கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மறக்குடி மாண்பு

Page 1
, !
*
, ، ، ، ، ، ، ، ، ,----|- sae
- - - - - - -|-|- - -----!!!!!!!● ------------|- |- ( ) _, _, _, _) :-) - - - - - - - -----
-!!!!!!!!!!!!!!!----!!!!!!----
|-
|-No. . . . . . . , !!!!!!!!!!!!!!!!
|- - - - ------ - - -------------|- ! !! !! !! !!- - - - - - - - - -
|-----! ) ■
|-, ,|- „¿!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! |× , ! ! ! ! ! !! !! !!!!!!!!!!!!!! :!:::::::::::--|-|×
*)((' +
.5+
。
._5
sae
sae
- - ( ) !!!!!!!!!!!!!!!!!!!!! ---!!!!!!!!!!! , !
sae|- . . . . . .- ، ، ،
-----|×: !!!!!!!!
,
|- ---- ----|- -------- ... . . . . . . . . , , , , , ----|-
R
, ! ! ! ! ! ( ) . . . . )!!!!!!No :: -|×|-|×|×|× |×- - - - - - - - . . . . .|-, ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ------|(-) )|- |-!!!!!!!!!!!!!! ( ) ( )
( )|----|×, - ( )----:| – ( |- - ( )
. . . . .|-|- |- – !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|- |×:--------|- ----------------------------------------------------------- 네 ------------- )!!!!!!!!!!!!!!!!!!!!!!!! |×sae!!!!!
|-|×sae------------|-
saeNoae,! sae ( - ( )sae
- ( ):: - ( )
···························.
|----- _____________: : : (
-----| -|× () () () ( )|- No
)sae-------- |-
--------------:Ķ
3.
)( )
! ! ! ! !)
s()
. . .!!!!!!!!!!!!!!!!!!!!!
|-------|----|×|-|-|×·······.|------|- -
Ķ
)!!!!!!!!!!
|-
sae|×!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! │ │ ├─!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
---├─o|×saesae!|×---_-_--「_-sae|--
)|×!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!----
*---------------*****-----------
, !
|-|× |×!!!!!!!!!!!!!!!!!!¿|× -_-!!!!!!!!!!!!!!!!!!!!!!, ,|× :
|×!!!!!!!!!No- - - - - -!!!!!|×!
|----Noo!!!!!!!!!!!!!()|-
3. t
--- !!!!!!
|- -----___--
子
... |-
!
E.
E. E.
ܕܪ1
: (), , , , , , , , , , , , ) !!!!!!!!!!!!|-
, . . . . . . . ( )
ܩ .
) |-!!!!!!!! !!!!!!!!!!!!!!!----|-sae
sae
3.
|- |- ----
|- ---- |-
|- ) |- |- |-
sae sae ، ، ،
-----|-|-| |---- , ! ! ! !|× , ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ،----
)|×, !----s!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!|× !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! -----:::::::!!!!!!!|×|-
-5
|-
! )|-|-
|- !!!!!!!!!!!!! |-
, , , , ) Noae" |
|- ---- ), , ,
!sae ---------- - ( ) |-
*_-_- ---- . . . . . . . . . .¿
( ( ( ), ,-----
······························, |----- : |- |-
,, , , )|-) ()|- )|-!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!|-|- ---------|- |-------- :|(~~~~ (!!!!-----)sae|-
|- !!!!!!!!!!!!!!!!!!!!!!! )----- sae sae !!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!----|- - - - - - - - - ( )! !! ) ■ :|----!!!!!!!!!!!!!!!!!- - ( ) sae-----|-!!!!!!! ( )- - - - - - - )::::::::::::::::::::::::::::----
----

Page 2

மறக்குடி மாண்
(இலக்கிய நாடகங்கள்)
★
ஆசிரியர் தொல்புரக் கிழார் புலவர்: நா. சிவபாதசுந்தரனுர்,
大
கலைச் செ ல் வி வெளியீடு சுன்னுகம் கங் த ரோ டை.

Page 3
முதற் பதிப்பு: அக்டோபர், 1983 முழு உரிமையும் ஆசிரியருக்கு
ۂ
ஆசிரியரின் பிறநூல்கள்
பாரதிச் சுடர்
மொழியுணர்ச்சி co, 2 காந்திய கோக்கு விலை ரூபா 15 சர்வோதயம்
சத்திய சரிதை
கண்ணகி கற்பு
பழந்தமிழர் ಶೌಣ್ಣೆ
safda
யாழ்ப்பாணம் சைவப்பிரகாச அச்சியந்திர சாலை

எனது தமிழ் வாழ்வில் முதல் ஆசானு யிருந்த சித்தாந்த சாகரம், பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கட்கு இந் நா ட க நூலை க் காணிக்கை ஆக்குகின்றேன்.
-5. சிவபாதசுந்த ሶö; .

Page 4

|

Page 5

அணிந்துர்ை
திரு. சீ. பூீநிவாசன் எம். ஏ. (தலைவர், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம்)
புலவர் நா. சிவபாதசுந்தரம் எழுதிய ஓரங்க நாடகங்களுக்கு அணிக் துரை எழுதுவது எனக்கு மிகத் திருப்தியைத் தருகிறது. தமிழில் இவ்வித நாடகங்கள் அதிகமாக இல்லை. கீழ்வகுப்பு மாணவர்கள் நடிப்பதற் கென்றே நாடகங்களாக ஆசிரியர் இவற்றை அமைத்திருக் கின்றர். பழைய தமிழ் நூல்களிலிருந்து சந்தர்ப்பங்களைத் தேர்ந்து எடுத்து அவைகளைச் சிறந்த முறையில் நாடகங் களாக அவர் உருவாக்கியுள்ளார். சங்கநூல்களி லிருந்த தமிழர் பண்புக்குச் சிறப்பை விளைவிக்கும் குணங்களை அவர் தேடி இச்சிறு நாடகங்களின் பாத்திரங்கள் மூல மாகவும், கதைப் போக்கின் மூலமாகவும் தெளிவுபடுத்தி யிருக்கின்றர்.
காடகங்களில் கையாளப்பட்ட நடை மிகச் சுலப மாகவும், எளிதில் விளங்கக்கூடியதாகவு மிருக்கின்றது. பொதுவாக எட்டுத்தொகை நூல்களே ஆசிரியருக்கு அதிக மான சந்தர்ப்பங்களை அளித்திருக்கின்றன. " மறக்குடி மாண்பு" புறநானூற்றுப் பாட்டு ஒன்றை மிகச் சிறப்பா கச் சித்திரிக்கின்றது. அதில் வரும் பாத்திரங்களில் பைரவியும் சின்னச் சிங்கனும் மிக அழகாகத் திகழ்கின்றனர். பைரவியின் மறக்குடி மகளிர் வீரம் மிகச் சிறப்பாகத் தீட் டப்பட்டிருக்கின்றது. " கற்றமிழ்க் காவலன்' பழைய காலத்தில் அரசர்கள் எவ்வாறு தமிழைக் காத்தனர், எவ்

Page 6
İİ
வாறு புலவர்களை ஆதரித்தனர் என்பனவற்றை விளக்கு கிறது. மரணதாகம் வாட்டியபொழுதும் தண்ணீர் அருங் தாமல் மரணத்தின் மூலம் சுவர்க்கம் அடையும் மான வீர சேர அரசனுடைய காடகம் என் மனதைத் தொட்டுவிட் டது. இச்சிறு நாடகம் கடைசிவரையில் எங்கள் சிந்த னையை எழுப்பி, முடிவில் சேரனுடைய வீரத்தில் அச்சிக் தனையை ஆழ்த்திவிடுகின்றது. பழைய மன்னர்களின் கற் குணங்கள், பழக் தமிழரின் உணர்ச்சிகள், சிந்தனைகள் அவர்களின் பண்புகள் எல்லாவற்றையும் இச்சிறு நாடகங் கள் எங்களுக்குத் தெளிவாய் எடுத்துக் காட்டுகின்றன " இல் இன்பம் " இல்லற வாழ்க்கையின் சிறப்புகளைக் காட்டுகின்றது. 'காதல்" என்னும் சிறு நாடகம் பழங் தமிழரின் கற்பொழுக்கத்தைச் சித்திரிக்கின்றது. இக்காட கங்கள், படிப்பவர்களை மூலங்களைப் படிக்கும்படி கட்டா யம் ஏவும்.
ஆசிரியரின் நாடகங்களை நடித்தால் அவைகளின் சுவை சிறக்து விளங்கும். இவ்வாசிரியரின் நூலை ஆதரித்து இவரை மேன்மேலும் எழுத ஊக்குவிப்பது தமிழ் வளர்க் கும் பொதுமக்களின் பெருங் கடனுகும். சமூகத்தின் ஆதரவே தற்காலத்தில் எழுத்தாளனுக்கு ஊக்கம்தர முடி யும். இவ்வாசிரியனின் சிறந்த படைப்புகள் இன்னும் பல வற்றை நாங்கள் எதிர்பார்க்கின் ருேம்.
பள்ளிக்கூடங்களில் பாடபுத்தகமாக இந்நூல் மிகவும் பயனளிக்கும் என்று நான் கருதுகிறேன்.
- d. பூரீநிவாசன்.

மு ன் னு ரை
அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் கான் தமிழ் கற் குங்கால் பழக் தமிழறிஞர்களின் சிந்தனைச் செல்வங்களை இன்றைய தமிழ்மக்கள் பெரிதும் அறியும் வாய்ப்பில்லையே என்ற கவலை நெஞ்சை அரித்துக்கொண் டிருந்தது. அங் சக் கவலையை இன்றைய தமிழறிஞர்கள் பல உரைநூல்கள் எழுதி அகற்றிவிட்டார்கள் அதில் என் பணியாக 'மறக் குடி மாண்பு' என்ற இலக்கிய நாடக நூலைத் தமிழுலகுக் குக் கொடுக்க இறையருள் கிடைத்திருக்கிறது,
சங்கச் சான்றேர்களின் கருத்துக்களை வைத்து இந்த நாடக நூல் எழுதியதால் எனக்கு ஒரு பெருமையும் இல்லை. அக்கருத்துக்கனைச் சிந்தித்து ஓரங்கமாகவும், ஈரங்கமாக வும் நாடகவமைப்பில் யாத்தவொன்றே எனக்குரியது. அதைத் தமிழுலகம் கணிக்கும் என்றே கருதுகின்றேன்.
இந்த நாடகங்களின இயல்களைப்பற்றி கான் அதிகம் கூற விரும்பவில்லை. இதனைக் கற்போர் பழங் தமிழ் நூல் களைப் படிக்கவேண்டும்; பொருளிலக்கணம் கற்கவேண் டும் என்ற ஆர்வம் கொள்ளார்கள். பழந்தமிழ் அறி ஞர்களின் சிக்தையிற் செழித்த வீரம், மானம், கொடை, அறிவு, காதல் என்பவைகளைப்பற்றிய கருத்துக்களைச் சிறிது உணர்வார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
நான் கற்பிக்கும் மகாஜனக் கல்லூரியில் சில விழாக்களையொட்டி ஆங்கிலத்தில் ஒற்றையங்க நாடகம் நடிப்பார்கள். இப்படியான நாடகங்கள் தமிழி லில்லை என்று நான் ஏங்குவதுண்டு; தமிழ் மாணவர்கள் காண் போர்க்கும் கேட்போர்க்கும் விளங்காத மொழியில் நாட கம் நடிக்கின்றர்களே என்னே! இவர்கள் காணும் பெருமை, ஓரங்க நாடக நூல்கள் தமிழில் அதிகமில்

Page 7
9
லேயே; அதுவும் இலக்கிய நாடகங்க ளில்லையே என்று எண்ணிக்கொண் டிருக்கையில் கல்லூரி அதிபர் திரு. தெ. து. ஜெயரத்தினம் அவர்கள் தமிழில் ஒரு நாடகம் நிகழ்த்தும் வாய்ப்பொன்றை எனக்குத் தந்தார். அதை வைத்துக்கொண்டு " மறக்குடி மாண்பு' என்ற நாட கத்தை அரங்கேற்றினேன். அதைக் கண்ணுற்ற விருக் தினர்களும் பெரியோர்களும் பாராட்டினர். அப்பாராட் டின் எழுச்சியால் பல நாடகங்களை எழுதி முடித்தேன் காடகங்கள் எழுதிப் பல நாட்களாயின.
ஒரு காள் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களை எழுச்சி யுடன் வாழவைக்கும்முகமாகத் தமிழ்ப்பணியாற்றிவரும் "கலைச்செல்வி ஆசிரியர் சி சரவணபவன் B. A. (சிற்பி) அவர்களோடு உரையாடுங்கால் பல கருத்துச்செய்தி களுக்குள் நான் எழுதிவைத்திருக்கும் இலக்கிய நாட கங்களை உரைத்துவிட்டேன். இங்காடகங்கள் வெளிவரு தல் கன்று என்றர். நூலும் வெளிவந்துவிட்டது. சிற்பி என்றது அவருக்குச் சாலும்போலும். அவர் இவ் வாறு இலைமறை காய்போல ஈழத்தில் பலவகையில் தமிழ்த்தொண்டு செய்துவருகின்றர். அவரின உள்ளமும் உரனும் வாழ்க! வெல்க!
இந்நூலைப் படித்து அணிந்துரை தந்த திரு. ரீநிவாசன் M. A. அவர்களுக்கும், நூலை அச்சிட்டுதவிய சைவப் பிரகாச அச்சகத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நற்றமிழ் நாடோறும் கானிலத்தில் நலம் பெறுவதாக! வணக்கம்.
தமிழ்நிலை, தொல்புரம், சுழிபுரம், இங்ஙனம்,
28-10-63. நா. சிவபாதசுந்தரன்,

A பதிப் புரை
பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கவும் அவற்றைப் பற்றி அறியவும் இக்கால வாசகர்கள் பலர் விரும்புகின் றர்கள். இந்த இலக்கியம் கூறும் செய்திகளை இனிமை யும் எளிமையும் சுவையும் கலந்த புதுமையான முறை யில் எடுத்துச் சொல்லும் முயற்சிகள் சில அறிஞர்களால் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன இத்தகைய ஓர் அரிய முயற்சியில் மலர்ந்ததுதான் " மறக்குடி மாண்பு", பழைய இலக்கியங்களில் பற்றும் தேர்ச்சியு முடைய புல வர் கா. சிவபாதசுந்தரனர். இலக்கிய நிகழ்ச்சிகளை வைத்து நாடகங்களை ஆக்கியிருக்கிறர். படித்துச் சுவைப்பதற்கும் நடித்து ரசிப்பதற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ள இக் நாடகங்கள் பாடசாலை மாணவர்கட்கும் மற்றையோர்க்கும் பெரு விருக்தா யமையும் என நம்புகின்றேம். இந் நூலை வெளியிடுவதற்கு வாய்ப்பளித்த புலவர் அவர்கட்கு எமது நன்றியைத் தெரிவிக்கின்றேம். இந் நூலுக்கு அணிந் துரை வழங்கிய திரு. பூரீநிவாசன் M. A. இலங்கை எழுத் தாளர் சங்கத் தலைவர். மேனுட்டு இலக்கியங்களையும் கீழ் நாட்டு இலக்கியங்களையும் ஒப்புநோக்கிப் படிப்பவர். அவ ருக்கும் எமது நன்றியைச் செலுத்துகின்றேம். இந் நூலை நல்ல முறையில் அச்சிட்டுதவிய யாழ்ப்பாணம் சைவப் பிர காச அச்சுயந்திரசாலையினருக்கும் எமது நன்றி உரியது. பண்டிதமணி அவர்களின் படத்தை உதவிய திரு. அ. பஞ் ாட்சரம் அவர்கட்கும், அதை அச்சிட்டுதவிய சுன் ஞகம் திருமகள் அழுத்தகத்தினர்க்கும் காம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.
கந்தரோடை,
சுன்னுகம், நிர்வாகி, 27-10-63- . 58) iOf 66?'.

Page 8
பொருளடக்கம்
மறக்குடி மாண்பு நற்றமிழ்க் காவலன் மானமரணம் பறம்பு மன்னன் பொருளும் கலையும் கருத்தும் கருமமும் இல் இன்பம்
காதல்
இன்பப் பிரிவு
உணர்வும் உறவும்
பக்கம்,
12
25
38
51
7.
p. 78.
be 8 88
to go 97
105

1. மறக்குடி மாண்பு
இடம்:-மறக்குடி மன. கூத்தர்கள்:-கானவன் பைரவி
சின்னச் சிங்கன்; கிழவி.
(கானவன் தன் மனையில் அம்புக்கட்டுகளைத் தூக்கிப்
போட்டுக்கொண்டிருக்கத் திரை திறத்தல் )
கானவன்:- அரத்தைக் காணுேமே. சின்னச் சிங்கம். அடேய் சின்னச்சிங்கம் 11. அடேய் சின்னச் சிங்கா 11.
சி, சிங்கம்:- என்னப்பா? சின்னச்சிங்கம்! சின்னச் சிங்கம்! என்கிறீர்களே? எனக்கென்ன வில் வ8ளக்கத் தெரியாதா? நாண பூட்டத் தெரி யாதா? அதோ புலிக் குட்டி ஒடுதே.
(வில் வளைத்து அம்பு தொடுத்தல் -
தகப்பன் எழுந்து பார்த்தல்.)
கானவன்:- என் கண்ணே ஆண்பிள்ளைச் சிங்க
மெடா 1 பெரிய சிங்கனடா !!
மீண்டும் அம்பு தீட்டுதல்; பைரவி நீர்மொண்டு வருதல்,
பைரவி- என்னங்கோ வழியிலே யாரோ ஒரு பூனைக் குட்டியை எய்து இரத்தம் தண்ணிர் மாதிரி ஒடியிருக்கிறதே.
கானவன்:- ஒ! அதுவா! உன் மகனின் விற் பயிற்சி
தான் அது.

Page 9
92 மறக்குடி மாண்பு
சி. சிங்கம்:- ஆத்தாள்! ஆத்தாள் !! எப்படி நான் இன்றைக்கு ஒரு புலிக்குட்டியை எய்து வீழ்த்தி விட்டேன். ஒரு முத்தங்கொடு.
பைரவி- அடே! புலிக்குப்பிறந்த பூனேயடா, மீ
சீ! வெட்கமில்லை? புலிக்குட்டிக்கும் பூனைக் குட்டிக்கும் இன்னுமா வித்தியாசம் தெரிய வில்லே
சி. சிங்கர் இல்லை, ஆத்தாள் புலிக்குட்டியைத்தான்
கானவன்-அடி! பிள் ஆளயின் உற்சாகத்தைக் கெடுக்காதே, சும்மா புலிக்குட்டி என்றுதான் சொல்லேன்.
பைரவி-அடே! கண்ணுர! உங்கள் அப்பா இப்படி நலல்ர ஊக்கம் தருவார். அவர் சொல்லைக் கேள். அகோ ஒர் எலி ஒடுகின்றது. அதை யும் எய்ய வேண்டியது தானே,
சி. சிங்கம்:- (தாழ்ந்த குரலில்)
அப்பா ஆத்தாள் என்னே அற்பமாகப் பேச கிருரள்,
கானவன்:- கண்ணே அழாதே (தன் பக்கத்தில் அணைத்து) வெற்றி தோல்வி எங்கள் வாழ் வில் வழக்கம், நாங்கள் எகை நாடிச் செய் தாலும் குறிக்கோள்தான் பெரிது. வில் எடுத் தால் உன்போன்ற வில்வீரனேடுதான் போர் செய்தல் வேண்டும்! ஒரு முயற்குட்டியை எய்து வீழ்த்துவதிலும், ஒரு புலிக்குட்டியை எய்து குறி தவறினலும் அதில் குற்றமில்லை; ஏன்?

மறக்குடி மாண்பு 3.
முயலின் வீரத்திலும் புலியின் வீரம் பெரி தல்லவா? எப்பொழுதும் வீரம், ஆண்மை, நீதி என்பவைகள்தான் எங்கள் மறக்குடியின் மாற்றுவிடா மாணிக்கங்கள் (தோளில் தட்டி) மகனே! நீ ஒருபோதும் வெற்றி கோல்வி பாராதே, முயற்குட்டியின் முதுகை முறிப்பதி லும் பார்க்க ஒரு சிங்கக்குட்டியிரம்பிகை நறுக்கி எறிதல் நல்லதல்லவா? ஆகைய்ால் சிங்கம்போன்ற வீரர்களோடு சன்டை செய்து இறக்க வேண்டும். சி. சிங்கன்- (மிக உற்சாகத்தோடு
அப்பா! அப்படியா பு டிேயையல்வ; சினந்து வாயைப்பிளந்து நி ம் சிங்கத்தை என் வில்லாற் கொன்று శ్రీతిశీఆత காட்டுவேன். இதோ! பார். V (சிங்கன் போதல்.) கானவன்:- அடே! என் பிள்ளை நீ தர்னடா (முரசொலி கேட்கிறது.)
(?3utt if .......... பைரவி போர் 1 . பைரவி G3util! (நாடியில் கைவைத்துச் சிறுக ககைத்து. பைரவி;- பலே! என் ஆண் படைச் சிங்கமே! இன் னுமா புறப்படவில்லை. ஈ.ம்; என்னங்க; சின்னச் சிங்கனின் அப்பனல்லவா நீங்கள். என்று ககையாடல்.) w− கானவன்:- இல்லை ; இதோ இறுமாப்புடன் கிற்கும் பைரவியின் கணவன் நான், நெடுங்தேர்ச்

Page 10
4 மறக்குடி மாண்பு
செழியனின் நிகரற்ற போர் வீரன் யான் (என்று வீரத்துடன் கூறல்).
பைரவி- என்னங்க (பெருஞ்சிரிப்புடன்) அருண்ட வன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பூதம் என்பார்களே அதுபோல் அல்லவா? உங்கள் செய்தி. பக்கத்துப் பலாமரத்தின் கட்டிய முரசில் காற்ருரல் அலைப்புண்ட கிளைகள் அடிக்க அதிலிருந்து வந்த ஓசை உங்களுக்கு உதிரம் பாயும் யுத்த முரசு ஒலியாக முடிந்து விட்டது. "நீங்கள் பெரிய யுத்தவீரன் என்பது எனக்குத் தெரியாதா? அன்ற வரிப்புலியை வரிசிலையால் வதைத்து, அதன் வளைந்த நகத்தை வீர நகைப்போடு எடுத்தபோது முல்லைமலர்ச் செடியருகே கின்று யான் . செய்த குறுBகையில்,
சற்று பேச்சை நிறுத்தி காணத்துடன் நிற்றல்.)
கானவன்-என் உடம்பெல்லாம் யுத்தம் 1 யுத்தம் ! என்று தினவெடுக்கின்றது. பக்கத்து இருக் கும் பனிமலையின் உச்சியில் ஏறிக் கீழே உருண்டால்தான் உடம்பின் தினவு தீரும்போ லிருக்கிறது. சரி, கொல்லப்புறம் போய் வரு கிறேன்.
{போதல்)
பைரவி-சரி போங்கள், (வழிமறித்து) ஆனல்; மலை யின்மேல்மட்டும் ஏறி விழுந்துருண்டு போய் விடாதீர்கள்.
கிழவி-(மறக்கிழவி வருதல்) அடி பைரவி,

மறக்குடி மண்பு 5
பைரவி-என்ன பாட்டி வாருங்கோ! ஊரில் ஏதாவது
விசேட முண்டோ?
கிழவி-உனக்கு இன்னும் அது தெரியாதா? எங்கே
உன் கணவன்? மகன் எங்கே?
பைரவி-என் மகன? உன் கேள்வி ஒரு புதுமையாக இருக்கின்றதே, நீயும் ஒரு மறக்குடிப் பெண். என் மகன் எங்கு சென்றனே நான் அறி யேன். சிங்கத்தையோ சிங்கம்போன்ற வீரர் களுடைய போர்முனையையோ நாடிப் போ யிருப்பான். அவன் எனக்குரியவன் அல்லன்; விரிசூலம் எந்திய வீரக் கொற்றவைக்கே உரிய வன். (வயிற்றைக் காட்டி) பாட்டி 1 அச் சிங் கம் இருந்த குகை இதோ! பார்.
கிழவி-ஆமாம்; அது கிடக்கட்டும். மறக்குடியின்
மங்கல நாள் வந்துவிட்டதாம். நீ அறிய
aí ab3%vur?
பைரவி-என்ன பாட்டி மங்கல நாளென்ருரல்.
8 V is போரா? −
கிழவி-ஆம் போர்தான். வேற்று நாட்டுப் படை எங்கள் நாட்டை நோக்கி வருகின்றதாம்; என் மகனின் செய்தியை அறியவேண்டும்; போய் வருகிறேன்.
பைரவி-சரி; பாட்டி வாருங்கள்.
(கிழவி போதல்; கானவன் வருதல்)
கானவன்-பைரவி, போர், போர், தொடங்கிவிட்ட
தாம்; அதோ கேள்.

Page 11
மறக்குடி மாண்பு
குரல்-இந் நாட்டில் போர் கடக்கப்போகிறது. குழந் தைகள், பெண்கள், அந்தணர்கள். நோயா ளர், பிதிர்கடன் செய்யும் அறிவறிக்க மக்க *ளப் பெருதோர் எல்லோரும் தங்கள் பாது காப்பை அடையுங்கள். இது புறத்தில் இருந்து ஒரு குரல்போலக் கூறல்) கானவன்-கேட்டாயா பைரவி! இதுவும் பலாமரத்து முரசொலியா? இல்லை, நிச்சயமாகப் போர் தான். (போருக்கு ஆயத்தங்கள் செய்தல். பைரவி கொற்றவை
யைப் பணிதற்குரிய ஆயத்தம் செய்தல்) பைரவி-நாத நீங்கள் நிமித்தம் பார்க்கவில்லையா?
கானவன்:-பைரவி! இது என்ன கேள்வி? நீ என்னை அறியாய். இந்தக் கொற்றவையே வந்து என் முன் "இது நல்ல காலமல்ல” என்று அறைங் தாலும் நான் போர்முகம் போகாது விடேன். என்னைப்போன்ற வீரர்களுக்கு விழி விசேட மும் வேண்டுமா? நாட்டை நக்கார் நலிய வாட் டும்போது நல்ல சகுனம் நாடுதல் நல்லதல்ல பைரவி-ஆம், உண்மை; வாருங்கள் கொற்றவை
யைப் பணிவோம். (இருவரும் கொற்றவையைப் பணிகதெழல், பைரவி கையிற் குங்குமத்துடன் வந்து கானவன் கெற்றியில் இட்டுக் கன்னங்களைத் தடவி ሰ பைரவி-என் ஐயனே! என் வீர வாழ்வே ! ஆத்தாள் வெற்றி! ஆத்தாள் வெற்றி! என்ற மகனின்
குரலொலி கேட்டல்)

மறக்குடி மாண்பு 7
இதோ! வீரத்தெய்வத்தின் வெற்றிக் குரல் கேட்டது; நல்ல விரிச்சி சென்று வாருங்கள்.
கானவன் போதல்; மைந்தன் வருதல்) சி. சிங்கன்-ஆத்தாள் 1 ஆத்தாள்! நான் எய்து கொன்ற சிங்கத்தை அதோ வீட்டின் தலைவாச லிற் போட்டிருக்கின்றேன். வா, ஆத்தாள் காட்டுகிறேன்.
(இருவரும் சென்று பார்த்தல் பைரவி-என் கண்ணே, நீ கெட்டிக்காரன்.
சி. சிங்கன்-அப்பா எங்கே? ஆத்தாள் பைரவி-அப்பாவா?
வீரத் திருநாளும் வக்கதேயடா-மனம் வீரக் களிப்பில் விளையாடுதேயடா.
சிங்கா! எங்கள் நாட்டில் இன்று போர் நடக் கிறது. இது மூன்றுவது முறையாக நடக்கும் போர். முதற்போரிலே உன் பாட்டன் முனை முகம் கின்று விழுப்புண்பட்டு வீழ்ந்தான். இரண்டாம் முறை நடந்த யுததத்தில் உன் மாமன்; என் அண்ணன் வீரக்கல் நாட்டும் வியன் நிலை கண்டான். இன்றைய போருக்கு உன் அப்பா உருத்த சிலையுடன் உழுவைப் போல் சென்றிருக்கிருரர்; வெற்றியுடன் வரு வார்.
கதவு தட்டும் சத்தம்)
சி. சிங்கன்-ஆத்காள்! யாரோ கதவைத் தட்டுகிருரச்
களே; பார்த்து வருகிறேன்.

Page 12
8 மறக்குடி மாண்பு (ஓலேயைத் தாயிடம் காட்டி)
இதோ பார் ஆத்தாள்; இவ்வோலையை யாரோ தந்துவிட்டுப் போகிருரர்கள்; ஆத்தாள் படி, பார்ப்போம்.
கடிதம்)
எங்கள் மதிப்புக்குரிய வீரப் பைரவி! என் வீரப் பிரசையாய் விளங்கியவனும், உன் வீரக் கணவனுமாகிய கானவனைக்
(மகன் இடைமறித்து எங்கள் அப்பாவையா என்று கேட்
டல்) கொற்றவை கோதிலா மலர்மாலை சூட்டி வீர சுவர்க்கத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டாள். அவனது ஆண்மையமைந்த அரிய வீரக்கல் என் அத்தாணிமண்டபத்தின் பக்கலில் வீரச் சோலேயில் நாட்டப்படுகிறது.
இங்ஙனம், நெடுந்தேர்ச் செழியன்.
பைரவி- (வீரமும் சோகமும் கலந்த குரலில்) ஆகா!" என் கணவனும் மடிந்தான். இனி என் பங்கில் கின்று நாட்டுக்காக நாடார் நடுங்கப் போர் செய்ய யாருமில்லையே,
சி. சிங்கன்-ஏன் ஆத்தாள்! நானில்லையா? நான்
ஆண்மகன் அல்லவா?
பைரவி-ஆம்; என் கையில் வெண்ணெய் இருக் கிறது. எனக்காக என் நாட்டுக்காகப் போர் செய்ய இதோ என் கண்மணி இருக் கிறது! கையில் மாணிக்கம் இருக்கிறது.

மறக்குடி மாண்பு 9,
அப்பா! என் மைந்தா! எங்கள் வாழ்வே! உன் அப்பா ஊண் உண்ண உருத்துவந்த அம்புக்குத் தன் உரனுடைய மார்பை உவக்
தளித்து விண் புகுந்து விடிவிலா வீரச்சிலையை விரியுலகில் பெற்றர், மாற்றரர் வலி மிகுந்து எங்கள் மண்ணில் மடியாது மார்புகாட்டி மா போர் செய்கின்ருரர்கள். நீ எங்கள் மண் கவர மனங்கொண்ட மாற்ரு ரை மடியச்செய்; இது உன் கடன். இகோ வா, எண்ணெய் பூசு கின்றேன்; பூச்சூடுகின்றேன். ஒரு புனித வாள் ஒச்சத்தருகிறேன்.
(மகனை அழைத்து மேற் சொன்னவாறு செய்தல்; தாய்
மகனைப்பார்த்து) அப்பா! மகனே! மாசிங்கா மாற்ருர் மடிக் தார் என்று கூறு.
தத்தம் வாள்களை உயர்த்திக்கொண்டு தாயும் மகனு
மாகக் கூறல்.) மாற்ருரன் மடிந்தான்! மாற்றரன் மடிந்தான்!
பைரவி- என் கண்னே! நான் பெற்ற செல்வமே
உன் கோள்கள் பூரிக்கவில்லையா? உன் பாட்டனின் உயர்கல் அதோ தெரிகிறது. உன் மாமாவின் மாபெரும் கல் அதன் பக் கலில் அமைந்திருக்கிறது இதோ! என் கண வனின் - உன் அப்பாவின் ஆனந்தச்சிலை அரிய வீரர்கள் அழகாக அமைக்கின்ருரர்கள். நீ அஞ்சாது பகைவன் தலையை அறுத்தெறி, நாட்டை நடுக்கிய அரசனை நாணமுறச் செய்து, மன்னன் மனம்போல் மலர்மாஃல சூட்டிவா?

Page 13
O மறக்குடி மாண்பு
(முரசு கேட்டல்) அப்பா ஆண் சிங்கா? முரசு மும்மரமாகக் கேட்கிறது. விரைந்து செல்! விரைந்து செல்.
சி. சிங்கன்- இதோ பார்! வெற்றி வரிசையோடு வருகின்றேன். வெல்க தமிழ்நாடு வெற்றி அல்லது வீரசுவர்க்கம்.
(மகன் போகப் பைரவி வீட்டுப்பொருட்களை ஒழுங்கு
பண்ணுதல்; அப்போது கிழவி வருதல்.)
கிழவி'- எடி பிள்ளை பைரவி! போர்க்களச் செய்தி
கேட்டாயா?
பைரவி- இல்லை பாட்டி! வேற்று காட்டார் வெந்து
மடிந்தார்களா?
கிழவி;- அது கான் இன்னும் இல்லை. யாரோ சொன்னர்கள். உன் மகன் . . . (என்று இழுத்தல்.)
பைரவி- என்ன பாட்டி 1 ஏன் இழுத்துப் பேசு கின்றீர்கள். என் மகனைப்பற்றிய செய்தி யென்ன? தைரியமாகச் சொல்லுங்கள்.
கிழவி- வேருெரன்று மில்லை. எனக்கு அச்சொல்லைக் கேட்கப் பொறுக்கவில்லை. உன் மகன் முதுகு காட்டி ஓடி முதுகிற் புண்பட்டு வீழ்ந்து கிடக் கின்றனும்,
பைரவி:- (ஆச்சரியமும் ஆத்திரமும் அடைந்து) ஆ1 என் மகனு! என் மகனு விழுப்புண்படாது வீழ்ந்தான். இல்லை 1 இல்லை 11 இது பொய்ச் செய்தி; நான் நம்பேன்! பாட்டி! என் மறக்

மறக்குடி மாண்பு
குடியின் மாண்பு இம்மானிலம் கேட்டது. என் மைந்தனின் வாயை இப்ப மணந்தாலும் என் முலையின் பால் மணக்கும். என் வீர முலைப் பாலை வீறிட்டு அழாது குடித்த வீரச்சிங்கன மார்பிலும் முகத்திலும் புண்படாது விழுக் தான்? இல்லை 1 இல்லே! அவன் பாட்டனின் பண்பு அவன் மாமனின் மாண்பு ஏன்? அவன் தங்கையின் தகுதி; என் மகனில் ஏற் படாது போகுமா? குடிமைக் குணம் குன்றிப் போய்விடுமா? என் குடிக்குணம் குன்றவிட்டுக் குறியில்லாது வீழ்ந்துகிடப்பானேல், இதோ இவ்வாளால் அவன் பால் உண்ட இம்முலையை வெட்டி எறிந்து விடுகிறேன். என் குடியின் அருமை என்னே! கடும்போரில் கண்ணிமைத் துக் கணிப்பிழந்தோர் ஒருவருமில்லை! முழங்கு போரில் முடிகுலைந்து மூச்சிழந்தோர் ஒருவரு மில்லை! முகத்திலும் மார்பிலும் முடிவில்லாத புண்கள் பெற்று முழங்கும் வீரத்தில் விளங்கிய மறவர் குடியிலா இத்தகு மைந்தன் பிறந்தான்! இதோ! ஆராய்கின்றேன். பொலந்தார் மன் னர் மாண் பிலும் மறக்குடியின் மாண்பு இதோ என் மூலம் பரவட்டும்.
(என்று வாளை விசுக்கிக்கொண்டு போதல்)
திரை வீழ்தல்,
மறக்குடி மாண்பு முற்றிற்று.

Page 14
2. நற்றமிழ்க் காவலன்
இடம்:-அரசர் அரண்மனை.
கூத்தர்கள்:-அரசன் புலவர் மந்திரி;
பணியாளன், காவல் வீரன்.
காட்சி - 1.
---
காலே முரசு அதிரல், திரை யிழுத்தல், மந்திரியுடன் அரசன் வீற்றிருத்தல், காவல் வீரன் வருதல்)
காவல் வீரன்:-அரசே! வாழிய பெரிதே! எங்கள் திறையாளர் வாயிலில் வந்து குவிந்து நிற்கின் ருரர்கள். அரசன்;-காவல் வீரரே அவர்களை அங்கேயே
அமர்ந்திருக்கச் செய்யுங்கள்; இது சமயமல்ல. காவல் வீரன்;-அரசே! அப்படியாகுக; நான் வரு
கின்றேன்.
(காவல் வீரன் போதல்) அரசன்;-மந்திரி1 இன்று நம் ஒற்றர்கள் நம் நாட்டு எல்லையில் பகைவர் நாட்டு ஒற்றர்கள் உலாவுவ தாக அறிவித்திருக்கின்றரர்கள், மந்திரி;-அப்படியா: அரசே! அப்படியானல் . அரசன்-அ ப் படி யா ன ல் என்ன? நாம் போர் முறைக்கு வேண்டிய ஆயத்தம் செய்யவேண் டியதே.

நற்றமிழ்க் காவலன் 13
மந்திரி;-ஆம், அரசே! ஆயத்தம் செய்து முன் எச்ச
ரிக்கையாகவும் இருக்கவேண்டும்.
அரசன்:-மந்திரி முகற்கண் முரசு வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு வேண்டியவற்றைச் செய்க.
மந்திரி-அப்படியாகுக, அரசே! அதுவரையும் நாம் இன்று செய்யும் மந்திரத்தின் நிகழ்ச்சி நிரலைப் பார்வையிடுங்கள்; நான் விரைந்து வருகின் றேன். மந்திரி போதல்; அாசன் ஒலையைப் புரட்டிப் பார்த்தல்;
சற்றுப் பொறுத்து மந்திரி வருதல்)
அரசே வாழ்க! கின் கொற்றம்; வயவர் அட்ட மங்கலத்துடன் பூசைக்குரிய பொருள்களோடு முரசெடுத்து வாயிலில் தங்கள் வருகையை நோக்கி நிற்கின்ருரர்கள். அரசன்!-அப்படியா? நன்று ! நன்று! இதோ
அரசன் எழுந்து போதல்; மங்கல ஒலி எழுப்பல்; திரை யை வீழ்த்தி முரசுக்கட்டில் அமைந்த அரண்மனைக் காட்சி அமைத்தல் வேண்டும். அதன்பின் திரை இழுத்தல். அப்போது புலவர் ஒருவர் தள்ளாடி வருதல்)
காட்சி 2.
புலவர்-அரசனைக் காணுேம்; மந்திரி முதலியோரில் ஒருவரையாவது காணுேம்; இங்கு இன்று என்ன விசேடம்? அரண்மனையைச் சுற்றிப் பார்ப்போம்.

Page 15
4. நற்றமிழ்க் காவலன்
(புலவர் அங்கும் இங்கும் உலாவிவிட்டு முரசுக்கட்டில் உள்ள இடம்போய் அதைக் கையால் தொட்டுப் புரட்டிப் பார்த்தல், பலமுறை தொட்டுப் பிடித்துப் பார்த்தல் ஆ என்ன அழகான அறை: இதில் உள்ள கட்டிலின் இனிய அமைப்பு என்னே! இவ் அரண் மனையில் இவ் அறை சிறப்புடையது போலும், இதற்கு என்ன சிறப்பு உண்டு? எண்ணெயின் நுரையை வாரியிட்டதுபோல் அவ்வளவு மென்மையாகவும் வெண்மையாக வும் இம்மெத்தை இருக்கிறதே.
(அம் மெத்தையைக் கையாற்றடவி
ஆ இப் பஞ்சனையில் படுத்தால் எவ்வளவு இன்பமாய் இருக்கும்; வழிநடையால் வந்த க3ளப்புங் தீரும்; படுத்துப் பார்ப்போம். (புலவர் ஏறிப்படுத்தல். சற்று நேரம்போகப் Կ6v6Հյfr குறட்டை இடுதல், சற்று கேரம் பொறுத்து மங்கல வொலி கேட்டல் அரசன் திரையில் தோன்றி)
அரசன்-நில்லுங்கள்! கில்லுங்கள்!!
மங்கலவொலி முற்றும் நிற்றல்
நில்லுங்கள்! அதோ! முரசுக் கட்டிலில் யாரோ ஒருவன் தூங்குகிருரன்; என்ன துணிச்சல் என் கட்டளை கேட்டபின் உள்ளே வாருங்கள். இதோ! பகைவன் பட்டான்.
(என்று வாளை உருவியவண்ணம் கட்டிலைக் கிட்டல். பின் உற்றுப் பார்த்துவிட்டுச் சிரிப்புடன் வாளை உறையில் இடல்

நற்றமிழ்க் காவலன் 15
சீ! என்ன செய்யத் துணிந்தேன் "எண்ணித் துணிக கருமம்” என்பது எவ்வளவு முழு உண்மை. நான் வாழ்ந்தேன்! நற்றமிழ், வாழ்ந்தது (அமைதியான குரலில்
வீரர்களே! அமைதியாக வாருங்கள்.
(வீரர் திரையின் உள்ளே முரசுடன் நிற்றல்)
நற்றமிழ் அறிந்த நல்லிசைப் புலவர் ஒருவர் மெய்மறந்து உறங்குகின்ருரர். அவர் மோசி கீரனர் போலும்; அவரின் உடல் முழுவதும் வியர்வை முத்துப்போல் அரும்பி இருக்கின் றது. நைந்து கைக் து கந்தலாய்ப் பல தையல் உடையதான ஆடையும் அவ்வியர்வையால் நனைந்திருக்கின்றது. முரசை இதில் வையுங்
கள். அந்த விசிறியை எடுத்துத் தாருங்கள். நானே அப்புலவரின் களைப்பை விசிறியால்
வீசித்தீர்ப்பேன். நீங்கள் செல்லுங்கள்.
(மந்திரியைப் பார்த்து
மந்திரி பணியாளரிடம் மதுவும், பல சிற்றுண் டிகளும் கொண்டு வரும்படி கட்டளை இடுங் கள். நீரும் சென்று வாரும். எல்லோரும் போதல்; அரசன் விசிறியால் புலவரை விசுக்குதல். சற்றுப் பொறுத்துப் புலவர் திடுக்குற்று எழுதல், அரசன் விசிறியைக் கீழேவிட்டு அடக்க, மாய் நின்று
புலவரே! என் திடுக்குற்று எழுகின்றீர்கள். பொறுங்கள், அவதி வேண்டாம்.

Page 16
五6 நற்றமிழ்க் காவலன்
புலவர்:- அ.ர.சே! என்ன செய்தீர்? ஆ! என்னே என்வினை? தவறு!. பெருந்தவறு. .ll
அரசன்:- புலவரே! நான் ஒன்றும் செய்யவில்லையே. 'நீங்கள் என்ன தவறு செய்துவிட்டீர்கள்? நான் அறிய அப்படி ஒன்றும் கிகழவில்லையே.
:புலவர்:- என்ன? ஒன்றும் செய்யவில்லையா? உங் கையில் உள்ள கவரியால் நீங்கள் மெல்லென்ற காற்று என் மேனியில் படியக் காற்றை அசைக்கவில்லையா? என் களைப்பை ஆற்ற
அரசன்:- ஆன்ற புலவீர்! நான் கவரியுடன் நிற்பதி
னலோ இங்ஙனம் கூறுகின்றீர்கள்.
புலவர்-அரசே! அதோ! மயிற்பீலியுடன் உழிஞை
மலர் மாலையோடு கீழே இருப்பது முரசா?
அரசன்:- ஆம் அதுதான் நான் வழிபடும் வீர முரசு,
4606) st- gll. . . . . . என்ன? இது அதன் கட்டிலா? வீரமுரசுக்கட்டிலர்? வீரத்தெய்வம் வீற்றிருக் கும் முரசுக்கட்டிலிலா நான் படுத்துத் துயின் றேன்? அரசே! இம்முரசின் பெருமை எனக் குத் தெரியும், சில கமிழரசர்கள் தம் நாட்டில் பகைவர்கள் படையெடுக்குங்கால் வரும் பெருந் தீங்கைத் தவிர்ப்பதற்காகத் தம் அரண்மனை யின் நடுவில் ஒரு மரம் வளர்ப்பார்கள். அம் மரம் பகைவர்களால் அவ்வளவு எளிதில் கைப் பற்றக்கூடியதன்று. எவ்வளவு காவல் வைக்க முடியுமோ அவ்வளவு காவலும் உண்டு, அதனுல் அம்மரம் "கடிமரம் ’ எனப்படும்.

நற்றமிழ்க் காவலன் 7
அக்கடிமரத்தைப் பகையரசன் வெட்டி வீழ்த் தினுல் அக்காட்டு அரசன் தனக்குத் தோல்வி ஏற்பட்டதாக கினைப்பான். அம் மரத்தை வெட்டிய அரசன் அதைத் தன் காட்டுக்கு எடுத்துச் சென்று அம்மரத்தால் முரசு செய்து கொள்ளுவான். அம்முரசு "வீரமுரசு" எனப் படும். இத்தகு இயல்பில் வந்த முரசல்லவா இம்முரசு? அறமும் அருளும் உணர்ந்து ஆண்மை வளர்க்கும் அரசபண்பில் அமைந்த முரசல்லவா இம்முரசு? இம்முரசில் கொற் றவை என்றும் இனிதிருப்பவள் அல்லவா? இத்தகு முரசு உறையும் கட்டிலிலா நான் படுத் துத் துயின்றேன். இதோ எழுந்தேன்; என் சிறுமை பொறுத்து இச்செம்மை முரசை இச் சேக்கையில் எடுத்து வையுங்கள்! இவ்வையகத் தில் ஆட்சி அருளொடு அமைந்த அறமாக அமைய வாழ்த்தி வையுங்கள்!!
அரசன்:- புலவரே! முரசை எடுத்து வைத்து
வணங்குகின்றேன். நீங்கள் அச் சிம்மாசனத் தில் அமருங்கள்.
புலவர்-அப்படியாகுக.
புலவர் எழுந்து சிம்மாசனத்தில் இருத்தல்; அரசன்
முரசைஎடுத்து முரசுக்கட்டிலில் வைத்து வணங்கிப் புலவருடன் உரையாடல்)
புலவர்:-அரசே! நான் ஒரு மன்னனனல்.?
அரசன்:- கவரியொடு கிற்பேனே?
2

Page 17
18 கற்றமிழ்க் காவலன் புலவ்ர்;- பின் கடிவாளுடன் நிற்பீர்களா? அரசன்:- ஆம்; அதற்கு ஐயம் என்ன?
புலவர்- என்னையும் அவ்விதமே வாளொடு நீவிர்
நின்று படுத்தல் பழுதன்றே?
அரசன்;- அப்பப்பா போதும்! போதும்! இஃது என்ன உரை? ஏன் இப்படி இயம்புகிறீர்? என்ன குற்றம்புரிந்தீர்?
புலவுர்:- உன் முரசுக்கட்டிலை உன் உறவு பெற்ற உயர் அரசர்களும் உறுதற்கு உள்ளம் நடுங் குவர். கொற்றவையே கோதிலாது கோல முடன் கின்று காவல் செய்யும் இம்முரசுக் கட்டிலில் நான் கருத்தறியாது கடிதுயில் கொண்டேன். இத்தகு என்னைக் கயவனுகக் கணித்தால், அதில் ஒரு களங்கமில்லையே. கின் செய்கை வியப்பினும் வியப்பே
அரசன்:- புலவரே! தங்கள் உரைகள் என் உள் ளத்தை வ ருத்து கி ன் றன. எம் முன் னேர்கள் செய்த திேயின் கிறையை இன்றல் லவா கண்டேன். நான் செய்த தவத்தின் பேறு இன்றல்லவா தலை எடுத்தது. தமிழ்த் தாயின் தனிக்கோலத்தை இன்றல்லவா தமி யேன் இனிது கண்டேன். என் முதல் பிழைத் தது. தங்களை அறியாது என் ஒள்ளிய வாளை ஒய்யென எடுத்து எறியும் வீச்சில் தங்கள் திரு முகத்தில் இருந்து வீசிய தமிழ்க்கலை - தமிழ்த் தாயின் தண்ணுெளி என் தடம்வாளைத்

நற்றமிழ்க் காவலன் 9
தட்டித்தடுத்தது. ஆ அருந்தமிழன்றே என் அவத்தை அழித்துத் தவத்தைத்தந்தது.
(இவ்வார்த்தை முடியுமுன்னரே பணியாளன் சிற்றுண்டி யுடன் வநது நிற்றல். வார்த்தை முடிந்ததும் அர சனுக்குத் தலை தாழ்த்தி)
பணியாளன;- அரசே! வணங்குகின்றேன். tDSayúb
சிற்றுண்டியும் கொண்டுவந்துள்ளேன்.
அரசன்:- பணியாளரே! இவைகளை இங்கே வைத்து விட்டுப் பட்டாடையும் பசும்பொன் மாலையும் கொண்டுவாரும்.
பணியாளன்:-இதோ கொண்டுவருகின்றேன் அரசே! (பணியாளன் போதல் அரசன் புலவரை கோக்கி
அரசன்:- புலவரே மனதுக்கினிய மதுவும் சுவைக் குரிய சிற்றுண்டியும் உள; இவைகளை உண் ணுங்கள்.
புலவர்- சரி; உண்போம்.
காட்சி-3.
(இக் காட்சியில் அரண்மனையின் காட்சி வேறு வகை யாக அமைய வேண்டும். இதில் மந்திரி பணி யாளர் சந்தித்தல்)
பணியாளன்:- மந்திரிப்பிரபு வணங்குகின்றேன்.
மந்திரி- பணியாளரே! என்ன, பட்டாடை பசும்
பொன் மாலையுடன் வருகின்றீர்?

Page 18
20 நற்றமிழ்க் காவலன்
பணியாளன்:- தங்கள் கட்டளைப்படி சிற்றுண்டியைக் கொண்டு அரசரிடம் கொலு மண்டபம் போய் வைத்தேன். அப்போது அரசர் இவைகளைக் கொண்டுவரும்படி பணித்தார். அது கான் கொண்டு செல்கின்றேன், ஆ1 அம் மனித னுக்கு அரசர் பெருமான் அளிக்கும் மதிப்பு என்னென்பேன்.
மந்திரி- அம் மனிதர் இன்னும் அரசரைவிட்டுப்
போகவில்லையா?
பணியாளன்:- இல்லை பிரபு; அவர்கள் இருவரும் உரையாடும் நிலையைப் பார்த்தால் நீரோடுமீர் கலந்தாற்போல் இருக்கிறதே.
மந்திரி;- ஆகா, அப்படியா? இது போழ்து அரச னிடம் போய்ப்பயனில்லை போலும், இப்படிப் பட்ட மனிதர்கள் அரசரிடம் வந்தால் அரசர் கள் அவர்கள் வந்த நாளை அவர்களுக்காகவே விட்டு அவர்களோடு அளவளாவுதல் இயல்பு தான்.
பணியாளன்:- மந்திரிப்பிரபு அம்மனிகர் புலவரா? அவருக்கு அரசர் பெருமான் இவ்வளவு மதிப்பு அளிப்பதேன்?
மந்திரி- பணியாளரே! இவ்வுலகில் இரண்டு பெரிய இயற்கை உண்டு. அவைகளில் ஒன்று செல்வ கிலை. அதாவது இவ்வுலகுப் பொருள்களின் பற்று நிலை. மற்றையது அறிவு நிலை. அதா வது இந்த உலகுப் பொருள்களில் கின்று

நற்றமிழ்க் காவலன் 2.
தெளிந்தகிலே; இந்த தெளிந்த நிலைதான் உல கில் உயர்த்த இனிய நிலையாகும். இந்த இனிய கிலையை அடைந்தவர்களைத் தண்டமிழ்நாடு “புலவர்” என்று போற்றுகிறது. இப்படிப்பட்ட புலவர்களை அரசர்கள் கண்டால் எளிதில் விட மாட்டார்கள். பற்ருரச் செல்வம் பழுதறப் படைத்த பார் அரசர்கள் முற்றிய திருவுடைப் புலமை மிக்கவர்களைக் கண்டால் பணிதலும், பற்று வைத்தலும், பண்பு பாராட்டுதலும் உண்டு. அப்புலவர்களும் அரசர்களுக்கு இயன் மொழி வாழ்த்து, கடவுள் வாழ்த்து, வாயுறை வாழ்த்து எனப் பலவகை வாழ்த்துக்களை வழங்கி நிற்பர். இப்படியான வாழ்த்துக்களைப் பெற்ற அரசர்கள் பெரும் புகழ் பெறுவர். புலவர்களின் புகழ்ச்சிச் சொற்களைப் பெற்ற அரசர்களையே அரசர் என்று இந்த அருங் தமிழ்நாடு அறையும். ஆனல் இப்புலவர்களின் மதிப்பை அரசர்கள் பெறுதல் அரிதிலும் அரிது. இப்புலவர்கள் இந்தப் பட்டுக்கும் பசும் பொன்னுக்கும் மதிப்பளித்துப் புகழ்பவர்கள் அல்லர். அரசர்களின் உள்ளத்து உயர்வு நோக்கியே உரை பல மொழிவர்.
பணியாளர்- அப்படியா? பிரபு; இதோ விரைக்து
செல்கிறேன், நேரமாய்விட்டது.
மந்திரி-ஆம்:விரைந்து செல், நானும் அரசரிடம் போகுவதைவிட்டு என் அலுவலகம் கோக்கிப் போகின்றேன்.

Page 19
22 நற்றமிழ்க் காவலன்
காட்சி - 4,
(2-ம் காட்சியில் அமைந்த அரண்மனைக் காட்சி இதில் அமைய வேண்டும். இதில் அரசரும் புலவரும் உரையாடல் முகமாக இருக்கத் திரை திறத்தல். சற்றுப் பொறுத்துப் பணியாளர் பட்டுடன் வந்து பணிதல்.)
பணிய:ளன்:-வாழிய! எம்கோ! பட்டாடையும் பசும் பொன் மாலையும் கொண்டுவந்தேன். இதில் வைத்திருக்கின்றேன்.
அரச:ை-சரி; நீ செல்வாயாக.
பணியாளன்;-அப்படியே; பெரும்.
அரசன் பட்டாடையையும் பசும்பொன்னையும் எடுத்துக்
கொண்டு)
அரசன :-புலவரேறே! இப் பாம்புரி போன்ற பட்டா டையைப் பக்கும் மாய் உடுங்கள். இப்பசும் பொன மாலையையும் கழுத்தில் அணியுங்கள். கங்கள் அறிவின் அழகுக்கு இவைகள் அழகு செய்யாவாயினும் என் அவாவின் காரணமாக அணிந்து, அழகுற என்னுடன் இன் தமிழ் இயம்புங்கள். தங்களைப் போன்றவர்கள் வர நாங்கள் இவ்வாறு நல்லணி அணிவித்து நற் றமிழ் கேட்ட நாளன்ருே நாளாகும்.
புலவர்:-அரசே! அப்படியாகுக.
(புலவர் அதில் பட்டாடை உடுத்தும் பசும்பொன்மாலை கழுத்தில் அணிந்து கொண்டும் இருததல். அரசன் முகமலர்ச்சியோடு இருத்தல்).

நற்றமிழ்க் காவலன் 23
அரசன்-புலவோய் இந்த முரசுக்கட்டில் தாங்கள் படுத்து உறங்கியதால் வாழ்வு பெற்றது. அதில் உறையும் முரசும் உயர்வு பெற்றது. அம்முரசு எனது கொற்றத்தை எடுத்து இயம்பினும் தங் களைப் போன்றவர்கள் எம்போன்றவர்களின் உள்ளப் பண்பை உலகெலாம் உவந்து கேட்க உரைக்கும் ஒரு சொல்லுக்கு ஒவ்வுமோ? ஆத லால் கவரி கொண்டு பணிசெய்தேன். எடுத்த வாளைப் போக்கற்றுப் போகப் புலித்தோல் உறையுள் புகுத்தி உரையிலாது கின்றேன்.
புலவர்;-பெருஞ்சேரல் இரும்பொறையே! நீ நற்
றமிழ் முழுதநிந்த நல்லரசனுய் இருக்கின்முய் ஒள்ளிய வாளால் இவ் இழிவுடலை இரண்டுபட வீழ்த்தும் உரிமை உனக்கு இருந்தும் கடமை தெரிந்தும் கன்னித்தமிழால் உன்நெஞ்சம் நிறைநது கட்டுண்டதாதலின் அகனைச் செய் யாது விடுத்தாய் என்னே உன் நெஞ்சம்! விழுமிய கமிழை விரிவாய் ஆழ்ந்து உணர்ந்த அறிவின் பயனுல் நான் இன்னும் இவ்வவனி யில் இருக்கின்றேன் நற்றமிழை நாடிய உன் நல் நெஞ்சம் நாளும் நாளும் நற்பயன் அடைக சேரமானே! அத்துடன் அமைந்தாயா? உன் முழவுத்தோளால், உழுவல் அன்பு உந்த, என்னை அணுகி அயல்கின்று கவரி வீசனுயே. அஃது எத்துணேத்து? மண்ணுலகில் மன்னிய புகழுடையோர் உயர்நிலை உலகாம் விண்ணு லகில் விளக்கம் பெற்று இருப்பர் என்ற சான் ருேரர் உரையை விளங்கக் கேட்ட தன்மை யால் அன்ருே. வெற்றிக் திலகா இவ்வாறு

Page 20
24
கற்றமிழ்க் காவலன்
என்னுடன் நடந்து கொண்டாய். உன் ஒழுக் கம் விழுப்பம் பெறுக. உன்போன்ற உயர் தமிழ் உன்னுவோர் உயர்க! இவ்வுலகில் நற் றமிழ் முழுதநிந்த நல்லோர்களை நானிலம் என் றென்றும் ஈன்று நலமடைக!
(சற்றுப் பொறுத்து)
அரசே! நான் என் மனையை நோக்கி விரை ந்து செல்லவேண்டும்; என் சுற்றம்வாட நான்
இங்கு இனிதிருத்தல் இனிதல்ல.
அரசன்:-புலவரே! என் செய்வது! தங்களைச் செல்
லுங்கள் என்று சொல்ல என் வாய் சோருகின் றது. ஆனல் முறையை மீறமுடியுமா? என் நிறைசேரிக்கு வாருங்கள்; நீங்கள் விரும்பும் பொருள்களை வேண்டியவாறு எடுத்துச் செல் அலுங்கள். நானும் வருகிறேன்.
இருவரும் எழுந்து செல்லல்)
நற்றமிழ்க் காவலன் முற்றிற்று,
а аване

3. மான மரணம்
களம்:-சிறைக்கோட்டம், அரசவை.
கூற்று:-காவலர்கள், மருத்துவர், அமைச் சர், சோழன், சேரன், படைத் தலைவன்.
(திருப்போர்ப்புறம் என்னுமிடத்துச் சேரன் கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணுனுேடு போர் செய்கிருன். சேரன் படைகளெல்லாம் மாண்டு போகின்றன. சோழனும் சேரமானத் தாளையாற்: பிணித்து வந்து குடவாயிற் கோட்டத்துச் சிறை யில் வைக்கிறன்).
காட்சி-1
களம்:-சிறைக்கோட்டம். கூத்தர்-பொறையன், சிறைக்காவலர்.
பொறை:-(திடீரென விழித்துக்கொண்டு) ஆ! என்ன?
இது எவ்விடம்? இது யாரிடம்? இவ்விடத்து இருக்கும் நான் யார்? நேற்று சோழனேடு செருச்செய்த சேரலாதன் அல்லனே?" (விழுப்புண்களைப் பார்க்கிருன் இவ்விழுப் புண்களைத் தந்தவன் சோழன். வாழட்டும். நன்கு வாழட்டும்! இவை என் தோல்வியைத் தோற்றுவிக்கும் சின்னங்களாகட்டும்! மலை

Page 21
26 DIT 6oT DB 6ooTub
யிற் போர் பயின்ற பெருநகர்க்கு மண்ணிற் போரிடும் பழக்கம் பெருகவில்லை; அதனுல் கோற்றனர். இல்லை! இல்லை! கோலாது வானு லகு எய்தினர். அவர்கள் இறக்க நான் இருப் பதா? நன்று! நன்ற11 ஆம்; நான் இருப்பது நன் ம! நன்று! குடவாயிற் கோட்டத்துச் சிறை வைத்துக் குலப்பழிதங்கசோழனைக்குணவாயிற் கோட்டத்துச் சிறையில் வைக்காது இறக்க மாட்டேன். விற்பிடித்து அகனுல் எழில்பெற்ற என் கைக்கு விலங்கிட்ட சோழனைச் சோர் வின் றிச் செருச்செய்து சோர்கின்றேன். சேர காட்டுச் சிறையில் (சோர்வாக) என்ன? என் அறியாமை பகைவனது பாரிய சிறையிற் பத மிழந்து புகுந்த நான், வஞ்சினம் கூறிப் பய னென்ன? நா வரட்சி மிகுகின்றதே. காவுள் ளிழுககின்றதே. கலை சுற்றுகின்றதே. தண் ணிர்! . . தண்ணீர்!!
1காவலர் காலடியோசை கேட்டல். அரசன் எட்டிப்
பாாத்தல். ஒரு இளையானும் கிழவனும் இருப்ப தைக் காணல். அரசன் அவர்களைப் பார்த்து
பொறை:-நீங்கள் யார்?
காவலர்கள்:-எங்களையா கேட்கின்றீர்? நாம் காவ
லர்கள்.
பொறை-காவலர்களா? நன்று. உங்கள் கூற்றின்
படி நடப்பீர்களா?
காவலர்கள்:-ஆம்; அதற்கு ஐயம் வேண்டாம்.

மான மரணம் 27
பொறையன்:-என்னைக் காக்கவேண்டும் . .
இளங்காவலன்.-உம்மைக் காக்காமலா சும்மா இருக்
கிருேரம்,
பொறையன்:-இல்லை; கீர்" வேண்டும் 'கண்ணீர்"
வேண்டும்,
கிழக்காவலன:-"இரக்கமாக) என்னசாமி! மிக்க தண்
இளங்க வலன்;-(உரக்க ஐயா! நாம் காவலர் அது வும் சிறைக்காவலர். எப்படி நீர் எம்மை ஏவ லர் போல் மதிப்பீர்?
போறையன் :-நாணுதல்; அங்கும் இங்கும் தள்ளாடி) ஈதென்ன காவலர்களே! கண்ணே மின்னுது: காதை அடைக்கு தி: நாவும் அசையாதாம். தண்ணிர் தராவிட்டால் என்னுடலைக் காக்கும் காவலில் இருந்து தவறியவராவீர்; இச்சிறைக் கோட்டமும் சிறிதுபோழ்தில் பிணக கோட்ட மாய் ஆகும்.
(என்று சொல்லிச் சாய்ந்து விழுதல்)
இளையகாவல ை;-இவர் சொல்வது பொய் யோ மெய்யோ? நம்மைப் பயப்படுத்தித் தண்ணிர் வாங்கிக் குடிக்கப்போகின்ருர் போலும்?
கிழக்காவலன்:-தம்பீர் உள்ளே இருப்பவர் யார்
என்று உனக்குத் தெரியுமா?
இளேயான்:-ஆம் நன்முகத் தெரியும், யுக்தக் கைதி
அதுவும் சேரநாட்டுக் கைதி!

Page 22
28 மான மரணம்
கிழக்காவலன்:-அ.ே! சேரநாட்டு வேந்தனடா. உண் மையாகவே உளம்விட்டு உரைக்கின் முன் வேக் தன்.
இளங்காவலன்-அப்பப்பா! எங்கள் கடமை காவல் ஒன்றே; வேண்டியதைக் கொடுத்துக் காவல் செய்யக் கட்ட8ள பெறவில்லையே? தண்ணிர் கொடுத்தால் ஒருவேளை நம் இரு தலைகளும் போனுலும் போகும்.
கிழவன்-தம்பீ! எது னப்படியானுலும், இவன் முடி மன்னன். முத்தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பங்கைக் காக்கும் முதுவேந்தன். மக்களின் மடியை நீக்கி மானமுடன் காக்கும் மலைநாட்டு மன்னன். தம் காகம் தாங்காது தண்ணிர்! தண்ணிர்! என்று தவித்துக் கேட்கையில் நாம் கொடுக்காவிட்டால் நம் பிறப்பு யாதாகும்? இரப்பார்க்கு ஒன்று ஈவதே ஈகை.
இளேய;-உனக்கென்ன? காடு வா என்கிறது. நீ நீதி, நியாயம் பேசுவாய். ஆனல் சட்டம் பேச மாட்டாய்,
கிழவன்-சட்டத்திற்குப் புறநடை இல்லையா?
இயே;-இல்லை அப்பா? இல்லை. அப்படியானல் சட்டத்தைத் தூக்கிச் சாக்கடையில் போட வேண்டியதுதான்; அது அரசனுயினுஞ் சரி; சட்டத்தை ஒருவராலும் அசைக்க ஏலாது. சட்டத்தில் மன இரக்கம், அறிவு விளக்கம் எல் லாம் செல்லாது.

மான மரணம் 29
கழவன:-இரக்கம் இல்லாதவனே! பார் காத்த மன் னன் பாருக்குப் பாரமாய் மங்கிப் படுத்திருப்ப கையும் பார்த்துமா மனம் இரங்கவில்லை? எனக்கு ஒரு யோசனை தோன்றுகின்றது, இந்த நிகழ்ச்சியை நானே நம் அரசனுக்கு நேரிற்போய்ச் சொல்லப்போகின்றேன். நீ இவரைப் பார்த்துக்கொண்டு இரு.
இள-எடா! கா வலே விட் டு இங்கு உன்னை
யாரடா வரச்சொன்னது? ஏன் வந்தாய்?என்று அரசன் சினந்தால் நீ என்ன செய்வாய்?
கிழவன்-உடனே சிறைக் காவலை விட்டுவிடுவேன்.
இதில் சட்டம் என்ன செய்யும்?
இள;-எப்படியும் தா ம தி யா ம ல் வந் து வி டு, தனியே இருந்தால் நித்திரை வந்துவிடும்.
காட்சி - 2.
களம்:- அரச சபை.
கூத்தர்- சோழன்; அமைச்சன்; படைத் தலைவன்;
மருத்துவன்; காவலன்.
(சோழன் படைத்தலைவனைப் பார்த்து)
சோழன்-படைத்தலைவரே? ஓடோடி வந்து கிற்கும்
இவன் யாவன்? ஏன் வந்தான்?
பட்ைத்தலைவன்-குடவாயிற் கோட்டத்துச் சிறைக்
காவலன்

Page 23
3C uDT 6OT uDfT6007 ub
சோழன்-காவலை விட்டு ஏன் வந்தாய்? நீ யாரைக்
காவல் செய்பவன்?
காவலன் - நடுநடுங்கி) வாழ்க வேந்தரே! வாழ்க! நம் சிறையின் உள்ளே இருப்பவர் தண்ணிர்! தண் ணிர்! என்று தவிகதிருரர் மயங்கிப் படுத் திருககின்றரர். சொல்லிவிட்டு ஒடிப்போகலாம். என்று ஓடி வக்தேன்.
சோழன்-நீ நல்லவன்; தக்க சமயத்தில் தகுதியான
காரியம் செய்தாய்.
பட்ைத்தலைவன்-எடா அங்கே இப்போ யார் இருப்
பது?
சிறைக்காவலன்-அங்கே நம் இளையான் இருக்கின்
ருரன். தோ போய்விடுகிறேன்.
(காவலன் போதல். சோழன் அமைச்சனைப் பார்த்து)
சோழன்-அமைச்ச! தண்ணீர் உடனே த8ளபூண்ட சேரனிடம் போதல் வேண்டும். மானம் விட்டு இரத்தலிலும் உயிர்விட்டு இறத்தல் பெரியது என்று எண்ணுபவர் சேரர். புறப் புண் ஏற்படினும் மனம்புழுங்கி புவியிசை விழும் புரவலர் சேரர் அச்சேரகுலத் தோன் றலாகிய இரும் பொறை இதயம் விட்டு இன் னிர் என்று இயம்பியது எமது இனிய காலம் போலும், இரும்பொறையின் இருங்கொற்றம் வீழ்த்தி எனது இருஞ் சிறையில் இருத்திய பின் என் கோபம் தணிந்தது. ஆ எனது

LD176or udpr6007 tid 3.
நாடு, சோழவளநாடு. இவ்வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரிநீர் பாயும் நாடு. இத் தகு நீர்வள நாட்டில் தண்ணிர் பெருது கண்
ணிர் தண்ணிர் என்று ஒருயிர் ஒவாது கேட்பதென் ருரல் என் செங்கோன்மையின்
பயன் யாது? கணேக்காலன் என்னைப் போன்ற ஏற்றாமும் ஊற்றமும் உடைய வேந்தன். நான் உண்ணும் நீரையே உவந்து அளியுங்கள்.
அமைச்சன்:- வாழ்க! நின்னறம், கடிபட்ட வேங் தனைக் கண்ணியமாய் நடத்தலே பகையின் முடிவு. தங்கள் முடிபைத் தாழ்ந்து வரவேற் கின்றேன். இது போழ்து அக்கீரை அரண் மன மருத்துவரைக் கொண்டு பரிசீலனை செய்ய வேண்டும்.
(மருத்துவன் வருதல் அரசன் மருத்துவனப் பார்த்து)
அரசன்-மருத்துவரே இந்தக் கண்ணிரைப் பரி'
சோதனை செய்யும்.
மருத்துவன்:-ஆம் அரசே! இதோ ஆராய்கின்றேன்.
(மருத்துவன் ஆராய்ந்து அரசனைப் பார்த்து)
அரசே! தண்ணிர் நல்லாயிருக்கின்றது. நோய்" தரும் எவ்வகை அணுவுமில்லை. கல்லாய்க் குடிக்கலாம்.
சோழன்;-மருத்துவரே! நீரும் நம் அமைச்சருடன்
செல்லும். முகத்திலும் மார்பிலும் பட்ட புண் களைப் புகழ்தரும் வடுக்களாக மாற்றும், சிறை

Page 24
.33 மான மரணம்
வதியும் சேரன் சிறையிலே செத்துவிடின் சேரநாடு சினம் கணியாது; வழி வழி பகை யாய் வந்து சோழ நாட்டைச் சேரும், அது விரும்பத்தக்கதன்று. சேரனின் உடல் நோய் அரியதாயினும் மயங்காது மதியொடு ஆவன மதித்துச் செய்மின். அவன் மெய் என் மெய்யே. இதில் ஐயமில்லை.
அமைச்சன்-வளவ! நீதிநூல் முறைப்படி கிங்கையில் லாது குடநாட்டு வேந்தனை வெஞ்சிறையில் இட்டோம். சிறு குற்றம் செய்தவர்களும் சிறையிலேதான் தள்ளப்படுகிருரர்கள். ஆனல் இரும்பொறையோ உம்மோடு ஒத்த உயர் வேந்தன், அவரையும் மற்றவர்கள் போல் சிறைவைத்தல் நம் சீருக்குச் சிறப்பல்ல. ஆத லால் சோரைச் சிறைவீடு செய்தலும் தக்க தெனத் தங்கள் திருமுன் அறிவிப்பன்.
சோழன்-அமைச்சரே! உமது சிந்தனை சீரியதே. இன்னே செய்யத்தக்க இனிய செயல். சுற்றத் தீர் பொறையன் பொன்றப் புகழுடையவன், வடவரை வணங்கிய வானவர் குலத்தோன்றல்; இத்தகையோன்பால் என் உணர்வு மிகுந்த உறவுச் செய்தியை ஊனமின்றி உளம்பதி யச் செப்புக. மறக்களத்தில் தங்கள் மானமும் மறமும் மங்காதது கண்டு மகிழ்ந்த எம் வேங் தன் ஒத்த நட்பினனப் ஒழுகுவதை விழை கின்ருரன் என்று விளம்புக. சொல்விருங் தோம்பி நல் விருந்தினனுய் நாடெல்லாம் அறிய நன்னீர்நாடன் அழைக்கின்ருரன் என்று

LDraor LDirgoorth 33,
அறைந்து அழைத்து வருக அமைச்ச! தங்க ளின் மந்திரத்திறன் சேரனின் செவ்விய அகத் தில் செம்மை பெறுவதாக. விரைந்து செல் லுங்கள்! விரைந்து செல்லுங்கள்!!
sliga - 3
களம்: சிறைக்கோட்டம்.
கூத்தர்: காவலர்கள், அமைச்சன், மருத்துவன்
சேரமான்.
இளங்காவலன்:-அப்பா முன்பாவது தண்ணிர் தண் ணிர் என்ற அரசர் இப்போது ஒன்றும் பேசவில்லையே? நாடி குறைந்துவிட்டதோ? LT 6a.jib.
கிழக்காவலன்-தம்பீ! அப்படி எளிதாய் எண்ணுதே.
நம்மைப்போலல்ல அரசரின் உடம்பு. அத், தனையும் இரும்புபோல் இறுக்கமாக இருக்கும்.
இள;-செந்தமிழ் நடையில் செழித்த சேரநாட்டு அா சரின் இறுதிச்செய்தி இப்படியாகவா முடிய வேண்டும்? என்னே அரசவாழ்வு முடி சார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடி வில் பிடிசாம்பலாகத்தான் போகின்ருரர்கள். இதற்குள் யார் வீரர் என்று போர் செய்கின் ருரர்கள். போரே புரவலரின் பொழுதுபோக்கு. இஃகென்ன நோக்கு?
3

Page 25
34° Dresor uror6BoT ub
கிழடதம்பீ! உனக்கென்ன இவ்வளவு ஞானம் உதிக் திருக்கிறது. இஃதென்ன சுடலை ஞானமா? நீ பேசுவது ஒன்று நடப்பது ஒன்ருய் இருக் கிறதே.
இள-அப்பா! சொல்லும் செயலும் சோர்வுபடாமல் நடப்பவர்கள் யார் இருக்கிருரர்கள் இவ்வுலகில்.
(குதிரையின் வருகையாக டக், டக், டக் என்று சத்தம்
எழுப்பல்).
இ%ள-அப்பா குதிரை வரும் சத்தம் கேட்கிறது. கிழ:-அப்படியா? மந்திரி வருகின்ருரர். அடே! கவன
மாய் கிமிர்ந்து கில்,
(இருவரும் இருபக்கம் வேல்பிடித்து நிமிர்ந்து நிற்றல்.
மந்திரி முதலியோர் வருதல், சிறையிற் புகுதல்).
ழ்ந்திரி;-(வாயில் கையை வைத்து) என்ன இது? மெய் மறந்து கிடக்கின்ருரே (நீர் முகத்தில் அடித் தல்; மருத்துவர் நாடி பார்த்தல்). மருத்துவர்-போரில் செய்த வேலைகளாலும் அதிக இரத்தம் ஓடியதாலும் சோர்ந்து கிடப்பதன்றி வேறில்லை. நாடி ஒட்டம்நன்ருக இருக்கின்றது.
(மீண்டும் முகத்தில் நீர் தெளித்தல். அரசன் மயக்கம் தெளிதல். மருத்துவர் நீரைக் கையில் வைத்துக் கொண்டு)
அரசே! தண்ணிச்! நான் சோழ அரசனின் மருத்துவன். தண்ணிரைப் பரிசீலனை செய்து

மான மரணம் 35
வைத்திருக்கின்றேன். குடியுங்கள் தாகவிடா யைத் தணியுங்கள்
பொறை-ஆ! . . என்ன . A56 . . . . .
மருத்துவர்;-ஆமாம்! தண்ணிர் அரசே உம் உட லுக்குச் சிறிது அயர்ச்சி பிறந்திருக்கின்றது. ஒரு குவளை நீர் குடித்தருள்க!
அமைச்சர்-வேந்தே! நும் உடலைக் காக்கவேண்டி எம் வேங்கன் சோழனுல் ஏவப்பட்டு வந்த முதல் அமைச்சன் நான். எம் வேந்தன் சோழன் உம்மோடு நட்பும் பெரு மதிப்பும் கொள்கின்ருரன் என்று சொல்லப் பணித்தார்.
பொறை:-(சிரித்தல்) நட்பு . . மதிப்பு . .
அமைச்சர்-வேந்தே! இதோ ஈண்டு என்னேடு கிற் பவர் அரசரின் வைத்தியர், முன்னமே அறிந்து தண்ணிர் கொண்டு வராத எம் பிழை யைப் பொறுத்து இந்த இனிய நீரை அருங் துதல் வேண்டும். பின் எங்கள் அன்புகனிந்த விருந்தினராக அழைக்கும் அழைப்பை ஏற் மறுக்கொள்ள வேண்டும். அரண்மனைக்கு இப் பொழுதே எங்களுடன் எழுந்தருளவேண்டும் எதிர்கொண்டு வாரியண்ணக்க எம்வேந்தன் சோழர் பெருமான் காத்திருப்பர். (என்று கை கூப்பி கிற்றல்)
பொறை :-(சிரிப்பும் கண்ணிருமாய்) நீர் அமைச்சர். அவர் அரச வைத்தியர்! (பின் தண்ணீரைப் பார்த்து) இது தண்ணிர் ஆ சேரர் குலம்!

Page 26
LDIraor LD T6007th
முத்தமிழ் நாட்டின் ஒரு தனிக்குலம்! ஆ! இறக்க கருவையும் வீழ்ந்த பிண்டத்தையும் வாள்வாய்ப்பட்டு இறக்கவேண்டும் என்ற வீர எண்ணத்தால் இம்மியும் இரங்காது வாளால் வெட்டும் குலம் சேரர்குலம் பகைவன் வாள் உடம்பிற் பதிய, அதை உற்ற உயிர் உயர் விண்ணே உரக்கக் கூவி அதில் உல்லாசமாக உலவும் குலம் சேரர்குலம் பெரியோர் பலரும் தன்னேடு உண்ணுவிரதம் பூண, மார்பில் மலர்ந்த புண்ணே முதுகில் முகிழ்த்த புண் ணெனப் புழுங்கி மனம் பொருரது மானம் காத்த மறுவிலாத சேரலாதன் பிறந்த செந்தமிழ்க் குலம் சேரர்குலம்! உடன் வந்த உயிரனைய மலைநாட்டு மறவர்குலம் எல்லாரும் கூட்டாக இறக்க, அதனைப் பார்த்திருக்தும் ஆருயிர் அகற்ருது அடிவயிற்றின் அழல் அகல - தீத்தணிய நான் நீர் கேட்கும்படியா கப் பிறந்த துஞ் சேரர் குலமோ? இல்லை! இல்லை!! உறுதியாக இல்லை! விருந்து (சிரித்து) என்னை வாரியஃணக்க வாயிலில் பார்த்து நிற் கின்ருரன். ஏன்? என்னுயிர் எனக்குப் பெரிதா யிற்று. ஒரு கையில் போர்முரசு, மறுகையில் மாற்றனை மாய்க்கும் வில். இவைகளுடனே வாழும்படி குழந்தைகளைப் பெறும் சேரநாடு எனக்குச் சிறிதாயிற்று கொல்லும் புலிகளின் பாய்ச்சலுக்குப் பதுங்காது பாரிய தந்தத்தால் பாய்ந்து குத்தும் பாரிய யானைகள் பரந்து கிடக் கும் சேரநாடு, அது எனக்குச் சிறிதாயிற்று! இதோ! என் கையில் இருப்பது என்னுயிர்

uDAT6Or uD pr6OOTub 37
தங்கும் உடல் வாழவந்த தண்ணீர் தண்ணீர் இல்லே, என் உடலிலிருந்து சோழன் எடுத்த செங்கிறப்புண்ணீர்!! இல்லை; மலைநாட்டுத் தேனினும் இனிதெனக் கருதி என்னுடலே நிலத்தில் இட்டுத் தெளிக்க வந்தபிணநீர்!! கஃணக்காலா! நீ நிலத்துக்குப் பெரும் பொறை யாய்ப் பொருந்திய இரும்பொறையன் என்று கிந்திக்க வந்து இறுதிநீர்1 ஆம்; இறுதிநீர்தான்.
மருத்தவன் கைாகாடி பார்த்தல்; காடி குறைதல்; கண்டு அஞ்சுதல் அமைச்சர் அவனை அணைத்தல்; மறு படியும் உணர்ச்சி பெருக).
மறவர் மடிய மாளாக என்னுயிர்; நாய் போல் தளை பூண்டபின் நரகவுலகுக்கும் நாட நலமில் லாக என்னுயிர்; நாவரள; நீர் இரந்தபின் ணும் போகா என்னுயிர், ஏ-திலார் ஏத்தித்தந்த நீரை ஏந்திய பின்னும் ஏகாத என் எளிய உயிர்; அதனைக் குடிக்க முன்பாவது - போ . . . (மார்படைத்தல்) மானமே மரணம்! ஏ மானமே நீ மறுப்படின் மரணம் அடைய ... ... ... to prooftb 960-u . . . .....
(திரை வீழ்தல்)
மானமரண நாடகம் முற்றிற்று.

Page 27
4. பறம்பு மன்னன்
களம்:-பாரிஅரண்மனை, மலர்வனம்.
கூத்தர்-பாரிமன்னன், மந்திரி, தூதுவன், தேர்ப்பாகன், மூவேந்தர், கபிலர்.
காட்சி-1
இடம்:-பாரிஅரண்மனை.
கூத்தர்-பாரி, மந்திரி, தேர்ப்பாகன்.
பாரீ:- மந்திரி! போர்முகத்தில் நீவிர் குறிப்பாகச்
சொன்னதைத் தெளிவுபடுத்துங்கள்.
மந்திரி;- ஆம்; பாரி மன்ன! பறம்புமலைத்தலைவா! முடியுடை வேந்தர் நம்மிடம் மகட்கொன்டை கேட்டு மறுத்தலால் இன்று நடந்த போரோடு மூவரும் தனித்தனியே தோல்வி அடைந்து விட்டார்கள். என்ருலும் அம்மூவரின் உள்ளத் தில் மானம்; வீரம்; காதல் இம்மூன்றும் கின்று நம்மீது மறுபடியும் போர் செய்யவே தூண்டும். ஒருவேளை மூவரும் ஒன்று சேர்ந்து நம்மை முறியடிக்க நாடினும் நாடுவர்; எதற்கும் நாம் சித்தமாய் இருக்க வேண்டும்.
பாரி- ஆம்; மந்திரி. இம் மண்ணுலகின் மூவரல்ல; விண்ணுலக மூவருமே வந்து முரசு முழங்கி என் பறம்பு மலைகளே முட்டியதால் யாது

பறம்பு மன்னன் f39
பயன் தோல்வி . தோல்வி! . ...தோல்வி!!!. மந்திரி ஒரு தூதனை அனுப்பி மலர்வனம் செல்வதற்குத் தேரில் குதிரைகளைப் பூட்டும்படி கூறுக. மந்திரி;- ஆம்; அரசே, (சற்றுப் பொறுத்து) தேர்ப்பாகன்- கலைவா! வாழிய பெரிதே. UTf:- ujITTga? g?.......... தேர்ப்பாகன.தேரிற்
குதிரைகள் பூட்டியாயிற்ருர?
தேர்ப்பாகன்:- ஆம் மன்ன! இதோ அரண்மனை
வாயிலில் தேர் வந்து கிற்கிறது.
பாரி:- அப்படியா? நன்று ! நன்று !! போர்புரிந்த க3ளப்புத் தீர் மலர்வனம் சென்று மகிழ்வோம்.
(தேர் செல்லும் ஒலி கேட்டல்.
காட்சி - 2.
இடம்: மலர் வனம். கூத்தர்: பாரியும் தேர்ப்பாகனும், பnரி- பாகனே! தேரை ஆறுதலாக ஒட்டு.
பாகன்:- ஆம்; மன்ன! குதிரைகளும் இன்று ஏதோ தம்மை அறியாமலே குதூகலமாய் ஓடுகின்றன.
பாரி:- (சிரித்துக்கொண்டு) என்ன? அவைகளுக்கும்
மலர்வனம் மகிழ்வு ஊட்டுகிறது போலும், ஆ எங்கும் பசுமை.

Page 28
0. பறம்பு மன்னன்
பாட்டு
எடுப்பு. மனம் மகிழ் மலர் வனம் இனம் கலம் மிகு மணம். (மனம் மகிழ்
தொடுப்பு. பறம்பு சீர் முல்லை வனம் திறன் பெறு அளியினம். ( . )
முடிப்பு.
மான் மருள மயிலகவ மான் களிறு கலந்துவர ஆணினம் அசைந்துவர ஆன்றகா ஆனந்தமாய் (*)
ஆ என்ன! கொடுமை தேரைச் சற்று நிறுத்து.
தேர்ப்பாகன்:- தலைவா! என்ன? பறம்பு நாட்டிலா? பாரி மன்னன் காட்டிலா? கடையேழுவள்ளல் களில் முதன் கிலை பெற்ற முதல்வன் கிலத் திலா?
ப்ாரி-பாகனே! அதோ ஒரு முல்லைக்கொடிகொழு, கொம்பு இன்றி வீழ்ந்து கிடக்கின்றது. s2b occo tooe . அதைப் பார்க்க என் நெஞ்சம் பொறுக்கவில்லை. கொழுகொம்பில்லாத ஒரு கொடியும் கொடியா? அதற்கு ஓங்கி வளரும் இன்பவுணர்ச்சி கொம்பில்லாமையினல் குறுகி விட்டதே! தேரை அக்கொடியின் பக்கமாய்ச் செலுத்து.

பறம்பு மன்னன் 4型
(தேரொலி கேட்டல்.)
பாகனே தேரை நிறுத்து, நாம் நடந்து அக் கொடியிடம் செல்வோம்.
பாகன்-இதோ நிறுத்தினேன். (சற்றப்பொறுத்து)
பாரி:- ஆ! அழகிய முல்லைக்கொடியே! உன் உன் னதமான செழிப்பு இது தான? மற்ற முல்லைக் கொடிகள்போல் நீ இல்லையே. கொழுகொம் பில்லாக் குறையா இந் நிலைக்குக் காரணம்? உன் குறையை மீ உரைக்கலாகாதா? என் னிடம் வரும் பரிசிலர்கள் தம் நாத்தழும்பேறக் தம் பரிசை இயம்புகின்ருரர்களே. பாகனே!" என் தேரை இதன் அருகே கொண்டு வா.
பாகன்:- இதோ கொண்டுவருகின்றேன்.
(தேரொலி கேட்டல்.)
பாரி:- பாகனே! நிறுத்து. இம்முல்லைக்கொடியைத்
தூக்கி இத்தேரின்மீது படரவிடு.
பாட்டு
Gaarur
வாழி! பசும்முல்லாய்! வான்தோய் விரை தேரில் வாழி வளம்படவே வாழ் கொடியே - ஆளுலகில்
கோடுகள் காற்புறமும் கோலமாய் நின்றுதவப்
பாடுபெறும் கற்பறம்பு காடு
பாகனே! இனி, இம்முல்லைக்கொடி இத்தேரில் ஓங்கி வளரும். நாம் நடந்தே நம் அரண்மனைக் குச் செல்வோம்.

Page 29
4强 பறம்பு மன்னன்
குரல்:- பாட்டு முல்லைக் கொடிக்கே
முடித்தேர் விட்டுவரும் மல்லல் பாரியே
மானிலம் வென்ருய். பாரி:- ஆ1 இஃதென்ன குரல்? பாகன்- மன்ன! இஃது இயற்கையின் குரல்-அசரீரி
என்பர். பாரி:- அப்படியா? பாகன்:- மன்னு! தங்களின் இச் செய்கையைக் கண்டு இயற்கையே தன் இன்பக்குரலை எழுப்பி யுள்ளது. பறம்பு காட்டில் ஒரறிவு உயிர்களும் முழுகிலை இன்பத்தை முட்டின்றித் துய்க்க வேண்டும் என்ற தங்களின் இதயக்குரல் தான் இது போழ்து பேரொலியாய்க் கேட்டது.
(பாகன் பாடுதல்)
ஆளப்பிறந்தனை ஆனந்த வாழ்க்கையை
ஆக்குவாய் - மிகுந் - தாக்குவாய்,
ஆணை செலுத்தி ஆருயிரின்புற
ஆளுவாய் - புகழ் - ஆளுவாய்,
stru6à – 3.
இடம்:- அரண்மனை. கூத்தர்- பாரி, கபிலர்; மந்திரி; வாயில் காவலன்,
வா. காவ:- மன்னு வணக்கம்.

பறம்பு மன்னன் 43
பாரி;- யார்? வாயிற்காவலனு? வா. காவ:- ஆம்; மன்ன! கபிலர் பெருமான் வந்துள்
பாரி- அப்படியா? நல்ல வேளையில் வந்துள்ளார்.
அவரை இன்னே வரவிடுக.
வா. காவ:-ஆம்; அரசே."
பாரி:- (கனக்குள்ளே) இயற்கையின் தத்துவம் புல வர்களின் நாவில் அன்றே பொருந்தியுள்ளது. இயற்கை இன்பமும் இறையருளும் கலந்துறை யும் பேழை புலவர் நெஞ்சமே, அவர் மனப் பேழை திறக்கவில்லையேல் எம்போன்ருரர் இன் பம் அடைதல் எவ்வாறு?
கபிலர்:-பறம்புப் பெரும! வாழிய பெரிதே'
பாரி-பொய்யா நாவிற் கபில பெருமானே! வருக!
வருக! பூந்தவிசில் அமருக. கபிலர்:-பொருB1 மீ மூவேந்தரையும் தனித்தனி வென்ற செய்தி தமிழ்நாடு எங்கும் பரந்து விட்டது. எங்கு நோக்கிலுைம் உன் பெயரா கிய பாரி பாரிII என்ற பேச்சே கேட்டேன். என்னே உன்வீரம். பொதுமக்கள் மட்டு மல்ல செந்baப் புலவர்களுமே உன்பெயர் கூறி உள்ளம் மகிழவுறுகின்றனர்.
LJSTLIG :
அகவல்
பாரி பாரி யென்றுபல வேத்தி ஒருவற் புகழ்வர் செக்காப் புலவர்

Page 30
44 பறம்பு மன்னன்
பாரி யொருவனு மல்வன் மாரியு முண்டீண்டு லகுபுரப் பதுவே.
- புறநானுTறு
பாரி;-என்ன! புலவரே! பழிப்பதுபோலப் புகழ்கின் மீரா? நன்று! நன்று மந்திரியும் வருகின்ருரர்.
மந்திரி-தலைவ! வணக்கம். பாரி-யாது விசேடம்? மந்திரி.
மந்திரி-மன்ன! நீ மூவேந்தருக்கு மகட் கொ  ைட மறுத்து, தனித்தனியே அவர்களே முறியடித்து முதுகிட வைத்த செய்தியும், முல்லைக்கொடிக்கு முடித்தேர் ஈந்த செய்தியும் கேட்டு மனம் பொருரதவர்களாய் மூவேந்தரும் ஒன்று கூடிப் போர்முரசு கொட்டி வருவதாகப் புலம் ஆய் வோர் புகன்று சென்றனர். (முரசொலி கேட்டல்).
பாரி-அப்படியா? நன்று மூவரும் கூடியா போர் முரசு கொட்டுகின்றனர்? நன்று! நன்று!! நீ சென்று படைத்தலைவர்கள் மூலம் போருக் குச் சித்தம் செய்வாய்.
கபிலர்:-பாரியே!
பாரி-என்ன புலவர் நண்ப!
கபிலர்:-மூவேந்தர்கள் தனித்தனியே உன் தோள் வன்மையையும் வாள் வீச்சையும் இனிகாய்ச்சுவைத்தறிந்தும் அவர்கள் அறிவு இன்னும். தெளியவில்லைப்போலும்.

பறம்பு மன்னன் 45
பாரி-ஆம்; புலவரே! பகைவரால் தகர்க்க முடியாத என் அரண் சிறப்பை இவர்கள் இதுகாறும் உணராதது வியப்பினும் வியப்பே மகளிரைக் கைப்பிடித்தல் ஆவண வீதியில் பண்டமாற்றுச் செய்தலை யொக்தது எனக் கருதினர்போலும். தாம் முடியுடை மன்னர் என்ற செருக்கோ வேந்தர்கள் வேண்டியபடி வெம்முரசு கொட்டு கின்ருரர்கள்? அஃது அறிவுடைத்தன்று.
கபிலர்-அரசே! உன் வீரத்தையும், ஈரத்தையும் நன்கு அவர்களுக்கு அறிவுறுத்துவேன். பாரி வள்ளலே நான் வருகின்றேன்.
காட்சி - 4,
இடம்:- பறம்பு மலையின் வெளிப்புறம், கூத்தர்- மூவேந்தரும், கபிலரும்,
{போர் முரசொலியின் ஊடே கபிலர் வருகின்ருர்! கபிலர் வருகின்றர்! என்று பலர் உரைக்கும் ஒலி கேட்டல்).
கபிலர்-வேங்கர்களே! உங்கள் எண்ணம் பெரும் பேதமைத்து. செயற்கரிய செய்கையுமல்ல. பெருமை கொண்ட முரசை எதற்காகக் கொட் டுகின்றீர்கள்? நீங்கள் எத்தனை நாட்கள் சூழ்ந் திருப்பினும் பாரி பின்னிடான். இம்மலை கிலம் உழவரால் உழுது விளைவிக்கப்படாத விளையுள் நான்கு உடையது. அவை மூங்கில் நெல், வள்ளிக்கிழங்கு, பலாவின்பழம், தேன்

Page 31
46
பறம்பு மன்னன்
முதலியனவாகும். ஆகவே பசியால் பதங்கெட் டுப் பணியும் பண்பு பாரியினிடம் இல்லை. இத் தகைய இயற்கைவளம் இனிதாகப் பெற்ற இணையில்லா இம்மலைகளின் திண்மையைப் போன்றது பாரியின் பரந்த மார்பு. வேந்தர் களே இம்மலையைப் பாருங்கள். இவை அகல, நீள, உயரத்தால் வானிடத்தை ஒக்கும். அம் மலையின் கட் சுனைகளோ வானிடத்து மீன் களை ஒக்கும். அல்விடத்து மரங்களில் யானை களைக் கட்டினுலென்ன? இடங்கள்தோறும் தேர்களைப் பரப்பி நிறுத்தினுல் என்ன? எல் லாம் அவம் நும் வாள்வலிக்கு மெலிந்து பாரி மன்னன் பணியான். பறம்பை விட் டோடான். இதை நான் நன்கறிவேன். உண் மையில் பறம்பைப் பற்றும் உள்ளம் உமக் கிருப்பின் இதுவல்ல முறை. முறையல்லா முயற்சியில் முழுதுலகுக் திரண்டு முட்டினுலும் முடிவடையாது; இஃதுறுதி. நரம்புகளால் யாத்த யாழை வாசித்து நும் விறலியர் பின்னே ஆடியும் பாடியும் வரப் பாரியினிடம் இரந்து செல்லின் அவன் இதயம் இளகி நீர் இயம்பும் பரிசும் தருவான். இதுவே அவனை வெல்லும் முறையாகும். ஆனல் அம்முறைக் கும் காலம் கடந்துபோயிற்று. பறம்புநாடு முன்னூறு ஊர்களையும் பரிசிலர் அவனைப்
பாடித் தமக்குரிமையாக்கிக்கொண்ட ன ர்.
இனி, அவனும் யாமுமே உள்ளோம். நீவீரும் அவர்போலப் பாடிவருவீராயின் எம்மையும் பெறலாம். எஞ்சி நிற்கும் இப்பறம்பு மலையை யும் பெறலாம்.

பறம்பு மன்னன் 4.
மூவேந்தரில் ஒருவன்:-அப்படியா புலவரே! உமது?
உரையால் நமக்கு நல்ல சூழ்ச்சி பிறந்திருக் கிறது. - -
கபிலர்:-மூவேந்தர்களே! இதுவே நமக்கு வேண்டி.
யது. நான் வருகின்றேன்.
(போர் முரசு கேட்டல்).
மூவேந்தரில் ஒருவன்-தூதனே! நீ படைத் தலைவனி டம் போய் நம் மறு ஆணே பிறக்கும் வரைக் கும் போர்முரசு கொட்டவேண்டாம் என்று" الاسماك
(சற்றுப்பொறுத்துப் போர்முரசு ஒலி அடங்குதல்)
சேரன்-பாண்டி மன்ன, கபிலர் உரையை நாம் மனங்கொள்ளாதிருக்க முடியாது. பாரியின் அரண் வளப்பம், உணவுப்பொருள் மிகுதி போர்த்திறமெல்லாம் தெளிவாகக் கூறியுள் ளார் அல்லவா?
ப்ாண்டிய்ன்:-ஆம் சேராே ஆனல் அவர் உரைத்த படி இரவலர்போலப் போதல் புரவலர்க்குப் புகழில்லேயே.
சோழன்:-பாண்டிய சேர வேந்தர்களே! நாம் இரவ லர்போல வேடம் பூண்டு உண்மையாக உள்ளே புகுந்ததும் அங்கே போர்க்கோலம் கொள்ளுதலே வழியாகும். இது ஒரு யுத்த சூழ்ச்சி. அரசர்க்குச் சூழ்ச்சி ஓர் அணிகலன் அல்லவா? பாரியை வெல்லும் வழி இதுவே யாகும். -

Page 32
பறம்பு மன்னன் .48ے۔
இரு-வேங்;-ஆம்; அப்படியே செய்வோம்.
பல பெண்கள் பாடுதல் பாரியைப் புகழ்ந்து)
பாட்டு
வேளிர் குலத்திலகா வேணுபுகழ் மாரா ஆளிகேர் அழகா ஆள்பறம்பு காதா (வேளிர்) கேரில் காவலா நிறைசீர் கபிலன் மாரியுமுண்டென மகிழ்ந்தே பாடிய (வேளிர்)
ஈகையில் இருந்தே துணையிலாப் புகழால் வாகை முடிமன்னர் வலம்வீழ் வள்ளால் (வேளிர்)
ப்ாரி;-நீங்கள் இரவலரா? நன்று.
வாள் உருவும் ஒலி கேட்டல்; முரசொலி கேட்டல் பாரி "ஐ . . யோ - ஓ - ஒ என்று கூவல். இரு இளம் பெண்கள் "ஆ எங்தையே! அந்தோ!"என்று கூவும் குரல் கேட்டல்)
கபிலர்:-ஆ என் நண்பர் இஃது என்ன நீதி என்
செய்கை பாரிமக்காள்!
பாரிமக்கள்:-ஆ ஐயகோ எம் புலவரே கபிலர் பெருமானே எம் எங்தை எங்கே? பாரைப் புகழால் மறைத்த பாரி மன்னன் எங்கே? அவர் யாண்டு சென்ருரர்? இரவலர்போல வந்த இவர்கள் மூவேந்தர்களா? ஈகையே தன் இன்னுயிர் என்றிருந்த எம் தந்தைக்கு இதுவா விதி புலவரே கூறுமின் கூறுமின் அறி வுடையீர்! தாய் தந்தையர்களை இழந்த பாவிக ளானுேம். இனி இப்பாரில் வாழும் பதம் இழந்தோம்.

பறம்பு மன்னன் 49
கபிலர்:-மக்காள்! ஒருவனின் மிகுபற்ருரன கொள்கை அவனை அதிபாதாளத்துள் வீழ்த்தி விடுகிறது. இஃது உலகத்தியற்கை. இயற்கையை நாம் எப்படி வெல்ல முடியும்? அதற்கு நாம் பணி தல் அன்ருே அறிவுடைமை.
பாரிமக்கள்:-என்ன புலவரே இயற்கை இயற்கை! இயற்கையில் நன்மைக்கு இட மில் லை யா? மூவேந்தரின் சூழ்ச்சியா எம் தங்கையின் உயி ரைப்போக்கியது. இல்லை இல்லை எம்மாட்டு அவர் கொண்ட அன்பன்ருே அவர் ஆவியை இவ்வுலகில் கின்று பிரித்தது. எம்மை எவ ருக்காயினும் மணம் செய்து வைத்திருந்தால் இங்கிலை நேராதல்லவா? மலையளவு பரிசுகள் தந்த உமக்கு காம் இனிக் கடுகளவேனும் தரப் பாக்கியமற்ருேரம், ஆ! எங்தையே! எம்தலைவா!
கபிலர்-மக்காள்! இப்பகைவர் இரவலரைப் புரக்கும் புரவலர்கள். அதுவும் முடியுடையவர்கள். இப் படியான இவ்வேந்தர்கள் இவ் விழி ந் த செய்கை செய்வார்கள் என்று எப்படி நாம் எண்ண முடியும்? விதியின் முறை இதுவா யிற்று. இதற்கு இரங்கிப் பயன்யாகி? நான் பாரியின் நண்பன்; அவர் உமக்குமட்டுமல்ல தந்தை. எம்போன் ருரர்களுக் கெல்லாம் அவர் தந்தை; மீவிர் இப்போது என்மக்கள். உம் தந்தைக்குஆய கடன் முழுவதையும் நானே ஏற் அறுக்கொண்டேன். கவலற்க ஆறுமின் ஆறு மின்!! உங்களைத் தக்க பாதுகாப்பான இடத் தில் வைத்துத் தமிழ்நாட்டு வேந்தர்க்குத் திரு மணஞ் செய்விப்பேன் வாருங்கள்
4.

Page 33
வறம்பு மன்னன்
பாரிமக்கள்;-அப்படியா? புலவர் பெருமானே நாங் கள் வருகின்ருேம். (சற்றுப் பொறுத்து) எங் கள் பறம்பு மலையைப் பாருங்கள் புலவரே!
கபிலர்-எம் தங்தையான பாரியின் ஆஃணயைக் கேட்டுப் புகழடைந்த பறம்பே என்ன உன் நிலை. முன்பு மதுவையும் மைவிடையின் உண வையும் விரும்பியபடி எமக்குத் தந்து எம் மோடு நட்புப் பூண்டாய். ஆனல் இப்போது பாரி இறந்ததால் நாம் கலங்கி என்ன செய்வ தென்று அறியாது நீர்வார் கண்களுடன் உன் நன்றியை உள்ளி வாழ்த்தி, பாரி மக்களின் திருமணம் குறித்துச் செல்கின்றேன்.
(எல்லோரும் சேர்ந்து பாடல் தொன்று தமிழ்ாகாடு தோன்று வள்ளல்களில்
கன்று கலம்பட்டவன் - எவன் என்று நினைந்திடின் ஏறென நிற்பவன்
எங்கள் வேள் பாரி. முந்நூறு ஊருடை முடிவிலா கல்வளம்
முதிர்ந்த பறம்புகாடு - மெய் முடியுடை மன்னன் முற்றியுங் கைவிடா
முழவுத்தோள் எங்கள் பாரி. பாவலன் பரவும் பண்டைக் கபிலன்
பரவிப் போற்றினனுல்  ைபறப்புக் காவலுக் கஞ்சியே கரந்தமூ வேந்தர், கைப்பட்டான் எங்கள் பாரி. பண்டு தலைநின்ற பாரியின் புகழ்ச்சீர்
இன்று நினைக்திடவும் - இவன் கண்டு களிகூர இன்று வரானுே
எங்கள் வேள் பாரி.
திரை வீழ்தல், பறம்புமன்னன் முற்றிற்று.

5. பொருளுங் கலேயும்
இடம்:- வீடு. கூத்தர்கள்:-தலைவன், தலைவி, தோழி,
பாணன்.
(தலைவன் வீட்டில் ஒரு புறத்தில் பழைய ஏடொன்று எடுத்து வாசித்துக்கொண்டிருக்கத் திரை திறத்தல், அதன்பின் அவன் குழந்தை தலையிற் பூச்சூடிக் கொண்டுவந்து தகப்பனுக்குக் காட்டல்). குழந்தை;-அப்பா அப்பா!! பார்த்தாயா? அம்மா
பூச்சூடி இருக்கிருரர். தலைவன்:-ஆம் கண்ணே நல்ல வாசனை உள்ள பூ, அழகான பூ. சரி அம்மாவை இங்கே கூட்டி வாருங்கள். குழந்தை:-அப்பா! அம்மாவையா? தலைவன்:-ஆம் கண்ணே! அம்மாவைத்தான். குழந்தை-அம்மா அ1 . . அம்மாஅ! . . (குழந்தை கூப்பிட்டுக்கொண்டு செல்லல் தலவி,
மெல்ல கடந்து வருதல்). தலைவி-என்ன அழைத்தீர்கள். மாலை கட்டிக் கொண்டிருந்தேன். பூவும் வாடப்போகுது. விரைக்து சொல்லுங்கள். தலைவன்-அப்படியா? நல்லது; தட்டில் உள்ள ம ை ரையும் எடுத்துக்கொண்டு இங்கே வாருங்கள். '

Page 34
5. பொருளுங் கலையும்
(தலைவி போதல் சற்றுப் பொறுத்து தலைவி வந்து
மாலே கட்டிக்கொண்டே இருத்தல்)
தலைவி-சரி; மாலை கட்டிக் கொள் ரூ கின் றே ன். என்ன சொல்லப் போகின்றீர்கள். கையில் உள்ள ஏடு பெரிதாய் இருக்கின்றதே. என்ன தொல்காப்பியமா?
தலைவன்:-இது தொல்காப்பியந்தான். பழந் தமிழர் வாழ்வை இது அழகாக எடுத்துக் கூறுகின் றது. எடுத்தால் மூடிவைக்க மனம் வருவதே இல்லை.
தலைவி;-நானும் இடைக்கிடை எடுத்துப் படி ப் ப துண்டு. இனிய நூல்தான், அஃதெல்லாம் இருக்கட்டும்; மாலையும் கட்டி முடியப்போகி கிறது. சமையலுக்கு நேரமாய்விட்டது. சொல் லும் கதையைச் சொல்லுங்கள்.
த8லவன்:-கண்ணே நான் இங்கேரம் கதை சொல் லக் கூப்பிடவில்லை. இதை வாசிக்கும்போது ஒரு கருத்து என் உள்ளத்தை உறத்தியது அதுபற்றி உரையாடல் செய்யலாம் என்று அழைத்தேன்.
தலைவி-அப்படியா? அஃது என்ன கருத்து? சொல்
லுங்கள் பார்ப்போம்.
தலைவன்:-சரி; இந்த நூற்பாவை இசையுடன் படி யுங்கள். இசையைக் கேட்டால் சிறிது ஆறு தல் உண்டல்லவா?
தலவி- அதற்குத்தானே நம் குடும்பப் பாணர் இருக்கின்ருரர். அவர் இன்று வருவாரல்லவா?

பொருளுங் கலையும் 53
தலைவன்:-.அவர் வரட்டும்; நீங்கள் இப்போது இந்நூற் பாவைப் பாடுங்கள். இதில்தான் ஒர் ஆய்வு உணர்ச்சி எழுந்தது!
தலைவி-அப்படியா? தாருங்கள் பார்ப்போம். (கையை நீட்டி வாங்கி இசையுடன் வாசித்தல்).
“கற்பும் காமமும் கற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்த புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவுமன்ன கிழவோன் மாண்புகள்
(இசையுடன் வாசித்தல்).
தலைவன்;-அருமையாய் வாசித்தாய்; இந்த நூற்
பாவில் 'வல்லிதின் விருந்து புறந்திருதலும் சுற்றம் ஓம்பலும்” என்று இருக்கிறதே இந்த விருந்துககும் சுற்றத்திற்கும் மட்டும் வல்லிதின் என்று அடைகொடுத்திருப்பது ஏன்? என்பது தான் என் மனத்தில் எழுந்த அசைவு.
தலைவி-இதுவா? விருந்தோம்பலும் சுற்றம் பேண லும சற்று செய்தற்கரியது; ஆதலின் அவ் வாறு அது அடைகொடுத்து உரைக்கப்பட் டுள்ளது.
தலைவன்:-எதனுல் செயற்கரியது என்பதை யல்
லவோ விரித்து உரைக்க வேண்டும்.
தலைவி-அது பொருளிட்டும் முகமாகவரும் முறைகள் வலிதாக இருத்தலின் அவ்வாறு கூறப்பட்டது.

Page 35
54 பொருளுங் கலையும்
தலைவன்:-ஆனல் ஓர் இல்லறப்பெண் விருந்தோம் பல்; சுற்றம் தழுவல் செய்யும் இயல்பினராக இருக்க வேண்டின் முதலில் வீட்டில் பொருள் வளம் பொருந்தியதாக இருக்கவேண்டும் என் பதை ஒத்துக்கொள்ளுகின்ருரயா?
தலைவி-ஆம்; ஒத்துக்கொள்ளுகின்றேன். இதற்காக உயிருக்கு ஆபத்தான உழைப்பில் முயல வேண்டும் என்பதைப் பெண்களாகிய நாங்கள் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? உள்ளத் தைக் கொண்டு சுவையுள்ள உணவுகளை ஆக்கி விருந்தும் சுற்றமும் உவகையில் உந்த உதவு வதே உரிய கடமை. தலைவன்-அப்படியானல் பொருள் தேடுதலில் ஆட வர் உள்ளம் செல்லுகல் இயற்கை அல்லவா? தலைவி-ஆம் இயற்கைதான்; அதற்கு இதுபோழ்து
என்ன?
தலைவன்:-இல்லை; சும்மா கேட்டேன். குழந்தை;-அம்மா மாலை கட்டிப்போட்டாயா? தலைவி-இல்லை கண்ணே. இதோ கட்டிமுடித்து விடுகிறேன்; உங்கள் அப்பா என் மனதைக் குழப்பி விட்டார். தலைவன்:- குழந்தாய்! உங்கள் அம் மா வுக்கு பொருள் தேடல் வேண்டும், விருந்தும் சுற்ற மும் போற்ற வேண்டும் என்ருரல்; உடனே கண்கள் எல்லாம் கடல்போலப் பொங்கிவிடும்

பொருளுங் கலையும் 岳5
தலைவி;-ஒகோ! உங்கள் கருத்து இப்போது விளங் கிக்கொண்டேன். இதுபோது எழுந்த ஆராய்ச் சியின் புதுமையும் விளங்குகின்றது. கண்ணே! குழந்தாய் இங்கே வா; ஒரு முத்தம் கொடு.
(குழந்தையை கோக்கிக் கூறிக் குழந்தையை முத்தமிட்டு
விட்டு ஒன்றும் பேசாது போதல்.)
தலைவன்-குழந்தாய் இங்கே வா; த லை மாலை அவிழ்ந்து விட்டதுபோலும்; அதைக் கட்டி, விடுகிறேன்.
குழந்தை போதல்; தலைவன் தலைமாலை வாடிச்சுருண்டு இருப்பதைச் சுற்றிச் சுற்றி உற்றுப் பார்த்தல்த பெருமூச்சு விடல்.)
ஆ! இவ்வளவு நேரமும் வாடாது இருந்த இக் தக் குழந்தையின் தலைமாலை இப்போது திடீ ரென வாடிவிட்டதே, வாடுவதற்குக் காரணம் என்ன?
{சொல்லிக் கொண்டு யோசித்த வண்ணமாக அங்கு மிங்கும் தலைவன் உலாவுதல். மீண்டும் தனக்குள்ளே)
ஒகோ! நம் கலைவி குழங்கையை முத்தம் இட்டாள். அப்போது அவள் விட்ட பெருமூச்சின் வெப் பத்தால் வாடிச் சுருண்டிருக்கலாம். ஆம் அப்படித்தான் இருக்கவேண்டும். இல்லையேல் திடீரென இம் மாலையில் உள்ள மலர்கள் வாடி வதங்குவதற்கு வேறு காரணமில்லை. என்னே அவள் உள்ளத்தில் எழுந்த வெப் பம். இவ் வெப்பம் அவள் உள்ளக் குமுறலைக்

Page 36
56 பொருளுங் கலையும்
காட்டவில்லையா? ஆ நன்முகக் காட்டுகிறது. நான் பொருள் தேடப் போகும் எண்ணம் உன் ளவனுக இருக்கின்றேன் என்பதை அவள் உணர்ந்து, அந்த உணர்ச்சியின் ஊற்றத்தால் உண்டான அந்த வெப்பம் அன்ருே அந்த வாட்டம் என்னே! என் செயல்! இல்லை! இல்லை! இஃது அன்பின் செயல். பிரி வென்ருரல் பொறுக்க முடியாத பெண்ணின் இன்பச் செய்கை இதுவா? V
சொல்லிக் கொண்டிருக்கையில் தலைவி ஒரு பெட்டி
யில் சிற்றுண்டி கொண்டு வருதல்).
தலைவன்-ஒ! வந்துவிட்டியா? என்ன உன் கையில்?
தலைவி-குழந்தாய்! இங்கே வா! அப்பாவோடு இந்
தச் சிற்றுண்டியைச் சாப்பிடு.
தலைவன்:-ஓகோ கோபமா? என்னுடன் பேசக்
கூடாதா?
குழந்தை:-என்னம்மா? அம்மா . .
குழந்தை சேலைத் தலைப்பை இழுத்தல்.
குழந்தையை கோக்கி).
தலைவி- இல்லை; இந்தச் சிற்றண்டியை எடுத்துச்
சாப்பிடுங்கள்.
குழந்தை எடுத்துச் சாப்பிடுதல்)
குழந்தாய்! உங்கப்பா எப்போதும் பொருள் செல்வம்! என்றே சிந்திப்பார். மீயும், நானும்

பொருளுங் கலையும் 5?
ஒரு பொருளாக - செல்வமாக அவர் எண்ணுவ தில்லை. என்செய்வது? அவருக்கு எது பொருள்?" எது செல்வம்? என்பதில் தெளிவில்லை.
தலைவன்- கண்ணே! ஏன் இவ்வாறு எல்லாம் கூறு
கின்ருய். தலைவி:- நான் இவ்வாறு உங்கள் மனப்பாங்கை எண்ணிக் கூறுவதல்லாது வேறு எவ்வாறு கூறுவது? தலைவன்:- ஏன்? பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை" என்பதை உணராயா? அது கான் உலகோர் செல்வம், தலைவி- ஒகோ! உங்கள் முயற்சியில் அடங்கி உள் ளதா செல்வம்? அதுதான் இல்லை. இவ்” வெண்ணத்தால் போலும் அடிக்கடி ஆள் வினையைப்பற்றிப் பேசுகின்றீர்கள். இப்பிறப் பில் நாம் அடையும் செல்வம் முற்பிறப்பில் நாம் எவ்வளவு தேடிவைத்தோமோ அவ்" வளவே இம்மையில் கிடைக்கும்.
தலைவன்:- எதைத் தேடிவைப்பது? என்ன பணத்
தையா? அல்லது பண்டத்தையா?
தலைவி- இல்லை; நாம் இருவரும் செய்து வைத்த புண்ணியம், பாவம் என்ற இவைகள். இதற்கு நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் செய்யா விட்டாலும் அச்செல்வத்தின் அளவு விரிவது மில்லை. சுருங்குவதுமில்லை. தொடர்பு இல்லாத ஒன்றுக்குதி தொடர்பு ஏற்படுத்தி வாழ்வை வீணுக்குவதா? பெற்ற இளமையை இழிவு

Page 37
.58 பொருளுங் கலைய்ம்
படுத்துவதா? இதனைத் தெரிந்துகொள்ளாது ஆள்வினை-பொருள் என்று சிலவேளை எண்ணு கின்றீர்கள். தலைவி- என்ன நுட்பமான வார்த்தை; சரி, சும்மா இருந்தால் எல்லாம் வந்துவிடுமோ? முயற் சித்தத்துவம் இவ்வுலகில் இல்லையா? முயற்சி இல்லாவிட்டால் உலக இயக்கம் ஏது? உயிர் களின் முயற்சியல்லவா இவ்வுலகின் இயக்கம்.
தலைவி- ஆமாம் தாங்கள் உரைத்தது அத்தனையும் உண்மை; உயிர்களின் முயற்சிதான் இவ்வுல கின் இயக்கம், இதை நான் மறுக்கவில்லையே. இது போழ்து எது செல்வம்? எது செல்வ மில்லே? என்பதில் அல்லவா ஆராய்ச்சி.
தலைவன்:- சரி அதை நீயே சொல்லிவிடு.
தலைவி:- சான்றேர் தம்மை அடைந்தார்க்கு ஆதரவு நல்கும் ஈரமுடைமையே - அன்புடைமையே செல்வம் என்பர். இச்செல்வம் மென்மைச் செல்வம் எனப்படும், உலகத்தில் ஒருவன் முயன்று தேடுவது இச்செல்வமே. நான் தங் களை அடைக்கலமாக வந்து அடைந்த மென் மைச் செல்வம் அல்லவா? இச் செல்வத்தின் செழிப்பில் காங்கள் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டியதல்லவா?
தலைவன்:- ஆகா தம்மை அடைந்தார்க்குத் தோன் மும் துன் பத்துக்கு அஞ்சி அத்துன்பத்தைப் போக்கி அவரைக் கைவிடாமல் ஆளுகின்ற இயல்புடனே இனியனுய் வாழ்கின்ற வாழ்வு

பொருளுங் க லையும் 59
தான் செல்வம் என்கிறாய். சரி; உன் உள்ளம் கினைப்பதை நான் உணர்ந்து கொண்டேன். உணவு தயாராகிவிட்டதா.
தலைவி- நீங்கள் ஊருணிக்குப் போய்விட்டு வாருங்
கள். அதற்கிடையில் தயாராகிவிடும்.
(தலைவி போதல். தலைவன் அங்கும் இங்கும் உலாவி
யோசித்தல்)
தலைவன்:- என்ன அழகான பெண்மைக்குணம். இப்பெண்ணின் கற்பு என்னும் திண்மையை என்னென்பது, தன் கணவனிடத்தில் தான் செல்வமாகும். அவ்வன்பினைப் பெருரதபோது பிற செல்வங்கள் எத் துணை இருந்தும் அதில் மகிழாது அழகு எல்லாம் இழந்து அழுகின்ருரர் கள். அன்பாகிய செல்வம் கிட்டும்போது தமக்கு இயல்பாக உள்ள அருள் கெஞ்சத்தை இல்லறத்திலும் துறவறத்திலும் பெருக்கிக் கொண்டு அழகு மிகுந்தவர்களாய்ப் பெண்கள் விளங்குகின்ருரர்கள், இங்ங்ணம் தம் அழகு பெருகுவதற்கும் சுருங்குவதற்கும் பெண்கள் தம் கணவர் தமக்குச் செய்யும் தண்ணளியே காரணம் என்று முடிவு செய்து வைத்துள் ளார்கள். ஆ? அம்முடிவின் அருமைப்பாடு என்னே இத்தகு முடிவில் பெண்கள் தம் கணவரின் அன்பு தம்மீது தளரவிடாது கிலே கிறுத்திக்கொள்வதில் எவ்வளவு விழிப்பாய் இருக்கின்ருரர்கள் என்பது புலனுகின்றது. என்னே பெண்ணின் பெருமை

Page 38
6O பொருளுங் கலையும்
சற்று யோசித்துவிட்டு நிற்கையில் தலைவி வருதல்)
தலைவன்:- குழந்தாய் வெளியே சென்றவருகின்
றேன்.
தலைவி- சரி சென்று வாருங்கள்; இதோ சமையல் முடிச்துவிட்டது. சீக்கிரம் வாருங்கள். யாரும் விருந்தினர் வந்தாலும், சேற்றுப் பொறுத்து தோழி வருதல்) தோழி:- தோழி . . . . தோழீஇ . . . . தலைவி:- யார் அது?
தோழி:- நான்தான் உன் தோழி; இங்கேவா;
JgyubuDnr 1
தலைவி- அடே! நீங்களா? தக்க சமயம் வந்துச
விட்டீர்கள்;
தோழி- எங்கே குழந்தை?
தலைவி- குழந்தை நித்திரையாய்விட்டது.
தோழி:- என்ன? சற்று வாட்டமாய் இருக்கின்றீர்
ଏsଗit?
தலைவி- இல்லை என் தலைவர் இன்று என்னிடம் பொருள் ஈட்டும் பொருட்டு வெளியே செல் வதை ஒரு நாகரீகமான பேச்சால் உணர்த் தினர். அதை கினைந்துதான் இந்த வாட்டம்.
(விம்மலுடன் அழுதல்
தோழி- ஆம்; என்னைக்கண்டு உன்னை ஆற்றும்படி
வேண்டினர்; விரைந்து வருவார்; உன்

பொருளுங் கலையும் 6葛
அவரை ஆட்கொள்ளும்; அத்துணை அன்பு உள்ளத்தோடு பிரிய மனமில்லாது பிரிகின் ருரர். தோழி மனைவியர் கணவனது நலத்திலும் இன்பத்திலும் நல்லெண்ணம் உள்ளவர்களாய் இருத்தல் வேண்டும். அந்த நல்ல எண்ணம் தான் நீ எதனை விரும்புகின்ருரயோ அதனைத் தரும். மனைவியரின் அன்பொன்றினுற்ருரன் வீட்டைவிட்டு வெளியே செல்லும் ஆடவரின் நன்முயற்சிகள் எளிதில் கைகூடுகின்றன. பெண்கள் இதனை கினைந்து வாழவேண்டும். ஆதலால் கலங்கேல்; விரைவில் வருவார். ஆடவரின் இங்கிலையை உன்னலும் என்னுலும் ஏன்? எந்த சக்தியாலுமே தடைசெய்ய முடி யாது. அது அவர்களது இயற்கை.
தலைவி- ஆம் தோழி! நீ சொல்வது முற்றும் நேரிய உரைதான். இந்த கிலேயிற்ருன் இன்பத் துக்கே இடமில்லை. அப்படிப்பட்ட தலைவர் நாம் கொங்கழத் துறந்தாராயினும் பின்பு நம் இல்லத்தில் உயர்ந்த விருந்தினரை நாம் ஒம்பும்பொருட்டு அவர் அளவிறந்த செல் வக்தை எளிதாக அடைந்து திரும்பட்டும்.
தோழி.- அம்மே! உன் உரையால் உன் உள்ளம் ஆறுதல் அடைந்திருக்கிறது என்பது தெரி கின்றது, ஆறியிருத்தல்தான் கற்பு. கான் வீட்டுக்குச் செல்லட்டுமா?
(சற்றுப் பொறுத்து யாழ் ஒலி எழுப்பல், தலைவி உற்றுக்
கேட்டுக்கொண்டு இருத்தல்)

Page 39
62 பொருளுங் கலையும்
தலைவி- யாழின் இசை கேட்கிறதே! இது யார்
வாசிக்கிறது? \ (சற்றுப்பொறுத்து/ ஒகோ நம் குலப்பாணன் யாழ் வாசித்துக்கொண்டு. வருகின்ருரர் போலும், அவர் வரவு நல்வர வாகுக!
(பாணன் திரையில் வெளிப்பட்டு வணங்கல்)
தலைவி:- கலைஞரே! வாழி (விம்முதல்)
பாணன்:- தாயே! என் கலங்குகின்றீர்கள், எனது இசை தங்கள் உள்ளத்தை உருக்கிவிட்டதா? அல்லது மாறுபாட்டை விளைவித்து விட்டதா? யாது செய்தது? சொல்லுங்கள்.
த8லவி- பாணனே! இசைவாழ்வில் கலக்கமுண்டா? உண்மையை ஊடுருவிச் செல்லும் கலையில்இசைக்கலையில் உள்ளம் உருகாது விடுமா? glead.........
பாணன்- என்ன? ஆனல் என்று இழுக்கின்றீர்கள், தெளிவாய் உரையுங்கள். நான் தங்கள் குலப் பாணன் அல்லவா?
தலவி- இன்று தங்கள் இசையின் இனிமையில் இயைந்து இன்புறும் இனிய ஊழ் என்பால் இல்லை.
ப்ாணன்:- என் தாயே? தங்கள்பால் யாது கிகழ்ந்து
விட்டது. ፋ
தலைவி;- என் கண் நிறைந்த கணவன் ‘கடமை கடமை” என்றும் “பொருள் பொருள்” என்

பொருளுங் கலையும் 63.
றும் சொல்லி என்னைத் தனிமையுற விட்டு: வெளியே சென்றார்.
பாணன்;. அவர் சென்றது பலநாளா? சிலநாளா?
தலைவி- பலநாள் என்ன? சிலநாள் என்ன? எல்
லாம் ஒரே நாள் தான். கடமை காதலையும் கடைபோகச் செய்துவிட்டது. கடமைக்கும். இவ்வளவு வலியுண்டா பாணரே?
பாணன்- தாயே இதனுல் போலும் தாங்கள் அங்க
மெல்லாம் களர்ந்து அழகு சிதைந்து அமைக் திருக்கின்சீர்கள். இஃது என்ன கடமை? நம்மைக் காக்கும் குடும்பமல்லவா இக்குடும்பம்
இதனைக் கண்கொண்டு காண்பதா? சரி; இருக். கட்டும். எம் தலைவர் கடமை என்று உம்மைத் தனியேவிட்டுச் சென்ருரல்; நானும் கடமை
என்று அவரிடம் நேரே போய் அழைத்து வருகின்றேன். தாயே! கடமையைக் கடமை
யால் அல்லவோ வெல்ல வேண்டும். தாயே வரட்டுமா?
தலைவி;- நல்லிசைப் பாணரே! நல்லிசையோடு
வாருங்கள். s
(பாணன் செல்லல் தலைவி தனக்குள்ளே
என்னே! பாணனின் பண்பு; பிறர் துன்பம் பொருரப் பேரன்பு என்னே! மனிதப் பண் பென்ருரல் இஃதன்ருே.
(சற்றுப் பொறுத்து

Page 40
(64. பொருளுங் கலையும்
தோழி;- அம்மா e es o Oo o தோழி! தலைவி- யாரது? என் தோழியா?
தோழி:- என்ன தங்காய் எப்படி இருக்கின்ருய் என்று பார்க்க வந்தேன்; இன்னும் தலைவர் வரவில்லையா?
தலைவி- ஆம்; அவர் இன்னும் வரவில்லை; ஆனல் எங்கள் குடும்பப்பாணன் வந்தார். அவர் மற்றப் lumt6oor ffa5äbIT tÜG8LulT6öb ... ... ...
தோழி:- என்ன, உன் தலைவரைப் பரத்தையர் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறினனு?
தலைவி- தோழி! அதுதான் இல்லை. இவர் ஒரு புரட்சிப்பாணன் பாணர் குலத்தில் உதித்த மாணிக்கம் எனலாம்.
தோழி:- என்ன? பாணர்குல மாணிக்கமா? என்ன பெரிய வியப்பாயிருக்கின்றது. அவன் என்ன செய்தான்.
தலைவி- ஆம்; தோழி ஆச்சரியப்படவேண்டாம். அவர் பாணர்குல மாணிக்கம்தான். ஐயமில்லை. அவர்; கலைவாழ்வின் கடமை என்ன? என்று எப்போதும் தம் கருத்தைச் செலுத்துபவர். கலே, கலைக்கல்ல கருத்துக்கே என்பவர்
தோழி- இஃதெல்லாம் உன் ஆராய்ச்சியா? கற்
பனையா? அல்லது இப்படியான ஒரு கலை யுலகைக் கனவுகாண்கின்முயா?

பொருளுங் கலேயும் 65
தலைவி- இல்லை; தோழி தானே என் தலைவரிடம் சென்று நமது நிலைமைசைக் கூறி அவரை அழைத்து வருவதாக இதயத்துடிப்போதி இயம்பினர்.
தோழி:- அப்படியா? புரட்சிதான்! புல்லின் நுனியில் வயிரம்பிறக்கும் போலும். நான் எல்லோரை யும் ஒரேமாதிரி நினைக்கலும், எல்லோரையும் போல ஒருவர் இருப்பார் என்று துணிதலும் எப்படியாகும்?
தலைவி- ஆம் தோழி! வாடிய என் தோள்களையும் அழகு இழந்த என் கண்களையும் பார்த்துத் தமக்குள்ளே வருந்தினுர்.
இப்படி இருக்கையில் தலைவன் வருதல்) தலைவன்:- ஆம் கண்ணே! கலை வாழ்க! தோழி:- இதோ உன் தலைவர் வந்துவிட்டார். நான்
செல்கின்றேன். இனி உன் கவலை எல்லாம் பறந்துவிடுமல்லவா?
(தோழி போதல்; சற்றுப் பொறுத்து தலைவியும் அகல.)
தலைவன்:- பெண்ணே! என்ன என்னைக் கண்ட
வுடன் அடுக்களைக்குள் செல்கின்ருய்,
தலைவி- தங்களைப்பார்த்தால் கலைஞர் மாதிரி இருக்
கின்றீர்கள். எனக்கும் தங்கள் கலைக்கும்: எவ்வளவோ அாரம், அடுப்படிக் கலைதான் எனக்குத் தெரியும்.
5

Page 41
66 பொருளுங் கலேயும்
1. e 0. தலைவன்:- உனக்கேன் இவ்வளவு ஊடல்? எங்கே
குழந்தை. நமது பாணர் வந்தாரா?
தலைவி- நம் கலேமணியையா? கேட்கின்றீர்கள்?
தலைவன்:- ஒகோ; அவருக்குக் கலைமணிப்பட்டம் நீயே கொடுத்துவிட்டாயா? இப்போ மீயும் கலைஞராகி விட்டாயே.
தலைவி சிரித்தல்) தலைவி- ஆம்; நானே கொடுக்கின்றேன். இது வரையில் அவர் கையில் கலை கண்டேன். இன்று அவர் உரையிலும் உள்ளத்திலும் கலை கண்டேன். ஆதலால் அவரைக் கலைமணி என்று கூருது வேறு என்னென்று அழைப் LJ és
தலைவன்- சரி அவருக்கு மணிகள்மட்டும் கொடுத் தால் போதுமா? வேண்டுமானல் இரத்தினங் களும் கொடுக்கலாம். அதோ யான் கொண்டு வந்த இரத்தினங்கள் இருக்கின்றன.
தலைவி- தங்களிடம் பாணன்
தலைவன்:- ஆம்! என்னைத் தம் தலேவகை அவர் காணவில்லை. அப்போது அவரைப்பார்த்தால் பாணகுல மனிதனுகவும் நான் பார்க்க Gpg.tij @ioર્ટો),
தலைவி- தங்களிடம் என்ன கூறினர்?
தலைவன்;- அதை ஏன் உரைப்பான்? அன்புக்கும்
உண்டோ அடைக்கும் தாழ்.

பொருளுங் கலையும் 67
தலைவி:- ஆகா; தாங்கள் அவர்களிடம் பல தாழ்
கஜளப் போட்டுவிட்டீர்களோ?
தலைவன்- கடமை வேகத்தில் பல கடிய தாழ்களை நானும் இட்டேன். அவரும் தன் கலேக் கடன் இது கலைக்கடன் இது!! என்று மேலும் மேலும் இடித்துரைத்தார். அவருக்கும் கடமை எனக்கும் கடமை. இரணடு கடமைகளும் ஒன்று சேர்ந்தால் ஒரு உரிமை பிறக்குமல் லவா?
தலைவி- தங்கள் கடமையில் கயமை என்னும் மாசு பிடித்திருக்கும், அவர் கலைக்கடமையில் அப்படி யல்ல. தங்களைப்போன்றவர்களின் கடமை களின் கடமையில் கலந்த களங்கத்தை அழிக்க வல்லது கலைக்கடமை. அவர் உரைத்த உண் மைகளை உரைக்கமாட்டீர்களா?
தலைவன்:- *கண்ணே! உரையை ஒருவாறு உரைக் கலாம். ஆனல் அவர் உரைக்கும்போது அவர் உள்ளத்தின் உண்டான உணர்வு நிலைகளை எப்படிக் கூறமுடியும்? இதோ என் கையில் இருக்கும் யாழைப்பார் இவ்யாழின் இனிமை யும் இருப்பும் இக்குடும்பத்தின் இருப்பிலும் உள்ளது. இக்குடும்பம் இனிதிருந்தால் இவ் யாழும் இனிதிருக்கும். உம் தலேவி உள்ளம் உடைந்து உயிர்வாடி இருக்கும்போது அதைத் தீர்க்கமுடியாத என் கலை வாழ்வு இருக் தென்ன? யாம் நும் குடும்பப்பாணனுப் அமைந்துமென்ன? இனி உமக்கு நான்

Page 42
68
பெம் ருளுங் கலேயும்
பாணனுமல்லன். நீரும் எம் தலைவனுமல்லன்" என்று உரைத்துவிட்டார்.
தலைவி- அன்ப பாணனின் பண்பும் நண்பும் என்
னென்பது?
தலைவன்:- கண்ணே பாணனின் பண்பும், நம்
காதலின் கனிவும் கலையின் களிப்பும் எல்லாம் இந்தப்பொருளில் அடங்கும். ஆள்வினையே உலகை ஆக்குவது. அது இருக்கட்டும்; கண்ணே
நான் வந்த வழியில் பார்த்த பொருள்க ளெல்லாம் உன்னையே நினைப்பூட்டின. நல்ல நெற்றியை உடையவளே! உன்னைப்போலவே சாயல் அழகு காட்டி மயில்கள் ஆடின. உன் நல்ல நெற்றியின் நறுமணத்தைப் போலவே முல்லையும் மலர்ந்து மணம் பரப்பிற்று. உன் பார்வையைப்போலவே மருண்டு மருண்டு மான்கள் நோக்கின. இவ்வாறு உன்னையே நினைந்துகொண்டு. மேகத்திலும் விரைவாக நான் வந்தேன்.
தலைவி- என்ன மேகத்தின் விரைவாக வந்தீர்களா?
அன்ப! பொதுவிடத்தின்கண் உள்ள பலா மரங்களின் சுளை விளைந்த இனிய பழங்களைக் குரங்குகள் வயிறுமுட்டத்தின்னும், பிறகு அக் குரங்குகள் பக்கத்தில் புல் மேய்க்து கொண் டிருக்கும் காட்டுப்பசுக்களிடம் சென்று அவற்
றின் மடியைக் கன்றுகள்போல வருடிப் பால்

பொருளுங் கலையும் 69 குடிக்கும். அப்பசுக்களும் தம் கன்றுகளுக் குப் பால் ஊட்டுவனபோல விரும்பிச் சுரக்கும் இத்தகைய மலே வள நாடல்லவா . . .
பாணன் வருதல்
தலைவி- அன்ப; இதோ! நம் பாணரும் வந்து விட்டார். கலைமணியே வருக! வருக! தங்கள் கலைமையும் வாய்மையும் வாழ்க! வெல்க!
பாணன்:- தலைவர் வந்துவிட்டாரா? தாயே! எப்படி?
தலவி- ஆம்; பாணரே. கடுமையான வெயிற்கால மாக இருக்கட்டும். அப்போது இனிய தென் றல் வீசினல் அஃது எப்படி இருக்கும்? அது உடம்பில் பட்டளவிலே இனிமையைத் தருகின் றது. அதுபோன்று பாணரே தலைவரின் இனிமையாம்.
பாணன்- அப்படியா? நன்ற! நன்று! இதுவன்ருே இல்லறம் பொருள்வாழ்வு! உலக வாழ்வு
(பாணன் யாழ்வாசித்தல், திரை வீழ்தல்)
பொருளும் கலையும் முற்றிற்று.
wassao seww

Page 43
6. கருத்தும் கருமமும்
இடம்:-வீட்டின் புறத்தே வேங்கைமரம்
அதிகமுள்ள சேரலை.
கூத்தர்கள்:- தோழி, தலைவி தலைவன்.
(திரை திறத்தல், தலைவியும் தோழியும் சோலைக்குள் உலா விப் பூக்கொய்துகொண்டும் பூவினுல் எறிந்து விளையா டிக்கொண்டும் ஓரிடத்தில் இருத்தல். தோழி தலைவி யைப் பார்த்து) தோழி:- நங்காய் மனமுடைந்து உருகுவான் போல் ஒருவன் என்னை நோக்கிப் பலமுறை வரு கின் ருரன். தலைவி- நீ கெருவிலே போகின்றவர்களை வருகின்ற வர்களைக் கண்டு கவலைப்படுகின்ருரய். உன்னைப் பார்த்தால் பிறர் வருத்தம தம் வருத்தமாய்க் கருதும் பெருமக்கள் போலிருக்கின்ருரயே! தோழி:- இல்லை; எனக்கு ஒரு பெரிய ஆராய்ச்சி. தலைவி- என்ன ஆராய்ச்சி?
தோழி:- இந்த உலக வாழ்க்கையின் முறைமையைப்
பற்றி.
தலைவி- ஏதாவது ஆராய்ச்சியிற் கண்டாயா?
தோழி:- போடி, எப்போதும் உனக்கு என்மீது
ககைதான்.

கருத்தும் கருமமும்
தலைவி:- இல்லை 1 இல்லை! உண்மையாகத்தான்
வினவுகின்றேன்.
தோழி:- உண்மையாகத்தான் வினவுகின்ருயா?
தலைவி:- ஆம் ஆம் II (என்று அவள் தோளைப்
பிடித்து அசைத்தல்)
தோழி: உயிர்கள் ஆணும் பெண்ணுமாய்ப் பிறக் கின்றன. வேறு வேருகத் தோன்றுகின்றன. ஆனல் ஒன்றை ஒன்று அவாவியபடியே இருக் கின்றன. இதனுல் ஆண் உயிரும் பெண் உயிரும் தொன்றுதொட்டே தொடர்புடையன வாய்க் காணப்படுகின்றன என்பது பெறப்படு கின்றது. ஆதலால் உண்மையான கணவனும் மனைவியும் ஒருயிருடையராகவே கருதப்படுவா ரன்ருே.
தலைவி- தோழி! இதில் என்ன ஐயம்? இயற்கை யின் ஓர் அழகிய சிக்கிரம் இல்வாழ்வு முறை. அச்சித்திரத்தின் உயிரே காதல், இன்பம் துய்க்கவேண்டுமானலும் இல்லறம் இயற்ற வேண்டுமானுலும் இருவராகப் பிரிந்து கின்றே கடனுற்றவேண்டியிருக்கின்றது. ஆதலாலேயே இவ்வுலகில் ஒருவர் இருவராகப் பிறக்க சேரிட் டது. இப்படிப்பிறந்தும் உலக காரியங்களைப் பொறுப்புடன் செய்யும் போது ஒரோவொரு கால் ஒருவரையொருவர் பிரிச்து தனித்து கிற்கவேண்டியிருக்கின்றது. ஆதலால் தனித்து ஒருவராய் கிற்கும் இக்கொடுமையில் இருக்கு தப்புவதற்கு ஒருவழி உண்டு.

Page 44
7ጋ கருத்தும் கருமமும்
தோழி-ஆ! அது என்ன வழி! நீ பெரிய அறிவாளி
தான்.
தலைவி- மீ என்ன? பழிக்குப்பழி வாங்குகின்ருய்
போலும்.
தோழி:- (சிரித்து) என்ன நகையாடுகின்றேன் என்று கினைக்கின்ருயா? அப்படி ஒன்றுமில்லை.
தலைவி-இந்த உயிர் உடலைவிட்டுப் பிரியும்போது என்ன எண்ணத்தைக் கொள்ளுகின்றதோ, அதுவே மறு பிறப்பிலும் நிகழும். ஆகவே இப்பிறப்பில் இறக்கும் ஞான்று இருவரும் ஒன் முகப் பிரியாது இருக்கவேண்டும் என்று எண்ணவே மறுபிறப்பில் எப்போதும் இணை பிரியாதிருக்கலாம் அல்லவா?
தோழி-அடி சரியான வழிசொல்லிவிட்டாய் இந்த விதமான ஆராய்ச்சி நீ எப்போது செய்தாய்? ஆண் பெண் இயல்பு நன்முக அறிந்திருக்கின் ரூய். ஒகோ அதுதானே இப்போது காதல் காதல்!! என்கின்ருரய்.
தலைவி-ஆகா, நல்லாய் இருக்கிறது. என்னைச் சோதனை செய்கின்ருரயா? என்னிடத்தில் உள்ள காதல் அறிவைக் காண்பதற்குப் போட்ட கேள்வியா? சரிதான்; கல்லாய் இருக்கிறது போடி, போ; நான் வீட்டிற்குப் போகின்றேன். நான் என்ன, இன்னும் குழந்தையா? நீ பெரிய சூழ்ச்சிக்காரி; இந்தச் சூழ்ச்சி எல்லாம் என் னிடம்தான் காட்டுவாய் போலும்!

கருத்தும் கருமமும் 73. தோழி-வேறு யாரிடம் காட்டவேண்டும்?
தலைவி-அது . யார் . . என்று சொல்ல வேண்
டுமா?
தோழி:-ஓகோ இப்போதுதான் ஒரு நினைவு வரு
கிறது. தலைவி-அது என்ன? இரவு வரப்போகின்றது. நாம் வீடு செல்லவேண்டும். (இந்த நேரத்தில் தலைவன் ஒளித்துக் கொண்டிருத்தல்.) தோழி-அம்மா! நம் தலைவர் செயல் நல்லாய் இருக்
கிறது. தலைவி-அவர் நல்லதைத் தான் செய்வார். அது
தெரியாதா?
தோழி:-அவர் செயல் மலைப்பிளவில் விழுந்த பலாப்
பழத்தின் கதையாக இருக்கிறது.
தலைவி;-ஆகா! இதற்குமா உன் ஆராய்ச்சி? இனிக் கதையோ என்னிடம் கேட்கப்போகின்றரய் போலும்,
யிடுக்கில் விழும் பலாப்பழம் அவ்விடுக்கிலுள்ள தேன் கூட்டையும் அழித்து விடுவதுபோல இவர் வந்து தந்த அழகை இவரே தமது ஒரே செய்கையால் வாங்கிக் கொள்வதோடு இதற்குமுன் இருந்த நம் இயற்கை அழகை யும் சிதைத்து விடுவதற்கான ஒரு கினைப்பும் கினைக்கின்ருரர் போலும்,

Page 45
74 கருத்தும் கருமமும் தலைவி-அது என்ன நினைப்பு? (யோ சி த் து க்
கொண்டே கேட்டல்)
தோழி:-அம்ம! அப்பம் என்ருரற் பிட்டுக் காட்ட
G3al6a (Budit?
தலைவி-போடி, போ! காதலில் ஒரு குண்டூசிதானும் மலர்தானும் குறுக்கிட்டாலும் அங்ஙனங் குறுக் கிடும் காலம் பல ஆண்டுகள் கழிந்தாற் போன்றதன்ருேர? அன்றிலின் இலக்கணத்தை நீ அவருக்கு நினைப்பூட்டு. எனக்கோ நடுக்க மாகின்றது. வீடு செல்கின்றேன். (என்று பறித்த பூவைச் சிந்திவிட்டு வீடு செல்லல். கோழி சிநதிய பூக்களைப் பொறுக்கிக்கொண் டிருக்கக் தலைவனும் வந்து பூக்களைப் பொறுக் கியபடியே)
தலைவன்:-ஏன் இவ்வளவு துன்பம்? நானும் இதில் பங்கு பற்றிக்கொள்கிறேன். (தோழி திரும் பிப் பார்த்து எழுந்திருத்தல், தலைவன் பூக்க ளைப் பொறுக்குதல்.) தோழி-சரி பெரிய பொறுப்புத்தான். தங்களுக் கேன் இந்தக் காரியம். (தலைவன் பூப்பொறுக் குதலை நிறுத்துதல்.) தலைவன்:-ஏன் இந்தப் பூக்கள் சிந்திக் கிடக்கின் றன? ஏதாவது தீங்கு வந்ததா? (என்று காலு பக்கமும் பார்த்தல்), தோழி-நாலு பக்கமும் எதைப் பார்க்கின்றீர்கள்? என் விருப்பப்படி நீங்கள் ஒன்றும் நடப்பதில்

கருத்தும் கருமமும் 75 ஃலயே? இப்பொழுது தலைவிக்கு ஒரு வருத்த மான காரியமென்ருல் அதனை உடனே நீங்கள் தீர்த்துவிடக்கூடும். தலைவன்:-என்ன ‘விடக்கூடும்? அது என்ன "கூடும்? தீர்த்துவிடுவேன் என்றே சொல் லுங்கன். தோழி:-*சொல்லுதல் யார்க்கும் எளிது? (இடை
மறித்து) தலைவன்:-"சொல்லிய வண்ணம் செய்தல் அரிது? இதுதானே தாங்கள் சொல்லப்போவது.
தோழி-(பக்கம் திரும்பி) ஆம்! ஆம்!
தலைவன்:-ஆ தலைவி வருக்கவும் நான் பார்த்துக் கொண்டிருப்பேன? அந்த வகையில் ஐயம் கூடவா?
தோழி:-ஐயம் இருந்தால் இவ்வளவு தூரம் தங்களு டன் உரையாடுவேனுே? தலைவிக்குத் தீங்கு வர ஒரு காரியம் நீங்கள் செய்யமாட்டீர்கள்
என்பது உறுதிதானே? தலைவன்-முக்காலும் உறுதியே? தோழி-என்ன! அப்படியானுல் காரியத்தை விரை
வில் நிறைவேற்றுங்கள்.
தலைவி ஒரு காரியத்துக்காக இப்போது நடுநடுங்குகின்ருள். அந்த நடுக்கத்தாலேயே இப்பூக்களைச் சிக்தி விட்டாள்.

Page 46
76 கருத்தும் கருமமும்
தலைவன்:-(திடுக்கிட்டு) ஆ! இது என்கண் சிந்திய சிதைபூக்களா? (எடுத்து கண்ணில் ஒற்று தல்).
தோழி:-நீங்கள் இந்தப் பூக்களை ஒற்றுவதிலும் பார்க்க: அவள் நடுக்கத்தை நீக்குதல் அல்லவா நேரிய (p6ops).
தலைவன்:-ஆம்! தம்மைச் சேர்ந்தவன் நடுக்கத்தைக் தீர்த்து வைப்பது ஆடவரின் கடமை ஆ1 (என்று தன் உடைவாளை உருவுதல், நாலா பக்கமும் பார்த்தல்).
தோழி-வாளை உறையில் போடுங்கள்; அப்படியெல் லாம் வாளுக்கு ஒன்றும் தேவையில்லை. (தலை வன் வாளை உறையுட் போடுதல்) பெரிய யானை யிடம் புலியைக் கொல்லும் தன்மை யிருப் பினும் புலி தன்னை எங்கே கொன்று விடுமோ என்று அஞ்சி நல்ல இயல்புடைய யானே இனத்தை நாடிச் செல்வதுபோல; இந்த இரவு வேளையில் கொடிய விலங்குகளுக்குத் தப்பி நல்ல இயற்கையுடைய நம் தலைவியை நாடு தல்தான் தலைவிக்கு மிகவும் நடுக்கமாக விருக்கி றது. அவளின் இந்த நடுக்கத்தை நீங்கள் அன் புடன் தீர்த்து வைக்கவேண்டும்.
தலைவன்:-ஆகா! . . . இப்படியா காரியம் நீங் கள் கவலைப்படவேண்டாம். தங்கள் எண்ணம் கிறைவேறும். தாங்கள் சொல் லுங்க ள். (தோழி போதல் தலைவன் அங்கும் இங்கும். போதல். யோசித்தல், தனக்குள் கூறல்).

கருத்தும் கருமமும் 77
தலைவன்-தலைவியின் நடுக்கத்தைத் தீர்ப்பதானுல் இர வில் இப்படி வருதலை நீக்க வேண்டும். பகலில் வருவதற்குத் தலைவிக்கோ வீட்டில் காவல் மிகுதி யாயிருக்கிறது; பிரிந்திருப்பதென்பகோ இரு வருக்கும் இயலாது. இப்படிப் பிரிந்திருந்தா லும் தலைவி பிரிவால் உடல் மெலிந்து வாடு வாள். அது புறத்தார்க்குத் தெரியும். உடனே தாய் மருத்துவரை அழைப்பர். அது சரிவரா விட்டால் கோயில் வேலனை அழைப்பர். அல் லது வேறு திருமணம் செய்யவும் முயல்வர். எல்லாம் தொல்லையாய் முடியும். இவைகளுக்கு ஒரு வழி திருமணம்
சரி என்று தலைவன் போதல். மேளக்கச்சேரியின் இசைத்
தட்டைப் போடுதல்).
(திரை வீழ்தல்)
கருத்தும் கருமமும் முற்றிற்று.

Page 47
7. 6இல் இன்பம்”
இடம்:-இல்லறத்தான் வீடு,
கூத்தர்கள்:-சிவசுந்தரன். சிவகாமி, செவி லித்தாய், நாலு வயதுக் குழந்தை,
விருந்தினன்.
(சிவ சுந்தரன் திருக்குறளை ஆராய்ந்து கொண்டிருக்கத் தலைவி சிவகாமி குழந்தையைத் தாலாட்டத் திரை யைத் திறத்தல்
சிவகாமி: ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆசிவரோ காதற் கனிரசமே காண்போர் வினேசுகமே மேதகுவென் மன்னவர் மெய்யேநீ கண்வளராய் எழுதாத சித்திரமே ஏனடா இந்தழுகை பழுதிலாப் பாக்கியமே பக்குவமாய் நீயுறங்கு.
சிவசுந்தரன்:-(தன் மனைவியைப் பார்த்து) கண்ணே! நண்பகலாயிற்று. ஏரிக்கரைப் பக்கம் போய் வருகிறேன் சமையல . . . .
சிவகாமி- ஆம் சோறு வடிக்கப் போகிறேன்; தயிர்க்குழம்பு வைக்க வேண்டியதுதான் தாமதம்.
சிவசுந்தரன்:- சரி விரைவாய் முடித்துவிடு.
என்று கூறிவிட்டுச் செல்லுதல். தலைவி சோற்றை வடித்து விட்டுத் தயிரைக்குழம்பை ஆக்குவதற்கு அடுப்பில்

'இல் இன்பம்" 79
தாளிதச் சட்டியை வைத்துவிட்டுத் தயிரைக் கையால் பிசைகிருள். தாளிதச் சட்டியில் இட்ட கடுகு கருகி மணக்கிறது, உடனே தலைவி எழும்புகிருள். அவள் உடுத்திருந்த கோடிச் சேலையின் முத்தானை அவிழ்ந்து வீழ்கிறது; அத்தயிர் பிசைந்த கையாலே கோடிச் சேலையென்றும் கவனியாது எடுத்து உடுக்கின்ருள் தயிரை ஊற்றி அகப்பையால் துழாவுகிருள். பின்பு, இறக்குகின்ருள். வீட்டை ஒழுங்குசெய்கிருள், தலைவன் வருகிருன்
சிவசுந்தரன்-பிள்ளாய் விருந்தI (கலைவி இக்குரல்
கேட்டு வாசலில் வந்து நின்று].
சிவகாமி-விருந்தினரே வாருங்கள் (இருக்கையைக் காட்டி) வாருங்கள் அமருங்கள் (என்று கூறி விட்டு விருந்தோம்பலுக்கு ஆயத்தம் செய்து விட்டு விருந்தினரை அழைத்து உணவு இடு கின்ருரள். விருந்தினனும் உண்ணுகின்ருரன். உண்டபின் தாம்பூலம் தரித்துக் கொண்டிருக், கின்ருரன்,
சிவசுந்தரன்:-தாங்கள் எங்கு செல்கின்றீர்கள்?
விருந்தினன்-நான் வடநாடு சென்று பொருளிட்டச் செல்கின்றேன். வரும் வழியில் தங்களைச் சங் தித்தேன்.
சிவகாமி-ஆடவர்கள் அரிவையர்களை மணந்தபின்
அரிவையர்களைப்பற்றிச் சிந்தனையே இல்லை.
விருந்தினன்:-(இரு காதுகளையும் பொத்தி). இல்லை! இல்லை!! துறவோர். விருந்தினர், சுற்றத்தோர் தெய்வம் என்ற இவர்களுக்கெல்லாம் உதவி

Page 48
:80 'இல் இன்பம்"
வாழப் பொருள் வேண்டாமா? இவ்வுலகின் இனிமை, இந்த உடலின் உண்மை உதவியா லன்ருே உருப்பெறுகின்றது. உதவியிலா வாழ்க்கை ஊண் வாழ்க்கையே. இத்தகைய கற்பு நெறியில் பொருட் கவலையே பெருகும். பொற்புடைய காதலியின் கவலை நீறுபூத்த நெருப்புப்போலிருக்கும். அறன் கலைப்பட்ட அரிய வாழ்வும், பிறன்கடைச் செல்லாப் பெரு கிலேயும் உடைய ஆடவர், ஆள்வினையையே உயிரெனத் தழுவுவர்.
-சிவகாமி-ஐயா! களவுக் காலத்தில் ஆடவர்கள் அரி வையர்களின் கையைப் பிடிக்குங்கால் பிரி யேன் பிரியிற் தரியேன் என்றும்; "ஆடவர் களே அரிவையரின் உயிரென்றும் எல்லாம் கூறிய வாய்மை வழுப்படுமே; வாய்மை வடுப் பட வாழுதல் அறம் தலைப்பட்ட அரிய வாழ்வா?
விருந்தினன்:-தாயே! தாங்கள் கூறுவது உண்மை. பிரிவு என்ருரல் உள்ளத்தால் பிரிதலன்றே பிரிவு. நான் முன் சொல்லியதுபோல நீறு பூத்த நெருப்புப்போல என் நெஞ்சம் இருக் கின்றது என்றேன். நான் சொல்லும் வழிப் பாதை தலைவி என்ற நினைவுப் பாதையில் அதில் ஆள்வினை என்ற ஊன்றுகோலை ஊன் றியே நடக்கின்றேன், உள்ளப் பிரிவு இல்லை யாதலால் உண்மையினின்று மாறுபட்டதா காது. பொருளே கா த லின் பத் து க்கு த்

"இல் இன்பம்" 8.
தேவை. பொருளில்லாக் காதலின் இன்பம் எவ்வாறு கனிவு பெறும்?
சிவகாமி-காதலின்பம் பொருளால் எவ்வாறு கனிவு பெறும்? பொருளிருந்தும் காதலில்லாவிட் டால் இருளன்ருே? பொருளில்லாவிட்டாலும் அருளுடைக்காதல் >அகத்திருந்தால் பொரு ளாற் பொலியும் காதலின்பத்திலும் அருளா லமையும் அகவின்பம் அத்தனையும் இவ்வுலகை யல்ல அவ்வுலகையும் ஈர்க்குமன்ருேர வெள் ளம் போன்ற காதலே ஒரு கையால் தழுவி மற்றைய கையால் இருவருக்கும் (தலைவன் - தலைவி) இருக்கும் ஒரே ஆடையை உடுத்துக் கொண்டு பிரியாது தம் வாழ்நாள் முழுவதும் வாழ்பவர் வாழ்க்கையே வாழ்க்கை. அது தான் இல்விழ்க்கை. இளமையும் காதலும் ஒருங்கே இயையப்பெற்றவர்கள் திரிகிலே பெற்ற திருவை நினைப்பரோ? இழந்த பொரு ஆளத் திரும்பப் பெறலாம்; இளமையை மீண் டும் இயையப் பெறலாமோ?
விருந்தினன்;-தாயே! தனிமையின் கொடுமையைத் தாங்கள் கூறினிர்கள். அந்தத் தனிமையிலும் இன்பம் உண்டு பின் தனிமை தளர்ந்து தழுவும்போது தழைக்கும் இன்பம் இல்இன் பத்தின் இணையிலாததன்ருேர? இனிப் புத் நின்ற வாய்க்குச் சிறிது உறைப்புக் தேவை யல்லவா? அதுபோல் பிரிவும் கிறிது வேண் டியதே.
6

Page 49
82 இல் இன்பம்"
அடடே! நேரம் போயிற்று. மற்று வடநாட்டு வழி நண்பர்கள் என்னைத் தேடுவார்கள். நான் வரப்போகின்றேன். வணக்கம்.
(எழுதல், தலைவனும் தலைவியும்எழுந்து நின்று)
சிவசுந்:-திரும்பி ஊர் செல்லும்போது விருந்துக்கு வாருங்கள். M
விருந்தினன்:-ஆம்! இவ்வளவு சொல் விருந்தோடு செறிந்த மனைவிருந்தை மறுப்பேன? கட்டாயம் வருவேன். வணக்கம்.
1கைகூப்பியபின் செல்லுகின்ருன்),
சிவசுந்:-கண்ணே நீ பேசியதைப் பார்த்தால் அவ் விருந்தினனுக்கல்ல, எனக்குப் போலிருக் கிறதே.
சிவகாமி-(புன்சிரிப்போடு) ஆம்; அதற்கென்னஐயம்!
ஆடவர் குணம் பெண்களுக்குத் தெரியாதா?
சிவசுந்:-நன்ருரகத்தான் தெரியுமென்று தெரிந்து கொண்டேன். சரி; இப்பொழுது நேரம் ஒரு மணியாகிறது. இனி விருந்தினர் வரார். நாங் கள் உண்போம்.
தலைவன் கால்களைத் தலைவி கழுவிவிட்டுத் தலைவனிருக்க ஆசனமிட்டு இலையிடும் இடத்தை நீரால் தெளித்து அதன்மேல் இலையை வைத்து அமுது படைத்துத் தயிர்க் குழம்பு இட்டு நிற்கின்ருள். தலைவன் உண்கி ரூன். தலைவியை நிமிர்ந்து பார்த்து
தலைவன்:- தேவர் அமிழ்தினும் இனிது.

'இல் இன்பம்" 83.
(கிறைய உண்டபின் எழுகின் ருரன். இவ்வாறு உண்ணும்போது தலைவியின் வளர்ப்புத்தாய் வந்து த%லவனின் வார்த்தையைக் கேட்டு மகிழ்ந்து கின்ருள். தலைவன் தலேவியின்
செவிலியைக் கண்டதும்)
சிவசுந்:-உங்கள் அம்மா வந்துள்ளார்.
(இதற்கிடையில் செவிலித்தாய் மகளைத் தழுவுகின் ருரள். தலைவனும் வீட்டை விட்டு விலகு கின்ருரன்.) M
செவிலி:-என் கண்ணே வாழிய பெரிதே'
சிவகாமி- என்ன அம்மா! இவ்வளவு விரைந்து
வந்துவிட்டீர்கள்?
செவிலி:-விரைவாகவா . . சரி இருக்கட்டும். இது
என்ன? உன் முக்தானை ஈரமாயிருக்கிறதே.
(முந்தானையைச் செவிலி மோந்து பார்க்கின்றாள்.)
என்ன தயிர் மணக்கின்றதே:
சிவகாமி-ஆம் அம்மா; இவ் ஈரம் தயிர்ப்பட்ட ஈரம், இன்று தயிர்க்குழம்பு வைத்தேன். கடுகு கரு கும் என்றெண்ணி எழும்பும்போது சேலை அவிழ்ந்து விட்டது. அதே கையால் புது ஆடையென்றும் கவனியாது தயிர்க் குழம்பு கெட்டுவிடப்போகிறதென்று உடுத்தேன். என் கணவன் மகிழ்ந்து உண்பதிலும் என் ஆடை பெரிதா?

Page 50
84 *இல் இன்பம்?
செவிலி:-ஆகா! அப்படியா? (என்று கெற்றியை மீவி) உன் கணவன் உண்ணும்போது “தேவர் அமிழ்தினும் இனியது' என்று கூறக் கேட்ட போது கான் இங்கேதான் இருந்தேன். உன்னை வளர்த்த கை ஒருமுழம் வளர்ந்துவிட் L-35. விரைந்து வந்தபடியாலன்றே இவ் வார்த்தையைக் கேட்டு உன் ஜன. வளர்த்த உள்ளம் குளிர்ந்தது. கணவன் களிக்க விருந் தின்ை வியக்க, அடிசில் ஆக்குவதே அறிவு டைப் பெண்டிரின் ஆண்மை, 7 நியோ இளே யாள். இவனேடு வருவதற்குமுன் ஒக்கலேயில் இருந்தே பாற்சோறு உண்டாய் egy 66ban? விளையாடிய பந்தும், இழைத்த சிற்றிலும் இன்னும் கெடவில்லை. அவைகஜாக் கிானும் போதெல்லாம் உன் நிலையை உன்னி P-63 or பெற்ருள் பெரிதும் இரங்குவாள். ஆதலால் நீ எவ்வாறு இல்லறம் ஆற்றுகின்ருய் என்றறிய வந்தேன், நல்ல நேரத்தில் வந்து உன் இல் லற இன்பம் கண்டேன். உன் தாய் வழி பார்த்துக்கொண்டிருப்பாள். எனக்கு உன் இன்பங்கண்டு என் மடிவயிறு மலர்ந்தது. கண் ணே! நான் சென்றுவருகின்றேன்.
(செவிலி செல்கிருள், தலைவன் வருகின்ருன். தலைவி உண்
கின்ருள். தலைவன் எட்டிப் பார்க்ருென்)
தலைவன்:- சாப்பிடுகின்றயோ சாப்பிடு
காட்சி - 2.
சிவசுக்-கண்ணே! இன்று என்னுடைய தோழன்
வருவதாகச் செய்தி கிடைத்திருக்கிதே.

*இல் இன்பம்" 85。
சிவகாமி-சரி! சரி புதுயணம் பூத்த எங்களிடம் அவர் வருதல் நல்லதல்லவா? அவரை நாங் கள் கண்டு ஏறக்குறைய மூன்றுவருடமிருக்கும் சிவசுந்:-ஆம், ஆம்; மூன்று வருடம் இருக்கும்.
தலைவன் பிள்ளையுடன் விளையாடிக்கொண்டு இருத்தல்) தோழன்;-(வருதல்) உழுவல் அன்ப! வணக்கம். சிவசுங்;-வணக்கம் (ஒருவரை ஒருவர் தழுவுதல்) இப் பொழுதுதான் உன் வருகையைச் சொல்லிக் கொண்டிருந்தேன். தோழன்-அப்படியா? எப்படிச் சுகம்? மகன் உன்
னைப்போல் இருக்கின்ருரனே, சிவசுந்:-ஆம். (தலைவி வருகிருரள்) பார்த்தீர்களா? நம் தோழனை (கலைவி நாணுற்றுத் தலை கவிழ்ந்து புன்முறுவல் செய்கிருரள்.) சிவகாமி;-தங்களேக் கண்டு பல நாட்களாய் விட்டன. எங்கள் பழைய விருந்தினர்களில் தாங்கள் தான் எங்களைச் சிறிது மறந்தீர்கள் போலும். தோழன்-இல்லை! இல்லை! இஃகென்ன உங்கள் கேள்வி; சில நூல்கள் ஆராய்ச்சி செய்வதற் காக வேற்றுாருக்குப் போனேன். அதனும் ருன் இப்படியாயிற்று; நான் அறிவில் இன் பம் காண்கின்றேன் நீங்கள் ஆள்வினையில் இன்பம் காண்கின்றீர்கள். சிவசுக்:-(தலேவியைப் பார்த்து) கண்ணே இல்ல றத்தில் இல்லாத ஆடவர்கள் கிலே எங்கள்

Page 51
86 *இல் இன்பம்’
தோழனைப் பார்த்தால் தெரியவில்லையா? ஆளின் உரு நிறம், தோற்றமெல்லாம் ஞானி கள் தோற்றமே. களவு வாழ்வு வாழும்போது இருந்த கற்கும் இப்பொழுது இருப்பதற்கும் எவ்வளவோ விததியாசம். அறிவைத் கேடுப வர்களுக்கு ஆண்டவன்தானே 5ண்பன்; நாங் கள் எப்படி 5ண்பராக முடியும். (தலைவி செல்லல் தோழன்:-ஆம் உண்மை. உங்கள் இருவரையும் பார்த்தாலுமே இப்போ எவ்வளவோ வித்தி யாசமாய் இருக்கின்றீர்கள் அறிவில்லாத ஆள்வினை உலகில் - உழைப்புலகில் நீங்கள் எங்களைப் போன்றவர்களுக்கு நண்பர். இதில் ஐயமில்லை, சிவசுங்;-என்ன எங்களில் மாற்றமா? அ ப் படி யொன்ற மில்லையே. அன்ப புற அழகு அழ குக் கோயிலுக்க ஒரு நுழைவாயில் மட்டுமே. நான் என் காதலியைக் களவில் மணந்தபோது அந்த அழகு குறைவற்ற முழு நிலாவாகத்தான் இருந்தது; அதன் கண்ணுெளியில் என் பழைய வாழ்வின் வடுக்கள் அழிய, நான் புது வாழ்வு பெற்றேன். ஆனல் புது வாழ்வில் புதுக் கவலைகள் பிறந்தன; அதுதான் பொருள். அதன் முயற்சியில் ஆழ்ந்து கின் றேன். அவளோ கன்னியழகை மனையழகாக் கினுள்; அதன்பின் அது தாயழகாய் மலர்க் தது. அம்மலர்ச்சி என் குடுமபம் முழுவதி லும் மணம் வீசுகின்றது. (தன் குழந்தையை எடுத்துக் காட்டி) இதுதான் அம்மணத்தின் சின்னம். இட்டும் தொட்டும்

'இல் இன்பம்? S.
கவ்வியும் இன்னடிசில் இருந்து உண்ணும் காட்சிதான் எங்களில் ஏற்பட்ட மாற்றம் முன் அவளைக் காணும்போது ஒரு கிளர்ச்சி யும் சலசலப்பும் ஏற்படும். இப்போது அவ ளைப் பார்த்தால் இன்ப துன்பம் கடந்த ஒரு நிறைவு பெறுகின்றேன். சிவகாமி-என்ன! எங்கள் பழைய விருந்தினர்க்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டாமா? (கொடுக்கின் ருள் தலைவனிடம் திருக்குறளை.) சிவசுந்:-ஆம்! நண்பர் அழகிய திருக்குறளொன்று பழைய சுவடியாயிருக்கின்றது. இதை கீ பெற்று ஆராய்ந்து கொள். எனக்கு இனி நேரமில்லை. (கொடுக்கின்றனர்.) தோழன்:-ஏட்டை விரித்து,
*வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்". சிவசுந்:-ஆம்! அதற்கு என்ன ஐயம். நாம் இன்று மண்ணுலகத் தேவர்தான். (தலை வி யை ப் பார்த்து) கண்ணே, நீ மாலை வணக்கம் செய், நான் நண்பருடன் போய்வருகிறேன். (என்று கூறிப் போதல். தலைவியும் குங்குமம் இட்டு விளக்கேற்றி, பூ, நெல், நீர் முதலிய வற்றை இட்டு வணங்குதல்)
திரை வீழ்தல் 1 'இல் இன்பம்" முற்றிற்று.

Page 52
8. காதல்
இடம்:-பூஞ்சோலை. கூத்தர்கள்:தலேவன்,தலைவி.பாங்கன்,பாங்கி
arc
(தலைவன் பூஞ்சோலையுள்ளே ஆழ்ந்த சிந்தையஞய்த் தனியே உலாவுதல், பாங்கன் அவ்விடம் வந்து பக்க லில் உலாவுதல். அவ்வாறு அவன் உலாவியதைத் தலைவன் உணராகவனுய் உலாவிக்கொண்டிருத்தல், பாங்கன் நாடியில் விரலை வைத்துக்கொண்டு சற்று. உலாவுதல் செய்யாது நின்று.
ாேங்கன்-இஃது என்னை? இவ்வளவு சிந்தனை எத னல்? பக்கலில் கான் உலாவுதலைக்கூட உணர முடியவில்லையே?
(அண்மையிற் சென்று தலைவன் கைகளைப் பிடித் துக்கொண்டு) ஐய! என்ன? இவ்வளவு கடுமை யாக உலா இருக்கிறது. கண்ணும் முகமும் ஒருமாதிரி இருக்கிறது? கழிந்த இரவில் துயில் கொள்ளவில்லைப்போலும், y
துலேவன்:-என் உயிர்ப் பாங்கனு? நன்று நன்று! வாருங்கள் ஓரிடத்தில் இருப்போம். (இருவச் ரும் இருந்துகொண்டு) என்ன? என் கண்ணி லும் முகத்திலும்
ப்ாங்கன்-இல்லை; முகம் சோர்வாக இருக்கின்றது.
என்ன செய்தி என்றேன்,

காதல் 89.
தலைவன்:-அதுவா? பாங்கன்-கித்திரை இல்லைப்போலும்? தலைவன்:-ஆமாம்; கித்திரையில்லைத்தான்.
பாங்கன்:-என்ன கூடலில் ஆய்ந்த ஒண் தீந்தமிழ்
தோய்ந்தனையோ?
தலைவன்-தமிழா? . என்ன? நகையாடுகின்றீர்களா?
பாங்கன்:--இதில் என்ன நகை? இதுபோதுள்ள பரு
வம் அதற்குத்தானே உரியது?
தலைவன்:-(சற்று சிந்தித்துவிட்டு) ஆமாம்; அதற்குத் தான் உரியது; நன்ருரகக் கூறிவிட்டீர்? தமி ழில் தோய்ந்துவிட்டேன்.
பாங்கன்;-தங்கள் கித்திரையைத் தடுத்த தமிழ் நூல்
எது?
தலைவன்-தமிழ் என்ருல் தமிழ் நூலையா குறித்தீர்? தமிழ் என்ருல் அகப்பொருள் என்ற நக்கீரர் போன்ற புலவர்கள் கூறியிருக்கிருரர்கள்?
ப்ாங்கன்-அப்படியா? கன்று! கன்று! அப்படி
UT ITS96ãö. ... ....
தலைவன்:-என்ன அப்படியானுல்?
பாங்கன்-அகப்பொருள் என்பது அகத்தில் Lullபொருள் என்று வரும். அப்பொருள் யாது?
தலைவன்-அப்பொருளா? அது ர்ே.
பாங்கன்:-என்ன நானு?

Page 53
90 காதல்
தலைவன்:-(நகைத்துக்கொண்டு) நல்ல விளக்கம். நீர் என்றது இடப் பெயரன்று; பொருட் பெயர்? தண்ணீர்! தண்ணீர்!! இப்ப விளங்கிற்ருே?
பாங்கன்-எனக்கு ஒன்றம் புரியவில்லையே? விரகு கலந்த விருந்து உரையாயிற்றே. (தலைவன் ஒன்றும் உரையாது சிந்தித்து இருத்தல்) என்ன சிந்தனை? கேட்ட வினவுக்கு விடை யில்லையே.
தலைவன்-விடை . . 24th ... ... நடமாட்டம் ஒடுங்
கும் நள்ளிரவு . .
ப்ாங்கன்-முன்னே "நீர்” என்றீர்? இப்போது "நள் ளிரவு” என்றீர்? முன்னுக்குப் பின் முரணுன உரையாயிற்றே. தலைவன்-அந்தப் பேயும் உறங்கும் பேசரிய பேரி
ருளில்தான் நீர் அகப்பட்டது.
பாங்கன்:-"நீர்’ எதற்கு? தலைவன்-தீயை அணேப்பதற்கு. uாங்கன்-தீயையா? தீ எங்கே பற்றியது? தலைவன்-தோழா! அகத்தில் பற்றியது. பாங்கன்-உமது வீட்டிலா? தலைவன்-அடே! வீட்டிலில்லை. நெஞ்சில்; நெஞ்சில்
பற்றிய அத் தீ . . . sse O 966 e.o.o. 6
பாங்கன்-அத்தீ . . . என்று இழுத்துக்கொண் டிருக்கிருரய்? நான் உன் உயிர்ப்பாங்கனல்லவா?

காதல் 9.
தலைவன்-அறிந்த உண்மையைப் பொய்த்துப் பேசு தல் அறிஞர்க் கழகல்ல. தண்ணிர் போலும் அம் மென்சாயல் அத்தீயை அவித்தது.
பாங்கன்:-"மென்சாயல்’ என்று நீங்கள் கூறுவதி லிருந்து . .(என்று யோசித்து விட்டு) ஒகோ காதலா? நீங்கள் நீர் என்றது காதலையா? காதல் தீயை "மென்சாயல் தண்ணீர் அவித் தது- என்றது காதலியிடம் அமைந்த மென் மைக் தன்மையையா குறித்தீர்? முதற்கண் தமிழ் என்றதும், காதலைக் குறித்ததுபோலும், ஆன்ருேரர் குறிக்கும் குடிமைக்கு இது முறை யில்லையே. காமமானது சிறிதும் நன்மையென உணரும் அறிவில்லாதவரிடத்தும் சென்று தங்குகின்ற பெரிய அறிவின்மையை யுடை யது? ஆதலின் அது வெறுக்கத் தக்கது.
தலைவன்:-என்ன பேச்சு? “கண்டவர் கண்ணேப் பறிக் கும் கன்னியோ! கடல்வாழ் தெய்வமோ? . .
டாங்கன். கடலா? தலைவன்:-ஆமாம். கடல்தான்; அதன் தெய்வம்
தான். பாங்கன்-இதென்ன? கண்மயக்கமா? இது கட
லல்ல? பூஞ்சோலை. தலைவன்:-இந்த வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ந்த சோலை; தொண்டி நகரத்துறையில் கடல்அலை எப்படிக் கொந்தளிக்கின்றதோ அப்படிக் கொந்தளிக்கின்றது.

Page 54
92 காதல் பாங்கன்-பூஞ்சோலையா? இது என்னடா? தலைவன்:-கடல் மேலே எழுகின்றது? பாங்கன்-எழுகின்றது. தலைவன்-விழுகின்றது. பாங்கன்-விழுகின்றது. தலைவன்:-என்ன? உனக்கும் காதலா?
பாங்கன்;-இல்லை இல்லை! எல்லாம் நீயே உரைத்து
விடு.
தலைவன்:-நானு சொல்வது? சரி; பின்பு மறுபடி
யும் அலே எழுகின்றது; ஓங்கி வீசுகின்றது; திரும்பவும் பின்வாங்குகின்றது; கீழே சென்று சிறிது உலாவுவதுபோல அசைகின்றது. ஒரு கொடியேனும் சும்மா இருக்கின்றதா? இல்லை.
பாங்கன்-இல்லை O 0. 8
தலைவன்:-என்ன மீயும் இல்லை என்கின்ருரய்? காதல் உள்ளம் கடல் போலில்லையா? அடங்கியிருந்த யானேயின் மதம் தழையுணவை உண்ட காலத். தில் வெளிப்படுவதைப்போல, ஊழின் வலி யால் காணற்குரியாரைக் காணப்பெறின் இயல்பாகவே உள்ளத்திள் அடங்கியிருக்த காதல் வெளிப்படும். காதற் காமம் அது மிக உயர்ந்தது. காரணம் கடந்த துனய மனநிலை lso
பாங்கன்;-ஏதோ! காமம், காமம் என் கி ன் ரூ ப். காமம் என்பது புதிதாகத் தோன்றிய வருத்த

காதல் 93
மன்று. நோயுமன்று, நுண்ணிதாகி மிகுத லும குறைதலும் இலது. கன்ருரகச் சிந்தித் துப் பார்ப்பின் அது மேட்டுகிலத்தில் தழைத்த முதிராத இளைய புல்லை முகிய பசு நாவால் தடவி இன்புற்ருரற்போல நினைக்குங் காலத்து அக்காமம் புதிய இன்பத்தை யுடையதாகும்.
தலைவன்:-அப்படிக்கூறு நண்பர் காதல் வெளிப்படும் தன்மை கூறினேன். நீ அதன் இன்பத் திறன் கூறினுய். நன்று கன்ற தோழ! அவள் தெய்வச்சாயல் உடையவள், மெல்லி யள். அரும்பிய முலையள், சிவந்த வாயள், என்னைப் பிணித்தவளின் நோக்கு மதர் மதர்ப்பு உடையது. அவள் கண் பசுமைக்குக் கைபடாத வண்டு வாய்திறந்த, துறையிடத்து வளர்த்த நெய்தற்பூவும் நிகராகாதே. இந்தக் கண்ணழகியை முன்னின்று நீ ஒருமுறை கண்டுவிட்டாற் போதும். பின் என்னைக் கடிங் துரையாய்’ சிறு பாம்புக்குட்டி காட்டானையை வருத்தியதுபோல அவள் மெல்லுறுப்புக்கள் என்னைத் தாக்கின. இடிக்கும். நண்பரே! நுமது காரியமாக என் காமத்தை நிறுத்தலைச் செய்தால் மிக நன்று; எனது விருப்பமும் அது. சூரியன் வெயிலெறிக்கும் வெம்மை யுடைய பாறையிடத்தே கையில்லாத ஊமை யன் தன் கண்ணினலே பாதுகாக்க முயலு கின்ற உருகிய வெண்ணெப்போல இருக்கி றது என் காமம்.
பாங்கன்.-அப்படியா? நன்று. வா. காங்கள் செல்
வோம்.
|sıra -2 |
தலைவியும் தோழியும் சோலைக்குள் வருதல் அப்போது

Page 55
94 காதல்
தோழி:- தலைவி நாம் பிறை தொழுவோமா?
தலைவி- பிறையைத் தொழும் நாள் வந்துவிட்டதா?
இன்று என்ன புதிய வினு?
தோழி:- அகத்தின் அழகு முகத்தில் தெரியாதா? தலைவி:- முகத்தில் என்ன?
தோழி:- நான் உன் உயிர்த்கோழியல்லவா? எனக்கு
ஒன்றையும் ஒளியாது உரை.
தலைவி- இதெல்லாம் உரைக்கும் பொருளா? உள் ளத்தால் உய்த்து உணர்ந்து கொள்வதன்ருே. காதல் உடலைப்பற்றியது அன்று? உயிரைப் பற்றியது. என் உடல் மெலிவைக் கண்டு என் கா கலை எப்படிக்கண்டு பிடிக்கலாம்?
தோழி:- அப்படியானுல்! தலைவி:- என்ன? அப்படியானல்? கூறேன்.
தோழி- எளிமை, பெருமிதம், அறிவு, அடக்கம், அருள் ஆற்றல் உடைய ஒரு நம்பி எவ்வன்மை யும் இல்லாத என்பால் வந்தான். கின்னை இன்றி வாழ்க்கை இல்லை என்ருரன். 6ቋG5. பெண் பொருட்டுத் தன் ஆண் தகுதிகளை யெல் லாம் கைவிட்டான். அவன் சொல் உண்மை யுடைத்தோ? தனி ஒரு பெண்ணுல் ஆராய்ந்து அதன் உண்மைகாணும் தகுதியுடையதோ?
தலைவி- முடியாததொன்றுதான்; தோழி! அதோ நெருஞ்சிப் பூவைப் பார்? அது சூரியனையே நோக்கி நிற்கும். சூரியன் எந்த முகமாகச்

காதல் $ታ8» »
செல்கின்றதோ அங்க முகமாகவே அம்மலரும் திரும்பித் திரும்பி நிற்கும். அதுபோல என் தலைவன் சூரியனைப்போன்றவர், என்னுடை மூங்கில் போன்ற தோள்கள் அந்நெருஞ்சி மலர்களைப் போன்றவை.
தோழி:- ஆமாம். நல்ல எடுத்துக்காட்டாயிற்று. இந்த இயற்கை உனக்கு எவ்வளவு உதவி செய்திருக்கின்றது. தலைவியின் உள்ளம் தலை வனது திறத்தினுல் ஈர்ப்புண்டு ஒருமையுறுதல் வேண்டும். பின் இணக்கமும இயக்கமும் இயற்கை ஆற்றலோடு நிகழும். தலைவன் உள்" ளமும் அவ்வாறே.
(தோழி திரும்பிப்பார்த்தல்) தலைவி;- என்ன திரும்பிப் பார்க்கின்ருய்? தோழி:- சான் பக்கத்துப் பூஞ்சோலையில் பூப்பறிக்
கின்றேன். மீயும் பூவைப்பறித்து மணந்து கொள்.
*தோழி போதல்) தலைவி:- (தனக்குள்ளே) 'பூவைப்பறித்து மணந்து
கொள்" என்ருரளே!
(என்று அங்குமிங்கும் பார்த்தல்) தலைவன்:-(ஒரு பூங் கொம்பைப் பிடித்துப் பார்த்துக் கொண்டு) என்ன அழகான பூங்கொம்பு.
தலைவி- என்ன இந்தப் பூங்கொம்பா அழகு?
கான் . .

Page 56
96 as rasco
தலைவன்:- (த2லவியின் கையைப்பற்றி) இல்லே! இல்லை!! சும்மா சொன்னேன். அம்ம என் அனுடைய காயும் நின் தாயும் ஒருவர்க்கொரு வர் எத்தகைய உறவின் முறையினராவர்? என் தக்கையும் கின் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்பொழுது பிரிவின்றியிருக்கும் யானும் யுேம் ஒருவரை ஒருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? இம்மூன்று இல்லையாகவும் இங் தச் செம்மண் நிலத்திலே மழை நீர் பெய்தால் அக்கீர் அம்மண்ணுேடு கலக் து அதன் தன் மையை அடைதல்போல நம் காதல் நெஞ்சுகள் தாமாகவே ஒன்றுபட்டன அன்றே. திரு மணம் உறுதி (தலைவி நாணி கிற்றல்) அதோ! உன் உயிர்த்தோழி வருகின்ருள் வருகின் றேன். (தலைவன் போதல் தோழி வருதல்)
தோழி:- இவ்வளவு நேரமும் பறித்த பூக்கள் எங்கே?
தலைவி.- மாயமாய் மறைந்துவிட்டது. தோழி! உல கம் உடைந்து உருண்டாலும், தீதுழண்டு திரிக் தாலும் காதல் அழியாதது. அதை அறியா தார் கூறும் அலர்மொழி அதனை என்ன செய்யவல்லது? மெய்க்காதலர் இதற்கெல்லாம் அஞ்சிவிடுவார் அல்லர். பெரியோன் முன் திருமணம் நடந்தேதீரும்.
தோழி:- அப்படியா? கன்று! நன்று!
(மேளக்கச்சேரி இசைத்தட்டில் முழங்க திரையை வீழ்த்தல்)
காதல் முற்றிற்று.

9. இன்பப்பிரிவு
களம்: தலைமகள் இல்லம்,
கூத்தர்கள்: தலைமகள், தலைவன், தோழி,
Littoorait,
{தலைமகள் இல்லம் பூட்டப்பட்டிருத்தல்; பாணன் வரு
தல்; டக், டக், என்று கதவைத்தட்டுதல்)
பாணன்:- அம்மே! அம்மே
தலைவி:- யார் அது? இங்கே ஒருவருமில்லை (என்று கதவைத் திறத்தல்; பாணனேக் காணல்) ஒ பாணரா ஏன் வந்தீர்?
பாணன்:- என்ன ஒருவருமில்லை என்றீர்? நீர் இருக்
கின்றீரே! தலைவி:- நான் மட்டும் இல்லத்திலிருந்தால் காணுமா? மக்களிற் சிலர், முதலில் இனியவராக நடந்து நட்புச்செய்து மகிழ்ச்சி செய்கின்றனர்; பின்பு இனிமையில்லாதவராக மாறிவிடுகின்ற னர். அதுமட்டுமன்று; குத்துதல் போன்ற கொடுஞ் செயல்களையுஞ் செய்ய முற்பட்டுவிடுகின்றனர், பாணன்:- இஃதெல்லாம் நும் கணவரை வைத்துக் கொண்டோ உரை க் கி ன் நீர்? நானும் கூறட்டுமா? கண்ணுக்கு இனியவராய்த் தோற் றத்தில் அழகு மிகுந்து காணப்படுகின்றனர்; ஆனல் அவரை அணுகினல் அவர் செயல் களோ முள்ளைப்போலிருக்கின்றன.
7

Page 57
98 இன்பப் பிரிவு
தலைவி:- ஆமாம்; நெருஞ்சிமுள், முதலில் அச்செடி யில் கண்ணுக்கு இனிய புது மலராகத் தோன் றும். பின்பு அம்மலரே காயாகிப் பழுத்தால் முள்ளாக மாறும். முதலில் கண்ணுக்கு இனிய புதுமலராக இருந்தபின்பு இங்ஙனம் இன்ன லைத் தருகின்ற முள்ளாக மாறி நின்ருரல் அது பழமேயாயினும் அதனை யார் விரும்புவர்?
பாணன்:- ஆம்; உண்மைதான். என்ருரலும்; நூம்
கணவர் வருகின்ருரர்.
தலைவி- ஆ நம் தலைவரா? பாணரே ஆண் பெண் மக்கள் தம்முள் உயிருணர்வாகிய காதலால் நேசிக்காமல் அவா என்னும் காம கினைவால் அணுகுவராயின் முதலில் விருப்பாகவும், பின் னர் வெறுப்பாகவும் இருக்க நேரும், உடம்பு நன்றயிருக்கும் வரையில், வேறு இடையூறு கள் இல்லாதிருக்கும் வரையில் விருப்பமாய் ஒழுகுபவர்கள், தலைவிவேப்பங்காய் தந்தாலும் தலைவனுக்கு அப்போது அது, இனிப்புக்கட்டி யாய் இருக்கும். பின்பு சிலகாலங்கழித்து, உடம்பு தளர்ந்து அழகுமாறினலும் வேறு இடையூறுகள் உண்டானலும், அவர்களிடம் வெறுப்புத்தோன்றிவிடும். அப்போது தலைவி பறப்புமலையிலுள்ள குளிர்ந்த சுனையின் இன்
சுவை நீரைத் தந்தாலும், தலைவன் அது குளிர்மையற்ற உவர்ப்பாய் இருக்கிறது என் Luttar.
பாணன்-அப்பொழுது? . ஒ காதல் கிலைமாறித்
தோன்றமாட்டாது என்கின்றீர்களா?

இன்பப் பிரிவு 99
தலைவி- ஆமாம்; காதல் என்பது கெய்வத்தன்மை வாய்க்கது. அது சமகிலைத்தன்மையது; அது, உயிரின் உணர்வு நிலையது; காமம் என்பது உயிருணர்வன்று; eggs உயிரைப்பற்றிய அழுக்கின் தன்மையது.
பாணன்:- அப்படியா? நன்று நான் வருகின்றேன்.
தலைவர் வாயில் தேர்வார். மங்கலம்,
பாணன் போதல் தலைவி தனக்குள்ளே
தலைவி- நெஞ்சே! அவர் நெஞ்சு, நம்மை நினைக் கின்றதா? அவருக்கே ஆகி கிற்கின்றதே! நீ மட்டும் ஏனே எனக்காக கிற்க இல்லை? அவர் நெஞ்சைக்கண்டு அதுபோல நீ செய்யலா காதா? அவரிடம் குற்றம் கண்டும் அவரோடு பிணங்கா தொழிகின்ருரய்; "இது என்ன? பெண்ணுகப் பிறந்தவருடைய மனம் இப்படிப் பட்டதா? பெண் மனமே! முன்னெல்லாம் பிணங்குவதாக எண்ணியிருக்கின்ருய். அவ ரைக் கண்டபொழுதே இன்பம் உண்ண எண்ணிவிடுகின்றரய். அவர் பிழையை நோக் கிருரயா? பேதை மனமே கெட்டவர்க்கு நட் டார் உலகத்தில்லை. தளர்ந்த காலத்திலே கைவிடுவார் தாழ்ந்தவர். இன்னும் அவர் உறவே ஆயிற்று. உன் உறவு என்ன பெண் மனப் பெற்றி இப்படிப்பட்டதா? தாழ்வு. தாழ்வு.
தோழி;- தலைவி தாழ்வு என்றீர்; வாழ்ந்துகொண் டிருக்கும் பெண்கள் எதனையும் உயர்வு என்று

Page 58
300 இன்பப் பிரிவு
அல்லவா எண்ணி வாழவேண்டும். என்ன உன் கோலம்? தலையிற் பூ எங்கே? முகத்தில் மஞ்சள் காணுேம்? தலைவி- பூவாவது; மஞ்சளாவது. இவைகளா? ஒரு கற்புடைய பெண்டிருக்க வேண்டிய பொருள் கள். “தலைவர் மலைகள் இடையிட்ட தொலை வான நாட்டாருமல்லர்; ஊரிலுள்ள மரங்களின் தலைகூடத் தெரியாத இடைப்பட்ட ஊராரு மல்லர்; நேரே கண்ணிற்காணும்படி விரைந்து அணுகுதற்குரிய அருகாமையிலே அவர் உடன் இருந்தும்; முனிவரை அணுகி அஞ்சி ஒழுகும் மாணவனைப்போல உள்ளம் அகன்று அஞ்சி ஒழுகும் என் தலைவர்க்கு, முன்னுெருகால் யான் அன்புறுதல் உடையேனுய் இருந்தேன்; இப்போது அங்கிலே கழிந்ததே".
தோழி:- இதுபோது உமது தலைவன் “முனிவனது தவநிலையத்தில் இருந்து அச்சத்த்ோடு பழகி வரும் மாணவனைப்போலவா சொல்கின்றீர்கள்.
தலைவி- ஆம் தோழி! அவரை . . 0
தோழி:- என்ன அவரை என்கின்றரய் துவரை
என்று சொல்லேன்,
தலைவி:- போடி உவகைக்கு உரிய உரையா இது? அன்பை ஒகுவர் வற்புறுத்தி வருவிக்க முடியா தன்ருேர! பெருந்தன்மையுள்ள விடத்தில் அது தானகவே ஊற்றெடுத்துப் பொங்கிப் பொங்கிப் பெருகும் இயல்புடையது; மக்கள் அதற்கேற்ற படி நல்லொழுக்கத்தில் நடந்துகொள்ள வேண்

இன்பப் பிரிவு 10
டும். இன்பப்பிரிவாம்! அவ்வாறு அவர் இருக் தால் அதற்கு யார்காம் என்ன செய்யலாம?
தோழி:- இன்பப்பிரிவா? அ ப் படி யும் ஒன்று
உண்டா? இது அவர் கூற்ருர
தலைவி;- ஆமாம்! 'பிரியேன் . பிரியிற் தரியேன்”
என்றவர் உரைத்த "கூற்று.
தோழி:- இப்படியும் ஓர் இன்பம் காண்கின்ற ரா?
அவர் ஆன்ருே ராயிற்றே? t
தலைவி-ஆமாம்! அந்த ஆன்ருேரர்கான் பிரிந்து போனுர். என் நெஞ்சம் என்னிடமே இருங் தது. என்னை விட்டுப் பிரியவில்லை. எதன் பொருட்டு இங்கே இருந்தது கெரியுமா? அவர் கொடுமைகளே எனக்கு நினவூட்டி ஆற்ரு மையை விளைவிக்கவே! ஆம், வேறென்ன? காதலரைப் பிரிந்திருந்த நான், அவர் கொடு மைகளை இந்தப் பெண் மனத்தோடு நினைக் தேன். அவ்வளவை அறிந்து, இது என்னைத் தின்பதுபோலத் துன்பம் செய்தது. இன் றைக்கு அவர் வருகின்ருரர் என்றவுடன் அச் சக் கொடுமைகளை எண்ணி அவரோடு பிணங் குவதற்கா இருந்தது? இல்லை! இல்லை!! என் னைத் துன்பம் செய்யவே!
தோழி:-என்ன தோழி! பெண்மனம்; தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாதது. ஒரு நினைவில் கில்லாதது. அவர் கொடுமைகளை அவரைக் காணுதபோது கினைந்து கண்ட போது மறக்கத் தவறுடையது. அந்தக் கொடு

Page 59
02 இன்பப் பிரிவு
மைகளை அவரைக் காணுகபோது மறந்து, கண்டபோது நினைந்து பிணங்கும் அறிவற் றது. என்பதுதானே!
தலைவி-ஆம் கோழி! இதில் உயிரினும் சிறந்த
நாணம் அழிகின்றதல்லவா?
தோழி-இஃதென்ன உன் விளக்கம். பெண்மனத்
தின் பெருமையை மறத்து விட்டாயா?
தலைவி-போடிபோ பெருமையாவது? சிறுமையா வது? அறிவு வழிப்படாத மனமும் ஒரு மனமா? அதற்கு ஒரு பெருமை இருக்கின்
றதா?
தோழி:-ஏன் இந்த உணர்வு? பெண்மனம் எப்போ தும் உயிர் என்ற ஒன்றிலே காதல் உடையது. ஆண் மனம் உடல், உயிர் என்ற இரண்டிலும் காதல் உடையது. ஆகவே, அவர்கள் மனப் போக்கு ஒரொருகால் இரட்டையாக இயங்கும்? பெண்மனம் அப்படிப்பட்டதன்ற; என்றும் ஒன்றுகவே ஒழுகும்.
தலைவி-அப்படியானல் பரத்தையர் மனம்? பெண்
up6OTLDIT?
தோழி-இல்லை! பெண் உடலெடுத்த ஆண் உள்ளம் கொண்டவர்கள். அவர்கள் வாழ்வு ஆண்தன் மையான வாழ்வு; வாழ்க்கைத் துணேயானவர் அல்லர்; வாழ்க்கையானவர். வாழ் க்  ைக த் துண்யானவர்; பெண் மனத்கர். வாழ்க்கை யானவர் ஆண் மனத்தர். பெண்மனத்தராகிய நாம், நம்மை எள்ளிச் சென்ரு ரென்று நாமும்

இன்பப் பிரிவு 103
அவரை எள்ளலாமா? அவருக்கு வாயில் மறுக் கலாமா? மறுத்தோமானல், "வழிபடாமை” என்னும் பழியும் நம்மைச் சேருமே. ஆகவே உன்மனம் - உன் பெண்மனம் பெருமையுடை யது. அம்மனம் வாழ்க! வளர்க!
தலைவி-தோழி! ஆடவர் பெண்களை இவ்வளவு எளி
யவராக எண்ணி எள்ளி கிற்கவிடலாமா?
தோழி-விடக்கூடாதுதான்; எனினும் ஒருவர் குற் றம் விளைவித்தால் நாம் குற்றம் விளைவிக்க வேண்டுமா? ஆகாதே; தலைவர் வரின் பிணங் குங்கள்! ஆனல், நெடுநேரம் பிணங்கியிருக் கக் கூடாது; கூட்டத்தை இன்பம் செய்வதற் குப் புலவியும் சிறிது வேண்டியதே இந்த உலக இன்பத்தின் உ ண்  ைம யும் இதுவே. யாம் உண்ணும் உணவிற்கு வேண்டுமளவாக உப்பு இல்லாவிட்டால் அது இன்சுவை ஆக் குமா? அளவில் சிறிது விஞ்சி விட்டால் அப் பண்டம் கசப்பேறிக் கெட்டுவிடும். அதுபோல பெண்மனம் கொள்ளும் புலவியும் ஆண்மனக் தளவில் சிறிது மிகவிட்டால் கூட்டமானது இன்பம் இழந்துவிடும்; பின் புலவியின் பயன் என்ன? புலவி இன்பவுணர்வுக்காக - கனிவுக் காக அமையவேண்டியதே தவிர தேய்வுக்காக - காய்வுக்காக அமையக்கூடாதன்ருே.
(தலைவன் தலைவாசலில் தலைகாட்டல், தோழி எழுந்து
போதல், தலைவன் தோழியைப் பார்த்து). தலைவன்-கனிவு - காய்வு என்று உரைத்துக் கேட்
டது?

Page 60
104 இன்பப் பிரிவு
தோழி-அதுவா? எல்லாம் உங்கள் வாழ்வாலே தான். ஏ கள்வனே! உங்கள் மார்பு எங்க ளுக்குக் கள்ளே காணும், குடியர் கள்ளை வெறுப்பாரா? விடுவாரா? கள்ளு தன்னை உண்டுகளித்தார்க்கு என்ன செய்கிறது? இளி வரத்தக்க இன்னுதவற்றையே செய்யும் நாணம் குறைக்கும்; நிறை கெடுக்கும்; ஒழுக் கம் அழிக்கும்; உணர்வு ஒழிக்கும். இவை எல். லாவற்றையும் செய்தாலும் குடியர் கள்ளை வேண்டாம் என்று விடுவாரா? மென் மேலும் கள்ளை அருந்தவே முயல்வர்; அதுபோல அல் லவோ உங்கள் மார்பு எங்களுக்கு? எவ்வளவு கொடுமை செய்தாலும் அதை விடாமல் விரும் புகின்ருேரம்.
இவ்வாறு தோழி சொல்லத் தலைவன் களித்து)
தலைவன்-வாழ்க பெண்மை!! வெல்க! இல்லறம்! (என்று சொல்லிக்கொண்டு தலைமகளிடம் செல்லல், தோழியும் தன் இல்லம்போதல்).
தலைவி-(தனக்குள்ளே) ஆ இங்கே வந்துவிட்டீர் களே! ஐயோ! பாவம். அங்கே உங்கள் காத லிமார் உங்களைக் காணுமல் கலங்கியிருப்பர்! போங்கள் போங்கள்!! எங்களை ஊடல் உணர்த் தல் வேண்டாம்! நீங்கள் வேறிடத்தே போயி ருந்தாலும் எங்கள் புதல்வரைக் கண்டு நாங்கள் ஆறியிருப்போம்! உங்களோடு ஊடுகற்கு உரி யமோ நாங்கள்? அவர்களே அதற்கு உரிய வர்கள். அவர்கள் ஊடலை உணர்த்தாவிட் டால் முன்னமே நீரைப் பெருரமல் வாடிய

இன்பப் பிரிவு 105.
கொடியை அடியிலே வாள்கொண்டு அறுப் பதே ஆகும் போங்கள் இங்கே வேண்டாம்! தலைவன்-என்ன உரை! என்ன உவமானம் (என்று
தலைவியை அணுகல்), தலைவி-உரையின் உயர்வும்; உவமானத்தின் உட் பொருளும் ஊர்ப் பெண்டிர்களிடமே உயர்ந்து உவக்கும் ஒருநெறி வாழும் ஒரு மணவாழ்வு ஒழித்து இணைப்பு மணவாழ்வா? வேண்டியது. தலைவன்:-(தனக்குள்ளே) அன்புக்கும் உண்டோ அடைக்குக்தாழ்? ஓ! இவள் என் காகலி அல்ல! முன் ஒருநாள் புல்லல் விருப்பினுல் சென்றேன். சென்ற என்னேடு அவள் கண் சிவந்தாள். ஆயினும் ஊடி ஒரு சொல்லும் உரைத்திலள். இன் ருே . (உலவிக்கொண்டு) காமத்தின் மென்மையை எல்லாரும் அறி வாரா? அது, மலரைக்காட்டிலும் மெல்லியதா யிற்றே! தலைவி-யாம் அறிவோம்; (என்று கறுத்துக் கூறல்) தலைவன்:-ஐயே! எனக்கு உரித்காகப் பெற்ற நெஞ், சம் எனக்குத் துணையாகின்றதா? இவளை அன் பில்லாதவள் எனறு விட்டுவிடாமல் கூட்டத் திற்கே விரைகின்கே! என்ன செய்வேன்? தலைவி-(தலைவனின் கையைப் பிடித்த) சரி வாருங்
கள்! சிற்றுண்டி உண்ணலாம். தலைவன்:-(சிற்றண் டியை உண்டுகொண்டு கூறல்) கண்ணே1 முதிர்ந்த காலமாகிய துணியும் வேண் டும் இளைய காலமாகிய புலவியும் வேண்டும் இந்த இரண்டும் உலக இன்பில் உண்டு. இவ்

Page 61
06 இன்பப் பிரிவு
விரண்டும் இல்லையானல் காதலானது பழுத்த கனியைப் போல உண்ணுவார்க்கு மிகவும் இனிமையாகி விடும். அல்லது பழுக்காக கருங் காயைப்போல இனிமையே இராது. ஆகை யால் துணியும் புலவியும் காதலருக்கு மிகவும் வேண்டும். (என்று தலைவன் தும்மல் வருதல் தலைவன் அதை அடக்குதல்)
தலைவி-என்ன? தும்மல் வருகின்றதா? நல்லாய்த் தும்முங்கள்! உங்கள் காகலிமார் யாவரோ கினைத்தார் போலும். இது தரும சங்கடமா யிற்றே.
தலைவன்:- சரி, என் பிழை ஒப்புக்கொள்ளத் தானே விரும்புகின்ரு ய், சரி, வணக்கம்!
தலைவி-ஒகோ! அங்கே விடுகின்ற நாடகம் இங்கே யும் விடுகின்றீர்களா? அவர்கள் பிணங்கி னுல் அவர்களிடமும் பணிவும் கொள்வீர்களா? நாம் கற்புடைய மகளிர்; மனையில் இருந்து மணுளரை வழிபடுபவர். மக்களை வளர்ப்பவர். விருந்து ஊட்டுபவர், ஊடலும் துணியும் கொள்பவரோ?
தலைவன்:-அப்படியா? நன்று நன்ற எல்லாம் மின்று. ஊடலும், துணியும் கற்பு வாழ்வுக்கு வேண்டியதில்லை என்பது உங்கள் கருத்துப் போலும்
தலைவி-ஒருத்தியுடன் வாழும் ஒருவன் வாழ்வுக்குத்
தேவையில்லை.

உணர்வும் உறவும் 10 தலைவன்:-அப்படியா? நன்று! நன்று! அப்படியான
அன்புடைமை வாழ்வைக் காண்போம்.
"மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு", (என்று இசையுடன் பாடத் திரை வீழ்தல்) இன்பப்பிரிவு முற்றிற்று.
10. உணர்வும் உறவும்
களம்: வீட்டின் ஒருபக்கம்.
கூத்தர்கள்: நீலக்கண்ணி, அவளின் தாய், நீலக்கண்ணியின் மகள் செல்வி, அயல்வீட்டுச் கிறுவர் சிறுமியர், நீலக்கண்ணியின் கணவன், செல்வியின் கணவன்.
1திரை திறக்குங்கால் நீலக்கண்ணி சிற்றில் இளைத்துக் கொண்டிருத்தல். அவ்வேளை சிறுவர்சிறுமியர்வருதல்). சிறுவர்சிறுமியர்-என்ன நீலம் விளையாடுகின்றரயா? நீலக்கண்ணி-நீங்களும் வாருங்கள் வி3ளயாடுவோம், மாயா வருகின்ருரயா நாங்கள் கீச்சுமாச்சு விளை யாடுவோம். ஒருசிறுவன்;--கான் வரட்டுமா? நீலக்கண்ணி-நீ வரவேண்டாம்; மாயா மட்டும் வரட்
ஒருசிறுவன்:-கான் வரக்கூடாதா?

Page 62
O8 உணர்வும் உறவும்
நீலக்கண்ணி-நீ பொல்லாத வம்பன்; சரியாக விளை
ujal al-UDTlu), ஒருசிறுவன்-இல்லை; நானும் வரத்தான் போகின்
றேன். நீலக்கண்ணி:-மாயா புன்னைக்கொட்டை எடுத்தாயா? ஒருசிறுவன்-நான் எடுத்துக்கொண்டு வருகின்றேன். நீலக்கண்ணி-நீங்கள் எடுக்க வேண்டாம்; நான்" எடுத்துக்கொண்டு வருகின்றேன் (என்று எடுத் தல). மாயா! நீ மண்ணைக குவித்துவிடுவாய். ஒருசிறுவன்-நீங்கள் குவிக்கும் மண்ணே நான்
அழித்து விடுவேன். நீலக்கண்ணி:-மீ அழி பார்ப்போம். ஒரு சிறுவன்:-என்னடி மிடுக்காய்ப் பேசுகின்ருரய் (என்று அவளின் கலைப் பின்னலைத் தட்டி
விடுதல) நீலக்கண்ணி:-அம்மா! என் தலைப் பின்னலைத் தட்
டிக்கொடுக்கின் ருரன். நீல-கண்-தாய்-அடே! யார் பிள்ளையின் தலையைக்
குலைத்தது. நீலக்கண்ணி;-இவன்தான் அம்மா (என்று அவனைக்
காட்டல்).
நீல-கண்-தாய்-அடே! இனிமேல் பிள் 8ளயைத்தொட் டால் விளையாட விடமாட்டேன்; கவனம்; தெரி யுமா? (என்று தாய் போதல்)
É6uáaGöTSof:-aJul udtur! (Barnásair sí3TurGG3aurúb

உணர்வும் உறவும் 109
ஒரு சிறுவன்:-Bான் விளேயாட்டைக் குழப்பம் செய்ய /வில்லை. பக்கத்திலிருந்து பார்க்கின்றேன். (நீலம் புன்னைக்கொட்டையை எடுத்தல்; மாயா மணலைக்
குவித்தல். இருவரும் கீச்சு மாய்ச்சு தம்பலம், கீயே மாயோ தம்பலம்” என்று சொல்லி விளையாடல்), நீல-தாய்-அடி நீலக்கண்ணி, மணி ஒன்ருயிற்று;
சாப்பிட வேண்டாம்ா? வா; கண்ணு. நீலக்கண்ணி-சற்று பொறுத்துக்கொள்; நான் வரு
கின்றேன். நீல-தாய்:-(சிறிய கோபத்துடன்) மாயா! சாப்பிட்டு வா. எல்லோரும் போய்வாருங்கள். நீலம் சாப் பிட்டு வரும். (சிறுவர் சிறுமியர் போதல், தாய் வெள்ளிக் கிண்ணத்தில் சோற்றைப்போட்டுத் தீற்றுதல். நீலக்கண்ணி ஓடி ஆடிக்கொண்டு சாப்பிடல். இந்த வேளையில் நீலம் வாய்க்குள் சோற்றை வைத்துக்கொண்டு முற்றத்தில் ஒரு மூலயில் நின்ற புன்னையைக் கண்டு) நீலக்கண்ணி-அம்மா! அம்மா!! இங்கேவா; இது
என்ன? நீலதாய்-இதுவா? புன்னேச்செடி, அது இருக்கட் டும. வாயைத்திm (என்று சோற்றைத் தீற்
மதல்). நீலக்கண்ணி-இது எப்படி இங்கு முளைத்தது? நீல-தாய்-இது வா? நீ முன்னே 'ச்ேசு மாய்ச்சுத் தம் பலம்’ விளையாடுகையில் விட்ட புன்னைக்கொட் டை கிடந்து முளைத்திருக்கும். நீலக்கண்ணி-அப்படியா? அம்மா! இதற்குப் பசி
யாதா? சோறு தின்னமாட்டாதா?

Page 63
O உணர்வும் உறவும்
நீல"தாய்-அதற்கும் tu a உண்டு, காகம் உண்டு; நீர்
ஊற்றினல் போதும். நீலக்கண்ணி-அப்படியா? (என்று வீட்டினுட் சென்று பாலை எடுத்துக்கொண்டு வந்து செடி யில் ஊற்றல்) நீல-தாய்-அடி! பேய்ச்சி! பாஆலயா ஊற்றினுய்.
(என்ற தாய் சிரித்தல்) வா, முகத்தைக்கழுவ. நீலக்கண்ணி-அம்மா! புன்னைக்கு கெய்கருகிருரயோ? நீல-தாய்-இந்த ஒருவாய் சோற்றையும் பிடி கான்
நெய் கருகின்றேன். நீலக்கண்ணி-சரி, அம்மா (என்று வாய்திறத்தல்; தாய் சோறு தீற்றிக் கூட்டிக்கொண்டு போதல்: இதற்கிடையில் முன்னைய மாயா முதலிய சிறுவர் சிறுமிகள் வந்து) மாயா:-நீலம் நீலம் இன்னும் சாப்பிடவில்லையா? நீலக்கண்ணி:-(நெய்ப் போத்தலுடன் வந்து) நான் எப்போவோ சாப்பிட்டு விட்டேன்; நீங்கள் இப்போதுதானே வாகின்றீர்கள்? மாயா-லேம்! என்ன போத்திலுக்குள்? நீலக்கண்ணி-இதுவா? நெய்; நான் உனக்குத் தா மாட்டேன் அதோ அந்தப் புன்னைக்குப் பசிக் கும் அப்போது நான் கொடுப்பேன். மாயா:-புன்னைக்கு எப்போ பசிக்கும்? நீலக்கண்ணி-புன்னேக்கா?எனக்குப்பசிக்கும்போது. மாயா:-அப்ப யுேம் அதுவும் ஒன்று? வா; விளை யாடுவோம் (ஏதாவது ஒரு விளையாட்டு விளை யாட புன்னைக்கும் இடையிற் போய் நெய்

உணர்வும் உறவும் 1
வார்த்கல் இவ்வேளையில் நீலத்தின் தாய் வருகல்) v நீல-தாய்;-அடி; நீலம்! நெய்ப் போத்தில் எங்கே?"
இங்கே கொண்டுவந்து விட்டாயா? நீலக்கண்ணி-ஆம் அம்மா, புன்னைக்கும் பசித்தது"
சிறிது வார்த்தும் விட்டேன். நீல-தாய்:-என்ன நீலம்! வளர்ந்து விட்டாய். உனக்கு. இன்னும் புத்தி வரவில்லையா? நாளைக்கு உனக்குக் கலியாணம் நடக்கப் போகிறது. இன்னுமா? இந்தப்புத்தி. வீட்டுக்குப்போ, (சிறுமிகளைப் பார்த்து) நீங்களும் வீட்டுக்குப் போங்கள். நீலக்கண்ணி-ஏன்? அம்மா; நான் நெய்ச்சோறு, பாற்சோறு சாப்பிடுவதுபோல அப்புன்னையும் சாப்பிடக் கூடாதா? அதுவும் என்னைப் போன்ற ஓர் உயிர் அன்றே! நீல-தாய்-ஓமடி போடி! எல்லாம் உனக்கு விஜள
uDutr@. என்று வீட்டுக்குள் போதல். மேடையில் ஒருவருமில்லா திருத்தல் வேண்டும். மேளக் கச்சேரி இசைத்தட்டைப்.
போடுத் திருமணம் நடந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின் என்று சபையாருக்குக் காலக் கழிவைக் காட்டல்,
sint * 6 - 2.
(நீலக்கண்ணி ஒரு குழந்தையுடன் விட்டிலிருத்தல், அக்
குழந்தை வீட்டிலுள்ள பொருட்கன உருட்டல், எறிதல், உடைத்தல், ஒடியாடல் இவ்வாறு தாய்க்கு இடையூறுகளைத் செய்தல். தாய் சற்று சினந்து தன் குழந்தை (செல்வி) யைப் பார்த்து)

Page 64
112 உணர்வும் உறவும்
நீலக்கண்ணி-செல்வி சும்மா இருக்கமாட்டாயா? (குழந்கையின் கையில் வைத்திருக்கும் பொரு ளைப் பறித்து) அடித்துப் போடுவேன்.
குழந்தை-அப்படியா? அப்பா சொல்வேன். (குழங் கையின் தகப்பன் அவ்வேளைவருதல்) அப்பா அம்மா அடித்தாள்.
குழந்-தந்தை-அம்மா! அடித்தாளா என்ன நீலம்! ஏன் குழங்தைக்கு அடித்தாய்? நீயும் சிறுமி யாய் இருக்கும்போது செய்த குழப்பங்கள் மறந்து விட்டாயா? பாலை ஊற்றுவாய்? நெய்ப் போத்தலை எடுப்பாய் நான் விளையாடவந்தால் என்னுடன் நெருங்குவாய் . இப்படி எத்தனை.
நீலக்கண்ணி-இன்னும் சொல்லுங்கள். இப்படியா பிள்ளையை வளர்க்கப் போகின்றீர்கள். ஆற் றங் கரைக்குப் போகவில்லையா?
குழந்-தந்தை;-சரி சரி! நான் போய் வரட்டுமா? குழந்கையை மட்டும் அழ வைக்காதே, (என்று சொல்லிப் போதல்).
கீலக்கண்ணி:-(புன்னையைக் காட்டி) அதோ! உன் அக்காவை, அது ஓடாது, ஆடாது. வைத்த இடத்திலேயே இருக்கிறது; நீயும் அதுபோல ஒடாது, ஆடாது நான் இருக்கச் சொன்ன இடத்தில் இருத்தல் வேண்டும். தெரியுமா?
குழந்தை;-இது என் அக்காவா? (புன்னையைத் தழுவி) அக்காள் அக்காள்11 என்னுடன் வினையாட வருகின்ற யா?

உணர்வும் உறவும். 113
(முன்வராத-கோலம்மாறிய சிறுமிகள் வருதல் வேண்டும். அவர்களுடன் விளையாட வேண்டும். குழந்தை மற்றச் சிறுமிகளைப் பார்த்து)
பாருங்கள்! இது என் அக்கா; தெரியுமா? ஒரு சிறுமி-யார் உனக்குச் சொன்னது. குழந்தை-எங்களம்மா எனக்குச் சொன்னது. இன்-சிறுமி-உங்களம்மா? மற்-சிறுமி-பாருங்கடி புன்னைச் செடியை அக்கா என்று சொன்னளே! இச் செடிக்கும் உனக் கும் என்ன உறவு? எப்படி? அக்கா முறை வரும்? (தகப்பன் வருதல்; குழந்தை ஓடிப்போய் குழந்தை-அப்பா! அப்பா!! அதோபார்; என்
அக்காவை. குழந்-தகப்பன்:-எல்லாரும் அக்காள்தான்; அவர்க
ளுடன் விளையாடுவதானே.
குழந்தை-இவர்களுடன் நானும் அண்டை வீட்டுக்
குப் போகட்டுமா?
குழந்-தகப்பன்;-அம்மாவைத் தொந்தரவு செய்யாது
இவர்களுடன் போய் விளையாடு, (எல்லோரும் போதல். தகப்பன் ஒரு நூலை எடுத்து வாசித் துக் கொண்டிருத்தல்! நீலக் கண்ணி ஒரு குவளைக்குள் நீர்கொண்டு வைத்துவிட்டு.) நீலக்கண்ணி:- தாகம் தணியுங்கள். [தகப்பன் தாகம் தணிய நீரைக் குடித்தல்)
என்ன, குழந்தைக்குக் கலியாணம் ஆக வேண்டாமா?

Page 65
114 உணர்வும் உறவும் (கழங்-தகப்பன்:-ஆமாம்; ஆகத்தான் வேண்டும்? அன்று வந்த பெரியோர்களுக்குச் சம்மதம் கொடுப்போம்ா? நீலக்கண்ணி-சரி கொடுங்கள்; அவள் வளர்ந்து பக்குவப் பட்டுவிட்டாள் அன் ருே. (அப்போது ஒரு வளர்ந்த பெண் அவ்வீட்டில் உலாவுதல் வேண்டும்) இனித் தடையில்லை. குழந்-தகப்பன்-சரி, அம் முயற்சியில் ஈடுபடுகின் றேன் அப்பெரியோர் மூலம் திருமணம் காண்போம். என்று சொல்லித் தகப்பன் போதல்; தாயும் போதல், மேளக்கச்சேரி இசைத்தட்டைப் போடுதல், மணக் கோலததுடன் ஒரு ஆணும் பெண்ணும் மேடைக்குள் வருதல், புன்னேக்கு அருகில் நிற்றல்
காட்சி - 3
செல்வி-கணவன்:- நீ என் உயிர்படு மெய்யள் அல் லவா; புதிய ஆடையால் முழுதும் போர்த்த கின் உடல் புழுக்கமடையாதா? காற்று சற்று வீசட்டும்; என்று ஆர்வ நெஞ்சத்தால் ஆடையை அப்புறப்படுத்தினேன். உறையைக் கிழித்த வாள் போல் உன் மேனி ஒளிறிற்று. கூந்தல் ஆடையால் அற்றம் மறைத்து நாணி ஒசிந்தாய்’ நாணம்?
செல்வி:- (பூவைப் பறித்துக்கொண்டு நாணுதல் ) நீங்கள் . . . . இப்போதும் . . .
செல்வி-கணவன்:- பூப்பறிப்பதற்கு உதவி செய்ய வில்லையா? இன்னுயிர் விரும் பும் கிழமை இதுவா? என்பதோ,

உணர்வும் உறவும் 15
செல்வி:- (புன்னையை நன்ருரகப் பார்த்தல், கண் களைக் கைகளாற் பொத்துதல்) வாருங்கள்;
இதில் நில்லாது வாருங்கள்!"
செல்வி-கணவன்:- என்ன? திடீர் மாற்றம், புன்னை
யில் என்ன புதுமை?
செல்வி:- ஒன்றும் உரையாதீர்! செல்வி-கணவன்-ஏன்! இவ்விடம் தனிமையானதே செல்வி:- அதோ: என் அக்காவை?
செல்வி-கணவன்:- அக்காவா? உனக்கு அக்காள் இல்லையே? உன் தந்தையருக்கு மீஒரு குழந்தை
யல்லவா?
செல்வி:- என்ன? மூத்தோர் முன் இங்ஙனம் நகை
யாடல் நாகரிகமா? தமிழ்ப்பண்பா?
செல்வி-கணவன்:- என்ன ஆச்சரியம் ஒரறிவாகிய புன்னே ச் செடி எப்படி ஆறறிவு படைத்த உனக்கு அக்காவாயிற்று? அதை ஒருகால் சொல்லுவாய்.
செல்வி:-ஆம்; இது என் அக்காள். அறிவுஎன்ன? உணர்வு அல்லவா உறவை வளர்ப்பது. இச் செடியை என் அம்மா சிறுமியாய் இருக்கும் காலத்தில் தோழிமாரோடு விளையாடிக்கொண் டிருந்தாள். ஒரு புன்னை விதையை விளையாட் டாக அழுத்தியவள் பின்பு அதனை மறந்து விட்டாள். நாட்கள் சில ஆயின. அந்த விதை முளைவிட்டு வளர்ந்தது. அறிந்த அந்தப் பெண், மிக்க அன்புகொண்டு நாளும் அதனை நெய் யோடுகூடிய இனிய பாலை ஊற்றிக் கருத்தாக

Page 66
116 உணர்வும் உறவும்
வளர்த்து வந்தாள். நான் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கையில் பல குறும்புத்தனங்கள் செய்தேன். செல்-கணவன்;-அந்த குழந்தைப் பழக்கம் இப்பவும்
என்னுடன் காட்டுகின்ருரப். என்ன? செலவி-இல்லை; பாருங்கள்; பெரியோர்கள் முன் இன்ப உரைகளை உரைத்தல் 5ன்றல்ல என் றேன். இதில் என்ன குறும்பு? செல்-கணவன்-அப்படியா? நன்று! நன்று மிகு
தியைச் சொல்.
செல்வி:- அதோ! பார் உன் தங்கையை? ஒடாது ஆடாது. ஒரு குழப்பமும் செய்யாது; அது போல நீயும் சிறந்திருக்க வேண்டும் என்ருள். ஆகவே என் அம்மாவுக்கு இப்புன்னை ஒரு சிறந்த குழந்தையாயிற்றே, எனக்கு முன்னே பிறந்த குழந்தை எனக்குத் தங்கையல்லவா? தங்கையர் முன் தணியாக் காதலுரைகள் மொழியலாமா? இதனுல் 'அம்ம, நாணுதும் நும்மொடு நகையே" என்று உரைத்தேன்.
செல்-கண்வன்;-அப்படியா? உங்கள் உணர்வு இப் படியா உறவை ஆக்கியது, நேய உணர்ச்சி இப்படியா? நிறைந்தது. தமிழ்மக்களின் ஆருயிர் நேயத்திற்கும் ஓர் எல்லையுண்டோ?
திரைவீழ்த்தல். உணர்வும் உறவும் முற்றிற்று.


Page 67
இதன் ஆசிரியர்
இந்நாடக நூலின் ஆ பாதசுந்தான், யாழ்ப்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர், ! அவர்களிடம் சிறிதுகாலம் சுக்கிலுைம் உற்சாகத்திர கலேக் கழகத்திற்குச் சென்
புலவர் கேர்வில் சித்திபெற்
மகாஜனக் கல்லூரியில் இவர் காங் தீபக் கொள்கை
醒 வாழ்க்கையிலும் இக்கொள்
காந்தீர நோக்க மொழியு மூகவிய நூல்களே இவர் ஈ
சர்வோ சுயம் என்பன
பாராட்டுதல்களேயும் பெர் சாகிக்கிய அகாதெமியினர் எழுத்தாளர் பர் றிய தொ நம் இடம்பெர்ாள்ள து எடக்கத் தடன் அமைதியா கப் பணியும் புரிந்து வரு
"பறக்கடி மாண்பு" ரசிக்கவும் நடித்து மகிழவுே என பழங் தமிழ் மக்களி
விர நகர்ச்சி, ஒழுக்கம்
உள்ளங்களில் பதியக்கூடி கலேப் பண்புடனும் ஆசிரிய
 

சிரியரான புலவர் திரு. கா. சிவ
நனத்திலுள்ள தொல்புரம் என்ற பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே தமிழ் கற்று அவர் ஊட்டிய அளக் றலும் இவர் அண்ணுமலேப் பல் |று தமிழை முறையாகப் பின்று ார். இப்பொழுது தெல்லிப்பளே தமிழாசிரியராகப் பண்புரிகின்ார். களில் ஊறியவர். தன் சொர் ஆ கைகளேப் பின்பற்ற முயல்பவர். |ணர்ச்சி, சர்வோதயம் . . * 画画睡 புதியுள்ளார். காங்கீய நோக்க இந்தியாவிலுள்ள அறிஞர்களின் றுள்ளன. சமீபக்கில் இந்திய வெளியிட்ட யார்? யார்?" என்ற குப்பு நூலில், இவருடைய பெய கரிப்பிடத்தக்கது. இவர் தன் கவிருந்து தமிழ்ப்பணியும் சமூ
.
t
என்ற இந்நாடக நூலில் படித்து மற்ற இலக்கிய நாடகங்கள் உள் ன் வாழ்க்கை முறை, பண்பாடு ' முதலியவை இக்கால மக்களின் ' hய வகையில் திறமையுடனும் 屬 ர் எழுதியுள்ளார்.