கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குயில் வாழ்ந்த கூடு

Page 1
  

Page 2

குயில் வாழ்ந்த கூடு
ஆசிரியர் : மதுரகவி இ. நாகராஜன்
கிடைக்குமிடம் : உதயம் புத்தக நிலையம் 431, காங்கேசன்துறை வீதி, umpuTurib.

Page 3
முதற்பதிப்பு: மே 1972,
அச்சுப்பதிவு டொலர் பிரின்டர்ஸ்
யாழ்ப்பாணம்
சகல உரிமைகளும் ஆசிரியருக்கே
விலை: ரூபா 2-00

அன்பால் மதுரகவி என்னுமுயர் பட்டத்தை என்பால் இசைந்தருளி என்னிதயம் நிற்கின்ற யாழ்ப்பாணம் கோட்டை வெளியினிலே கோவிலுற்ற அப்பன் முனீஸ்வரனின் அன்பு மலரடிக்கே இப்பாநூல் அர்ப்பணமாம்.

Page 4
என் இதயம்
என்னுளத்தின் கற்பனையால் கருவொன் றிங்கே எனையறியா விதத்தினிலே
兹 f முளைத்து முற்றி
கன்னலிசை பொழிந்துலகை ஈர்த்த நல்ல கலைகொண்டோன் நெஞ்சத்தின் நிலையும் சேர இன்னுாலாய் ஆகிற்ரும் அன்போ டேற்பீர்! இங்கூக்கி உதவிகளைத் தந்தோர்க் கெல்லாம் முன்னுரைத்தேன் நன்றியின. அவர்கள் எல்லாம் முன்னவனின் துணைகொண்டே இனிது வாழி!
2. முதலாம் ஒழுங்கை, - மதுரகவி இ. நாகராஜன் பலாலி வீதி,
யாழ்ப்பாணம்.
2 - 5 - 1972

கடவுள் வணக்கம்
கும்பிட்டேன் நான் தலையிற்
குட்டிக் குனிகின்றேன் தும்பிக்கை கொண்டோய்!
துணையாவாய். - நம்பிக்கை காட்டிக் கலைவாணி
கன்னற் சுவைத்தமிழில் பாட்டைத் தருவாய் !
பரிந்தூக்கிக் - கோட்டைவெளி நிற்கும் முனியப்பா
நேராய் மதுரகவிச் சொற்கு விருப்பாய் துணை.
灘。
தமிழ் வாழ்த்து
கரும்புமுக் கனியின் சாற்றைக்
காய்ச்சிய பால்தேன் சேர்த்து அரும்பெரும் கவிதை யாக்கி
அம்புவிக் கீவ தற்கே விரும்பினேன்; தமிழாம் தாயே!
வித்தையில் மூத்தோர் நெஞ்சில் அரும்பிய பொருளை அன்பால் அருளுக என்பால் வந்தே.

Page 5
&

கதையின் பிறப்பு
d s 哆 s ஓங்கார மந்திரமே உண்மை ; மேலாம்
உறுதிதரும் : உயர்நெறியும் அதுவே என்றும் ஈங்கிதனை இதயத்தில் இருத்தி வாழ்வோர்
ஈசனது நேசத்துக் குரியர் " என்றே பாங்கமைந்த அலைசுருதி லயத்தோ டொன்றிப்
பாடுகின்ற கடலதனின் கரையின் ஒரம் ஆங்காரம் கொண்டவுளம் அமைதி காண
ஆயிரமாய் வந்தார்கள் அவ்வூர் மாந்தர்.
நீலநிறத் திரையான ஆகா யத்தில்
நிகரற்ற பலவர்ணக் கலவை கொண்டு கோலனழிற் கோடுகளை வரைந்து சின்ன்க்
குழந்தையெனர் பகலவனும் தவழு கின்றன் மேலைவான் படுகுழியில் விழுவா னென்ற
வேதனையை அறிந்ததஞல் வேலை விக்கே ஓலமிடு கின்றதுவோ? ன்ன்றன் உள்ளம்
ஊறிவரும் உவமைகளோ பலவா கிற்ரும்,
ஓடிவரும் ஒரலையாம், அதனின் பின்னே
உருண்டுவரும் இன்னென்று, துரத்தி யப்" கூடிவரும் வேறென்று குமுறிப் பாய்ந்து
குன்றகிப் பலதெைகாள் பாம்பாய்ச் சீறிச் சாடிவரும் வேருென்று, "மனித நெஞ்சின் சலனத்துக் கிங்குவமை நாமே யென்று தேடிவரும் மனிதருக்கே செப்பு மாப்போல் திரைவந்து கரைசித்திப் பாடு தாமோ?

Page 6
- 4
சிருட்டியினைச் செய்கின்ற பிரம ஞகி
சிறிதேனும் நிற்காதங் கடுத்த டுத்து உருள்கின்ற அலைகளுடன் உள்ளி டாகி
ஒன்றல்லப் பலகோடி சிப்பிக் கூட்டம் திரண்டுகரை யடைந்திறைவன் சிருட்டி மேவும்
சீருக்கே நேரில்லை என்று காட்ட புரண்டதுவாம் என்மனது புவன மீதில்
பொருந்தியுள மனிதர்களின் வாழ்வை நோக்கி.
துன்பமதற் கெல்லையில்லை யென்றே யிங்கே
துடிக்கின்ற கடலலைகள் காட்டச், சிப்பி இன்பமந்தத் துன்பமதின் இடையே இன்னும் இருக்கிறதாம் ஏமனிதா ! இதய முற்ற துன்பத்தைக் கண்டேன்தீ சோரு கின்றப் ? துலங்குகிற் இன்பம்பின் உள்ள தென்றே உன்புன்மை கொண்டவறி யாமை யாலே
உணராமல் வருந்துகிருய்” என்றே ஒதும்.
கடல்மீது கண்பாய கருத்தோ நெஞ்சிற்
கனத்திந்தப் படிமிசையில் விடிவே யற்று உடல்மீது கொண்டவுளப் பற்றி ஞலே
உண்பதனை உறங்குவதை பெரிதே யாக்கி மடமையிலே வாழ்கின்ருேம் என்ற உண்மை
வளர்கிறதாம் : கடலிருந்தோ இனிய காற்றென் உடல்தடவி நண்பா நீ உலகத் தோடே
ஒன்றித்தா னிருக்கின்ருய்" என்றே சொல்லும்.
கரையிருந்தே உடல்மீது கண்பு தைத்தேன்;
கருத்துகளோ பெருத்தனவாம் ; வைய கத்தில் வரையற்ற வாழ்வுக்காய் உழைத்தி ளைத்து
வருந்துகிற மனிதரெலாம் முடிவி லோர்நாள் இரைந்துவந்து கரைசிந்தி ஆண வத்தை
இழந்தில்லா தாகின்ற திரைகள் ஈற்றில் நுரையாகிப் போவதொப்ப உடல் முற்ற "
நோயதனல் பாய்விழுந்தே அழிவா ராமோ?

" سـ 5 حه
எண்ணத்தை விதிகாட்டும் தத்து வத்தில்
இசைவுபெற விடுத்தேனிவ் வுண்மை தன்னை விண்ணுளும் இறைவனன்றி வேறுள் ளார்கள்
விளங்குவரோ? விளக்கமதைக் காணேன்; மீண்டும் மண்ணினைவென் மனம்படிய மணலிற் குந்தி
வந்துள்ள மனிதர்களைப் பார்த்தேன், என்றன் எண்ணத்தைத் தன்வயமே இல்லா தாக்க
எதிருற்ற உருவிலென்றன் கண்ணுே டிற்ரும்.
ஒடியகண் பாவிய அவ் வுருவம் என்போல்
இவ்வுலகின் மனிதனன்றி வேருென் றில்லை; பாடுபல பட்டதஞல் படிவ முற்ற
பாங்கிழந்தே இனிமேலும் வாழ்வ தற்கே கூடாத வெறுங்கூடாய், சருகாய்ப் போன
கொடியாகிக் கோலூன்றி அசையக் கண்டு வாடிய தாம் என்னெஞ்சம்; ஆணுல் என்ன?
வையத்தில் இல்லாத புதுமை யல்ல."
குழிவிழுந்தே உள்ளுறையும் கண்கள், கற்றைக்
குழல்சரித்து தரைபாய்ந்து பிடரி தொட்டே அழகிழந்தாங் கரிமாவின் தோற்றம் போல
அடர்ந்துளது, பால்நுரைபோற் தாடி, துன்பம் பழகுகின்ற உள்ளத்தைப் படம்பி டித்துப்
பக்குவமாய் காட்டுகின்ற அவன்மு கத்தில் களையில்லை; ஆணுலும் முன்னைக் கால
கட்டழகின் தொட்டகுறை காண்கின் றேனே.
நெஞ்சமதை நேத்திரத்தை கடல்மீ தாக்கி
நினைவுகளை நெருடுகின்ற கடந்து போன வஞ்சகத்தை நஞ்சதனை மீட்கின் ருனே?
வரண்டுவிட்ட வாழ்வினிலே முன்னைக் கால கொஞ்சும்எழில் மிஞ்சவரும் இளமை தன்னை
கொடுமைக்குள் ளாக்கியவன் கூனிக் கோலைத் தஞ்சமெனக் கொண்டுடலைத் தாங்கி ஞஞ?
தாற்பரியம் எதனையுமே அறியேன். நானே.

Page 7
一够立上
என்னயொத்த மனிதனவன் கோல்ே யூன்றி ، " زن
என்னருகில் வந்திருந்தான்; பேச்சோ இல்ல கனக்கின்ற கடலதனிலே கண்புதைத்துக் y காலத்தைக் கணக்கெடுக்கும் யோகி ஒப்ட நினைக்கின்ற செயலிழந்தான், அவன் நெஞ்சத்தில்
நிலவுகின்ற உண்மையை நான் ஆயும் வேளை எனத் தாண்டி வந்த இளம் பெண்கள் சில்லோர்
எட்டியடி வைத் தட்டி எதையோ பார்த்தார்.
அருகினிலே மணல்மேட்டை மருவி என்றும் அந்தியிலே வருவோர்தம் விழிக ளுக்கே தெரிந்திடவே வேண்டு:ெனச் சினிமாக் காரர்
திட்டமான கம்பமொன்றில் த சட்டி வைத்த ஒருபலகை உண்டதிலே ஒட்டி யுள்ள
* திருமுருகன் படமதனக் கண்ட பெண்கள் விரிவான புகழுற்ற நடிகன் பேரை
வியந்தபடி மணல்மேட்டில் இருக்கின் முர்கள்.
முதிர்ந்தவொரு கிழவியங்கே வந்தாள்; கண்ணில்
முருசனுரு தென்படவே நின்ருள், நெஞ்சில் புதிதான கருத்தறியாள் புராணந் தந்த
புண்ணியத்தில், கண்ணியத்தில் உற்ற பற்றல் அது சினிமா நடிகனென அறிந்தி டாமல் ܫܡ ܙ
?! அப்பாஎன் முருகா நீ காக்க" என்ருள் இது கண்டே இளம்பெண்கள் கூட்டம் இங்கே
ஏமாந்தான், கிழவியெனச் சிரிக் கலானர்.
"என்னஇங்கே * அதிசயமாசி, கிழவி கண்டாள் இதயத்தின் பக்தியினுல் முருகா என்ருள் கன்னியர்கள் கண்டார்கள் , சிரித்தார், கண்காண்
காட்சியிலே பேதமுண்டாம் மனத்தின் மாட்சி நன்னிலைக்குள் ளான கிழம், உண்மை கண்டாள் நயத்து வியந் திதை துதித்தாள், முருக ஞக முன்னுளில் ஒருவனில்லுர் மேடை வந்தால்
மூழுப்பேரும் முருகனென்றே இறைஞ்சி நின்றர்.

தனக்குள்ளே அம்மனிதன் நினேந்த இற்றை
தாங்கிடவே ஆகாது வாயாற் சொன்னன், எனக்கதனின் பொருளதனில் விளக்க மில் 3ல.
என்னசெய்கின் முனென்றே அவனைப் பார்த்தேன்; தனக்குரிய உணர்விழந்தே முருகன் டெம்
தங்கியஅந் நடிகனையே பர்த்து நின்றன்: மனக்கதவின் உள்ளிருக்கும் நிகழ்ச்சி தானே
வாய்மொழி:ாப் உருப்பெற்று வெளியே தாவும். - ५ - y
இப்படியே நான் எண் சினி மெதுவி:ஈப்ச் சென்று
இவ்வுலக நினைவதனை இழக் :ருேன் , கைப்பிடித்தேன், காத்தtrf ல் பட்ட லின் போல் .
க* Eரண்டும் திரண் : டவே L1ந்தே நின்ருன். *தப்புடையான் என்Tெ 26 னை கருத :ெ ண்டாம்
சஞ்சலமே உற்றுள்ளிர் உன்னு; ரென்ன ? இப்பகம் 'ெகசெப்தி ? படத்தைப் பார்த்தேன்
ஏங்குகின்ருய்? “ என்றவன இனிதே கேட்டேன்.
பற்றியவென்  ை:னர் ம்ெ பகர்ந்த சொல்லும்
பரிவூட்டி : மி.வி முகத்தை அன்ஞன் சற்றங்கென் பக்கத்தே திருப்பி, நெஞ்சச்
சஞ்சலமே மு 5 மேவ அ1ை0 தி யாக *எற்கோரீர் எனப்பற்றி அழைச் தீர்’ இந்த
இருநிலத்தில் பரிவதனை இழத்தோன மீது பற்றுற்று வருந்துகிறீர் கயவ னென்றன் ** ** **
படிவத்தில் தெரியயைா கொடியோன் என்றே.
”بربر
பெருமூச்சை உதிரவிட்டே அவன் மொழித்த பேச்சதனுள் கலந்துள்ள துன்ப மூச்சின் கருத்ததனை நானுணர்த்தே ' வைய கத்தில்
கயவனென ஒருவி னரி. ஃ கடவுள் நம்மை உருவமதில் ஒன்ருகப் படைத்தrர் உண்மை
உணர்ந்திருக்கும் 1 க்குவத்தின் வேறு பாடும் தருண19தும் ந0ை 1ாற்றும் கருவி யாகத்
தத்துள்ள நிலயதனை உ7ர்த' வேண்டும்.

Page 8
- 8 -
இப்படிநான் அவனுக்கே உரைத்தேன் அன்ஞன்
இருவிழியில் பெருகியநீர் துடைத்தே, ஐயா ! தப்பதனை பெரிதாக்கி தயவே இன்றி
தருமத்தை மதியாதார் வாழு கின்ற இப்புவியில் புதுமையுடன் இறைவன் எண்ணம்
இசைந்துள்ள உமதுரையைக் கேட்டேன்; இங்கே கைப்புற்ற என்கதையே பெரிதாம் உங்கள்
காலத்தை வீணுக்கக் கருத வேண்டாம். உள்ளத்தில் கனக்கின்ற துன்ப மென்னும்
உட்சுமையை பிறர்க்குரைத்தால் குறையும் வாழ்வில் பள்ளமதும் மேடதுவும் பண்டு தொட்டே
படர்ந்துவரும் பாதையிலே உண்டாம், நெஞ்சம் கொள்ளுகுறை கொடுக்கின்ற வாதை மேனி
கொள்ளுகின்ற நோயினிலும் கொடிதாம் என்பால் மெள்ளவுன்றன் வாழ்க்கையினை விரித்துக் கூறு
விரும்புகின்றேன் பொறுமையையும் உடையேன் என்றேன் அரிதான வாழ்க்கைதனே அறிந்தி டாமல்
அகம்மேவும் ஆசையினல் மிருக மாகிச் சரியான பாதைனின்றும் தவறிக் கெட்டே
தருமத்தைத் தள்ளியவன் நானே நெஞ்சில் உரியகதை யாலுமக்குப் பயனே இல்லை
உலுத்தனெனைப் புரியாமல் கருணை வைத்தேன் அரிதான நேரத்தை அவஞ்செய் கின்றீர்
அதஞலே ஒருபயனும் ஆவ தில்லை. சொல்லப்பா எதையும்நான் தாங்கிக் கொள்வேன் சோர்வெனக்கே இல்லையுனைப் போல நானும் தொல்லுலகில் பலர்கதையை கேட்ட துண்டு
துயரத்தில் இசைந்தகதை வாழ்க்கை ஆற்றில் செல்லுகிற மற்றவர்க்கே பாட மாகும்
சிந்தனையை வழிப்படுத்தி சொல்வாய் என்றேன் அல்லலுற்ற அவன்கதையை இங்கே காணிர்
அனுபவத்தில் இசைந்தநிலை அறிந்து கொள்ளீர்
茲

குயில் பிறந்த கூடு
ஆண்டுகளில் எண்பதனைப் பின்னே தள்ளி
அந்நாளை உலகத்தை முன்னே காண்பீர் ஆண்டவனின் அருள்நெறியைப் பொருளாய்க்
கொண்டே அயலுறவை அன்புடனே பேணிச் சீலந்
தாண்டாத தகைமையுற்ற பதியாம் ஈழத் தலையான யாழ்ப்பாணக் குடாநாட் டைச்சேர்
மாண்டகமை மிக்கலுரு கிராமம் எங்கள் மருதலயல் அதையும்நீர் மனதிற் கொள்வீர்.
ஊரினிலே உண்மையென உயர்ந்து நிற்கும்
ஒருகோயில் மயிலேறும் பெருமான் கோயில் ஏரினையே கைப்பிடித்துப் பாரைப் பேணி
இல்லாதார்க் கீந்துநிறை வெய்தி ஞான வேராகிக் கிளைத்தவொரு குடும்பம் பூத்து
வெற்றியினை உற்றவுயர் குணத்தின் சீலர் ஏரம்பர் என்றிட்டால் ஈழ நாட்டில்
இசையோடு கலையறிவார் இதயம் பூக்கும்.
ஏரம்பர் என்ருலே சைவத் தோடெம்
இன் தமிழும் எழில்பெறுமாம் கலையைப் போற்றிச் சீரமைய அதைப்பேணச் சிந்தை வைத்தார்
தெய்வத்தை உய்வதற்கு முதலாய்க் கொண்டார் நேரான வாழ்விற்கோர் நிலைய மாஞர்
நீதிவழி நின்றுமுன்னேர் ஓதி வைத்த பாரியநற் பாதையிலே படர்ந்தார் அந்தப்
பண்பாளன் ஒருமைந்தன் கந்தை யாவாம்.

Page 9
a 10 -
கந்தையா வென்பாரும் காளை யாகி
காலத்தின் கோலமுற்ருர் : பெற்ருர் போற்றச் சிந்தையிலே சிவம்பேணி சீர்மை பெற்ற சீலமணி என்பாரின் கைப்பி டித்தார் நந்தமிழர் போற்றுகிற வள்ளு வன்சொல்
நன்னெறியின் வேரினிலே கிளைத்த பண்பில் இந்தவிதம் தான்வாழ வேண்டு மென்ற
இலக்கணத்துக் கிலக்கியமாய் விளங்கி ஞரே,
அன்பினையே உயிராக்கி அதனுே டொன்ற
அழகினையே உருவாக்கி மயன் என் பானும் தன்பணியை தரணியது மெச்சப் பெண்ணுய்த் தந்தவளாம் சீலமணி, தமிழோ டார்ந்த இன்பவிசை இயலுடனே நாட கத்தின்
இயல்பறிந்த தமிழ்ப்பெண்ணுய் வாழ்ந்தாள் அந்த அன்புருவின் மின்வயிற்றில் அவத ரித்தேன்
அடியவன்நான் என்பெயர்சா ரங்க குகும்
வட்டிலிலே சோற்றையிட்டே அன்னை நாளும்
வளர்கின்ற வான்மதியைக் காட்டி, அன்பைக் கொட்டியுண வுடன்பிசைந்து குழைத்தே இன்பம்
கூட்டுகிற மொழியுடனே ஊட்டிப் பின்னர் தொட்டில் தனில் இடுவாள்நான் தூங்கு தற்காப் தூயதமிழ்ப் பாடல்களை இசைப்பாள் நானே கட்டற்ற வளத்துடனே வளர்ந்தேன் அன்னை காதலுளம் தருகின்ற கலையும் உண்டேன்,
கலையினுயிர் நிலையறிந்த அன்னை சொல்லோ
கற்கண்டாய்த் தித்திக்கும் அன்பால் என்றன் நிலையறிவாள் ஒருநிமிட நேர மேனும்
நெஞ்சறிய அவள்பிரிய மாட்டrள் : இந்த உலகுரிய வுணர்வதனை உணராள் என்சொல்
உண்மையதாம்! திண்மைபெறு பற்றுற் றென்னை பலகலையின் தனியுருவாய் ஆக்கி வைக்கப்
பகலிரவாய் அவள்முயன்று பேணி வந்தாள்.

- Il i -
அன்பினையே அமுதாக்கி அருந்த வைத்தாள் ஐந்துவய தானவுடன் ஆன்ருேர் மெச்சும் இன்பிசைந்த செந்தமிழிற் பாடஞ் சொல்லி
இவ்வுலகில் ஒத்தவழி நடக்க வைத்தாள் துன்பினையே தெரியாத சுதனய் இன்பம்
துய்த்தேழு வயதினையே அடைந்த போது வன்புமலி வையகத்தை ஒருவி அன்னுள்
வாழுகின்ற வயதினில்வான் உலகம் சென்ருள்.
நிறைநிலவின் குளிர்நிழலாய் நெஞ்சம் கொண்ட நீண்டமகிழ் வழிந்ததையா வாழ்க்கை வானில் கறையிருளும் கவ்விடவே அமைதி யென்ற
கண்ணிழந்த குருடனென ஆகிப் பொய்யின் குறைமருவும் இதயமுடன் குமுற லானேன்; குணமுடைய தந்தையர்தம் பருவத் துற்ற நறையின்பம் நண்ணிடவே முனைந்த தாலே
நாதியற்றுப் பேதலிக்கும் நிலைக்குள் ளானேன்.
அன்னையென்ற ஒருTவன் இல்லை யானுல்
அப்பனெரு சித்தப்பன் ஆவான் என்றே பன்னியுள்ள முதியோர்தம் பழமை வாக்கு பாழாவ தில்லையந்த வாக்குக் காளாய் இந்நிலத்தில் என்தந்தை யானுர் ; நெஞ்சம்
இசைந்துவரும் மோகத்திற் கிசைந்த பெண்ணே அன்னையரின் தானத்தில் அமர்த்தி விட்டார் அந்தோநான் பட்டவின்னற் களவே யில்லை.
குற்றங்கள் பல கூட்டிக் கோளும் ஆக்கி
குறைகண்டே நிறைவில்லாச் சித்தி, தன்மேல் பற்றுவைத்த தந்தைக்குப் பகர்வாள்; அன்னுரி
பகுத்தறிய முயலாமல் பதில்கேட் காமல் சற்றேனும் சுயசிந்தை இல்லா ராகி
சம்சாரம் வார்த்தையினைத் தலைமேற் கொண்டே குற்றமொன்றும் இல்லாத போதும் என்னைக்
கொடுமைகளுக் காளாக்கி வந்தா ரையா.

Page 10
= 12
பெற்ற அன்னை பேணியெனக் கன்பு காட்டி பெருநிலத்தில் ஊட்டியநற் பாலினேடே உற்றஇசை ஞானமென்றன் உள்ளத் தன்னில்
ஊன்றிநல்வேர் கொண்டதனல், இசையின் மீது பற்றுமிகக் கொண்டதனைப் பயிலு தற்குப்
பலவழியில் யான் முயல்வேன்; சித்தி அந்தப் பற்றதனைப் பாழாக்க முயன்று வந்தாள்
பயனையவள் கண்டிடவே முடிய வில்லை.
இசையென்ற கலைக்குநிகர் உண்டே? இல்லை
இசைக்கிசைவான் இறைவனந்தப் பெருமை மிக்க இசைக்கேநான் இசைந்துவிட்டேன் என்னைத் தாக்கும்
இடரதனை மறந்தைக்யம் ஆனேன், நெஞ்சை அசைக்கவரும் துயரமதை ஆண்டவன் மேல்
அமைந்தஅருட்பொருட்பாவின் கருத்தை யெல்லாம் இசைக்கின்ற போதுமறந் தின்பம் கண்டேன்
இதுவொன்றே எனதுயிரை நிறுத்திற் ருமே.
ஊரிலுள்ள கோவிலிலே காலை வேளை உதயத்துக் கிசைந்தபூ பாள ராகம் சீரமைந்த நாதஸ்வரக் குழலில் மேவத்
தென்றலதைத் திருடிவந்தென் செவியிற் சேர்த்தே வேராகும் பின்னென்றன் சாத கத்தால்
விதவிதமாய்க் கிளையாகும் வாழ்வி அலுற்ற பேராட்டம் தனை மறப்பேன் பொல்லாத் துன்பப்
போக்கிழந்த நல்லமைதி பூக்கு மாமே.
போட்டிமனப் பான்மையுடன் இசையில் மிக்க புகழ்பூத்த கலைஞர்களை அழைத்தே யெங்கள் நாட்டிலுள்ள கோவில்களில் நிகழ்ச்சி வைப்பார்.
நான்சபையின் முன்னலே இருப்பேன் நல்ல தேட்டமென. அவ்வறிஞர் கலைச்செல் வத்தை
சிந்தையிலே தேக்கிடுவேன்; தனித் திருந்தே வீட்டினிலே மீட்டதனை மேலும் மேலும்
விருத்தியினைச் செய்திடவே முனைவேன் நாளும்,

- 15 -
இயற்கையிலே எனக்கமைந்த இசைஞா னத்தை எவ்வழியும் உயர்த்திடவே கண்ணிேச் செய்யும் முயற்சியினை ஊக்குவிப்பார் வீட்டி லில்லை
முட்டுடனென் உள்ளத்தை கருக்கிச் சாம்பி அயர்ச்சிபெற செய்திடவே சித்தி என்றன
அப்பருக்குக் சோன்சொல்வாள் அவள்வாக் கொன்றே உயர்ச்சியதாம் அலருக்கு, அதனுல் பன்னுள் ஒப்பற்ற வேதனைக்கும் ஆளா யானேன்
காலயிலே ஒருநாள் நான் வீட்டி லுள்ளார்
கண்விழித்தே எழுவதன்மு ன் எழுந்தே ஊரின் சாலையினைப் பார்த்திருக்கும் திண்ணை மீது
சப்பாணி போட்டிருந்தே ஸ்வரங்கள் சேரக் கோலமுறக் குரலெடுத்துப் பாடும் போது
*" கோட்டானே காலையிலே குழறு தெங்கன் வேலையெல்லாம் பாழாச்சு ’ என்றே சித்தி
வேதனையே நான்கொள்ளத் திட்டித் தீர்த்தான்
அதுகேட்டென் அப்பருமே எமுந்தார் ஆசைக்
காட்பட்ட மனைவியுரை அமுத மாக , எதுவுமெனக் கேட்கவில்லை “எந்த நாளும்
இவ்வீட்டில் இழவதுவா? அந்தோ அந்தோ ! உதவாத தடிப்பயலே போடா அப்பல்
உன்னலே தொல்லை"யெனச் சினந்து பேசி சுதிப்பெட்டி தனைத்தூக்கி எறிந்து விட்டார் சுக்குனூ ருயிற்ரும் துடித்தேன் ஐயா.
கொலையென்னைச் செய்திடினும் பொறுப்பேன் நல்ல
குருவற்ற என்குரலை இதம தாக்கும் விலையினிலே குறைத் தாலும் தெய்வம் போன் விளங்குகிற அக்கருவி உடைந்த தந்தோ நிலிையில்லாச் சுருதியினுல் இசையுண் டாமோ? நீள்துயரே நெஞ்சில்நிலை யாகக் கொண்ட கலையுமினிக் கொலையாகும்; என்று கண்டேன் கண்ணிராம் கடல்மீது மிதக்க லானேன்.

Page 11
- 14
குயில் பறந்தது
ஒரிரவு பேயமைதி உறையும் வேளை s
உலகமெலாம் உறக்கத்தின் பிடியில் தாக்கும் பேரிடரில் பாய்கிடத்து புழுங்கி என்றன்
பேருக்குத் தந்தையென இருப்பா ரோடு நேரில்லாச் சித்தியினை விட்டே நெஞ்ச
நினைவுற்ற முடிவுடனே வீதி வந்தேன்; கோரைப்பல் போற்தேய்ந்த பிறையும் வானில்
கொடுக்கின்ற ஒளியினிலே வழியும் கண்டேன்.
குச்சொழுங்கை சிலதாண்டி குரைக்கும் நாய்கள்
குதிக்கின்ற செயல்கண்டும் நெஞ்ச கத்தில் அச்சமிலா உறுதியுடன் நடந்தே அவ்வூர்
அமைந்துள்ள ஆலடியாம் சந்தி வந்தேன்; மிச்சமுள்ள பொழுதையா லடியிற் போக்கி
விடிவதற்கு முன்னெழுந்தே விரைத்தேன்; அங்கோர் முச்சந்தி தனிற்திரும்பி வரும்போ தென்றன்
முன்மாட்டு வண்டியொன்று போகக் கண்டேன்.
தூரமா வண்டியிது போகு தென்றே
துயரமுந்த கேட்கவண்டிக் காரன் அன்பு சேர்யாழ்ப் பானத்துக் கென் முன் என்னைச்
சேர்த்துக்கொள் என்றேன்பின் னுலே யேறும் தேரமதுபோகு" தென்முன் ஏறிக் கொண்டேன்
நில்லாமல் மாடுகளும் ஒட வெய்யோன் பூரணமாய் கிழக்கினிலே தோன்றும் வேளை
போய்விட்டோம் யாழ்ப்பான துறைக்கே நாங்கள்.

-
சிறியவன் நான் ஆஞலும் மனத்தின் திட்டம்
சிதருத நிலையுடையேன்; அன்னை அன்பின் குறியாக விரலிடையே ஒளியீந் தந்தக்
குணத்தாளின் நினைவுதரும் மோதி ரத்தை சிறிதrகும் பணத்துக்காய் விற்றேன்; என்றன்
சிந்தையிலே & குவான நோக்கம் எல்லாம் அறியாத நாடான இந்தி யாவில
ஆரவமர்ந் திசைகற்றுத் தெளித லாகும்.
தென்னிற்பக் கரை பினிலே அமைந்த தான சீருற்ற துறைதூத்துக் குடிக்கே செல்ல இத்தாட்டுப் பாய்க்கப்பல் பொருட்க வேற்றி
இன்றுபுறப் படுமென்ருர், ஆர்வத் தோடே என்ன சத்து விருப்பைமா லுமிகட் கோதி
ஏறிவிட்டேன்; கடல்மீது செல்லும் போது பன்னரிய தாய்நா. டுப் பற்ருற் கண்ணில்
பனித்தநீர் தனத்துண்டாற் துடைத்துக் கொண்டேன்.
அன்னையிந்த உலகத்தில் இருப்பா ளானுல்
ஆதரவே யற்றவணுய் அகதி போல இந்நாட்டை விட்டேகல் ஆமோ? எந்தை
எனைமைந்தன் என்ற கருத் துடையா ரல்ல; என்னசெய்வேன்? விதிவகுத்த சதியி குேைல
இதLமது குமுறிடலிே', சஃத்தாய் அன்ப ல் சின்னவனைக் காத்திடுவான் எல். \றே நம்பி
தென்னகத்தை உன்னிநிலை தெளிய லனேன்.
கண்ணிரில் என்கண்கள் மிதக்கக் கண்டு
கலஞ்செலுத்தும் மாலுமிகள் சினிவ தாக ** மண்ணதனில் விதிவுசூத்த வழியில் மாத்தர் வாழுவதை மாற்றமுடி பாது தம்பி எண்ணியவுன் நோக்கத்தை இறைவன் ஒர் நாள்
ஏற்றமுறச் செய்திடு"ான் " என்றே சுேற்றிப் புண்ணடைந்த இ? பத்*) ப் பு க்கி அன்பின்
பொலிவதனை காட்டியெண்க் கூட்டிச் சென்ஜர்,

Page 12
མ་ #f; མ་
திக்கெதுவென் றேயறியேன் கடலோ சீறிச் AAA. சினப்பதுபோல் பொங்கிவரும், அன்னை யில்லா
மக்களென கலமதுவும் அலையும்; தக்க .
மாலுமிகள் திடமுடையார்; அனுப வத்தால் தக்கநிலை அறிந்தேகாற் றிசைந்து வீசும்
தன்மையுடன் கலமதனை செலுத்தி எந்த விக்கினமும் இன்றியிரண் டாந்தி னத்தில்
விடிகின்ற வேளையிலே கரையிற் சேர்ந்தார்.
ஊரதுவோ புதிய துவாம் முன்பின் அந்த
ஊர்பற்றி எனக்கொன்றும், விளக்க மில்லை யாருடைய துணையுமில்லை இதயந் தன்னில்
இலங்குகிற இலட்சியத்தைக் காண்ப தெப்போ ? போராடும் நெஞ்ச முடன் பொருமிக் கொண்டே
போகின்றேன்; எ.ழியிலெ ரு மனிதர் பார்த்துன் * ஊரென்ன? தம்பிங்கே ஏன் நீ வந் தாய் ?
உரையென்றே ’ அன்புடனே கேட்க லாஞர்.
பேசுகின்ற பாணியில் நான் பிறந்த நாட்டின்
பெட்பிருக்கக் கண்டே *யாழ்ப் பாணம்" என்றேன் நேசமுடன் நானு'மல்லுர் என்ருர்: மேலும்
* நீயெங்கு போகின்ருப் " எனவும் கேட்டார் பாசமுள்ள சங்கீதம் பயில்வ தற்கே
பரதகண்டம் உற்றகதை சொன்னேன் அன்னர் ஆசைமிக வுற்றவரப் அழைத்துச் சென்றே
அன்புடனே தன்னில்லில் விருந்து வைத்தார்.
இருதினங்கள் கழிந்தவுடன் அவரு மென்பால்
இசைவுற்ற அன்புடனே மதுரை யுள்ள ஒருவருக்குக் கடிதம்ஒன்றை எழுகித் தந்தே
உடன்வந்து புகைவண்டி ஏற்றி விட்டார்; பெருகுகிற நன்றியதை மொழிந்து நானும்
பெட்புறவே புறப்பட்டேன்; பகலோன் மாள இருளுகின்ற வேளையிலே அதனுள் நன்ருய்
எனக்குற்ற களைபபாலே உறங்கி விட்டேன்.

سے 7 مہ
நேரமது வினுடியென நிமிட மாகி
நிற்காது மணியாகி நெளிந்து செல்லச் சோர்வகலத் தூக்கமதும் நீங்க நானும்
துடிதுடித்தே எழுந்துவிட்டேன்; மதுரை யென்ற "ஊர்இதுதான்" எனவுரைத்தார், மெதுவாய் என்றன்
உடை பொதிந்த கைப்பெட்டி எங்கே யென்றே பார்த்தேன் அப் பெட்டியில்லை, என்ன செய்வேன்? பரிதாப நிலையுடனே வெளியே வத்தேன்.
மூவேந்தர் தனில்மூத்த பாண்டி யன்தன்
முடிகொண்ட மூதூராம், சங்கம் லைத்துப் பாவேந்தர் பனுவல்களைப் படைத்த அன்பு :
பண்பாடு கலையெல்லாம் பழுத்த மேலாம் பூவேந்தும் புகழுற்ற ஊரை நெஞ்சம்
புள கமுறப் பார்ப்பதற்குற் சாக மில்லை நாவேந்த நல்லவளாம் அம்பாள் கோவில்
நானிருக்கும் திசைமுன்னே தெரியு தங்கே.
ஒன்ருன அவளையுளம் வைத்தேன், "அன்னய் !
உற்றவரைப் பெற்றவரை இல்லாப் பாலன் நன்ருஜன உன்னருளைத் தருக" வென்றே ܫ
நான்வணங்கி விதியிலே நடந்தேன், கண்ணுல் ஒன்றல்ல பலகாட்சி கண்டேன், ஆனல்
உற்சாகம் ஒருப்படவே உறுதியில்லை என்றைக்கிங் கெவ்வாறு விடிவு தோன்றும்
எனும்எண்ணம் இதயமுற ஏங்கிச் சேர்ந்தேன்.
வீதியொன்றின் பக்கத்தில் விருட்சத் தின்கீழ்
வேய்குழலை ஊதுகின்ருன் பிடாரன் இன்ப நாரத்தை நாகபாம் பொன்று கேட்டு
நன்நெறிக்குக் கட்டுண்ட நல்லார் போல காதலுடன் ஆடியதள் விசையின் பத்தில்
கசியாத ஜீ லுண்டோ ? அந்தோ சித்தி நாதத்தின் சுவையறிந்தால் எனக்கும் இந்நாள்
நாதியற்ற நிலவருமோ ? யோசிக் கின்றேன்.

Page 13
-18.
பற்றற்ற சித்தியினை நினைக்கத் துன்பம்
படர்ந்துவாம்; பாவியவள் கொடுமை யாலே உற்ருரை வீடதனை ஒதுக்கி இந்த ས ་་་་་་་
ஊருற்றேன், உதவியிலா நிலைமைக் கானேன்; கற்றேனும் அன்பில்லாள் இசையி லைா . . . .
சாந்தியினைப் பெற்றிடுவாள்? சகத்தில் ஞானப் பற்றென்றும் கருவிலுருக் கொள்ளு மென்றே. *
பகர்த்துள்ளார் முதியவர்கள் அதுதான் உண்மை.
பெட்டியுடன் உடைகளெல்லாம் போயிற் றன்பால்
பேண்ணியதூத் துக்குடிசேர் பெரிய rர் அன்பில் கட்டுண்ட நண்பரது விலாசம் இல்லை. *へ காலத்தின் கோலமிது! கையின் காசோ பட்டினியைத் தீர்ப்பதற்குச் சிலவாம் நாட்கள்
பயனுகித் தீர்ந்துவிட ஒன்று மற்றுக் கட்டற்ற மந்தையென கண்கள் என் முன்
காட்டுவழி நடந்தூரைச் சுற்றி வநதேன்.
தொடர்ந்தூரில் அலைன்ெறேன்; நெஞ்சத் தன்னில் துலங்குகிற லட்சியத்தை எவ்}ா றிங்கே அடைவதென அறியேன்ந ன் பசித்த வேளை
அன்புடையார் அமைத்துள்ள சத்தி ரத்தில் கொடுக்கின்ற உணவுண்டே இரவில் ஆங்கே
கொடுகியொரு முலையிலே படுத்துக் கங்குல் விடிகின்ற வேளையிலே நடக்க லனேன்
விதிகாட்டும் சதிதானே மதியைத் தாக்கும்.
மாரிமழை ஓய்ந்துபனி மருவ மண்ணில்
மலர்ந்தமார் கழியாகும் மாதத் தன்னில் கூர்குளிரில் தெருவிலுள்ள சத்தி ரத்தில்
குறண்டியுமே படுத்திருந்தேன்; கோழி கூலப் பார்தனிலே ஒளிகாட்டப் பரிதி வானில்
படர்கின்ற வேளையிலே, பக்தி பூட்டும் சீர்கொண்ட திருப்பாடல் பாடி அந் கத்
தெருவினிலே ஒருகூட்டம் வருத்ல் கண்டேன்

- 9
இசையுற்ற இன்பத்தில் திளைத்தேன். அந்த
இசையாளர் கூட்டத்தில் இணைந்து பாடும் நசையுற்றேன் மெல்லஅவ ரோடு கூடி
நாதருைட் பாடல்களைப் பொருளே பொங்க இசையுடனே பாடிவந்தேன், ஆங்கென் கண்டம்
இணைந்தபொருள் இனிமை யினை ரசீத்தார் போலும், இசையென்ருல் இதுவன்றே ! எனவென் காதில்
இன்பத்தைத் தந்திடவே உரைத்தார் அன்னர்.
பொய்பொன்றும் இங்கேநான் புகல வில்லை;
பொய்யதனில் அர்த்தமொன்றும் பொருந்தி டாது
நைகின்ற உள்ளத்தில் எழுந்து வந்து
நல்லிசையுள் பொருளது. ஷம் கலக்கும் போது
மெய்யுணர்வைத் தொட்டுவிடும் போலும் ! அந்த
வித்தகர்கள் பலருமென வியந்து நின்று عبر
"பையனில் ன் ஞா6 த்தைப் பாரும்" என்ருர்;
பாடல்களை நான் தொடர்ந்து பாட லுற்றேன்.
அந்தஇசை யாளர்களின் கூட்டத் துள்ளே
ஆற்றல்அறி வுடையர் திரு முத்தப் பாவாம் வந்தென்றன் தோள் தொட்டு வருடி அன்பு
வார்த்தையினல் எனமெச்சி தம்பி நீவிர் எந்த இடம் பெயரென்ன?
இரக்சத்தை சுரக்குமென்றன் கதையை சொன்னேன் நொந்து மனம் நலியாதே என்றே ஒர்நாள்
நுண்ணியவுன் இசைவெற்றி தருமாம்," என்ருர்,
நெஞ்சத்தில் நம்பிக்கை ஊட்டிச் சொல்லில் நேசத்தை எனக்கூட்டி இனிதே காட்டி வஞ்சமற்ற உள்ளத்தால் "வாழ்வு தாறேன்
வருக*வென எனஅவரும் அழைத்தார், துன்ப நஞ்சகன்ற அமுதத்தை கடவுள் அந்த
நல்லவரின் உருவிலென்பால் தரவத் தானே? மிஞ்சுகின்ற ஆர்வமுடன் இசையில் மிக்க
மேன்மையுள்ள அல் ருடனே செல்ல லானேன்.

Page 14
مم- 20 مه
சங்கீதக் கலையதனின் தாள ஞானம்
சப்தசுர இசைப்புலமை, தகமை ஒன்ருய் பொங்கியதோர் உருவாகிப் பூவிற் பூத்த
புண்ணியத்தில் கண்ணியத்தில் மிக்கோர், அன்பை இங்கெனக்கே காட்டியதோ தெய்வம் ? இன்பம்
இசைந்த மொழி வழிகாட்ட இசைந்தே அன்ஞர் மங்களமார் வீட்டிற்கே வந்தேன் வாழ்வில்
மலர்ச்சியது நாளைவரும் என்று ணாந்தேன்.
வீட்டினிலே இசைநிறைந்து விளக்கு தாமோ?
வீணையொடு பலருவி கண்டேன், அன்பின் கூட்டணியிற் ருன்ச ைகள் தழைக்கு மென்ற
கொள்கைக்கு விளக்கமதாய், இனிய பண்டால் நாடுக்கும் வீட்டுக்கும் நயமுண் டாக்கும்
நல்லபெண்ணுக் கிலட்சியமாய் முத்தப் டா வின் பாட்டிசைந்த ராகமென அவரின் அன்புப்
பத்தினியார் பார்வதியும் அங்கே நின்றர்.
ஆண்டுகளில் நாற்பதினை களித்த அம்மாள்
அம்ைதியுடன், கணவனடி மலரை உச்சி
பூண்டுயர்ந்த பூரிப்பில் மிதந்தாள்; பொல்லாப்
போலியில்லாப் பண்பாட்டால் நாதன் சொல்லைத்
தாண்டஅறி யாதபெரும் தன்மை யொன்ற
தன்பதியோ டங்குற்ற என்ன அன்பால்
ஆண்டிடவே புதியஒரு அன்னை யானுள்
ஆண்டவனின் அருளை அவள் அன்பில் கண்டேன்.
புதிதான உறவினிலே புதிய ஊரின்
புதுமைகளைப் புரிகின்ற தேவை யின்றி முதியோராம் அவரன்பில் முழுமை கண்டேன்;
முன்னுளில் அன்னையவள் அன்பும், பண்டை விதியதுவும் இவருடனே இணைத்த தாமோ?
விளங்கவில்லை இசைக்கலையை விளக்க மான கதியோடு லயத்தோடு சுரத்திற் ருேப்த்து
துலங்குகிற அழகோடு கற்க லானேன்.

حس குயில் இசை பரந்தது
விடிவதற்கு முன்னம்மை எழுவான். வீடு
விளங்குகிற புதியாழில் இசைய என்னை 'us Ruturro srasvedirurri Stop grre5ub
பக்குவமே செய்திடுவாள், என்றன் மேணி துடிக்கின்ற போதுமவன் துடிப்பான், அந்தோ
சொல்லிடவே ஆகாதாம் அந்தத் தாயின் வடிவத்தில் என்அன்ன்ெ வாழ்கின் ருள்ோ? ه•
வையகத்தில் இதுபுதுமை எனவே கண்டேன்.
நெஞ்சமெனும் நீறினுள்ளே மறைந்தி ருக்கும்
GASGLU'Lurrar asbavyotes au Gwdrapy typ 6MT வஞ்சமெனும் நஞ்சற்ற முத்தப் பாவின்
வாத்சல்ய உணர்வுடனே கற்றேன்; நாளும் விஞ்சியதாம் என்புலமை விளக்கம் காட்டி
மேலுமதை விரிவாக்கி வளர்த்தார் அன்பால் ASéy8Vuov A5fiö55 lunrrf Qu Bezumrub Joysirbur
தயவுடனே என்வாழ்வு தழைக்க லாச்சே,
செத்துவிட்ட அன்னேயவள் செய்த புண்யம்
சேர்ந்ததுவோ? சூழ்ந்ததுவோ பரதே சத்தில் இத்தகைய நன்மையென இசைய இன்பம்
இலங்கிடவே தினமவரைப் பணிந்தேன்; நேர்மை சந்தியமே தஞ்சமெனக் கொண்டேன் தக்க
சற்கீதக் கலபதவின் நுட்பம் யாவும் புத்திக்கே எட்டவித்தை இட்டார். ஞானப்
புண்ணியமும் கண்ணியமும் பொருந்த வைத்தார்.

Page 15
-爵g
சிந்தையிலே இசைத்தேனைச் சேர்த்துப் பண்பு
செறிந்துள்ள் பெரியவர்தம் இல்லில் என்றன் முந்தியநல் வினைப்பயனும் சூழ்ந்த தாலே
மோதுதுயர் ஏதுமற்றே வளர்ந்தேன். அன்பைத் தந்தார்கள் கலைஞானம் தகுதி காண
தக்கபல் உதவிகளை ஊக்கிச் செய்தே இந்தவிதந் தான் வாழ வேண்டு டென்ேற
இலக்கணத்துக் கிலக்கியமும் உணர்த்தி ஞர்கள்.
காலமென்ற செடியோஎக் கணமும் தப்பாக்
3Guro வளர்வதுவாம்; இயற்கை எண்ணக் கோலமதும் திரிபற்றுக், குணத்தை யொன்றக்
குஞ்வுடனே அவர் தரும பத்ணி சொல்லும் சீலமுறு வழிச்சென்றேன் : தினங்கள் சீராய்ச்
சென்றுபல மாதமென மாறி, ஆண்டில் நாலுகடந் திட்வே நான் நல்லோர் போற்றும்
நலமுற்ற காளையென மலர்ச்சி பெற்றேன்.
தாயவளின் எழிற்சாயல்’ள்ன்னி லுண்டு
தந்திையரின் உரத்தவுட்டல் நிலையும் கொண்டேன். தூயவரின் தொடர்பாலே உற்ற பண்பும்
* துலங்குதென மற்றவர்கள் உரைப்பர்; இங்கே போயகன்ற் துயரத்தை மதித்தி டாமல்
புதுமையுடன் பொலிவுற்றேன்; ஆனல் என்றும் மாயிருமா ஞாலத்தில் மறைந்து தாக்கும்
வன்விதியின் நிலையதனை அறிகு வேனே?.
முறையாகப் பயிற்சியது பெற்ற தாலும்
முறையான குருவினுயர் சிட்சை யாலும்
நிறைவுற்ற ஞானமென அறிவோர் கூறும்
நிலைகொண்டேன்; அக்கால்ம் குருவும் என்னைக்
கரைகண்ட அறிவுற்ற கலைஞர் கூடும்
கலைமன்றம் ஒன்றினுக்கே அழைத்துச் சென்ருர்;
"திறமான புலமையிதாம்’ என்றே அன்னர்
செப்பிடவே இசையீத்தேன்; வாழ்த்தி ஞர்கள்.

a 28 a
ஒளியறியா இருளுடே கிடந்து நானும்
உழைப்பதனுல் உருப்பெற்றேன் குருவின் அன்பால் வெளியுலகில் வெளிப்பட்டேன் அதனல் நல்ல
‘வித்துவான் இவன்"என்ற பெயரும் கொண்டேன்; பழகியறி யாதபலர் என்னை ஆண்டிப்
பண்டாகப் பேசிமரி யாதை தந்தார் அளவிடற்கே அரியபெரும் செல்வம் ஆய
அன்னைகலை வாணியருள் என்றே கொண்டேன்.
நாடறிந்த நற்சலைஞர் கூடும் ஞான
நலம்நிறைந்த சபையினிலே நடுவே நானும் பாடுகின்ற பெருமையதைப் பெற்றேன், நாடு பரவியது என் புகழும் "இளமை கொண்ட பாடகளும் இவன்பாட்டிற் கீடுண் டாமோ? .
பண்பட்ட வித்துவத்தை உடையா னென்றே நாடியுமே பலர்வந்தார். நான் நி மிர்ந்தேன் நல்லபொருள் 6 ருவாயும் கூடிற் முமே.
வருவாயும் புகழ்துவும் வந்த போதும்
வளர்த்தென்னை உருவாக்கி விட்ட சீலப் பெரியவரை எனப்பெற்ற "மைந்த ஞக
பிரியமுடன் வளர்த்த அவர் மனைவி யாரை உரியஇடத் தினில்வைத்தேன்; உள்ள்த் தாலே
உண்மைபெற வழிபாடும் செய்தேன், ஆனல் அரியவிதி அமைத்துள்ள காரி யத்தை
அறிகின்ற பெரியநிலை தெரிப் வில்லை.
ந்ண்பர்களாய்ப் பலர் என்னே நாடி வந்தார்
தாடுமவர் தொடர்பாலே மதிப்புக் கொண்டே வண்ணமுறப் பயிற்சியதும் செய்தேன்; ஞானம் வாகுபெறச் சுயத்துவமும் மருவிக் கொள்ள எண்ணத்தில் செருக்கினையே நுழ்ைப விட்டேன்’
இதுவுல்க நியதியதாம்; என்றே நானும் திண்ணமுறத் தெரியாத தன்மை யாலே
சீரமைந்த வேரதிலே வெடிப்புண் டாச்சாம்.

Page 16
- 4 -
pyrrstvaratro Jayasharrordb Agfratr goy Drwgde நல்லதனத் தீயதன அறியும் ஆற்றல் வண்ணமுறும் என்றுமுன்னே அனுப வத்தால்
உரைத்தவர்தம் மொழியென்றும் பொய்ப்ப நில்லே தானிலத்தில் இத்தவுண்மைக் கெடுத்துக் காட்டாய் நம்மிடையே பலருள்ளார்; அவருள் இங்கே நானுமொரு சாட்சியென ஆவ தற்கே
நலிவுற்ற என்னெஞ்சில் மெலிவுண் டாச்சாம்.
புகழென்ற போதையிலே மயங்கிப் புன்மை
பொருந்தியவர் கருத்துடனே பொருந்தித் துன்ப அாழியிலே ஆழவுமே காலை வைத்தேன்;
அகங்காரம் அவற்றையிங்கே சரியா மென்ன சகவாசம் பெருகிற்று, விதியும் மெல்ல
சறியென்ற வலைதண்யே விரிக்கப், பொல்லா இகழுக்கே வழிகண்டேன்; தகவில் லாத
எண்ணத்தைக் கொண்டுகள் வியத்தை விட்டேன்.
தானிருக்கும் வாரினிலே நாட கங்கள்
நடத்திடவே வந்ததொரு கோஷ்டி "ஞானக் asmrawaren Au” gypswCALu ugrnTuh, Lodassir aldivsnyái
கருத்திற்கு விருந்தான கதைகள் கட்டி கானமுடன் நடிப்பறிந்த பலரைக் கொண்டு
கண்ணியமாய் இயங்கியது. அதஞறல் கோஷ்டி ஆனநல ஊக்கமுடன் ஆக்க முற்றே h−
JayaDubuʼüu6aDubaKu adôaMTnisÍRRAsmTub seydéaSmr avAöf59aÄ».
அக்கோஷ்டி தனில்முக்ய தடிகள் பேரோ
அருள்வரதன் அவன்பாடல் நடிப் பிஞலே முக்கியதோரி இடம்பெற்ருன் இரசிகர் தம்மை
Rypdal-Gaur GuởSpášas GYDAvšs radr; amaífldir தக்கவரும் அவன்கலையை மதித்தார் அள்ளுன்
தகைமையதைக் கண்டதஞல் கூத்துப் பார்க்கப் Rudasqpaw aantasgdraw prelast aat "lu-lub
பறந்துவரும் சிறந்தபெரும் திறமை கொண்டோன்

جة هو من
நாடகத்தில் ராஜபார்ட் வேடம் தாங்கும்
நடிகமணி அருள்வரதன் சுகவீ னத்தால் நாடகத்தில் பங்குகொள்ள முடியா வாறு
நலிவுற்றுப் படுக்கையிலே படுத்து விட்டான்; நாடெங்கும் நந்தனர் நாட கத்தை
நடத்துவதற் கானவிளம் பரத்தால் கூட்ட. கூடியது முதலாளி கண்டார் உள்ளம்
குலைவுற்றே செயலிழந்து விழிக்க லானர்.
ஊரிலுள்ள பெரியவர்கள் என்கிரப் பற்றி
உரைத்தவுரை அவருளத்தில் தென்புண் டாக்க நேராக எனத்தேடி வந்தார்; நெஞ்சம்
நெக்குருகப் பேசியவர் நாட கத்தின் சீரதனைக் காட்டியென்றன் சிந்தை தன்னை
சிறிதுசிறி தாகப்பின் திருப்பி நாட்டில் பேரதனைப் பெரிதாக்கி வைப்ப தற்கே
பெரும்பயனும் இதுவென்று உரைக்க லானுர்,
கூத் காடிப் பயிற்சியிலேன் என்ன செய்வேன்
குணமாக அவர்க்கெடுத்து நிலையைச் சொன்னேன் நேர்த்தியுள என்னுருவும் இசைஞா னத்தில்
நிலைத்துள்ள சாதகமும் நாட கத்தில் கீர்த்தியெனக் குண்டாக்கும் என்ருர் மேலும்
கிளர்ச்சியினைக் கொள்ளுமுரை யாலென் நெஞ்சை பேர்த்துவிட்டார், எனைவளர்த்த பெரியோர்க் கொன்றும்
பேசாமல் ஆமென்றே வாக்கை ஈந்தேன்.
குருவாகித் தந்தையுமாய் அன்பை என்பால்
கொடுத்திந்த உலகத்தில் மனித ஞக உருவாக்கி வைத்தவர்க்கே உரைத்தி டாமல்
ஒருப்பட்டேன் என்றவுணர் வுத்த அன்னர் அருகுற்றே நடந்தவற்றைக் கூறி நின்றேன்;
"அவசரத்தில் ஆமென்றே வாக்குத் தந்தே ஒருப்பட்டு பின்மாற்றல் ஆகா" தென்ருர்;
உணர்வதனை வழிப்படுத்தி மேலும் அன்னர் .

Page 17
• 6 22 مح
* கூத்தாடும் கலேயொன்றும் குறைந்த தல்ல
குன்ருத இசைஞானப் புலமை நாளும் கூத்தாடும் பயிற்சியினுற் கிடைக்கும், ஆனல்
குணம்பிறழும் செம்மையிலா நெறியாற் குற்றம் காத்திருந்து தாக்குமுனைச் சந்தர்ப் பங்கள்
கருத்துக்கே இடையூருய்ச் செலுத்தும் என்றும் ஆத்திரத்தால் அறிவிழத்த லாகும், உன்றன்
அகத்தினிலே அமைதியுமே இல்லா தாகும். ”
இன்னபல கருத்துகளை இசைந்தன் னுகும்
என்பால்அன் பாலுரைத்தார், இளமைக் காலம் பின்னுகிற கவர்ச்சியதால் பின்னே தோன்றும் பிழையதனை அறிபவர்கள் எவரும் இல்லை ! என்னையங்கே மயக்கியவர் பலராம் அன்பால்
இடித்துரைத்த குருமொழியை விட்டே, உள்ளம் துன்னுகிற ஆசைகளால் நாட கத்தில்
தோன்றிவிட்டேன் என்காலை ஊன்றி விட்டேன்.
இசைப்புலமை யுடனுடலில் எழிலும் கொண்டேன்;
ஏற்றவகை இடையிடையே கதைக்கே மேவி இசைந்தஉரை தனப்பின்னல் இருந்து சொன்னுர்;
இக்காலம் போலல்ல அக்கா லத்தில் இசையாலே நசையூட்டி பாடு வோர்க்கே
ஏற்றமுண்டாம் ஆகையினல் வெற்றி கண்டேன்; அசையாத பற்றையென்மேல் நாட கத்தின்
அமைப்பாளர் கொண்டுவிட்டார் என்ன செய்வேன்?
மறுநாளும் முதலாளி மனைக்கு வந்தார்
மட்டரிய வார்த்தைகளைக் கொட்டி, ' தீயோ பிறவியிலே வந்தவொரு கலைஞன், நாடு .
பெறமுடியாச் செல்வம்நீ, நாட கங்கள் மறுமலர்ச்சி ஆவதற்கே வழியைக் காட்ட
ன்வயமிசை மலர்ந்தவன்நீ உண்மை; உன்நற் றிறமையது பயனுக வேண்டும் இன்றே
சேர்த்தெம்மை ரட்சிப்பீர்" என்ருர் மேலும்;.

سہ / ? سی۔
* நவமான இக்கலையால் நாளை நின்பேர்
நாட்டினிலே விரைவாகப் பரவும் காலம் அவமாக நீயிருக்க லாகா தப்பா
அருமையுள்ள உன்கன் பின் பெருமை மேலாம் நவமான முற்பிறவித் தொடர்பாம் இன்றே
தக்கவழி செலுத்திடவே வேண்டு ' மென்றே அவருரைத்தார்; அதனேடு நெஞ்சில் முன்பே
அரும்பியவென் ஆசையதும் இணைந்த தாமே.
கலைஞன் தன் இதயத்தில் கணிவை யூட்டி
காதலையே கொடுப்பதேல்லாம் ரசிகன் நல்ல நிலையறிந்து பாராட்டும் சொல்லே யாரும் !
நிதர்சனமாம் இதைமறுப்போ ருண்டோ ? என்னை பலவாழுப்ப் பாராட்டி ரசிகர் முன்ஞள்
பகர்ந்தனவும் மனமதிலே கிளைக்க நெஞ்சில் பலமுற்ற உறுதிநிலை இற்றுப் போக
பருவத்தின் புதுமைக்கே முதன்மை தந்தேன்.
நல்லவராம் எனையிசையில் இயக்கி வந்த
நற்குருவோ இதையறிந்தார், நொந்தார், ஓர் நாள் மெல்லனன்றன் மன வந்து, 'தம்பி உன்றன்
மேலான இசைப்புலமை பெருகும் நாட்டில் வல்லபுகழ் ஈந்திடும்நீ பொறுமை யோடவ் வழிக்கேகல் நல்லதன்றி புதிய பாதை தொல்லைகளைத் தத்திடுதல் கூடும் நீயுன்
சொந்தவழி என்று நன்மை தெரிக" வெள்ளுர்,
விதிவகுத்த நெறியதனை விளங்கு வோர்யார்?
விந்தையினைக் காட்டுகின்ற உணர்ச்சி செய்யும் சதியென்றும் மதியதனைச் சாடு மன்றே !
சால்புடைய குருமொழியைக் கடந்தேள் கண்ட புதுக்கவர்ச்சி பொருந்திடவே நாட கத்தில்
புகுந்துபரு வத்துள்ள வேகத் தாலே எதிலுமிங்கே மாற்றத்தை எய்து தற்கே
இசைந்துளத்தின் நசையதனை இலக்காய் வைத்தேன்

Page 18
- ዎ 8 -
உண்மையெனும் ஒன்றைவிடப் போலி என்றும்
உணர்வதனை விரைவினிலே கொள்ளும் நெஞ்சத் திண்மையினைச் சிதறடிக்கும் தெளிவே இன்றி சீரதனைப் போராடித் தாழ்த்து மென்றே வண்மைமனம் கொண்டவர்கள் முன்னே நாளில்
வகுத்தநெறி பொய்ப்பதில்லை; மனித வாழ்வில் உண்மையிதை ஆதியிலே அறியும் ஆற்றல்
உள்ளவனே உலகத்தில் உறுதி யுள்ளான்.
ஓரிடத்தில் உறைகின்ற நிலையே இன்றி
ஊரூராப் நாடகங்கள் நடத்தச் சென்ருேடல் சாரங்கன் ராஜபார்ட்" என்ருல் அந்நாள்
சங்கீதப் பிரியர்கட்கே வேட்டை யாகும்: சீரான கதைவசன அமைப்புக் கப்பால்
சிந்தையினைக் கவர்கின்ற இசையின் மேலால் வேரதனுல் வெற்றிபல உற்றேன் என்னை
விரும்புகின்ருேர் எண்ணிக்கை பெருக லாச்சாம்.
பேர்கொண்ட என்மேலே பிரியம் கொண்டே
பெருமைமிகு அறிஞரெல்லாம் வந்தார், சென்ற ஊர்கொண்ட ரசிகரெல்லாம் போற்றி ஏற்றி
உபசாரம் செய்தார்கள் என்ஞா னத்தால் střGarrer- Jvbjef Drrertř GTavavrh
குளிர்மொழியால் வாழ்த்தினராம்; இளைஞன் நெஞ்சின் நேர்கொண்டு நெறிநிற்க முடியு மாமோ?
நிலையிதுவோ உலகத்தின் பொதுமை யன்ருே
வள்ளிதிரு மனம்என்ற கதைந டத்த
வளமிகுந்த வடலூரை அடைந்தோம், அங்கே வெள்ளமெனத் திரண்டனராம் ரசிகர் எல்லாம்
மேடையிலே திரைவிலகி வேல ஞகி தென்னியநற் தமிழிசையில் பாடும் போது
திருவுடனே பொருந்துபொருட் சுவையைக் கேட்ே உள்ளமொன்றக் கூட்டமெலாம் முருகா" என்றே
உரைத்தமொழி உளத்திலின்றும் ஒலிக்கு தையா.

= 239 سے
அழிகமைந்த உருவுடையேன் நடிப்பும் நல்ல
அனுபவமும் முதிர்ச்சியுறச் சபைடோர் கொள்ள பழகுதமிழ்ப் பாடல்களைப் புண் ணி (சூடு
பாத்திரத்தின் சீர்த்தியுறப் : படிப்டேன் நெஞ்சம் இள கிட வே 6 னைட்டn rத்தே உ6 ல் ள் போர் 6 ல் றே
எல்லோரும் கேட்டார்கள். அசோ லத்தின் வழமையிது ரசிகர்களை மகிழ வைக்க
ம ைமொன்றி நாம்பாட வேண்டு மாமே.
கரைபுரண்ட களிது ஞம்பக் கவலை யின்றி
காலமது கரைகிறது நாட கத்தின் வr ன்முறையை வடிவாக அறிந்தேன் என்னை
மருவியுள சகநடிகர் கூட்ட மெல்லாம் குருவாக என மதித்து வரும்போ தன்டாய் குறையின்றி நானறிந்த நுட்பங் காட்டி உருவாகி அவருயர உதவ, என்னை
ஊக்குவித்தார் நம்கோஷ்டி உரிமை ய்ாளர்.
இந்தவிதம் புகழுற்று நாட கத்தோ
டிரண்டறவே கலந்து விட்டேன். எனக்கு வேறு சிந்தனை யே இல்லாத நிலைக்குள் ளானேன்
திட்பமுடன் நுட்பமுற நடிக்கு மாற்றல் இந்தவிதம் தானென்ற இலக்க ணத்தின்
இலக்கியமாய் ஆகிய வென் பலத்தி ஞலே பந்தமுறருர் கோஷ்டியுள்ள நடிக ரன்னர்
பட்சத்தின் பாற்பட்டேன். பெருமை பெற்றேன்.
என்னத்தை நேரதிலே போற்றி ணு,லும்
எங்களவர் உள்ளத்தில் பொருமை என்றும் பின்னியுமே இருந்திடுமாம் ; முன்னுக் கொன்றை
பேசியவர் நேசமுடன் நெருங்கிப் போற்றி பின்னலே குறைகூறி வெறுப்பும் காட்டல்
பிறவியிலே உருவான செயலோ ? இந்த முன்னுக்குநேசித்துப் பின்னே தாக்கும்
முறையர்லே சமூகமதே குறைக்குள் ளாகும்.

Page 19
0 -
கூத்தாடும் வேளையிலே குழுமி நெஞ்சம்
கொண்டவுனர் வமைந்திடவே மெச்சி முன்னுல் ஆர்த்தொலியே செய்கின்ற சிலபேர் அன்னுள் -
அடியேனப் போற்கூத்தே ஆடு வோரைக் "கூத்தாடி இவர்களுக்கா மதிப் பென் றுள்ளம்
கொண்டவெறுப் புணர்வினையும் வெளியே காட்டி நாத்தழும்பே உறப்பேசு வார்கள் ஐயா !
நானறிந்த உண்மையிது நன்கு கேளிர் !
வண்டியொன்றில் ஏறியொரு ஊர்வி டுத்தே மாலையிலே கூத்தாடச் சென்ருேம், அந்த வண்டியினை ஒட்டிவந்தோன் நாங்கள் செல்லும்
வழியினிலே மாடுகளை அவிழ்த்துக் கட்டி *" கொண்டகளைப் பாறியதும் போவோம்” என்றே கூறிவிட்டுப் படுத்துவிட்டான்: இரவில் கூத்து வண்டியின்றி நாம்போக முடியா தந்த
மனிதனையே நாம் எழுப்பி அன்பி னேடு .
'இன்றிரவு நாடகமாம் வானைப் பார் நீ
இரவியும்மேல் வானகத்தில் இறங்கி விட்டான் நன்ருக இருட்டுவதன் முன்னே சென்று
நாம்எம்மைத் தயார்படுத்த வேண்டும் அப்பா உன்றயவு இல்லையெனில் எங்கள் மானம்
ஒரேபாடாய் ஆகிவிடும்” என்றே நாங்கள் அன்றவனை அன்புடனே கேட்ட போதங்
கவனுரைத்த கடுமொழியைக் கூற லாமா ?.
* கூத்தாடிப் பசங்களடா நீங்கள் மானம் கொண்டவரா? சீரில்லா வழியில் இன்று காத்தாலே புறப்பட்ட மாடி ரண்டும்
களைத்துவிட்ட நிலைகண்டீர் ' என்றே பாய்ந்தான் ஆத்திரத்தை நாமடக்கி அன்பாய்ப் பேசி
அவனுடனே ஊரடைந்த கதையைக்க் கூறின் நேத்திரத்தில் நெஞ்சமதின் இரத்தம் காண்பீர்
நிச்சயமாய் அன்னுளில் நிலையில் வாழும்.

- I -
ஒருவாறு வண்டியிலே ஏறி நாங்கள்
ஹாரினேயே அடைகின்ற வேளை முற்ருய் இருளழுக்காய்ப் படர்ந்தது வாம் ஒழுங்கு செய்தே
எம்நாட கத்தையன்று நடத்து தற்கு ஒருதடையா பலதடையாம் அத்தோ எங்கள் உள்ளத்தில் கொண்டதுயர் ஆற்றி அங்கு விரைவாக மேடையினை அமைத்து விட்டோம்
வில்லங்கம் வேறுவழி தோன்றிற் ருமே.
அல்லிஅர்ச் சுனன்கதையாம் ஆடு தற்கே
அமைந்துள்ள நாடகமாம், நடிகர் தம்முள் அல்லிக்கும் தாடிஅர்ச் சுனர்க்கும் தாடி
அரிவைபவ ளக்கொடிக்கும் தாடி, அந்தோ தொல்லைக்குள் தொல்லையிதா ? சவரஞ் செய்யும்
தொழிலாளி " கூத்தாடிப் பயல்க ளுக்கே அல்லதணில் தொழில் செய்ய மாட்டே" னென்றே அடம்பிடிக்க நாமெல்லாம் திகைக்க லானுேம்.
அவ்வூரின் கர்ணத்தைக் கண்டு சொன்னுேம்
அவரங்கு குறுக்கிட்ட தாலே அந்த ஒவ்வாத தொழிலாளி உடன்பா டுற்றே
ஒழுங்காகச் சவரமதை முடித்தான், யாமும் எவ்வாருே நாடகத்தை முடித்தோம் ஐயா
இதுபோன்ற தடைகளுடன் துயர்கள் வாழ்வில் எவ்விதமோ குறுக்கிடுமாம் அதனை யெல்லாம்
எடுத்தியம்பு வதனலே பயனே யில்லை.
ஏற்றிடுவார் தூற்றிடுவார் இரட்டை வாழ்க்கை
இருந்தாலும் கலமேவும் இன்பத் தாலே தூற்றுவதைத் ‘தூவென்போம் போற்றல் தம்மை துணைகொண்டு தொழிலதணின் உயர்வு பூத்தே ஏற்றமுறப் பலஊர்கள் சென்றே யென்றும்
எங்களுக்கே உரியபுகழ் எய்தும் arran மாற்றரிய விதியதனின் சதியாய் ஆங்கே
வந்ததுவாம் புதிதான கோஷ்டி ஒன்று.

Page 20
குயிலின் காதல்
எங்சளது கோஷ்டியுள்ள நடிகர் எல்லாம்
இள:ை மிக்க ஆண் நடிகர், பெண்க ளில்&ல அங்கு ற்ற புதுக்கோஷ்டி தனிலே உள்ளோர்
அழகுற்ற அரிவைடர்கள், அத9ற் சுட்டம் எங்களது நாடகத்தில் குறை வே யாதல்
இயற்கையதாம் என்செய்வோம் எ 9து கோஷ்டி சங்கடத்துள் ளாகியது நஷ்டம் வேறு
தரித்திரமும் சிறிதாகத் தாவிற் ருமே.
கீதமணி கீதாவாம் புதுக்கோஷ் டிக்குக்
சீர்த்தியினைக் கொடுக்கின்ற நடிகை நல்ல
சாதகத்தால் வெற்றிபெற்ருள் உயிரே யான
சப்த சுரம் சுருதியுடன் இழையும் கண்டம்
ந தத்தின் பிறப்பாமோ ? என்னும் வண்ணம்
நயம்பேசும் அதனலே கர்வம் உற்றுள்
சாதுவெனக் கிடந்தவனைக் தூண்டி ஆங்கு
சமர்பொருதக் கருதினளோ ? விதியே சொல்லும்,
** நாடகத்தில் யுவராஜப் பட்டம் பெற்ற
நடிகர்திரு சாரங்கர் அறிக இங்கே
ஈடற்ற இசைஞானப் புலமை கொண்டே
இறு மாந்தீர் திறமிருந்தால் இந்த ஊரில்
மேடையொன்றில் இருவருமே நடித்தே எங்கள் வித்தையினைக் காட்டிடுவோம் வருக ! என்றே
ஆடலிலும் அழகினும் புகழே காண்டாள்
ஆண்மைக்குப் பகிரங்கச் சவாலே லிட். ஈள்.

ج 3 3 ست
பெண்ணவளும் தருக்குற்ருள் என்னை அன்னுள் பேடியென மதித்துள்ள நிலையைக் கண்டும் எண்ணத்தில் இறுமாப்பே இன்றி நானும்
எப்பதிலும் கொடுக்காமல் இருந்தேன்; மற்றேர் " அண்நீைர் அமைகயுடன் இருப்ப தாலே
ஆண்மைக்கே இழுக்கவளின் அகம்பா வத்தை திண்ணியவுன் திறமையினல் அடக்கி எம்பல் சேர்ந்த அவ மானத்தை அழிப்பீர்? என்ருர்,
* கட்டழகுக் குமரியவள் அகம்பா வத்தைக்
காட்டுகிமுள் நமக்கென்ன விடுக என்றேன் * விட்டசவால் தனையேற்கா விட்டால் எங்கள்
வித்துவததைக்குறைத்தெடையேசெய்வர்அன்குள் கொட்டத்தை அடக்கிடவே வேண்டும்? என்றே
குமுறிநின்ஞர் சகநடிகர் அவர்கட் காத விட்டசவால் தனையேற்றேன்; நாட கத்தை
விரிவாக நடத்திடவே பலர்முன் வந்தார்.
"ஒருமேடை தனில்இருவர்; அவர்தி றத்தை ஒருமித்தே அறியவொரு வாய்ப்பு வார் தருணத்தை இழந்துவிட்டே அப்பால் நீவிர்
சஞ்சலமே கொள்ளாதீர், இசைவல் லாளன் திருவாளர் சாரங்க னுடனே Arr;
செல்வியராம் கீதமணி தோ தோன்றும் முருகவள்ளி கல்யாணம் வருக" என்றே
முறையாக விளம்பரமே செய்ய லாஞர்.
கூட்டமதா சொல்லிமுடி யாத கூட்டம்
கொட்டகையில் குந்திடவே இடமே யில்&ல காட்டகத்து மந்தியெனத் தொங்கிப் பாய்ந்து
கடினவதைப் பட்டுநெரி வுற்றே பார்க்க நாட்டமுற்றே வந்தார்கள் : அந்த ஊரின்
நல்லடெரும் க ைஞர்களும் குழுமி யுள்ளார் காட்டகத்தில் வள்ளிதினைப் புனத்தைக் காக்கும்
காட்சியிலே கீதமணி தோன்றி ஞளாம்.

Page 21
·茨圭·
அழகிபென்ருல் இவள்தானே? மறுவே யில்லை?
அழகுக்கே அழகூட்டும் விழிகள் ஞானம் பழகுமிசைக் கண்டமுடன் மார்ப்போர் கண்கள்
பற்றிவிடும் உயர்வேடம் பெற்ற பாவை குழாமுறும் கொண்டையினைக் குமுத வாயைக் குளிர்தருவின் நிழலான உருவை யெல்லாம் ாழில்முருகன் வேடமிட்ட படியே உள்ளத்
திசைவிணைய உள்ளிருந்தே பார்க்கின் றேன்நான்.
கலேயறிவாள் சுவினுடையாள் கால மெல்லாம் கலைக்காகத் தனைவழங்கி அதனின் பேருய் நிலையான இடமுற்ற குமரி மாற்ருர்
நெஞ்சத்தை நிலையின்றி மாற்ற வல்ல வலைகொண்ட வனப்புடையான் வாக்கில் வாணி
வதிந்தனளோ எனு முண்மைக் கிலக்கு மாஞள். அலையாத என்னகத்தை அலைக்க வந்தாள்
அரம்பையளோ?திலோத்தமையோஅறியேன் ஐயா.
கானவள்ளி வேடமிட்டு காணம் கொண்ட
கண்டத்தைத் திறந்துவிட்டாள்; மண்ட பத்தில் தேனருந்தும் சிற்றளிகள் போலே ஆனர்
திரண்டிருந்தார் எல்லோரும் : சங்கீ தத்தின் ஞானமுள்ள நற்கலைஞர் மோன முற்ருர்;
நாடிநரம் பெலாமுணர்ச்சி யற்று மேலாம் வானமுதைப் பெற்றனரோ? வார்த்தை யில்லை வாகுடைய அவள்திறனை வழுத்து தற்கே.
* ஆலோ லம் ஆலோலம் சோசோ" வென்றே
அவள் கிளியைத் துரத்துகிருள் கிளியே யாளுள் பாலாகிப் பழரசமாய் தேனே டொன்றி
பருக்குகிருள் பைந்தமிழை பருகி னேர்கள் தாலாட்டும் தாய்க்குரலுக் காட்பட் டங்கே
சயனமுறுங் குழந்தைகளாய் ஆளுர் மூன்ரும் கால்த்தை யுணர் நார தருமே வந்தார்
கவனமெலாம் பின்கதையுள் தொடர்ந்த தாமே.

- 35 -
நாரதரும் வள்ளியுடன் பாவி ஞலே
நற்கருத்துப் புலப்படவே வாதி மிட்டுச் * சீரமைந்த முருகனுக்கே உன்னை பானும்
திருமணமே செய்துவைப்பேன்" என்றன் ஞள்முன் நேரான சபதமிட்டு நீங்கி விட்டார்
நிசப்தத்தை நின்றழிக்கும் Fu 5th godu ஆரவா ரத்துடனே திரையைத் தூக்க
அடியேனும் முருகனென அவைமுன் வந்தேன்.
*திருமுருகா! பெருமுருகா! போற்றி போற்றி
திக்கெட்டும் நிறைந்தவனே வந்தா யாமோ? அருள்தருக!" எனஅவையிற் குழுமி யுள்ளோர் அனைவருமே என்றனெழில் உருவைக் கண்டு உருகியுளம் குரலாகத் துதிக்க லானர்
உண்மையிலே நிலைமறந்தேன் என்கண் டத்தில் பெருகிவந்த இசையதனின் பெட்புத் தேரேன் பேச்சில்லை மூச்சில்லை சபையின் கண்னே,
எனைமறந்தேன் எங்குள்ளேன் என்ற எண்ணம்
இல்லாத நிலைக்குள்ளே அமிழ்ந்தேன் நெஞ்சில் முனைப்பின்றி மூர்க்கமின்றி முருகன் என்ற
மூவாத தேவர்களைக் காத்தோ ஞக எனையாக்கி இசையோடு பாடு கின்றேன்.
என்வார்த்தை தனதம்பும் ஐயா ! ஆங்கே கனைக்கின்ற கடலடங்கிக் கொண்ட தொப்ப
கர்வத்தை அடக்கிவிட்டாள் கீதா உண்மை,
சொல்லதணில் துலங்கியது தனிமை கண்டத்
தொணியினிலே விளங்கியதாம் இனிமை யெல்லாம் அல்லலிலா தெய்வீக அருளா ? இல்லை
அதிசயமா? அறியேன்நான் என்வாழ் விள்கள் இல்லாத புதுடையிசை எழிலின் தோற்றம்
எல்லாமே ஒன்ருகி இணைய அந்த மெல்லியளாம் சீதபஏE தோற்று விட்டாள்
வேலவனுய் வெற்றியதைப் பற்றிக் கொண்டேன்.

Page 22
-
வெற்றியன்னுள் உற்றதகுல் நிமிர்ந்தேன் பெண்ணுள்
வீழ்ந்துவிட்டாள ஆளுலும் என்னுள்ளத்தை பற்றிவிட்டாள்; அவள்மீதே உற்ற பற்ருல்
பாகனையாள் என்னவென்முள்; அதகுல் எம்முள் தொற்றியது காதலதாம் : உலகின் கண்ணே தொந்தமுற வேண்டுமென்ற நியதி யாலே விற்றுவிட்டேன் அவள்விழிக்கே என்னை: அன்னுள்
விலகொண்டாள் வேறிங்கு வார்த்தை யேகுே ?
இதுதான காதலையா ? என்றன் கண்கள்
இணையற்ற அழகியரைக் கண்ட துண்டு மதுமாந்தும் வண்டானேன் கீதா என்ற
மங்கையவள் உளக்கருத்தில் பொங்கும் காதல் விதிதந்த சதியாமோ ? வினையோ ? இன்று
விசனத்தில் வீழ்வதற்கென் மதியை நானும் கதிகெட்டுப் போகவிட்டேன் காலம் காட்டும் கதையிதக்ன மாற்றிடவே முடியா நையா.
கன்னியவள் கற்கண்டுச் சொல்லால் என்றன்
கருத்தினையே பின்னிவிட்டாள் காதற் காவில்
இந் நிலத்தின் எண்ணமின்றிப் பறந்தோம் நெஞ்சம் இன்ப:ெனக் கொண்டதனை உண்டோம வாழ்வில்
துன்னுகிற துயரமதை உணரா வாறு சுகந்தவளி வீசிற்று சுகமே என்றும்
என்னகத்தின் லட்சியமாய் ஆகிற் றையா
இதுவியற்காக மாற்றிடவே முடியா தாமே.
என்றுமென இணைந்துநிழ லாஞள் மேடை
இருட்ரையும் கண்டுவிட்டால் எழிலே கொள்ளும் சென்றஇடம் அத்தனையும் எம்மைக் கண்டோர்
சிரந்தாழ்த்தி வணக்கமதை செய்தார்; உள்ளம் ஒன்றியதாம் கர்வமுமே இ%ளஞன் தானே
உண்மையதை உணர்வதற்கே நேரம் இல்லை துன்று வைத் தோகையவள் துணைவி யென்றல் சொல்லவுமா வேண்டுமுளத் துடிப்பி னுக்கே.

- 37 a
வாழ்க்கையொரு நாடச 0ாம் நெஞ்சில் தோன்றும் மட்டற்ற இன் பத்தf ல் கட்டுப் பட்டோம் ; சூழ்ந்துவரும் சோதனைகள் என்ன வென்றே
தேயன்ருத இளமையிலே களி,தோம் ; வாழ்வை ஆழ்ந்தே நான் சிந்திக்கும் அறிவில் லாமல் − அரிவையவள் பிரியவொன்றே உரிமை யென்று வீழ்ந்து பிட்டேன் விதிவகுத்த சதியோ வேரும் ;
வேதனையின் வேராளுள் அவள்பின் ஞலே.
ஊரூராய் நாடகங்கள் நாளும் ஆடி
உயர்வான நடிகரென ரசிகர் போற்றும் பேரோடு விளங்கிவந்தோம் பணமும் சேரப்
பெட்புறவே வாழ்க்கையிலே இனிமை ஆரச் சோராத சுருதியுடன் லயமும் கூடும்
சோபிதம்போல் கீதாவும் நானும் ஆனுேம்; . தாராள வருமானம் கிடைத்த தெந்தச்
சஞ்சலமும் அணுகாத நிலையும் கண்டோம்.
எந்தையரும் முந் தயை( ம் வாழ்ந்த ஊராம்
யாழ்ப்பாணந் தனிற் சென்று கூத்துப் போட்டு வந்தவர்கள் பலருண்டு அந்த நாளில
வல்லஇசை ஞானம ைக அளந்து பார்க்கும் சொந்தமுள்ள புல ை: க்கோர் யாழ்ப்பா ணத்தில் தோன்றிஇசைப் புக கண்டார் என்றே என்றன் சிந்தையிலே ஆசையிலை த் து எண் 1; ஞர்கள்
சிறியேனின் உளத்தினிலே பற்றுண் டாச்சாம்.
r •−

Page 23
குயில் கூடடைந்தது
சித்தமுறு சங்கீதக் கச்சே ரிக்கும்
சாஸ்த்திரத்தில் சிறந்தவுயர் நடனத் துக்கும் சிந்தைகவர் நாடகத்தை நடாத்து தற்கும்
ᎦᏣu rrᎶ பேருற்ற கலைஞர் தம்மை இந்தியநாட் டினிலிருந்து கூட்டிச் சென்றே
இதயத்தால் பேனிடுவோர் யாழ்ப்பா னத்தில் அந்தநாள் பலரிநந்தார், அவர்களாலே
ஆக்கமுடன் ஊக்கத்தை கலைஞர் பெற்ருர்,
இவ்வண்ணம் உள்ளவருள் கார்த்தி கேயர்
எனும்பெயரை உடையவரும் ஒருவர்
எவ்வண்ண மோவென்றன் பேரைக் கேட்டு
இருக்கின்ற இடமறிந்தே வந்தார் என்னைச் சவ்வண்ணக் கிளியிசையாள் கீதா வோடு சேர்ந்தூரில் சில கூ க்க நடாத்து தற்குப்
பவ்வியமாய் பேசிநெஞ்சில் ஊர்ப்பா சத்தை
பற்றவைத்தார் மறறவற்றை மறந்து விட்டேன்.
பத்தியுடன் எனப்பலரும் போற்றி னலும் பணமோடு புகழ்ைேவிப் பாங்குற் முலும் எத்தனைதான் பேர்பூத்துப் பொலிந்தி டாலும்
எனப்பெற்ற தாயகத்துக் கீடுண் டாமோ? எத்தனையோ துபர் தந்த சித் தி யோடே
என்றனது தந்தையையும் பார்ப்ப தற்குச் சித்தமதில் ஆர்வமது முளையே கொண்டு
சீருறவே வேருறயாழ்ப் பாணம் வந்தேன்

39 -
நாடகத்தில் இசையினில்நல் நடிப்பில் மன்னன் நம்மூராம் யாழ்ப்பாணம் பிறந்த தீரன். ஈடற்ற திறமையினல் இக்ய நாட்டில்
ஏற்றமிக வுற்றசா ரங்க னேடு பாடலினல் கீதமணி பட்டம் பெற்ற
பைங்கிளியாம் கீதாவும் சேர்ந்தே ஒன்ருய் மேடையிலை தோன்றிடுவார் சந்தர்ப் பத்தை
விடுதலிழப்" பென்று விளம் பரமே செய்தார்
ஒருநாளும் இல்லாத திருநா ளாக
ஊரெல்லாம் ஒன்ருசித் திரண்ட கூட்டம் பெருகியது கெட்டகையில் இடமே யில்ஃ)
பெருமிதத்தில் பூரித்தேன் : கண்டத் தாலே உருக்கமுடன் மற்றவர்தம் கருத்தை ஈர்க்கும் உணர்ச்சிமிகு இசையி%ன (ய உண்மை யாக அருவியெனப் பொழிந்துவிட்டேன், ரசிகர் உள்ளம் அடியேனும் அடைந்தின்பச் சுவையைக் கண்டேன்
மூலைக்கு மூலையெலாம் சென்ருேம் எங்கும்
முறையான வரவேற்பு ஊரி லுள்ள ஆலயங்கள் மன்றங்கள் விழாவி லெல்லாம் அளவிறந்த நாடசங்கள் ஆடி ந ஞம் பாலையளித் தேபேணும் அன்னையைப் போல் பாசமுற்ற என்நாட்டில் டெற்ற வெற்றி ஞாலத்தில் நானுெருவன் எண்னும் மேலாம்
நம்பிக்கை தனையெனக்கே ஊட்டிற் ருமே.
வீதியிலே நாதியற்று நின்ற என்னை
விதிகொண்டு வித்தையினைப் புகட்ட அன்பாய் ஆதரித்த ஆசிரியர் தகைமை யாளர்
அன்பாளர் முத்தப்பா அவரின் பத்ணி சீதேவி யன்னபார் வதியா ரென்றன்
சிந்தையிலே வந்தார்கள் அவரா லன்ருே மேதினியில் நான்பெருமை கொண்டேன் அன்ருர்
வித்திட்ட வாழ்க்கையினை மறக்க லாமா?

Page 24
- 49 -
சொந்தநா டதில்வந்து புகழே கொன்டேன்
சோகமுற என்றந்தை தேடி வந்தார் நொந்தமனம் காட்டி மன்னிப் ப ய்நீ" என்முர்
நோவதனை மேலாக்கி விடுதல் தப்பு வந்தவரை நான்வணங்கி வரவேற் றன்பு
வார்த்தையிருல் மகிழ்வித்தேன்; "சாரங் காநான் தந்தைக்கு மகன் செய்யும் சேவை தன்னை
தகைமைபெற்ற உன்செயலிற் கண்டேன்" என்ருர்,
பெற்றிட்ட நாடதனை உற்றேன் என்மேல்
பிரியற்ற தந்தைஉற வினையும் பெற்றேன்; சுற்றவர்கள் கலைஞர்களின் பாராட் டுற்றேன்;
கண்ணியத்தில் நானுயர்ந்தேன்; திறமை யாலே பற்றுவைத்தார் பலரதஞல் வளமும் உற்றேன் :
பாழ்பட்ட விதியதனை உணர்ந்தே ஞனுல் குற்றத்துள் ளாவேன? அந்தோ உம்முன்
கொடுமையுள்ள கதையினையும் கூறு வேனே?
கலைஞர்களை வரவேற்றுக் கணிவு காட்டி
கலையதனைச் சுவைக்கின்ற இந்த நாட்டில் புலைஞர்களும் உளராமோ? சத்தி யத்தில்
பொருந்தியவ ரிடையினிலே புல்லர் கூடிப் பலவகையில் தொல்லைகளும் தருவ ரென்று
பகருகின்ற முசியவர்கள் வார்த்தை என்றும் உலகமதில் பொய்ப்பதில்லை என்ற மேலாம்
உண்மையினை நீரறிய முடியு மாமே.
இத்தியநா டதிலிருந்தே எம்மை இங்கே
இன்முகமாய்க் கூட்டிவந்த கார்த்தி கேயர் மைந்தனவன் பெயர் கமல நாதன் நல்ல
வடிவழகன், சுழியனவன் நடிப்பும் இன்பச் சந்தமுடன் பாடுகின்ற சமர்த்து முள்ளோன்
சந்தர்ப்பம் கிடைக்கின்ற வேளை யெல்லாம் வந்தெங்கள் கோஷ்டியிற்பிற் பாட்டு "ப்ாடி. அவளர்த்துபின்னர் நடிப்பதற்கும் இணைந்து
་་་་་བ་ཐ་ག་,, -- . கொண்டான்

குயில் கொண்ட வேதனை
கலபார்வம் உற்றவனேக் காத லோடு
சுனிவூட்டிக் காணமதிற் பயிற்சி யீத்து நிகல்யான திறமைபெற் வைத்தேன் அன்ஞ்ன் நெஞ்சத்தில் நஞ்சு தனை வைத்தே என்பால் பலமான பக்தியினைக் காட்டி மிக்க s:
பவ்வியமாய் நடித்துந்தான்; அவ்ன்சிந்தைக்கண் நிலவியுள்ள் புன்ன்மய்தால் இனறென் வாழ்வு
நிலைகெட்டு வலைப்பட்ட மான்போ avršitið.
உற்றநல்ல நண்பனுமாய் என்னே டொன்றி ஊரூராப் நாடகத்தில் நடித்துப் பேரும் பெற்றுவிட்டர்ன், 'துர்க்குணத்தை அறியேன், ஐயா
பின்னலே தானறிந்தேன் அறிந்து மிென்ன வற்றியதாம் என்வாழ்வின் வளமே ; இன்று ' வரண்டபெரும் பா ைய்ேனும் நிலையு முற்றே சுற்றுகிற வெறுங்கூடாய் ஆவ தற்கும்
தொடர்ந்தவொரு நாகமவன் உண்மை ungu.
எங்களது கோஷ்டியி)ே நடிப்ப தற்காய்
இணைதிந்ய நாட்டிலிருந் துடன்வந்துள்ள மங்கையர்கள் சிலருடனே கமல நாதன்
மாசுடைய தொடர்புற்ற செய்தி கேட்டுப் பொங்கியது கோபமுள் ம், ஒழுக்கம் ஒன்றல்
பொலிவுதரும் கலையென்ற உண்ம்ை தன்னை இங்கிதமாய் நானெடுத்தே உரைத்தேன் என்சொற் கிசைந்தவனுய் அன்நடித்தே இணைந்து வாழ்ந்தான்.

Page 25
*4霧 •
"தேசவாய் எண்மயிங்கே அழைத்து வந்த
அன்பர்திரு கார்த்திகே யருக்கே யாக விர்தகமே செய்கின்ற மைந்தன் பற்றிப்
பதட்டமது காட்டாமல் கண்டித் தேன்தான்; தோவும் மனத்தினிலே கேடு வைத்தாள் ;
கிளர்ச்சிதரும் உணர்ச்சியிஞல் என்றெஞ் சத்தை வேதனையே செய்துவத்தாள். என்ன செய்வேன்?
விதிகாட்டுஞ் சாதனையை மாற்ற லாமா?
பைங்கிளியின் மொழிகொண்ட கீதா முன்ஞள்
பற்றுற்றே என்னுளத்தை பற்றிக் கொண்டாள் திங்க்ளுயிர் வாழ்வதனை அழித்துச் சால்பு
தாழாத தமிழ்க்குலத்தில் உதித்த அந்த மங்கையரின் போக்கினிலே மாற்றம் கண்டேன்
வஞ்சகத்தை நஞ்சதனை கொண்டோன் காட்டும் பொங்குகின்ற உணர்ச்சிவெறிப் புதுமை கண்டான்
போலியினைப் புனிதமெனக் கருதி விட்டாள்.
ஐயையோ இதனையுளம் சகிக்கு மாமோ?
அன்றைக்கென் குருமொழிந்த வார்த்தையெல்லாம் மெய்யாகி வருவதனைக் கண்டே நெஞ்சம்
வேதனையாம் ஆழியிலே வீழ்ந்த தையா பையவெண்க் கரைசேர்ப்பார் எவரு மில்ல பாவியரின் பண்பதனைத் திருத்தி நன்மை உய்யவழி காட்டுதற்கே அறியேன் துன்பம் Wx உறுத்திடவே பொறுமையினைப் பற்றிக் கொண்
டேன்.
சிறைசெய்து கன்னியரைக் காக்க லாமோ?
சிந்தையிலே செய்யநெறி தழைக்கு Ordo நிறைவுண்டு, நீர்மையுமே நிலைக்கும். அன்ஞரி
நெஞ்சத்தில் நஞ்சிருந்தால் காப்பி குலே நிறைவென்றும் நிலைக்காது, நீசப் பண்பின்
நிலக்களஞய் உள்வர்க்கிங் கறத்தைப் பற்றி" சிறையறைந்து பன்னுவதால் பயனே இல்லே வாழ்பட்ட இத்ததில் அழியா. தாமோ?

ܝܕ 48 ܗ
புத்தூரில் நாம்தடித்த நாட கத்தின்
புதுக்கதையின் சாரமிதோ! சற்றுக் கேளிர் : "சித்தத்தை ஒழுக்கத்தில் சேர்த்தே செய்ய
தெய்வநெறி கொண்டவொரு மன்னன அன்புப்
பத்தினியாய் வாழ்ந்தவொரு ராணி வஞ்சம்
பற்றியுள்ள உளத்துறவி ஒருவன் மீது
சித்தத்தை விட்டுவிட்டாள். மன்னன் இற்ற
சீரற்ற சிறுமைதனை அறிய வில்லை”
"துறவியைமன் னவன் வரவேற் றவனின் LumraSAS
தூளியினை சிரம்வைத்து, மனைவி யர்க்குத் துறவியினைச் சீலமுறப் பேணச் சொல்லித்
தூயமலர்க் காவினிடை இருக்கை சந்தான். கறையுளத்தில் கொண்டுவந்த துறவி ராணி
காதலனும் : ராணியிதை அறிவாள் தெஞ்சை மறைத்தவளும் வாக்கினிலே புனிதம் காட்டி
மன்னவனை ஏமாற்றி வந்தாள் நாளும்"
அரசனென நாள்வேடம் கொண்டேன்; கீதா
அரசியென ஆகினளாம் கமல நாதன் வரன்நெறியை வஞ்சகத்தால் பாழா யாக்கி
வஞ்சியரின் நெஞ்சுதோடும் துறவி பாஞன். திரையிழுந்தார் தீங்கரும்மை அன்ன பாடல்
சிரோன்ற என்கண்டத் திருந்து தேனய்ப் பெருகியது ரசிகரெலாம் என்னைப் போற்றி
பெருமையிளேத் தந்தார்கள் மறக்க லாமா?
அத்தவொரு நாடகமே என்வாழ் வின்கண் அமைந்தமுடி வானதா டகமாம் ஐயா அத்தகளுய் கண்ணிருந்தும் ஆனேன் நெஞ்சை ஆட்கொண்ட சினத்திஜிலே அறிவை நீக்கி இந்தஉல கத்தினிலே உயிரைக் கொண்டும்
இல்லாத வெறும்கூடாய் சுற்று தற்கும் சிந்தையின் நோகவைக்கும் கதைக்கும் காலாய்
சிறியவன்காரணஞனேன் தெரிவீர் மேலும்:
سمبصر

Page 26
..*-:: 44 ۔
வேடமிட்டுத்” துறவியெனக் கமல் நாதன்
வேந்தன்முன் வந்கிட்டான், அரசன் நானே வேட்த்ன்தக் கண்டுண்ம்ை விளங்கி படாது '
மெய்ம்மையிலே சிற்றபற்றில் துறவிக் கான வீடொன்றைக் காவினிலே அமைத்தே மன்னன் மெல்லியவர் :த்தினியைக் கடமை செய்ய சிடே*றும் அனுப்பிலைத் தான், நஞ்சு மிஞ்சி தலிவுதரும் க்லதய்துவும் தொடர் லாச்சாம்.
சுத்துவைக்க ஒழுங்குசெய்தோர் இந்தக் கூத்து *ட்பத்தைச் பெருக்குதற்கு நல்ல Glassir Cyff கூத்துக்குள் என்வாழ்வும் கூத்த தாகி
· Garrug usap கூடுதற்கே வழியு மிட்டார். வேத்தவையில் மன்னரின்முன் அரண் யாரின்
விலங்குளத்ள்த புலப்படுத்ெ வைத்தாள் சேடி : ஆத்திரமே கொண்டிட்டன் JAypra76sör ; 8vnronTnreiÄ)
:அரிகின்றேன் அவரேயெனப் புறப்பட் டானே.
பூக்காவில் இளந்தென்றல் வீசி மெல்லப் பூத்துள்ள் பூமணத்தை புளகத் தோடு பர்ங்காக் கொண்டுசெலும் மால் வே&
பத்தர்முன் பத்தினியாய் கீதா மெல்ல' ஆங்குவந்தாள் துறவியவள் கைப்பி டித்து
ஆராத காதலினல் முத்த மிட்டான் நீங்காத இச்சையிஞல் நிலையை நீக்கி “நீசமுறும் செயல்களையே நேரிற் கண்டேன்
நடிப்பித்கனி' நன்றென்ருர் அவையோர் ஆளுல்
நடிப்பில்ல'நெஞ்சுற்ற நசையி னுலே துடிப்புட்னே அவனிச்சை கொண்ட கொள்கை "துல்லியமான் விளங்கியது, அரச ஞக நடிக்கின்றேன், எண்ம்ற்ருர் நம்பும் வே&ள
நீாண்ங்கு நாலுகி மேடை யென்ற அடக்கத்தை அடக்கியாத் திரமே கொண்டேன்
அறிவில்லை நெறியறியேன் ஆழ்ந்தேன் geir Sá.

a 45 -
கையினிலே இருந்திட்ட வாளிற் கூர்மை
களன்றுவரும் சினமதுவோ அதனிற் கூரிமை செய்யநிலை இல்லையென்பால், சிந்திக் கின்ற
திறமையதோ செயலிழக்க அறத்தை நீக்கிப் பொய்யதனை மெய்யாக்கும் கீதா நெஞ்சில்
புகுத்திவிட்டேன் வாளதனை சபையி லுள்ளோர் மெய்யான நடிப்பெண்ருர் முதலில், பின்னர்
வெள்ளமெனப் பெருகிவரும் குருதி கண்டார்.
பார்த்தவர்கள் நடுங்கிவிட்டார். பாபியென்றே பகர்ந்தார்கள் பரபரப்புக் கூடிக் கொள்ள ஆர்த்தெழுந்தார் ஆஞலும் என்நெஞ் சுற்ற
ஆத்திரத்தைக் கண்டச்சம் அடைந்தார். மேனி வேர்த்தொழுக மேடையினைப் பார்த்தேன் தோ
விழுந்துகிடக் கின்ருனாம் குருதிக் குள்ளே கீர்த்தியெலாம் இழந்துவிட்ட கீழோ ஞனேன் கேடதனுள் கூடியின்று கூடே யானேன்.
கூட்டமங்கே குலைத்ததையா குருதி வெள்ளம்
கொப்பளிக்க அவன் கிடக்கக் கலை நாதன் ஆட்டத்தை விட்டெங்கோ ஓடி விட்டான் ஆத்திரமும் அடங்கிவிட அறிவு கெம்ப வாட்டமுளம் சூழ்ந்ததையா. அத்தீ வேன்
Guğaşirfascir as Pratavritasdir. 676irav LJ vfâ gi கூட்டமெலாம் பரிகசிக்க விலங்கை மாட்டிக்
கொண்டுசென்ருர் குற்றமுள்ள கொடியோன்
என்னே
குற்றத்தை நானுமங்கே மறுக்க வில்ல்
குமுறுகிற உள்ளத்தின் நிலையைச் சொன்னேன் குற்றத்துக் குரியதண் டனேயை ஏற்கும்
குறியோடு நீதிமன்றில் தின்றேன், என்மேல் பற்றுற்றர் எல்லோரும் பழிக்க நீதி
பரிமளிக்க நிபதி என்ளேப் பார்த்துக் * குற்றமுள்ள உனக்கிங்கே ஆயுட் கால
கொடுஞ்சிறையாம்" என்றிடார் கலங்கவில்லே.

Page 27
ആ 4 =
சிறையினிலே தள்ளிவிட்டார் செய்த குற்றம்
தேடியங்கு தந்துவிட்ட தண்டம் கொண்டேன் குறையிங்கே எவர்மீதும் இல்லைப் பொல்லாக்
கொடுமைக்கே விதிதானே கோளைச் சொல்லும் கறைகொண்ட மனிதர்களால் நிறைவு கொண்டார் கனன்றுவரும் சினமுற்றே துன்பங் கொள்ளும் முறையெங்கும் உளதாம் நாம் இதனை மாற்ற
முடியாதாம் முயல்லதிலும் அர்த்தம் மில்லை.
ஆண்டுபல கிடந்துமுன்றேன் சின்றபில், நெஞ்சை
அரிக்கின்ற நிகரவென்னும் கிருமி என்றும் தோண்டிடுமாம் துயரத்தால் முன்னைக் கால சுகம்வந்தே கனவாகி அழியும்; ஆனல் ஈண்டு ற்ற நியதியினை இழித்துப் பேசி
இருப்பதிலே ஒன்றுமில்லை ஐயா இங்கே மீண்டசுதந் திரங்கண்டே நானும் வர்ழ
விருப்புற்று வெளிவந்தேன் பயனுே இல்லை.
காலமது கடுவிரைவாய்க் கழிய ள்ங்கும்
கதுவியுள மாற்றத்துக் களவுண் டாமோ? பாலரெலாம் பக்குவமாய் வளர்ந்து விட்டார்.
பல்விழுந்தே கிழமானர் இளைஞர் எல்லாம். காலமதோ கூருளியைக் கொண்டே என்றன் கட்டமைந்த உடலினையே குடைய நானும் கோலதனத் தஞ்சமெனக் கொண்டேன் கூனிக்
குறுகியுடல் பாரமெனக் கண்டேன் இன்றே,
சுதந்திரமாய் விடுதலையே கிடைக்கு மானுல்
தொல்லுலகில் அமைதியுளம் பிறக்கு மென்றும் இதந்தரும்நல் வாழ்வதனைத் துய்த்தே இன்பம்
எய்திடலாம் என்றும் நான் கனவு கண்டேன்: பதமிழந்த உடலிங்கே பார மாகி
பாரகத்தில் சீரற்றுப் போனல் எந்த விதம்வாழ் முடியுமையா? மெய்யாய் நாஞேர் வெறுங்கூடாம்; விழலான நீராம் : பாரீர்.

·47一
கரும்பதனை ஆலையிலே இடுவார் அந்தக்
கரும்புதரும் சாறதனைப் பிழிவார், சக்கை விரும்புபவர் எவருண்டு? யாரும் இல்லை
வெறுமையுற்ற சக்கையென ஆனேன் என்றன் இரும்பான உடல்நிதமும் பாடு பட்டே
இளைத்துழைத்துச் சதைவடிந்கே ள் லம்பாயிற்றம் துரும்பென்றும் மதித்திடுவார் இல்லே அந்தோ சோதனையின் பாதகத்தை நன்றே urrifrif !
உலகத்தைத் தெளிவாக நோக்கும். போதிங்
குயிருள்ள் மனிதனைப்போல் வேறேன் றில்லை!
உலகுற்ற உயிரினங்கள் மேலாம் என்னும்
உண்மையினை ஒர்ந்திட்லாம், மற்று முள்ள
நிலைகுலையாப் பொருள்களெலாம் மாற்றத் தாலே
நேருற்றுச் சீருற்று நிலைத்தல் ஆகும்.
பலமுற்ற மனிதன்தன் பாராயம் போனல்
பாருக்கே பாரமதாய் ஆகல் வேண்டும்.
உடைந்துவிட்ட் உலோகத்தால் ஆன பண்டம் உலயினிலே உருப்ெபின் ஒளியும் கொள்ளும் படைத்கிடுவார் அதனைவே (ெmன்(ரய் மண்ணுல்
படைத்திட்ட பாண்டமிங்கே உடைந்து விட்டால் படைப்புக்குப் பயவை தில்லை. இந்தப்
பாரதிலே மனிதனுமட் யூாண்டம் மீண்டும் உடைந்துருக வொண்ணுத உடைந்த பாண்டம்
உடலென்ற கூட்டோடு உலவு கின்றேன். இச்சகமே பேசியென்றும் இர்ந்தன்”பில்லார் இல்லடைந்து முதுண்மயுடன் இச்ச கத்தில் பிச்சைபெற்று வாழ்வேன்? பிறரின் கையைப் பேச்சாலே இளக்கிஉயிர் மூச்சை வைக்க நச்சுவன? நானென்ன செய்வேன் நாளை
நமைத்தொடரும் யமன்இன்று வருவா ஞளுல் பிச்சையென என்னுயிரை அவனுக் கீவேன்
பேருலகில் ஒருருவம் இல்லா தாகும்.

Page 28
கதை நிறைவுற்றது
விதியென்ன கதையதகர வைத்த தாமோ விளக்கிடுமா? ஆற்றலது இல்கல ஐயா ! மதிபற்றுக் கதியற்றே வருத்தும் என்பால்
மட்டற்ற அன்புற்றுக் கதையைக் கேட்டீர் புதிதுற்ற கருத்தென்றன் வாழ்வில் உண்டா? புதுமைக்கோர் வித்துமிதில் இல்கல நேரம்
விதியுற்று கழிந்திருளாய் ஆகிற் றையா
விடைதாகும் என்றவனும் எழுத்து போஞன்.
விடைகொண்டான் அம்மனிதன் விநியே காட்டுத் விதிக்கமைந்த மதிகொண்டே எங்கோ நோக்கி நடக்கின்ருன் திரும்பியவன் பார்க்க வில்லே
நாட்கடமை தீர்த்துவிட்டான், பரிதி, பூவில் படர்கின்ற இருளினிலே இருளாய் ஆகிப்
பார்வைக்கே எட்டாத தொல்லைக்கே சென்ருள். அடக்கிடவே முடியாத சோகத் தோடு
அண்ணுந்து பெருமூச்சு விட்டேன் நானும்
சொல்வியஅம் மனிதனது கதையிற் தோய்ந்த
சோகத்தை வரைகட்ட முடியு மாமோ? பல்லாண்டாய்" பயனிழந்து பார கத்தில் பாரமென அன்பென்ற வேரு மற்று சொல்லரிய சோதனைகள் சூழ இன்று
அரும்பான அவன்கதையை இன்றை நாளில் பல்லாண்டான் கலேகளுக்கே அடிமை யாகிப் பாடுற்ற பலரிடத்தே கானு கின்றேன்.

د 49 م. .
நாடகத்தில், நல்லிசையில், கலையில் வல்லார்
நாடதனில் நல்லபுகழ் நண்ணி ஒர்நாள் பீடுற்று வாழுவது சாலும் ஆனல்
பெருமையெலாம் வறுமையினல் வற்றி விட்டால் தேடுபவர் ஒருவரில்லை; தேய்ந்து தேய்ந்து சீரற்றுச் செருப்பானல் எறிவா ரன்றி நாடுபவர் உண்டாமோ? நாளும் ssirGl
நான்துயரில் ஆழ்ந்ததனை அவனிற் கண்டேன்.
முடிவென்ற ஒன்றுண்டாம் ஆனல் அந்த முடிவுக்கும் முதலுக்கும் எல்லே யற்ற கடவுளுக்கே இவ்வுண்மை தெரியு மன்றி
கலியுகத்தில் மெலியுமெனக் கென்ன தோன்றும்? விடைகொண்டு செல்கின்ஞன் விடையு மாகி
விடிவற்ற வாழ்வுக்கோர் படிவ மாகி படிகொண்ட அம்மனிதன், கலையி ஞலே
பண்பட்ட உண்மையினை மறக்க லாமா?
இருளழுக்குப் பரவியது எழிலாய்க் கண்முன்
இலங்கியவை எங்குற்ற தென்னும் நெஞ்சப் பொருளுக்கு விடையென்ன? உண்டு: கண்ணும்
புலனலே உணராமல் போன யாவும் இருளுண்ணும் இரவியவன் நாளை வந்தால்
எழிலாகத் தெரியுமன்ருே உண்மை இங்கே மருளான மனத்திற்குத் தெரியா விட்டால்
மறைந்ததென உரைப்பதுவும் மடமை யாகும்.
அன்னையிலாப் பாலகனுய் அல்லற் பட்டே
அணையாத கலைத்தாகம் உளத்தை உந்த என்னென்ன ! இம்சைகளுக் குட்பட் டுள்ளான்
எண்ணமனம் புண்ணகும் வாழ்க்கை அந்தோ புன்னெறியே யில்லாதிப் பூவில் பூத்தோர்
புண்ணியத்தில் கண்ணியத்தில் பற்று வைத்தால் துன்னிநிறை விலங்கிநிற்கும் மனதிற் கொள்ளீர் தூய்மையதால் துலங்கவழி காண வாரீர்!

Page 29
سه 50 متر
கடல் தந்த காற்ருலே உடலின் வாதை
கழிந்ததுவாம், ஆணுலும் தான்முன் கண்ட உடலிருந்தும் உயிரிருந்தும் வாழ்வு காணு
துடைந்துவிட்ட நிலையினிலே உள்ளோன் உள்ளம் இட முற்ருன் எண்ணத்தில் இருந்தான். இந்த
எழிலார்ந்த காவியத்தின் கருவு மானுன் திடமான செந்தமிழில் அவனை வைத்தேன்
சிந்தையிலே வைத்துநெறி தெரிந்து கொள்வீர்.
ஆங்குள்ள மணலிலிருந் தெழுந்தேன் பொல்லா அந்தகனின் வண்ணமெனும் இருளுக் குள்ளே "நீங்காத ஒன்றுண்டு நித்தம் நெஞ்சில்
நிறுத்துபவர் நிலைபெறுவார் மனிதா ! நீயும் ஈங்கதனை மறந்துவிட வேண்டாம்” என்றே
எனக்கோத முனைந்ததுபோல் கடலும் ஓங்கி "ஓங்காரம் " இசைத்திடவவ் வொலியைக் காதின் உள்ளேகொண் .ேநடந்தேள் உண்மை கண்டேன்
நிறைவு
y

நமஸ்காரம்! இதோ: ஓஹோ சவர்க்காரம்
ஒஹோ சவர்க்காரம் - உங்கள் உடைகளை ஒளிசெய்யும் - நமஸ்காரம் !
ஆகா இது புதுமை - உடை அழுக்கினைப் போக்கியே தரும்மகிமை,
சி. எஸ். கே. தாபனத்தார் - நல்ல சிறப்புடன் செய்திடும் சவர்க்காரம்
நீலம் வெள்ளையுடன் - நுரை நிலைத்திடும் ** பார்சோப் ’ எனும்வகையில்
ஒஹோ சவர்க்காரம் - உங்கள் உடைகளுக் குகந்ததாம் உளங்கொண்டே
வாங்கியே பாவியுங்கள்! உடை வனப்பினை நாளும் உயர்த்திடுவீர்
பாங்காய் நுரைத்திடுமாம் - உடை பாலினைப் போல்வெண்மை அடைந்திடுமாம்
ஒஹோ சவர்க்காரக்
.ே எஸ். கே. பெரியகடை யாழ்ப்பாணம

Page 30
6.
நாடு பெருமைகொள்ளும் நல்ல தொழிற்சாலை
சிமா பட்டுத் தொழிற்சாலையைத் தேடிச் செல்லுவோம் சீர்மிகுந்த சேலை வேட்டி *சேட்டிங் கொள்ளுவோம் நாமுவக்க நல்லதுணி நாடிச் செய்குவார் நாடுவக்க நல்லபணி நாளும் கொள்ளுவார் மங்கை யுள்ளம் நாடும்ஏழு வர்ணச் சேலைகள் பொங்கும் புதுமை மெருகிைேடு பொலியச் செய்குவார் செயற்கைப் பட்டில் தேர்ந்த வற்றை தெரிந்திங் காக்கியே வியந்து தாங்கள் விரும்பிக் கொள்ள, நயத்து நல்குவார் யாழ்ப்பாண திருநெல்வேலி இலங்குந் தாபனம் ; : யாழ்ப்பாணத்தின் திறமைதன்னே நாட்டுந் தாபனம் மங்கையர்தம் கைவனப்பில் மலரும் தாபனம் இங்கிதற்கோர் இணையும் ஈடும் இல்லை யாகுமே கைத்தறியில் ஆனநல்ல கலையுடன் உயர் மின்தறியின் மேன்மைகொள்ள விரைந்து செல்லுவோம்
சிமா பட்டுத் தொழிற்சாலே திருநெல்வேலி Mawar யாழ்ப்பானம்

நல்ல நூல்கள்
sa eugD(ö
நல்ல நூல்கள் வாங்குதற்கு நாட்டம் கொள்ளுவீர் நாட்டில் லங்கா தாபனத்தை நாடிச் செல்லுவீர் தெய்வேந்திரர் தலைமை திகழும் தாபனம் ஒரினேடு பேரினேடு இலங்குந் தானம்
பூரீலங்கா புத்தகசாலை
காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்
பாத அணிக்கோர்
கோல் ஸ்டோர்ஸ்
இலங்கை நாட்டில் முன்னணியில் இலங்கும் கே. எம். எஸ். என்னும் நலமா? பாத அணிகளையே நாடிக் கொள்வீர் நயவிலைக்கே எங்கள் யாழ்நகர் கஸ்தூரியார் வீதிக்கண் உள்ளதுவாம் கோல்ஸ்டோர்ஸ் தனையே மனங்கொண்டே கொள்வீர் பாத அணிகளையே: இலங்கையின் பாத அணிகளையே இங்கே எவரும் பெற்றிடலாம் நலமுறத் திகழும் கோல்ஸ்டோரை நாடிடு வீர்பயன் பெற்றிடுவீர். தொழிலில் வல்லோர் திறமையெல்லாம் துலங்கும் யாழ்கோல் ஸ்டோரதனில் அழகில் அமைப்பில் தனிப்பெயரே அமைந்த ஆக்கம் உற்றதுவாம் வதிரித் தயாரிப் பிணையும்நீர் வாங்கிடலாம் உடன் வருவீரே.
கோல் ஸ்டோர்ஸ் கஸ்தூரியார்வீதி யாழ்ப்பாணம்

Page 31
றெக்ஸ் டியூட்டரி வர்த்தகம் கணக்கியல் விஞ்ஞானம் மாணவர் உளத்தில் வளர்ந்திடவே கற்றிட யாழ்ப்பா ணத்திலுள காங்கே சன்துறை வீதியிலே றெக்ஸ் டியூட்டறியே உள்ளதுவாம். தேடியே செல்வீர் மாணவர்கள்
(எவர்சில்வர் ஹவுஸ் மேல்மாடி) 230 காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்
நம்நாட்டு எழுத்தாளர் இலக்கி யங்கள் நம்மவரின் வாழ்வினுக்கே வழிகாட் டட்டும்
V எலக்ருேலக்ஸ் காங்கேசன்துறை வீதி சுன்ஞகம்
பல்கட்டப் கண்ணைப் பரிசோதித்துநற் பார்வை தரும் கண்ணுடிபெற நல்லவர் வல்லவர் பர்ணுண்டோவிடம் நாடியே நாங்களும் சென்றிடுவோம்.
பதிவு இல :4874
பி .ஐ. பெர்ணுண்டோ 51 மெயின் வீதி யாழ்ப்பாணம்
ஆவியே பிரியும் வேளை அறத்தினை வழங்கிக் கர்ணன் பூவினில் இலையென் போரை புரந்திடும் இதயம் கேட்டான் ஆவியே பிரிந்திட் டாலும் அமைவுற கலைகள் மீண்டும் மேவிய மேன்மை வேண்டும் விடிவெமக் கிதனுல் உண்டாம்.
கல்வி, கலே, கலாச்சாரக் காப்புக் கழகம் யாழ்ப்பாணம்

மனமுற்ருர்
Lory door LDGoof
கன்னற் றமிழின் காதலி லே கட்டுற் றன்பைக்
காட்டியிங்கே இன்நூல் தன்ன உரு வாக்க இசைந்த உதவி தந்தவரெம் LorráFay Garrow
பெய ரதனே மனதில் வைத்தே நாம்நிதமும் காசினி தனிலே அவர்தாமம்
கவினுற வாழ வாழ்த்துவமே
Gou, s. undeon Losof 110 புங்கங்குளம் வீதி யாழ்ப்பாணம்
单

Page 32
நல்ல பிடவைக்கு
ஒரு தாபனம்
நல்லரகப் பிடவைகட்கும் நம்பிக்கை யோடு ' நாணயத்திற் குஞ்சிறந்த தாபனமாய் விளங்கும்
V த. குமாரசாமி
Sulawanu suunt Lurrprub
பெரியகடை : யாழ்ப்பாணம்
X
மூத்த தனி அச்சகம்
அச்சகத்தில் சிறந்த வொரு அச்சகம் ஆண்டுகளால் மூத்த தனி அச்சகம் மெச்சிடவே அச்சு வேலை செய்யவே விரும்பு வோர்க்கு இனியதான அச்சகம் சண்முக நாதப் பெயரை உற்றது தக்கவரின் நன்மதிப்பைப் பெற்றது
உண்மையான செயலி ஞலே திகழ்வது வருபவர்க்குப் பயனைக் காட்டி மகிழ்வது
சண்முகநாத அச்சகம்
336-340 காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்
女
必

சாமி அன் சன்ஸ்
* நாகண வைபவக் கொண்டாட்டமுடன்
'வை யுறும்நல் விழாக்களுக்கு அருமையுறும் எவர் பித்தளைப் பாத்திரம் வாங்கிட நல்லதோர் தாபனமாம்.
161, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
+【
கல்வி நிலையம்
ஆங்கிலம் கணக்கியல் தட்டெழுத்து அமைப்புறு பொருளியல் சுருக்கெழுத்து பாங்குற வர்த்தகம் பயின்றுயர்ந்தே பயன்பெற நல்லதோர் கல்லூரி ஞரீமீ ஞட்சி திருநாமம் திகழும் உயர்ந்த கல்லூரி சிறப்புற யாழ்ந* அமைந்துளதாம் தேடியே செல்வீர் மாணவரே.
38-40 சீனிவாசகம் வீதி யாழ்ப்பாணம்
\,
எங்கள் எழுத்தாளர்களின் படைப்பே இந்த ஈழத்தின் நேசத்தை இணைக்க வேண்டும்.
V
யாழ்ப்பாணம் கே. டானியல்
எழுத்தாளர் 女

Page 33
பற்றறிவேண்டுமா ?
எஸ் டி, விஸ்வலிங்கம் அன்சன் என்னும் தாபனத்தை எய்திடுவீர் இஸ்ட முடன்மோட்டார் தனை
இயக்கும் பற்றிகளை பெற்றிடலாம். பற்றறி சேர்வீசுடன் அதை வாகுபெற சார்ஜிங் செய்திடலாம் பற்றுடன் சென்றிடுவீர் பற்றி பெற்றிடுவீர் பயன்உற்றிறிடுவீர்!
எஸ். டி. விஸ்வலிங்கம் அன்சன்
50 மாணிப்பாய் வீதி 兴 யாழ்ப்பாணம்
என் இதயம்
என்றும் எங்கள் வாழ்வாகி என்றும் மூச்சுப் பேச்சாகி ஒன்ருய் ஓங்கி உலகத்தில் ஒருமை கண்டு கலைகளுடன் நின்று நிலைத்த தமிழான நேசத் தாயின் பதம் போற்றி என்றும் உழைப்போம் இதுவே நம் இலட்சியம் ஆகும் எனக்கொள்வோம்
3th All-Irprlb
க. லோகநாதன்
景 புங்குடுதீவு

நம் வைத்தியர்
வைத்தியமும் சோதிடமும் மாண்பு மிக்க மாந்திரிகம் எனும் கலையும் அறிந்த சீலன் சித்தத்தை நன்நெறியால் திகழ வைத்தே தினம்வருந்தும் பிணியாளர் பிணியைத் தீர்த்து இத்தரையில் இயல்புபெறச் செய்ய வல்லோன் எம்டாக்டர் சண்முகரா ஜாவின் சேவை நித்தியனின் அருளாலே சத்தி யம்போல் நிலைபெற்றுப் புகழுற்றே வளர்க வாழி!
டாக்டர் ந. சண்முகராஜா ஜே. பி.
ஞானபண்டித வைத்தியசாலை
நடராஜா வீதி கொக்குவில்
兴
* நல்ல இலக்கியங்கள் நாட்டின் நலங்காட்ட வல்ல வழிசெய்து வாழவைப்போம். ”
யாழ்ப்பாணம் எலக்றிக்கல் இல: 6 ஸ்டான்லி வீதி Lumriplul unrerertb
光
** எங்கள்நாட் டிலக்கியங்கள் இனிது வாழி**
fபன்சி பரடைஸ் யாழ்ப்பாணம் பார்மஸி சுன்னுகம் * g1, மின்சார நிலையவிதி யாழ்ப்பாணம்
普

Page 34
கொதேர்ன் இன்டஸ்றீஸ்
டயரை நிரப்பிடவும் - அதை
நல்ல முறையினிற் புதுப்பிக்கவும் உரியதோர் தாபனமாம் - எங்கள் நோதேர்ன் இன்டஸ்ரீ உணர்ந்திடுவீர் உயர்ந்த றப்பரினுல் - மோட்டார் உதிரிப் பாகங்களைச் செய்வதிலும் நாட்டிற் கொருதாபனம் - நல்ல :
நாணயத்தி னலென்றும் ஓங்குந் தாபனம்.
ஸ்டான்லி வீதி யாழ்ப்பாணம்
鬱
சுந்தரமான இந்திர பவனம்
சுன்னகச் சந்தியிலே உள்ள தாபனம்
சுகந்தமான பானங்களுக் குகந்த Förr u Gorb தேவையான பொருட்களையும் தெரிந்து கொள்ளலாம்
தேடிவந்தே நாடியதை வாங்கிக் கொள்ளுவீர்
V உரிமையாளர் : த. சுந்தரம் கே. கே. எஸ். வீதி சுன்ஞகம்
X

፱,ሱ ፴ባዕ6ዕ பொருட்களே நாம் ஆதரிப்போம்
உள்நாட்டுப் பொருட்களை ஊச்குவிப்ப தெங்கள் கடன் உள்ளந் தனிலே கொள்ளுவோம் - அதை உள்ளந்தனிலே கொள்ளுவோம் கண்ணுடிப் பொருட்களை என்னளும் பெற்றிடவே கண்ணுடி ஆலசெல்லுவோம்" பெனிசுலா கண்ணுடி ஆலைசெல்லுவோம்
உரமான போத்தல்வகை ஒளிகாட்டும் சிம்னிவகை தரமான கிளாசுவகையை உண்டாக்கித் தேவைகளை நன்ரு கப்பூர்த்தி செய்யும் கண்ணுடித் தொழிற்சாலையே - பெனிசுலா கண்ணுடித் தொழிற்சாலையே வெளிநாட்டுப் பொருட்களுக்கு வீணய் விலைகொடுத்தல் வெட்கக்கேடான செயலே - நல்ல தொழிலாக்கம் பெற்றிடவும் பொருளாக்கம் உற்றிடவும் தொண்டுசெய்தல் எங்கள் கடனே - உயர் தொண்டுசெய்தல் எங்கள் கடனே
பெனிசுலா கண்ணுடித் தொழிற்சாலை 25, ஸ்ரான்லி வீதி - யாழ்ப்பாணம்.

Page 35
பூவையர் புன்னகை பூக்கும் பொன், தங்க, வைர நகைகள்
ஏகேஎஸ் மாளிகையை நாடுங்கள் - நீவிர் எழிலாக நகைகளினைத் தேடுங்கள் வாக்கில் சிறந்தவுயர் வர்த்தகம் - நல்ல வைரத்திலும் வைரமானதே
அரைநூற்று ஆண்டுகால சேவையே - என்றும் அழகூட்டும் நகைகள் தந்தமேதையே உரை காட்டும் தங்கவைர நகைகளே - மக்கள் உளம் பூக்க ஏகேஎஸ் உதவுமே
புதிய புதிய அமைப்புகளில் பூக்குமே - உங்கள் புன்னகையும் பொன்னகையால் பொலியுமே முதியவர்க்கும் இளமை தன்னை கொடுக்கவே முத்து வைரத்தங்க நகையைக் எடுக்கவே!
ஏகேஎஸ் மாளிகையை நாடுங்கள் - நீவிர் ஏகேஎஸ் மாளிகையை நாடுங்கள்,
ஏ. கே. எஸ். அன் சன்ஸ் 63, 65, கன்னதிட்டி யாழ்ப்பாணம்.
us): 519

, மது றேடியோஸ்படு
வானெலி ம, சுடு - கைக் கடிகார வகை கr 1ழ தடைந்தால் றேடியோ, ப் படுத%னயே - நீங்கள் தேடியே கூட, தவற்றை சீர் செய்குவீர் றேப்பைக் காட் உடன் - அவற்றின் தொடர்புடைய பெரும் பொருட்களையே உள். " வாதமுடன் - நி தம்
': மனம் நிறைய திருத்திடலாம் காலந் தவழுமல் , கூலி கணக்குடன் எடுத்தவர் திருத்திடுவார் வேலைத் திறன்மிக்கோர் - எங்கள் யாழ்ப்பாணம் றேடியோஸ் பதியினரே யாழ்ப்பாணம் கஸ்தூரியார் - வீதி ஐம்பத்தெட் டெண்ணையே யுடையது வாம் றேடியோஸ் பதியடைவீர் - உங்கள் தேவைக%ளப் பூர்த்திசெய் திடுவீர் பூவதியாம் உரிமை யாளர் அவர் திறமை இந்த நாடறியும் தேவைப் படும்போது - நீவிர் றேடியோஸ் பதிதனை தேடிவருவீர் நிதான கூலியினுல் - நிதம் நெஞ்சமதில் நிறைவு பெற்றிடுவீர் இதாைமறவாதிர் உங்கள் எணணந் தனிலிதனை வைத்திடுவீர்.
றேடியோஸ்பதி 58. கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம்.

Page 36
ஞானம் நமக்கு வே ண்டும்
ஞானம் நமக்குறவே - தினம் நாடியே நல்லநல்ல நூல்படிப்போம்! ஞான சுரபியெனும் - நாமம் நவிலும் புத்தக நிலையந் தனுக்கே தேடி நாம் சென்றிடுவோம் - அங்கே சிந்தைக் குகந்தநூல்கள் தெரிந் தெடுப்போம்
பள்ளிச் சிறுவர்கட்கும் - நல்ல பக்குவம் உற்றிடவே நூலுளதாம் உள்ளம் உயர்வுபெற - கல்வி ஊக்கத் துடனேநிறை வாக்கமுற
பாட உபகரணம் - இங்கே படிப்புக் குகந்த தேவைப் பொருளனைத்தும் நாடி நயவிலைக்கே - நிதம் நாங்கள்பெற்றே அறிவில் ஓங்கிவருவோம்
அரசினர் வெளியீடு - ஈழத் தறிஞர் பெருமக்கள் அறிவுரைகள் உரிய விலையினிலே - பெற ஒடியே சென்றவற்றைத் தேடிப் பெறுவோம்.
ஞானசுரபி புத்தகக் கம்பனி 237, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.

தமிழும் சைவமும் தழைக்கும் மனம்
சிவநெறியும் செந்தமிழும் இசைந்தவுளம் கொண்டோன்; சீர்மைபெறும் இலக்கியத்தைச் ந்ெதையினில் வைத்தோர் கவனத்தை கவருகின்ற கண்ணியனம், அன்புக் கனிவூறும் நகைமுகத்தில் பொலிவுற்ற நண்பன்: தவமிசைந்த நுணுவிலெனும் பதியினிலே பூத்தோன் தக்கதிரு மார்க்கண்டர் அன்புடனே யான்செய் நவமிசைந்த இந்நூலும், அச்சாக்கம் பெறவே நன்றிதனை ஈந்துவந்தான் நற்றமிழ்போல் வாழி!
வி மார்க்கண்டு
சாவகச்சேரி.

Page 37
மணிக்கரம்
வந்தாரை முகம்மலர வரவேற் றன்பு வார்த்தை தரும் காரைநகர் களபூ மிக்கண் சிந்தை சிவம் ஒன்றுகுலத் துதித்த சீலன் திரு ச. வி. முருகேசர் அன்பு கூர்ந்தே இந்த எழில் நூலாக்கம் எய்து தற்கே இசைந்தீந்தார், அவர் சேவை தமிழ்போல் யாண்டும் சந்தமுற வாழியென வாழ்த்து கின் ருேம் சந்ததமும் அருளவரின் உரிமை யாகும்!
ச. வி. முருகேசு களபூமி, - காரைநகர்.
மருந்துக்கடை
ஆங்கிலேயர் மருந்துடனே ஆயுள்வேத மருந்துகள் வாங்க ராஜா மெடிக்கல் ஸ்டோரை மனதில் வைத்துக் கொள்ளுவீர் சுன்னகத்துச் சந்தைச் சந்தி துலங்கு மிந்தத் தாபனம் என்னளும் நம் சேவைக்காரும் என்றுளத்தில் கொள்ளுவீர் ராஜா மெடிக்கல் ஸ்டோஸ் - சுன்னுகம்
அழகுப் பிடவைக்கு . . .
அஜந்தாஸ் பிடவை மாளிகை - நூற்றி அறுபத்திரண்டு கே கே எஸ் வீதி அஜந்தாஸ் பிடவை மாளிகை புகழ்மிகு புஷ்பராணி ஸ்டோரும் கிவையெனப் பொலியும் ஸ்தாபனமாம் அஜந்தாஸ் பிடவை மாளிகை புஷ்பராணி ஸ்டோர்ஸ் 162. கே.கே.எஸ் வீதி, பாங்ஷால் வீதி யாழ்ப்பாணம். யாழ்ப்பாணம்,

நல்ல பிடவைக்கு ரவீந்திரா!
நாடியே நீவிர் சென்றிடுவீர் எங்கள் வித்திரா றேடேர்ஸ் தாபனத்தை கேடி யுமக்காகும் நல்ல பிடவையை
ராம் விலையினில் பெற்றிடுவீர் கொழும்பு செட்டியார் வீதியிலே மனம் கொள்ளும் உயர்ந்த பொருட்களுடன் அழகுறு தாபனமாக விளங்கிடும் அற்புதம் கண்டு பொருள் பெறுவீர்!
ரவீந்திரா றேடேர்ஸ் 112, செட்டியார் வீதி, கொழும்பு - .
கலை விருந்துரட்டும் கண்ணுடி, படங்கள் ஜன்னல்நிலைக் கண்ணுடி யாவும் இங்கு தேவையெனில் ஜெஸிமா பிக்சர் பலஸை தேடியுமே சென்றிடுவீர் படம் பிறேம் பண்ணிடலாம் பக்திதரும் சாமி படம் குடிபுகுதல் படத்துடனே வாழ்த்துமடல் பெற்றிடலாம் யாழ்ப்பாணம் கே கே எஸ் வீதியிலே அமைந்துள்ள ஜெஸிமா பிக்சர் பலஸை சிந்தையிலே வைத்திடுவீர்! " ஜெஸிமா பிக்சர் பலஸ் 222, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.

Page 38
உங்களுக்கு எவை தேவை?
தேவை யுற்றதை பெற்றிடவும் தேவை யற்றதை விற்றிடவும் பாவனைப் பொருள் பரிமளித்திடும் நிகோந நிலையம் - நம் நிகோந நிலையம் விற்பனை செய்திடக் கொடுக்கும் பொருட்கே வேண்டும் பணம் கிடைக்கும் அற்புதமான பொருட்களி னலகம் அழகு பெறத் திகழும் அழகு பெறத் திகழும் நிகோந ஏல நிலையம் உரிமையாளர்: V நரசிங்கம் J. P 1 ம் மாடி, சங்கரப்பிள்ளை கட்டிடம்
166, ஆஸ்பத்திரி வீதி - யாழ்ப்பாணம்.
நாடக வேந்தர் பூந்தார்! நாடகத்தினை நாட்டினில் ஊக்கிய நல்ல பெரும் கலைஞர் - நம் நாடறிந்த கலைப் பீடறிந்தார் - இவர் நாட்டிற் தனிமனிதர் ‘பூந்தார்" எனும்புகழ் பட்டமுற்றர்கலை பூக்கும் உளமுடையார் - உயர் வேந்தரெனும் வேடம் கொண்டிடுவாருளம் வீற்றிருக்கும் பெரியார் ஆசை தமிழிலும் உற்றவர் சேவையால் ஆய கலாநிதியாம் - திரு யோசேப் எனுமிவர் சேவையை நாம்நிதம் வாழ்த்தியே ஊக்கிடுவோம் !
ம. யோசேப்பு கன்னதிட்டி - யாழ்ப்பாணம் . சுண்டிக்குளி - யாழ்ப்பாணம்.