் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்காமல், தன் இரத்தத்தை இழந்துகொண்டிருக்கிறது.
வாளிப்பாக வளர்ந்திருந்த வாழை, ஓர் ஆண்டிற்குள் நாணலாக, சே, துரும்பிலும் துரும்பாக மாறிவிட்டது.
ஓரிரவு.
தாங்க இயலாத மனச்சலிப்புடனும், வேதனையுட னும், விசித்து விசித்து அழுகிருள்.

Page 52
f02
நான் சிலையல்ல. கருங்கல்லல்ல, மரக் கட்டையல்ல.
மனிதன் என்பதை உணருகிறேன்.
சில மாதங்களாகவே அவளுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்ற எழுச்சி. கருகும் பயிரைத் தளிர்ப்பிக்க நீர்ப்பாய்ச்ச வேண்டும். (நீர்ப்பாய்ச்சுதல் கடமை.) சாந்தி முகூர்த்தத்தில் ஆரம்ப விழாவைத் தவறி விட்டால்? எங்கே ஆரம்பிப்பது என்பது பெரிய பிரச்சினை யாகி விடுகிறது.
'என்ன புனிதம்???
“ஒன்றுமில்லை.?
‘இன்றைக்காவது மனந்திறந்து பேசு.??
“எனக்கு அப்படி என்ன தேவை இருக்கிறது? உங்களுக்குப் பாதசேவை செய்கிறேன். அந்தப் பாக் கியம் ஏழேழு ஜன்மங்களுக்கும் போதுமே?
“டீயே! பசுவான நீ, எப்படியடி, இப்படி முழுசு முழுசாகப் பொய் பேசக் கற்றுக்கொண்டாய்?
*ஏன் இந்த விசும்பல்??? w
“என்னைப் பார்த்து மற்றப் பெண்கள் கேலி செய் கிருர்கள்.’
*எப்படி???
99
“எனக்குத் தெரியும். கணவனுல்.’
*உங்களைக் குறை சொல்ல நான்விடமாட்டேன். ஆனலும்.’
“என்மீது ஆணையிட்டேன். உன் உள்ளத்தை வாட்டும் அந்த எண்ணத்தை இன்று சொல்லித்தானுக வேண்டும்.*
**விட்டேன்' என்று சொல்லுங்கள்.ஆணையிடு . . . ال6
“பாவமா? அந்தப் பாவமும் என்னுடன் ஒட்டிக்
கொள்ளட்டும்.”

103
*நான் சொல்லுகிறேன். முதலில் “விட்டேன்? என்று சொல்லுங்கள்.?
'விட்டேன்.??
6f 6f 6f...' . “at 667 80T ...’ *ம்.உன்னே??? 'எல்லாரும்..?? *சொல்லேன்.? *மலடி என்று கேலி செய்கிருர்கள்.? கடைசி வைக்கோல் துரும்பு ஏற்றப்பட்டதும், ஒட்ட கம் படுத்து விடுகிறது. கேவிக் கேவி அழுகை.
'நிறுத்து புனிதம். உன் உள்ளம் வெடித்துவிடும்.” உணர்ச்சிகளுக்கு உள்ளத்தில் அணை கட்டியிருந் தாள், இன்று உடைப்பு ஏற்பட்டுவிட்டது.
அவள் மலடி! அப்பொழுது? நான் மலடன்!
அன்றிலிருந்து உள்ளத்திலே புதுவகையான வெறி புகுந்து கொள்ளுகிறது. " என்னேப்போன்று (அல்லது அவளைப்போன்றே) ஒரு பிரதி எடுத்து ‘மலடர்கள்? என்ற அவச்சொல்லைத் துடைத்தெறிய வேண்டும்.
பிரதியெடுப்பதற்குக் கார்பனும் பென்ஸிலும் தாராள மாக உபயோகிக்கப்படுத்துகிறது.
கார்பன்மீது பென்ஸிலை அமுக்கிப் பிரதி எடுப்பதுதான் கல்யாண மா? ஓயாத வேலை. எது கிடைக்கவில்லையென்று அவள் தவித்தாளோ, அதுவே அளவுக்கு மீதமாகி, அருவருப்பைத் தரும் பைசாச வேகம். く
மழையில்லாவிட்டால் பயிர்வாடிக் கருகிவிடும். ஆளுல் அளவுக்கு மீறிய வெள்ளம் வந்தால் ?

Page 53
104
அழிவும் பயனும் ஒன்றுதான்.
ஆரம்பத்தில் தரப்பட்ட கலவி ஒத்துழைப்பு மறைந்து வருகிறது.பசித்தாலென்ன, பசிக்காவிட்டாலென்ன,பழக் கப் பட்ட 5ேரத்திற்கு உணவு அருந்துவதைப் போல.
வெற்றி !
அவள் ‘முழுகி மூன்று மாதம்.
கரு கசிந்தோடிவிடாது, சந்து பொந்துகளைச் செப்ப மாக அடைத்து விட்டோமென்று இறுமாப்புக் கொண்டு, ஆயாசம் தீர்த்து, கெட்டி முறித்துச் சோம்பல் போக்கிக் கொள்ளும்பொழுது, உடைப்பு ஏற்படுகிறது.
கர்ப்பச் சிதைவு.
*விட்டேன பார் 1’ என்று மறுமுயற்சி.
வெற்றி !
மறுபடியும் உடைப்பு.
உடைப்பும்-அடைப்பும்.
தொடர்ச்சியாக ஐந்து தடவைகள். அவள் சலித்து விடுகிருள். என்னைத் தனியறையில் காணும்பொழுதெல் லாம், இரத்த வேட்கையுடன் பாய்ந்துவரும் வேங்கை யைக் காணும் பசு வாதிருள். படுக்கை.
டாக்டர் வீட்டுப் படையெடுப்பு. அவளுக்கு ஒய்வு தேவையென்றும், படைப்புத் தொழில் பிரயத்தனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும், ஜாடை மாடை யாகச் சொல்லுகிருர். டாக்டரின் ஆலோசனையைத் தெய்வ வாக்கு என்று நினைக்கப் புனிதத்தின் கொழுகன் பக்தி குறுக்கிடுகிறது.
எனக்கு?
அது என்ன நினைவோ, என்ன வேகமோ, என்ன வெறியோ, மலடன்’ என்ற அவச்சொல்லைத் து.ை த் தெறிய வேண்டும். எனக்கு ஒரு குழந்தை வேண்டும்.?- இதுவே என் வாழ்க்கை இலட்சியமாக மாறுகிறது.
டாக்டரின் ஆலோசனையைக் குப்பைத் தொட்டிக்குள் வீசியெறிகிறேன். ஓயாத முயற்சி.
ஆருவது தடவையாகக் கருத்தரிக்கிருள்.

105
டாக்டர் சரி. நான்தான் தவறிவிட்டேன். உடைப்பு, இந்தத் தடவை கருவூர்ப் பிரதேசத்தில்
மட்டும் நடக்கவில்லை. உள்ளத்திலும் வெடிப்பு ஏற்பட்டு. (எந்த வெடிப்பின் மூலம் மனித உயிர் உடல் கொட்டைப் பிரிகிறது ?) அவள் நிரந்தரமாகக் கண்களை மூடிக்கொள் ளுகிருள்.
கண்களை மூடியபடி, என் சிற்றின்ப
வெறிக்கு, எப்படியெல்லாம் தன்னுடைய
வேதனைகளையும் உணர்ச்சிகளையும் அடக்
கிக் கொண்டு, தன் உடலை இரை தந்து
படுத்துக் கிடப்பாளோ, அதே நிலை !
உயிர் நடமாடிய உடல், ஜடப்பொருளாக மாறுகிறது.
‘புனிதம்! நீ ஒரு விநோத மாமரமா? நீ பூத் துக் குலுங்கும் போதெல்லாம், பூ பிஞ்சாகி, பிஞ்சு காயாகி, காய் கனிந்து பழமாகு யென்று காத்திருந்தேனே! காற்றிலும் மழை யிலும் உதிர்ந்த பூக்கள்; பூச்சியரித்து நெட் டறுத்து விழுந்த பிஞ்சுகள்; கல்லெறிக்கும் துஷ்டச் சிறுவர்களின் குறும்பிற்கும் பலி யான காய்கள்; போக, ஒன்றே யொன்று பழமாகாதா என்று காத்துக் கொண்டிருக் தேனே.”
வெறிப் புயலிலே பூவும் பிஞ்சுகளும் மட்டுமல்ல, மரமும் வேருடன் விழுந்துவிடுகிறது. ஜடம் சிதைக்குச் செல்கிறது. அதைச் சாம்பராக்கும் சிதையைத் தீ மூட்டக் கொள்ளியுடன் நான் .
.நந்தவனத்திலே எத்தனே ஜாதி மலர்கள் மலரு கின்றன.
வாழ்க்கைப் பூங்காவில் எத்தனே மலர்கள் மலரு கின்றன.
நந்தவனத்தில், சரசுவின் வருகைக்குக் காத் திருந்து அசைபோட்டுக் கொண்டிருப்ப
தீ-7

Page 54
C6
வனின் உள்ளத்தில் எத்தனை மலர்கள் மலருகின்றன? மலர்களென்ருல் என்ன ? வாழ்க்கை என்ருல் என்ன ? எது எப்படியாயினும், சுற்றிச் சுழன்று சிதையை அடைகின்றன.
மரமில்லாத தோப்பா ? . பூக்களில்லாத நந்தவனமா ? பாலைவனம் ! சுடுமணல் வீசுகிறது. என் நினைவுகள் மணல்மேட் டில் புதையுண்டு.
இங்கே நந்தவனம். வெட்கம் கெட்ட ரோஜா-செவ்வந்தி-மனுேரஞ்சிதம்முல்லே.
வாழ்க்கையில் பாக்கியம் - சாந்தி - லில்லி - புனிதம். யோசெப் சாமியார் ? ஆசைகள் நீர்க்குமிழிகளாக உடைகின்றன. வாழ்க்கையை விரக்தி முற்றுகையிடுகிறது. ஆசைகள் அகித்தியமானவை யென்றல், கித்திய மானவை எவை?

7. வெறி
நித்திய கிம்மதிக்கு ஆசைப்பட்டு, அலை காற்றுச் சரு காய் அலைகிறேன். வேதனையென்ற-ஏமாற்றம் (இழந்த இன்பத்திற்கு நான் சூட்டும் பெயர்) என்ற-சுடுமணலில், உள்ளத்தின் விளிம்பில் ஜடத்தின் சூட்சுமத் தன்மை களில்லாமல், போலியாக, நிசமென்ற மயக்க நிழற் காட்சியை அலைபாய்ச்சும் கானல்நீரை இன்னும் நம்பிக் கொண்டே நடக்கிறேன். பசுந்தரைகளும் நீரூற்றுகளும் என்று நான் கற்பித்தவை யெல்லாம்,சுடுமணல் வெளிகுன்யவெளி. கரையே தெரியாத சுடுமணலின் குன்ய வெளி. ஏதோ நினைவுகளில்-இரைதேடும் கோழியின் பாவத்துடன் நாட்களே உருட்டிக் கொண்டு, வாழ்க்கை வழியில் ஒண்டிப் பிரயாணத்தில் ஈடுபட்டிருக்கிறேன்.
பூத உடலின் பாரத்தைச் சுமந்து கொண்டு.
சிலுவை சுமந்து, இடர்ப்பட்டு, இறுதி யாத் திரை மேற்கொண்ட இயேசுநாதரைப் போல.
நான் வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறேன். உண்டு நிரப்புவது, நிரப்பியதை ஜீரணித்துக் கழிவுப் பொருளாக வெளிப்படுத்துவது. இந்த இரண்டு நித்திய கருமங்களே நிறைவேற்றுவது வாழ்க்கையெனக் கொள் வது மிலேச்சமா ?
(மிலேச்ச வாழ்க்கையென்ருல் மரணமா?)

Page 55
108
உயிரை மாய்த்து. பரந்த வெளியில், இல்லை, மற்றும் கோளங்களுடன் பூமி வெறும் அற்பமாக, அணுவாக, மாறும் வேருேர்: வெளியில், நாம் புகமுடியாது. பூம் அறி வின் கற்பனைச் சிதர்கள் மட்டும் ஊடுருவிப் பாயும் அந்த வெளியில், இருப்பதாகக் கற்பிக்கப்படும் மோட்ச நர கத்தை ஒரு தடவை தரிசித்து விட வேண்டுமென்ற இச்சை கொண்ட வேகத்தில் மனம் தறிகெட்டாடுகிறது.
இருப்பினும், பூமியின் புழுதியில், உயிர் ஏதோ ஆசையென்ற ஆகர்ஷண ரேகை யின் இரும்புப் பிடிக்குள் சிக்குண்டு, கட் டுண்டு.
சொப்பனவஸ்தைக்குள் கிரகப்பிரவேசம் செய்த வாழ்க்கை நிலையில்.
அலைகளின் முகட்டில் நர்த்தனமாடும் சர்ப்பங்களின் பளிங்கு மினுக்கங்களில் மட்டும் உந்தப்பட்டு, அலேக் கழிக்கப்பட்டு, சுக்கானின்றி, செல்லும் திசையும் முடிவும் அறியாது தத்தளிக்கும் படகினைப்போல, மனம் தத்தளிக் கிறது.
(என்ன செய்யலாம்?)
வியாபார நட்டத்தில், இழந்த செல்வத்தைத் தேடும் முகமாகவோ என்னவோ பரமபதம் நாடினர் அப்பா, அம்மா கொடுத்து வைத்த புண்ணியவதி. பூவோடும் மஞ்சளோடும் போய்விட்ட பெருமை.
உத்தியோகத்தைவிட்டு, சின்ன எஜமான் என்ற டைட்டிலைக் காப்பாற்றுகிறேன். பொழுதுபோக்காக இலக் கிய சேவையில் குதிக்கிறேன்.
தாத்தா! நீ என் லில்லியை என்னிடமிருந்து பிரித்து, என் வாழ்க்கையை (நாசமாக்கி னய், உங்களைப் போன்றவர்கள் கட்டி வைத்த இலக்கிய மரபுகளையெல்லாம். தகர்த்தெறிவதற்காகவாவது நான் இலக் கிய, சேவையில் ஈடுபட வேண்டாமா?

199.
இலக்கியம் அகண்ட பிரதேசம். பல உட்பிரிவுகள். தடம் நன்ருகத் தெரியும் வழியே நடந்து பார்த்தால்? வாழ்க்கையில் காண்பவற்றை -அனுபவிப்பவற்றை, நாம் வெகு இலகுவாகப் புரிந்துகொள்ளும் முறையில் சொல் லும் இந்த இலக்கியத் துறைக்குக் கூட, சில அசாத்திய பிரகிருதிகள் வேலியும் வரம்பும் கட்டிவைத் திருக்கிறர் கள். மரபு” என்று நம்மைப் பயமுறுத்தும் இந்த மூங்கில் வேலிகளை அறுத் தெறிந்து, புதியபாணியில், இலகுவான, தையலும் பூவேலைகளுமற்ற ஒரு பச்சை நடையில் எழுதும் முயற்சியில் ஈடுபடுகிறேன். உருவான கதைகள் பத்திரி கைகளே நோக்கித் தபால் பிரயாணம் செய்கின்றன. நீ அறுவடை செய்துள்ள கதைகள் வாசகரின் ஆதரவைப் பெறமாட்டாது? என்ற விளக்கத்துடன், சலிப்பில்லாமல் பத்திராதிபர்கள் திருப்பிக்கொண்டே இருக்கிருர்கள் (இத் தப் பத்திராதிபர்கள் தண்ணிரில் இறங்காமலே நீந்தக் கற் றுக் கொண்ட அசகாய சூரர்களா?) வாசகர்களின் விருப் பத்தை, பிரதிகளின் எண்ணிக்கை விற்பனை என்ற தரr சில் நிறுத்துப் பார்ப்பதுதான் இலக்கிய மேதைத்தனமா? இலக்கிய விபசாரத்தில் ஈடுபட்டு, வாசகர்களின் அபிப் பிராயத்தை முன் கூட்டியே அறிந்துவிட்டவர்களென்று பாவலாச் செய்யும் இலக்கிய ரிஷிகள் இருக்கும்வரை, இலக்கியக் கற்புத்தனத்திற்கு "மவுசு ஏற்படப் போவ தில்லை. மாமா வேலை பார்க்கும் பத்திரா திபர்களைக் காக்கா பிடித்து, வாசகன் என்ற அங்காடிப் பயலுக்குப் பல்லி ளித்து, உடல் குலுக்கிக் காட்டி, “ரெண்டு துட்டுச் சம்பா திக்கத் தெரியாதவர்கள், இலக்கியம் என்ற மாலை மோகி னித் தொழிலில் தோல்வி கண்டவர்களா ? (அவர்களுக் காக நாம் அனுதாபப்படத் தேவையில்லே. புல்லுருவி இலக்கியம் என்ற புலாற்புண் நோயைப் பரப்பாதவர்கள் அவர்கள்.)
இலக்கியத்தில், (எழுதுவது இலக்கியக் கலையென் ருல்), ஏற்பட்ட தோல்வி, எஞ்சியிருந்த சொத்துக்கள் காலியாகிக் கொண்டு வருகிறது என்ற உணர்வு, வயிற்றை நிரப்புவதற்கு ஒரு வேலை தேடிப்பிடிக்க வேண்டுமென்ற ஞானுேதயத்தை ஏற்படுத்துகின்றது:

Page 56
110
லில்லியை ஒருவாறு மறக்க உதவிய கிராம வாழ்க்கை யுடன் அமைந்த ஒரு வேலே கிடைத்தால் ?.
முயற்சி பலன் தருகிறது. முகாமைக்காரராக இருப் பவர் ஒருவர் என் அப்பாவுக்குத் தெரி பதவர்.
நமது நாட்டு ஆசிரியத் தொழில், இந்தப் பிரகிருதிகளின் சாக்குப் பையிலேதான் இருக்கின்றனவாம்.
அவரைச் சக்திக்கிறேன். “கட்டட நிதி என்ற போர் வையில் இலஞ்சம் பரிமாறப்படுகிறது.
ஏதோ ஒரு கிராமத்தில் எனக்கு ‘வாத்தியார்? வேலை கிடைக்கிறது.
உபாத்தியாயத் தொழிலிலுள்ள புனிதத்தனத்தைப் பலர் பறை சாற்றுகிறர்கள். சுத்த அயோக்கியத்தனம். வேறு ஏதாவது கல்ல உத்தியோகம் கிடைத்திருந்தாலும், இந்தப் புனிதமான வேலைதான் தேவையென்று ஒட்டிக் கொண்டோம்” என்று பெருமைப்படக்கூடியவர்கள் எத் தனை பேர் ? அவர்களை ஒற்றைக் கைவிரலில் எண்ணிக் கை செய்துவிட இயலாதா ?
உயிரை உடலுடன் இணைத்து வைத்திருக் கும் வாழ்க்கைப் போராட்டத்தில், 'படித் தவன்' அல்லது பயிற்றப்பட்டவன் கடைசி யாக ஒட்டிக்கொள்ளும் உத்தியோகந்தான் ஆசிரியத் தொழில். பின்னர், ஏதோ ஊர் ஒப்பனைக்காக, ஒப்புக்கொண்ட வேலையின் புனிதத்தன்மைகளையும், மகாத்மியங்களை யும், காரணங்களுடன், ஆலிவர் கோல்ட் ஸ்மித் கண்டகிராமப்பள்ளிக்கூடத்து ஆசிரி சியன் பாணியில் கற்பிக்க முன்வந்து விடுகி ருர்கள். நான் ஒரு பள்ளி ஆசிரியன். கிராமபோன் தட்டிலே, சூட்சும இணைப்புகளைச் சரி செய்த பின்னர், ஊசியைக் குத்திப் பாடவைப்பதைப் போன்று,பாடங்களேஒப்புவிக்கிறேன்.படிப்பிக்கின்றேன்.

ll
மாதம் முடியச் சம்பளம் வருகிறது!
வேதாந்தம் பேசினுலென்ன,ப்ொன்?னயும்-பொருளை யும்-போகத்தையும் வெறுத்துவிட்டதாக விரதம் புனைந்தா லென்ன; சாப்பாடு வேண்டும்; வயிறு நிரம்ப வேண்டும். இந்த இயக்கத்திற்கு ஆதார இயக்க சக்தியைக் கொடுப் பது உணவு. மாதம் முடியச் சம்பளம் வருகிறது. இந்திப் பிரச்னை முடிவுகண்ட விஷயமாக மாறுகிறது.
ஆசிரியத் தொழிலில் இன்பம் இருக்கிறதாம், இன் பம்! இந்தச் செம்படவச் சிருருக்குக் கற்பிப்பதில் என்ன இன்பம் இருக்கிறது? கீறல் விழுந்த தட்டைப் போன்று, ஒரே அடியைத் திரும்பத் திரும்பத் தொண்டை வெடிக் கும்வரை கத்துவதில் இன்பம் இருக்க முடியுமா ? மாண வர்கள் என்ற கழுதைகளை வைத்து மேய்ப்பதிலும் பார்க்க, இரண்டு பசு மாட்டை மேய்க்கும் இடைச் சிறுவ னுக்கு அதிக இன்பமும் இலாபமும் இருக்கிறது. எத் தனையோ ஆண்டுகள் இன்பத் தமிழின் நெடுங்கணக் கைக் கற்கும் முயற்சியுடன் கல்வியை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, தூண்டில் கயிற்றையும் வலையையும் துரக் கும் மாணவர்களேயும், மீனை அடுக்கி வியாபாரம் செய் வதற்குச் செல்லத் தயாராகக் கூடைகளையும் பறிகளையும் தூக்கும் மாணவர்களையும் வைத்துக்கொண்டு, தொண் டையின் வலிமையினுலும், வெண்கட்டிச் சித்திர வேலைப் பாடுகளினலும், கற்பித்துவி. லாமென்று கினேடபது எவ் வளவு பேதமை ஊசி மருந்தின் மூலமோ, அல்லது ஏதாவதொரு சத்திர சிகிட்சை மூலம் கபால ஒட்டைப் பிளந்து அதன் கீழ் அம்மிக்கல்லைப் போல கிடக்கும் மூளை யில் ஒட்டு வேலைகள் செய்வதின் மூலமோ, கல்வியைப் புகட்டலாமா என்ற ஆராய்ச்சியின் முடிவைத் தெரிந்த பின்னர், இப்பாடசாலையை நிறுவியிருந்தால் எவ்வளவு சமர்த்தான காரியமாக இருந்திருக்கும்?
இக்கிராமத்தில், காட்டிலெறித்த நிலாவான இந்த நந் தவனத்தை ஏன் கிருமாணிக்க வேண்டும்? சீஸன் காலத் தில், மீன் பிடிகாரரின் வாடி அமைக்கப்பட்டால் கலகலப் பாக இருக்கிறது. இருப்பினும் இந்த வாடிக்காரருக்கு வாடிக்கை செய்ய வருபவர்களுக்கு, இந்தகுந்தவனத்தைப்

Page 57
1 12.
பார்க்கிலும், அதற்கு அப்பாலுள்ள புதரும், மறைவும் அதிகம் உதவுகிறது. கள் வாடை கலந்திருக்கும் அந்தக் குடிசைகளில் கல்வி ஒளியை ஏற்ற முனைவது எவ்வளவு விக்தையானது? இந்த வேலையற்ற நினைவுகளில் சஞ்ச ரிப்பதிலேயே மண்டையைப் போட்டு உடைக்கிறேன். இந்த வெட்டி ஆராய்ச்சியில் குதிக் கும் பொழுதெல்லாம், என்னேப்பற்றி நினைவுகளே ஜன்னி வேகத்தில் குமட்டிக் கொண்டு வெளிப்பட்டு.காற்றிலே சிதையும் சிற்றில் களாக மாறுகின்றன என் சிந்தனைகள்.
சாயங்கால வேளைகளில் நான் இ க்நந்தவனத்திற்கு வருகிறேன். என் உள்ளங்கைப் பரிமான இலைகளை ஆலவட்டமாகவே விரித்திருக்கும் அந்த ஆலமரத்தின் கீழ் மாடுவந்து அசைபோட ஆரம்பிக்கும்.
எனக்கும் அந்த மாட்டிற்கும் ஒற்றுமை
இருக்கிறது. மாடு அசைபோட்டுக்கொண்டே இருக்கும். .இரையை !
நான் பழைய சம்பவங்களை-மனதைக் கட லாக்கி, அதன் முகட்டிலே சீறிப் பாயும் ஒளிச் சர்ப்பமாகப் பம்மாத்து வேலைகள் கா ட் டும் சம்பவங்களே - அசைபோடு கிறேன்.
聯 ܗܝ 物
சமீப காலத்தில் ஒரு புதிய எழுச்சி ஏற்படுகிறது. நிம்மதியின் ஒரு சிறு திவலை என்மீது பட்டுத் தெறிக் கிறது. -
ஜடப்பொருட்களுக்கும் கீழேயுள்ள வெறும் கற்பனையென்ற அடி வா னத்திலிருந்து, பிளந்தெறியப்பட்ட பொன் வட்டிலின் வடி வம் கொண்ட மதியைப்போன்ற நினைவுகளி லிருந்து கிளம்பி வரும் ஒளிக்கதிர்கள் என்ன. *

13 .
கடலாக இருந்த மனம் குளமாகிறது. நாக சர்ப்பங்களான அலைகள் ஒய்கின்றன.
அகக்குளத்தில் மகிழ்வூட்டும் மலர்கள். மதியைக் கண்டு மலரும் பூக்களா ?
ஆம். ஆம்பல் மலர்கள் ! தண்ணிருக்கு வெளியே, தலையை நிமிர்த்திப் பார்க் கும் நீச்சல் அழகிகளைப் போலமீன்பாடும் தேனுட்டுச் சகவாச தோஷத்துடன் சொல்வ தானுல். தண்ணிருக்கு வெளியே தலையைக்காட்டும் நீரக மகளிரைப்போல-வெண்மையானவை; செம்மை யானவை; வெண்மையும் செம்மையும் கலந்தவை !
ஓர் ஆம்பல் மலர் கறுப்பு நிறத்தில். அந்த மலர் பெண்ணுருவம் அடைகிறது.
அடடா, அவள்தான் திலகா 1
சூரியோதயத்தில்-அருணனின் ஒளிபட்டுமலர்ந்த மலர்களுள் ஒன்றல்ல அவள். மதியின் வருகைக்காகக் கூம்பி நிற்கும் மொட்டு.
திலகத்தைப் பெண்ணென்று அறிமுகம் செய்திருந் தால், தவறு.
பெண் என்பவள் விரிந்த பூ. (அதில் ஊறும் நறுந்தேனை உண்ணவிரும்பிய ஆண் என்ற வண்டு.)
திலகா ஒரு மொட்டு. மதியை எதிர்பார்த்துத் தவ நிலையில் கூம்பி நிற்கும் ஆம்பல் மொட்டினைப் போல.
ருதுவாகா வயது. வயதைத் தோற்கடிக்கும் வாளிப் பான வளர்ச்சி. ஆலுைம், பெரிய, பருவமடைந்த பெண் ணைப்போன்று அவளுடைய பேச்சும்-பாவனையும் !
பாடசாலைக்குப் பக்கத்திலுள்ள, மாட்டுத் தொழுவ விஸ்தீரணமுள்ள அந்த ‘மாளிகை”யில் நான் ஜாகை வைத்துக்கொள்ளுகிறேன். பல்கலைக்கழக வாழ்க்கையில் ஏற்பட்ட ‘பெட் காப்பி’ப் பழக்கம், அதற்காகப் பெரியூ,

Page 58
ll4 li
தேர்மோஸ் பிளாஸ்க் ஒன்றினை என தாக்குகிறேன். சாப் பாடு இரண்டு வேளை வீடு தேடி வரும். மாமூல் சாப் பாடு - சோறு, இரண்டு மரக்கறி, குழம்பு என்று கடைக் காரன் விளக்கிய பின்னரே இனம் கண்டு கொண்ட சாப் சாடு - மலையாளத்தான் க ையிலிருந்து வரும். அ தச் சாப்பாட்டிற்கு காவின் சுவை உணர்வைத் திமிர்க்க வைக்கும் சக்தியுண் டென்பதை உணரமுடிகிறது. இருந் து h என்ன செய்வது? அவனை விட்டால் வேறு கதி யில்லை. போட்டியின்றி அந்தப் பிரதேசத்தில் அவன் ஒருவனே ஹோட்டல் கடத்துகிருன். ஆகவேதான் அவனைக் கடடிப்பிடித்துக் கொண்டு மாரடிக்க வேண்டி யிருக்கிறது.
மலையாளத்தான் கடைச்சாப்பாடு தன் வேலையைச் செம்மையாகச் செய்ய ஆரம்பித்ததோ, என்னவோ! நான் வயிற்று வலியுடன் கஷ்டப்படுகிறேன்.
பாடசாலைக்கு லீவு போட்டுவிட்டு, வீடாக அவதரித் துள்ள மாட்டுத் தொழுவத்தில் அவஸ்தைப்படுகிறேன். பட்டின நாகரிகத்தின் போலியைப் பலர் பலவித மாக விஸ்தரிக்கக் கேள்விப்பட்டிருக்கிருேம். ஆணுல் அந்தப் பட்டண நாகரிகத்தில் பல செளகரியங்கள் இருக் கின்றன. பணம் மட்டுமிருந்தால், ஐந்து வினுடிகளுக்குள், ஊசி தொடக்கம், சாந்தி முகூர்த்தத்திற்குத் தயாராக நிற்கும் வாடகைப் பெண்வரை எல்லாமே தயாரித்துவிட லாம். சகலமும் ரெடிமேட் மயம். இந்த விவகாரம் வைத்தியத் துறையிலும் நுழைந்திருக்கிறது. கிராமத்தி லுள்ள பாக்குக்கொட்டைத் தட்டிக் கடைகளேயெல்லாம், முற்றுகையிட்டாகிவிட்டது. நான் கேட்கும் மாத்திரை களின் பெயரைத்தானும் அவர்கள் கேள்விப்பட்டதில்லை. கற்பகத்தருவில் மலரும் அபூர்வ மலரை அங்காடிப் பெண் னிடம் கேட்பதாக, என்ன முறைத்துப் பார்க்கிருர்கள். சலிப்புடன் இழுத்துப் போர்த்திக்கொண்டு, படுக்கையில் படுக்கிறேன்.
சூத்திரப் பொறியில் இயங்கும், இயக்கமுள்ள ஜடப் பொருளைப்போல - இயந்திரத்தைப்போல - என் சிந்தனை களும் இயங்குகின்றன.

115
இந்நேரத்தில், என் லில்லி - என் ஒரே யொரு லில்லி - என் பக்கத்திலிருந்தால்.
இருந்தால் ? இதமான நினைவுகள் படுக்கையில் பஞ்சணை மெத் தையை விரிக்கின்றன.
குடிசையின் வாசற்பக்கம் அரவம் கேட்டு அந்த நினைவுகள் இடையில் அற. த%லயை-பாருங்கல்லாகக் கனக்கும் தலையை-நிமிர்த்திப் பார்க்கிறேன்.
'ஐயா, வத்தியாரய்யா !?-குரல் கேட்கிறது. இனி மையின் பச்சை ரேகைகள் கிளைவிட்டிருக்கும் குரல்.
“யாரது p ஒரு சிறுமி எட்டிப்பார்க்கிருள். பின் பனிக்கால நாட்களில், விடியற்காலையில், திரை விரித்திருக்கும் பனிப்படலத்தைப் போல, சோகம் அவள் கண்களில் வலே விரித்திருப்பதைக் காணமுடிகிறது.
*வா, திலகா, வா !?? தயங்கித் தயங்கி, வற்று நீர்க்கரைக்கு நீரருந்த வரும் புள்ளிமானு ?
“ஏன் திலகா ? பள்ளிக்குப் போகவில்லையா ??? *போனணுன்.?? “பாதை தவறி எப்படி இங்கு வந்தாய் ?? “உங்களுக்குச் சுகமில்லையாம். இப்ப.? *வயிற்றுவலி. அவ்வளவுதான்.? ‘தீக்கல் குடிச்சனியளா ? 《“L房。。”” *பொய் சொல்ல ஐயாவுக்கு ஒல்லபமும் தெரியாது.* *நான் என்ன சொல்ல ? எனக்கு யார் தீக்கல் வைச்சுத் தருவார்கள் ???
*அதுதானே நான் வந்தனன். அம்மைக்கிட்டக் கேட்டுத் தீக்கல் சரக்குகள் கொண்டந்தனன்.?
தயங்கித் தயங்கி வார்த்தைகள் வெளிவருகின்றன.

Page 59
1-16
கபடமற்ற நேர்மையும், கபடுகொண்ட நடிப்பும் கலகததாக.
இந்தப் பிஞ்சு உள்ளங்களில், காலப்போக் கில் எவ்வளவு அழுக்கும் தூசும் ஒட்டிக் கொள்ளுகிறது? யோசெப் சுவாமியார், என் மொட்டு உள்ளத்தில். •
மன்ரேக் என்ற மந்திரவாதி பல அதிசயங்களைச் செய்திருக்கிருனும். அவனே அழைத்து இந்த உலகத்தி லுள்ள எல்லோரையும் நித்திய குழந்தைகளாகமாற்றும் படி செய்தால்-?
அட, மறந்துவிடுகிறேனே ! இந்த அசகாய சூரன் கூட ஒரு எழுத்தாளனின் கற்பனை தான். வீட்டின் பின்புறத்தில் மூன்று கற்களை எடுத்து வைத்து, அடுப்பு அமைத்து, ஒரு குடுக்கையில் நீர் ஊற்றி, பாவடைத் தலைப்பைத் துருத்திக் கொண்டிருந்த சரக்கு களை முடிச்சவிழ்த்து அதிற்போட்டுக் கொதிக்க வைக் கிருள். ஜன்னல் ஊடே கவனிக்கிறேன்.
என் அறைக்குள் வருகிருள். தாறுமாருக, குப்பை கூள உருக்கொண்டு சிதறிக்கிடக்கும் புத்தகங்களைச் சீராக அடுக்கி வைத்து, அறையைச் சுத்தம் செய்கிருள். இவள் பெரியவளாவதற்கு முன்னரே, குடும்பக்கலையில் பயிற்சி பெற்றிருக்கிருளே ?
அன்பின் கீதம் ஒலிக்கிறது. பிழம்புருவான கண் களில், தண்ணிரின் தண்மை எப்படிக் குடிகொண்டது ? என்னைப் பார்க்கிருள். கண்கள் மருளுகின்றன.
திலகா 1 நோயில் தகிக்கும் கண்களை நேருக்கு நேர் சக்திக்கும் வலிமையை இழந்து விட்டாயா ?
மனம் தராசாகிறது. நிறுவைப் பொருட்கள் ?
வில்லியும் திலகாவும்.

117
இரு தட்டில் வைத்து, தராசு முள்ளைச் சரிபார்க்கும் சமயத்தில்.
திலகா, தீக்கலுடன் வருகிருள். முகில் உறிஞ்சும் ஆவி, சூட்டினை ஒரு கிண்ணத்திலிருந்து மறு கிண்ணத் திற்கு மாற்றி மாற்றி ஊற்றியே ஆறச் செய்கிருள். நெற் றிக் கட்டில், புருவமுனைகள் கரங்கோர்க்க முனையும் இடத்தில், உடல்நீர் முத்துக்களாகின்றன. வியர்வைக் குறுணிகள்.
தீக்கல் கிண்ணத்தின் அடிப்பாகத்தினைப் பாவாடைத் தலைப்பால் துடைத்து நீட்டுகிருள். அவள் சிறுமி. என் தேவைகளைச் செய்து முடிக்கு மட்டும், தன்னை எவ்வளவு பெரியவளாகப் பாவனே செய்து கொள்ளுகிருள்.
“ஐயா, உடம்பைப் பத்திரமாப் பாத்துக்கோங்கோ. மத்தியானம் சாப்பிடவேண்டாம். பத்தியம் காக்க, பட்டினி கிடக்கவேணும். பின் நேரம் உப்புக் கஞ்சி காய்ச்சிதர வாறன்.?
*ஏன் திலகா, உனக்கு அத்தனை சிரமம் ??? “பேசாமல் படுங்கோ. இங்க உங்களுக்கு ஆர் இருக் SRô60T ub ?ʼʼ
இந்தக் கிராமத்து மாணவ மாணவிகளை இன்னும் காமிக் புத்தகங்களும், சினிமா ஸ்டார்களின் படங்களுடன் கூடிய ‘பபிள் கம்?மும் வந்து கெடுத்துவிடவில்லை. பெட் ரோல் மன்னனுடைய ஏகாதிபத்திய எல்லே கள் இந்தக் கிராமங்களில் வியாபிக்கா திருப்பது ஒருவகையில் நல்லதுதான். இல்லாவிட்டால், கருச்சிதைந்த முறையிலா வது கிராமங்களில் ஒட்டிக்கிடக்கும் குரு குலப் பண்புகள் என்றே அழிநதொழக் திருக்குமல்லவா ? *நேரம் போயிட்டு. அம்மா ஒன்றும் சொல்லமாட் LITT IT ?” ” h vء۔۔۔۔ ۔ . . . . .:::: ’، ع۔ ۔ ۔ ۔ ۔ م
'அம்மை என்னத்தைச் சொல்லப்போகுது? ஐயா வுக்குச் சுகமில்லை யெண்டால், அம்மை என்னை வீட்டு வேலைக்குக்கூட மினக்கெடுத்த மாட்டாளே."

Page 60
18
“sy'n uuquum ?” அவள் அந்தக் கேள்விக்குப் பதில் எதுவும் சொல்லர் மல் ‘களுக்’ என்று சிரிக்கிருள்.
சிரிக்கும்பொழுது, அவள் கன்னங்களில் குன்றி மணிப் பருமனில் விழும் குழிகளின் அழகுதான் என்ன ? லில்லி, நீ முல்லைச் சிரிப்புகளை உதிர்க்கையிலே உன் கன்னங் களில் இப்படிக் குழி விழுந்தால், எவ்வளவு அழகாக இருந்திருக்கும் ? வகுப்பறையில் இந்தத் திலகாவைத் தினமுந்தான் பார்த்திருக்கிறேன்.
எண்ணெய் தடவி, ஒழுங்காக வாரப்படாத பறட் டைத் தலையுடன், ஆனல் எண்ணெய் வடியும் முகத் துடன், பள்ளிக்குப் படிக்கவரும் பல செம்படவச் சிறுமி களுள் அவள் ஒருத்தி. மற்றச் சிறுமிகள் அமாவாசைக் கலரென்ருல், திலகா சற்று நல்லெண்ணெய் நிறம். அவ் வளவுதான். அவளேப் பற்றி நினைப்பதற்கு வேறு என்ன இருக்கிறது.
இன்று, இப்பொழுது ? விசித்திர நினைவுகள் தங்களுடைய பற்களுக்குள் என்னைக் கவ்விக் கொள்ளுகின்றன.
திலகா, லில்லியின் மறுபதிப்பா? ஒரு அசைப்பில் லில்லியின் சாயல்கொண்ட புனிதம்? 聲 兴 兴
புனிதா! நீ ஒரு பழத்தையேனும் தராமல், சொரிந்த மாம்பூக்களைப் பம்மாத்துக் காட்டி விட்டு, கிழலாட்ட வாழ்க்கை கடத்தி, மறைந்து விட்டாய். அவள் மண்ணிலே மண்டையைப் போட்டுப் பத்து ஆண்டுகளாகி விட்டனவே!
96öi Got i?

119
காலவெள்ளத்தின் மடியிலே புழுங்கிமடிந்த அனு பவங்கள்தான் எத்தனை?
நாடோடியாக. பார்த்த உத்தியோகத்தையும் இழந்து, எஞ்சியிருந்த முதியோர் சொத்துகளைக் கரைத்து, அலைக் கழித்து, அல்லற்பட்டு, வாழ்க்கையின் அடிகாக்கிற்கு உறிஞ்சப்பட்டு, வாழ்வா-சாவா என்ற கயிற்றரவு நிலையில் காட்களே உருட்டி, பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்தக் கொட்டில், உயிர்க்கிளி இலேசான இயக்கத் துடன் வாழ்கின்றது என்ற ஞர்னத்துடன், “போக்கனங் கெட்ட இந்த உபாத்தியாயர் வேலையில் புகுந்து, நாட்களை உருத்திராட்சமாலை உருட்டுகிறேன்.
இருளின் மையிருட்டு நிழலில் சோங்கும் மனம்.
அதில் ஒளியூட்ட மின்மினிப் பூச்சிக் கை விளக்கேற்றுகிருளா திலகம்? மின்மினிப் பூச்சியா, தாரகையா? தாரகையாக இருக்தாலும், இருண்டுகிடக்கும் விசும் பெல்லாவற்றையும் தன்னந்தனியான - ஒரேயொரு - தாரகையினல் ஒளியூட்ட முடியுமா? ஆனல் அந்த ஒரு நட்சத்திரம், திசைதவறித் தத்தளிக்கும் மரக்கலத்தைக் கரைக்கு இழுக்கும் கலங்கரை விளக்கத்தைப்போல. இந்த மங்குளிப் பெண், மின்னிமின்னிப் பூச்சிப் பரிமானத் தில் என் உள்ளத்தில் பாய்ச்சிய ஒளிக்கற்றையின் துணை கொண்டு.
நோய்ப்படுக்கையை விட்டெழுந்து, மறுபடியும் பாட சாலைக்குச் சென்று, கீறல் விழுந்த கிராமபோன் தட்டின் கிரியைகளைக் கிரமமாக நடத்தித் திரும்புகிறேன்.
பாடசாலையில் என் மனமும் கண்களும் திலகாவைத் தேடுவதின் காரணமென்ன?
நடனம் பயிலும் காற்றில், வள்ளம் விட்டுப் பறந்து வந்து, என் மனம் என்ற வண்டல் நிலத்தில் விழுந்த பரிவு என்ற விதை, பிரீதி என்ற மரமாக வளர்ந்து கொண் டிருப்பதை என்னல் உணரமுடிகிறது.

Page 61
120
திலகர்வின்மீது கொண்டுள்ள பிரீதி யென்ற ம7ம்.
ஒவ்வொன்றிலும் அவளே எனக்கு ஒத்தாசை செய்ய வேண்டுமென்ற சிறுபிள்ளை எண்ணம், குருவிச்சைக் கொழுப்புடன் பருக்கிறது.
நூல்முனையில், ஆணுல் வானவெளியில், பறக்கும் பட்டத்தைப் போல, அவள் என் மேஜையை மையமாகக் கொண்ட ஒரு சிறு விட்டத்தின் விளிம்புவரையில் மட்டும் பறந்து திரிகிருள்.
திலகா!
அவள் என் குருதியுடன் கலந்துவிடும்; என் இதயத்துடன் கலந்துவிடும்; என் உணர்வுகளுடனும் கினை வு களுடனும் கலந்துவிடும்.
ஒவ்வொரு நாளும் தன் தையற்பெட்டிக்குள்-காலி யான கருப்பூரப்பெட்டியின் மறு அவதாரம்-ஏதாவது ஒளித்து வருவாள். கொய்யாப்பழம்-நாவற்பழம்-கூழாம் பழம்; -இவை இருக்கும். சில சமயங்களில் புளிமாங் காய், புளியங்காய், மாங்காய், விளாங்காய் முதலியன இருக்கும். அவைதரும் சுவையை-புளிப்பை-நான் விரும்பு வது கிடையாது. அவள் என்னே வற்புறுத்தி.நான் சுவைப்பதை அவள் சுவைக்கிருள்; அவள் சுவைப்பதை நான் சுவைக்கிறேன்.
(பாக்கியம், அன்று இளநீர் பருகியதை நீ சுவைத்தாயல்லவா?) நான் சிறுவன+ கடந்துகொள்ளுகிறேன். நான் சிறுவனல்ல. வயதின் முதிர்ச்சி என் முகத்தில் தடிம் பதித்திருக் கிறது. மூன்றுமாமாங்கம் முழுசாக வாழ்ந்ததினுல், முப்புப் புழுதி நன்ருகப் படிந்து விட்டதா? இல்லாவிட்டால், வெண் முகில் ஏன் என் கருங்கொண்டல் மயிரில் கூடுகட்ட வுேண்டும்?ள்ன்-துன்பங்கள் வழிந்த்ோடவேண்டுமென்

121
பதற்காகவா, முதுமையின் வாய்க்கால் என் முகத்தில் இழுக்கப்பட்டு-.
இச்சையோ, வெறியோ?
யோசெப்பின் ஆசீர்வாதத்துடன்,பாக்கியத் தில் தொடங்கிய இச்சை-அந்த மன எழுச்சி-பீளே தள்ளும் ஊனக் கண்களுக் குப் புலப்படாத ஏதோ திராவகப் பொரு ளாக மாறி, என்னை வாட்டுகிறது. மனிதன் இந்தப் புலாலெழுச்சியைத் தணித்துக் கொள்ளும் வெறியிலே தான் போராட்டம் என்ற போர்க்களம் குதிக்கிருன?
மனிதப் பிராணி போராட்டங்களினல் வாழ்கிருன்வளர்ச்சியடைகிருன் என்பது உண்மை. போராட்டம். எதற்காகப் போராடுகிருன்?
தேசப்பற்றினலா?
தேசப்பற்றுக் கொண்டு, அதற்காகத் தங்கள் உயி ரைப் பலியிட்டவர்களுடைய வாழ்க்கையை வாசிக்கும் பொழுது, உள்ளம் புளகாங்கிதம் அடைகிறது. ‘வாள் ஒச்சிப் போர்க்களம் புகவேண்டாமா? அன்னை மண்ணின் மேனியைச் சிவப்பாக்கி அதன் வளத்தைக்காட்ட இய லாதா? (வாள் அந்தக் காலத்து ஆயுத மென்ருல், இந்தக் காலத்து ஆயுதமான தார்ச்சட்டிக்குப் பஞ்சமா?) ஆயிரத் தில் ஒருவன்-இல்லே, இலட்சத்தில் ஒருவன்-இதய சுத்தி யான தேசப்பற்றுக்காக உடலேயும் உயிரையும் அர்ப் பணித்திருக்கலாம். அவன் அசாதாரணமானவன்.
ஆணுல் கான் சாதாரணமானவன்.
இலட்சத்தில் ஒருவகை வாழ்ந்த இலட்சிய புருஷ னைத் தவிர்ந்த ஏனையோர், தேகப்பற்றுக்காக உயிர் வாழ்ந்து, அந்தப் போராட்டத்தையே வாழ்க்கையின் உர மாக்கி வாழ்ந்து, அந்தப் போராட்டத்தின் இறுதிக்கட்டத் தில் மரணிக்கிருர்கள்.
தேகப் பற்று!

Page 62
122
பசிக்காக - வயிற்றுப் பசிக்காகப் - போராடியவர் களுடைய எண்ணிக்கை மிக அதிகம். வயிற்றுப்பசி அடங் கியதுடன் தேகப்பற்று மறைந்துவிடுகிறதா? தேகப்பற்றுஅக்கினியின் தீ நாக்குகளைப் போல நம்மை வாட்டி உலர்த்தித் தூண்டிற் புழுக்களைப் போல நம்மைத் துடிக்க வைக்கும் உடற்பசி- பரமனின் பாதார விந்தத்தை அடை யப் பாதைகாட்டுவதாகப் பாவனை செய்யும் மதப்போத கர்களின் கூசா நாக்குச் சொல்லும் காமப்பசி-நம்மை ஆட் கொண்டு விடுகிறது. அந்தத் தேகப் பற்றைத்தான் - அந்த உடற்பசியைத்தான்-அந்தக் காமப் பசியைத்தான்கள்ளின் போதயிலும், கஞ்சா மயக்கத்திலும், கன்னியரின் மென்கொங்கைக் கனவுகளிலும், கவிஞன் ‘காதல்’ என்று கண்கட்டி வித்தையாக மெஸ்மரிஸ் ஜாலம் புரிகிருன்.
தேகப் பற்றுக் கொண்டவர்களுடைய போராட்ட வர லாறு தான் மனித வாழ்க்கை மனிதன் தன்னுடைய சிந்தணு சக்தியினல், காரிய காரணங்க%க் கற்பித்து, சில சமயங்களில், தேசப் பற்று என்று அச்சுப்பிழை செய்து, ‘மானசீகக் காதல்’ என்று வார்த்தைப் பிரயோகத் தவறு செய்து, தப்பித்துக் கொள்ளுகிருன். இலட்சத்தில் ஒருவனுக வாழ்ந்து மடிந்த இலட்சிய புருஷனுடைய உள்ளத்தைப் பிளந்து பார்த்தாலும், அதில் தேகப் பற்று என்ற நெடி-மூக்கின் துவாரத்தில் வாசலமைத் துள்ள நுகர்ச்சி நரம்புகளுக்குச் சிக்குப்படாத மிகநுணுக்க மான கெடி-கலந்து கிடப்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்தத் தேகப்பற்று என்ற உணர்ச்சி, இந்தவயதிலே கூட மடியாமல், சில காலம் மறைத்திருந்து, புதுப்புனலின் வேகத்துடன் இப்பொழுது. . . .
இல்லாவிட்டால், நான் திலகாவை.சிந்தனை மூட்டம்.
அன்ருெரு நாள் கடந்த சம்பவம், தூற்றல் மழையில் கிளம்பும் புழுதியைப் போல என்னைச் சூழ்ந்து கொள்ளு கிறது.
மாலை வேளை. கையெழுத்து மங்கும் கருக்கல் பொழுது.

123
திலகா என் அறையைச் சுத்தம் செய்து, விளக் கேற்றி வைக்கிருள். சாளரத்தை-மாட்டுத் தொழுவு விஸ்தீரண வீட்டிற்குப் புருக்கூட்டு வாசலளவு சாளரம் தானே இருக்கும்?-திறந்து என் காற்றேட்ட வசதிகளைக் கவனிக்கிருள். சன்னல் என்ற பெயரைத்தாங்கும் அந்தப் பொத்தின் விளிம்பில் வந்து எட்டிப் பார்த்து, என் அறைக் குள் பாற்குடத்தைச் சரிக்கும் முயற்சியில் சந்திரன் ஈடு பட்டிருக்கிருன். மானமற்றவன். அம்மணமாக ஆகாயத் தில் பவனி வருகிருனே! திலகா அந்தப் பாலொளியில்,
பரிமளகந்தி யென்ற ஒரு செம்படவப்பெண் மீது, சந்தனு மகாராஜன் கொண்ட மோக வெறியின் அர்த்தம் இலேசாகக் கோடி காட்டி நிற்கிறது.
கான் சந்தனு?
இதற்காக பீஷ்மவிரதம் தாங்கவேண்டிய துர்ப்பாக்கியசாலி. இல்லை. புனிதம் நீ பாக் கியசாலி. உயிருடன் ஒரு கருவையேனும்
தொப்பூள் கொடி யென்ற நூலேணி கட்டி இறக்காதவள்.
நான் அவளேப் பார்த்து, உணர்விழந்து, செயல் இழந்து, உலகமெல்லாம் வியாபிக்கும் விஸ்வரூபியாகக் கற்பித்து மருண்டு மயங்கும் கிலேயில், கண்களில் வாள் வீச்சுச் செய்து, அவளையே பார்க்கிறேன்.
அவள் தலையை, அறுவடைக்குத் தயாராகும் கதிராக, நிலத்திலே கவிழ்க்கினுள். சிரிப்பிலே, குன்றிமணிப் பரு மனில் குழி பூக்கிறது.
குறும்புக்காரி. ‘ஐயா, அப்பிடிப் பாக்காதேங்கோ. எனக்கு வெக்க மாக இருக்கு.?
‘உன்னைப் பார்க்கும் பொழுது என் உள்ளத்தில்குருகு விட்டு, குருத்து வைத்து, சடைத்து வளரும் எண்ணங் களை என்ன சொல்வேன்? எண்ணத்துகள்கள் முழுவதை யும், வார்த்தைகளில் வடித்துவிட இயலுமா?

Page 63
124
*நீ வந்ததிலிருந்து இலட்சுமி இந்த மாட்டுத் தொழு வத்தில் வாசம் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.?
“நானும் உங்களைக் கேட்கவேண்டுமென்று தான் காத்திருந்தேன். என் அம்மைகூட அடிக்கடி கேட்பாள். *உன் வாத்தியாரய்யாக்கு இவ்வளவு வயசாச்சே, ஏன் இன்னும் ஒண்டியாக இருக்கிருர்? என்ன இருந்தாலும் வீட்டுக்கு ஒரு மகாலட்சுமி இருப்பதுபோல 3 ருமா? கானுந்தான் சொல்லுறன். ஒரு மகாலட்சுமியை இந்த வீட் டுக்கு அழைத்து வாருங்கள்.”*
“அந்த மகாலெட்சுமி பெரிய பெண்ணுக இருக்க வேண்டுமென்று யார் உனக்குச் சொன்னது? ஏன், என் வீட்டிற்கு வரவேண்டிய மகாலட்சுமி உன்னைப்போல் ஒரு சிறுமியாக இருக்கக் கூடாது என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.?
நாக்கு என்ற எலும்பில்லா தசைத் துணுக்கு கடுங்கு கிறது. குற்றஞ் செய்த சுமை என் நெஞ்சை அழுத்து கிறது.
‘நான் இங்கவரப் புறப்பட்டாலே அம்மை கேலிபேச ஆரம்பிச்சுடும்.’
“artill?' * 'உன் வாத்தியாரப்யா வடலி வளர்த்துக் கள்ளுக் குடிக்கக் காத்துக் கொண்டிருக்கிருரா? உன்னை வேருெரு வனுக்குச் சாணைக்கூறை போட்டிருக்கு என்ற சமாச்சாரத் தைச் சொன்னியா? என்று சிரித்தே மானத்தை வாங்கி விடுவாள்.’
“அம்மைக்கு ஏன் இந்த வம்பு? “ஒரு பெண்டாட்டிதானும் புருஷனுக்குப் பணிவிடை செய்வாளாம்.??
“இன்று ஏன் பாடசாலைக்கு வரவில்லை??? “எனக்கு வெக்கமாக இருக்குது.” முகத்தைப் பிஞ்சுக் கரங்கள் கிராணம் செய்கிறது. மார்பின் கூர்ப்பு வைத்து, தசை கட்டும் இடத்தில் பொங் கும் மருட்சி.

125
‘இதென்னடி? புதிசாய் வெக்கம் முளைச்சிருக்கு?
“எல்லாப் பெட்டையஞம் சேர்ந்து வாத்தியாரய்யா வின் பெண்டாட்டியம்மா! என்று என் உயிரை வாங்குது as 6ir.
உதிர்ந்த மாம்பூக்களுள் ஒன்று பழமாக மாறியிருந்தால், என்னுடைய மகளென்று
தன்னே அறிமுகம் செய்யக்கூடிய புனிதத்
தின் குஞ்சு ஒன்று, திலகாவின் வயதிற்கு மதமதத்து வளர்ந்திருக்கலாம்.
இவள்மீது-.
“இப்படியொரு எண்ணம்-மனிதப் பண்பைப்பற்றி விளாசித்தள்ளும் அன்பர்களுடைய மொழியில் தகாத எண்ணம்?-எழுந்து, என்னேக் காய்ச்சுகிறதே!
போதையிலே, மலருக்கும் மொட்டிற்கும் வித்தியாசம் தெரியாத வண்டாக நான் ரிங் காரம் செய்து அலைந்து திரிகிறேன, “நான் அதைச் சுற்றித் திரியும் இதத்தில், மொட்டு வெடித்து, மலர்ந்து, அதில் கிடைக்கும் புதுத் தேனை முதற்சுவைக்கும் வாய்ப்புக் கிடைக்க நேர்ந்தால்.” சிந்தனைகள் என் மனதிலே தவளைத் தெத்துதல்கள் போடுகின்றன.
அவள், நாணம் அவள் கன்னங்களைக் கார்கால அந்தி வானுக்க, முகத்தைக் கைகளில் புதைத்த வண்ணம், அவ் விடத்தை விட்டு ஓடுகிருள்.
(அசைபோடும் மாடு, மரநிழலிலிருந்து எழுந்து.)
நான் ?

Page 64
8. மறி
இயற்கையன்னை யாழ்மீட்கும் இந்த நந்தவனத்தைத் தாண்டி, தென்னஞ்சோலையைத் தாண்டி, தாழங்காட் டைத் தாண்டி, கடற்கரைக்குச் செல்கிறேன் - நெஞ்சக் குளத்தில் மொட்டாக-மலராப் பூவாக-இருக்கும் ஆம்ப பலின் நினைவு.
மனதின் சோர்வு உடலில் இறங்குகிறது. கடற்கரை யில் பரந்து கிடக்கும் குருத்துக் குறுமணலில் அமருகி றேன். கடலன்னையின் வயிற்றிலே மலர்ந்த மலர்களாம் சிப்பிகளும் சோகிகளும் கரையிலே சிந்திக் கிடக்கின்றன. அவற்றை எடுத்து வைத்து விளையாடுகிறேன்.
முது உடலில், இதழ் அலர்த்தும் பிஞ்சு நெஞ்சம் ! சோகிகளின் அடிப்பாகத்தைப் பார்க்கும் பொழுதுபிளவுபட்ட அந்த வெடிப்புச் சந்துகளைப் பார்க்கும்! பொழுது- . a
சிருஷ்டியின் அத்திவார வெடிப்புகளே அமைத்த ஆண்டவன். அதே அமைப்பில் சோகிகளின் அடிப்பகுதியை அமைத்ததில் என்ன வியப்பு ? இனம் கண்டுபிடிக்க இயலாத, நாமாகக் கற்பித்த அர்த்தக் குறியீடுகளைத் தாங்கி நிழலாட்டம் செய்யும் வார்த்தைகளில் விவரிக்க இயலாத, நினைவுகள் நெஞ்சத்

127
திலே குவிகின்றன. மனம் வேருேர் இராஜ்யத்தில் சஞ் சரிக்க, கைகள் மட்டும் சிப்பிகளையும் சோகிகளையும் ஏதோ வடிவங்களில் அடுக்கி, அவற்றைக் குலைத்து, மறு படியும் வேறு வடிவங்களில் அடுக்கி.
நேரம் திமிர்நடை பயிலுகின்றது. *நீங்கள் சின்னப் பிள்ஃளயா ??? குரல் கேட்கும் திக்கில் கிறுகும் தலை. அங்குகன்னக்குழிவிழக் குறுநகை சிந்தித் திலகா நிற்கிருள். போக்கிரிச் சிறுமி! தன்னை எப்படியெல்லாம் பெரியவ ளென்று அபிநயம் செய்து, என்னை அந்த நடிப்பின் மூலமே சித்திரவதை செய்து கொண்டிருக்கிருள்.
‘நான் உன் வயதொத்த சிறு வகை மாறக் கூடாதா?’
ஐயோ, யோசெப் சுவாமியாரே! எத்தனை சிறுவர்கள் உங்கள் லோப்புக்குள் தஞ்சம்.
இருப்பினும் இளமைப்பருவம் இனிப்பானது. வயது ஆக ஆகத் துன்பச் சுமைகள் மனிதனுடைய உள்ளத்தை நசித்துக் கொண்டே இருக்கின்றன. வாழ்க்கைப் பாதை நடந்துகொண்டிருக்கும் பொழுது, நமது கவனக்குறைவால் கால்களில் ஏறி விடும் முட்கள், இந்த வயதில் ஏற்பு வலியை ஏற்படுத்தி..?
“எனக்கு மறுபடியும் ஒரு சிறுவனகத்தான் ஆசை” ** எனக்கென்னவோ கெதியாப் பெரிய பெண்ணுகி விடவேண்டும் என்றுதான் விருப்பம். நான் கல்யாணம் செய்து கோயில் குளமெல்லாம் போய்.” கண்கள் செருகிய கிறங்கிய கிலே
விசித்திரம். நரை தலைக்காரர்கள் சிறுவர் களாக விரும்புகின்றனர். சிறுவர்களெல் லாம் பெரியவர்களாக விரும்புகின்றனர்.
“எல்லாம் அக்கரைப் பச்சை என்கிற சமாச்சாரக் தான். வா, விளையாடுவோம்.??

Page 65
128
"இதென்ன விளையாட்டு ? குழந்தைப்பிள்ளை விளை ፬ ሀirt ..6.”
"குழந்தைகளின் விளையாட்டைத் துன்பம் தீண்டுவ தில்லை.??
*அப்ப நான் ரெடி!??
அவள் வந்து பக்கத்தில் அமருகிருள்.
துருதுருக்கும் எண்ணங்கள்.
“ஐயோ, பெண்டாட்டிக்குப் புருஷன் கூட விளையாட வெக்கமில்லை.??
*போங்க நான் வரல்லை.??
சட்டென்று எழுந்திருக்கிருள்.
திலகா இது பொய்க்கோபந்தானே ?
: ஏன்? 22 *அப்படிச் சொல்லக்கூடாது? *சரி சரி. நான் சொல்லமாட்டேன். வா. விளையாடு G3) Tib.’’
கூவிக்கொண்டு, கத்திசுழற்றி வீசும் காற்று. அக் காற்றுடன் சேர்ந்து, விரைவாகக் கரையை அடைந்துவிட வேண்டுமென்று வேகம் கொண்டு, நீரில் படகோட்டிக் கரைசேரும் அலைகள்.
திலகா சிற்றில் கட்டுவதில் மூழ்கிவிடுகிருள்.
சிற்றில் விளையாட்டில் காதல் அரும்பும் வயதா எனக்கு? சின்னஞ்சிறு குஞ்சுக் கரங் களினல் என் மழலைமொழிச் செல்வத்தைச் சிற்றில் கட்டவிட்டு, அதைப் பார்த்து ரஸிக் கும் வயது. இங்கே-. சூழ்நிலையை மறந்து, விளையாட்டில் உறிஞ்சப் படு கிருள். நான் சிப்பிகளையும் சோகிகளையும் எடுத்து அவள் கட்டும் சிற்றிலுக்கு அலங்காரப் பாதை சமைத்துக் கொண் டிருக்கிறேன்.

129
* விளையாட்டே அவளாகிய நிலை. தன்னுடைய TG) டையைக் காற்று அலங்கோலம் செய்வதைக் கவனிக்கத் தவறுகிருள்.
காற்று அவளுடைய பாவாடையில் பலூன் ஊதிக் கொண்டிருக்கும் பொழுது--
மலராமல், மொட்டாக, சமீபத்தில் எழுந்து வரக் கூடிய மதியின் பாலிலே குளித்துப் பூரித்துக் கட்டவிழ்ந்து மலர இச்சை கொண்ட ஆம்பல் என் பார்வையை ஈர்க் கின்றது.
வைத்த கண்ணே வாங்காமல் அதையே பார்த்துக் கொண்டு.
அவள் என்னேப் பார்த்து, நான் எதை இவ்வளவு நேரமும் அவதானித்துக் கொண்டிருந்தேன் என்பதைப் புரிந்து கொண்டவளாக-.
வெட்கத்தால் தீப்பிழம்பாகும் கன்னத்தை மறைத் துக்கொண்டு.
‘இது என்ன வேலை??? திட்டமிடாததால் பொய்வரச் சுணக்கம் செய்கிறது. சுரியில் அகப்பட்டு, சமாளிக்கத் தத்தளிக்கிறேன்.
“நான் உட்ன் வெட்கத்தைப் பார்த்து விட்டேன்.”* வார்த்தைகள் தடம்புரண்டு வெளிவருகின்றன. திலகாவுக்கு ரோஷம் புட்டுக்கொண்டு வருகின்றது *நானும் உங்களுடைய வெக்கத்தைப் பார்த்திருக்கி றன் தானே???
fatt P. அவள் பதில் சொல்லாமல் ஒடுகிருள். அவள் பேடு! நான் அவளைத் துரத்துகிறேன். கிழமா? சேவலா? பனிச்சை மரத்தைச் சுற்றித் தளைத்திருக்கும் எருக் கம் செடிகளுக்குள் அவள் ஓடி மறைகிருள். நானும் அவ ளைத் தேடி அதே மறைவுக்குள் மறைகிறேன்.

Page 66
3O
எங்கேயோ இருள் கவிகின்றது. பனிச்சை மரத்தின் கீழா? அல்லது மனதிலா ?
வெட்கமும் வெட்கமும் சந்திக்கின்றன.
யோசெப் சுவாமியாரே! உன் சீடன், குரு வின் ஸ்தானத்தில். மலரில் மது சேர்க்கும் இன்பத்தை, மொட்டின் மணத்தை நுகருவதில், வண்டு அடைய முடியுமா?
உலர்ந்த வாழ்க்கையில் மீண்டும் பிடித்தம் ஏற்படு கின்றது. -
இந்த நெய்தல் நிலக் கிராமம், சுவர்க்கமாக மாறு கிறது.
சுவர்க்கம்?
அது எங்கே இருக்கிறது?
மனக்கோடியில், சிறு மூலையில், அணுவி லும் சிறிதான அங்கப் பரிமானத்திலிருக்கி றது. கற்பனை என்ற பூதக் கண்ணுடியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தச் சுவர்க்க அனுபுவம், சிரங்கைச் சொறியும் பொழுது கிடைக்கும் இன்பத்தைப் போல .
,梁 *
மனம் பலவாறு சித்தாந்தம் பேச ஆரம்பித்துவிடுகி றது. மனம் ரேஸ்குதிரை. தருக்க விட்டத்திற்குள் காரண காரியங்களைக் கற்பிக்கிறது. ஆனல் இறுதியில் அத்தனை யும் மனதில் எழும் கற்பனைப் பனிபடலமாக மாறுகிறது. ஒரே இடத்தில், ஒரேசமயத்தில், இரண்டு பொருட் கள் இருக்க முடியாது என்ற பொது விதியை கான் பாட
கும் நன்ருகப் பொருந்துகின்றது.

131
இப்பொழுது, திலகா மட்டுமே, என் நெஞ்சத்தில், நீக்கமற நிரம்பியிருக்கிருள்.
பணிச்சையைச் சுற்றி அடர்த்தியாக வளர்ந்திருக்கும் எருக்கம் செடிகளின் மறைவில் நான் திலகாவை ஒழுங் காகச் சந்திக்கிறேன். நோயினுல் கன்றிப்போயிருக்கும் என் மனதிற்கு அவளுடைய அன்பு ஒத்தடமாக மாறு கிறது.
நீர்ப் பரப்பில், சுழன்று ஜாலம் காட்டும் ஆயுசுடன் நாட்கள். ஒன்று, இரண்டு, மூன்று.சூரியோதத்துடன் இரவுகள் சாகின்றன; சூரிய அஸ்தமனத்துடன் பகல்கள் இறக்கின்றன.
நேற்று. அந்தச் சம்பவம், என் மனத்திரையில் விரிகிறது. காற்றை உட்கொண்டு துருத்தித் தள்ளும் பாயைப்போல, மனம் விம்மிப் பெருக்கிறது.
பனிச்சை மரத்தைச் சுற்றி அடர்த்தியாக வளர்ந்தி ருக்கும், எருக்கம் புதர் மறைவில் நானும் திலகா வும்.
மலரின் மதுசேர்க்கும் இன்பத்தை, மொ ட் டு மணத்தை நுகருவதன் மூலம் என் ஆண் மனம் என்ற வண்டு திருப்தியுருமானல், போதான நிலையில் கிடக்கும் இதழ்களே வலுவில் விரிக்கும் 5ோக்கத்துடன்.
“ஐயா, இது புதுமாதிரியாக இருக்கு.வலிக்குது. வலிக்குது..?
இலேசான முனகல் ஒலி. *யாரது? ஒரு பெண்ணின் குரலாக ஒலிக்கிறது. வேலை நிறுத்தப்படுகிறது. ‘என்ன? யாரது? எங்கே வந்தார்கள்? அல்லது மனப் பிராந்தியா?
திலகா பாவாடையைச் சரிசெய்துகொண்டு வலி உணர்ச்சியுடன் சோர்ந்திருக்கிருள். இரைப்பும், பயமும் மண்டிய குரலில், “யாரோ தெரியல்லை. அம்மைக்கிட்டச் சொன்னுல் நான் துலேஞ்சன். நான் இனி இங்க வரமாட் டான்? என்று சொல்லியபடி, எழுந்திருக்கிருள்.

Page 67
132
*யாரது??? மீண்டும் குரல். மனப் பிராந்தியின் ஒலிவடிவல்ல. குரல் இயல்பாகவும், சமீபமாகவும் கேட்கிறது. எருக்கம் புதரின் இலைகள் ஆடுகின்றன. ஒரு உருவம் எங்களே நோக்கி வருகிறது.
திலகாவின் கால்களில் விசை முளைக்க, ஒரே ஒட்ட மாக ஒடுகிருள்.
என் எதிரில் ஒரு பெண் நிற்கிருள். இப்பொழுது தான் அவளை இந்தப் பிராந்தியத்தில் முதல் முறையாகப் பார்க்கிறேன். பவுடர், அஞ்சணம், தனந்தூக்கி, ரிப்பன், சாமோஸ், ஜரிகைக்காப்பு, இமிடேசன் மாலை;-இத்தகைய கடைச் சரக்குகளின் சமீபகால விலைப்பட்டியலை நன்ருக அறிந்து வைத்திருக்கிருள் என்பதற்குச் சான்ருக, அவற் றைச் சார்த்தியிருக்கிருள். இருப்பினும் நாகரிக அலங்கா ரத்தில் கேள்வி ஞானமுள்ள கற்றுக்குட்டி என்பதைப் பறைசாற்றுபவளாகவும், அதே சமயம் இந்தக் கிராம மண்ணிற்கு அக்கியமானவளாகவும் காணப்படுகிருள். குழிவிழுந்து, சோர்வடைந்திருக்கும் கண்களில், தன் தூண்டில் இரையை மீன் கொத்திவிட்ட பரபரப்பு.
“ஒரு குஞ்சுச் சிறுமியை இப்படி நாசமாக்கிருயே. உன்னைப்போல ஆசாமியிடம் இப்படிப் பயிற்சி பெற் ருல், அவள் கடைசியில் என்னைப்போல சாமியாகத்தான் வாழ வேண்டும்.?
என் தலை கவிழ்கின்றது. என் பாதங்கள் கிலத்தில் குத்திட்டுத்தான் நிற்கின்றன.
*நீ யார்? எப்படி இங்கே வந்தாய்???
அதிர்ச்சியிலிருந்து விழிப்படையும் துணிவு. *நான் யாராக இருந்தாலும் என்ன? நீ பலே ஆள் தான். உனக்கென்னபஞ்சம் ஏற்பட்டு விட்டதென்ரு, அக் தச் சிறுமியைப் பிடிக்கிருய்?
“அப்படித்தான் வைத்துக்கொள்.” *வக்கற்றவன் பேச்சு. சும்மா போட்டுக் கிடக்குமா? தேடிப் பார்க்கக்கூடாது?

133
“எங்கே தேடுவது???
*ஏன் நானில்லை???
தன்னையே தருகிருளே? வேசைதானே தன்னை அதிகம் கற்பாஸ்திரியாக அயிதயத் துக் கொள்ளுகிருள்? இவள் பெரிய பிஸி னஸ்காரியாக இருக்கலாம். இப்படிப் பச் சையாக அறிமுகம் செய்யும்பொழுது சற்று அருவருப்பாகத்தான் இருக்கிறது. *
**இந்நேரம் என்ன செய்கிருய்???
*பீட் டியூட்டி வரும் போலீஸ்காரன் கேள்வி. இருக்
தாலும் தெரிந்துகொள். தலைப்புச் சுரத்த அந்தரகாரனின் வெறியை,., அடக்குகிறேன்.”
ஐயோ, ஐயோ! பச்சை பச்சையாப் பேசுகி ருளே! தமிழ்பேசுவர்களின் பாலுணர்ச்சிக ளெல்லாம் வேட்டிக்குள்ளும், சேலைக்குள் ளும் புதைந்து கிடக்கும் மகா இரகசிய வஸ்து என்ற நினைப்பில் "மரபு பேணும் கர்த்தாக்கள் இவள் இப்படிப் பேசுவதைக் கேட்டால், தூக்குப் போட்டுக் கொண்டு சாகமாட்டார்களா?
* என்ன பேசாமல் நிற்கிருய்? வேணுமா???
அடங்காமல், வி ைரப் புட ன் கிற்கு ம் உணர்ச்சிகள், அவ்ளுடைய கொச்சைப் பேச்சுகளைக் கிழித்துச் சபலம் கொள்ளு. கிறது.
*காசில்லே .?? −
“இங்கு கடனுமில்லை. நாளேக்கு வரட்டா?
“ub...”
2 * 2 8 28) r Jقه ۶
*நீ சொல்லுமிடத்தில்.’

Page 68
134
“சரியாக தாலுமணிக்கு பார்க்கில சந்திக்கிருயா?*
99 مFifi 6 6۔
*கட்டாயம் வருவாயா?
*ம். உன் பெயரென்ன?
*சுர சு.*
“இவ்வளவு காலமும் நான் காணவில்லையே?
*நான் வெளியூர்க்காரி. சீஸனுக்கு சீஸன் வரு வேன்.?
என்னை ஊடறுத்துப் பார்க்கிருள். அந்தப் பார்வை யின் அர்த்தம்?
*மொட்டை முகர்வதில் மணமில்லை. நான் எல்லாவற் றையும் வித்தை பூர்வமாகக் கற்றுத்தருகிறேன். தான் பாக்கியத்திலும் பார்க்கக் கெட்டிக்காரி!”
“dsrail சரசு!?-தூரத்தில் ஒரு ஆணின் குரல். “நாளைக்கு..நாலு மணி.பார்க்.கட்டாயம்.? எப்படித் திடீரென்று தோன்றினளோ, அப்படியே மறைகிருள்.
弗 警 锡
நேற்று அந்த வேசியிடம் ஒரு கணப் பொழுதில் அகுயை குமட்டியதே. அந்த அகுயை, எப்படி ஒரு நாட் பொழுதில் பெரு விருப்பாய்-வெறியாய்-பரிணமித்தது. ஆசையைத் தீர்க்கும் ஆசை.
மனித விவகாரம் வினுேதமானது. எதில் பொதுவுடமைத் தத்துவத்தை உருட்டிக் கொண்டிருந்தாலும், மனித ன், பால் உணர்வு விஷயங்களில் தனி பெரும் தனி யுடமை வாதி. அதற்கான சேமிப்புச் சுரங் கத்தை தனதாக்கிக் கொள்ளவேண்டு  ெம ன் று பேராசைப்படுகிருன். ஒரு பெண்ணே-இன்பப் பெட்டகமென்று தான் கற்பிக்கும் பெண்ணே-தான் ஒருவனே சுவைத்தின்புற வேண்டுமென்ற ஆதிக்க

1 35
ஆசைகளில் கதியாலூன்றி எழுந்த வேலி தான் கற்பு. ஆனல்- தன் இச்சைகளேத் தீர்த்துக் கொட்டும் சாதன்ங்கள் கிடைக்க வில்லை என்ற பஞ்சநிலை ஏற்பட்டால், உட லில் விரைப்புடன் உறைந்து நுங்காகும் வீரியத்தை எப்படியும் வெளிப்படுத்திவிட வேண்டுமென்ற அவசர நிலையில், எந்தச் சந்தோ பொந்தோவும் திருப்தி தருவதை யும் உணருகிருன். கற்பு நெறியினைப் பற்றி வாய்கிழியக் கத்துபவன், தான் பலரறிய, நாடறியக் கரம்பற்றியவளேத் தவிர்த்த,வேறு எந்தொரு சோரம் போனவளுடனும் சேர வில்லையென்று திருப்தியுறுவான? இப்படிச் சுவையறியா குபுஞ்சகன், ஒரு இலட்சத்தில் ஒருவனுகவேனும் வாழுகிருனு ?
சரசுவைப் பார்க்கும் ஆசை இரையுண்டு வளர்கின் றது. ஆசை, பொடியளவு பரிமாணத்தில் உள்ளத்தில் ஒட்டிக் கொண்டாலும், சீக்கிரமே இல்லாமை” என்ற பாலுண்டு, அடிமுடி காண இயலாத விஸ்வரூபம் கொண்டு விடுகிறது.
(அசைபோடும் மாடு எங்கே?) அது எழுந்து சென்றதை நான் கவனிக்கவில்லே. அசைபோடுவதிலிருந்து விடுபட்டு, பூரண விழிப் புணர்ச்சியுடன், சரசுவுக்காக காத்திருக்கிறேன்.
நந்தவனத்தை ஒட்டிற்ைபோல, மேற்குப் பக்கமாக, புதர் இருக்கிறது. அந்தப் பக்கமாகத்தான் தோன்று 6. f6.
அந்தப் புதர் மறைப்பில், எத்தனே தடவை கள் திலகாவைச் சந்தித்திருக்கிறேன். (இனி அவளேப் பார்க்கவே முடியாது.)
புதருக்குப் பாதையாகக் கெவர்விடும் ஒற்றையடித் தடங்கள் பல. அவற்றில் தொட்டக் தொட்டமாகச் சிறு சிறு குழிகள். மழை காலத்தில், நீர் தேங்கி நிற்கும்.

Page 69
136
அப்பொழுது அந்தச் சதுப்புக் குழிகளில் காலூன்றி நடக் கும் பொழுது
நரம்புகளை முறித்தெடுக்கும் ஒசை. திரும்பிப் பார்க்கிறேன். சரசு நிற்கிருள். "ஏன் மிலாந்திக் கொண்டிருக்கிருய் ? யாராவது பார்த்துவிடப் போகிறர்கள். விலைமாதர்களுடன் திரை மறைவில் மட்டும் கலவும் கற்பு நெறியாளர்களல்லவா நீங்கள்? சீக்கிரம் வாவன்.?
என்னைத் துரிதமாக வரும்படி சைகைகள். நான் எழுந்து நடக்கிறேன். அவள் வழிகாட்டி, புதர் மறை வில், மறைந்து கொண்டிருக்கிருள்.
(அசைபோட்ட மனிதமாடு, இரை நாடிச் செல்கின்றது.)

9. குழி
அவள் நடந்து சென்ற தடத்தில் நடக்கிறேன். வழி யில் சிந்திக்கிடக்கும் நிலக்குழிகள். மழை பெய்தால் அந்தக் குழிகளில் கலங்கிய சேற்று நீர் நிரம்பி வழிந்து-.
முட்டி வழியும் உணர்ச்சிகள் நீராகத் திரண்டு குழிகளில் இறங்கி. அவற்றைச் சுரியாகக் கலக்கினுல் ?
எருக்கம் புதருக்கு மத்தியில், வெற்றிலைக் கொழுந்து நாட்ட எழுப்பப்பட்ட மேடையைப் போன்று ஒரு பிட்டி. அழுக்கற்ற, துல்லிய வெள்ளேகிற மணற் குறுணிகள். அதில் கால்களைத் தொங்கவிட்டு, ஆசனத்தை மட்டும் சாய்த்து, அந்த அக்தர இருப்பில் உடலின் பாரம் முழு வதையும் படியவிட்டு, அமர்ந்திருக்கிருள்.
தாவணியை எடுத்து, ரவிக்கை மறைக்கும் பிரதேசங் களுக்குப் போர்வையிட்டு, அதன் தலைப்பினுல், முகத்தில் புழுத்துக் கிடக்கும் வியர்வைத் துளிகளேத் துடைக்கிருள். அது என்ன சோர்வோ என்ன களைப்போ ?
நான் பக்கத்தில் அமருகிறேன். “சரசு உனக்காக எவ்வளவு நேரம் காத்திருந்தேன். தெரியுமா ???
“என்னை வரவிட்டாத்தானே ? என்னையும் உன்னை யும் ஒன்றப் பாத்தால். உனக்குத்தானே கெட்ட பெயர்? அதுக்கு நான் ஒளிச்சு மறைச்சு வரவேண்டாமா ?
9 --ژنی

Page 70
138
*நீ நல்லவள்.?? தன் உடல் என்மீது தவழும் வண்ணம், இலேசாக என்மீது சாய்கிருள்.
அத்தரும் வியர்வையும் குழம்பி, இரண்டற ஒன்று கலந்து குப்பேன வீசும் வாடை. இரண்டுங் கெட்டான் மொச்சை. காலையில் குட்டியதாக இருக்கவேண்டும், அந்த மல்லிகைச்சரம். அது தனது மலர்ச்சி முழு வதையும் இழந்து, கருகி, செம்பாட்டின் கிறமெய்தி.
அவை அவை அந்தந்த இடங்களிலே தான் செளக் தர்யம் பெறுகின்றன.
சா வீட்டில் பரதநாட்டியக் கச்சேரியா? இருப் பினும் தேவையின் தேவை பிடர் பிடித்து உந்துகிறது. *வரச் சொன்னேன். வந்து விட்டாள். நீரில் இறங்கிவிட்டேன். குளிருக்குப் tuti uuñb ஏன் ?? ஒருவித அவசரமும் தீண்டுகிறது. நான் இலேசாகப் போர்வையிட்ட சேலைத் தாவ ணியை அகற்றி, எத்தனையோ துணுக்கங்களாக மடிந்து கசங்கிக் கிடந்த ரவிக்கையின் மேல் கையை மெதுவாகப் பரப்பி
சட்டென்று என் கையைத் தட்டி விலக்கி. ‘என்ன இது ? *அபிநயம் ?? *அவர்களது ஊடற்பாஷை இதுதானு?? நான் சற்று விலகும் நோக்கம் கொள்ளுகையில், அசைவே தெரியாத ஒரு நகர்வில், அரக்கி உட்கார்ந்து, பாரன் கோவத்தை’ என்று சொல்லி, தனது தனக் கட்டுக் காற்று விழும்படியான நெருக்கத்தில், கையைச் சட்டைப்பைக்குள் துளாவுகிருள். விஷயத்தின் விஷயம் முளை காட்டுகிறது.

39
இவளுக்கு 'சன்மானம்’ (அல்லது வாடகை) வழங்கு வதற் கென்றே கொண்டுவந்திருந்த ஐந்து ரூபா நோட் டினை அவள் கைக்குள் திணித்து மூடுகிறேன்.
*காசுதான பெரிசு? சும்மா என்ன வைச்சிருக்கிரு யெண்டு பாத்தால்...? என்று சொல்லிக்கொண்டே, நோட்டைப் பக்குவமாக மடித்து, சேலைத் தலைப்பில் முடிந்து, சொருகிக் கொள்ளுகிருள்.
பணத்தின் மீது அவளுக்குள்ள பசி, என் உள்ளப் பனிப் பாளத்தை உருக்கி.அவரவருக்கு அந்தந்தப் பசி கள். எதற்குப் பஞ்சம் ஏற்படுகின்றதோ, அதன்மீதே ши8Я.
பாக்கியம்! இந்தப் பணப் பசியின் காரண மாகத்தான் பத்து ரூபா கேட்டாயா? *அது என் தலை விதி. நீ என்னைப் பெண்டாட்டியாக் கிறியா? நான் உன் அடிமையாக உழைப்பன்.’
சாந்தி! பாதுகாப்புத் தேட வேண்டும் வேட்கையில், என்னை உன் கணவனுக கணிக்க முனைந்தாயா?
s *நீ அப்பிடிச் செய்யத் துணியமாட்டாய் எண்டு
தெரியும். ஆனல் உண்மையில் எனக்கு உன்மீதும் ஆசை, உன்னைப் பாத்தால் நல்லவனுய் தெரியுது.??
ஆசையின் அரும்பில் காதல் மலருகின்றது .லில்லி, நீ என்மீது செலுத்திய காதல்?
“இப்படி இருக்கிருயே. உனக்கு ஒருவர்மீது உண் மையான காதல் ஏற்படுவதில்லையா?
*பொய் சொல்லவா, மெய் சொல்லவா? 'உன்னைப்போல, பச்சையாக, நிர்வாணமாக, உண்ர மைகளைச் சொல்லுபவளை நான் பார்த்ததில்லையே!?
*உண்மையைச் சொல்.’

Page 71
14 O
“என் வாழ்க்கரையில் எதிர்ப்பட்டு, என் உடம்பினைத் தழுவிக் கலவி இன்பமனுபவித்தவர்கள் ஏராளம்.நீர்க் குமிழிகள்.ஞாபகத்திலிருந்து அழிந்துவிட்டார்கள். எவ, னும் ஒரு கிழமைக்குமேல என் ஞாபகத்திலிருப்பதில்லை. ஆனல் உன்னை மறக்கமாட்டேன்."
ஞாபகமறதி நெஞ்சப்பாரத்தை இலேசாக்கு கின்றது. சரசு நீ மஹா அதிர்ஷ்டக்காரி. இத்துர்ப்பாக்கியவான் இவ்வளவு நேர
மும், என் நெஞ்சில் எத்தனைபேர் விட்டுச் சென்ற பாதச்சுவடுகளே அசைப்போட்டுக் கொண்டிருந்தேன்?
*ஏன்?* *நீ கேற்று அந்தச் சின்னப் பெட்டைக்குப் பண்ணி னதை எனக்கும் ஒருத்தன் செய்தான். அவனை மட்டும் நான் மறக்கல்லை. அவனும் நீயும் ஒரே மாதிரி.??
*அந்த அவன் மட்டும் இல்லாவிட்டால், நீ இப்படி யான வாழ்க்கையில் ஈடுபட்டிருக்க மாட்டியா?? *அவன் மட்டுமா என்னைக் கெடுத்தான்?*
சூழல்-சமூகம்-பசி (வயிற்றுப் பசி, அல்லது காமப்பசி); -இவற்றின் அறுவடைதான் விபசாரம்.
*சரசு உனக்கு இந்த வாழ்க்கை பிடிச்சிருக்கா???
அவளுட்ைய முகம் அஷ்டகோண நெளிவில் சுருள் கின்றது.
“இப்படியே பேசிக் கொண்டிருந்தால் விடிஞ்சு போகும். விஷயத்தைக் கெதியாய் முடி’
எழுந்து ச்ென்று எருக்கம் செடி மறைவில் சேலையை உரித்து.என்னைத் தனக்குச் சமீபமாக வரும்படி சைகை காட்டி, படுக்கிருள்.
நான், அவள் விரித்திருந்த சேலைப்பாயில் அமரு கின்றேன்.

141
“எனக்கென்னவோ உன்னுடன் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் போல ஆசையாக இருக்கின்றது.??
*பிறகு கதைக்கலாம். சட்டுப்புட்டென்று துவங்கு.*
பாக்கியம்! உன்னிலும் கொச்சை, பச்சை.
நாணமில்லை. அப்படியே முன்பக்கத் துப் பாவாடை யைக் கிளப்பி, ரவிக்கைப் பிரதேசத்தில் விட்டு, தன் ‘இல் லாமையை’ நாஸ்"க்காக மறைத்து, தொப்புளுக்குக் கீழுள்ள பகுதி முழுவதையும் இயற்கை வெளிச்சத்தில் குளிக்கச் செய்து கிடக்கிருள்.
ʻʻubʼʼ
துரிதப்படுத்துகிறள்.
அவளுடைய அம்மண நிலையைப் பார்த்தது, நிலைக்கும் கண்கள்.
தடத்திலிருக்கும் குழியைப் போன்ற தொப்புள் கொடி என்ருே வாழ்ந்த குழி! அதன் கீழ் அலையலையாக சுருக்கங்களுடன் மடிந்துகிடக்கும் வயிறு. அலையலையான தசை மடிப்புகள். அலைகளின் எல்லையாகக் கிடந்த தசை அலே, சற்றுச் சழித்து, மென்மையின்-இன்பச் சுரங்கத் தின் இருப்பிடமென்று, மனிதன் கற்பிக்கும் முக்கோனச் சதை விளிம்பில் கவிழ்ந்திருக்கிறது. ஆண்டவன் ஏவா ளுக்கே சிருஷ்டித்து, அவள் வழி வந்த பெண்ணினம் விசேடமாகப் பெற்றுவிட்ட அந்தச் சிறு நிலப் பரப்பில், சடைத்திருக்கக்கூடிய புல்பற்றை சிரைத்தெறியப்பட்டிருக் கிறது. கரும்பாசி படர்ந்து, பிளேட் உழுதிருக்கக்கூடிய சுவடுகளேக்கூட மறைப்பதைப்போல.தொட்டக் தொட்ட மாகத் தொடைப் பகுதியிலும், சிருஷ்டி வெடிப்புப் பிர தேசத்திலும் வெள்ளைத் தேமல் படர்ந்து கோரமாகக் காட்சி தந்து (அன்று, ஆம்பல் மொக்கு என்று கடற் கரையில் திலகாவின் வெட்கத்தை உவமித்த அதே) தசைத் துணுக்கு, புற்று கோயில் அழுகிய நாக்கினைப் போல, சவண்டு தொங்க..மனித பாண்டத்தைச் செய் வதற்கு மண் எடுக்கப்படும் ஊற்றக் குழியின் மூல விக் கிரகத்தை மறைக்கும் கபாடம் சரிபாதியாகப் பிளந்து

Page 72
142
தாயிடம் இரைகேட்கும் காக்கைக்குஞ்சின் செந்நிற அலகா கப் பிளந்து-.அலகு விளிம்புகளிலும், மீன் செதிள்கள் ஒட்டப்பட்டதைப்போன்று உப்புப் பொருக்கு வெடித்தி ருக்கும் தொடைகளில் ஆங்காங்கும், நுங்குத்துகள்கள் ஒட்டி அருவருப்புத்தர.பீபத்ஸ்ப் பிரபஞ்சமொன்று கண் களை உறுத்துகின்றது.
மனம் தன் மூக்கைச் சுழித்துக் கொள்ளுகிறது.
என் விரப்புக்கள் அடங்கி, அமுங்கி, சவுங்கிய நிலை. “என்ன முந்திப் பிந்திப் பாத்ததில்லையா? அப்பிடிப் புதினமாப் பாக்கிறியே!..? என்று சொல்லி, சற்று முன் னர் வழியில் கிடைத்திருக்கக்கூடிய வாடிக்கையின் பயனுக வழிந்த கழிவுச் சின்னங்களின் மிச்சம் சொச்சம் இருக் குமே என்ற நினைப்பில் பாவாடையை இறக்கி, அப்பி தேசங்களைத் துடைக்கிருள்.
என் கண்முன்னே, வேருேர் உலகம், மின்னலென விரிகிறது.
சரசுவின் நிர்வாணக் கோலத்தையும் விஞ் சும் கிர்வாண உருவங்கள். தோலெல்லாம் உரிக்கப்பட்டு, உள்ளுள்ளவை வெளியே காய்க்க, மாமிசத்தைத் தின்னும் வேட்கை யில் காகங்கள் கொத்தித் துரத்தத் திணறி யோடும் பெண்கள். எங்கும் நிணவாடை. ரத்தமும், சீழிலும் இருகிற அருவிகளாக வழிந்தோடுகிறது. கூடுபோட்ட மாமிசத் துண்டுகளாலான பெண் கள் என்னை அணைத்துத் தழுவி ஸ்பரிசித்துக் கலவ விழைகின்றன. இரத்தத்தில் தோய்ந்து மூச்சுத் திணறும் உணர்வு கண்களைக் குரு டாக்குகின்றது...வெறும் பிரமை - (எது பிரமை ?) அவையெல்லாம் எலும்புக் கூடு களாகின்றன. ஈரப்பசை இழந்து, காலம் காலமாக நிலத்திலே உக்கி, வெயிலில்

143
கிடந்து உலர்ந்த எலும்புக் கூடுகள். கூடு கள் ஊழிக் கூத்தில் மண்ணுகிப் புழுதியாகி மறைய ஆறு எலுப்புக் கூடுகள் நிற்கின் றன. அந்த எலும்புக் கூடுகளுக்குப் பெயர் களுண்டு. பாக்கியம்-சாந்தி-லில்லி-புனிதம்திலகா-சரசு.யாருடைய எலும்புக்கூடு, எது என்று கண்டுபிடிப்பது? எல்லாம் ஒன்ருய், ஒன்றே அனைத்துமாய், ஒரே அவலக்ஷன. மனிதன் பெண்ணின் தோலைப் பார்த்தே இச்சை கொள்ளுகிருன். வெறும் தோல்நகத்தினுல் பிராண்டியவுடனேயே கிழிந்து போகும்தோல்-இதன்நிறத்தை மோகித்து மதம் பித்தமாக, ‘காதல்’ என்று பிலாக் கணம் வைத்துக் கொண்டே மனிதன் வாழு கிருன்-சாகிருன். இந்தத் தோலுடன் நடத் தும் வாழ்க்கைதான் வாழ்வென்ற கினைப் பில், நாட்களை வீணுக்குகிருன். மலர்களில்; மனப்பவை, அழகானவை, இதழ் நிறைந்தவை, வண்ணமுள்ளவை; எனப் பல ரகங்கள். ஆனல் தோல்களில் ? மயிரினல் மறைபட்டுப் போகும் அற்ப நிறத்தைத் தவிர, வியர்வை உறைந்து நாறும் சிணியைத் தவிரமையிருட்டில் இந்த அற்ப நிறங்களும் இரு ளாக, எஞ்சுவது வெறும் வியர்வை நாற்றம். வியர்வையை முகர்ந்து திரியும் இச்சையில் அலேந்து திரியும் அழுக்குப் பிராணிதானு - ஆண் ? ஈரல் குலைகள் குமட்டி, அருவருப்பு ரஸனையில் மூக்
கைத் துளைத்துவரும் அவஸ்தை. ஜ"குப்ஸை தனது இரும்
புக் கரங்களுக்குள் என்னைப் பிழிநதெடுத்துச் சக்கையாக்
கின்றது.
வேருேர் உலகில் மருண்டு மரணித்து.

Page 73
144
.10றுபடியும் தோலைமட்டும் போர்த்திருக்கும் சரசு வின் பாகத்தில் கண்கள் விழிக்கின்றன. (சேலைகள் சாய மிழந்து, ருைந்து போவதைப் போலத்தான் தோல்களுமா?) சரசு சுள்ளித் தொடைகளை அகல விரித்து மல்லாக் காகப் படுத்துக் கிடக்கிருள்.
இந்நிலையில் எத்தனை இரவுகள், என்னைக் கரம்பற்றிய குற்றத்திற்காக, புனிதம் படுத் திருக்கிருள்? அப் பொ முது வராத வெறுப்பு-குரோதம்-அருவருப்பு. மனக் கொதிப்பில் ரெளத்ரம் பீச்சியடிக்கிறது. ༦ ༦ எழும்பு.’ *ஏன்?* *நான் இதற்காக வரவில்லை.?? “பின் எதுக்கு வந்தனி??? “Tiflı bildir, G3:Luf...** ‘ஏன் பொய் சொல்லுருய்? வேணுமெண்டால் உறை போட்டுச் செய்??
‘நான் அதற்காக வரவேயில்லை. சும்மா பேச வந்தனன்.?
*பேசக் காசா? என்னைப் பிச்சைக்காரியெண்டு நினைச் சாயா ? அந்தச் சின்னப் பெட்டைக்கு நான் காணுது? ஆவேசத்துடன் எழுகிருள். கோபக் கனல். பயம் கவ்வுகிறது.
‘ஒரு வேளை ?? அவ்விடம் விட்டு ஓடுகிறேன். அவள் பாட்டில் விட்டுச் சென்ருல் போதுமென்ற வெறி.
காமத்தீயில் வெந்து பொசுங்கும் உடலில் குளிர் உணர்வு பிறக்கிறது. நீரில் நனைந்து தீ அடங்குவது போல-.
(எங்கே ஒடுகிறேன் ? சரசு, நீ என்னைப் பின் தொடருகிருயா ? அல்லது இன்னெரு

145
வாடிக்கைக்காக அங்கேயே காத்திருக் கிருயா?
கால்களில் இறக்கை முளைத்த வேகத்தில் நந்தவனத் தைத் தாண்டுகிறேன். (இன்னும் எங்கே ஒடுகிறேன் ? தீயை அவிக்கும் நீரை நாடியா ?)

Page 74
10. நீர்
யர்க்கையைத் தூக்கப் பலமற்ற சக்தியுடன், பெடலை மிதிக்காமல், பிறிவீலில் ஒடும் மிதிவண்டியின் வேகம் தரும் சக்தியுடன் நடக்கிறேன்.
சர்ப்பத்தின் ஒளித்தலைகளைக் கொண்டு அலைமோதும் கடலும், கடலன்னையின் வயிற்றிலே மலர்ந்த மலர்களாம் சிப்பிகளும் சோகிகளும் சிந்திக் கிடக்கும் குருத்து மணற் கரையும் வெகு பின்னே. அந்தக் கடற்கரையில், இந்நேரம் சீஸனுக்கு வாடியடித்துள்ள செம்படவர்களின் நடமாட்ட மிருக்கும்.
ராவண மீசையுடன் கூடிய தாழங்காடும்; பனிச்சை மரமும், அதைச் சுற்றி அடர்த்தியாக வளர்ந்திருக்கும் எருக்கம் புதரும் பின்னே செல்லுகின்றன. அங்கு சரசு இந்நேரம் யாருக்குத் தோலின்பம் விற்றுக் கொண்டிருக் GB(g(36TIT ?
நந்தவனம்-வண்ணத்திற்கு ஒன்று வகைக்கு ஒன்ருக, வெட்கங்கெட்ட ரோஜா, செவ்வந்தி, மனுேரஞ்சிதம், முல்லை என்று பல உருவங்களில் புஷ்பிக்கும் தந்தவனம்பின்னே செல்கிறது.
என் வாழ்க்கையில்-செக்ஸ் வாழ்க்கை யில்-எதிர்ப்பட்ட பெண்களெல்லாம் மலர் களா ?வாழ்க்கை ஒரு மாலை ?
நான் ஒரு கார் !

147
நான் நாரென்றல் எங்கே மலர்கள் ? எல்லா மலர் களும் அகல அலர்ந்து, இதழ் இதழாகக் கருகி, கழன்று, உதிர்ந்து.வெறும் தண்டுகள் ! நிழல் நினைவுகள் மட்டும் மீதம். மலர் வாழ்ந்த தண்டுகளும், அவற்றை இணைத்து வைத்திருக்கும் நாரும். இல்லை. அக்கினியில் வெந்து பொசுங்கிய நார்.
என் உள்ளம் சூன்ரியமாக இருக்கின்றது.
அன்று, பூவரசம் நிழலில் அமர்ந்து உன்னு டன் விளையாடும்பொழுது பஞ்சு போன்ற வெள்ளை உள்ளம் இருந்ததே. கமலா
(அந்த உள்ளம் எங்கே ?)
தீயிலே வெந்து, கருகி மீதமிருக்கும் சூனிய உள்ளம். வெட்கங்கெட்ட ரோஜா-செவ்வந்தி-மனே ரஞ்சிதம்-முல்லேநந்தவனத்தில் மலர்ந்த பூக்கள்!
தென்னம்பூ-தாழம்பூ-ஊமத்தம்பூ-ஆம்பல்மனம் அறுவடை செய்த உருவகப் பூக்கள்!
பாக்கியம்-சாந்தி-லில்லி-புனிதம்அக்கினிப் பூக்கள்! பாலுணர்ச்சி என்ற தீ, தீப்பிழம்பின் தளிர் நாக்கு, களை நீட்டி-. மஞ்சளும்-சிவப்பும்-நீலமும். அக்கினியின் பல நிறங்கள். நிலமும்-சிவப்பும்-மஞ்சளும்; அவை மாறி, மஞ்சளும்-சிவப்பும்-நீலமும்! மாறி மாறி, நிற ஜாலம் செய்யும் அக்னி.
யோசெப் சுவாமியாரே! நீ என் பிஞ்சு நெஞ்சிலே அக்கினிப் போறிகளைத் தூவி சூறய. பாக்கியம்! நீ அந்தப் பொறிகளில் சுளகு, வீசித் தீயை வளர்த்தாயா?

Page 75
148
சாந்தி! நீ நெய்யூற்றி வளர்த்த தீயின் நிறம் என்ன ? லில்லி! நீ என் உள்ளத்திலே கொழுந்து விடச் செய்த தீ எத்தன்மையது ? புனிதம்! நீ மட்டும் விதிவிலக்கா ? நீ மூட் டிய தீ மட்டும் சுடாதா ? திலகா! நெருப்பின் கங்கிலேயே ஒமாக்னி எழுப்பினுயே! அதற்கு நிறமுண்டா ? . மொத்தத்தில் அக்கினி மலர்கள் வளர்க்கும் காமத்தீ! அதில், தேகத்தில் புல்லரிக்கும் குளிர் காய்கிருேம் என்ற நினைப்பில் தோலைப் பொசுக்கி விடுகிருேம்.
மஞ்சளும், சிவப்பும், நீலமும்; நீலமும், சிவப்பும், மஞ் சளும்.
காமத்தீயின் நிறங்களும் பல. தீயின் தீ நிறம்; தீயின் தீய தன்மை. எஞ்சுவது பொசுங்கிய நார்; கரி மண்டிக் கனக்கும் உள்ளம்.
தொட்டால் சுருங்கும் இலைகள் இருக்கின்றனவாம். ஆணுல் தொட்டால் விரியும் இலேதான் கற்பனை. விஸ்வ ரூபம் விரித்து, மனதை அலைகாற்ருய்.
பெண்களை மலர்களுக்கு ஒப்பிடுவதில் கவித்துவம் கிடையாது. அது கற்பனேக் குறளி. '
பெண்கள் வெறும் தோல்கள்.
வெறும் தோல்கள்தான் என்ற ஞானத் தைச் சரசு ஏற்படுத்திவிட்டாள். தோலில் தகதகப்பையும் கொடு வெப்பத்தையும் ஊட்டும் காமம், அதற்கு நீரோட்டம் தேவைப்படுகிறது. பால் நுகர்ச்சி என்பது நீராட்டத் தொழில். விசித்திரமென் னவென்ருல் இந்த நீரினுல், தீ அவிந்து விடுவது கிடையாது. பெட்ரோல் உண்ட வேகத்தில் அது “பகார்? பற்றி எரிகிறது.
இரண்டு மாமாங்க காலம் சீறிப்படரும் நாக்குகளு டன் வளர்ந்த தீ, அடங்கி, அமுங்கி.புகை மட்டும் கொண்டல் சேர மேலெழும் வாக்கில்.

149
என்னை அறியாது திலகாவின் வீட்டிற்குச் சமீபமாக வந்து விடுகிறேன்.
வானின் தீப்பந்து மேல் திசையில் மரணுவஸ்தைப் படுகிறது.நிழலின் இருள் வலை முற்ருக விரிக்கப்பட்டு.
மனதில் கவிந்துள்ளது? நடையில், சரசுவிடமிருந்து அப்பாலும் அப்பாலும் சென்று விட வேண்டுமென்ற வேகம் தணிகிறது. தளர் நடை. அவள் வீட்டுக்குச் சமீபமாகச் சில பெண்கள். செம்படவப் பெண்கள். பேச்சுக்குரல் கேட்கிறது.
‘எப்ப அக்கை வந்தனி??? 'இப்ப ஒல்லம் முக்தித்தான். என் மருமகப் பெண் சமைஞ்சிருக்கு. நான்தானே முறை மாமி. குப்பைத் தண்ணி வாக்க, நானில்லாட்டீ, எப்பிடி???
'இப்பவே உன் மகனுக்குச் சானக்கூறை போட்டு வைக்கவா? பெண்ணு ராசாத்திக் குஞ்சுதான்-அம்மன் 8}ጼጪ).”
"அது அப்பவே, தொப்புள் கொடி காயிற துக்கு முந், தியே போட்ட முடிச்சு.'
திலகா வாழும் குடிசை பின்னே செல்கிறது. பேச்சுக் குரல் மடிகிறது.
('திலகா! நீ என்னுல் பூச்சிபட்ட காயல்ல. நீ சரசுவாகமாட்டாய்.”) ஆணுல், சரசு! நீ மகா கெட்டிக்காரி.
பெண்கள் வெறும் தோல் ஜடங்கள்! அந்த ஜடங் களின் மிருதுத் தோலின் ஸ்பரிச உணர்ச்சிகள்தான் ஆணுக்குத் தேவை!
*வெறும் தோல்தானே? அதற்குத் தசையும் உயிரும் ஏன்? காற்றில் ஊதிய ரப்பர் பெண் போதாது? எல்லா விந்துக்களும் உட் சென்று பந்தாக வெளி வருவது கிடை யாதே. எத்தனை விதைகள் நிலத்தில் விரையமாக்கப்படு கின்றன??

Page 76
15O
நந்தவனத்தில் அசைப்போட்டுக்கொண்டிருந்த மாடு, எனக்கு முன்னுல் வெகு தூரத்தில், தன் தொழுவத்தை நாடிச் செல்கிறது.
(கான் பழைய சம்பவங்களை அசைபோட்ட மனித மாடு.) தீயின் கங்குகள் நீறு விடும் உள்ளத்துடன் (நீறில் மறைந்திருக்கும் நெருப்புப்பொறி தீயை ஜனிக்காதா?) மாட்டுத் தொழுவ விஸ்தீரணமுள்ள வீட்டை நோக்கி நடக்கிறேன்.