கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒரு வெள்ளி ரூபாய்

Page 1
ாங்கன் இங்கிாதிக்கு ஓர் அறிமுகபா இன அ " என் நகரிஷி தனது " 山量 ாரும் புதிரும் பகுதியின்
அதிமுகம் செய்து
வைத வேண்டிய அவசி ாம் இன்ாத ஒருவர் இக்கட்டுரையான அப்படிாஜலும் இவர் யார் என்று கேட் விர்தா இவர்தான் கலே வாதிக வில் கவிஞர், ஓவியர், சிறு தாசிரியா நா -
சினிமா நடிகர் இப்படி இன்றும் பல சி3ே
ரேக்கு விருந்துவக்கக்கூடிய ரூேர் இங்ாரு விட கட்டிட சிங் ஆராய்ச்சியா ார் சிற்ப ஓவிய மதிபுன்சக் குழுச் GULÄRT ாருங்கட ஆத்துறையில் இவர் எழுதிய விட் டுரைகள் பல, வட குெ வி உரைகளுக்கு குறைவி துே
பந்தட முன்ம்ே புலவர் ஸ்கி வரதுவிகளேப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியிருப்பெர்-"
粵
துெ எனகள், விமர்சனங்கள் சிட்டு
வித நாடகங்கள் உரை சிந்திரங்
ாதகளும் தொடர்கதையான்றும் விபச்சா விடுதி தொடர் விட்டுரைகள் இரண்டும் திரை ட சந்தனப்பேழை" எழுதியிருக்கு இவரது இலக்கிய அறுவடைகளின் சர் நெஞ்சில் இன்னும் நிதாடுபவர்
ஆந்திங்கை இளங்கி விஞர் ஈநாடு அலாமா இக்பாள் நூற்ருண்டு விழா ஒனக்கிய பஞ்சரி
-ாஒ வாசகர் வட்ட
:பூங்காடருேன்னர் பரங்ா"
 
 
 
 
 
 
 
 


Page 2

5e (5 வெள்ளி
ரூபாய்
சிறு கதைத் தொகுதி
"கலைவாதி கலீல்'

Page 3
ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைத் தொகுதி) எழுதியவர்: க்லைவாதி கலீல் G முதற் பதிப்பு: 1982 செப். G அட்டைப்படம்: "கே!" S) வெளியீடு: மன்னுரி வாசகர் வட்டம் S அச்சுப்பதிவு: மன்னுரி அச்சியந்திரசாலை ஒ பதிவுரிமை: ஆசிரியருக்கே.
669aÄa) eu5Lumr. 9-50
"Oru Velli Roopai' (One Silver Coin). Short Stories in Tamil by Kalaivathi Kaleel G. First Edition: Sep. 1982 S. Cover: K S Published by Mannar Study Circle
So Printed at Mannar Printing Works S. Copy Right Reserved.

எனனுரை
என்னுரையென்று எதனை எழுதுவது, எழுத ஆரம்பித் தால் உண்மையில் இரண்டு பக்கங்களல்ல . இருநூறு பக்கங்கள் வேண்டுமே எனக்கு, எனவே "என்னுரை' எழுது வதில்லையென்று தீர்மானம் செய்துகொண்டேன்.
இருந்தும் "முகமில்லாத உடலா?" என்ற ஒரு எண் ணம் மனதை அரித்தது. மு கி மில் லா க உடல் வெறும் முண்டம்தானே! உடல் எவ்வளவுதான் அழகாயிருந்தாலும் (முகம் எவ்வளவுதான் அருவருப்பாக இருந்தாலும்கூட) முகமில்லாத முண்டத்தைப் பார்க்கவும் பழகவும் பேசவும் புணரவும் எவரோ தனிவர்.
அந்தச் சிந்தனையின் அறுவடையே இந்த "என்னுரை
இருபத்தைந்து வருட இலக்கிய விகைப்பு நேற்று நடந்ததுபோல் இருக்கிறது. 1958-ல் ‘சுண்டிக்குளி சோ ம. சேகரன்" நடாத்திய 'லட் டு" என்ற மாசிகையில் எனது முதல் ஆக்கம் வெளியானது. சிறுககைதான், கதையின் மகுடம் 'மறைந்த இகள்" அதனைத் தொடர்ந்து அன்றைய காலகட்டத்தில் வெளிவந்துகொண்டிருந்த சிற் பக் கலை, கலைக்கடல், குயிலோசை, வெற்றிமணி, தற்போதும் தொட ரும் வீரகேசரி தினகரன், சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளி லெல்லாம் கவிதையென்றும், சிறுகதையென்றும், கட்டுரை யென்றும் துணுக்கென்றும் . . எவ்வளவோ
இரண்டு சஞ்சிகைகளின் ஆசிரியர் பீடத்தில் அமர்ந்து
ஆதிக்கஞ் செலுத்தியிருக்கின்றேன். ஒன்று கல்லூரிக் காலத் தில் வெளிவந்த *8 வைக்க ட 6 (1848) மற்  ைந ய து எனது சகோதரர் "ம க் கள் காதர் (காற்று) நடாத்திய 9 மக்கள்" (1965) மக்களைப்பற்றி மன்னர் மக்களுக்கு அதி கம் சொல்லத் தேவையில்லை. ஊழல் குதங்களினதும் சமுதர யப் புல்லுருவிகளினதும் கண் ணில் விரல்விட்டு ஆட்டிய பத்திரிகையே ‘மக்கள்" அடிகளுக்கும் உதைகளுக்கும் குறை வில்லை (எமக்குத்தால்) வழக்குசளையும் கண்டது. பல்லாயி ரக்கணக்கான ரூபாய்களை விழுங்கிவிட்டு சமாதியில் மீலாத் துயில் புரிகிறது.

Page 4
கலவாதி கலீல்" என்ற பெயர் தற்போது வாசகர் களுக்குப் பரிச்சயமாகி பிருப்பதைப்போல் அந்த நாட்களில் பரிச்சயமாயில்லை. "புரட்சிக் கவிஞன் கே" என்ருல்தான் தெரியும் புரட்சிதாசன், மன்னிநகர்க் சலீல், அர்தார் மன்னுரான் இவைகளெல்லாம் எனது புனைப்பெயர்கள்! நான் போரித்திக்கொண்ட போலிப் போர்வைகள்.
என்னை ஒரு காத்திரமான இலக்கிய வாதியாக மக்கள் முன் நிறுத்தியவர் பிரபல பத்திரிகையாளராகிய அபூதாலிப் அப்துல் லத்தீப் தான் அவரது ‘இன்ஸான்"தான் து இரண்டாவது இலக்கிய உயிர்ப்புக்கு ஊன்றுகோலாயும் உறுதுணையாயும் நின்றது. (1966-69) பத்திரிகையென்முல் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று அவர் சொல்லவில்லை செய்து காட்டிஞர். அரசியல், சமூக, பொருளாதார, கலை இலக்கிய அம்சங்களைத் காங்கி "அச்சமில்ஃ ! அச்சமில்லை! அச்சமில்லை!" என்ற பாரதியின் சுலோசத்தை தாராகமந்திர மாகக்கொண்டு, வெளிவந்து கொண்டிருந்தது "இன் ஸான்" (மனிதன்) "லே அவுட் ஸ் " முதல் உள்ளமைப்பு வரை "அப்டுடேட் 1 சுப்பேர்ப்!.
என்னை இலக்கிய உலகுக்குள் "த ரதர வென்று இழுத் துக்கொண்டு அல்லது கழுத்தைப்பிடித்து உள்ளே தள்ளியது "இன்ஸான்தான் என்ருல் அதில் என்ளளவும் ஐயப்பாடில்லை வாராவாரம் எனக்காகவே இரண்டு அல்லது மூன்று பக்கங் கள் ஒதுக்கிப்பதி.ம்(மித்திரன் அளவு) அதில் புரட்சிக் கவிஞன்கே! என்ற பெயரில் கவிதைகள், மன்னிநகர்க் சலீல் என்ற பெய ரில சிறுகதைகள் "சர்தார்" என்ற பெயரில் பேணுச் சித்திரங் கள் (Pan Scetch) இதனல் வெகுண்டெழுந்த 'நல்லவர்கள் என்மீது அடியாட்களை ஏவி, என் கதையை முடித்துவிடுவ தற்கு உருவாக்கிய இயக்கங்கள் எத்தனை. .
நான் என்ன அவ்வளவு துணிச்சல் காரளு? அஞ்சா நெஞ் சஞ? நான் ஏதோ அசட்டுத் துணிச்சலில் எழுதித்தள்ள, அவற்றை அப்படியே பிரசுரித்தாரே "இன்ஸான்" லத்தீப் அவர்தான் துணிச்சல்காரர்,"வழக்கு வம்பு" என்று அவர்தானே மாட்டிக் கொள்ளப் போகிறர் என்னைத் தொலைத்துக்கட்டும் முயற்சிகள் இங்கு (மன் ரிைல்) அவரைத் தொலைத்துக்கடடும் முயற்சிகள் அங்கு (கொழும்பில்)

இக்காலகட்டத்தில் நான் அந் தனிசில் நடத்திய "தீப்பொறி" எச். எம். பி. இளங்கீரன் பங்குகொண்ட, தேசாபிமானி தொழிலாளி ஆகியவற்றிலும் புரட்சிகரக் கவிதைகள் எழுதினேன். ஆயினும் 'இன்ஸான்' யுகம்போல் இன்ஒெரு யுகம் வருமா? என்னையே நான் கேட்டுக்கொள் கிறேன். நிச்சயமாய் வரவில்லை இனி எப்படியோ ! இன்ஸான் பண்ணை உண்மையிலேயே பண்ணேதான் இலக்சியப்பண்ணை ! என்ன?"போர் "அடிக்கிறதா?அதற்காகத்தான்?னன்னுரை' யென்னும் முன்னுரை வேண்டாமென்றேன். இனியென்ன செய்வது எனது அறுவையைத் தாங்கிக்கொள்ள வேண்டியது தான.
வானுெலிக்கும் எனக்கும் உள்ள தொடர்பு நேயர்கள் அறிந்ததே. சுமார், பன்னிரண்டு வருட வாழ்க்கை! வாஞெலி யில் எல்லா நிகழ்ச்சிகளிலும் என் பங்களிப்பு இருத்திருக்கிறது (சேவை ஒன்று, இரண்டு, முஸ்லீம் சேவை. கல்விச் சேவை, விளையாட்டுச் சேவை) கலைக்கோலம், சருத்தரங்குகள், உரைச் சித்திரம், நாடகம், சிறுகதை, இளைஞர் மன்றம், வாலிபவட் டம் மாதருக்கான குங்குமம், மாதா மஜ்லிஸ், இலக்கிய பஞ் சரி (ஏன் இரண்டொரு இசையும் கதையும்கூட எழுதியிருக் கிறேனே என் திருப்திக்காக)
ஆனுல் இலக்கியத்தின் எலலாப் பிரிவுகளிலும் கைவைத் திருக்கிறேனே! அவற்றிலெல்லாம் வெற்றி பெற்றிருக்கிறேஈ) என்று என்னைக் கேட்டுவிடாதீர்கள். தீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஏதோ எழுதுகிறேன்! பேசுகிறேன் அவ்வளவுதான்
ஐந்து ஆண்டுகளுக்கு முன் போட்ட திட்டம் சிறுகதைத் தொகுதியொன்று வெளியிட வேண்டுமென்பது. வங்கியில் காலைக் கையைப் பிடித்துப் பெற்றுக்கொண்ட கடனுடன் கையில் "ஸ்கிரிப்டை" யும் எடுத்துக்கொண்டு "மிகவும் மலி வான" அச்சகமான கே. கே. எஸ். வீதி, திருச்செல்வி அச்ச கத்திற்குச் சென்றேன். எனக்கு அவர் பழக்கம் ? நல்ல நண்பர்" இருபத்தினுலு பக்கங்களுடன் சுமார் இரண்டரை வருடங்கள் இழுத் தடித்தார். கழுதைக்குரிய பொறுமையையும் இழந்து ஸ்கிரிப்ட்டையும் பறிகொடுத்துவிட்டு, அச்சடித்த தாள்களை மட்டும் அள்ளிக்கொண்டு மன்னர் வந்தேன். வருப போது

Page 5
வாழ்த்திவிட்டுத்தான் வந்தேன் *ாங்கிருந்தாலும் வாழ்க்" என்று.
மன்னுரில் மற்குெரு நல்ல நண்பர் யசிந்தா அச்சக உரிமை யாளரிடம் கோடுத்தேன் பன்ை. சுமார் இரண்டு வருடங் களின் பின் இரண்டு மூட்டைகளையும் அள்ளிக் கட்டிக்கொண்டு போங் எனது வீட்டில் ஒரு மூலையில் போட்டுவிட்டேன். ஈற் றில் மன்ஞர் அச்சகத்திற்குச் சென்றேன். உரிமையாளரிடம் பல்லைக் காட்டினேன். அவரும் நல்ல நண்பர். (உண்மையி லேயே) என்ஜேடு நாடகத்தில் நடித்தவர். என்னே "ஏசு ஏக” என்று ஏசிர்ை. புதுமணப் பெண்போல் கேட்டுக்கொண்டிருந் தேன் (குனிந்த தலே நிமிராமல்) புத்திமதிதானே! மீதிப்பக் கங்களை அச்சிட்டுத் தந்தார். ஐந்தே நாட்களில் அந்த ஆபத் பாந்தவன், அழுதழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும் என்பது போல் நானே இரத்தக் கண்ணிர் வடித்துப்பெற்ற பிரசவம்தான் இது.
மொத்தத்தில் இது ஒரு கூட்டு (அச்சக) தயாரிப்பு!
ஐந்து வருடங்களை விழுங்கியிருப்பதமுல், தாள்களில் சில "மஞ்சள் நிறமடித்திருக்கும் (பொறுத்தருள்க) பல பல எழுத் துப் பிழைகள் இருக்கும் (பொறுத்தருள்க) அமைப்புகளில் ஒழுங்கின்மை காணப்படும் (பொறுத்தருள்க)
பதினெரு கதைகள்! எட்டு இன்ஸானில் வெளிவந்தவை சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன், ஒரு அச்சரங்கூட மாற்றப்படவில்லை. அந்தக்காலச் சூழலுக்கு மாறில்ை தான் படிக்கமுடியும்போலும் . புதிய அலே, எனக்கு நானே எல்லாம் இன்னும் மனிதர்கள் இருக்கிறர்களா ஆகியவை அண்மைக் snraves, soo5és sír
கதைகளில் என்னேக் கவர்ந்தவை மூன்று. அதையும் சொலலிவிடுகிறேன். மையித்து, வர்க்கம், ஒடப் போறேன் அப்படியெனில் அது ஏன்ன "ஒரு வெள்ளி ரூபாய்" என்கிறீர் களா? பெயரில் அது கவர்ந்தது.

நான் சிறுகதை ஸ்பெஷலிஸ்ட் அல்ல புதுமைப்பித்தளுே ஜெய 4 T க் த ைே எ ன் குருநாதர் அல்ல ர் 1 சிறு தைக்குரிய இக்கணம்கூடத் தெரியாது என்மனதில் தோன்றி வதை, எண்ணக் கருவை, கருத்தை எழுத்தில் வடித்தேன் கவிகை ரூபத்தில் அல்ல வசன ரூபத்தில் அவை சிறுகதைக் குரிய இக்கணத்தில் அமைந்திருக்கிறதா என்று நீங்கள் பார்த் துக் கொள்ளுங்கள் அமையாவிட்டான தான் என்ன? பாவம்
இந்த அப்பாவி (நான்தான்) என்னை மன்னித்துவிடுங்கள்!
என்னுள்ளத்திலே பல ஆசைகள் அனைத்தும் பேராசை கள், காத்திரமான கவிதைத் தொகுதியொன்று வெளியிட வேண்டும். எனது வானுெலி நாடகங்களை நூல் வடிவாக்க வேண்டும், நாவல் எழுதவேண்டும் இப்படிப் பல, பல 6TiGs......
நானும் ஒரு எழுத்தாளன்" (உண்மையாகவா) என்று சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறது. "பேப்பர் கட்டிங்ஸ்" களையும் வாருெவி டேப்களையும் நண்பர்களிடம் காட்டிக் கொண்டிருக்க முடியுமா? தூல் ஒன்றிருந்தால் "இந்தாய்யா படிச்சுப் பாரையாt' என்று கேட்பவர் முன் தூக்கிப்போட்டு விடலாமே அதற்காகத்தான் இந்த ஒரு வெள்ளி ரூபாய்"
سه همه مص- (sقCژRFbm
எனது தேருக்கு ஒர் பாகன் அபூதாலிப் அம்துல் லத்தீபு அவருக்கு நன்றி. விரைவாகவும் அதேவேளை அழகாகவும் அச்சிட்டுத் தந்த மன்ஜர் அச்சகத்தாருக்கும் நன்றி! காசு கொடுத்து இக்கதைத் தொகுப்பை வாங்கியுள்ள வாசகர்களா கிய உங்களுக்கு என் உளமார்ந்த நன்றி
ஒதுங்கிக் கொள்கிறேனே.
பளபீரு மன்ஸில்" - கலைவாதி கலீல் முஸ்லிம் தெரு, மன்ஞர்.

Page 6
வெளியான ஆண்டு
ஒரு வெள்ளி ரூபாய் 1967 மையித்து 1967 சகோதரத்துவம் 1968 வர்க்கம் 1968 நோன்புக் கஞ்சி 969 வண்டு 1967 எனக்கு நானே எல்லாம் 975 இன்னும் மனிதர்கள் இருக்கிறர்களா? 1976 யாருக்குப் பெருநாள் 1967 ஒடப் போறேன். 1968
புதிய அலை 1979

சிந்தனை அறுந்தது நன்முக முறுக்கி விடப்பட்ட கயிறு படீரென வெடித்து அறுந்ததுபோல் கம்பீரமாக ஒலித்த பெரிய பள்ளியின் பாங்கோசையே காதரின் சிந்தனையை நறுக்கிவிட்டது.
அடடா ஜும்மாவுக்கு நேரமாகிவிடதா." முன் ளாசக் குத்திய தாடியைச் சற்று தடவிவிட்டுக் கொண்டு கொல்லைப் பக்கம் சென் ருன் காதர். முகத்தை நன்றுக அலம்பிவிட்டுக்கொண்டான்
, விண்ணிரின் சலசலப்பைவிடக் குழந்தையின் முனகல் ஒலி கடுமையாக இருக்கிறதா?
மன்ைைரப் பிடுங்கித் தின்றுகொண்டிருந்த மலேரியாச் கரம் ஆஜானுபாகுவான ஆசாமிகளையே குதறித் தின்னும் போது தாய்ப்பாலையே பார்த்தறியாத காதரீன் தோஞ்சான் குழந்தையைச் சும்மா விட்டுவைக்குமா என்ன?
பூனை உறங்கும் அடுப்பை ஒருமுறை நோட்டம் விட்டுக் கொண்டு ஏதோ முணுமுணுத்த காதர், குடத்தைத் திறந்து

Page 7
6
தண்ணீர் இருக்கிறதாவென்றும் பார்த்துக்கொண்டான். நகரசபை நிர்வாகத்தில் நீர்க்குழாய்களெல்லாம் தொண்டை கட்டிக்கிடப்பது அவனுக்குத் தெரியாதா என்ன?
பள்ளிவாசலுக்குள் நுழைந்து ஹெளல் நெருங்கி ஒழுச் செய்தான். ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்டவாறு பள்ளி யுள் அமர்ந்த அவன் பலரைப்போல் பராக்குப் பார்க்கும் குணமற்றவருகையால் தலையை அறுந்த கோழிக்கழுத்தின் நிலையில் வைத்துக்கொண்டான்
கதீப் மிம்பரில் ஏறிவிட்டார் அவரின் குரலேக்கேட்டுத் தலையை நிமிர்த்திய காதர் தோளோடுதோள் மோதும் நண்பர்களையும் நோட்டம் விட்டான்: பிரபல மொத்த வியாபாரியான ஹபீப் லெப்பையும் ஸி. ஸி. எஸ். அதிகாரி யான சரிபுதீனும் இருபக்கமும் இருந்தனர். இஸ்லாம் ஏற்ப டுத்திய சமத்துவமும் சகோதரத்துவமும் பள்ளியிலாவது பிரதிபலிக்கிறதே என்று இறும்பூதிய அவனுக்கு, மாவிட்ட புரம் நிகழ்ச்சிகளும் அதன் விளைவாக ஏற்பட்ட கொலைக ளும் மனதில் நிழலாடின.
முரட்டுத்தனமான குரட்டையொன்றில்ை திடுக்கிட்ட காதர் குரட்டை வரும் திசையை நோக்கின்ை. ஹாஜா முகைதீன்தான். மார்க்கத்தைக் கட்டியழும் அந்த ‘மகான்" அலுப்பில் சற்று கண்ணயர்ந்துவிட்டார். அவ்வளவுதான். இரண்டாம் முறை ஒழுச்செய்ய வேண்டிய அவகியம் இல்லா மல் அவ்வளவு நைஸாகத்தான் தூங்கிக்கொண்டிருந்தார்.
எதிர்க் கோடியில் இளைஞர்கள் சிலரின் கலகலப்பாலி கேட்டுக்கொண்டிருந்தது. பூனைகளும், நாய்சளும், குதிரைக: ளும், குரங்குகளும் தொனி எழுப்புவதுபோல் எழுந்த சிரிப்பொலியிலிருந்து "அயின் ஹோலின் "அடல்ஸ் ஒன்லி" சினிமாவைப்பற்றியோ அல்லது வரும்வழியில் சந்தித்த கிளியோபாட்ராவைப் பற்றியோதான் இவ்வளவு உற்சாக மாகக் கதைத்துக்கொண்டிருக்கிருாகள் என்று துருவாறு ஊகிக்கமுடிந்தது.
ஸ்.ஸ்.ஸ்" யாரோ ஒருவரின் அதட்டலுடன் சேர்ந்த

குரல் ஒலிக்கவே, தவளைகள் திடீரெனத் தமது அலற லே நிறுத்திவிட்டு மீண்டும் ஒரே சீராக ஆரம்பிக்குமே. அது Gu6. -
ஹெளலில் இருந்து காலை இழுத்து இழுத்து வந்துகொண் டிருத்தார் ஹமீதுருவுத்தர், அவருக்கு நெடுங்காலமாகப் பாரிசவாதம். இருந்தும் பள்ளியை மறக்கார் - பள்ளியை மட்டுந்தான் மற்ற மார்க்கக் கடமைகளைப்பற்றிக் கேட்கவே வேண்டாம் அதிலும் குறிப்பாக "சக்காத்" என்ருல் அந்தப்
பக்கம் தளை சாய்க்கமாட்டார்.
ஹதீபின் கம்பீரக் குரல் மண்டபமெங்கும் எதிரொலித்து வெளியேயும் அதிர்ந்தது. ஆனுல் மண்டபத்துள்.
ஒரு பக்கம் குரட்டை ஒலி. மறுபக்கம் வாலிபர்களின் -வம்பளப்பு வேருெ ருபக்கம் புறுபுறுப்பு, தொன தொணப்பு பிரசங்கத்தை எவ்வளவு ஊன்றிக் கவனித்தும் அதில் க" கரின் மனம் நாட்டங்கொள்ளாததற்குக் காரணம் பள்ளி யில் நில விப வம் பளப்புக் கூச்சலுமல்ல. வீட்டிலே புழுப்போல் துடித்துக்கொண்டிருந்த குழந்தையின் பரிதாபநிலை. பத்து நாட்களாகப் புசித்தறியாத மனைவியின் வரண்ட தோற்றம். வீரிடும் பாலகர்களின் விம்மிடும் தோற்றம். இவையே அவனது மனக்கண் முன் மண்டியிட்டன.
தொழுகை ஆரம்பமாகியது. பிரதான தொழுகை மண்ட பத்திற்குள் நெருக்கியடித்துக்கொண்டு நுழைந்தனர்.
மருந்து வாங்கக்கூட கையில் செப்புக் காசில்லை, ஆஸ்பத் திரியிலோ கைவிரிப்பு. கடைகளிலோ கடன் கொடுக்க மறுப்பு. ஒட்டியிருக்கும் உயிரை உதிர்ந்துவிடாமல் தடுப்பதற்கு நகரசபைக் குழாய்களாலாவது முடிகிறதே என ஒரு திருப்தி. தண்ணீருக்கும் பணம் கொடுக்கவேண்டிய தேவையில்லையே என்ற ஒரு மகிழ்ச்சி. (விரைவில் அந்நிலையும் ஏற்படலாம்) இவைகளே அவனைப் பேய்போல் பிடித்து ஆட்டின.
விரித்திருந்த வெண்போர்வையின்மேல் நடந்து மண்ட பத்தின் கடைசி மூலையில் சுவரோரமாய் ஒதுங்கிக்கொண் . rreir Adry&fi. -

Page 8
“gjaivanorr diMoto ay iš Luriř.” கலகலப்பு நிறைந்திருந்த அப்பள்ளி கப்சிப்பென்றா சாத்தியடைந்தது. பக்தி நிறைந்து வழிய உணர்ச்சி ததும்ப உள்ளங்கள் துடிக்க, உடலெங்கும் புல்லரிக்க ஜும்மா நடை பெற்துக்கொண்டிருந்தது, ஆனல் காதர். "இறைவனே! ஒரு ரூ பாய் கிடைத்தால்தான் இன்று உயிர்வாழ முடியும்"
அண்டம் கிடுகிடுக்க "ஆமீன்" முழங்கியது. காதரோ? .."ஒரு வெள்ளி ரூபாய் கிடைத்தால்போதுப் * காதரின் இடது தோள் சற்று பலமாக அழுந்தவே வலது: தோன் சுவரில் மோதியது.
இரண்டு பக்தர்களின் இடத்தைப் பிடித்துக்கொண்டி ருக்கும், நகைக்கடை முதலாளி ஜமாலுத்தீனின் உருவந் தான் தன்னை இடித்தது.
காதருக்கு இதுவா பிரச்சினை? "இறையே ஒரு ரூபாய் கிடைத்தால் 1. கதீப் சுஐ"து நோக்கிச் செல்லவே பக்தர்கள் அனைவரும் குனிந்து தங்களது நெற்றியை நிலத்தில் அழுத்திஞர்கள்.
"நங் g வெண்கல ஓ  ைச யு டன் விழுந்த பொருள் என்ன? ஜமாலுத்தீனின் சேட் பொக்கட்டுக்குள் இருந்து விழுந்த ஒரு வெள்ளி ரூபாய் உருண்டு ஒடிச்சென்று விரித்திருந்த வெண்சீவயின் அடியில் மாபில் த  ைர யி ல் நிம்மதியாக சென்றமர்ந்தது.
கண்ணிமைக்கும் நேரம். கவனித்து விட்டான் காதர். கதீப் தன் செயலில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தார். காதரின் கண்கள் அந்த வெள்ளி ரூபாயை - ஒரு ரூபாய் நாணயத் ைத வெறிக்க, வெறிக்க விழுங்கிக்கொண்டிருந்தன.

9
அந்த நாணயம் நான் சீலையின் அடியில் புதைந்து கிடக்கிறதே ஆயினும் அவனது கண்முன் அவை நிழலாடின.
பணத்தை நழுவவிட்ட அந்த நகைக்கடை முதலாளிக்கு தனது பணம் சிதறி விழுந்தது தெரிந்துதான் இருக்கவேண் டும் ஆல்ை அப்படி ஒரு பி ர  ைம யே இல்லாதவரிபோல் நடந்துகொண்டார். காரணம் பக்தியா? அல்லது பணத்திலே விளைந்த வரட்டுக் கெளரவமா?.
அவரைப் பொறுத்த அளவில் அந்த வெள்ளி நாணயம் அவர் அணித்துள்ள செருப்பிலே இருந்து சிந்துகின்ற மண் தூசுக்குச் சமன்.
ஆசறல் காதருக்கோ. அவனது ஏக்கம் நிறைந்த மனைவி, விலா எலும்புகள் துறுத்திய விம்மல் திறைந்த குழந்தைகள், பயங்கரநோயில் புழுப்போல் துடித்தலறும் பச்சிளம் பிஞ்சு அனைவரும் அந்த வெள்ளி ரூபாய் நடுவே வணம் வந்தார்கள்.
*சே! என்ன தவறு செய்துவிட்டேன்; ஆண் ட வனின் பாதையில் சென்றுகொண்டிருந்த மனதைப் பலவாருக அயே விட்டு விட்டு விட்டேனே! தொழுகை நடக்கும் நேரத் தில் அந்நியன் ஒருத்தனின் பணத்தைப்பற்றிய சிந்தனையா?* தன்னையே தொந்துகொண்டு த னது முழுக்கவனத்தை யும் தொழுகையின் பால் திருப்பிஞன்.
ஆயினும் பாழும் மனம் இருக்கிறதே! "இத்த வெள்ளி ரூபாய் மட்டும் என்னிடம் இருந்தால்."
தொழுகையின் இறுதிக் கட்டம். அந்த வெள்ளி தாணயத்தின் சொந்தக்காரன் - அந்த இலட்சாதிபதி - இதைக் கவனித்ததாகவே தெரியவில்லை.
தொழுகை முடிந்துவிட்டது. பாஃத்திஹா மட்டும் ஒதப்படவில்லை.
விருட்டென எழுந்தார் அந்த நகை வியாபாரி. மிகவும் அவசரமான வேலேயுள்ளவர் போல் தன்னைக் காட்டிக்கொண்டு அந்த மண்டபத்தை விட்டு வெளியேறிஞர்.

Page 9
| 0
"அல்லாஹ் . இது என்ன சோதனை எனது ஆசையை அங்கீகரித்துவிட்டாயா" எனக்குத் தேவையான ஒரு ரூபாயை இந்தப் பள்ளியிலேயே தந்துவிட்டாயா. சே! என்ன படத் தனமான சிந்தனை . மாற்ருன் பணத்தை என் முன் காட்டி என்னை ஒரு அயோக்கியஞக மாற்றுவதுதான் உன் சித்தம்ோ.
ஃபாத்திஹா ஒதிக்கொண்டிருந்தார் சதீப். இரு கைகளையும் ஏந்திக்கொண்டிருந்தான் காசர். அவன் அயோக்கியணுக மாறிக்கொண்டிருக்கிருனே ? "ஓ . மனமே! பொறு . இந்தப் பணத்திற்கு உரியவன் எவனுே? அவன் இங்கிருந்தே போய்விட்டான். இனி இதற்கு உரிமை கொண்டாட யாருமில்லை. இறைவனுசப் பார்த்து எனக்குத் தந்த சொத்து இது. எனக்கே உரியத. "சே! நான் என்ன தீயவழியிலா இப்பணத்தைப் பயன்படுத்தப் போகிறேன். கேவலம், இந்த ஒரு ரூபாய் நாணயத்தினல் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் எனது குடும்பத்திற்கு சற்ருவது நிம்மதி கிடைக்காதா..."
தொழுகை முடிந்துவிட்டது. மண்டபத்தை வி ட் டு ப் படிப்படியாக அனைவரும் வெளியேறினர். ஓரிருவரைத்தவிர. அதிலே காதரும் ஒருவர்.
காதர் சற்று தைரியமடைந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். ஒருவரும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. "இறைவா. என்னை மன்னித்துக்கொள். என் வாழ் நாளில் நான் செய்யும் முதல் தவறும் இதுத்ான், கடைசித் தவறும் இதேதான்."
வெண்போர்வையினடியில், கையைவிட்டு அந்த நான யத்தைக் கவ்வி எடுத்தான். மனம் பயங்கர பாதாளமொன் றில் தன்னந்தனியாகச் சென்றுகொண்டிருந்தது. எவ்வளவு தான் முயன்றும் அவனுக்குக் கை நடுங்கியது.
முழுப் பலத்தையும் திரட்டிக்கொண்டு. அவ்விடத்தை விட்டு எழுந்தான்.
அந்தக் காசை இப்படித் தாஹிங்களா?"

சம்மட்டிகொண்டு இதயத்  ைத ப் பிளப்பதுபோன்ற :உணர்ச்சி, வெட்கம் பிடுங்கித்தின்ன, வேர்த்து விறுவிறுக்க.
பின்குல் திரும்பிப் பார்த்தான்.
பார்வையில் இருந்த கர்ண கடூரம் சந்றேனும் துறை யாமல் அவனையே வெறிக் கப் பார்த்துக்கொண்டு நின்ற மனிதன் பார் . அவன்தான பணத்தின் சொந்தக்காரன்? இல்லை, நிச்சயமாக இல்லை. அந்தப் பணத்தின் சொந்தக் காரன் எப்போதோ பள்ளியைவிட்டுப் போப் விட்டான். இவன் யாரோ?. இவன் யாரோ ஒரு அயோக்கியன்... என்னைப்போல.".
"என்னப்பா முழிக்கிமு. ஏம்போ அற்பப்புத்தி. குடு. என்ர தாசை."
காதர் கூனிக்குறுகிவிட்டான். வெடித்துச் சிதறமுயன்ற விம்மலை எல்வாருே. கட்டுப்படுத்திக்கொண்டு அந்தத் தாடிக் காரனிடம் கொடுத்தான். கை நடுங்கியது, அப்படிக் கொடுக் காமல் இருந்தால் அப்பள்ளியில் வைத்தே அறை விழுந்தர லும் விழும் என்பது தாடிக்காரன் நின்ற நிலையிலிருந்தே தெரிந்தது.
பார்வைக்கு ஒரு ஆலிமைப்ப்ோல் தோற்றமளித்த அந்தத் தாடிக்காரன் பார் ?
அவன் யாராய் இருந்தால் என்ன? அந்த வெள்ளி ரூபா நிச்சயமாக அவனுடைய சொத்து இல்லை என்பது மட்டும் காதருக்குத் தெரிந்த உண்மையே!
"இறைவா. என்னை மன்னித்துகொள்." வெறுங்கையுடன் பெரிய பள்ளியைவிட்டு வெளியேறி ஆறன் காதரி. - -
ஆல்ை அவனது மனம் நிறைந்திருந்தது.
(யாவும் கற்பனே)
'95 வெள்ளி ரூபாய்'

Page 10
ஆலியார் மெளத்தாகி விட்டார், சில விருடிகள் வரை துடித்துக்கொண்டிருந்த இந்தப் பொய்யுடல் இப்போது வெறும் கட்டையாகிவிட்டது.
மரக்கட்டையாவது இறந்த பின்பும் பயன்படும். மனிதக் Jsů6LGus----------
அதுவும் இந்தக் கிழட்டுக்கட்டை, குறுகிக் கூன்விழுந்து விழி பிதுங்கி, பீக்ள தள்ளி, சீழ் பிடித்து, வீணி வடித்து. துருத்திய எலும்புகளுக்கு நடுவே சிக்குண்டு திணற ஈயும் எறும்பும் மொய்க்க சாக்ைேடயின் நாற்றத்தை அள்ளி வீதிக் கொண்டிருக்கும் இந்த உடலா-அலியாரின் உடலா-பயன் படப் போகிறது!
மையித்து மல்லாந்து கிடந்திருந்தது. கழுத்துவரை இழுத்து மூடப்பட்டிருந்த போர்வையின் நீளம் ஒரு சின்ன வயதுச் சிறுவனப் போர்த்தப் போதும். அவ்வளவு குறுகி விட்டது அலியாரின் உடல்,
விழின் மூடியிருக்க வாய்மட்டும் திறந்திருந்தது. இன் னும் ஏதாவது தேவையிருக்கிறதா அதற்கு. பூரணத்துவம் பெற்ற அந்த அறுபத்திநாலு வயது உடலுக்கு இன்னும்: என்னதான் தேவைப்படுகிறது?
குடான நீர்த்துளிகள் என் மார்பின்மேல் விழுந்து, புழுவின் நெளிவுடன் கீழ் நோக்கி இறங்கியது.
நான் அழுகிறேகு? அடடா! நான் ஏன் அழவேண்டும்? மெளத்தைக்கண்டு பயந்துவிட்டேற? துருக்கலாம்.
மெளத்தின் பயங்கரம்-என் கண்ணெதிரே அற் த ப் பஞ்சை உடல் துடித்த இளம் துடிப்பு-மெல்லிய முனலுக. லுடன் இமைகள் மூடிக்கொண்ட வேகம் இ  ைவகளை க் கண்டா நான் பயந்துவிட்டேன்.

13
எனக்கு நிமோனியா தான். ஆனல் சீரியஸ்'இல் ைஎன்று டீ. எம். ஒ. வே. கூறிவிட்டார். இருந்தும் இந்தப் பாழும் மனம் இருக்கிறதே.
என் அருகில் கிடந்த அ வியா ரின் உடலைப் பிரேத அறைக்குக் கொண்டு சென்ருர்கள்.
சென்ற வாரமதான் நான் மன்ஞர் ஜெனரல் ஹொஸ்ப் பிட்டலில் சேர்க்கப்பட்டேன். இங்குவ்த்த இரண்டாக நாள் தான் ஆமை திறந்கேம்ை, எனது பக்கத்தில் மறைத் துவைக் கப்பட்டிழிந்த ஸ்கிரீனின் பினல்ை. அலியார் கிட ந் தா ரி பினம்போல.
ஒரு சணம் துணுக்குற்றேன் மறுகணம், அவரது தோற் றம்.வயது இவையெல்லாம் என் இதயக் குழியில் நர்த்தன மாடியதால், துணுக்குறவேண்டிய தே ைவ யில் லே என்ற நினேப்பு நிழலிடடது.
இறக்க வேண்டியவர்தான், இறக்கப் போகிருர், ஆல்ைஎன்னுடன் ஒட்டித்திரிந்து, தோளில் சுமந்து துள்ளித் திரிந்த உருவம் என் கண்முன்னே இறந்து கொண்டிருக்கிற தென ரூரல்
உடலிலே கடைசிப் பலம் உள்ளவரை உழைத்தே உண்டு வந்த அந்த உருவம் என்னெதிரேயே இறந்துகொண்டிருக்கிற தென்ருவ . -
எனது ஊரின் மூலமுடுக்குகளிலெல்லாம் முகமலர்ந்து திரிந்த அந்த உருவ ம், அநாதையாக ஆதரவற்றவஞக இறந்துகொண்டிருக்கிறதென்ருல்.
எனக்கு அறிவு தெரிந்த காலத்திலிருந்து அலியாரைத் தெரியும். அவர் எங்கிருந்து வந்தார் என்பதோ? அவரின் வமிசம் எத்தகையது? என்பதோ எனக்குத் தேவையற்றது அவர் இந்த யாவிலிருந்து வந்திருக்கலாம் என்று நினைத்திருந் தேன் அவரின் சொத்த ஊர் எருக்கலம்பிட்டி என்று கூறிக் (GA7 6ßw urr rfasasir. ʼ
எனது வீட்டுக்குச் சீமேந்துக் கல் அரிகையில் அவரது கை தெளிவின் சுறுசுறுப்பை, என்னைத் தூக்கித் கோளில் வைத்து "உப்பு முட்டை விளையாடுகையில உணர்வேன்.
அவரிடம் எனக்கு அன்றி லிருந்து பிடித்த பிடிப்பு அறுபடவேயில்லை.
காரணம், அவர் ஓர் உண்மைத் தொழிலாளி.

Page 11
6
நளன் விம்மிவிடத் துடித்தேன். ஆனல் மூளையில் திடீ. ரென்று ஒர் உறைப்பு.
டாக்டர் ஒரு வேலை செய்தாலென்ன?" டாக்டர் ஜிப்ரியை ஆவலாய்க் கேட்டேன்.
•6rsår68r?”
**இந்த மையித்தை நீங்களே-உங்கள் செலவில்-எடுத் தால் சேனன?"
டாக்ட்ர் ஜிப்ரி துணுக்குற்குர்.
*ன்னை நான் ??
நான் முயற்சியை கைவிடவில்லை. "ஏன் டாக்டர் நீங் கள் செய்யப்போகும் இக்காரியம் உங்களது மதிப்பை நன்கு உயர்த்திலிடும் டாக்ட ர். அத்தோடு ஒரு இஸ்லாமியனது கடலையை நீங்கள் நிறைவேற்றியதாகவும் ஆகும் டாக்டர்*
"டாக்டர் அலியாரின் பணத்தில் எத்தனைபேர் டாக்ட ராகியிருப்பார் கன புனிதகரமாக உங்கள் தொழில் திேலும் சிறப்புறும் நீங்கள் செய்யப்போகும் இக்காரியத்தால்"
நீங்கள் சொல்வது சரிதான். ஆல்ை என் வாப்பாவைப் பற்றித தான் உங்களுக்கு நன்கு தெரியுமே
"ஐ யோ டாக்டா. வாப்பா. அவர் செய்த போவங்சளிற்
சில தையாவது இந்தக் காரியத்தின்மூலம் கழுவிவிட முடி
u ure5T Il-rrażil - rit?” -
'பார்ப்போம்" டாக்டர் “விடு விடு வென்று வெளியேறி ஞர் அவ்விடததைவிட்டு
கோழை! வயது வந்த-படித்த-பட்டம் பெற்ற-பதவியில் உள்ள கோழை!
நான் தோல்வியிஞல் குன்றிப்போனேன்.
காலம் கரைந்துகொண்டிருந்தது சில விடிைகளின் பின் டி. எம்; ஒர் என்னருகில் வந்தார். 'டாக்டர்" அலியாரின் நிலை எப்படியிருக்கிறது டாக்டர்?
"நாங்கள் அப்பிணத்தை எரிக்கப்போகிருேம் !!"
நான் அலறினேன் "டாக்டர். அவர் முஸ்லிம் டாக்டர். அலியார் ஒரு முஸ்லிம்."
*அதற்கு நாங்கன் ଗt ଖାଁ ବଙ୍ଗ செய்வத? (up 6ie 6ó) lib s Gir நிற்ைக இந்த ஊரில் ஒரு ஐம்பது ரூபாய் செலவுசெய்ய ஆள் இல்லையே.
மையித்து 9.

15
போலும், என்னை முறைத்து நோக்கிரிை.
நான்தான் பனங்காட்டு நரியாயிற்றே! மணித்தியாலங்கள் பல அழிகின்றன. டாக்டர் ஜிப்ரி என்னருகில் வந்தார்.அவர் புதியவர். புத்தி மிக்கவர். அண் மைக் காலத்துள் இங்குவந்த ஒரேயொரு முஸ்லிம் டாக்டரி அவர் மக்டும்தான். அவரின் தந்தையோ ஒரு அயோக்கியன், எஹ"தித் தொழில் புரியும் ஒரு கயவள்.
இவரும் அப்படியே இருப்பாரி என்று எப்படிக்கூற ՛ւՔւգսյմb?
*"டாக்டர் அலியாரைக் கொண்டுபோய் விட்டார்களா?*
நான்தான். அவருக்கு ஆத்திரம் வெடித்துச் சிதறுகிறது. குமுறுகிறர் “ஒரு பயல் வரக்காணுேம். ஒரு முஸ்லிமின்  ைம யி த்  ைத காடுக்க இங்குள்ள ஒரு சோனகனுக்கும் மனம் இல்லையே! நன்றிகெட்டவர்கள்."
எனக்குப் பூரண திருப்தி, பக்கத்துக் கட்டில் மொத்தவியாபாரி முதல் இரண்டொரு பெரிய மனு சர்களும் கூனிக்குறுகுகின்றனர்.
“பாருங்க டாக்டர் உழைத்து ஓடாய்ப்போன இந்த உருவத்தை, அடக்கம்செய்ய நாதிைைலயே, அலியாசின் பணம் கூட யார் யாரிடமெல்லாமோ இருக்கிறதாம். யாராவது ஒரு ஹாஜியார் இந்த மையித்தை எடுத்து அடக்கம் செய்தாலும் அது எவ்வளவு பெரிய நன்மை."
-நான்தான், *என்ன செய்வது? இன்னும் கொஞ்சநேரம் பார்ப்போம் டாக்டர் போய்விட்டார்.
மொத்த வியாபாரி சொல்லக்கூடாத வார்த்தைகளையெல் லாம் சொல்லி என்னை வைவதை உணர்ந்தேன்.
மீண்டும் ட்ாக்டர் என்னருகில் வந்தார். *"டாக்டரி விசயம் முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். யார் அந்த புண்ணியாத்மா? என்று அறிய ஆவலாயிருக்கி றது. டாக்டர் கொஞ்சம சொல்லுங்கள் டாக்டர் "
ஆல்ை டாக்டர் ஜிப்ரி அடி உதட்டைப்பிதக்கிர்ை “மன்னரில் மீண்டும் ஒரு புயல் அடித்தாலும் மக்களின் மனம் மாரு தப்பா. மையித்து இன்னும் எடுக்கப்படவில்லை.

Page 12
6 தான் விம்மிவிடத் துடித்தேன். ஆஞல் மூளையில் திடீ ரென்று ஒர் உறைப்பு.
டோக்டர் ஒரு வேலை செய்தாலென்ன?" டாக்டர் ஜிப்ரியை ஆவலாய்க் கேட்டேன்.
Grairgot?' **இந்த மையித்தை நீங்களே-உங்கள் செலவில்-எடுத் தால் என்ன?"
டாக்டர் ஜிப்ரி துணுக்குற்ருர் . * என்ன நான் ?* நான் முயற்சியை கைவிடவில்லை. "ஏன் டாக்டர் நீங் கள் செய்யப்போகும் இக்காரியம் உங்களது மதிப்பை நன்கு உயர்த்திவிடும் டாக்டர். அத்தோடு ஒரு இஸ்லாமியனது கடமையை நீங்கள் நிறைவேற்றியதாகவும் ஆகும் டாக்டர்"
“டாக்டர் அலியாரின் பணத்தில் எத்தனைபேர் டாக்ட ராகியிருப்பார்கள் புனிதகரமாக உங்கள் தொழில் மேலும் சிறப்புறும் நீங்கள் செய்யப்போகும் இக்காரியத்தால்"
"நீங்கள் சொல்வது சரிதான். ஆல்ை என் வாப்பாவைப் பற்றித தான் உங்களுக்கு நன்கு தெரியுமே
"ஐயோ டாக்டர். வாப்பா. அவர் செய்த பாவங்களிற் சில தையாவது இந்தக் காரியத்தின்மூலம் கழுவிவிட முடி யாதா டாக்டர்??
“பார்ப்போம்" டாக்டர் "விடு விடு வென்று வெளியேறி ஞர் அவ்விடததைவிட்டு
கோழை! வயது வந்த-படித்த-பட்டம் பெற்ற-பதவியில் உள்ள கோழை!
நான் தோல்வியிஞல் குன்றிப்போனேன். காலம் கரைந்துகொண்டிருந்தது சில விடிைகளின் பின் டி. எம்: ஒர் என்னருகில் வந்தார். 'டாக்டர்" அலியாரின் நிலை எப்படியிருக்கிறது டாக்டர்?
"நாங்கள் அப்பிணத்தை எரிக்கப்போ கிழுேம் !!? நான் அலறினேன் "டாக்டர். அவர் முஸ்லிம் டாக்டர். அலியார் ஒரு முஸ்லிம்."
* அதற்கு நாங்கள் என்ன செய்வத? மு ஸ் லி ம் சு ஸ் நிற்ைக இந்த ஊரில் ஒரு ஐம்பது ரூபாய் செலவுசெய்ய ஆன் இல்லையே..."
66 மையித்து 9 9y.

வெளியே - சாரிகுள் அப்பிக் கிடந்தது.
சுவாசம் மோதும் தூரத்தில் நின் குரலும் ஒரு வரை மற் ருெருவர் கண்டுகொள்ள முடியா நிலை.
அந்தக் கிராமத்தவரின் உளத்தைத்தான் இருள் பறை சாற்றிக் கொண்டிருக்கிறோ?
இப்போதெல்லாம் கிராமங்கள் எவ்வளவு கெட்டு விட்டன. எங்கிருத்து வந்தது. இந்தப் பழக்கம் மனதிலே இருளும் குரோதமும் போட்டியும் பொருமையும்.
நாகரீகத்தின் உச்சாணிக் கொப்பிலே நின்று வெறி யாட்டமாடும் நகரத்தின் பழக்க வழக்கங்கள்தான் எவ் வளவு வேகமாகக் ரோமக் கள ஆட்கொண்டுவிட்டன:
அன்பும் அறமும் பண்பும் படிப்பினையும் ஊட்டிய கிரா மங்களா இவைகள்?
வெள்ள்ே மணல் ரோடு அவர்களின் தூய உள்ளத் தையல்லவா பிரதிபலித்துக் கொண்டிருந்தன, அன்று. இன் ருே அந்த ரோடுகள் கறுப்புத் தார் ரோடுகளாக மாறிவருகின்ற வேகம் . . அதனையும் மிஞ்சும் மனித களின் உளம் இருளடையும் வேகம்,

Page 13
8
TTTT LL S TTTLLL SSSLL TT S SYSLSS TT LLLT LL LGL MTLa 0T *ஆம் செயரில் அமர்ந்தேன். எனது உடலின் வெட வெடப்பு சற்று தணிந்தது. சற்றேதான்.மீண்டும் கிகா டர்ந்தது.
ஜன்னலின் மேல் உள்ள ஓட்டையினூடான பளிக் குளிர் எனது அறைக்குள் நுழைந்தது. அழுக்கேறிய பேணியன் குசிேரைத் தாங்க இயலாமல் கெஞ்சியது எழுந்து சேட் டை அணித்தேன். மீண்டும் எதிரையில் அமர்ந்து வலது காலைத்துரக்கி மேசை மேல் போட்டப்படி இடது முழங் காலினல் மேசையின் விளிம்பில் முட்டுக் கொடுத்தவாறு கைேரயில் ஆறுதலாகச் சாய்ந்தேன். "மினுக், மினுக்" கென்று எரித்து கொண்டிருந்த "சிமினி" யற்ற கைவிளக் கிள் சுடர் அங்கும் மில்கும் அசைந்து பரிதாபமாகக் கெஞ்சியது.
அதைச் சற்று தூண்டினேன். மேசையில் புத்தகங்களும் கொப்பிகளும் தாறு மாருய்க் கிடந்ததன. அடுக்குவோம் அடுக்குவோம் நினைப்புத்தான்! எங்கே?
வெளியே 'கபறு" அமைதி, ஏழுமணிக்கெல்லாம் மெளத்தாகிவிடும் "கிராமம் அது. சிறு கிராமம் பெரிய குளங்களுக்கும் பெரும் பெளும் வயல்களுக்கும் பஞ்சமில்லை. உண்டு கொழுக்கும் கரங்கள் இரண்டு மூன்று இருந் தாலும் உழைக்கும் கரங்களும் ஏராளம், ஏராளம் வியர் வையைச் சிந்தத் தயங்காத மக்கள். ஆஞல் அந்த வியர் வைதான் நெற்கதிர்சளுக்குக் கிடைக்கும் நீரா? **வெவ் வெவ்'
வெளிக் கதவு திறபடும் ஓசையுடன் நாயின்குரைகிபும் சேர்ந்தது. பாவம் நன்றியுள்ளது அது மட்டுற்தரைஞ?
எனக்கு நன்ருகத் தெரியும்-யாரோ இந்த நெரத்தில்
பாடசாலக் கிணற்றில் நீர் அள்ள வந்திருக்கிருர்கள், TTT TTTTALAT LLLTLLLLLLL LLLL TTL TLLTTT STTT TTMTT TMLLLLL

9
எழுந்து பார்ப்போமா? மனந்தான் சொல்கிறது மேசை மேல் இருந்த கால இழுத்து கதிரையிலிருந்து எழுந்து எதலைத் திறந்து வெளியே சென்று "டோச்" சை அடித்தப் பார்க்கும் தைரியம் ஊஹ" ம்:குளிருக்கு அவ்வளவு LJU LOTP
ஒரு இலை அசையக் காணுேம்:
உள்ள ஆறு ஆசிரியர்களுள் இருவர் வீடு சென்றிருந்தனர்! மற்றைய நால் வருள் மூவர் த த் தமது அறையினிலே
இரண்டு அறைக்குள் மெல்லிய வெளிச்சம், மற்ற அறை கும் மீ குட்டு பாவம், அலுப்பு, தலைமையாசிரியர் உறங்கிவி ட்டார் போலும்,
இன்னும் ஒரேயொரு நாள் a var: GT og 6.grrr Los Sair சரித்திரத்திலேயே முதல் தடவையாக நடைபெறும் மீலாத் விழா !
67 by கோட்டை கன் எல்லாம் சரிந்து விடுமோ? ஆள் t9-es6ív az ll-lg-eugi Gun óv.
நீண்ட பெருமூச்சுடன் சீரணிக்ாைத உணவு செரித்துக கொண்டு மேலே வருவது போல் பழைய சம்பவங்கள்: நான். எனது பெயர்: பெயரில் என்ன இருக்கிறது? எனது சொந்த ஊர் : மன்னர் வயது: 23.தொழில் வந்தியெடுத் தல் (ஆம், ஆசிரியத்தொழில்) usv 5r Tuolă sări * aer lவன்.இங்கு வந்து மூன்று மாதங்கள்தான்,
ஆசிரியர் பலர் ஒன்று கூடி அருமையான (?)திட்டமெ ான்றைத் தீட்டினர். ஆம், மிகத் தடல் புடலான மீலாத் விழ வைக் கொண்டொடுவதென்று.
ஊரே திரண்டு நிற்கின்றது. பெற்ருேர் ஆசிரியர் சங்கம் முதல் பழைய மாணவர் சங்கம் வரை முழுமூச்சாக நிற் கிறது மீலாத் விழாவை நடாத்த வேண்டுமென்று. நாள்

Page 14
ttTTTETTTE LLTLLLLLLLLES tELTTTSTTLS TTTLLLL LLL LLLLLLATqS T TTHS TLT tLLTL0TT TTtLLL LTTLTTS S TT0LLY TTT T TY S TTLLLLLL LL LLL LLLLLLLT T A LAT r TTTtLT TL TT T எந்த மூலைக்கு.
ஆகவே சில ஆக்க வேலைகளுக்கு நானும் ஒத்துழைக்க வேரண்டியிருந்தது சம்மதித்தன்ே.
வாரியங்கள் ச0க தி வேகத் ல்ெ நடைபெற்றன. கல்கு as ar 4 av fóu u 'r uyuh Gaw sit 6mrub G aurrde. a. Ab Frr as Lð- oan Gur ako கும் ஒரே உற்சாகம் ஒவ்வொருத்தர் மனதிலும் குதூ கலம் நிரம்பி வழிகிறது.
ஆஞல், ஆஞல்
இரண்டு "பாட்டிகளுக்கிடையேதான் போராட்டம் மரைக்கார் பாட்டி, லெப்பை பாட்டி: கீரி, பாம்பு, நாங், பூனை, யாளை, சிங்கம் இவைகளுக்கிடையில், உள்ள a laruvC9
மரைக் சார் பாட்டி சொல்லும், ஒலிபெருக்கி வேண் டாம்" என்று. லெப்பை பாட்டி சொல்லும் வைக்கத் தான் வேண்டும். என்று"மரைக்கார்’ சொல்லும் "வெளியூர் பேச்சாளர் வரத்தான் வேண்டும், என்று லெப்பை "வீண் செலவு" எதக்கென்று மறுக்கும். ம, பா. ஆ36லயிடும்? "வம்பர்தாபதி பூசரை அழை" என்று "அவன் எதற் G2 s”6rap ay6wa ib “GA). ur". sely be 5 gut Gute lib எ ன் று வெ பா. நடக்காது 30 ரூமா பசவது வேண்டுடி , எ ன் று வி. பா. இப்படி இப்படி நாளும் கரைந்து நாமும் கரைந்தோம்.
LTt C TLYk TTTt LLLLLLLLS LLLLL TLLTTTTT TTTT TTLLLLLT TTTS டார்கள். அரபுசம்பாஷணை, இன்னிசைக் கீதங்கள் (சினி மா டியூனில்), அடுக்குத் தமிழ் ஆல்ாபனேகன்இப்படி

2.
næstb ஆயத்தமாகிக்கொடிைருந்தன. A - dal È August g5 633) aufti u Tas Gavad Gilbf
LLLTTLLL0LLLLLLL LTTH TTLL TTTTTTLS AT0LLT LS காய்கிறது. அமைதி. மீண்டும் மெல்லிய ஏரட்டை ஒலி
மாடு மீண்டும் இரைமீட்கிறது.
முத்தாநாள் இரவிலே பெறழேருக்கும் ஆசிரியருக்கும் இடையில் அதிமுக்கிய சுட்டம் பெற்ற மெக்ஸ், ஒளியில் மண்டபம் நிறைந்திருக்கிறது. அந்த மூலையில் சாலிஹா மரைக்கார் அமர்ந்திருக்கிழுர், அவருக்கு பின் குல் பெருவ LLLL L TAA a TTLTTL 0LL0LL LL000 LLL 0L TLTTT S LcT THES ETTT 0LLS ருடன் ஒட்டி உறவாடுகிருர் குத்தூஸ் மரைக கார். இந்தா பக்கம் கபீர் லெப்பை அவரைச் சுற்றியும் பெருங்கூட் LqTT LTTTTLLLLLLL aLLLLL LT 0TLTTTLSL TLLTTL LTL LLTTLSLLLL மான நோக்குகின்றனர்.
சாலிஹாமரைக்காா எழும்புகிருர், மொழிகிருர்:"மாஸ் LTLLL S LL0 LLLLLL LTATS STT TTES ALLL S AATLTLLTTT TT0TLLTTTTt LTLLLLLTTLLL TLT TL LATTT TTTLT aT TTTT LLTLLTLLL LLLLLLLLS LLL LLTLLL S LLLTT TTTTTLL0TTTSS S SSSYTTLLT TTLLLLLLL LTTTTT LLS விருப்பமும்.” செருக்குடன் கபீர் லெப்வையைப்பார்க் கிருர் அந்த பழுத்த அரசியல்வாதி:
*அதுககு எவ்வளவு செலவானுலும் சரி" இது கெளது uoográa frrf. Gafra-flag ''-stude th -eldaras'
SfJ5) 87 (yp5éqgy ri 8 Lfmr G 6vuÜu a lu “'6T6ö7es9ği 67 dñv 6a) ar aft LS TT LAAAAATT LLL0LS L TLAAAAS SSSS TT LL TT TLTLLTEEE வைத்துச் சபையைக் கூர்ந்து ஒருமுறை தோட்டம் விடு இருர், தொடர்ந்து'.என்ஞ அதே நம்? எனக்கு இந்தத்
திட்டமே பிடிக் கல்ல"

Page 15
22
அவர் வசனம் தை முடிக்கவில் ைதுள்ளி எழுகிருப் சாலி.ஹமரைக்கார் தன்னைக் கபீர் லெப்பை எதிர்த்துக் பேசிய ஆத்திரம் அவரைப் பிடும்பித்தின்கிறது ஆட்டுக் குட்டியைப் பார்க்கும் வேங்கையின்கொடூரம்.
*உமக்குப் பிடிக்காவிட்டால் என்ன காணும்? உம்ம
ஒகுத்தனுக்காக என்னுட திட்டத்தை மாத்திக்க முடி
այւon ? ,
தலைமையாசிரியர் சரீப் சற்றே நலங்கிருர், நான் அமைநியாய் பிருந்து வேடிக்கை பார்த்தேன்.
இாண்டு இடங்கள் கபீர் லெப்பைக்குப் பிடிக்கவில்ல; ஒன்று கரனும் என்ற வார்த்தையிலே உள்ள இளம்பம் மற்றது ஒதுத்தனுக்கு என்ற வார்த்தையிலே உள்ள"ணு வின் அழுத்தம். இருந்தாலும் பொறுமை எடைப்பிடிக்க ப்படுகிறது. ஆனல் வாய் எல்லை மீறுகிறது
'எனக்கு மட்டுமா பிடிக்கவில்?ெ இங்கேயுள்ள பாதிப் ப்பேருக்குமேலே பிடிக்காதே ஓம்மடதிட்டம்"
-gua tuh Guat laut sgullaeira awa).
Qalu r A5 gu 4 கொண்டு வகுகிறது கோபம், யாருக்கு? மரைககார் பாட்டி தலைவர் சாலிஹ்-மரைக் காருக்காக? அல்ல அவரது வால் குத்தூஸ் மரைக் காருககு (ஆண்டவ ன்வரங்கொடுததாலும் ஆலிம்ஷ வரங் கொடுககவேண்டா
sa frff
சரிதான் நிறுத்துங்காணும் என்ன யோக்கியதையி LT TTTLL TLL LLLLLLTT TLL TT T TMA ALS T0LH A A0T TLLLLSSS லெப்பை கூட்டத்துக்குத் திமிர் வேறையா? பணத்தை அள்ளி எறிகிருேம் நாங்க (உண்மையிலேயே இன்னும் ஒரு சதம் அவர் கொடுக்கவில்லை! நீங்க அனுபவிக்கப் வணக்கிறீங்களா?"

23
slort Gavel 4S psb 'Fe, 'ga' ersity Sad கிறது. சாலிஹ-மரைக் காமுக்குட பரிபூரண திருப்தி, அத தோடு மனுசன் வாயை முடககிக் கொள்ள வேண்டாமா?
STTTET TT LL0ALY TS T0T T0 LT TTL L0L TT0 LLeLLLLL LLSL L S TTLTLLLLLLL LS TA T ESTTTtLL TL TLTT LLTTLALT LLTTLLLLS LL0T ளிவாசல் என்ன நிறம்னு தெரியுமா இவனுவளுக்கு? உண்மையில் புள்ளிவாசலுக்கு நியம பூவே.டவரே பல Tđãs as fr tf 5 fir si
நஎன மெளனமாய்க் கவனிக்கிறேன்.
"47 m 6ÝSAID-060) gåšak n ti ”“ Jag u U - y Góu í dr aga då
ஆசிரியர் பலரும் பரபரப்புடன் எழுகின்றனர்.
சாலிஹ"மரைக் கார் கூடச் சநறே துணுக்குறுகிருச் Qasarayadar ghuouar...
"வர வர வர்த்தை தடிச்சிக்கிட்டே போவுதே! நா TTTT LLLTtLTLLL TTTTL LTL00 LLLT LLLLT YLT0 TTTEYLTTT L ருேம். பத்து மொறை மக்காவுக்குப் போயி . இ வந் தா மட்டும் போதுமா? மரியாதை பழகிக்கிக்க ஸ்சலிஹ" ஹாஜியாரே! நாங்கள்ளாம் கீழ்சாதி நீங்க மட்டும் பெரி au Guo Gav ar av SCBaumr?”“
மனிதர்களின் அசைவுகள் அதிகரித்தன.
uu ar a-g LD5–67 LV ü?f a f G6vjevu: புலி பாய்ந்துவிட்டது. பதுங்கிய வேங்கை பாய்ந்துவிட் டது. மரைக் கார் நிலத்தல் சாய்கிருர் கபீரின் முஷ்டிகள் அவர் கன்னத்தை பதம் பார்ககின்றன.
இரத்தம்-இரத்த ஒழுக்கு.
"கயீர் லெப்பை. லெப்பே." தலைமையாசிரியன் ay au 6iv dh 9 UT فالنسا من أعاعه ثلاث

Page 16
24
வைரம் பாடசாலே மண்டபத்திற்குள்.
இந்தப் பூஞ்ச ைஉடல் -gosauff 867 rt du ordrew G« ப்ய முடியும் m
,, syd, Guyan grał arów"
"ஆண்டவனே காப்பாத்து"
"எண்ட வாப்பா??
*“ST est u sei uomi ”
"கொல்லுடன! கொல்லுடா?
ஐயோ கடவுளே-ஒரு தமிழனின் அவலக் குரல்
”கணிர்பெற்ருே மெக்ஸஉடைந்து சிதறியது.
டோச்சை அடித்துக் கொண்டு தலைமையாசிரியர் முன்னேறுகின்றர் ஆளுக்கொருவராகப் பாய்ந்து பெருந் தலை களேப் பிடித்துக் கொண்டோம்.
ay L sa LouGay!
ஒரு நிமிட உணர்ச்.ெ வெறி ஒரு நூற்ருண்டு நாள் ரீகத்தையெல்லாம் தவிெேபாடியாக்கிவிடுகி0,
ஹாஜியார்களும், லெப்பைகளும், மரைக்கார்களும்
அச்சச்சோ. அந்தந்தோ.
ந*ன் நடுங்குகிறேன் எதிர்பார்த்தது போலவே நடந்து விட்டால்,
ஆம், மதுநாள் முதல் லெப்பைப்பாட்டியினரில் எவ ரும் இந்த மீலாத் விழாவில் கலந்து கொள்வதில்&ல எண்ம தீர்மானக்கப்படுகிறது.
அதற்கு எதிரி மாறு மரைக் கார் பாட்டியினச் ஆளும் * கொஞ்சப்பேரை வைத்துக்கேண்டு, விழாவைச் சிதப் 44 % (plg. ay ud fr?
புனித தூதர் விழாவில்.போலி மனிதர் 5188 էջ ந்து பெரும் பிரளயத்தையல்லவா ஏற்படுத் தி.
விடித்தால் மீலாத் விழா

25
துன்பமான கற்பனையாழின் தந்திகள் மீட்டப்வ டுகின்றன.
வாதிக்கும் குறைந்த சணம், வெளியூர்ப் பேச்சாளர் கள் சோர்வடைகின்றனர். முப்பது பேருக்கு என்ன ஹபீப் பெரிய பிரசங்கம்? ஒலிபெருக்கி கூடச் சேரர் இ றது எமது தயாரிப்புகள் அத்தனையும் த விடுபொடி. அரபு சம்பாஷணை நடக்கிறது.
மரைக் கார் பாட்டிக் குழந்தையொன்றின் கேள்விக்கு லெப்பைப்பாட்டி பதில் பகரவேண்டும். ஆனல் கேள்வி மட்டும்தான் கேக் கப்படுகிறது. பதில் கூறும் குழந்தை வரவில்லை.
மேடையிலுருந்தவாறு வீதியை ஏறிட்டு நோக்குகிறேன்.
ஐயகோ. அக்கென்ன? கையிலே கத்தியும் கம்பும் தடியும் தாங்கிய வண் ணம், பெருகூட்டம் பறவைகளைக் குறிவைக்கும் வேட னின் நிலை
லெப்பை பாட்டியினரா?. மீண்டும் ஒரு கலவரமா? புனித நாளிலா?
திடீரென்று கற்பனைத் தந்திகள் அறுபடுகின்றன எனக்கு வியர்க்கிறது. காரணம், வெளியே பயங்கர உறு to 6i). 9°p dề, toớy’sā t-6i),
உயிர்ப்பிச்சை கேட்டு ஒன்று மரண ஒலம் எழுப்பு கிறது. கடித்துக்குதறி- நாயும் பூனையும்தாள். வெளியே சென்று விரட்டுவோமா? அது எனது சேவை, 35 L. Soud uj të dall .
ஆஞல், கதிரையை வீட்டு எழமுயல்கிறேன். முயல் கிறேன். முடியவில் ைகுளிருக்கு அவ்வளவு பயமா?
சகோதரத்துவம்

Page 17
9g கவளம் போதுமா? சேதும், அது கிடைத்தால் இஸ்ராயீலுடன் போரா டிக்கொண்டிருக்கும் உயிரை ஒரு நான்க்காவது இழுத்துப் பிடித்து நிறுத்தலாம்.
பஞ்சத்தின் கோரம் ஜாபீரைப் பிடுங்கித் தின்று கொண் டிருக்கிறது. அணு அணுவாக, தண்ணீர், அது எத் தனை நாளேக்கு ஒகு நோஞ்சான் நோயாளியின் உயிரை உடலில் வைத்துக் கொண்டிருக்கும்,
சூடான நீர்த்துளிகள் எனது குழிவிழுந்த கண் களிலி ருத்து துளிர்ந்தன. சேலைத் தலப்பால் கண் காேத்துடைத் துக்கொள்ள முயன்றேன் முடியவில்லை. அமுதேன. ஆசை தீர அழுதேன். அழுவதால் என்ன ஆகிவிடம்போகிறது.
கணவனைக் கார் விபத்தொன்றில் இழந்த நான், கைக் குழந்தையுடனும் மூத்தவன் ஜாபீருடனும் இளைய வன் நிஸ ஈருடனும் ஒருவாறு காலத்தை ஒட்டிக் கொன டிருந்தேன்
கலிவேலேதான். மாவிடிப்பேன் பாத்திரம் தேய்ப் பேள். "மார்க்கட்டு" க்குப்போய் பொருட்கள் வாங்கி வரு வேன், எடுபிடி வேலை எல்லாம் செய்வேன்,
இரண்டொரு கவளம் கிடைக்கும், எனக்கும் என் குழந்தைகளுக்கும், அதுபோதும். இடைக்கிடையே வரும்

27
விசேட தினங்களில் எஜமாணிகள் உடுத்தி ஒதுக்கிய பழஞ் *லகள், பழுப்பேறிய பட்டாடைகள் இரண்டொகு ரூபாய்கள் . இப்படி எதாவது.
ஜா பீர் மீண்டும் முனகிஞன். நேரயின் தோரத்தை விடப் பசியின் கோரம் அவனைப் ‘ப்யசப்ஃரா’ குழந்தை பாக்கி விட்டிருந்தது குண்டூசி,உடல் குண்டுத்தலை, பாசி படர்ந்த கண்கள், பசி நிறைந்த வயிறு, பார்க்கச் சகிக்க வில்லை, குமுறிக குமுறி அழுவதா? கோவெனக் கதறுவ தா? பயன்?
கிடைக்கும் கூலி போதாது கொழுந்த இடம், பெரிய இப்படிய 18 இடங்களில் போயப்பாத்திரம் ها - با 0 தோய்த தாலாவது பலனுண்டு வேளாச்வனேக்குச் சேன மும் வேண்டியவரை உதவியும் கிடைக்கும். ஆஞல் வீட்டு எஜமானனின் ஒடடுதல் கக்யும் உரசல்களையும் சகித்துக் கொனடால் போதும், அவ்வளவு தான். இன்னும் பல சலுகைகள் பெறலாம், ஏன்? எஜமானின் பள்ளியறைப் பஞ்சனையில்கூடப் படுத்துப்புரளலாம். எதற்கும் துணிவு வேண்டும். துணிவு தான-எஜமானியின செருப்படியை ஏற்றுக் கொள்ளும் துணிவல்ல. அதுஎன்னிடம் நிறைய உண்டு ஆளுல் நான் சொல்லுவது வேறுதுணிவு. மானத் LTT TLTTTTLLLLLLLLS LLLLLLT LLLLTTL TETTTLLL0LLLLLTT AALMLS களுககு வந்தாலும் எனக்கு மட்டும் வரமாட்டேன் எகிைறதே என்ன செய்வது? வெட்கங்கெட்ட சீ இழவே! இந்த சிந்தனை Gase -wid. Der L-m Wor )ßSAb துணிவை மடமும் எனக்குத் தராதே!
வியர்வையிலும் அழுக்கிலும் புழுங்கி நன்றும் சேலே இடையைச் சுற்றியிருக்க அங்கமெங்கும் அழுக்கும் கரியும் டை படையாக அப்பியிருக்க காலில் காயங்களும் சிரங் கும் கோரம் காடட எண்ணெய் காணுமல் காய்ந்த தலை மயிர் காற்றில் படபடக் க. வாந்திவரச் செய்யும தோற் நம் இந்தத் தோற்றத்திற்கே, இவர்களுக்கு இத்தனை

Page 18
28
வெறியேன் முல் இன்னும் கொஞ்சம் மினுக்கி, மினுக்கு வ தென்ன சுத்தம கஉடை அணிந்திருந்தாலேபோது ம். சோரம் .ே ய்வி. வேண்டியதுதான் மாற்றிவிடுவார் க. இல்ல வி. . ல தந்தையும் மகனுமாகச் சேர்ந்து தவக்ா யைக் குறிவைத்த பாம்பின் கொடூரத்துடன் காடி களில் வெறிபளிச்சிட என்னையே நோக்குவாா களா ?
அட ஆண்ட வனே! தன் மகன்தான் ஒரு விதவை யைச் சுற்றி வ: டமிடுகிருனென்ரு வது தந்தை கொஞ்சங் qL T S Aq TTT TTTaL L TTTT S TTTTTT LLSL LTLLT0L S LLTLLLLLLL LLL LLTT சே . வெட்கக்கேடு.
எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபமா? தந்தைக்குத் தெரியாமல் மகனும் மகனுக்குத் தெரியாமல் தந்தையும் என்னைக் கசக கி எறிய எடுத்த முயற்சிகள், எந்தனங்கள் பட்ட சிரமங்கள்.
எப்போதோ அவர்களது வீட்டைவிட்டு ஓடி யிருப் பேண் எஜமானி உம்மா. அந்த நோஞ்சான் நோயாளி மனுசியின அரவணைப்புத்தான் என்னைத தடுதது நிறு த தியது. ஆனல். அதுவும் வெகு விரைவிலேயே த காந்து விட்டதே.
அச்சம்பவம் மட்டும் நடக்காதிருந்தால். . .
மகன் பிதற்றிஞன். உடல் தணலாப்க கொதித்தது. " உம்மா . சோறு சோறு . சோறு தரமமா ..." அதைத்தவிர வேறு வார்த்தைகள் வரவேண்டாம் அவன் 6au fit at deor bisgw.
மகன் ஒரு கவளமாவது உண்ண முடியாத நிலை , அதற்கெலலாம் காரணம் அத்தச் சம்பவம்தான். நாக்கூசு கிறது.
பெரிய மனிதர்கள் செய்யும் செயலா இது, அதுவும் ஆலிம். மார்க்கம் கந்தவர். நீதி நேர்மைகளைப் பற நி வீதியிலே விமர்சிப்பவர் ஒரு சமூக ஊழியர். அவரா ή ι μεθε

29
பென்னம் பெரிய பங்களச வெறிச்சேரடி விடும் எஜ மாணி உம்மா வெளியே சென்ரு லென் ருல் "குமர' னில் "ஷோ" பார்க்க சென்றிருந்தாள். அவள் கூடவே குழந்தைகளும், இரவுச் சாப்பாட்டிற்கான சகல சுமை களும் என் தலயில்தான் அந்தப் பெரிய பங்களாவுக்குள் இருந்த நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு அலறிய வானெ லியிலிருந்து தந்தையோ, மகனே வீட்டிற்குள் இகுக் கிருர்கள் என்று தெரிந்து கொண்டேன். எனக்குப் பிடித்த ஒரு பாட்டுத்தா ை. அரைகுறையாக ரசித்தவாறு இடி படபத்ற்கு மா பிசைந்து கொண்டிருநதேன். நெருப் dřád av av århu (yp 35 A5 a9a5 Gaug giaùë gwas God J5 fram 4g-vöASV •
• rة هدف) - لاه لتنظيم الله الكهنة له ف)
தீடீரென்று
சர்ப்பத் தீண்டியது போன்ற உணர்ச்சி. திடுக்கிட்டுத் திகிறியவாறு திரும்பினேன். அந்தப் பரபரப்பில். என்ளே அவைத்துக்கொள்ள முயன்ற எஜமானின் மகன் தள்ளுள் l-in 6i
"ாஜமான். இது என்ன வேல்" கொஞ்சமாவது வெட்கம் மானம், சச்சீ!
அது அவா களுக்குப் பழக்கம் போலும், வெறி தல்க் கேற கழுதை போல சிரித்தான்.
என் தோற்றம். அழுக்குப் படர்ந்த என் நிலை எனக்கே 95 (0 - tj. и 1. . sa su gold, vi ć5т . . .
ஐந்து ரூபாய் நோட்டொன்றை நீட்டினுள் "ஏய்
இந்தா பிடி. பைலகோப்புக்குப்போ.அதற்க்குள் ஒரு (P90. ,
குடித்திருக்கிருஞே,
67 diz உடம்பு ஏன் இப்படி நடுங்குகிறது. டை போ யிட் கனடவனைப் போல. என்னைச் சுவரோடு சாய்த்து. பலங்கொண்ட மட்டும் அவனை விலக்கித்தள்ளினேன்.காறி உமிழ்ந்தேன் வெறிகொண்ட நாய் போல் அவனது கையைக் கடித்தேன்.

Page 19
30
"ஆ" என்றலறிஞன் பின்பு தன்னைச் சுதாசித்துக் கொண்டு மீண்டும் நெருங்கினன் அடியுன்ட புலியைப் Cuu /r 6))
"அடியே வேலைக்கார வேசை, என்ன செப்றேன் TDT (- »
வாசலடியில் ஏதேச நொரும்கி விழும் ஓசை" தொடர்ந்து ஒரு கனைப்புக் குரல்.
“g AG au Buu Air” au mrü Lu Ar avg6) s Guar av v šG 5 Jaydä avrir என்ன செய்வேன்’
எஜகான் வாசலை நெருங்கிவிட்டார்,
ஐயோ ஆண்ட யனே! என்னைக் காப்பாத்து." பதறி துடிததபடி பெரிய அலுமாரி ஒன்றின் பின் ஞல் ஒளித்துக் கொண்டான்.
குசினிக் கதவைத் தள்ளித் திறந்தபடி வெறியுடன் என்னை நோக்கினர் எஜமான், முன்னெச்சரிக்கையுடன் கதவைப் பூட்டிக கொண்டு என்னை நெருங்கினர் அவா,
புவியிடமிருந்து தப்பியாகிவிட்டது இளில் க்ரடி u{ l— 6ö7 Gu jv urut L- Vğ 6Qu sao (B) ğ LD.
கண்களில் போதை வெறி உடலின் தள்ளாட்டம் புரிந்தது இப்போது ஒரே அறைக்குள் ஒருத்தியிடம வாப்பாவும் மகனும், அதுவும் பெரிய பரமபரை. துர! vasu - 5 å G56.
சொல்ல தாக் கூசுகிறது. அப்பன் கொஞ்சம் தாராளம் அவன் 10 ரூபாய்த் தானே நீடடிஞா, நான் அதை ககிழித்து எறிந்தேன். வெகுண டன் "வேச. ஒன் தொழிலே இதுதாவடி, இன்டைககு மட்டும் என்ஞடி பவுசு."
மிருகத்தின் பிடியிலிருந்த நான் தப்புவதற்குப் பட்ட Luff G , .
ஆகவே அப்படித்தான் செய்ய வேண்டும். ay dug at செய்திருக்காவிட்டால் என் கற்பு பரிதாப மாக அழிக்கப்பட்டிருக்கும் அதைப் பார்த்து ரசித்துக் கொவாடு நிற்கும் மகனும் பங்கு கேட்டிருப்பான்.

31
ஆகவேதான் அப்படிச் செய்தேன் அது ஒன்றேதான் ຫຼື A
எரித்து கொண்டிருத்த கொள்ளிக் கட்டை ஒன்றை எடுத்து w
எங்கெல்லாம் அவனின் அங்கங்கள் தட்டுப்படுகி றதோ அங்கெல்லாம் கொள்ளியால் பதித்து.
உடலைப் பொசுக்கி. "ஐயோ அல்லா?. ஆண்டவனே உம்மா." என்ற அலறல்கள், - கட்டிச் சதையின் கருகல் நாற்றம், எடுத்தேன் ஒட்டம், வேறு சிந்தனை யென்ன தப்பித் தேன் பிழைத்தேன் என்று இருளில் விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன். நாட்கள் அழிந்துவிட்டன. எஜமாளி உம்மாவைக் கூடப் பேஈய்ப் பார்க்கவில்லை. அவளது நன்மைக்காகத்தான், ஆனல் ஒன்று மட்டும் நிச்சயம், தான் வீட்டை விட்டு ஒடியதை பற்றி எஜமானி உம்மா மிகவும் வருந்தியிருப் பாள், கணவனைத் திட்டித்தீர்த்திருப்பாள்.
எஜமானின் நிலை யென்ன? அங்கமெல்லாம் அழுகிம் புழுப்பிடித்து சேச்சே. அப்படி யிருக்காது அவர்களிடம் பணம் ருககிறதல்லவா?
இன்று அவர்கள் வீட்டில்தான்" மெளலூது. சே! அங்கே போவதா. மகன் ஜாபீரின் புலம்மல் தீனமாக ஒலித்தது. கடை சியில் வற்றிப் போய்விடுமோ?
மனம் சஞ்சல மடைந்தது. துணிவு மெல்ல மெல்ல உடலை ஆட்டே காண்டது.
இடத்தை விட்டு எழுந்தேன். "மகனே பயப்படாதே உனக்குச் சோறு கொண்டு வாரேன்"
மெளலுTது நடக்கும் வீட்டை தோக்கி விடு விடுவென
நடந்தேன்.
பின்புற வழியாக வீட்டினுள் சென்றேன்.

Page 20
ஒரே கலகலப்பும் சிரிப்பும் கும்மாளமும் கூத்தும் பாட்டும் அப்பப்பா சகிக்கவில்லை.
பெரிய ஹே7 லொன்றினுள் ஆண்களின் அட்டகாசம் மற்ருெரு ஹோலில் மிணி தங்கையர்களின் அட்டவரசம் பெரும் பெரும் சகனில் எல்லசம் நெய்ச் சோறு மிஞ்சிச் சீரழிந்து கிடத்தது. நிச்சயமாக அது வெளியே கொட் உட்படும்
குசுமியை நெருங்கிவிட்டேன். நில்லடி." கடூரமான குரல் விக்கித்து. நின்றேன். யாரது? எஜ மானியமமா வா. நம்பவே முடியவில்க்,
"எங்கடி வந்தே! பற வேச. காதில் நாராசம் பாச் சியதுபோல் இருந்தது.
'உம்மா’’ "வேச. கேடுகெட்ட தட்டுவாணித் தேவ டியாள். என்ன உம்மான்னு சொல்ல உனக்கு வெட்கமா இல்லை. உன் நாக்கு அழுகிப் போகும்டி போடி இங்கே யிருத்து.'
"ஆண்டவனே. இது என்ன சோதனை, ஒரு குற்றமும் செய்யாத எனக்கு இப்படி ஒரு தண்டனையா?
அவள் பன்றியைக் கண்ட வெறுப்புடன் என்னை நோக்கி முகத்தில் காறி உமிழ்ந்தாள்.
*ஏகன்டி , ஒன்ஃன்த் தெரியும்டி. ரெம்ப நல்லவள்லுன்னு நெனச்சிருந்தேன். கடைசியிலே என புருஷனையும் புள்ளை யையும் வலை வசிப் புடிச்சி எங்க வம்சத்திற்கே களங்கம் உண்டாக்கப் பாத்தியேடி சீ, என் முகத்திலே முளிக் காதே போடி இங்கிருந்து.'
புரிந்தது. நன்ரு கப் புரிந்தது எஜமான் நல்ல கதை கட்டியிருக்கிருன் .
“வெளக்கு மாத்தால அடிச்சு வெரட்9றதுக்கு முன் ஞலே ஒடடி இங்கிருந்து
நான் விறைத்துப் போய் நின்றேன். வர்க்கம் வர்க் கத்தோடுதானு?
வர்க்கம்

விடிந்த மூக்கைத் தனது அழுக்குப் பாவாடையினல் துடைத்து விட்டுக் கொண்டாள் மறியம். அப் பாவாடை மேலும் அழுக்காகியது.
தொடர்ந்து அடித்த பெருமழை அவளுக்குக் கடுமை யான ஜலதோசத்தை ஏற்படுத்தாவிட்டாலும் மூக்கை உறிஞ்சும் நிலையிலாவது அவளை ஆக்கித்தான் வைத் திருந்தது"
எண்ணெய்யை மூன்று நாட்களாகக் காணுததால் சிக்குப் பிடித்துப் போயிருந்த தனது தலையை மெலிந்த விரல்களால் பிருண்டி அதில் ஒரு இன்பற்தையும் கண் lfToivg
எட்டு வயதுதான் அவளுக்கு. அவளது தோற்றத் தில் ஆறு வயது நோயாளியின் சாயல் இருந்தது. அவ ளது உடலிலோ மெலிந்த கோழிக் குஞ்சின் சா ய ல் இருந்தது.
துறுத்திய எழும்புகளுக்கு இடையே விச்குண்ட தோல் கீறியும் சுருங்கியும் பார்க்கவே அசிங்கமாய்.
பிறந்ததும் பளிச் சென்று இருந்தாளாம்...இப் போது பொது நிறமும் போய்க் கறுத்து. மேலெல் 6) Tib வெள்ளே வெள்ளேயாக சொறிபோற் படர்ந்து. சஹருக்கு எழுந்து நோன்பு நோற்ருள். மூன்று வரு டமாக அவள் நோனடி நோற்று வருகிருள், பொதுவாக தொன் பெல்லாம் பட்டிலரி நோன் புதனன. தலைநோன்பை ஓரளவு சமாளித்தாலும் மற்றய நோன்புகளை ஒரு துண் டுப் பானுடன் தான் கழித்து விடுவாள் அவள்,

Page 21
34
60ab(Ufb6PAD, , , , , , , ,,., av py69) ua ay avf ésak7 'i AVRuniii digr மாகப் பிடுங்கித் நின்றது. அத்துடன் அரசாங்கத்துடன் கையாலா கத்னத்தின் வினவு,அரிசியும் ஒரு கொத்திரப் ஆனது இதெல்லாம் சேர்ந்து இம்முறை நோன்பு தோற்க இயலுமா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியது, ஆனல் ப்ேபடியோ இந்த முறை நோன்பு நோற்கவேண்டும் என்ற ஆவலும் ஈடேறியது. -
விறகு வெட டி விற்பதுதான் அவளது தந்தையின் தொழில். உழைத்து உழைதது உடலும் உருக்குல்லநது விட்டது ஏதேன,.., கிடைக்கும் சிறு வருமானத்தில்தான குடும்பம் மெதுவாக ஊர்ந்து சென்றது.
LTELLLLLLL TTLTTS TTTL LSLETTSETE LLLLLLLLS TTY வேல் மட்டும் ஒழுங்காக நடைபெற்றது. பிள்ளைகள். பிள்கிாகளா அவை கன். முடக்குவாதம் பிடித்தவைபோல்
வாந்து, நெளிந்து உருகி, உருக்குலைந்து. முன் துருத்திய முட்டிகளுடன் கைகளும் கால்களும் கறுத்துஒடியல் குச்சிகள் வோல்.
பென்னம் பெரிய குரோட்டன் தலையுடன் குண்டூசி உடலுடன் காற்றுக்குத் தள்ளாடும் பரிதாபம்.
பஞ்சைகள். எப்படி பெப்படியோ வயிற்றைக் கட்டி வாயைக் கட்டிக் காலத்தைத் தள்ளினர்,
இருந்தும் இன்று தோன்பு நோற்றே விட்டாள். அதிகாக்ல மூன்று மணிக்கே எழுந்து உம்மாவை எழுப்பி விட்டாள் மறியம் மாலேயில் வாங்கிய இறைச் சியை ஒரு வழியாகச் சமாளித்தனர்,
வீட்டில் மூவர் நோன்பு வாப்பா உம்மா" மறியம். .
மறியம், மறியம் . உம்மாவின் குரல்தான். நடக்கவே சக்தியற்றுதுவண்ட தாற்றத்தில் இருந்த மறியம் "ஏம்மா" என்று கேட்ட
ாறு தாயாரிடம் சென்ருள்.

*5
தசில நேசன்பு ககளப்பை அதிகம் படுத்தியது குசினிக்குள் பானை வெந்து கொண்டிருந்தது "நோன்பு காலத்தில் கூடப் பகலில் சமைக்க வேண் டித்தான் ஈக்கி" உம்மாவின் புலம்பல்
பாவும்! பிஞ்சுக் கன்றுகள் ஐந்தும் என்ன செய்யும்? மறியம் தாயுடன் ஒத்துழைத்தாள், மாலையாயிற்று.
மறியத்தின் மனதில் ஒரு விவரிக்க முடியன த இன்ப உணர்ச்சி பீரிட்டது இன்னும் ஒரே ஒரு மணித்தியாலம் மட்டுமேதான் இருக்கிறது. அதன் பின்.நோன்பு திறக் Geofflb.
அதைப்போன்ற சந்தோசம் எங்கிருக்கிறது, நாள் முழுக்கப் பட்டினி கிடத்துவிங்டு மாலையில் உணவு கொள்வதே ஒரு தனி இன்பம்தான்.
ஆணுலும் அவளுக்கு வருடா வருடம் குடியிருப்பும் பள்ளியில் காய்ச்சப்படும் கஞ்சுதான் தோன்பைத் இறப் பதற்குஉதவும் திறவுகோல்,
சென்ற வருடம் கூட அதே பழைய துகுப்பிடித்த "ஜக்"கைக் கையில் எடுத்துக்கொண்டு உல்லாசமாய்ப் பாய்ந்து சென்ருள் குடியிருப்புப் பெரியபள்ளியை நோக்கி கியூ"வோ கத்தரிக்காயோ ஒன்றுமில்லே வலுத்தவன் கை வாசிதான்.
குழந்தைகளும் குட்டிகளும் முட்டி மோதியவாறு கஞ்சிக் சட்டிக்குள் விழுந்துவிடக் கூடியநிலை5
ஹாஜியாரின் கைராசி, பையன்களின் முகராசியைப் பொறுத்தது.
ஏதோ அவளுக்கு இரண்டு அகப்பை கிடைத்தது. அதுகூட, வெளியேசிந்தி அவளது ஐக்கின் மேற்பு றத்தில் வழிந்து வடிவதுபோக மீதி. ஒரு அகப்பை கூடி ஞ ல் ஒன்றரை அகப்பைக் கஞ்சிதான் மிஞ்சும்

Page 22
36
"மறியம். ஏய் மறியம் மறியம் வெளியே எட்டிப்பார்த் தாஸ் ஜலீலா நின் றிருந்தாள். அவளது கையிலே ஒரு பெரிய கேத்தல்.
"கஞ்சிவாங்க வரலையா மறியம்" இது என்ன கேள்வி. "கொஞ்சம் பொறுத்துக்கே7. வர்றேன்" கு சுளிக குன் பாய்ந்தாள் மறியம்
all bud IT J FA 5 sld (சோர்வுடன்) அமர்ந்திருந்தாள உம்மா நான கஞ்சி வாங்கிடடு வாறம்மா." தாப் பெருமூச்சு டன் கூடிய புன்னகையொன்றை als fis56 is 67 •
'கண்ணு போயிட்டு வாம்மா." இரணடாவது வாண்டு அசங்கியச் சட்டையைக் கடித் தபடி தயாராய் நின்று ன்
சேராத்தா. நானும் வார்ரேன்க”
gav GOTg (yp LM4- Ya 673 தொடையில் மோதியது: p5 Ganu i - ar Libl - aw சடையெல்லாம் ஊத்தை” “கண்ணு மறியம் நெயமா வாங்கிட்டு வா.வாப்பாக்குப் பிளநேரம் ஒண்டுமே இல்லை"
“os fhow”” "இணடைக்கு பீ. ஃல.ஹாஜி KurtlqipGop durr avdo லது ஈவப் ஹாஜியாசிடமுறையோ தெரியாது. எதுக்கும் ஒரு பெரிய ஏனமாவே கொண்டு போம்மா"
மறியம் ஆவலுடன் நோக்கினன் அவித துருப் பிடித்த"ஜக"
நீர் ஒழுகும அளவுக்குச் சிறு சிறு ஓட்டைகள் அது தான பெரிய ஏனம்
அதல் பசதிக குத்தானே ஒவ்வொரு வருடமும் அவ ளுக்குக் கஞ்சி கிடிைக்கிறது
"பெரிய மனுசர் வீட்டுக்கும் ஹாஜியார்கள் வீட் டுக்கும் என்முல் வாளி வாளியாக அனுப்பப்படும் கஞ் சியைப் பற்றி நியாயம் கேட்கக் கூட ஆன் இல்லை. uuli
வெளியே சததம் கேட்டது. தோழிகள் எல்லாரும் அவளைத் தேடிவந்து விட்டார் و قا لليو T فاق) 6ir 5

37
ஜலீலா, பலிரு, காமிலா , சக்கீஞ, மூமிஞ, றிசானு . "இருண்கடி வந்துர்றேன" ஜக் கைக் கைகளினுல் எடுத்தாள். அந்தக் கை வெந்து சுருங்கி இருந்தது.
Au Googpu Fub Lu avè. U es ud på Sm7 seas. "ஜக"கைத் தொட்டதுதான் தாமதம் அந்தச் சம்ப வம் விஸ்வரூபம் எடுத்தது"
'ஜக்"கைக் கைகளில் ஏந்தியவாறு பிரமை பிடித்த வள் போல் நின்ருள் மறியம்
மறக்க முயன்ற அச்சம்பவம் வெடித்துக் கொண்டு இதயத்தை விட்டு வெளிக்கிளம்பியது கண்ணுக்குள் புதைத் த விதை மண்ணைக் கிளறிக் கொண்டு வெளிப் (தி லது போல் .
சென்ற வருடம். வழமைபோல் நெருங்கி வழிந்த கூட்ட த்தின் நடுவே இடிபட ,ே நெரிபட்டு, அடிபட்டு, உதைபட்டு.
“எனக்குத் தாங்கோ" "எனக்குத் தாங்கோ" "ஆண்டவனே. என் கால் கால்." "தனளி நில்லுங்கடா, ஹராம் குட்டியனா. கீழ்சாதி
நாய்கள் "
ஹாஜியார் அபுசரலி கர்ஜித்தார். அன்று அவரது முறைதf ன் விளம்பரம் வேண்டி நேரடியாகவே இறக்கி al-Art.
மன்ஞரின் புகழ்பெற்ற பாலுணவு ஏஜன்டான அரவ சிடம் "கறுப்புச் சந்தை" என்ற சொல் தவ ணிா மட்பாடு இரண்டு முறை மக்கா வேறு செ ைநருக்கிருர், போலீசின் கண்ணிலிருந்து தப்பமுடியாவிட்டாலும் as aut களின் கைகளிலிருந்து தப்பும் ஆற்றல் அவரது இரும் -ப விபட்டிக்கு நிறைந்து வழிந்தது.

Page 23
as
பாலர் க்ள் கூட்டம் நெருங்கியது.
**சிநாயே தள்ளுங்கடா
ஹாஜியார் உறுமியபடி அ ைகீப்பையால் அள்ளித் தெளித்த கஞ்சி.
"உம்மா . ஆ1."
மறியம் வீரிட்டு அலறிஞள்
மறியத்தின் கையில் கொட்டிய அ* கொதி நீர்
கை பொசுங்கிப் பொங்கியது.
சுருண்டு விட்டாள் குழந்தை .
குழந்தைகளின் நடுவே கூச்சல், Sp t“.
ஹ ஜியார் வெறிபிடித்தவர் போல் அலறிஞர் * கீழ் சாதி ந. ய்களே! விலகுங் கடா'
ஆணுல் ஆணுல்
ஆனுல் என்ன? மறியத்தின் கை அவிந்து வெந்தது தான்
“anu ar ab sig. Gurreau bi ””
மறியத்தின் தலைமையில் ‘கஞ்சிக் கோஸ்டி" பள்ளிவா
மூக்கை உறுஞ்சியபடி "நியூமூர் ஸ்ட்ரீட்" வழியாகக் குடியிருப்புப் பெரிய பள்ளியை நோக்கித் துள்ளு நடை போட்டாள் மறியம், மனதில் ஆயிரம் ஆயிரம் எண்ணக் கோட்டைகளைக் கட்டியபடி.
பள்ளியை நெருங்க உட்சாகம் கரை புரண்டே ஈடியது .
"இண்டைக்கு இ ைனெரு கை அவிஞ்சாலும் சரி, கண . கக் கஞ்சி வாங்கிட்டுத்தான் வருவேன், உம்மரக்கு ரெம்ப சந்தோசமாயிருக்கும் .
மன & கோபுரம் உயர்ந்தது பள்ளிவாசலை நெருங்கிவிடி டார்கள்.
ஆனல் அங்கெ* ன?

9
மூக்கைத் துளைக்கும் வீ சத்தையும் கஞ்சிச் சட்டி கயைச் சுற்றி நின: நெருச்கிமடித்துக் கொண்டு கூச்சலி (டும் சிறுவர் கூட்டதஸ்தையும். எதிர்பார்தத அவளுக்கு ஏமாற்றம். டெருதத ஏபாடி நம்தால்.
வெறும் சூனய வெளிதான் காட்சி தந்தது. ஒரு வேக் கஞ்சி பகிர்ந்து முடிந்து பல்டடதோ? “என்னடி இது. ஒன் ையும் காணுேம்' மீறியத்தின் விழியோர கதில் இரண்டு சொட்டு கவ ணர்த் துளிகள தங்கி.
அடுப்போ - அல்லது எiநத வித கோ. சாம்பலேச ஊஹ"ம். ஒனறுமேயில்வே கஞ்சி காச்சும் சட்டிகூட. 6 Ta GoT ġu? லெப்பை ஒருவர் குழந்தைகளிடம் வந்தார்.
'தங்கச்சி மாா க்ளே, இவை ககுஸ் கஞ்சியில்லை" "ஏனும்” மறியததான் வினவிஒன், விம்மலிநூடே **போனமுறை அரிசயம் செலவும் தந்த எஸ். எம் முதலியாருக்கு இந்த முறை தர ஏலாதாம், அரிசியெல் லாம் விலை கூடிட்டாம். பணமும் இல்லையாம்."
- هانفسنا 5لك 7 شاشا "அபய நாளேக்கு வரலா" ஏமாற்றத் தனல் ஏற்பட்ட உணர்ச்சிப் பிரவாகம் விம்மலாகத் தெறித்தது.
""நாளைக் கா., ஏன்" லெப்பை, கேலியாகச் சிரித்தார். குழந்தைகளின் முகத்திலே பீதி குடிகொன டன.
** சரிபுத் தீன் ஹாஜியாரிலிருந்து ஏ கே , எஸ். வரைக்கும் கையை விரிச்சிட்டா & கம்மா ரவூப் ஹாஜியார்
dal sast 6i”

Page 24
40
விம்மி வெடித்த ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு குழந்தைகள் கூச்சலிட்டனர்.
" அப்ப எப்பதான் கஞ்சி போடுவாங்க"
லெப்பை மீண்டும் கேலியாகச் சிரித்தார்.
"எப்பவுமே கிடைக்காது இனி ஆண்டவனே நேரில் வந்து கஞ்சி ஊத்திருத்தான். இக்கேயுள்ள முதலாளி மார்கள். "கப்ப"லெல்லாம் கடலில் கவுன் டல்லா \ச்பாயிட்டாம் , "சரி. சரி வீட்டுக்குப் போங்க. உம்மா. LLLLLL LTTHH S S LtTAtTL0LGG TTLTLEtLLL L LLLLLTTTTSTL TTTTLEL TT
இம்
நாடி தளர்த்து தொய்ந்து அவ்விடத்திலேயே அமர்த் திருந்தாள் மறியம்
அவளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவளது வாப் பாவும் உம்மாவும் வேறு மனக் கோபுரங்களை கட்டிக் கொண்டிருந்தனர்
நோன்புக் கஞ்சி

4.
'ஆப்கான் வீதி சோபை இழந்து காட்சியளித்தது. காரணம், அந்த வீதியில் வதியும் நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பத்தின் நடுவே இருந்த இரண்டு மூன்று "பெருத்தலே" களும் "அல் - ம்ஞரி கல்லூரியில் நடைபெற்றுக்கொண்டி ருத்த மீலாத் விழாவுக்குச் சென்றிருந்தமையே
செதுக்கிவிட்ட சிற்பம்ெனக் காட்சியளிக்கும் இரண்டொரு அழகு வடிவங்களும், பாரித்தாலே கும்ட்டிக் கொண்டுவ கும் "பல அசிங்கங்களும் பெண்கள் என்ற ஒரே காரணத் தால் (அதிலும் குமரிப்பெண்கள்) அந்த வீதியில் இருந்த ஒட்டு, ஒலை வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடந்தன சிலதின் கையில் "பேசும் படங்களும், சிலதின் கையில் “குமுதன் களும் வேறு சிலதின் கையில் "ராதா' "ராணி களும் விளையாடிக்கொண்டிருந்தன. இரவின் குளிர்மையிலே சில கதகதப்பைத் தேடித் தவித்துக் கொண்டும் இருந்தன.
ஊரே உறங்கிய வேளையில் அந்த வீதி மட்டும் உறங் காதா என்ன? தொலைவில் பிரபல பேச்சாளர் பேதுருக் குட்டி ( அவர் என்ன ஜாதி என்று கேட்டுவிடாதீர்கள் ) நபிகள் நாயகத்தின் சிறப்பை பல கோணங்களில் படம் பிடித்துக்கொண்டிருந்தார் பேச்சில் அடிக்கடி அரசியல் வாடை வீசியத; தற்பெருமையும் ஆம்ைபோல் தலே நீட் டிக்கொண்டிருந்தது.
இவைகளேப்பற்றிக் கொஞ்சங் கூடக் கவலேப்படாமல் எட்டு மணிக்குளிரில் ம . "ட வேலி அருகில் என்னவோ பண்ணிக்கொண்டிருந்த இரண்டு உருவங்கள் ஏக்கப் பெரு முச்சை வேறுகக்கிக்கொண்டிருந்தன
வட்டி வாங்குவதையே "மேயின் பிசுனஸா’ கக் கொண்ட சில "மார்க்கப் புலிகளும், சின்னச் சின்னக் குட்டிகளைக் கண்டாலும் அசட்டுச் சிரிப்பு சிரிக்கும் சில கிழங்களும் போலிப் போர்வைக்குள் புகந்துகொண்டு பசுவேட போடும் சில தாடிகளும், "காத விக்க ரேமில்ல" க்குப் போய் விட்டு அப்போதுதான் வந்கிருந்த சில "ஐந்து பெற்றது" களும், உண்ம்ையான பக்தி வெள்ளம் கண்களிற் பாய முக்காட்டி குள் இரண்டு கண்களை மட்டும் காட்டிக்

Page 25
42
கொண்டு இறைவனை எண்ணி ஏங்கும் சில கிழங்களும் வேடிக்கை பாரிக்க வந்து சில விலா வெடிச் சிரிப்பை உதிர்க்கும் சில இளவட்டங்களும், கண்களைக் கன்னியரி பக்கம் அனுப்பிக் காதல் கதை பேசவந்திருக்கும். சில "ஜெமினி" சுளும் நிறைந்து வழிந்து அம்மண்டபத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் திணற அடித்துக்கொண்டிருந்தனர்! பொதுவாக ஊரே திரண்டு 'அல் - மஞ’ ரில் கூடி இருந் தது. அதனுல் ஊரினுள்ளே மயான அமைதி குடிகொண்டி ருந்தது.
உண்மையிலேயே கூட்டங்களில் கலந்துகொள்ள விரும் பாத சில "குமருகுட்டி களும், நடமாட இயலாத சில "நாரகதாசர் களும் பல பல தேவைகளுக்காகத் தாயாருடன் செல்ல முடியாமல் வீட்டிலேயே தங்கிவிட்ட சில "தறுதல்
களும் இந்தப் பெரிய ஊரில் கலகலப்பை ஏற்படுத்த முடி u Lorr or Gär Gaz ?
ராஸிலா கட்டிலின் மேல் குப்புறப்படுத்தவாறு கையில் இருந்த கடிதத்தைப் பல பல் கோணங்களில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள், கடிதமா அது காதல்தேன் நாக்கினல் நக்கினுல் கூட இனிக்கும்!
தமிழ்ச் சினிமாப் படங்கள் நம் நாட்டுக்குச் செய்த மகத்தான சேவை என்ன தெரியுமா? காதலிக்கவும், காத லிக்குக் கவர்ச்சிகரமான நடையில் கடிதம் எழுதவும். கடும் எதிர்ப்பைக் கூடத் துச்சமெனமதிக்கவும். கைகூடில்ை வாழவும் கைகூடாவிட்டால் “வேலிதாண்டி ஒடவும் தான்.
"அன்பே ஆருயிரே!! இன்பமே!!! என அகர வரிசையில் எழுதப்பட்டிருந்த அந்தக் காதல் கடிதத்தில் பல அழித் தல் திருத்தல்களும் இடம் பெற்றிருந்தன. அர்ை - சலீம், லைலா - மஜ்னு, உயிரை இழக்கவும் தயார். உலகிலே நீதான் அழகி போன்ற வார்த்தைகள் தாராளமாக "பைலட்." பேணு வழியாகப் பார்க்கர் மசியிஞல் துவைந்திருந்தன.
உன் அன்பன் ஜலீல் என்று கையெழுத்திடப்பட்டிருந்த அந்தக் கடிதத்தையே உறிஞ்சி உறிஞ்சி ரசித்துக் கொண்டி

43
ருந்தாள் ராஸிலா. அவள் அண்மையிலுள்ள லேடிஸ் கொன்வென்ட்" டில் படித்துக்கொண்டிருக்கிருள். வெள்ளேக் கட்டைக் கவுனில் அவளைக் கண்டு வெறிகொண்ட ஜலீல் அவளுக்கு காதல் கடிதங்கள் கனகச்சிதமாக வரைய ஆரம்பித் துவிட்டான்.
புழக்கடைப்பக்கம் "தடார் படார்’ என்ற சத்தங்கேட்டு திடுக்கிட்ட ரn லிலா சாரியைச் சரி செய்து கொண்டு எழுந்தாள், மெதுவாய்ப் பின்வராந்தாவுககு வந்தாள். வெளிப்பக்கம் ஒரே "கும் மிருட்டாகவிருந்தது. கண்களை அகல விரித்து நோட்டமிட்டாள் அவள். இருளைக் கண்டு பழகிய அவள் சண்களுக்குக் கரிய இது உருவங்கள் மங்க லாகக் காட்சியளித்தன.
அவளும் அவளது அக்கா ஜூனைதாவுந்தானே வீட்டில் இருந்தார்கள். "லைட் டைப் போடுவோமா? என யோசித் தாள் ஒரு கணம். மறு கணம் புன்னகையொன்றை உதிர் த்து விட்டு "தாத்தா" என்று உரத்து - ஆனுல் கனிவுடன் அக்காளை அழைத்தாள். பாம்பின் காலை பாம்பறியாதா?
விேலியோரத்தில் இருளோடு இருளாகப் புதைந்து போயி ருந்த இரண்டு உருவங்களும் "சூள் கொட்டின. நான் போக ட்டா என்ற ஒரு கட்டைக்குரல் 'ஸ் கொஞ்சம் பொறுங்க, வர்றேன்’ என்று ஒரு கவர்ச்சிக் குரல் அதைத் தடுத்து. 'ஏன் ராஸிலா'' என்று கேட்டவாறு ராஸிலாவின் அரு கில் வந்தது கொஞ்சங்கூட அச்சமோ நாணமோ இன்றி.
ராஸிலாவுக்குத் தாங்கமுடியாத ஆத்திரம் "என்ன இவள் காதலனுடன் கொஞ்சிக்கொண்டிருக்கிருள்”, என்று எண் ணியவாறு ‘வடிப்பா வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் ம். யாரது" என்று மட்டைவேலியின் அருகில் நின்ற மற்ற உருவத்தை நோக்கிக கையை நீட்டினுள்
ஜூளை தாவுக்கு ஒரு நம்பிக்கை அவ்ளது தந்தை எவ்வ ளவுக்கெவ்வளவு Qas rruquuau (3 prrr அவ்வளவுக்கவ்வளவு தங்கை நல்லsள் எப்படியும் அவளேச் சமாளித்து விட வார். மேலும தங்கைதான் "கொன் வென்ட்" டில் படிக் கின்றவ ளாச்சே, அவளுக்கும் காதல்நோய் தொற்ருமலா இருக்கும் என்ற துணிவு வேறு.

Page 26
44
திடீரென்று கொல்லப் பக்கத்து மின் விளக்குகள் எரிந் -ன. திச்ைத்துப் பே பறைந்தது போல 7ன ஜூனைதாவும் ராஸிலாவும் மட்டை வேலியைத்தான் நோக்கினர்,
Gr ; , ਸੰ கூட்டத் தலைவன் போல் சுறுப்பு உடை அ ரிந்திருந்த ஜுனைதாவின் காதலன் உருவம் கண் இம்ைக் கும் நேரத்திற்குள் தப்பியோடியது.
" என்ன செய்றிங்க இங்கே! "
எச்சிலை விழுங்கியவாறு திடுக்கிட்டுத் திரும்பினர் இரு வரும். எதிரே-பென்னம் பெரிய கரிய தொந்தியைத் தட வியபடி கர்ண கடூரமாய்க் காட்சியளித்துக் கொண்டிருந் தார் அவர்களது தந்தை நிஜாமுதீன் "வீட்ட்ைத் தனியே போட்டு வி.டு பின்னுக்கு வந்து என்ன செய்றிங்க . எவ வைது எதையாவது அடிச்சிக்கிட்டுப் போன ?' என்று உறுமிவிட்டு " ஜுனைதா என்னட தொப்பியைத்தா " என்று மறந்துவிட்டுப் போன தொப்பியைக் கேட்டு வாங் கிக்கொண்டு ஒரு கிளாஸ் தண்ணீரும் குடித்தார்.
அவர் தேநீர் குடிப்பதேயில்லை. ஒவ்வொரு காசாகச் சேர்த்தல்லவா வட்டிக்குக் கொடுத்துப் பிள்ளைகளையும் படிக்கவைத்து வைத்துப் பெரிய கல்வீடாகவும் கட்டித் தள்ளிவிட்டார். "வீடு. கவனம். ? ? என்று எச்சரித்து விட்டு மீலாத் விழா நடைபெறும் "அல் - மஞருக்கே Glssitar.
"சனியன் புடிச்ச வாப்பா. இந்க நேரத்தில் வந்து குதிச் சாரே! நல்லவேளை அது தப்பி ஓடிச்சிது' என்று காதனிைன் சாகசத்தை வாய்விட்டே பாராட்டிய ஜாஃாதாவை முறைத் தபடி, "அது என்ருல். எது' என்று அகட்டிள்ை தங்கை ஆனல் பாவம் பதில்தான் கிடைக்கவில்லை.
கும்மிருட்டில் "ஸ் ஸ்** என்ற சிக்னல் ஒலி கேட்கவே மீண்டும் கொல்லைப்பக்கம் கழுத்தை நீட்டித் துலாவிள்ை ஜூனைதா. அவள் மனமோ "திக் .திக்" என்று அடித்துக் கொள்ளத்தான் செய்தது.
ஹோலில் "ராதாவுடன் இருந்தாள் ராஸிலா. இவள் கவனம் முழுக்க அச்சஞ்சிகையிலே இருந்தது. வேலியருகே சென்ற ஜுனைதா 'ஏன் வந்தீங்க எாக்குப் பயமாயி ருக்கு ." எனக் கூறியவாறு டிவனது மார்பில் சாய்ந்தாள்

45
மார்பில் இருந்துவந்த "திக்.திக்’ என்ற ஒலியைக் கண்டு உண்மையிலேயே அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது
‘என்ன ஆண்பிள்ளை இவர். இப்படிப் பயப்படுகிறரே என்று எண்ணினள். -
ஆணுல் பாவம் பிச்சைக்காரன் அவன், உழைப்புமில்ல்ை ஒழுங்கான உணவுமில்லை. ஒரு மாதிரி அப்படி இப்படி என்று வாழ்க்கையைக் கொண்டு செல்லும் குடும்பம் அவனுடையது.
'''. -- u urt Ur. T 93: ” ”? .
பயங்கர உறுமலுடன் சேர்ந்து கொல்லைப் புறத்து விளக் கும் "பளிச் சென்று பிரகாசித்தது. திரும்பிய ஜுனைதாவுக்கு முகமெல்லாம் திகில் முட்டி வியர்த்து வடிந்தது, ராஸிலா கைகளைப் பிசைந்து கொண்டு நிற்க, பயங்கரமாக அவர் களை நோக்கி நிஜாமுதீன் வந்துகொண்டிருந்தார். ஜ்வீலுக்கு அடிவயிற்றில் உள்ள குடல் அறுந்து விழுவதுபோன்ற உணர்ச்சி ஒருகணம் தான் ம்றுகணம்
அந்தப் பென்னிம் பெரிய கிடுகுவேலியை எப்படித்தான் தாண்டினனுே? முழங்காலில் ஒரு மட்டை கடுமையான சிராப்பை உண்டாக்க வெளியே குதித்தான் ஆஞல் என்ன தூரதிஷ்டம் ? நிஜாமுதீன் வீட்டுக் கார் டிரைவர் சித்தீக் கின் முரட்டுக் கரத்துக்குள்ளா அவன் அடைபடவேண்டும்? சித்தீக்கின் ஆக்ரோசமான குத்தால் நிலை குலைந்த ஜலீல் சோர்ந்தான் -
'கொண்டா அந்தக் கோழையை' என்று உறுமியபடி கொல்லைப்புற வேலியை அடைந்தார் நிஜாமுதீன் ஜுணை தாவுக்ாக இகரமே நின்றுவிடும் போலிருந்தது. மறுகணம் கையைப் பிசைந்து கொண்டிருந்த ராஸிலாவைக் காட்டிக் கொண்டு "'ராஸிலா , ராஸிலா. இப்ப என்னடி செய் யிறது? . நீ நீ' அவளது நா க்கு பின்னிக்கொண்டது " தாத்தா ஏன் பயந்து சாகிருய்? , என்முவது தெரியத் தானே போகு து!" என்ற அவளது ஆறுதலையும் கிேளாமல் விம்மத் தொடங்கினுள்

Page 27
46
"ஏய், யாரது சுத்துறது.திருட்டுக் கழுதைகள். ரெண்டும் போ உள்ளே - ம்.போ' என்று கர்ஜித்தார் வாப்பா, எல்லாம் கச்சிதம்ாக முடிந்துவிட்டது. காதல் மகா காவியத் தின் கதாநாயகன் ஜலீல் தென்னைமரத்தில் கட்டப்பட்டான். பிறகென்ன, கேட்கவாவேண்டும்? புளியம் பிரம்பினுல் நன்ருக விளாசப்பட்டான். சித்தீக்கும் இரண்டு கன்னத்தில்
மாட்டை அடிக்கிறம்ாதிரி அடிக்கிறீங்க' என்று கதறிய, வாறு ஜலீலின் மேல் சாய்ந்தாள் ஜூனைதா. ராஸிலாவோ? .ஜலீலின் முகத்தைக் கண்டதுதான் தாமதம் திகைத்து நின்ருள். 'யார் யார் இது? ஜலீல் என் காதலன் தானே. இவர் இங்கு என் அக்காவுடன்" மயக்க உணர்ச்சி
மரத்தின்மேல். “ஜுனைதா விலகு சீ சனி ன் விலகுவிலகடி..?? என்று அவளை இழுத்து எழுந்தவாறு சோர்ந்து உயிரற்றுத் தொய்ந்து கிடக்கும் அந்தப் பஞ்சை உருவத் தின் மீது தாக்கினர். இடையில் வேகமாகப் புகுந்த ஜூனைதா 'உம்மா? உம்மா என்று அலறிஞள்.
அவளது நெற்றியை நன்முகப் பதம் பார்த்துவிட்டது அப் புளியம்பிரம்பு. - -
நிஜாமுதீனுக்கு இதயத்தின் ஒரு மூலையில் வலித்தது. சையில் இருந்த தடியைத் தூக்கி எறிந்தாரி. வார்த்தையில் சற்று கனிவு.
"புள்ள இங்கே பார். ஒன் நன்மைக்குத்தான் சொல்றேன். இந்த வஞ்சகப் பயலை நம்பாதே! நீ ரெம்ப லேசா இவன்ட வலையில் மாட்டிக்கிட்ட, 'இவனைப்பத்தி உனக்கு எவ்வளவு தூரம் தெரியும்?. இந்தக் காலத்துக் கழிசடைப் பயல்களை நம்பி எத்தனை கன்னிகள் தங்கள் கற்பைக் கூட இழந்திருக் காங்க. இந்த அயோக்கியப்பயல்ட வலையிலே விழுந்தது நீ மட்டுமா? ..
கோபாவேசம்ாக இடைமறித்தாள் ஜூனைதா 'வாப்பா வீணுக அவர்மேல் இல்லாத பழியையெல்லாம் சுமத்தாதீங்க. அவர் ரொம்ப நேர்மையானவர்.”*

47
* பயித்தியக்காரப்புள்ள, இவன் நல்லா ஏமாத்திட்டான். காமவெறியைத் தணிக்கிறத்துக்குத்தான் உன்னை.சீச் சி சொல்லலே நா கூசுது. நீ பத்தோட பதினெண்டு புள்ளே எத்தனை பெண்களை ஏய்த்திருக்கான் இவன்."
"பொய் பொய். சுத்த அபாண்டம்" என்று அலறிஞள் ஜுனைதா. ஜலீல் எச்சில்களை வேண்டிய அளவு விழுங்கிக் கொண்டிருந்தான், ராஸிலா சற்று தெம்படைந்தாள்.
"புள்ளே நல்லா யோசிச்சுப்பார். நான் கொடியவன்தான். யாருக்கும் ஈயாத கஞ்சன் தான். ஆன gGs diarrh எதுக்கு? நீங்க எதிர்காலத்திலே கண்ணீர் சிந்தாமவாழம்னு தான். அப்படிச் சேர்த்த சொத்தைக் கூட அடிச்சிக்கிட்டு போனுக்கூடக் கவலையில்லை உங்க கற்பையல்ல."
"நல்லாக் கதைவிடுறீங்களே வாப்பா. இவரைக் காதலிக் காதேன்னு சொல்றதுக்குப் பதிலாக இப்படியெல்லாம் அபாண்டம் சுமத்திறீங்களே”
மீண்டும் சிரித்தார் நிஜாமுதீன் 'பயித்தியக்காரப் புள்ளே நான் சொன்னதெல்லாம் பொய்யிண்டாசொல்றே, நிரூபிக் கிறதுக்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கு என்னட்ட அந்த அடுத்த வீட்டு டீச்சர் காமிலாவுக்கு இவன் எழுதின கடிதம், எதிர்வீட்டு சுபைதாவுடன் இவன் நடத்திய நாடகம் சின்னக்க.ை ப் பத்மினியுடன் இவன் புரிந்த திருவிளையாடல் களெல்லாம் எனக்குத் தெரியு ஜுனைதா தெரியும் பார் இவனைப் பார். ஆப்படியெல்லாப இவன் செய்யாவிட்டால் இந்நேரம் காட்டுக்கூச்சல் போடடுக் கயிற்றையும் அறுத்தி குப்பான்' என்று அவனை ஏளனத்துடன் பார்த்தார் நிஜாமுதீன்: vn
ஜலீல் காட்டுக் கூச்சலில் கத்திஞன்.
*" பொய், சு த் த அபர்ண்டம்,' " "பொறப்பா கூச்சல் போடுறதுக்குக் கூட உனக்குச் சொல்லித்தரனும் போல இருக்கே ப்ொறு. இதோ நிரூபிச்சுக் காட்றேன். ராஸிலா இங்கே வா' ராஸிலாவை அழைத்தார் ஜுனைதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ராஸிலா தந்தை

Page 28
4S
யின் அருகில் வந்க குனிந்த படி நின்ருள். 'டேய் தம்பி ஜலீல் இவட முகத்தைப் பார். இவ யார்னு தெரியுதா . அல்லது மறந்துட்டியா? சொல்லு தம்பி சொல்லு'
ஜலீலின் முகத்தில் பேய் அறைந்து விட்டுச் சென்றது.
விம்மிக் குளறியபடியே வீட்டுக்குள் ஒடிஞள் ராஸிலா ஜூனைதாவுக்கோ தலைவெடித்து விடும் போலிருந்து
ஒரு புன்சிரிப்புடன் அவனது கட்டுக்களை அவிழ்த்துவிட்ட நிஜாமுதீன், 'ஓடித்தப்பு. இனி இந்தப் பக்கம வந்தியோ உன் கால்ை ஒரே வெட்டா வெட்டிப் போடுவேன்' என்று எச்சரிப்பதற்குள் ஜலீல் பதறியபடி அவ்விடத்தை விட்டு அகன்முன் ஜுனைதாவைப் பரிதாபமாக நோக்கியபடி ஜூனைதாவின் புகம் ஏன் இவ்வளவு வெறுப்பைக் கக்க வேண்டும்? அசங்கியப் பன்றியைப் போலல்லவா அவனைப் பார்த்தாள்!
‘இவர் எவளையாவது காதலிக்கட்டுமி, அனுபவிக்கட்டும், வஞ்சிக்கட்டும் கவலையில்லை. ஆனல் என் உயிருக்குயிரான தங்கையையும் என்னையுமல்லவா ஒரே நேரத்தில் ஏமாற்றி விட்டார்! எவ்வளவு கீழ்த்தரம்ான கெட்டிக்காரன்!!' என்று எண்ணியவாறு அவ்விடத்திலேயே சிலையாய் நின்ருள்
"புள்ள இவன் வண்டு மட்டுமல்ல. ஒரு கோழையுந் தான். கழுதைப்புலி. இந்தச் சின்ன எதிர்ப்பைக் கண்டு இப்படி ஒடுருனே உன்னை' எப்படித்தான் காப்பாற்று வானே? அல்லா தான் அறிவான்' என்று கேலி கலந்த பெருமூச்சொன்றையும் விட்டார் நிஜாமுதீன்.
மூன்று மாதங்களின் பின் அவர்களுக்கு கிடைத்த செய்தி அவர்களை அதிர்ச்சியடையச் செய்யவில்லை.
ஜலீல் பியூவில் டீச்சர் சலீமாவுடன் தொடர்பாம்!"

!ன்புள்ள சுபைதாவுக்கு }ته
உன் கடிதம் கிடைத்தது. நீ என்ன ம்ளுே நிலையில் இருந்து அந்தக் கடிதத்தை எழுதினயோ எனக்குத் தெரி பாது ஆணுல் நீ கடிதம் எழுதியிருப்பதன் நோக்கத்தை மட்டும் என்ஞல் ஊகித்துக் கொள்ள முடிகிறது. உன் கடிதத்தைப் படித்துவிட்டு நான் புழுப்போல் துடிக்க வேண்டும்; கதறி அழுது கொண்டு உன்னிடம் ஓடிவர வேண்டும் என்று நீ எதிர்பார்த்திருந்தால் நீ தோல்வியையே தழுவிக்கொண்டவளாகத்தான் இருப்பாய்! அந்தக் கடித த்தின் மூலம் நீ எதிர்பார்த்த பலன்களில் இரண்டில் ஒன்று நிறைவேறியிருக்கிறது ஆம் நான் உனது கடிதத்தைப் படித்துவிட்டுப் புழுப்போல் துடித்தது என் 6 வோ உண்மை தான் ஆணுல் கதறி அழுது கொண்டு உன்னிடம் ஓடிவரப் போவது மட்டும் நிச்சயம இல்லை. அந்த அளவுக்கு என் மனதை பக்குவப்படுத்திக் கொண்டேன். 'கல் நெஞ்சன்" என்று எழுதியிருந்தாய் உண்மையிலேயே எனது இதயத் தைக் கல்வாக இறுக்கிக் கொண்டேன். இனி அதை உருக்கி விடமுடியாது! உடைக்கத்தான் முடியும்.
நான் உனக்குத் துரோகம் செய்துவிட்டதாக எழுதியி ருந்தாய் என் மனசாட்சிக்கு விரோதமாக நான் உனக்கு எந்தவித துரோகத்தையும் செய்யவில்லை என்றே கருதுகி ன்ே நான் உன்னுடன் பழகியது உண்ம்ைதான்! நீ எனது முறைப் பெண்ணுக இருந்ததும் கல்லூரியில் என்னேடு ஒன்ருகப் படித்ததும், வாசிற்றியிலும் என்னு டனேயே இருந்ததும் கூட உண்மைதான். நான் நீ குறிப்

Page 29
:50
பிட்டதுபோல இனிக்க இனிக்க உன்னிடம் பேசியதும் உண்மைதான். உனது வீட்டிற்கு நான் வந்து செல்வது நீ கொடுக்கும் தேநீரை அருந்துவது, நீ மனநிறைவோடு தயாரித்தளிக்கும் "உறைப்பு அடை" நிலக்கடலை, ஆகியவற் றையெல்லாம் உண்டு ம்கிழ்ந்ததும் உண்மைதான். ஆளுல் அவையெல்லாம் நீ குறிப்பிட்ட அந்த "ஒன்றுக்'காக அல்ல சுபைதா ஒன்றுக்காக அல்ல.
எனது குடும்பத்தைப் பற்றித் தெரியும் உனக்கு நன்முகத் தெரியும் நாங்கள் பரம்பரையிலேயே ஆண்டி வாப்பா இல்லை. வயோதிபத்தாய்! அது என்ன செய்யும் திருமணம் ஆகாமலேயே அக்கா இருவரும் அரைக்கிழவி யாகிக் கொண்டிருக்கிருர்கள் தங்கைமார் மூவர் வேறு பயங்கர எதிர்காலத்தை நோக்கிக் காத்திருக்கிருர்கள். ஒழுங்கான வீடோ வாசலோ ஊஹ"சம் என்னிடம் உள்ள தெல்லாம் வெறும் கல்வி, அந்தச் செல்கம் மட்டும் தான் உண்டு, அது தந்த தொழில்; அது தரும் சோறு; இவை தான் எனது ஒட்டைப்படகு ஒருவாறு அசைந்து செல்வ தற்குக் கைகொடுக்கின்றன. இந்த நிலையில் உனது கடிதம் என்னைப் பயங்கரமாகத் தாக்கியிருக்கிறதே!
நீ என்னை விரும்பியிருக்கலாம், நானும் கூட சில சந்தர்ப்பங்களில் உன்னை விரும்பியிருக்கலாம் ஆல்ை அவை யெல்லாம் எனது அறிவு மழுங்கியிருந்த சமயத்தில் நிகழ்ந் தவையாகவே இருக்கும். ஆல்ை இப்போது எனது அறிவு கூர்மையாகிவிட்டது. அதனல் நான் விழித்துக்கொண்டேன்.
"'ஆச்ை காட்டிக் காட்டி மோசம் செய்வதே இந்த ஆண்களுக்குரிய குணம்' என்று திட்டித் தீர்த்திருக்கிருய் எனக்காக முழு ஆண் வர்க்கத்தையுமே வைதிருக்கிழுய் பாதகமில்லை நீ பேசு அந்த உரிம்ைகூட உனக்கு இல்லாவிட் டால் நான் உன்னுடன் பழகியதற்கான பிராயச் சித்தம் இல்லாமலே போய்விடும், ஆளுல்ை ஒன்று நீ என்னிடம் நெருங்கி வரும் நேரத்திலெல்லா நான் ஒரு வார்த்தை சொல்வேனே ஞாபகம் இருக்கிற கா .ம் ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன் "மயக பனல்

5.
மேட்டில் கற்பனை விதைகளைத் தூவாதே நிச்சயமாக அது முளைக்காது" என்று. ஆளுல் "முளைக்கும்" என்று ஒரே வார்த்தையில் உறுயுதிடன் அழுத்தம் திருத்தமாக நீ அடித் ஐ.இால்வாயே அது முளைக்கவில்லையம்மா! முளைக்க
Al6lo Čao,
என் கண்ணிர்த்துளிகள் இக்கடிதத்தை நனைக்காவிட் டாலும் எனது நீண்ட பெருமூச்சுக்களின் தாக்கம் இக் கடிதத்தின் எழுத்தைத் தழுவித்தான் செலகின்றன. இதை நீ உணர்கிருயோ என்னவே "இன் பராகங்கள் மீட்டிய இதய வீணையைச் சுக்கு நூருக உடைத்து எறிந்து விட்டீர்கள்' என நீ உன் வார்த்தைத் தூரிகையால் என்னை வதைத் திருக்கிருய் ஆனல் உன் வீணை உன்னிடம்ே பத்திரமாக இருக்கிறது அதனை நீ மறந்து விடாதே!
'எனக்கு மோசம் செய்துவிட்டு, என்னைப் படுகழியி லும் தள்ளிவிட்டு, ஒரு இரு புப் பெட்டியைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறீர்களே! உங்களைப் போன்ற நம்பிக்கைத்துரோகிகள் வாழத்தான் வேண்டும்ா? என்று கேட்டிருக்கிருய்,
"என்னைப் போன்றவர்கள் வாழத்தான் வேண்டியிருக்கிறது ஏனென்ருல் என்னைச் சுற்றியிருக்கும் இருண்ட உலகில் என்னேடு ஒட்டிப் பிறந்த சில உள்ளங்களுக்கு விடிவிளக்கு ஏற்றுவதற்காக நாங்கள் வாழத்தான் வேண்டியிருக்கிறது.
'கார், பங்களா, காசு பணம் இவற்றைக்கண்டு வெறி பிடித்து விட்ட கா. காகக்சாகப் போய் இப்படி விழுந்து விட்டீர்களே. உங்களுக்கு ஒர் சுய திகள் ரவமே இல்லையா' என்று சாடியிருக்கிருய் காசுக்காகத்தான் விழுந்தேன் உண் ம்ைதான் வெறிதான் பிடித்து விட்டது. அதுவும் உண்ம்ை தான் சுயகெளரவம் செத்துவிட்டதுதான் உனது எழுத்து அனைத்தும் உண்ம்ேையதான் . ஆனல் அந்த உண்மை ஒரு போலி உண்மை எனது வயதேறிய ருத்தாமார் இரு வரும் திருமணம் செய்து ஊரில் நாலு பேரைப்போல் தலை நிமிாந்துவாழவேண்டும். எனது தங்கைமாருக்கும் நல்லதொரு வாழ்க்கையை அம்ைத்துக் கொடுக்கவேண்டும் என்பதற்காக நானே வலிந்து த்ேடிக் கொண்ட போலி உண்மை அது, போலி கெளரவம் அது.

Page 30
52
"என்னிடம் பணமில்லையா? என்னிடம் அழகில்லையா, நான் கேட்டால் தந்திருப்வேனே, அவளுடைய அழகில் மயங்கிவிட்டீர்களே என்று எழுதியிருக்கிருய், உன்னிடம் அழகுண்டு, ஏன் இலட்சம் இலட்சமாகப் பணம் உண்டு. ஆனல் அந்தப்பணத்தைத் தருவதற்கு உன்னல் முடியாதே! உன் தந்தைதான் 'இந்த வீட்டில் ம்ையித்து விழுந்தாலும் அது நடக்காது' என்கிருரே பிறகு ஏன் இத்தகைய மனக் குழப்பம். S.
**அவளிடம் துணமுண்டு, அழகுண்டு இங்கே நான் அழகென்று குறிப்பிடுவது புற அழகையல்ல அவளது அக அழகைத்தான்' பணத்தை அள்ளித்தருகிறர்கள் வலியக் கேட்டு வந்துள்ளார்கள் எனது ருத்தாமாருக்கும் வாழ்க் கையை அமைத்துக் கொடுக்கிருர்கள் வேறென்ன வேண்டும் பெரிதாய், அது போகாதா எனக்கு நான் இப்படியே இருந்து கிழமாகி மெளத்தாளுனுைம் கூட இவை நடந்துவிடக் கூடியதா அதனுல்தான் வலிய வந்த சீதேவியை உதறித் தள்ளிவிட என்னுல் முடியவில்ல்ை, உனது தந்சையின் எதிர்ப் புக்கு மத்தியில் எழுத்த உனது காதலை உதறிவிட முடிவு செய்தேன். எனவே என்னை ம்ன்னித்துக் கொள்ளம்மா. இறுதியாக ஒன்று "அவள் கறுப்புக் கண்ணுடி போட்டுக் கொண்டு வலம் வருபவளாமே? ? என்று எழுதியிருக்கிருய் அதில் ஏதோ கொஞ்சம் உண்மை ஆருக்கத்தான் செய்கி றது. கறுப்புக் கண்ணுடி அணிவது உண்மைகான். நான் மறுக்கவில்லை ஆல்ை அவள் கண்ணுடியைப் போட்டுக் கொண்டு ஊர் சுற்றுபவளல்ல தள்ளு கதிரையே அவளுக்குத் தஞ்சப் !
ஆமாம்! ஆமாம் சுபைதா!
தள்ளு கதிரைதான் அவளுக்கத் தஞ்சம்
அவளுக்கு இரண்டு கண்களுமே தெரியாது
பிறவிக்குருடு அவள்! பிறவிக்குருடு அவள்.
எனக்கு நா னே
எல்லாம்!

னெக்கு நல்ல பசி
காலையில் வீட்டை விட்டு எழுந்ததும்ே அவசர வ்ே2 காரணமாக வெளியே வந்துவிட்டேன். அப்படிப்பட்ட நேர களில் எனக்கக் காலை உணவைப்பற்றியோ, ஏன் காலை தேநீரைப் பற்றியோ கூடக் கவல கிடையாது ஆகுல் வீ டில் தரப்படும் "பிளேன் டி' யைத் தள்ளிவிடவும் முடியா உறுஞ்சிக் குடித்துவிட்டு வெளியேறிவிடுவேன் அன்றும் அ வாறு தான் உறிஞ்சிக் குடித்துவிட்டு வெளியேறினேன் ஆணுல் மன்னர் பஸ் நிலையத்தை அடைந்து, அங்கு இரண டொரும்ணித தியாலங்களை டல்லாகச் செலவிட்டதன் பி னர்தான் பசியின் அருமையை உணரமுடிந்தது. உண்.ை யிலேயே எனக்கு நல்ல பசிதான்.
பழைய உடைந்த 'ரெயில்வே கொம்பாட்மென்ட் போல நீளமாய் அமைக்கப்பட்டிருந்த அந்தத் தகரத்தாலா "ரெஸ்டிங் ஷெட்' டுக்குள் சனம் முட்டி மோதிக்கொண் நின்றது நானும் தான் பார்ககிறேன் காலையிலிருந்து அந்த சனம் அதே "ஷெட் டுக்குள் தான் நிறைந்து வழிந்திருந்தே தவிர கொஞ்சமும் குறைந்ததாகத் தெரியவில்லை.
சனங்கள் மத்தியில் முணு முணுப்பும், புறு பறுப்பு
தாராளமாக் நடைபயிலத் தொடங்கின சிலர் விாய்விட்ே "பஸ் ஸையும், பஸ் நிலைப்பத்தையும் திட்டத் தொடங்கினr
"அண்ணே பஸ் வராதா அண்ணே!"
அது பசு தானே! ஆடி அசைஞ்சுதான் வரும்"

Page 31
54
கேலிக்கும் கிண்டலுக்கும் குறைவில்லை. புறுபுறுப்போடு கலகலப்பும் சேர்ந்து கொண்டது பஸ்நிலையத்தில், அந்த நேரத்தில் "பிசு பிசு' வென்று தூறிக்கொண்டிருந்த மழை வேறு பிலாக்கணம் வைத்துக்கொண்டு அழத்தொடங்கியது ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்த பஸ்நிலையம் இப் போது குளமும கடலுமாக மாறியது. வெளியே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான் ஒருவாறு முண்டி யடித்துக் கொண்டு "ரெஷ்டிங் செட் டுக்குள் நுழைகிறேன் சிலர் தங்கள் கைகளிலிருந்த குடைகளை அவசரம் அவசரமாக விரித்து வேறு பிடித்துக் கொள்கிருர்கள். "ஷெட் டுக்குள் தான், இப்போது பஸ்நிலையத்தினுள் புறுபுறுப்பு பன்மடங் காகிறது.
*எளவு புடிச்ச பஸ் இன்னும் வரயில்லே!"
"பஸ் வராட்டி என்னப்பா மழையாவது வந்துதே !'
"எவன்டா அவன் எரியிற நெருப்புலே எண்ணெய ஊத்துறது'
சனங்களின் முணுமுணுப்பும் தொண தொணப்பும் உச்சஸ்தாயியை அடைந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் தான் அந்த ஆச்சரியம்ான சம்பவம் நடந்தது. ஆம் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது . சனங்கள் மத்தியில் பெரும் பரபரப்பு. கண்மண் தெரியாத வே'சுத்தில் வந்து கொண்டி ருந்த "அந்த பஸ் "கியூ" வருகே வந்ததம் பக்கத்தில் இருந்த குழிக்குள். தனது முன்னங்கால்களை நுழைத்து "கியூ வில் நின்றவர்கள் மேல் சேற்றை வாரியடித்துக் கொண்டு "கியூ" வுக்கு அப்பால் வெகு தொல் வில் போய்நின்றது அது ஏற்க னவே தனது உடம்பு முழுக்கச் சேற்றை வேறு அள்ளிப் பூசியி ருந்தது அந்த "பஸ் நின்றதுதான் தாமதம் "கியூ வில் நின்ற சனங்கள் அனைத்தும், ஆம்ாம் அனைத்தும் தான் பஸ்ஸருகே ஒடிச்சென்று வாசலில் முட்டிமோதிக் கொண்டு ஒருவரும்ே உள்ளே ஏற முடியாமல் நெடுநேரம் கிழிபட நின்ற காட்சி கண்கொள்ளாக் காட்சிதான். மன்ஞரின் எந்தெந்த ep&td. குச் செல்லவேண்டுமோ அங்கு செல்ல வேண்டியவர்களெல் லாம் இந்த பஸ்ஸையே முற்றுகையிட்டனர். பெயர்ப்பல

கையைப் பார்ப்போமே என்று. Øst FID”th (பெயர்ப்பலகை என்று ஏதும் இருந்தால்தானே! அவர்களது நிலை அப்படி,
இந்த வேடிக்கையில் ஒருவாறு அமுங்கியிருந்த என் பசி மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது. பஸ் நிலையத்தில் நின்ற வாறே என் கண்கள் எதிரே தெரிந்த முஸ்லீம் ஹோட்டல் ஒன்றை நோட்டம் விடுகிறது. பஸ் வரும் வரும் என்று பார்த் துக்கொண்டிருந்தால் நான் பட்டினி கிடந்தே சாகவேண்டி யதுதான் போலும் நம்முடைய பஸ் நாளைக்குத்தான் வரும் எதையாவது சாப்பிடுவோம்" என்று மனதிற்குள் குமைந் தவாறு ஹோட்டலை நோக்கி நடக்கிறேன்.
ஹோட்டலில் எக்கச்சச்கமான கூட்டம், காலை வேளை எனக்குத் செரியும், மன்னரில் இரண்டொரு ஹோட்டல்கள் தான் இருக்கின்றன. அவை எப்பொழுதும் ஜனசஞ்சார மாகவே காட்சியளிக்கும் ஒருவாறு நெருக்கியடித்துக் கொண்டு சென்று ஒரு கதிரையில் அமர்கிறேன். என் கண் கள் பக்கத்து மேசைகளை ஸ்டைபோடுகின்றன. எனக்கு எதிரே உள்ள மேசையருகில் அமர்ந்தவாறு ஒருவன் சாப் பிட்டுக் கொண்டிருக்கிருன் எனக்கு அவனை நன்கு தெரியும். அவனது குடும்ப நிலையும் புரியும் மிகவும் வறிய குடும்பம் அது சதா சண்டையும் சச்சரவும் குழந்தைகளின் பசி ஒலமும்தான் அவனது மேசையில் ஈரல், இறைச்சி முட்டை ருேஸ்ட் இறைச்சி முதலிய விதம் விதமான கறிவகைகள் இருக்கின்றன. அவன் குனிந்த தலை நிமிராமல் அவற்றை வெட்டித் தள்ளுகிறன். எனக்குத் தெரியும் இந்த உணவுக்கு எப்படியும் ஐந்தாறு ரூபாயாவது ஆக மென்று! என்மனம் வேதனையுறுகிறது. அவனது வீட்டு நிலைம்ை இதயத்திரையில் கண் சிமிட்டுகிறது. பசியால் வீரிட்ட வறும் குழந்தை, பத்திரகாளி போல் நிற்கும் அவனது மனைவி. இவனைப் போன்றவர்கள் ஏராளமானேர் இங்கு இருக்கிருர்கள் இவர் களெல்லாம் வீட்டில் மனைவியுடன் சண்டை பிடித்துக் கொண்டு 'சாப்பாடும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண் டாம்’ என்று கூறிவிட்டு ஹோட்டலுக்கு வந்து வெட்டித் தள்ளுவார்கள். முழுக்குடுப் பத்திற்கே சோறு போடலாம் இவர்களது ஒரு நேரச் செலவிலிருந்து.

Page 32
56
என்னருகே சர்வரி இன்னும் வரவில்லை ஆனல் வாசல்புற மிருந்து ஒரு மனிதன் மிகவும் சோர்வுடன் எனது மேசைய ருகே வருகிறன். அவனது முகத்தில் பிரேதக்களை தெரிகிறது பலநாட்களாக ஷேவ்" செய்யாத தாடி முள்ளாககத் தெறிக் கிறது, அவனது தலைமயிர் சிக்குப்படர்ந்து குரோட்டனைப் போல் இருக்கிறது. "ஹாப்சிலிப்' ஷேட் ஒன்று அணிந்திருக் கிறன் அது முன்னர் வெள்ளை நிறமாகத் தான் இருந்திருக்க வேண்டும் பழைய பழுப்புநிற "ட்ரெளஸரி' அவனது இடுப்பில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவன் படித்தவன் தான். மார்க்க விளங்குகிறது. ஆளுல் ஏதும் மனக்கோனா றில்ை பாகிக்கப்பட்டவனக இருப்பானுே . அப்படியும் கெரியவில்லை சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் அவன் தாள முடியாத வறுமையால் பீடிக்கப்பட்டிருக்கிருன். என்றே கூற வேண்டும்!
"என்ன மாஸ்டர் வேணும் !" ஒரு சர்வர் என்ன நோக்கி வருகிருன். எனக்கு முன்பே தெரிந்தவன் "பலகாரங் கள் கொண்டு வாகும் !" என்று கூறிவிட்டு கண்களை நான திசைகளிலும் சுழற்றுகிறேன் ஆப்போது ஹோட்டலில் அவ் வளவு "கிறவுட்" இல்லை. அங்குமிங்கும் அலைந்க என் கண்கள் மீண்டும் அந்த "அவன்ை" நோக்கித் திரும்பி அவனிடமே சங்கமமாகின்றன.
இப்போது அவன் ஒரு கதிரையில் இருந்துவிட்டான் அவனது மூகத்தில் பலமான சிந்தனைரேகைகள படர்ந்திருக் கின்றன. அடிக்கடி தனது உள்ளங்கையினல் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கும் இளம் தாடியை உரசிவிட்டுக் கொள்கிழன். தாடி கடிக்கிறதுபோலும். vu
சர்வர் என்னருகே பலகாரங்களைக் கொண்டுவந்து வைக் கிமுன், என் கை ஒரு பெற்றிஸை எடுத்துக்கொண்டா லும் கண்கள் மட்டும் ஏஞே அந்த 'அவனை யே குறி வைக் கின்றன. சர்வர் அவனருகே வருகிருன் "என்ன வேணும்" வழமையான மாமூல் கேள்விதான் கொஞ்சம் ஐஸ் வாட்டர்" அவனது வாய்மெலல முணுமுணுக்கிறது சர்வர் அ ை ை எரிச் சலுடன் பார்த்துவிட்தி உரத்த குரலில் சுறுகிருன் ,
'ஐஸ் வாட்டர் இல்லே!"
"அப்ப கம்மா தண்ணி தாங்க!”

57
இது என்னடா புதுத்தொல்லை" என்பதுபோல் சர்வரி அங்கிருந்து நகர்கிருன். சிறிதுநேரத்தில் தண்ணிருடன் திரும்புகிருன். தண்ணீரை மேசைமீது வைத்தவாறே சர்வ ருடைய வாய் உரத்துச் சத்தமிடுகிறது.
* ee Gumtrenu rr?”
அவன் அதிர்ச்சியடைகிஜன். இருந்தும் சமாளித்துக் கொண்டு இல்லே! பிளேன் டீ" போடுங்க என்று மெல்லிய குரலில் முணுமுணுக்கிறன்.
என் கண்கள் 'அவனை யே மொய்க்கின்றன! அவன் மெல்லத் திரும்பிப்பார்க்ருன். அவனது மேசையருகில் பழைய உடைந்த எண்ணெய்த்தகரம் ஒன்று இருக்கிறது அதனுள்ளே வாழைப்பழத்தோல் தின்ற எச்சங்கள். கட்லற், பெற்றிஸ், ரொட்டித் துண்டங்கள், கைதுடைத்த கடதாசிகள் கிடக் கின்றன. அதையே பார்த்துக் கொண்டிருந்த அவனது கண்கள் சற்று அகல விரிந்து, ஒளியுடன் பளிச்சிடுகின்றன" எனது கண்களும் தீட்சணயமாகின்றன
அவன் மெல்ல அங்குமிங்கும் விழிகளை மட்டுமே சுழற்றி நோட்டம் விடுகிமுன் தன்னை ஒருதரும் கவனிக்கவில்லை என்று ஆத்ம திருப்தி அவனுக்கு. கண்களைச் சுழற்றிக் கொண்டிருந்தவன், திடீரென்று வெகு வேகமாக அந்தப் பழைய எண்ணெய்த் தகரத்திற்குள் கையைவிட்டு எவரோ தின்றுவிட்டு எறிந்த எச்சத்தை பெற்றீஸ் துண்டொன்றை எடுக்கிமூன். எடுத்த வேகத்துடனேயே அதைத் தனது வாயருகே கொண்டுசெல்கின்ே.
அடடா! அவனது தூரதிஸ்டம் அவனையே நான் கவனித்துக் கொண்டிருப்பதை அகஸ்மாத்தாகக் கலி னரித்து விடுகிறன். முகம் கூனிக் குறுகித் தொய்கிறது கையிலி ருந்க பெற்றீஸ் நழுவிக் கீழே விழுகிறது. மனிதாபிமான உணர்ச்சி அவன் முகத்தில் துளிர்விடுகிறது. நான் பல்லைக் கடித்துக் கொள்கிறேன். "என்ன ம்டத்தனமான காரியம்

Page 33
58
செய்துவிட்டேன் அவனுடைய சுதந்திரத்திற்குக் குறுக்கே." என் கண்களை நானே நொந்து கொள்கிறேன். அவனுடைய கண்களை என் கண்கள் நேருக்குநேர் சந்திக்க ம்றுக்கின்றன.
அவன் அருகே "சர்வர்" வருகிருன். அவன் ஒடர் செய்த "பிளேன் டீ யை வைத்துவிட்டு நகர்கிருன் அவைே அந்த "பிளேன் டீ யை அருந்தாமல் கிளாசின் வெளிப் புறத்தை தன் விரல் நகத்திஞல் சுரண்டியவாறு தலையைக் குனிந்தபடி இருக்கிருன்.
நான் சர்வரை அழைத்து அவனுக்குச் சாப்பாதி கொடுத் துவிட்டு அந்த பில்லே என்னிடம் தருமாறு கேட்கலாமா என்று நினைக்கிறேன். ஆஞல் ஏதோ ஒரு உள்ளுணர்வு அவ்வாறு செய்ய விடாமல் தடுக்கிறது "சுய கெளரவமா அது" எனது கண்கள் மீண்டும் கூர்ந்து நோக்குகின்றன அவனுே குனிந்தவாறு கடைக்கண்ணுல் எ ன் னை ப் பாரித்துவிட்டு மீண்டும் கண்களைத் தாழ்த்திக் கொள்கிருன்
** யாவும் கற்பனை ?? என்று கதையின் இறுதியில் எ ன் ஞ ல் போட முடியவில்லை. உண்மையிலேயே நடந்த ஒரு சம்பவத்தை எப்படி "கற்பனை" என்று போட் டுக்கொள்ள முடியும் அந்த "அவனும் கூட ஒருவேளை இந்தக் கதையைப் படிக்கலாம் ஆல்ை ஒன்று மட்டும் சொல்கிறேன்.
நாய்க்கும் பூனைக்கும் எறிகின்ற எச்ச சொச்சங்களை மனிதர்கள் தின்னும் ஒரு நிலை உருவானல் அந்த நிலை மகா பயங்கரமானது,
(யாவும் கற்பனையல்ல)
இன்னும் மனிதர்கள்
இருக்கிறர்களா?

நெஞ்சில் ஏதோ ஒன்று அடைத்தது,
வீரிட்டு அலறிய குழந்தை தான் தனிமையிலிருப்பதை உணர்ந்து வெம்பி வெம்பி ஓய்ந்தபின் தன் தாயைக் கண் டதும் எப்படி அழுகையை வெளிப்படுத்துமோ . . அதை LJGLurrow . .
அவரைப் பார்த்ததும்- அந்த மங்கிய ஒளி யில் கனிவு ததும்பும் அவர் முகத்தைப் பார்த்ததும்- வெம்பல் விசும்பலாக ம்ாறியது வாய்விட்டு ஒருமுறை ஆசை தீர அழுதுவிட வேண்டுமென்ற நினைப்பு- ஆனல் முடியவில்லை. அவரது உறக்கம் தடைப்மேடக்கூடாது
புரண்டு படுத்தார் போர்வை விலகியிருந்தது. முகம் என்னை நோக்கித் திரும்பியிருந்தது. அதில்தான் என்ன கனிவு எனன சாத்தம ஆனல் எத்தகைய ஏழ்மை உப்பி உப்பி என்னை மயக்கிய கன்னங்களா இவை? தாடையெலு ம்புகள் துருத்திக்கொண்டு நின்றது மங்கிய வெளிச்ச த்தில் நன்கு தெரிந்த
சூடான கண்ணீர்த் துளிகள் என் கைகளில் விழுவதை உணர்ந்தேன். நான் அழுகிாேன? பலூனுக்குள் அடைபட் டுக் கிடந்த காற்று அதன் வாய் வழியாக வெளியே றுவதைப் போல். வாயைப் பலவந்தமாக அமுக்கி. அ மக்கி அழு*ை சை என்னுள்ளேயே புதைத்கேன் முடியவில்லையே. குப்புறப் படுக்கக்கொண்டு கலையணையில் (மகத்தைப் புதைத்து அழுதேன் ஆசை தீர ஆழுதேன், தலையணையெல்லாம் ஈரம்

Page 34
60
மூக்கை அடைத்தது அழுகை ஓய்ந்து விசும்பலாக மாறியது "சோ" வெனப் பொழிந்த மழையின் ஓய்வு நி1ை.
மீண்டும் புரண்டு படுத்தார் அவர். போர்வை நன்றுய் விலகியிருந்தது. சிரமப்பட்டு முதுகை நோக்கிக் கையை வளேத்துச் சொறிந்தார். பதறினேன், நான் அவரது முதுகை வருடினேன். சிரித்தார் அவர். என்னென்ன ASGOTG sonratho G) ருரோ? ஏழ்மைக்கும் கிரிப்புக்கும் எவ்வளவு தூரம் துன்பத் தையுணரும் நிலையையா ஏற்படுத்துகிறது தூகிகம். கோடி கோடியாகக் கொட்டிவைத்திருந்தும் என்ன பயன். கூழுக்கும் வழியற்றவரிகளின் தூக்கத்தல் உள்ள நிம்மதியுண்டா? தூக் கமே ஓர் வகை மரணம்தானே பனலெல்லாம L!rtệ. -g, tự tử பயங்கர உருவெடுக்கும் இவ்வுடல் இரவின் அணைப்பிலே. இந்தத் தூக்கத்தின் இன்பம சொகுசு இப்படியே எழும்ப விடாமல் ஆகிவிட்டால் நாளை இந்த உடல்நாறும். அழுகி நாறும் அலங்கோலப்பிண்டம் இது உலகில் உள்ள வாசனைத் திரவியங்கள் அனைத்தையும் கொண்டுவந்து காட்டட்டுமே ஊஹ"ம்.
சே என்ன இழவுக் கற்பன. அவரது காலைப் பற்றிப் பிடித்தேன். கண்ணிரைச் சொரிந்து அதைக் குளிப்பாட் டினேன். பாழும் மனம் அப்போதும் அமைதியுறவில்லையே.
கால் இழுத்துக்கொண்டு விழித்தார் அவர் "இன்னும் உறங்கவில்லையா நீ?
காலை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு அழுகேன் "என்னை மன்னித்து விடுங்கள் என்னை. ம 376 735 ۔۔۔۔۔ ۔۔۔ حلقول”
அவர் உரத்துச் சிரித்தார் ‘பைத்தியமே! இன்னுமா அதை நினைத்துக்கொண்டிருக்கிருய் நான் எப்போதோ மறந்துவிட்டேன்." அவர் நலலவர். மறந்துவிடுவார் "ம் ம் . தேவையற்ற சிந்தனைகளை விட்டு விட்டுப் படுத்துறங்கு உன்னை எனக்குத் தெரியாதா "
ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்டபடி படுச் கையில் சாய்ந்தேன்.

6
அவர் உறங்கி விட்டார் சாமக்கோழியொன்று கூவியது இது இரண்டாம் சாமம், எவ்வளவு நேரமாகி விட்டது. அது சிறகை அடிக்கும் ஒலி என் சிந்தனைச் சிறகின் படபடப்பில் கேட்கவில்லை.
நான் அவரைக் காதலித்துத்தான் கல்யாணம் செய்து கொண்டேன் உயிர்த்துடிப்புள்ள காதல் அதனுல்தான் தொல் லகள் எல்லாவற்றையும் துச்சமாக மதிக்க முடிந்தது.
நான் பகட்டுக்காரியல்ல படாடோப வாழ்க்கை எனக்குப் பிடிக்காது சாதாரண வொயில் சாரி ஒன்றே போதும் இடைக்கிடையே 'நைலெக்ஸ்", "நைலோன்’ என்று ஆசை கள் தோன்றினுலும் அடக்கிக்கொள்ளுவேன். "பூச்சு வசை கள் ஒன்றும் பிடிக்காது அவரும திருமணம் செய்யுமுன் கொஞ்சம் நாகரீகமாகத் திரிந்தாலும் இப்போது முற்ருக மாறிவிட்டார்
வாழ்க்கை சீராகத்தான் சென்றது ஒரு ஆசிரியனுடைய சம்பளத்தில் ஒரு குடும்பம் வாழ்வதென்பது . கேட்டதை வாங்கித் தருவார். சில வே%ளகளில் திணறுவார். நான் கேட் கக்கூடாதகைக் கேட்டுவிட்டேன என வருந்துவேன்
மூன்று குழந்தைகள்.
எளிய முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட தேடு என் சின்னச் செல்வங்களின் கள்ளச் சிரிப்பும் மழலை மொழியு எம் உற  ைம ைய விரட்டுப் சக்தி பெற்றிருந்தன. ஆளுல்
ம்ாஜிதா; என் பள்ளித் தோழி, பகட்டுக்காரி ஆணுல் பண்புமிக்கவள் படாடோப வாழ்க்கையில் ஆவல் கொண் டவள் என் எதிர் வீடுதான் மாடிவிடு மலர்ச்சோலையின் நடுவேயுள்ள மாபெரும் பங்களா மஞ்சத்தில் புரளும் பஞ்ச வுர்ணக்கிளி அவள் ஐ துரூஸ் ஹாஜியாரி. மகள் பெரிய விய பாரி அவர் பணத்தைக் கட்டிப் புரள்பல ரீ

Page 35
62
அவளுக்கும் எனக்கும் குன்றுக்கும் குப்பை மேட்டுக்கும் உள்ள வித்தியாசம் உயிர்த்தோழி அவள் ஒடியாடுவோம் உதைத்தும் விளையாடுவோம் வீட்டுக்கு அழைப்பாள் செல் வேன். ம்ொட்டை மாடியில் ஏறியிருந்து பள்ளாங்குளி விளை யாடுவோம், தடுக்கவில்லை அவள் தந்தை
பக லில் பழஞ்சோற்றை விழுங்கிவிட்டு அவளிடம் ஒடுவேன் நான் உப்பிய வயிற்றுடன் இடியப்ப புரியாணி ஏப்பம் விடுவாள் அவள் எனக்கும் தருவாள் அவள்தாய் தடுக்கவில்லை ஹாஜியார்.
நாற்றம் பிடித்த அழுக்குப் சாவாடையுடன் அவளது "நைலெக்ஸ் ஸின் மேல் விழுந்து புரளுவேன். தடுக்கவில்லை அவள் தந்தை.
ஆனல் தடுத்தார் ஒருமுறை தடுத்தே விட்டார். அன்று மறந்தேன் அவள் வீட்டை. .
ஏன் தடுத்தார் என்று எனக்குத் தெரியாது நான் தவறு
செய்தால் தானே! பிறகுதான் புரிந்தது. அவர்
மகன் லாபீர் என்னை விரும்புகிருஞம் என்மேல் உயிராம் இருவரும் திருமணம் செய்ய்த் திட்டமிட்டுள் Gernrubirth.
SyLurr6ástuhl 66 år Lu4Á)!
விரக்திச் சிவிப்புத்தான் எனக்கு ஏற்பட்டது. பசியிஞல் சுருண்டிருந்த எனக்கு இப்போது தேவைப்பட்டது பிரமுகர் கள் அருந்தும் நூடில்சும் பட்டருமல்ல, ஒரு கவளம் சோறு தான். .
அவன் என்மேல் உயிராம் நான் என்ன செய்ய உயிர்த் தோழி துடித்தாள்.
அவ்வேளையில் தான் புயலில் சிக்குண்ட சின்னஞ்சிறு
படகு அலைகளுக்கிடையில் சிக்கிப் பரிதாப ஒலமிடும் அந்த வேளையில்தான் அவர் வந்தார். ஆசரவு தந்தார் ஊர் நம்ப வில்லை உம்மா, வாப்பா உட்பட ஒருவரும்ே நம்பவில்லை நான் நம்பினேன்.

63
சீதனம் வேண்டாமென்முர். ஏதே உள்ளத்தைக் கொடு தோம் என் வாழ்க்கைக்கு ஒளியேற்றினர்.
மாஜிதா வந்காள் வாழ்த்திச் சென்ருள் அடிக்கடி. - ۔۔۔ ۔۔۔ ہوا 5 ہے۔?yLے
என் கணவர் நல்லவர்; அவளைவிட அதஞல் நிம்மதி ஆனல் அவள் ஆசைத்தீயையல்லவா மூட்டி விட்டுச் செல்கிருள். −
ஒருநாள் "நைலக்ஸ் அணிந்து வருவாள் மறுநாள் "காஞ்சிபுரத் தில் நிற்பாள், பிறிதொருநாள் ஒளவையார்" ஆளாள் வேருெருநாள் 'பெஞரஸ் ஸ"க்கே போய்விடுவாள்.
சினிமாவுக்கு அழைப்பாள்; அவருக்குப்பிடிக்காது என்று சொல் விவிடுவேன். "காணிவலுக்குக் கூப்பிடுவாள் மறுத்து விடுவேன் நாடகத்திற்கு அழைப்பாள், பின்பு அவன் மட்டும் தான் போகவேண்டி நேரிடும்.
ataäraillib அவளுக்குச் சலிப்பு வளர ஆரம்பித்தது எனக்கு ஆவல் வளர ஆரம்பித்தது."
நாடகம்; சினிமா, நல்ல சாறிகள் ஊஹ"ம் . ஒன்றிற்குமே வழியில்லையே! அதைப்பற்றிக்கூட நான் அவ் வளவு கவலைப்பட்டது கிடையாது! ஆனல் வருடா வருடம் வருகின்ற பெருநாளுக்காவது நல்ல சாறிகிள். . அதைக் கூட வாங்கித் கர வழியற்றவர் என் கணவர் என்பதை உணர முடிந்த போதுதான் . ஆத்திரத்தையும் மீறிக் கொண்டு அழுகை தான் முன்னணியில் நின்றது.
சென்ற பெருநாளுக்கு ஒன்றும் வாங்கித்தரவில்லை, எனக் குத் தான் ! என் குழந்தைகளுக்கல்ல அவர்களுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வந்துவிடுவார். ஆனல் அவை நடுத்தரக் குடும்பம் கூட அணிய வெட்கப்படும் ஆடைகளாகித்கான் இருக்கும், ஏனையோர் "ஒரு மாதிரி யாகப் பார்த்துக் கேவி பண்ணுவகைக் கூடப் பொருட்படுத்காமல் . அந்த ஆடை களை அணிந்து மகிழும் என் சின்னஞ்சிறு பிஞ்சுகளின் மகிழ்ச்சி அளவிடக்கூடியதா? அந்த ஆடை க ள் கூட

Page 36
64
"விடித்தால் பெருநாள்" என்ற நிலையில்தான் மிகச்சிரமப் பட்டு என் வாசல் படி ஏறும் சென்ற பெருநாளிலும் இல்ல் அதற்கு முன்பும் இல்லை! என்னைத்தான் சொல்கிறேன் நான்தான் ஏதும் வற்புறுத்துவதில்லையே!
இந்தப் பெருநாளைக்கு ஒரு தரம் குறைந்த "நைலக்ஸ்" ஸாவது வாங்கி அணிந்து கொண்டு தொழச் செல்ல வேண் டுமென்பது எனது திட சங்கற்பம் அது கூட ஜதுரூஸ் ஹாஜியாரின் ம்கள் மஜீதாவின் தூண்டுதலினல் ஏற்ப்பட் திட சங்கற்பமே! ஆனல் நடந்தது என்ன? நான் வாய்வி பட்டுக் கேட்டு விடுவேன் என்று யோசித்துத்தானே என் னவோ . . ஒரு "சாறி"யை அவர் வாங்கிக் கொண்டுவந் திருந்தார். கடனுக்கு, ஆனு 'நைலக்ஸ்’ அல்ல. "வாயில்" வெறும் "வாயில்". V
சாறியைக் கண்டதும் வெடித்துக்கொண்டு பீறிட்டதே! அழுகையல்ல! ஆத்திரந்தான். எவ்வளவு ஆசை, பாசஸ், ஆவல் ததும்ப, சாறி" யை என் கையில் தந்தாரி என் மிருக உணர்வு அப்படி ஒரு உள்ளம் என்னிடம் இருக் கிறதா? இல்லாவிட்டால் அப்ஐடி ஒரு காரியத்தை நான் செய்திருப்பேன? "சாறி" யை வெடுக் கென பிடுங் கி சுழற்றி .
கொல்லைப்புறத்தை நோக்கி . வுெ கு வேக மாக எறிந்தேன் அவர் உள்ளத்தையும் சேர்த்துத்தான் சாறி "சளார்" என்று கொல்லைப்புறச் சேற்றில் புரண்டு அழுக் கானது என் உள்ளம் மட்டுமல்ல அவரது உள்ளமும் அழுக்கானது
மெளனம் . இருவருக்குமிடையில் எந்தவித உரைய ட லுமில்லை) அவர் படுத்துக் கொண்டார். கோபத்தில் வெளியேறிவிடும் பழக்கமெல்லாம் அவருக்கு இல்லை நானும் படுத்துக்கொண்டேன்.
மீண்டும் மீண்டும் அதே சம்பவத்தை அசை போட்ட வாறு அவரது கால்களைப் பற்றினேன் மீண்டும் விழித்துக் கொண்டார். .

65
எதிர் வீட்டில் விளக்கெரிந்தது. இந்த நேரத்தில் விளக்கேசி கிறதே, ரன் ஹாஜியார் கூட மக்காவுக்குப் போய் விட் டாரே.
அடடா காலையில் பெருநாளல்லவா அதற்குள் மறதியா? எழுத்து நின்று பார்த்தேன் ' குசு குசு " வென்ற ஒலி கள் எனக்குப் புரியவில்லை மாஜிதாவின் நிழல் தெரிந்தது.
* மாஜிதr ' அழைத்தபடி வாசலுக்கு விரைந்தேன். விசும்பியபடி அவன் ஓடி வந்தாள், சோர்ந்து துவண்டு தொய்யும் நிலை.
"என்ன? என்னடி? " பதறினேன் நான். மெதுவாய் முணுமுணுத்தாள் -
" அதை ஏண்டி கேக்கிரு. வாப்பாவைத் தங்கம் இடத் நிஞர்ணு போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போயிட்டாம். போன் போன் வந்தது.'
என் மார்பில் முகத்தைப் புதைத்தாள். விம்மினுள் ** மாஜிதா " லாபீரின் கடூரக் குரல் அங்கென்ன வேல் இப்போ??? அவமானம் வெளிப்படுமே என்ற அச்சமா?
அவள் ஓடிவிட்டாள். எனது மனம் தெளிந்திருந்த குளிர்ந்திருத்தது ஓடிச் சென்ற்ேன் வீட்டுக்குள் அகரின் கால்களைப் பற்றி னேன். கண்ணீரால் குளிப்பாட்டினேன் முத்தி முத்தி முத்தி மகிழ்ந்தேன்.
என் இன்பமே! நாம் கூழைத்தான் குடிச்சாலும் உள் ளம் நெறஞ்சிருக்ரூ என் ராஜா! அது ஒன்றே போதும்.
அவரின் காலடியிலேயே கிடந்தேன். அவர் முகம் மர்ைந்திருந்தது. நான் பார்க்கவில்ல. ஏன் என்றும் மலர்ந்திருக்கும் முகந் தானே அது
யாருக்குப் பெருநாள்"

Page 37
குறிப்பி விளக்கின் மங்கல் ஒளி என்னைப் பார்த்து பரிதாபம்ாகக் கெஞ்சியது. அதன் பார்வை "அன்னைவிட் டுப்பிரிந்து போ கி ழு யா? எனத் துடிப்பதுபோலிருந்ததி எனக்கு இப்போது யாரைப்பற்றியும் அக்கரையில்லை. என் னைப் பத்துமாதமும் கட்டிச்சுமந்து பெற்றுப் பா லூ ட் டி வளர்த்துவிட்ட என்தாயை பற்றியே எனக்கு கவலையில்லை இது ஒரு புரட்சி என் வாழ்க்கையிலே ஒரு மாபெரும் புரட்சி! எத்தனையோ அபலைகள் கையாண்ட முறைதான் ஆஞல் எனது ஊருக்கு இது புதிது நடைபெற வேண்டிய புரட்சியேதான். அதற்கு நான்தான் முன்னுேடி, அதன லென்ன பாதகமில்லே. கோழைகள் நிறைந்த இந்தக்சேடு கெட்ட ஊரிலே நான் அசாதரணத் துணிச்சலுடன் ஆற்றப் போகும் இக்காரியம் எத்தனை எத்தனை அபலைகளுக்கு ஆறுத லளிக்குமோ? . w ஆமாம், நான் ஓடப்போகிறேன். திகைப்பாயிருக்கிறதா ஒடத்தான் போறேன்! இன்றிரவு என் இதய தெய்வத்துடன் ஒடத்தான் போறேன்! அடி பாதகி; பழிகாரி பத்தினி போல் வேடமிட்ட பரத்தையே! உனது பால் வெறிக்கு, எமது கலரச்சாரத்தைக் - கட்டிக் காத்து வந்த கட்டுக் கோப்பை யெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டா கூடிக் கொண்டு

67
ஓடப் போகிருய் கேடுகெட்ட கீழ் நிலை மிருகம்ே உன்னை சல்லடைக் கண்களாகத் துளைத்தெறிய வேண்டும்டி துர நா யே என்றெல்லாம் காறி உமிழ்கின்றீர்கள் போல் தெரி கின்றது. அதைப்பற்றிக் கிவலையில்லை எனக்கு. கேளுங்கள் என் கதையை கேடுகெட்ட என் நிைைய கேட்டுத் தீர்ப்களியுங்கள். மாபெரும் மனிதர்கள் இருக்கத் தான் செய்கிருர்கள். ஆளுல் அவர்களுக்கெல்லாம் இதயம் இருக்கிறதா?
அழுதுகொண்டு பிறந்தேன். நிர்வாண மேனியாய் வளர்ந்தேன். அழுக்கேறிய அரை நிர்வாண வேடுவ உடை யில் வளர்ச்சி மாற்றத்தின் விளைவாகப் பூம்வெய்தினேன் அரை நிர்வாணக் ஆபத்தை விளைவிக்கும் ன்ன உணர்ந்த என் பெற்ருேர் என்னை முக்கால் நிர்வாணமாக்கினர். முழு உடலையும். மறைக்கும் நிலை எப்போதோ?
எனது தந்தைக்குப் பண்ணிரண்டு, அதிலே எங்ப்ே பெண்களாகவும் அவைகளில் நான்கு, குமரிகளாகவும் SOU ÁS தால் எப்படியிருக்கும்? அடர்ந்த அல் அலேயான கூத்தல் கள், அச்சிலே வார்த்தெடுத்தது போன்ற அழகுமிகு உடல் ஆயிரமாயிரம் கற்பனைகளைச் சிருட்டிக்கும் அதரங்கள். அணி யின் துடிப்பு நிறைந்த கயல்விழிகள், அசைந்தால் ஒரு அழகு ! நடந்தால் ஒரு நடனப் ! சிரித்தால் ஒரு கிறுக்கு இதெல்லாம் எனக்குத் தான். என் பள்ளித் தோழர்கள் சூட்டிய பகட்டு மாலையின பவிசில் அரை நிமிடம் இறு மாந்து நின்றலும் அடுத்த விடிை ஆழ்ந்த பெருமூச்சொன் றைத்தான் வெளிப்படுத்து வேன்.
கல்லூரியைப் பாதியில் கைகழுவினேன் கடியபாரங்களைச் சுமக்கலானேன். கரைந்தேன்! கரைந்தேன்) கரைந்துகொண் டேயிருக்கின்றேன் ககலம் கரைந்தது இயற்கை என்னுடன் போராட்டம் புரிந்தாலும் இரண்டொரு நரை மயிாகளுடன்

Page 38
68
creirair விட்டுவிட்டது. எனது அழகைப் பறித்து விடவில்லை.
வயது எனக்கு முப்பத்தி ஐந்து- அரைக்கிழவி ஆல்ை ஆண் வசிக்கத்திற்கு ரான் அழகு சுந்தரி, அலங்கார்ராணி. என்னை அனேக்கத் துடித்தன அவர்களது கைகள்: ஆஜல் ஆதரிக்கத் துணிவில்லை.
என்னிடம் காதல் வலை வீசிய பல கானையர்களில் ஒரு வன் ரஹ்மான் உடல் பொருள் ஆவி மூன்றையும் இழக் கத் தயாராம். கடிதம் எழுதிறன். கடுமிருக்டில் - தனிமை யில் ச சந்திக்கத் துடித்தான். பல 'முறை சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுத்தேன்; விலகி நின்றேன்; அணைக்கத் துடித்தாள். அவனை நன்கு புரிந்துகொண்டேன். நிகான மாக உறுதியாக அவனிடம் கேட்டேன். " என்னைத் தாலி கட்டி ஏற்றுக்கொள்ள முடியுமா?"
தேள் கொட்டிய நிலைக்கு மாறிஞன் ரஹ்மான். தயங்கி குன் நடுங்கிருன் பலமாகச் சிந்தித்தான். புரிந்தது எனக்கு நன்கு புரிந்தது
* அப்படியென்ருல் வேறு ஆளைப்பாகும் * சொந் களை அழுத்தமாக உறுதியாக வெளியிட்டேன் விருட்டென அகன் றேன். அவ்விடத்தை விட்டு என் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளத்தான். உடல் பொருள் ஆவியை இழக்கலாம். தாலிதான் கட்டக்கூடாதோ?
எத்தளே பெண்களைக் கெடுத்தானே அந்த துட்டுக்காரர் வீட்டு செல்லப்பிள்ளை, நல்ல வேளை, நான் பிழைத்தேன்.
என் தங்கைகளின் அலங்காரம் என்னைப் பயங்காட்டு றது. காண்பவரை நிச்சயம் வெறி கொள்ள வைக்கும் தோற் றம். நாளும் பொழுதும் ஒரே அலங்காரம். w எனக்கு நேர் இளையது என்னைக் கண்டாலே புறுபுறுக் கும். வெறுத்தொதுக்கும். கல்லூரிக் காளையொன்றுடன்

69
தொடர்பாம். வழியமைத்துக் கொடுத்துவிட்டான் அந்த வாலிபன். ஒரு வகையில் அவள் என்னை விடக் கெட்டிக்காரி யாக எனக்குப் பட்டது நான் இந்த அரைக்கிழவி அதற் குக் குறுக்கே நிற்கிறேனும்.
மூத்த குமரொன்றை - முப்பத்தைந்து வயது வரை வீட் டில் வைத்துக்கொண்டு இளையவளுக்கு எப்படிக் கல்யாணம் நடத்த முடியும்?
அரைக் குருடு முதல் அங்கங்களற்ற முடம் வரை எனக் குக் கேட்டார்கள். தான் மரக்கட்டை போல் ஏற்றுக்கொள் ளத் தய "ராயிருந்தாலும் அவர்கள் என்னை ஏற்றுக் கொள் ளத் தயாரயில்லை. காரணம்? நான் கிழ வி என்பதல்ல. எம்மிடம் தங்கம் இல்லே என்பதே!
எனது தந்தை பகலில் வெறிபிடித்துக் கூச்சலிட்டாலும், இரவில் அவர் கண்கள் ஊற்ற ப்ே பெருக்கெடுக்கும் குழந்தை போல் அழுவார். தாயார் என்னைத் திட்டித் தீர்த்தாலும் இரவில் "இறைவா! நான் மெளத்தாகிப் பேகறதுக்குள்ள இவளுக்கு ஒரு கல்யாணம் செய்து பார்க்கிறதுக்கு கிருவை செய் இறைவா ’ எனக் கதறி அழுவmள்.
கல்லூரியில் என்னைக் கண் விழி அகற்றமல் நோக்கிய அக்பரை எனக்குக் கேட்டார்கள். அவைே "வை பத்தாயிரம் ரம் " என்ருன்,
ான்னை அடைந்தால் அதுவே பேரின்பம் " என உள றிய றஹீமைக் கேட்டார்கள். " காணி பூமி தவிர இருபதா யிாம் வேண்டும் " என் முன்!!
காதரை ஜகுபரை, கபீரை, கலீலை, மெளலா இஸ்லா மான சலீமை யார் யாரையெல்லாமோ
அத்தோடு என் தங்கைமார்கள் என்னே நேரடியாகவே தாக்கத் தொடங்கினர். இந்தக் கெழட்டுக் கொல்லேல போவா மெளத் தாக்கூடப் போவமாட்டேங்காளே! எங்கட ஆசைகள் லாம் அழிஞ்சுடும் போல இருக்கே!"
வாழ் நாளிலே கேட்டறியாத வார்த்தை, பயங்கர எதிரியின் நிலை, ஒரு மூலைக்குள் சென்று சத்தம் வராமல்

Page 39
  

Page 40
7
பாலும் தேனும் என் வீட்டில் பெருகி ஓடுவதற்காக TTL T SLL TL LLTL LaT TTTLLLL LTTTTLS TTTTTLtttLLLLLL வேண்டும்.
அது முடியாது. முடியவே முடியாது. திட்டவட்டமாக மறுத்துவிடடேன். சீறியெழுந்தார் தந்தை சிந்தியபடி நின்ருள் தாய் சித்திரவதையோ அப்பப்பா!
என் இதய் கீதத்தை எடுத்துரைத்தேன் என்னைப் பெற் றெடுத்த தெய்வத்திடம். அவளுக்கு ஓரளவு மகிழ்ச்சிதான் , ஆணுல் தந்தையோ . “ எப்படிக் கடனடைப்பேன்?' என ஏங்கியே கரீமை வெறுத்தார்.
தங்கைமார் வெகுண்டு எழுத்தனர் தங்களது "சொகுசு’ வாழ்க்கை தவுடு பொடியாகி விடுமோவென்று. ஹாஜியார் கழுத்தை நெரித்தார். ‘கடனை அடை யென்று:
மத்தளத்தின் நிலை. நேற்று இரவுதான் எனக்கு நியாய மான உதை கிடைத்தது தந்தை . காலில் கிடந்த செருப் பைக் கழற்றி எறித்தார். மூதேவி தரித்திரம் என்று காரி உமிழ்ந்தார். தங்கை கொண்டையில் பிடித்துக் குத்திறள். * கேடுகெட்ட வே . கிழடிக்கென்னடி காதல். ஹாஜியார முடிச்சிக்கிட்டு கவலையில்லாமே வாழாம எங்கேயோ கிடந்த அகுதை நாய்க்காகச் சாவுறியே. இவளால் நாங்களும் எவனுவது ஒருத்தனைக் கட்டிக்கிட்டு வாழ ஏழாது போல இருக்கே"
இப்போது சொல்லுங்கள். என் நிலையை எ ன் ன செய்ய வேண்டும் நான்? அறுபத்தெட்டு வயது ஹாஜியா ரைக் கல்யாணம் செய்து விதவையாக வாழ்வதா? அல்லது எனக்காக உயிர்விடத் துடித்துக்கொண்டிருப்பவருடன் ஓடி விடுவதா? அல்லது இங்கேயே தற்கொலை செய்துகொள் வதா?
அவருடன் கதைத்தேன். "இன்றிரவு அவருடன் ஒடி விடுவது' என்று தீர்மானித்தேன்.
அவர் குறிப்பிட்ட நேரம் வந்து விட்டது. எழுந்தேன்

73
சொல்லப்பக்கம் சென்று கரித்துண்டொன்றைக் குதறிப் பல்லை விளக்கினேன்.
ஒரு வாரமாக உடுந்தியிருந்த அழுக்குப் புடவையைக் கலந்துவிட்டு சு த் த மா ன புடவையொன்றைக் கட்டிக் கொண்டேன். r
மனம் பயங்கரமாகி இடித்தது. துணிவைத் திரட்டிக் கொண்டேன்.
இன்னும் சற்று நேரத்தில் அவர் வந்து 6G)6)rrrf என் தங்கைகள் புலம்பியபடி புரண்டு படுத்துக்கிடந்த னர். கனவில் கூடத் திட்டுகின்றனர் போலும். கிடைக்குட்டி வாயைச் சப்பினன். கனவிலே உணவருந்துகிருன்போலும்.
உம்மாவின் சாலைத் தொட்டுக் கொஞ்சினேன். எழும் புக்கூட்டு வாப்பா புரண்டு புரண்டு படுத்தார்.
உம்மா என்னை மன்னித்து விடுங்கள் . இனி அவர் வந்துவிடுவார். ஒரு வேண் வராமல் இருந்து விடுவாரோ? ஏன் இந்தக் கெட்ட எண்ணம்? சீச்சீ!
நடைப் பிணமாகத் தலைவாசலுக்கு வந்தேன். நாளை ஊர் சிரிக்கப்போகிறது. காறி உமிழப்போ கிறது
பத்தினி போல் வேஷம் போட்ட பரத்தை ’ ‘கூடிக் கொண்டு ஒடிப் போனுள்! "
எனக்குக் கவலையில்லை. எனக்கு இதைப் பற்றியெல் லாம் கவலையில்லை.
ஓடப்போறேன்

Page 41
அவன், அவள் வீட்டுக்கதவைப் படீரென்று அடித்துச் சாத்தியபடி வெளியேறிஞன். அன்ை முகம் "ஜிவு ஜிவு" என்ற சிவந்திருந்தது. ஆத்திரத்தில் அவன் பற்களை நற நற வென்று கடிக்கிருன். அவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டால் கையில் இருக்கும், அல்லது கண்ணில் தட்டுப்படும் எந்தப் பொருளென்ருலும் அது எவ்வளவு விலேயுயர்ந்ததென்றலும் தூக்கி எறிந்து உடைத்துத் தள்ளிவிடுவான் அது அவனு டைய சுபாவம்! இன்று அவனுக்கு வந்த ஆத்திரத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள், அவ னுடைய ஆருயிர்க் காதலி, உயிருக்கு உயிரானவள் அப்படிச் சொல் லியிருக்கக்கூடாது. சொல்லிவிட்டாள். அதுவும் எவ்வளவு அழுத்தந்திருத்தமாகக் கூறிவிட்டாள். ஆழ்ந்த சிந்தனையின் பின்னர் எடுக்கபபட்டுள்ள தீர்க்கமான முடிவு, அவளது பதிலில் தோனித்தது. அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. அப்படி அவள் என்னதான் கூறிவிட்டாள். அடிக்கடி கூறுவதுபோல் வேடிக்கையும் விளுேதமுமாகவாகறிவிட்டாள் அல்ல அல்ல! அவள் முகத்தில் தொணித்த உறுதியைக்கண்டு அவன் அசந்தேவிட்டான். அவள் குழந்தையல்ல பொழுது போக்காய் வாழ்ந்துகொண்டிருக்கும் உல்லாசச் சிட்டல்ல! என்பது அவளது பதிலிலிருந்து தெரிந்தது.

75
"இங்கே!?? இங்கே!" என்று அழைத்துக்கொண்டிருந்த வள் அவளைப் பெயரி சொல்லியே அழைத்துவிட்டாளே! அது ஒரு வேதனே தான் அவனுக்கு. ஆல்ை அவன் அதைப்பற் றிக் கவலைப்படவேயில்லை, அப்படி அவள் என்னதான் கூறி விட்டாள் "மிஸ்டர் ஜலீல்" என்னை நீங்கள் கல்யாணம் செய்வதாயிருந்தால். தவறு தவறு! நான் உங்களைக் கல்யா ணம் செய்வதாயிருந்தால் ஒரு சல்லிக் காசு கூட. சீதனமாய் தரமாட்டேன்! இது என்னுடைய இலட்சியம்! விருப்பமென் முல் ஏற்றுக்கொள்ளலாம். அல்லது என்னைவிட்டு விலகிச் செல்வதைப்பற்றி எனக்கு எந்தவித கவலையுமில்லை! நீங்கள் இதையிட்டு வேதனைப்படாமலிருந்தால் போதும் சே! என்னமாதிரி முகத்தில் அறைந்துவிட்டாள், வார்த்தையால்! அதைவிடச் செருப்பால் அறைந்திருக்கலாமே, ஏன் அதைச் செய்யவில்லை.
அவனும் அவளும் ஒன்முகத்தான் படித் கார்கள். மன்ற ரிலுள்ள ஒரு பிரபலமான முஸ்லீம் கல்லூரியில், அவன் மேல் வகுப்பு, அவள் கீழ் வகுப்பு எவ்வாருே அவர்களது அன்பு மலர்ந்தது அவன் அவ்வளவு அழகனல்கன் சுமாரா னவன் ஆகுறல் அவளோ. பனித்துளியில் கும்மென்று மலர்த்து மனம் பரப்பும் மல்விகை பெயர்கூட மல்லிகா தான் அன்பு காதலாகப் பரிணமித்தது. அது பிரிக்கமுடியாத இறுக்கமான பிணைப்பாக மாறிவிட்டது.
படிப்பு முடிந்தது, வழமைபோல நட்பு முறிந்துவிட வில்ல் கல்லூரியுடன் அது ஒரு தொடர்கதையாய் ராகங்கள் மீட்டின. அவனுக்கு உத்தியோகம் தேடிவந்தது. அப்போதும் அவள் படித்துக்கொண்டிருந்தாள். அவளும் எஸ். எஸ். சி. சித்தியெய்தியதும் ஆசிரிவ்ை வேகி அவளை அனைத்துக் கொண்டது. இனியென்ன இருமனம் ஒருமனமாகிவிட்டதே திருமணம்தான்! ஆனல் ஜலீலின் தாய் தந்தையர் ஜலீலுக் குப் பெண்தேடத் தலைப்பட்டனர். அது ஊரின் வழமை யும்கூட, பையன் நல்ல உத்தியோகம், புகழ்பூத்த குடும்ப முக்கூட. தேடிவரும் திரவியத்திற்குக் குறைவா இருக்கப் போகிறது. .

Page 42
76
குறைந்தது பத்தாயிரம் ரூபா சீதனம், பெண்ணுக்குப் பத்துப் பவுணில் நகை, தனி வீடு. இப்படிப் பல பல பலாபலன்களை விரும்பினர் ஜலீலின் பெற்றேர். இதைச் கொடுக்கவும் எத்தனையோ பேர் கியூவில் நின்றர்கள். ஜலீலின் பெற்றேர்களுக்கென்ன ஊர் உலகிற்கே தெரியும், ஜலீலும் மல்லிாேவும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராய் நேசிப்பதை இருந்தாலும் வலியவரும் சீதேவியை உதைத் துத் தள்ளிவிட்டு ஒழுங்கான வீடுவாசல்கூட இல்லாத ஏழைக்குடும்பத்தில் பெண் எடுப்பதா, மேலும் அந்தக் குடும்பத்தில் குமருகளும்கூட.
"அவன் டீச்சரல்லவா??
டீச்சரா இருந்தால் என்ன குடும்பம் தரித்திரம் தரித்திரத் தானே! எனவே ஜலீலின் வீட்டில் பலத்த எதிர்ப்புப் புயல் வீசத்தோடங்கியது. ஆளுல் ஜலீல் மிகவும் உறுதியாக நின் முன் மணந்தால் மல்லிதாவையே மணப்பேன். அல்லது பிரமச்சாரியாகவே இருப்பேன் என அழுத்தந்திருத்தமாக அறிவித்து விட்டான்.
பெற்ருேருக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. ஜ்லீலின் உறுதியை உடைத்தெறிவது என்பது நடக்கக்கூடிய காரியமாகத் தெரியவில்லை! நாங்கள் என்னப்பா அந்த டீச்சரைக் கல்யாணம் செய்யவேண்டாமென்ரு சொல்கிருேம் இப்பவே நாங்க கேட்ட சீதனம் ஆதனத்தை தந்திட்டு இந்தவிட்டுக்கு மருமகளா வரட்டுமே!" என்று ஜலீலுடைய தந்தை கூறிஞர்.
சீதனம் கூடிவிட்டது என்று ஜலீல் வாதிட்டான்'
"என்னப்பா நீ ஒனக்காக லட்சம் லட்சமாகக் கொட் டியிருக்கிருேம். அப்படியே அள்ளி அவங்கிட்டக் குடுத்திட முடியுமாப்பா. அவட வாப்பாவை, என்ன வந்து பார்க்கச் சொல்லு
மறுநாள் அவளது வாப்பாவும் வந்தார். பலத்த விவா தங்களின் பின்னர் சீதனத் தொகை குறைக்கப்பட்டது.

77
அவர்கள். பெண்வீட்டார் 5000 ரூபாய் தருவார்களாக் நகையும் ஏழு சாட்டுப் பவுணில் போடுவார்களாம். ஏதோ சிறிய வீடொன்றைக் கட்டித்தருவாரிகளாம். அவள் டீச்சராக இருப்பதறல் மாதா மாதம் ஏதோ உழைப்பதளுல்தான் இந்தச் சலுகை. -
அவனுடைய வாப்பா உம்மா சம்மதித்ததே பெரிய கைங்கரியம்!
மகிழ்ச்சிகரமான இதை அவர்களிடம் கூறுவதற்காக மல்லிகா வீட்டுக்குச் செல்லுகிமுன் அவன்!
சிரித்த முகத்துடன் மகிழ்ச்சிகரமாகி வரவேற்கிருள் அவள். அவளுடைய அசன்ற பெரிய ஆழமான கண்களையும் சிரிக்கும்போது பளிச்சிடும் வேண்பற்களையும், இற்றைக்கெல் லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாமே ' இனி இவள் சக்டப்படி என் சொத்தாகிவிடுவாள். ** w
முழுச் சம்பவங்களையும் கூறுகிறன், அவள் அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்கிமுள், எந்தப்பதிலும் சோல்லவில்லை. அவளுடைய முகம் தொய்ந்து வாடி இருக் கிறது. ஜலீல் துணுக்குறுகிறன் . "மல்லினா மல்லிகா! ஏன் இப்படி இருக்கிறீர்க' இது உங்களுக்குச் சந்தோஷமா இல்லையா. . இன்னும் மொறைக்கோணுமா ரேட்டை அவன் உயிரற்ற சிரிப்பொன்றை உதிர்க்கிருள்.அவன் சொன்ன அந்த 'ரேட்' என்ற சொல் தான் சிரிப்புக்குக் காரணமா கும். −
என் ஆருயிரக்காதலன், பல வருடங்களாக ள ன் னை உயிருக்குயிராக நேசித்தவருக்கு நான் "ரேட்" கொடுத்து வாங்கவேண்டும். 10000/- 5000/- அதையும் குறைக்கத்
suurri?
மீண்டும் சிரிக்கிருள், அவனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வருசிறது. "மல்லிகா என்ன இது' என்று அலுத்துக் கொள்கிருன்,
* உங்களைச் சில கேள்விகள் கேட்கட்டுமா' அவன் அவளை வியப்போடு பார்க்கிருள்.

Page 43
78 **தாராளமாய்க் கேளுங்கள்" அவள் முகத்தில் உறுதி தொணிக்கிறது. "நீங்களும் நானும் எத்தின வருடங்களாகக் காதலிக்கிருேம்'
'அவன் பலத்த யோசனையுடன் பதில் கூறுகிறன் *"ஏன் பாடசாலையில் படிக்கும் காலத்திலிருந்தே. *அதுதான் எததனே வருடம் இருக்கும்?" 'ஏழெட்டு வருடம்" "உண்மையான காதல்தானே 'இதென்ன விசர் கேள்வி" இல்லை என்னையா அல்லது என் பணப் பெட்டியையா என்று யோசித்தேன்
"மல்லிகா' அவன் சீறின்ை' 'என்னை அவ்வளவு கேவலமாக நினைத்துக் கொண்டாய்! " இவ்வளவு வருடங் கள் பழகியும் என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லையா,
"அதுதால நானும் ஆச்சரியப்படுகிறேன் இவ்வளவு வருடங்கள் பழகியும் என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லையே * g) từ $6irfrei) **
'நீங்கள்' ஒரு முற்போக்குவாதிதானே! "அதிலென்ன சந்தேகம்' "அப்படியென்முல் சீதனம், ஆதனம்"
அதெல்லாம் ஊர் வழமைக்கு" *" என்பிடிவாதம் உங்களுக்குத் தெரியும்தானே" *சியோசித்தார்கள், உங் டு வாப்பவே சம்மதிச்சுட்டாள்க’ 1ளங்கட்ட பணம் இல்லை" 'நான் கொஞ்சம் பணம் குடுக்கிறேன்?? *உங்கட பணத்திலை உங்களை வெலைக்கு வாங்கவா?" "பைத்தியம் பைத்தியம், இதெல்லாம் ஒரு போலி சம்பிரதாயம்தானே'
‘போலியைத் தூக்கி எறிந்தால் என்ன?" ஒரு நிமிடம் மெளனம் மீண்டும் அவளே பதில் தருகிருள். "நீங்கள் என்னைக் கல்யாணம் செய்வதாயிருந்தால், . நான் ஒரு செம்புக் காசுகூடத் தரமாட்டேன்’
" என்ன!" "'என் பிடிவாதம் உங்களுக்குத் தெரியும் தானே'

79 என்ன சொல்லுறீங்க!' "உண்மையாகத்தான் சொல்றேன், நான் காசுகொடுத்து உங்களே வாங்கவே மாட்டேன்'
"உனக்கென்ன பைத்தியுமா பிடித்திருக்கு" "இனிமே பிடிக்காடி இருந்தாச்சரி - இதுதான் என் இறுதி முடிவு. என் பிடிவாதம் தெரியும் தானே நீங்கள் போகலாம'
*நான் உனக்குப்பின்னலே பூனைக்குட்டியைப்போல சுற்றிச்சுற்றி வர்நேனே என்றுதானே இப்படிச்செய்கிருய்'
*அதெல்லாம் இல்லே! என் இலட்சியம்!?? **அப்ப நம்ம கல்யாணம் வெறும் கதைதான்' "அதைப்பற்றிக் கவலையில்லை' "நீ வேற யாரையோ விரும்புரு?" *அவள் விரக்தியுடன் சிரிக்இருள்., அவளே தொடர்கிருன், 'பெறகென்ன உங்க வாப்பா சம்மதிச்சிட்டாரு நான் கூட பண உதவி செய்றேன்னு சொல்றேன் அதற்குமேலே" அவள் முகத்தில் உறுதி தொணிக்கிறது
“ஒரு சதமும் கொடுக்காமல்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன்." h
"அப்படிப்பட்டவன் உலகத்தில்." "இல்லாமலா Gumilya 26Banırsör '”
"யாரது யாரது!?? உனக்கொரு கள்ளக் காதலன் **சட்அப்" அவள் சரியான பிடிவாதக்காரி, அவள் சொன்னுல் சொன்னதுதான்.
*நீங்கள் போகலாம் சீதனம் வேண்டாம் எண்டால் 6)!!ፓ@)rrub! ዜb! ” ”
விறிட்டென எழுந்து அறைக்குள் நுழைகிமுள் குமுறிக் குமுறி அழுகிருள்.
ஜலீல் ஆத்திரத்துடன் வெளியேறுகிருன்! சற்றுநேரத் தில் அழுகை நிற்கிறது! உறுதியுடன் எழுதுகிருள் இலட்சி யத்துடன் வாழ்ந்து காட்டுவதற்காக..
புதிய அலை 9

Page 44
***********++*********x,
இந்நூல் அமுதூட்டி அன்பூட்டிய அன்னைக்கும்
அறிவூட்டித் தெளிவூட்டிய தந்தைக்கும்
சமர்ப்பணம்
*******************、