கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாவலி 1973.08

Page 1


Page 2
நீங்கள் மீண்டும் அட்டன் நகருக்கு வரும்போது எங்கள் ஸ்தாபனத்திற்கு விஜயும் செய்யுங்கள்
உங்களுக்குத் தேவைப்படும்
* அலுவலக உபகரணங்கள்
* அலுமனியப் பாத்திரங்கள்
* எணுமல் பாத்திரங்கள்
* பாடசாலைப் புத்தகங்கள்
மற்றும் நவீன சாமான்கள் அனைத்தும் கிடைக்கும்.
பாட்டா - டி.ஐ-எலாஸ்டோ காலணிகளும் விற்பனைக்குண்டு.
ரத்ன மாளிகை, 88-மெயின் வீதி, அட்டன்.

u îł l. ஆகஸ்ட்1973, கதிர்2,
*உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’
--மகாகவி சுப்பிரமணிய பாரதி.
தொழிலாளர் தேசியசங்கத்தின் ஏழாவது?ஆண்டு மாநாட்டு மலர் வெளியிடுவதற்குக் காலதாமதம் ஏற்பட்டமையால், மாவலி அதிக பக்கங்களுடன் மட்டும் வழமைபோல் வெளிவருகிறது. பல அன்பர்களின் கவிதைகள், கட்டு ரை க ள், கதைகள் முதலியன காலதாமதமாகக் கிடைத்தமையால் இவ் விதழில் இடம் பெற வில்லை. தொடர்ந்து வெளியாகும் மாவலி அவைகளைப் பயன் படுத்தும். .
எமது அடுத்த மாவலியில், தோட்டத் தொழிலாளர் பிரச்சி னைகள் பற்றிய விடயங்கள் இடம் பெறவுள்ளன. தோட்டச்குழு வினரும், மாவட்டக் குழுவினரும் தங்கள் விடயங்களை செப்டம் பர் முதலாந் திகதிக்கு முன்னர் எமக்கு அனுப்பி வைத் தி டக் கோரப்படுகிருர்கள்.
இந்த இதழில் தமது விடயங்கள், படங்கள் வரவில்லையே என்று யாருமே ஏமாற்றமடைய வேண்டியதில்லை. அவை நிச்சயம் அடுத்தடுத்த இதழ்களில் வெளியாகும். - ஆர்.
குறிப்பு:- (மாவலியில் வெளிவரும் மதிப்புரைகள் மதிப்பாளரின் கருத்தா கக் கருதப்படும். கதை, கட்டுரை, கவிதைகள் யாரையும் குறிப் பிடுவன அல்ல. வாசிகர் அபிப்பிராயங்கள் வாசிகருடையதே.)

Page 3
நமது ஒருமைப்பாடு
கண்ணிரும், உபாதைகளும் உள்ளவரை எமது சேவை ஓயாது! - நேருஜி அரசியல் சமுக கலாச்சார இயக்கங்கள் அவற்றிற்குரிய இலட் சியங்களையும் குறிக்கோள்களையும் கொண்டனவாகும். தொழிற் சங்கங்களுக்கும் அந்த உரிமை உண்டு. கொள்கைகள் குறிக்கோள் கள் இலட்சியங்கள் யாவும் அவ் அவ் இயக்கங்களுக்குரிய போச்கு களையும் இலக்குகளையும் உடையன. இந்த இலட்சியங்களை எய்தி டும் வரம்புக்குட்பட்டே இவ் இயக்கங்கள் செ ய ல் படுகின்றன. ஆயினும் இதுநாள்வரை அரசியல் ஸ்தாபனங்களும், தொழிற் சங்க்ங்களும், மனித வாழ்வின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முடிவான விடைகளைக் காணவில்லை.
தொழிற்சங்க இயக்கங்களை ஒழிவு மறைவின்றிக் கூறுவோமா ஞல், அவற்றின் தினசரி நடவடிக்கைகளால் மீண் டு ம் மீண்டும் தமக்குத்தாமே அவைகள் உயிர்பூட்டிக்கொள்கின்றன. சம்பள உயர்வு, சலுகைகள், இலாபப் பங்கு, வயோதிக காலப் பணம், சேவைக் காலப் பணம், வாழ்க்கை வசதிகள், ஆகியனவற்றைப் பெறுவதே தொழிற்சங்கங்களின் பாரம்பரிய சேவைகளாக இருந்து வருகின்றன. கண்ணிரும், உபாதைகளும் உள் ள வரை யில் தொழிற்சங்கத்தின் பணிகள் முடிவடையாது. தொழி லா ளரின் கண்ணிரையும் உபாதைகளையும் தொழிலாளியே உணர முடியும் என்ற எண்ணத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு தொழி லாளியையே தலைவராக்கிட தொ. தே. சங்கச் சிற்பிகள் தீர்மானித் தனா.
இன்று தொழிலாளர் தேசிய சங்கம் அதன் 7-ம் ஆண்டு மாநாட்டை அட்டன் மாநகரில் நடத்துகிறது. இந்தச் சந்தர்ப் பத்தில் எமது அங்கத்தவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்திட வேண்டியவர்களாக இருக்கிருேம். மகாநாட்டுப் பேச்சு வார்த்தை களில், தொழில் நீதிமன்றங்களில், ஏனைய தொழில் அரங்கங்களில், நாம் பெற்ற வெற்றி வாய்ப் புக் களை மட்டும் நாம் பெரிதாக எண்ணி மயக்குழுமல், நமது தோல்விகளையும், நமது மக்கள் அவற் ருல் எவ்வளவுக்கெவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் நாம் ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும். நமது பலவீனங்களையும், அப் பலவீனங்கள் ஏற்படக் காரணமாக உள்ளவைகளையும், கண்டு பிடித்து அவ்விதப் பலவீனங்கள் மேலும் ஏற்படாதவாறு கவன மாயிருந்திடுதல் நமக்கு அவசியமாகும். இந்த வகையில் தோட் டக் குழுக்களும், மாவட்டக் குழுக்களும், பிரதேசச் சபைகளும், தலைமைச் செயலகமும் மிக்க பொறுப்புடையவைகளாகக் கருதப் படுகின்றன.
நமது முன்னே கரடு முரடானதோர் நீண்ட வழி தோணுகி றது. நாம் ஒருமைப்பாட்டுடன் செயல்படாவிட்டால் ஏழைத் தொழிலாள மக்களின் முகங்களில் வழியும் கண்ணிரைத் துடைக்க முடியாதவர்களாகவும் ஆகிடலாம்.

தொழிலாளர் தேசிய சங்கம்
ஏ. எஸ். வடிவேலு
(மாநிலச் செயலாளர்)
உயர்ந்த இலட்சியங்களை தொ. தே. ச. தளித்துவமாகக் கொண்டு இயங்கி வருகிறது. தொழிற்சங்கங்க் வின் சரித்திரத்தில் புதிய திருப்பத்தை உருவாக்கியுள் ளது ம் நொழிலாளர் தேசிய சங்கமே. அதன் ச்ாதனைக ளேக் கூறுகிருர் கட்டுரையாளர்.
1965ம் ஆண்டு மே முதல் தாள், தோட்டத் தொழி லாளர் நினைவில் எ ன் று ம் நிலைத்து நிற்கும். தொழிலா ளர் தேசிய சங்கம் பிறந்த திரு நாள் அது. தொழிலாளருக்குப் புதியதோர் சகாப்தத்தை உரு வாக்கிய முதல் நாள்.
தேயிலைத்தோட்டத் தொழி லுக்கும், தொழிற்சங்க இயக் கங்களுக்கும் பிறப்பிடமா ன அட்டனில் அமரர் திரு.வி.கே. வெள்ளையன் அவர்களே வழி காட்டியாகக் கொண்டு தொழி Greifrissyrii 6) அ  ைம க் க ப் பட்டுத் தொழிலாளியை யே தலைவராகக் கொண்டு தொழி லாளர் தேசிய சங்கம் தொடங் கப்பட்டது.
தொழிலாளியைத் த லே வ ராகக் கொண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட "முதலாவது
தொழிற்சங்கம் இதுதான் என்.
பதில் தொழிலாளர் களு க் கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அள
வில்லை. ஏறத்தாழ ஆறு இலட்சம் தொழிலாளர்களைக் கொண்ட மலையகத்தில், சென்ற ஒரு நூற் ருண்டு காலத்தில் தே யி லை உற்பத்தியின் வளர்ச்சிக் கான நடவடிக்கைகள் மே ற் கொள் ளப்பட்டனவாயினும், தோட் டத் தொழிலாளரின் பாழ் பட்ட வாழ்க்கை நிலை  ைய மாற்று வதற்கு எவ்வித கவன மும் செலுத்தப் படவில்லை. எனவே தொழிலாளர் தேசிய சங்கம் தோட்டத்தொழிலாள ரின் சுகவாழ்வை முக்கிய குறிக் கோளாகக் கொண்டு இயங்கத் தொடங்கியது. ኴ
முக்கியமாகத் தோ ட்ட த் தொழிலாளரின் நிலை சீரடை வதற்குப் போதிய வருமானமே முதலாவது காரணம் என்
பதை நாடறியச் செய்ததுடன்,
ஏனைய தொழில் துறைகளி லுள்ள தொழிலாளர்களுக்குக் கிட்டும் நீதி, நியாயப், சட்டம், சலுகை, உரிமை ஊதியம் முத லியன தோட்டதொழிலாள ருக்கும் கொ டு க் கப் ப ட வேண்டுமென அரசாங்கம் நிய மித்த தொழிற் சங்க ங் க ள் பற்றிய விசாரணைக் குழு வில் சாட்சியமும் அளித்தது.

Page 4
தொழிற் சங்கங்களைத் தொழிலாளர்களே தொழிலா ளியை தலைமையாகக் கொண்டு நடத்திட சட்டம் கொண்டுவர வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கமே எடுத்துக் காட் டியது தொழிலா விரி க ரூ க்கு லாபத்தில் பங்கும், நிர்வாகத் ல் தலையிடும் உரிமை யும் வேண்டுமெனவும் வற்புறுத் தியது. 概 தொழிலாளர் தேசிய சங் கம், தோட்டத்தொழி லா ள ரி ன் வாழ்க்கை வ ச திக ள், பாதிக்கப்படாதிருந்திட பல சந் தர்ப்பங்களில் செயலாற்றி வெற்றிகண்டுள்ளது.
1967ல் மஸ்கெலியா நீர்த் தேக்கத் துட்பட்டதால் வேலை நீக்கப்பட்ட தொழிலா ள ர் க ளுக்கு நட்ட ஈடும், சேவைக் கா லப் பண மும் கோ ரி தொழில் நீ தி மன்றத்தில் வடிக்காடியது. இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வழங்கப் பட்ட தாயினும், முதலாளிகள் சங்கம் அந் தத் தீர்ப் பை எதிர்த்து உயர் நீதி ம ன் ற த் திற்கு மனுச்செய்துள்ளது.
அரசாங்கம் சுவீக ரிக் கும் தோட்டங்களில் பாதிக் கப் பட்ட தொழிலாளர்களுக்கு, சேவைகாலப் பணம் பெற்றுக் கொடுப்பதில் தொழிலாளர் தேசிய சங்கம் விழிப்பாக இருக்கிறது. s:
ஒற்றுமைக்கு வழிவகுக் கம் வண்ணம், தொழி வா ளர்க ளைப் பாதிக்கும் பிரச்சினைகளி லிருந்து நியா யம் கா து வ தற்குத் தோழமைத் தொழிற்சங் கங்களை ஒன்றிணைத்து செயல் படுவதிலும் தொழி லா ளர் தேசிய சங் கம் முன்னணியில் விளங்குகிறது.
G385mr l *.Llt`i i umr LaFmr ah) 4s atT அரசு கையேற்பதிலும், தோ ட் டப்பிள்ளைகளின் கல்வி நலத் துக்கும் ஆதரவளிப்பது டன் போராதனை சர்வக லா சாலை யில் உயர் கல்வி பயிலு ம் தோட்ட மாணவர் ஒரு வ ரு க் கும் இத்திய அரசின் கோ ரிச் சைக் கேற்ப தோ ட் டப்பு ம இந்திய வம்சாவளி யி ன த் து பங்ாணவி ருக்கு பாரதத்தில் உயர் கல்வி யளித்திடும் திட்டத்திற் கும் உதவி நிதி யளித்து ஒரு முன்மாதிரி டாகத் தொழி லா ளர் தேசிய சங்கம் தி க ழ் கிறது.
தொழிற்சங்க நடவடிக் கை களில் ஈடுபட்டு பெர்லிசாரின் துப்பாக்கிக் குப் 'ப லி யா ன நாலந்தத் தோட்டத்து நால் வரின் வழக்கு விசாரனைகளுக் கும் கிரிவான துப்பாக்கிப் பிர யோக வழக்குக்கும் தொழி லாளர் தேசிய சங்கம் சட்ட வாதிகளை நியமித்துள்ளது.
காலஞ்சென்ற திரு. வி. கே. வெள்ளையன் அவர்களின் குறிக் கோள்களை தொழி லா ளர் தேசிய சங்கம் அயராது செயல் படுத்து வ தி ல் வெற்றிகண்டு வருவது தொழிலாளர் வாழ் வில் ஒரு புதிய சகாப்தம் ஒளி விட்டுப் பிரகாசிக்கிறது என் பதற்குப் பெருமை தருவதா
D
1971ம் ஆண்டு மார் கழி மாதம் திரு. வெள்ளையன் திடீ ரென மரணமடைந்தார். அவ ரது நினைவுக் சின்னத்தை டிக் கோயா அருகில் நிருவியுள்ளது தொழிலாளர் தேசிய சங்கம்.
தொழிலாளர் தேசிய சங்
கத்தின் தனித்துவம் சுப. ர்
(5ம் பக்கம் பார்க்க)

osoaffeg £ șđì uno sisařegqī, egy árie 199-as sooqi | rm uso qnormae? Ga Gaereo) urīg) -ı cogisĩ ŋo ɖɛɛn gogo uri lo u se yo @e) qisorolo mgog) (4) 1,9 ugosfi uoĒC) reg)o Joşfeți 1,9 soo 1ạo sự sụs u desfiloso) osoaffeg@ris f@ qs —a worm (Boy 19fe @rio 1,9 ugi @@@ ugi SEsb g g) **Les 4, 19 u riņısĩ JT70) qism 11eg o ystoko 1,9 ligio)fTC)
· aye is '@@ 4, fe doạ sĩ 1ț¢ © ® (fi) qi fm logo pre m uso lyosi sıf@rlog) "$9 ogs · @@ 109 uglo) stesi ṁ sāṁ -w af 1990,47).J., Jrī up u gì kẹ199đī) ‘qis) reago șosgi og sfiu/@to) gori:157 q11) @ 599? 'q;o) 1,9 ugĒĢđī) 19 orm (logon -aĝsegulo 1157 ITŌ-TĘs g3? 41-aujoc) șoșri quỹ
· · · · p‘#ඩු'uso
'osoļog uri ņouse@reto) uogo greko nsēs n-ionsıtılæ úLoulogu une) if@> ` @@asramorgure qirmuofi o pomaganggon-icerısıtılơ qørmefiko
og 1991/91,96) zīriņoșụnog reg)o ulio sogte-Trı (Frog) ‘ą5 u rm aeg igj q, sử sẽ do solo qø@-ti-Turn@ırıa’ış9 e 1,9 o gro@ faegg (ở ngognou-a aprī£34ko os@ujas søg. Ofion o'uoqsg $ 1,94||Jo af golo soos iis vaesi Loïc) o ipogreso ‘qif@sm ușorara-negeri işea'g @ uasa2.5m (noore Hızıổ sẽqs ġrm-a opusē Ģ uolųo-a qim ușof) o 199ųooga sermoggi qø@fằo
·109@199.g@ņ119 se se urīgos logo sposo gasos, sog)?O-T ugi overgroeë qafmorgo się9@@@no qi đī) u fie losso@oya'sı suđi urte ( 109om@ ‘qıHņđĩwo-a su úrnio oqhe (Nogąog um@ ‘qi@șugjo @@ gm-a ‘qitfī£14 IỆș1919-a ‘qi@uri logon 199ų99șơi sợzornogqa qourīgo ņocortornaeo@điłę oặceș so m ao qi
qn H. r. of u so oponosoriogif@xfi ŋɔ
af afrmqnaf 1919søge qŤr (G) 盘*岛上均g 油的增向心 七re可卧%(g)图9는「그七g
ởgsafgiquo ogif@ @ ugi aegi oss? -qafe sẽ * e @ euraguee)**
įršo Hilgeri çısırméổ qđèso?”giqīgi ja se is gjuqiņiusē - 1ęśgi osa’sı solo
qasē u-rage wasg (§ ø œų,· @ 1ș9-æ
阿姆ns?p,m999湖可回姆阁的增07 gag「」Qgs st・シ se yoɓ e in što so opeos,, goso Loingąňs mỹnego. Ĝi tûzeriņosoɛ) 恩gn引喻n 阎a姆m4前d 由 ) HonT滑函溫fé n* 恩T** porffs oặsios șýđşın sựposed ĝin pos:40] + m(egun (eiti:)ựs Gesetis (n f)% do 峨un司唱6月4%B 函减舞台mộlegiĝo 水合过哈恩霹渥的0点圈骨肉可『eQコg çıđưşı singen’ą%3% hiç ış0 $ $ $ fiko m 5 năm sự sợ sự đi tre_soți sĩ mạise @-ă șşţstruș qımı? fi o șomogol
Ippolossos) of Țīīīīī£ (fi) p ĝ f Im Go Ji

Page 5
logo q fi oqi u rego Ogs £ © ựe u no qīhn Nog orgo&ွ a9oło 1,9 ± 因上巨9岛湖了寸5呎5 logo Joqľ83fonsorți so se
国唱己 每每、图唱埔m@ ff目仓可
· @arego@ņırm{ố (?) logo u oso (c) ș. o „J 119 otso Logoşose) qi IỆrı ŋɔngɔɓo ɗooșrmuofiae osgosto 1,2 g) ( qī£) puso
병약니79 %的G9홍4J的JAe @suraso) o qī Nortos@ņi đỉsto ops@??«e (157 sēņoso) @ 3 tại rì qī£ pusogog @rıąs-a ‘quậrısı %) uog, q9 ,fi JĘ sg) ș@g@o 4,9@gifte Normato - qafn oơngoy -a ; (15qĪsā`o 韃*劑 „sísi o úlo 1,9 orşı 19 qi@ Jolární7@ :o 99 stelu og) form ugi 10988 · @ 1191,9 Hn &#@rī ņof)%s'ko mweg #4119 so to fi u to søgì sợ ... - m suo so ogorgjæ{5} \, ,
@ @ @ @ u so ‘qī£şçısı-ı gi qisē su ri qi © f. G) 19 go graecoqi@@ 岭响与自曲 g 4Dogn@@@
so o fim do? Ti oqiljao 1,9 ug(??coñé 心風*3日。9o to u qi fogo-og) @ @ ₪ 0 mg) seçãog șHţiðis á (No 19 no soIẾ urīg)ரஒெடுப9கு ? ? ? țı fı) 1999 GT 7 Novog tegorie,qiğ * gggミO gberge @ 49 50 --- «9 fı sa tako afoods) loog Iso o si loco qī qi) G qisūrio-ngoài q9 @ @ nm 11 @ đĩ) o? ? rm nega
‘agąogro@şls? to o 1,9oqi goffa’rəə` i se unius? 1 u fi 'q sẽ yorısı sonti@ gegeş *ミe g 『JJbso egs」g 07:o ‘q’ f’Ġ GÐ Em ag gì (af 1go No. 1, o 4 uo u do si su soo) o gross) udogoạp 19 o 49 @ sm @ @ @ ri q'ae, ugēņijs o go o 1,9 u ga 109 @ știi logo udgi o 77 u so gif@u@@@@j ugog), モト 7 g g bsq905@formaggqa
-* 1,9 ± { {0) (3 §) rı sı??&g@rtoகிegவி 1,9 og síð (og 6) ra !) ?Jigo@luogo su go ra
so si uoo)qi se se u 19 so splňns=
Qīņ9 og støố’4.109@1çoguĦ
og sto o u us o 4, 6 u se ?doorlog) ‘q’ sẽ sụe o ? u 19ş şırı‘qassogoo ~7 wo o_off of 41 o g) progorgiaeforbi Tīri qif@uma oggi mae'rto ở Norm thos) (UTC) seq9ogrīža qi@ oya ?) qi@ę 4.Toosure Noș--Tluogo qattēluleg Işıíodujo Gurmoneo,1,99 HT16)ueesso TổHouse o tại sợ ureggi -- Tu@@
‘+1091191,9 hm3 urtes)-æ 19@oụ11@~~ırı dog q)&T rn+rup soisso logo-T07age@ngo ‘qif@yırıg();
oli lleoqire aïqğrı (g) soqgoqjrn-æ410eko @ 0,9 ± 1:21,957 içeği içšgąērnu ģđìắ formatęgi giới). Ufo og Nossa 'Hıri goqj '4' lo sĩ Igo (5 €) so gijų, o grėġurn tīf) a’rīG) seq9oụrm-a, 1go įrage urte qi@othri qi@īğı Hırıs@ño quỹț¢ 9*%上出「un 5口了4@ Eag 将2画追唱因gn忌商圈遇—oog歇 qolo șosfi u 1.lrı iş9 goorķisourie įgi T777 uog) qismebog nere içeğioso grėŘo 109 u 0.9 sn., T (99 rı sırtıło 7 sợfs): *qī£) U@@@safgøQ)șoŲa o sợi II gs 9 rū @ No 19 o g ro lo qıña luosos) soo os@@rī0 samogigere sygoo@@T-71)$uortog) "Gesog, sẽ ra 与占9时搁图画将与守阁g)
osmocouse ști@ qstūžusi gặg

国唱ye气等宿唱喝m@电池n色可
· 1990Ī goghqo)59 1T니rus ș -in --ı o ç Ģ go feĦqırmő qi---neqľofiljoe) oog)se 4 6 109 10 No a' tg ©ịnąfogÐfortfă” @@@@@@ 1991gods) qis@ųoo și-13 oso e qe@@@ qsĜuo qț¢Degrşı 19 qigos@ro · @ 18 19É gigngo'o o usērog)$1,9mri qafe @@ įırm-a, o paggi logs 1,9 ug9 sfi ușo, rng@@fioso, rn (gog @ @ 1,9 go o ŋ191189 si uoĒC) og se ? ? —ı gi fern uds“qasmuse@-æ ægfi Joc) ș@@@ so @ u gj q, Q) fes@gs-i com 匈喻自95可‘499匈Q9喻七ung ao so ra g) si soogdìqūdī) 1925n rīgo? qoỹffu/@G) oogpre4!? ‘quilogy@se@lego? ș ugo o so «ofessie 1919 uo@ 将畸湖七圈时fe U m 429
of og e-lessurio
$ u dogolös aigertos@ș199@ qirmuo (fi)? ? ? m aeg qa qøụ9@199.urne) II o qi so ‘qis),șorego -1e3ffirmỗ -- G Ģ u so sĩ u t-ı Çı sĩ 09 @ 1@ qị sĩ so gỡ gạo qī qi u € 1,9 so Isido 99确晚于 Q9 时ș@g9@rī 199ff 1,9 go se ? q. , ormaegon (qig) logostog)
11 no 199 fò ŋɛ o ǹ fis rm-iso No 1907 ao q9 gì — rī ap moto) @logo uso @ gJg g J g g S ge g bs Jaegs @@@gog șRĒđĩase HT137,8 Igogąormuofi) e o to rn og qi woqfn shof) redegi tīrısı 19 qisĜos@so ‘qahm@giges@e qø@@omegan 09 50 Ĵaotte qi@ışıgi seg ĝi aïqĪ-Tlugħ qa&)u(Tirto-ı ış915 d. u so g) são q2≤n © Ę qı içe G Ģ m u go di) o po m dog qi oặ-ı geri quos@gogi qı où ile sĩ $ u o IỆ un Ķīgo uga m @ § 1,9 on so «o ụ (số ngƆƐ sɔɔ.
Loog to # 6 57 109 JGĦIngressão sogn @@@soņi 19 ogif@uj-ı -ī ges@@rīsg) @ qstolo)jစုဖíအံ့l
ș o in ag qi “sẽ ņ e o qi@@@ £ o su se ? H si fogo-, , (?)--TwojąİĞ 42的七gn R创9@ umD与时间圈占
·o quidelo 19-a os g) og u 119 £ 4. sto £ © uso qa –ī Ō igo u GnúGąsági 109oC)
ț¢ © ® işi o ș se u 119 so 4, 19 No’ludo qgŐ GT (99 y 1@ -1,9 g.'ơn (co y @ @ u no ‘q’, geyłntī@'qassõ ug q; fe tƐ iŋ m số 19 g)o unmu@fi)? Ingrilo) ()& !pg.opa orugegan
·qisūrio-ı çegi oluri II af eg 1,9 so o suđĩ59@@ 695m uogo gogo o ŋi o li qi goso so sẽ “tufão od go @ @ ₪g ‘goo @ ₪ 17 o sĩ li rn —a go to gì g) - -ī un o g) G u go go go ɛn u so g) 09@ @ornaggi (1,99 4180) (5 đi to Ja tīru --Tlogo uo@) 1997 fısıų,9€.? uogo-II.Ugi @@ mtg șđĩ) 199 (5 £ 1m giao do@qasĩ qľga
· ựe fto u n g; o qø so to u ra Osasco oại IĜș și si qī) (§ 19 so sūfis-169(3) .0 li ss U 119 @ u ri (o)4. rin go loog §§ 19 ago qp (5 no u ra g) --- «9 ujaeg)
1,9 op og qi i so maggqī qif@sm-Teori ra ti so 4 u se ? u do o ‘In die メ· Boa’ışøgsfirogi
og No so igi logo 07@ @ @ H II do o he 19 @ @ @ @9 @ ‘q sso) o quaeqoqa

Page 6
8
சட்டங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
இலங்கையிலிருந்த இந்தியத் தொழிலாளருக்குப் பாதுகாப் பளிக்கு முகமாக இயற்றப் பட்ட சட்டங்களாவன.
1889ம் ஆண்டின் 13ம் இல: தோட்டத் தொழிலாளர் இந் தியர்) சட்டம். (இப்போ தைய அதிகாரம் 133) 1923ம் ஆண்டின் 1ம் இல: குடி புகுந்த (இந்தியர்) தொழிலா ள ர் சட்டம் (இப்போதைய அதிகாரம் 132)
1927ம் ஆண்டின் 27ம் இல: குறைந்த சம்பள (இந்த பர்) தொழிலாளர் சட்டம் (இப் போதைய அதிகாரம் 135)
1889ம் ஆண்டின் 13ம் இல: தோட்டத்தொழிலாளர் சட் டம் (அதிகாரம் 133) கூறுவ தாவது.
6ம் பகுதி- கிழமைக்கு 6 நாள் வேலை. அப்படி வேலை கொடுக்கப்படாவி ட் டா ல் 6 நாளைய சம்பளம் கொடுத்தல். தேயிலை, ற ப் பர் தோட்டத் தொழிலாளருக்கு 7நாள் வேலை கிடைக் கும் வா ய் ப் புக ள் உண்டு. சில்லறைத் தொழி லாளருக்கு தொடர்ந்து வேலை கிடைப்பது அரிது. தோட்டத் தொழிலுக்கு அதிகப்படியா ன தொழிலாளர்கள் இருப்பதால் சில்லறைத் தொழிலாளருக்கு வேலை கொடுத்திட முடியாத நிலையை முதலாளிகள் பயன் படுத்த முடியும். இந்தப் பிர ச் சினைக்கு இந்த ச் சட்டத்திற் குள் தீர்வுகாண முடியாதா கையால் வேறு சட்டங்களே நோக்கவேண்டும்
ஜி. என் ஞானமுத்து (முன்னுள் உதவித் தொழில் கமிஷனர்) 9ம் பகு தி - எ வ் வளவு தொகையான லும் கொ டு ப டாத சம்பளத் 1ற்காக விண் ணப்ப நீதி மன்றத்தில் வழக் காடலாம். மற்றும்
10ம் பகுத- தொழிலாளர் கள் கூட்டாகவும் வழக்காடும் உரிமையுண்டு. தொழில் அலு வலகம் அ  ைமத் தி டு மு ன் பி ருந்தே இந்தச் சட்டம் இருப் பதாயினும், இதனை இன்று (ம க்கி ய மாக அனு சரிப் ப தில்லை.
19ம் பகுதியின் - குடிமைச் சட்டங்களால் ஒரு தொழி லாளியைப் பணக்கடனிற்காக் கைது செய்யவோ தண் டனை கொடுத்திடவோ முடி யாது. தொடர்ச்சியா ன சம்பளம் பெருமையால் பெருங்கட னு க் குள் வீழும் தொழிலாளி க்கு இந்தச் சட்டம் துணை செய்கி றது. இன்றும் அதைப் போல 218ம் பகுதி குடிமை சட்ட த் தின் படி மொத்தத் தொகை யாக ரூபா 500/-க் குறைவான கடனை சம்பளத் தி லல் லா ம லும், உபகரணங்கள் வகை யி லல்லாமலும் விட்டுக் கொடுக் கவும் அல்லாவிட்டால் அந்த வர்த்தக ஸ்தா ப ன த்  ைத க் கைப்பற்ற வும் அதிகார ம ளிக்கிறது.
21ம் பகுதி- முதலாளிகள், ஒவ்வொரு மாதமும் 15ந்திகதி தொழிலாளருக்குச் சேரவேண் டி ய சம்பளப் பாக் கி  ைய தொழில் ஆணை யாள ருக்கு அனுப்பக் கோரும் சட்ட த் தைக் கொண்டுள்ளது. இந்தச்

சட்டம் தவருக நடக்கும் முத லாளிகளைக் கண்டு பிடித்திட வழிசெய்கிறது.
22ம் பகுதி- முதலாளிகள் தங்களிடம் வே லை செய்ய வில்லை என்று மறுக்க முடியாத வாறு ப தி வுப் புத்தகங்களை வைத்திருக்கச் செய் தி ரு க் கி றது. இந்த ச் சட்டத்தால் தான் மாதச்சம்பளம் பெறு வோருக்கும் செக்ரோல் பதிவு முறை எற்பட்டது.
23ம் பகுதி- தொழிலாளி வேலையிருந்து விலகினல் அந்த முதலாளி குறிப்பிட்ட பாரத் தில் பற்றுச் சீட்டு கொடுத் திடவேண்டும். தொழிலாளி பற் றுச் சீட்டு பெறும் போது அவ னது மனைவி. பிள்ளைகளும் வேலை யிலிருந்து நீக்கப்பட்டதாக வே அவர்களுக்கும் பற்றுச் சீ ட் டு வழங்கப்படல் வேண் டு ம். ஆனல் மனைவி, அல்லது பிள்ளை தொடர்ந்து வேலை செய்ய விரும்பினுல், முதலாளியிட ம் லாக்குறுதி எழுதிக் கொ டு த் துத் தொடர்ந்து வேலை செய் C) ITLD.
ஒரு தொழிலாளி தவருன நடத்தைக்காக வே லை நீக்கம் செய்யப்பட்டு வேலை இழ ந் தால் மனைவியும் கணவனும் பற்றுச்சீட்டு டன் வெளியேற்
9
றப்படுகின்றனர். ஓடிப்போகி றவனும், பற்று ச் சீட் டு ப் பெறும் அருகதையுண்டு. அந் தப் பற்றுச் சீட்டில் முதலாளி கையொப்பமிட மறுக்க முடி யும். ஒரு காலத்தில் கணவன் வேலை நீக்க ம் செய்யப்பட் டால் மனைவியும், பிள்ளைகளும் வேலை நீக்கப் பட வேண் டிய
தென இருந்தாலும் இன்னும் அதே சட்டம் இருந்து கொண் டுதாணிருக்கிறது.
25ம் பகுதி- இலங்கைச்குள் வருவதற்கு அடையாளப் பற் றுச் சீட்டு தேவைப்படுவதைப் போல, தொழி லா ள ர் கள் வேலையில் சேர்வ தற்கு ம், விலகுவதற்கும் பற்றுச் சிட் டு அவசியம். தொழி லா ஸ்ரீ யின் சொந்த விபரங்கள் அவ ர து முதல் பதிவான அடையாளப் பற்றுச்சீட்டிலுள்ளவைகளாக இருக்கும். * ,
24ம் பகுதி- வீட்டுவசதிகள் பற்றியது. ஒரு தொழிலாளி தனது மனைவி, குழந்தைகளு டன் ஒரு அறையில் தங்கலாம். மற்ற ஒரு குடும் பத் துட ன் குடியிருக்க வேண்டுமென வற் புறுத்திடவில்லை. இந்த ச் சட் டத்தை 1941ம் ஆண்டுவ  ைர கொண்டு வராமலிருந்தது ஆச் சரியமே. -தொடரும்
அச்சம் மனிதனையே அடக்கிவிடுகின்றது. அச்சத்தால்
பயங்கர நினைப்புகளும் தோல்வி மனப்பான்மையும் ஏற்படுகிறது. அச்சம் மனிதனைத் தலை கவிழவைக்கிறது. அஞ்சுகிறவன் தன்னை யும் தன்னைச் சார்ந்தவரையும் அச்சத்திற்குள் தள்ளுகிருன்.அச் சத்தைக் கண்டிப்புடன் எதிர்த்து நிற்பவனே வெற்றி பெற முடியும். அச்சம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கோர் பெரிய தடைச்சுவர். s
தன்னம்பிக்கை, துணிவு, உற்சாகம், சகிப்பு, அன்பு, தன் ணறிவு ஆகிய ஆறு துணைவரையும் நாமே நமக்குள் நாமாக உருவாக்கிக் கொள்வோமானுல் அச்சத்தை அடியோடு ஒழித்து விடக் கூடிய ஆற்றல் நம்முள் உருவாகும்.

Page 7
O
உங்களை
அழைக்கிறேன்
த. அய்யாத்துரை (தலைவர் தோ. தே. சங்கம்)
சேவைக்காலப் பணமும், ஓய்வு காலப் பணமும் மொத் த ம க க் கிடைத்தால்தான் ஏழைத் தொழிலா ளர்கள் செம்மையான வாழ் க்  ைக யைத் திருப்தியுடன் நடத்தலாம். தொ. தே. சங்கத்தின் முயற்சி வெற் றிகளுக்கு மேல் வெற்றிகளை பெற் றுத் தந்துள்ளன என்று தொ. தே. ச. தலைவர் திரு. அய்யாத்துரை கூறு i (si
தோட்டத்தில் வேலை செய் யும் தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு மொத்தமாக சேவைக்க ர ல ப் வணம் கொடுக்கும் வி டய த் தி ல் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது.
தொழிலாளருக்கு வ ய து அடிப்படையில் ஒய்வு காலப் பன மும், உ ைழப் பின் அ டி ப்ப  ைட யி ல் சேவைக் காலப் பணமும் கிடைத் திட 1970ம் ஆண்டு அட்டன் தொழில் (நீதிமன்றத் தி ல் தீர்ப்புக் கிடைத்தது. இந் த த் தீர்ப்பின்படி வேலையிலிருந்து விலகும் வயது சென்ற தொழி லாளர்களுக்கு ஒய் வு காலப் பணமும், தோட்டங்களை விட்
டு ச் ெ லு \ர் வா ரு க கு, சேவைக் கால ப் பண மும் கொடுக்கப்பட வேண்டும். இந் தத் தீர்ப்பினல் 1967ம் ஆண்டு இ. தொ. கா வும் தோட்ட முதலாளிகளின் சம்மேளனமும் செய்து கொண்டிருந்த ஒப்பந் தம் செல்லுபடியாகாத 2) உருவாகியது. தொழி லா ளர் தேசிய சங்கத் தின் பெரு முயற்சியால், தாயகம் செல் வோரும் த மது சேமிப் பை கொண்டு செல்லும் வாய்ப் பு எழுந்தது.
இதைத் தொடர்ந்து ஏனைய தொழிற்சங்கங்கள், தோ ட் டங்கள் கைமாறும் போதோ தோ ட் டங்களை விற்கு ம் போதோ தொழிலாளர்களுக்கு சேவைச்காலப் பணம் கிடைத் தி ட வேண்டு மென வேலை நிறுத்தங்களைச் செய்தனவாயி னும் தோல்விகளையே பலனுகப் பெற்றன.
தொழிலாளர் தேசிய சங் கம் தனது இலட்சியங்களுக்கு மாசு ஏற்படாவாறு உ ைழ த் தமையால் தோ ட் டங்களை விட்டு வெளியேற்ற ப் படும்
 ெதாழிலாளர்களுக் குச்
சேவைக் காலப் பணமும் நட்ட
 
 

ஈடும் கேட்டுத் தொழில் திே மன் றங் களி ல் வ ழ க் குத் தொடர்ந்து வெற் றி கண் ユーgil・ .
மஸ்கெலியா நீர்த்தே க் கத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், ஏ வா ஹெட்ட பகுதியிலுள்ள தார ஓயா தோட்ட த் தி லி ரு ந் து வெளியேறிய தொழி லா ளர் க ளு க் கும் 12 500 eli, Lu nt வரையில் வாங்கிக் கொடுக்கப் பட்டது. திரு. வி. கே. வெள் ளையன் அவர்கள் தொழி லா ளர்கள் சார்பில் நேரடியா க வாதாடிய த ன் விளைவாக க் கிடைத்த வெற்றி இது வா கும்.
இதனல் முதலாளிகளின் சம் மேளனம் ஒப்பந்தங்களை வைத் துச் சதியாடிய தி ட் டங்க ள்
பண வழக்கின்
என்ற நம்பிக்கையுடன்
11
சிதறிப் போகலாயிற்று. இதன்
காரணமாக சேவை க் கா ல ப் தீர்ப்பை யும் ஏற்காமல உயர் நீதி மன்றத் தில் அப்பீல்கள் செய்தி ரு க் கின்றது. தொழிலாளர் தேசிய சங்கமும் உயர் நீதி மன்றத் தில் இவ்வழக்குகளில் வெற்றி காண வாதாடி வருகிறது.
தொழிலாளர் தேசிய
சங்
கத்தின் நியாயமும், நேர்  ைம
யுமான போராட்டங்கள் என் றுமே வீழ்ச்சியடைந்ததில் லை. இனிமேலும் எடுத் த காரியங் களில் வெற்றி பெற்றே தீரும் ஒவ வொரு தொழி லா ஸ்ரீ யும் தேசிய, தொழிலாளர் சங் கத் தைச் சார்ந்து அதனைப் பல ப் படுத்த வேண்டுமென அ ைழ க் கின்றேன்.
*மனிதன் தனது அறிவை மட்டும் பெரிதாக நம்பி உல
கத்தையே கட்டி ஆள நினைக்கிருன். தனது அறிவை
மனத்துள்
மற்றவர்
திணித்திட முற்படுகிருன். மற்றவர்களின் இயல் அறி
வுத் தாரதரம் பற்றிய எண்ணமே அவனுக்கில்லை. பட்டப்படிப் புச் சான்றிதழ்களை வைத்து அறிவுக்கும் அளவு கோல் செய்கி முன். இயற்கையான அறிவை அளக்க முடியாத மனிதன், தன்ன ளவில் தனது செயற்கை அறிவுக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, முட்டாள்கள், சுதந்திரமில்லாதவர்கள் என்று மற்ற வர்களை வருணிக்கிருன். தன்னையும், தன் குழலையும் பார்க்காமல் மற்றவனையே பார்க்கிருன். தனக்குத் தானே அடிமையாகி விட் டவன் மற்றவர்களுக்குச் சுதந்திரத்தைக் காட்டித்தர முடியுமா!
* சொந்த புத்தியும், சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலும் இல் லாதவர் தன்னம்பிக்கையும், துணிவும் இல்லாதவர்கள். இவர் களை நம்பி எந்தக் கொள்கைகளையும் ஏற்றுக்கொள ளக் கூடாது. மற்றவர்கள் அறிவில் வாழ நினைப்பவர்கள், மற்றவர்கள் உழைப் பில் களித்திருக்க நினைப்பவர்கள் எந்தப் பெருமையையும் சாதித் ட முடியாது. இவர்கள் சந்தர்ப்பவாதிகளாகவும், காலே வாரிவிடுகிறவர்களாகவுமே இருக்க முடியும்.
*மனிதன் துன்பப்படும்போது, அவனுக்கு ஆதரவும், ஆறு தலும், அளிப்பதுதான் மனித உறவின் நம்பிக்கையாக இருந்திட வேண்டும். அதிலே சாதி, மத, இனபேதங்களுக்கு இடமிருந்தி டக் கூடாது. ஒவ்வொரு மனிதனும் ஆபத்தில் வீழ்ந்தவனுக்கு தந்தையாகவும், சகோதரனுகவும், நண்பனுகவும், திகழவேண்டும்.

Page 8
தீயாகி
இாஜலிங்கம்
(கவி. அ. சிதம்பரநாத
பாவலர்)
கற்பனைக்கும் எட்டாத தியாகவீரன்!
காந்தீயத் தத்துவத்தில் திளைத்த ஞானி சொற்பெருக்கில் காட்டியதைச் செயலில் நாட்டத்
தொல்லைகளை வாழ்வாக்கிச் சுழன்ற தூயன்! பிற்போக்கு மக்களிடை புகுந்து நேர்மை
பெரிதனவே தலைவணக்கம் ஏற்ற சான்ருேன்! முற்போக்கர் முன்னணியில் நடந்த ராஜ
லிங்கத்தின் திருநாமம் என்றும்வாழும்.
பாட்டாளர் நல்வாழ்வில் மனதை நாட்டிப்
பணிசெய்யும் வாய்பினுக்காய்த் தனது வாழ்வைக் கூட்டாமற் துறவியென என்றும் வாழ்ந்த
குணக்கடலான்; உன்ளொளியில் குவிந்த நட்பான் ஊட்டாத தெளிவெல்லாம் மக்கட் சுட்டி
உள்ளத்தின் புத் துணர்வைக் கிளைக்கச் செய்த தேட்டாளர் தந்தையென வாழ்ந்த ராஜ
லிங்கத்தின் திருநாமம் என்றும் வாழும்.
மலையாத உள்ளத்திற் கெடுத்துக் காட்டாம்
மனிதர்களின் பண்பாட்டிற் கவனே சான்று நிலையான கொள்கையிலே வழுவல் இன்றி
நிற்பதிலே இமயம் என்ருல் மிகையே அல்ல! பலநாடும் ச்ென் (ய்ந்தான் மக்கள் வாழ்வும்
பரிணமிக்கச் சேவை செயும் விரதம் பூண்டான் விலையடங்கா நல்முத்தாம் ராஜலிங்க
வித்தகனின் திரு நாமம் என்றும்வாழும்.
 

13
தோட்டக் குழுவின் முக்கிய அம்சங்கள்
பி.வி. கந்தையா.
தொழிற்சங்கங்களின் கிளைகளைத் தோட்டங்களில் அமைத்து அந்தக் கிளேகளை நடத்தும் குழு  ைவ த் தோட்டக் கமிட்டி என்று அழைக்கி ஞர்கள். தோட்டக் குழுவின் கட மைகளே இக்கட்டுரையில் படிக்க லாம்.
ஒரு தொழிற் சங்கம் தீவிர மாக செயல்படுவதற்கும், வள ர்ச்சிக்கும் முக்கியமாக அமைய வேண்டியது கிளைச் சங்கங்கள். இக் கிளைச் சங்கங்கள் எவ்வ ளவு தீவிரமாக செயல்படுகின் றனவோ, சங்க வளர்ச்சியில் ஈ டு படுகின்றனவோ, அந்த அளவிற்கு சங்கம் வளர்ச் சி யடையும், கிளை ச் சங்கங்க ள் பெ ய ர ள விற்கு இரு ந் து கொண்டு சங்க நடவடிக்கை களில் ஈ டு படாமலிருந்தால் சங்கம் செயலிழந்து விடும். ஆகவே ஒரு தொழிற்சங்கத், துக்கு அடிப்படையாகத் திகழ் பவை கிளை ச் சங்கங்களேயா கும். இந்தக் கிளைச் சங்கங்களே தோட்ட க் க மி ட் டி என அழைக்கப்படுகிறது.
இந்தக்குழுக்களை அமைப்ப தற்கு முன்பாக சில விதிகளை கடைப்பிடிக்க வேண் டி யுள் ளது. தோட்ட நிர்வாக ங் களுக்கும் தொழிற் சங்கங்
களுக்குமுள்ள ஒப்பந்தம் அல்
லது வழமை ய்ாக க் கடைப்
பிடித்து வரும் பழக் கத்திற் கேற் பகுழு அம்ை க் கப்படுகி றது. இந்த அடி ப் படையில் ஒரு தோ ட்ட்த் தி லு ள்ள மொத்த தொழில்ாள ர்களில் மூன்றில் ஒரு பங்கு தொழிலா ளர்கள் ஒரு தொழிற் சங்கித் தில் அங்கம் வகித்தால் அவர் கள் ஒரு குழுவை அமைத்துக் கொள்ள அருகதையுடைய வர்களாகிருர்கள்.
ஒரு தோட்டத்தில் ஒன்றுக்கு ம்ேற்பட்ட தொழிற் சங்கங்க ளிருந்து அவைகளுக்கும் மூன் றில் ஒரு பங்குஅங்கத்தவர்களி ருந்தால், குழு அமைக்கக்கூடிய தகுதியை இழக் கி ன் ருர்கள். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் ஒரு சங்கத்திற்கு மட்டும் மூன் றில் இரண்டு பங்கு அங்கத்த வர்களிருந்தால், அவர்கள் ஒரு குழுவை அ  ைமக்க த் தகுதி பெறுகிருரர்கள். இந்த முறை யில்தான் தோட்டத் தொழிற் துறை சங்கங்கள் குழு க் களை
அமைக்கின்றன.
தோட்டக் குழுவில் ஒரு தலே வர் உபதலைவர், செயலாளர் உதவிச் செயலாளர், பொரு லாளர் ஆகியோர் தெரிவு

Page 9
14
செய்யப்படுகிருர்கள். பொது வாக அங்கத்தவர்களே இந்தக் குழுவை வருடாந்தரக் கூட்டத் தில் தெரிவு செய் கி ரு ர்கள். இந்தக் குழுவைத் தெரிவு செய் யும் போது, ஓரளவு தொழிற் சங்க அறிவு டைய வர்களைத் தேர்ந்தெடுப்பது நன்று.
சில தோட்ட நிர்வாகிகளின் போக்கும் தோட்டக் குழு தலை வராகத் தெரிவு செய்யப்பட் டோரை பிடிவாதக்காரர்களா கவும், முரட்டுத்தனமானவர்க ளாகவும் மாற்றி வி டு கிறது. சில நிர்வாகங்கள் இவர் களை சங்கப் பிரதிநிதி க ளாக வும் நினைப்பது கிடையாது. எந்த ஒரு தோட்ட நிர்வாக மும் தோட்டக் குழுவின் முறை ப் பாடுகளை நேர்மையான முறை யில் விசாரிப்பதில்லை. கேட்ப துமில்லை. இதனுல் இரு சாரா ருக்குமிடையே நல்லுறவு ஏற் படமுடியாத சூழ்நிலை பிறந்து விடுகிறது. சில தோட்ட நிர் வாகங்கள் தலைவராகத் தெரிவு செய்யப் படுகிற வரை விலை கொடுத்து வாங்கிவிடுகின்றன. கங்காணி பதவி, வேறு இலே சான வேலை, நினைத்த நேரம் வேலைத்தளத்தை விட்டு வெளி யேற அனுமதி போன்ற சலு கைகளால் சில த லை வர் க ள் நிர்வாகங்களின் பொ ம்  ைம களாக மாறி வி டு கி ரு ர் கள். கல்வி அறிவு இல்லாமையும், சட்டத்திட்டங்களை தெரிந்து கொள்ள முயற்சிக் காததுந் தான் இந்த விளைவு களு க்கு க் காரணமாகும்.
ஒரு தோ ட் டக் குழு  ைவ தெரிவு செய்வதற்கு முன்பதா கவோ, அல்லது தெரிவுசெய்த பின்போ அவர்களுக்கு முறை யா ன பயிற் சி ய விரி ப்ப து
தொழிற் சங்கங்களின் கடமை. தொழிற் சங்க ங் கள் பயிற்சி
வகுப் புக ளாக வோ, நடை
முறையிலுள்ள ஒருசில சட்டங் களேயோ அவர்களுக்குச் சொல் லிக் கொடுத் திடவேண்டியது அவசியம்.
ஒரு தோட்டக் குழு வைப் பொறுத்தவரையில் எ ல் லாப் பொறுப்புகளும் தலைவ ைர யே சார்ந்தது. ஆகவே தலைவராக தெரிவு செய்யப்படுகிறவர் ஒர ளவிற்கு கல்வி அறிவு உள்ளவ ராகவும், பொறுமைசாலியாக வும், மற்றவர்களை கவரக்கூடிய ம னே பாவ மு டையவராகவும் இருக்க வேண்டும். அவர் ப்ல தரப்பட்ட பிரச்சினைகளை, தக ராறுகளை எ தி ர் நோ க் க வேண்டியிருக்கும். இந் த சந் தர்ப்பங்களிலெல்லாம் அவர் மிக வும் பொறு  ைம யாக, இருந்து பிரச்சினைகளைத் தீர்க்க வே ண் டும் த லை வருக் கும் தொழிலாளிக்கும் முதலாளிக் கும் இடையே ஏற்படும் தகரா றுகளைத் தீர்க்கும் வேலை மாத் திரமல்ல, இவர் குழுவின் பிர திநிதியாகவும், அங்கத்தவர் களுக்கு ம் சங்கத் தி ற் கும் தொடர்பை வளர்க்கும் பா ல மாகவும் அமைகிருர், அதோடு கிளைச்சங்கத்தை வழிநடத்தும் தலைவனுகவும் அமைகிருர்,
தோட்டச்குழு முக்கியமாக வும் கட்டாயமாகவும் தோட் டத்தொழில், குடி யி ரு ப் பு வாழ்க்கை வசதிகள் முதலிய புள்ளி விபரங்களைச் சேகரித்து வைத்திருக்க வேண்டும். தொ ழிலாளிக்கும் தோட்ட நிர்வா கத்திற்கு மிடையே பிரச்சினை தகராறு ஏற்படும்போது இந்த புள்ளி விபரங்களை ஆதார

மாக வைத்து வாதிட வேண் டும். Y
ஒரு பிரச் சினை ஏற்படும் போதுஅதை குழுவில் ஆராய வேண்டும். இதன்மூலம் குழுவி லுள்ள ஒவ்வொருவரும் பிரச்சி னை என்ன என்பதைத் தெரிந் கொள்ள வழி ே ಶ್ದಿ ரம் ஒரு குழு கூட்டமும் மாத மொரு முறை பொதுக் கூட் டமும் போட வேண்டும் இப் படிப்பட்ட கூட்டங்க ளில் தோட்டப்பிரச்சினைகள் மாத்தி ரமல்லாமல், தொழிலாளி க ள் சம்பந்தப்பட்ட பொதுப்பி ர ச் சினைகள், ஆகியவைகளை ஆரா யவேண்டும். அதே 1ாடு சங்க
15
அறிக்கைகள், துண்டு பிரசுரங் கள் ஆகியவைகளையும் கூட்டங் களில் வாசித்து காண்பிப்பது டன் விளக்கமும் கூற வேண் டும். தோட்டக்குழு, சங்க த் தின் பிரச்சாரக் குழு வாகவும் மாற வேண்டும்,
வருடாந்தர தேர்தல் கூட் டத்தில் கடந்த வருட அறிக் கையைத் தவருது சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையில் தோட்டக்குழுவின் அந்த வருட சாதனைகளை குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த அடிப்படை யில் இயங்கும் ஒரு குழு வே நல்ல ஒரு தோட்டக்குழுவாக அமைய முடியும்.
-இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் தனது கண்பார்
வைக்குளளான ஒரு வட்டத்துள்தான் தனது உலகைக் காணுகி ருன். தனது பார்வை ஒரு குறிப்பிட்ட தூரத்தை மட்டுமே தொடமுடிகிறது என்பதை அவன் நினைப்பதில்லை. இதைமறந்து விடுகிறவர்கள் அநேகர். அதனுல்தான் உலகில் அடக்கியாளும் எண்ணம் அதிகரித்துவிட்டது.
- அன்னையின் அன்பு ஒன்றே வஞ்சமில்லாதது. தூய்மை யானது. என்றும் அப்படியே நிலைப்பது. ஏனைய அன்பு எல்லாம் அன்பல்ல. அவையாவும் வெளிப்பகட்டுக்காகவும் கடமைக்காக வும் உறவுக்காகவும், பொருளுக்காகவும், ஆசைக்காகவும் காட்டப் படும். ஊடல்கள்
- ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் அவசரப் புத்தியு டையவனுகவே உள்ளான். எதுவும் செய்யாம்ல் சோம்பித்திரிகிற வன் ஏதாவது செய்யத் தொடங்கிவிட்டாலோ, அந்தச் செயலை அவசரப்பட்டுச் செய்து முடிப்பதையே விரும்புகிருன். அந்த ಸ್ಥ್ಯ*** அந்தச் செயலும் நிறைவானதாக முடிவுறுவ
- மனித அறிவு பொதுவாகவே பிறரின் சிந்தனைகளுக்குக் கட்டுப்பட்டது. அந்த அறிவு சுதந்திர அறிவாகாது. ஒவ்வொரு மனிதனும் தனது சுய அறிவை விருத்தி செய்யாமல் சுதந்திர மற்ற பிறர் அறிவுள் தன் அறிவை வளர்ப்பதால் சுதந்திரம் என்பதே அவனுக்கு மர்மமாக இருக்கிறது. பூரண சுதந்திரத்தை எய்திட விரும்புகிறவன் மனச் சுதந்திரம் எய்திடல் வேண்டும்.

Page 10
*·ışsafogoșođì uno dujo noon keqos,Orgonego -inqs e qe urmgereri aega KLL LLLLLLL LLLLLL LLLL LLLLL LLLLYL LLLL L00sYS0LL L LLLL LLLLL LLSLYLJ0 LLLLLLL K LLLLL0 LL0YS0LL LLLL Y LLLLL Y LL LLLLL LLL YYLLYKL L00 K0KYLLLLSK LL LLLLLL LLLSYLLLL LLLLLLL S 0LL LS LSL YK0 LLLL S LLS0LSLSK 000KKL LLLL SLLLSSL YL 00LYLYLLLL LS0SLLLLSLLL LLSK LLLKS KS0LL L LLLLLLLS0L LLSLLL0LLLLLLLL YLLLLL LLLL LL LLL LL0 o so afegftoo) qimấgo sąsreo
esiguroqasmusgossimgeluog(@@o içou soļus uoșđĩ) lo mnog: ‘q hmusgoueușcțg’s)(199@ @o iĝio
LLLLL LLLLLLYsSLL LLLL LL LLL L0LLLLLLL KLLLLLLSLLLSYSL LLL LLLLL LY SLLL LLLLK KLLLLLLYs L LLLL 0YYLLLL00 YYY S0 LLSLLL sẽ-i-Issos șigeri qo urmụcoferi içeği ZY YL LLLL LL LL L 00LYS000LLL LLLLLL YLL00 LLLSKYL LLLTLLLLL YLL LLLLLLLS0LLLLSLLS0L LLLS00S LLLLLL GLL L0TY GLLLL 000 LY YT LYs LTYLLLL LLLLL L LLLL LLLSLLLY LLLLLLL S L LLL LLLLS(eggs MTYS0LLSLLLLK LLL LLTL000Y Y0LSLLLLLSL LLYLLLLL LTYYSLLLLL LLLLYK :Igogogogorastųoo @topso ques, qi@tron uso lyooq,sugesiuose, șormaçon YTLLLLLL YYLLLLS LLLL LLLL LL LL LLL LLLLLL YLLLL LLLSYsYYLS LLLLL 000JLLSJYy 0LL KYL00S0L0 LLLYLLLL LLLLLLL SLLL L0YYY 'qī£)g)(g|Gālo spoceriņ–īgørı geri use o no de ri “formoso LS0S0LLLYLS LLLLKsSL0YYYL LLLLLLLLLLSLLLLL SLLLSS YLLLLLL Y 0LLK KYL00S000LLL KL YYLLLLLL LLTLLLLLL LLLL KLLLYSLLLLL YYLLLL
(q1 orţio · @ @ ·ljoo) egy@rmgruoșiggs-eo@-a) 1motto@fi) 'lae) no)
o ff || 10 fm © go 10 || J.

@poco
@$press (soțuito sognosko –·ơn@ugore@@ @ @ @o@ 1391,77%)rto 1991107.199 uoffs_soJī)
·命者o quðu)g)
geg *bsgsgos añosos)Ő Hņgai nėgi aggreso@ugi soo-,@pag gnog) ; Fogo, Ċ egļūra (g)Fogogoco ureudope) neuon ogłoğurīga sĩ ăroaẹgnog) so ug ng of £șasegg-ceto gosoito luooo ?@Tugių siec) Tourn tırığíogså, oặng qiaofo ġğılară se snujosiog) ‘grīņai ‘ao Enos) ~ -jogou gì sữqorto.(c) —qi?'q13)ốogou dog 12 qa@ņ119quormaegon qe ú@ af 1919 @@0. gï©qfree) ogųo GÐ 19egirusoge@@@> SKKYSLsS00LL KS0YYS0TLLYYyTK 0YLLL L0 LLLYLLL L0 YYYLLL LLY0 L00JLLLLL SL0LLS0LLL S0000TSLLLLLLL L0 LLTL TTLLL LTYYS00LLLYL KLYYYYs LLLLL LyLLL LLLLL LLLLLL TTYY TTLLyL LLLLLLY0 00YYY 00KK LLLL LLLLLL L0YL0YY LLLL LLLLK LZYTLL LTTY 000 LLLSLL L -'up ogs)g@rto SL YLK0 KYLYLL0 LL0YY LLLLL0Y0 LLLLLL Y0YKSLK TLLL S L0L 00LSLL00LS000LYS0L00L0Y yTLLLLLL LLLLYLLLL LLL L0L LLY0 LYY00LL LLL LLL 4,519 sq., 19LLTJ00LL LLLL L LTTTLLKKK LLLL LLLLL LLLYLYSLLL LLYS0S000 LLS YYYYLLLL LY LL S0S00LLL0L YLLLLLLLLSLL LLLJ LLYYYL LL L LLLLL L0JJYYLL SYYJY 0 LLLL LLLLKYY LLLLLLYLL LL LLLL SKL SL STS00Y·
· @sqfieseň stoljšșon seų uolude&filsētc) șos rūdoggi (sīgi seo igo&sorg!? sgopLLLLLLLLL LLLLLYT0S LLL LLSL LLYLSLS SLL LLL LLLSYY L00 L0LLY0 KLL LLLSL0 LLLSL L LLLYLLL LLYSLLLLLLLSYLLLL LLLLS 00S YYL igas Ĝ ‘qıHirngoloog? siquaeqęūmaggreg) ogsốī) 19 og uriniųogero 4?-ızılog) ‘qıłnogoșourīg) YL LL L K LLTTLL LLLLTLLTMK0L LL SLLLLL LLLL Y LLLLLL LL 'q'ossi o mgog) que une of Joe) Noong plos ago · șşıņđùa904@ : aj 199 so rewoog) YYYJYLKKLLLL GT0LLLLYLL LLLL L0 S0TY LL0LL SL LTTL YYY YSLLLLL foểh giorgio o mgog) susijos fiușe) qognoēsęțiure 1çesių,e&filu@e) șIỆșormaegon
(‘reunoogresourie) agqo usoe) spurnt, iugo))
tılųolmųof) 'f0·唱:) JI『写Ĥ[ტ ტ

Page 11
18
தொ. தே. சங்கத்தில்
ஏன் சேர்ந்தேன்!
Qu, JIGOLDШI
தொழிலாளர் தேசிய சங்கத்தில் சேர்ந்தோர் எத்தனையோ தன்மைகளை அடைந்துள்ளனர். அந்தச் சங்கத் தின் இலட்சியங்களால் கவரப்பட்ட திரு. பெ. ரரமையா செல்வதைக் Gal" Guib.
1964ம் ஆண்டு மே மாத ம் முதல் திகதி எனது நினைவிலும் எனது சகாக்களின் நினைவிலும் பசு மை யாக க் காட்சி தரும் நாள். அந்த நாளுக்கு ஏன் அவ் வளவு முக்கியம் கொடுக்கிறேன் என்ருடில் அன்றைய தினம் உல கத் தொழி லா ள ர் வெற்றித் தினம் என்ற காரணத்தால் மட் டுமல்ல, அன்றுதான் தொழிலா ளர்களின் பே ரிய க் க ம r ன தொழிலாளர் தேசிய சங்கத்தில்
நானும் 218 தொழிலா ளத் தோழர்களும் அங்கத்தவர் க ளாகினுேம்
இனபேதமும், வர்க்க பேத மும் அகன்றிட சம்பள உயர்வும்
சுபீட்ச வாழ்வும் ஒளி விட்டுப்
பிரகாசித்திட, மலையகத் தொழி லாளர் வாழ்வில் புதியதோர் நம் பிக் கை யை ஏற்படுத்தி வெற்றி வளர்ச் சி யடைந்து கொண்டிருந்த தொழி லா ளர் தேசிய சங்கத்தில் சேருவதற்குத் தூண்டிய விரு ப் பமே அந்தச் சங்கத்தின் உன்னத இலட்சியக்
கொள்கைகளாகும்.
தொழிலாளர்க%ளக் கண்கல ங்க விடா ம லும், முதலாளி களாலும், தோட்ட சுவீகரிப்பா லும் துன்புற்று வாழா ம ல், பாதுகாப்புக்கு அவசியமான நடவடிக்கைகளே காலந் தாழ்த் தாது தொழிலாளர் தேசிய சங் கம் எடுத்து வந்தது என்னே மிக வும் கவர்ந்தது.
ஒட்டரி தோட்டத்தில் வேலை நீக்கம் செ ய் ய ப் பட் ட 19 தொழி லா ள ர்களுக்கும் மஸ்
கெலிய நீர்த்தேக்கத் திட்டத்
தால் வெளியேற்ற ப் பட்ட தொழிலாளர்களுக்கும் மஸ்கே
லிய தோட்டத்தையே குத்த
கைக்கு எடுத்துத் தொழிலாளர் கள் அல்லற்படாது வாழ்வதற் குத் தக்க பணிபுரிந்த அமரர் திரு. வெள்ளையனின் முயற்சிக ளுக்கு ஈடாக ஏதுமில்லை. இது தவிர வேலை நீக்கஞ் செய்யப் பட்டுத் துன் புற் று நலிந்த தொழிலாளர்களுக்காகதொழில் நீதி மன்றத்தில் வாதாடி நீதி வழங்கிடவும் தொழி லா ளர் தேசிய சங்கம் பின் நிற்கவில்லை.
தொழிலாளர் தேசிய சங்கத் தாரால் எத்தனையோ நன்மை கள் ஏற்பட்டுள்ளன. இந்தியா வுக்கு இடம் பெயர்ந்து செல்லு கிற வர்களுக்கு 1970 முதல்
 

1972 டிசம்பர் கடைசி வரையில் 30, 200 ரூபாய் வாங்கிக் கொடு த்து வெற்றி முரசு கொட்டியது. இத்தகைய பெரு முயற்சிகளை காலந்தாழ்த்தாது செயல்படுத் தும் தொழிலாளர் தேசிய சங் கத்தை அமரர் திரு. வெள்ளை யனுக்குப் பின் வழி நடத்திச் செல்லும் சங்கப் பொறுப்பாளர் களின் துணை,தொழிலாளர்களின் சிறப்பான வாழ்வுக்கு வழி வகுத் திடும் என்பது என் நம்பிக்கை.
தொழிலாளர் தேசிய சங்கம் ஆற்றியுள்ள பணி க ள் பல. இன்று ஆற்றி வரும் சேவை எல்லா வகையாலும் பாராட்
ளப் பிரச்சினையில் முழு மூச்சு டன் கவனத்தைச் செலுத்தித் தொழிலாளரின் மகிழ்ச்சி நிறை யும் வாழ்க்கைக்கு வழியாக்கித் தரும் பெரும் பணியில் தொழி லாளர் தேசிய சங்கம் ஈடுபட்டி ருப்பது, ஒவ்வொரு தொழிலா ளிக்கும் பேரா ன ந் தம் தரும் செயலாகும்.
தொழிலாளர் தேசிய சங்கத் தின் சிறப்பியல்புகள் மேலும் மேலும் உயர்ந்து ஓங்கி ட த் தொழிலாளர் தேசிய சங்கத்தா ருடன் எல்லோரும் இணைந்திட வேண்டும். சங்கத்தின் குறி க் கோள்களையும் காத்திடவேண்
டச் சிறந்ததே. மாதச் சம்ப டும்.
- ஒருவரைக் கண்ட மாத்திரத்தில் அந்த மனிதரின் முக பாவங்களாலும் அந்த மனிதரின் குறிப்பறிந்து அவரது கருத்துக் களே அறிந்து கொள் ளக் கூடியவர்கள் உலகிற்கு அணிகலன் போன்றவர்கள். இத்தகைய பண்பு பழங்காலத்து புலவர்களிடமி ருந்தது. மன்னர்களிடமிருந்தது. அ மை ச் சர் களிடமிருந்தது. ஆனல் இன்று அத்தகைய பண்புகளையுடைய புலவர்கள் உள்ள னர். ஆனல் மன்னர்கள் இல்லை. அறிவும் ஆற்றலுமுடைய அமைச் சர்களுமில்லை.
- ஏற்றமும், வீழ்ச்சியும் வழமையான நியதிகள். மேலே ஏறுகிறவன் கீழே இறங்கத்தான் வேண்டும். அதைப்போல பதவி உயர்வுகளால் அந்தஸ்த்தை உயர்த்திக்கொண்டவர்சளும், தமக்கு நிகர் யாரும் இல்லையே என்ற கர்வத்தினல் மற்றவர்களைத் தாழ்த்து வதிலே கண்ணுங் கருத்துமாக இரு ந் தி ட லாம். ஆணுல் கால வேகத்தில் எதிர்பாராத பெரும் வீழ்ச்சி இப்படியானவர்களை அடி யோடு அழித்துவிடலாம். எனவே எத்தனை உயர்வு ஏற்பட்டாலும் வீண் அகந்தை கொள்ளக்கூடாது.
- எந்த நாட்டை நல்ல நாடு என்று கூறுவது இ ன் றைய உலக நடப்பில் ஒரளவாவது, பசி, நோய், பகை இவை களை த் தடுத்திடவல்ல நாடுகளிருந்தால் அவைகளை நல்ல நாடு எனலாம். ஆனுல் மிக்க பசி ஒயாத நோய், வெளிநாட்டுப் பகை முதலியன வற்றை வலிய தேடிக்கொள்ளும் நாட்டை நல்ல நாடென்று கூற முடியுமா?
- துணிவுடைய மனிதனே நம்பிக்கையுடையவன்;

Page 12
தேயிலைத் தொழில்துறை
19 ம் நூற்றண்டில் கோப்பித் தோட்டங்களைத் திறந்தபோது தொழி லா ள ர் சமுகம் என்று ஒன்றைப்பற்றியே இ ல ங் கை தெரிந்திருந்திடவில் லை. 1823 முதல் 1837ம் ஆண்டுகளுக்குள் கோப்பி உற்பத்தி மிக விசால மான அளவில் செய்ய ப் பட் u 3). u lg u lg-Gu 676.13FTu வளர்ச்சி அதிக லா பத் தை தருவதாகியது. 1850 ம் ஆண்டு பிற் பகுதி வரை, ஆண்டுக்கு 10,000 ஏ க்க ர் நிலத் தி ல் கோப்பி பயிரி டப் பட்டது. 1841-ம் ஆண்டில் 78 685 ஏக் கர் நிலம் கோப்பித் தோட்டங் களாயின.
சிங்கள கிராமத்தினர் கோப் பித் தோட்டத்தின் தொழி ல் பருவகாலத்தில் மட்டும் கிடைத் ததினல் அதிக கவனம் செலுத்த வில்லை. காடுகள் அழிக்கப்பட்டு தச்சுத் தொழில், தொழிற்சாலை கட்டுதல் ஆகிய வேலைகள் முடி வுற்றதும் அவர் கள் தங்கள் கிராமங்களுக்குச் சென்றனர்.
இந்த இடை வெளியை நிரப் பவும் நிரந்திரத் தொழிலுக்கு ஆட்களை வைக்கவும், தமிழ் தொழிலாளர்களை இந்தியாவி லிருந்து கொண்டு வந்த னர். அக் காலத்தில் வேலைக்கு ஆட் களை எடுப்பதற்கு குறிப்பிட்ட ஒரு கணக் கி ல் லாதிருந்தபடி யால் ஏராளமான இந்தியத் தமிழர்கள் தோட்ட வேலை களில் சேர்ந்தனர்.
முதலாவதாக இந்தியத் தமிழ் தொழிலாளர்களை அழைத்தவர்
லக்ஷ்மன் த, மெல் (தொழில் ஆணையாளர்)
கெப்டன் எம். சி. பர்ட் என்ப வரே. இவர் 1884 ம் ஆண் டு த ன் னி ட ம் வேலை பார்த்த தொழிலதிகாரியை(கண்டக்டர்) தி ரு கோ ண மலைக்கு அனுப்பி வைத்து அவர் மூலம் ஒரு தமிழ் பிரதிநிதியை இந் தி யா வுக்கு அனுப்பித் தொழிலாளர்களைச் சேர்த்தார். அந்தப் பிரதிநிதி முதன் முதலாக 14 தொழிலா ளர்களைக் கூட்டிக்கொண்டு வந் தார்
19 ம் நூற்ருண்டின் இறுதியில் கோப்பி யுகம் மறை ந் த து. தேயிலை உற்பத்தித் தொடங்கி யது. 1839 முதல் தேயிலை உற் பத்திஅறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் பேராதெனிய பூந்தோட்டத்தில் பரீட்சைக்காக தேயிலைச் செடிகள் நாட்டப்பட்
Gõ7. தொடர்ந்து இந்தியத் தொழி லாளர்கள் வே லை க்க மரலா னர். கங்காணிகள் ஆள் சேர்ப் பவராக முன்னின்றனர். இவர் கள் ஆள் சேர்ப்பது திருப்திகர மானதாக இருக்கவில்லை. பிர யாணத்தின்போது நோய்வாய்ப் பட்டோரும், வைத்திய வசதி யில்லாமலும், பிரயாண வசதி வாய்ப்புக்கள் இல்லாமலும் மன் ஞரிலிருந்து தேயிக்லத் தோட்ட ங்களுக்கு வருவதற்குச் சிரமங் கள் பல இ டை யூ று க ளாக இருந்தன 1854 ல் தோ ட் ட முதலாளிகளின் சம் மே ள னம் இந்த இடையூறுகளை அகற்றவே அமைககபபடடது.
1856 வரை கங்காணிகளால்

ஆள் சேர்க்கப்பட்டு வந்தது. பின்னர் தோட்ட மு த லாளி க ளின் சம்மேளனமே கரையோர ஏஜண்டுகளை நியமித்துத் தனது அதிகாரத்துக்குள் கட்டுப்படுத் தியது. இந்த ஸ்தாபனத்தின் மூலமே தோட்டத் தொழிலா ளர்கள் தொடர்ந்து வேலைக்க மர்த்தப்பட்டு வந்தனர்.
இந்தியக் கரை யோரத்தில் மருந்து வசதிகளுக்காக உதவி வைத்திய அதிகாரி நியமிக்கப் பட்டார். கடல் கடந்து வரும் தொழிலாளர்களை அந்த வைத் திய அதிகாரி கவனித்து நோயில் லாதவர்களை மட்டும் இங்கு அனுப்பி வைக்கும் பணியைச் செய்தார். தோட்ட முதலாளி சம்மேளனம் சிறிய அளவில் இந் தச் சாதனையைப் புரி யினும் அவ்வளவு பெரிய இயக்கத்தின் அச்சாணியாக இயங்கும் பலம் வாய்ந்ததாக இருக்க வில்லை. ஆகவே 1904 ம் ஆண்டில்தான்
முறை ப் படி "கரை யோ ர ஏஜண்டு" ஸ்தாபனம் நிறுவப் Lull-gil.
1864ல் தொழிலாளர் தேவை கள் அதிகமாகிவிட்டபடியால் திரு. பெ ட் றிக் ரயன் என்ற தோட்டத்துரை, "குடியேற்றக் கூலிகள் சங்கம்’ ஒன்றை அமை க்கத் தூண்டி ஞர். அப்போது, தோட்டத் தொழிலுக்கு மட்டு மல்ல, இதர அரசாங்க தொழில் துறைகளுக்கும் தொழி லா ளர் கள் தேவைப்படுவாராயினர்.
தோட்ட முதலாளிகளின் சம் மேளனத்தின் சிறப்புக் குரிய முக்கியத்துவம் அப்போதைய வெள்ளைக்கார ஆட்சிக்கு தொழி
நாம் விரும்பி விலைமதிக்கும்
21
லாளர்களின் சுகாதாரம் பற்றிய வேண்டுகோளாகும்.
அந்த வேண்டுகோளில் "மனி தாபிமானத்துடன் வைத்தியசாலைகளை அமைத்து தமிழ்க் கூலிகளின் சுகாதா ரத்தைக் கவனிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் அ ர சாங்கத்தினுல்தான் முடியும் பிரித்தானிய அரசு தமிழர் களுக்கு கடமைப்பட்டிருக்கிறது என் பதை மனதில்கொண்டு இந்த நல்ல காரியத்தை அரசு செய்திட வேண் டும்’ என்று கோரியது.
அதன் பின் ஒருசில தலைமுறை கள் கடந்ததும் தொழிலாளர்
சமுகம் உருவாகியது. தோட்
டங்களின் அருகிலிருந்த கிராம மக்களும் தொழிலாளர்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். தொழிலாளர் இனமே உருவா கியது. தோட்ட நிர்வாகமும் தொழிலாளர் வாழ்க்கை வசதி களைக் கவனிக்கத் தொடங்கியது. பாரம் பரிய மான ஒரு உறவு வளாந்தது. ஒவ்வொரு தோட் டத் துரையும், அதிகாரியாக வும், ஆத ர வா ள ரா கவும், தொழில் நிர்வாகியாகவும் வியா Lurrput seg, Gš GILT 3 surnr 35 Gajib, SF Lrrr தானச் சிற்பியாகவும், டச்சு மா மா வாகவும், 2000த்திற்கு அதிகமான தொழி லா ளர்களு டன் ஒவ்வொரு தோட்ட த்தி லும் வாழ்க்கை நடாத்தினர். இந்த நல்ல முறைகள் எவ்வ ளவுக்கெவ்வளவு பாதுகாக்கப் பட்டனவோ அவ்வளவுக்கவ்வ ளவு நல்லுறவு வளர்ந்து வேரூன் றியது. - (தொடரும்) ஆதாரம் (தொழில் துறை நல்லுறவு வளர்ச்சி நூலிலிருந்து)
துணிவு மதிப்புடன் இறப்பதம்
காக வல்ல, ஆனல் மனிதத் தகையுடன் வாழ்வதற்காக.
-strialso

Page 13
22
தர்மமே புரியும் சத்திய மனிதர்
ஆங்கிலமூலம்:- கவிஞர் லீ வி. வேலுப்பிள்ளை தமிழ்வடிவம்:- கவிஞர் சக்தீபாலேயா
செம்பு நிறத்து வைரத் தேகச்
சிறப்பும் பூண்ட என் தமிழ் ஆடவர்
நம்பும் இயற்கை வளத்துயிர் ஊட்டி
நாட்டின் உயிர்களைக் காத்து மதிப்பவர்
எழுவான் ஒளியும் புலர்ந்தது முதற் கை ஏந்தும் குத் துளி, கோடரி சுத்தியால்
வழுவா தாள இசையதைப் போல
வழங்கு சப்த எதிரொலி தொடர்ந்து
காட்டிலும் மேட்டிலும் மலையிலும் மடுவிலும்
கானம் புரிவதும் கற்பிதமாமோ!
நாட்டுளோர் இதனை நம்புவராமோ!
நம்மவர் உரிமையை நல்கவும் போமோ!
முள்ளாற் மண்ணைக் சிளர்பவர் பலபேர்
முறையாய்க் கவ்வாத்துக் கொய்பவர் பலபேர்
தெள்ளிய எருவைத் தூவுவோர் பலபேர்
தொற்று நோய் மருந்தைத் தெளிப்பவர் பலபேர்
- இவரெல்லாம்
தத்தம் தொழிலில் தமக்கோர் நிகரிலா
உத்தமர் எனது உறவுகாண் மனிதர்
தத்தம் செயலில் முறை பிசகாது
தர்மமே புரியும் சத்தியமனிதர்.
 

23
கண்களுக்கெட்டும் ககன விளிம்பையும்
கடந்ததற்கப்பால் வெகு தூரத் தாங்கும்
எண்ணற்கெளிதலாத் தொலைவையுங் கடந்து
ஏக்கத் தீயிடை எழு மூச்சுப்போல்
நொந்து குமுறி அழுத கண்ணீருடன்
நித்த மும் தம்முடல் நிலம் புதைத் துழன்ற
எந்தையோர் தம்மின் எலும்புக் குவியல்கள் எத்தனை எத்தனை எத்தனையாமோ?
ஆழப் புதைந்த தேயிலைச் செடியின்
அடியிற் புதைந்த அப்பனின் சிதைமேல்
ஏழை மகனும் ஏறி மிதித்து
எவரெவர் வாழவோ தன்னுயிர் தருவன்.
வாடியருே சா மலரிதழ்போல
வாடியே அன்னர் வாழ்க்கை கழிந்தது
கூடிய வழக்கக் கொடுமைகள் யாவும்
கூர் முள்ளெனவே குடி, குடி தொடர்ந்தன.
நாகையும் சவுக்கும் நட்டவரில்லை காண்
நன்னிலம் படைத்த பொன்னுடல் இல்லைகாண்
ஈகையே புரிந்த என் முந்தையோர் இல்லைகாண்
இங்கவர் செய்தவை எண்ணுவாரில்லைகாண்.
புழுதிப் படுக்கையில் புதைந்த என் மக்களைப் போற்றும் இரங்கற் புகல் மொழி இல்லை
பழுதிலா அவர்க்கோர் கல்லறை இல்லை
பரிந்தவர் நினைவு நாள் பகருவாரில்லை.
நூற்ருண்டுகாலமாய் நுழைந்த இவ்விருட்டை
வேரோடழித்திட என்தமிழ் மக்கள்
கூறுவர் சிகர உச்சியில் ஏறிக்
கூறுவர் திடல்கள் யாங்ங்ணு மடுக்கவே;
விடுதலைக் குரலது வெற்றிக்குரலது
வீரக்குரலதும் விரைந்தெழக் கேட்பீர்;
அடிமை நிலையை அகற்றவுமழைக்கும்
அன்புக் குரலது அன்பரீர் கேட்பீர்
வாக்குரிமையொடு வளநாட்டுரிமையும்
ஊக்கமும் வெற்றி ஓம்பிடுங்காலம்
பூக்குமே அந்தப் புண்ணிய நாள்தனில்
ஆக்கம் புரிந்தவர் அமைதியிழந்தவர்

Page 14
4ے
மூச்சினில் சுதந்திரத் திரு கலந்திடுமே
மூச்சினில் விடுதலைச் சுகம் மலர்ந்திடுமே
பேச்சினில் வீரமும், உறுதியும் மாட்சியும்
பிறந்திடும் வெற்றிப் பெருவாழ்வாமே,
(“தேயிலைத் தோட்டத்திலே’ கவிதை நூலிலிருந்து)
விளக்கொளியாய் நீயிரு
Ks:Se-aSKo
மலையகத்தின் மாணிக்கமே தமிழினத்தின் தலைமகனே தொழிலாளர் உரிமைகளை நிலைசெய்த வல்லேனே
உன் புகழைப் பாடுகிறேன் உன் அடியைப் பணிகின்றேன் நீ குறித்த குறிக்கோளை இலட்சியமாய்க் கொள்கின்றேன்
என் பயணம் வெற்றிபெற இனியவனே வாழ்த்துரைப்பாய் என் வீட்டு விளக்கொளியாய் நீ இருந்து வழிகாட்டு.
(அரு. செல்வராஜ் பழைய தோட்டம் மஸ்கெலிய)
KO>9
இறைவா! s தாங்களே எனது கர்த்தா. இந்த மெல்லிய கண்ணுடிச் சாடியைத் தங்களின் மதுர நாதங்களால் மீண்டும் மீண்டும் நிரப்பி அழி யாத புது வாழ்வை மலரச் செய்கின்றீர் கள். தங்களின் எண்ணம் போல் என் வாழ் வும் நீடிக்கிறது.”
-மகாகவி தாகூர்
CS అ9:9;&
 

நித்தியமும் நிறைவான இன் பத்தில், சர்வமுமாக - ஏகநிறை வாக-தனித்துவமாகத் -தானே யாகி, அமர நிலையில் திளைக்கும் அதிசய புருடர் ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி.
சாதி, மத, சாத்திர, கோத் திர, வேத, வெறுப்பு, விருப்புக ளுக்கும் அப்பால், உலகத்தார் அறிவுக்கும், அறிதற்கும் அரிய அழியாத அமர நிலையில் அணுப் ப்ோதும் அகலாது அநுபவிக்க அநுபவிக் கப் புது மை ப் பொலி வுகளை ப் Go) j nt Iñi கிப் பொழியும் பேரின் பத் திரு வில்-பொதுவில் கலந்திருக்கும் புண்ணிய புருடர்தான் தத்துவ தானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. ரேக் கம் தந்த சித் தா ந் தி
25
“gšg’
சோக்ரட்டீஸ் முதல் தமிழ்நாடு பெற்ற பல்வேறு சித்தர்களில் மரணமிலாப் பெ ரு வாழ்விலு றும் இராமலிங்க வள்ளற் பெரு மான் அருளியதைப்போல மெய் ஞானத் திருப் பேரொளியாம் அருட் பொதுவில் கலந்திடத் தங்கு தடையாக நிற் கும் பல் சமய பே தங்க ள், மதங்கள், சாத்திரங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் அனைத்தையும் கட ந் த வர் உலக மகா ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.
'மன விழிப்பு எ ப் போதும் ஒரே தன்பை யில் நிலவிடவேண் டும். மனத்தில் அமைதி வேண் டும். நாம் நம்மை உணர்ந்தவா ரிருக்தம் நிலையில்தான் ஆனந்த த்தை அநுடவிக்கிருேம். அநு பவிப்பவனே அநுபவமாகவும், சிந்தனையாளனே சிந்தையாக வும் அங்கு நிலவிடமுடியும்.
“சொந்த விடயத்தில், அல் லது அரசியலில், அல்லது மதத் தில் அ ல் லது வேறு விடயங்க ளில் அ பி ப் பி ரா யத்தையும், ஆதாரங்களையும் முடிவு கட்டி வைத் துள்ள மனம், அறியா ததை அநுபவித்திட முடியாது. நாம் இன்னும் அறியாத து எ து வோ அதுவே புது மை” அறிந்தவை எல்லாம் புதுமையு மல்ல; அவை உண்மையானவை யுமல்ல” என்று நமக்குள் விழிப் பூட்டும் நற்றிரு ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.

Page 15
26
இன்றும் தமது 78ம் வயதிலும்
உலக வலம் வந்து நிமிடத்துக்கு நிமிடம், விநாடிக்கு விநாடி,புது மையாம் பே ரி ன் பத் தேனை நாமும் அனுபவித்திட நம் மனத் துள் எழுச்சி செய்திடும் மகா ஞானி ஜிட்டு கிருஷ்ணமுர்த்தி, உலகத்தாரை உய்விக்க வந்த உலக மகா குரு என மேலை நாட் டவர்களும், அமெரிக்க தேசத் தாரும் ஆசிய, கிழக் கா சி ய தேசத்தவர்களும் போற்றுவதில் அந்த மகானின் புனிதம் பொலி வுறுகிறது. போலி மத வாதங் களையும், மத வா தி களையும், பொய்மையைப்போற்றும் வியா பாரிகளெனவும் புலப் படுத்து கிறது. .
எத்தனை எத்தனை ஆண்டுக ளாக, எத்தனை எத்தனை பாரம் பரியங்களாக, எ த் த னை யோ மதங்களையும், மர்ர்க்கங்களையும், கொள்கைகளையும், குருமார்களை யும். வெவ்வேறு நாமபேத ரூப ங்களையும் இறைவன் ஒரு வ ன் என்ற எண்ணத்தையும் அவனை வணங்கித் தொழ முறைகள், வழிபடு தோத்திரங்கள், எனப் பலவாறு பல தை யும் பலர், காலத்துக்குக் காலம் உலக மக் களிடையே தோற்றுவித்தனரா யினும் அவர் க ள் உலக மக்க ளின் அறியாமையைத் துடைத்து அவரவர் நம்பிக்கையைப் புகுத் தாமல், குருடன் ஒருவன் மற்ற குருடனுக்கு வெளி ச் சத்தைப் பற்றிய விளக்கம் அளித்த கதை யாகவே தத்தம் கொள்கைகளைப் பரப்பினர். இது கார ண மாக இன்றுவரை இறை அல்லது கட வுள், அல்லது தெய்வம், அல் லது ஆண்டவன் என்பது என்ன, எது, எதனை, ஏன் என்று ஊடு ருவித் தெரிந்து க் கொள்ளும்
வாய்ப்பை மதவாதிகளும், மார்
க்க வாதிகளும் இதுவரை சொல் லத் துணிந்திடவில்லை. காரணம் தங்களின் அறிவு சொந்த அறி வாக இல்லாது போனதுதான். தொன்று தொட்டு வாய்ப் பேச் சில் வளர்ந்து, கற்பனைகள் பல பொதிந்து, காலத்துக்குக்காலம் இன்னும் பலப்பல நம்பிக்கைக ளின் தொடர்புகளைக் கூட்டி ஊட்டப்பட்ட அறிவினையுடைய வர்களின் அறிவுக்குள் கட்டுப் பட்டு வளர்ந்திருக்கும் நாம், சுதந்திரமான நமது சுயஅறிவை இன்னும் புரிந்து கொள்ளாத நிலையில் நமது மனத்தில் பாலப் பருவந் தொட்டு விதைக் கப் பட்ட தெளிவில்லாத நம்பிக்கை களை உண்மை எனச் சொல்லுவ திலும், அந்த நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பதில் ந ம க் கென ஒரு மதத்தையும், அதற்குச் சின் னங்களையும், வே தங் களையும், மந்திரங்களையும், ஜப தபங்களை யும் ஒரு ஆண்டவனையும் கற்பி த்து விழி கண் குரு டர் களைப் போல உண்மை ஒளியை உண ராது உண்மையான நிறைவின் பத்தை, பேரின்பத்தை அறிந்து உணர்ந்து அநுபவித்திடாமல் வெறும் சொற்களை க் கூறி நம் மையே நாம் ஏமாற்றிக்கொள்கி ருேம், மற்றவர்களையும் ஏமாற் றத்துள் ஆழ்த்தக்கரு வியா கி விடுகிருேம்.
இதுவரையிலுள்ள மதங்கள் மார்க்கங்கள், வேதங்கள், இறை வனை, அல்லது ஆண் ட வனக் காட்டியுள்ளனவா? பயத்தாலும் தன்னையுணராத் தன் மை யி ஞ லும், இது பொழுதுவரை நமது மனத்துள் பொதிந்து கிடக்கும் சகல அறிவுகளையும், கற்பிதங் களையும் இழந்து விடக்கூடா தெனும் பி டி வா த த் துட ன்

வாழும் நாம்,_புதியதாக இன் னும் நாமறிந்திராத உண்மை
நிலையை அமரநிலையை அறிந் திடல் எளிதன்று.
ஜிட்டு கி ரு ஷ்ணமூர்த்தியின் தத்துவங்கள் பழைய ன வல்ல; 6Touri 6tojGurrr, urr i urr Gurrr கூறியவற்றை ம த வா திகளும், மதப்பிரசங்கிகளும் இசைத் தட் டைப் போலவும், ஒலப் பதிவு நாடாக்களைப் போலவும். கிளிப் பிள்ளைகளைப் போலவும் மீண்டும் மீண்டும் ஒலி பரப் புவதல்ல, தன்னைத்தான் உணர்ந் திடும் த னித் து வம் அது. அவ்வப் போதே அனுப வித்திடவல்ல நேர்மை நியதி அது.
எதற்கும் க ட் டு ப் படாத, எந்த அறிவுக்கும், அடங்காத வெறுமையானநிலையினையுடைய மனத்தில்தான் புதுமைபுகுந்திட முடியும். நாமறியாத உண்மை யினை அங்கு அநுபவித்திடலாம். பிற அறிவுக்கும், மதங்க ளின் நம்பிக்கைகளுக்கும், கொள்கை கோட்பாடுகளின் கட்டுப்பாடு களுக்கும் உள்ளடங்கிய அறிவு சுதந்திரமற்றது. அத் த ைகய மனது ஒரு சிறைக் கூடமேயல் லாது வேறில்லை. அந்த மனத்
தில் ஒளி அலங்காரங்கள் செய்
வதால் மட்டும் சுதந்திரம் பிற ந்து விடமுடியாது.
நமது மனத்தில் அடைபட்டுக்
கிடக்கும் சகல அநுபவங்களையும் நம்பிக்கைகளையும், உதறித் தள் ளிவிடக்கூடிய துணிவுள்ளவராகு வோமாளுல் நாமறியாத அந் தப் பேரின்பத்தை எய்துவோம். அதற்காகக் குருவும், போதமும், கொள்கையும், கோ ட் பாடும், மதங்களும் மார்க்கங்களும் அவ சியம் என்பதல்ல; உலக மக்க ளின் அறியாமைச்குச் சூடப்பட் டுள்ள ஆடம் பரமான அலங் காரமே இவைகள். இவ ற் றி ஞல் அறிய அறியப் புதுமையாக
27
விளங்கும் அந்த உண்மை யை அநுபவித்தல் முடியாது. இவை யாவும் வெறும் கேலிச்சம்பிரதா யங்கள். மதவாதிகளின் வயிற் றுப் பிழைப்புக்கும், புகழுக்கும், அந்தஸ்த்துக்கும் ஆக்கப்பட்ட பழக்க வழக்கங்கள். கிருஷ்ணுஜி சொல்லுகிருர்’
“தலையை மொ ட்டை யடித் துக்கொள்வதாலும், காவியணி வதாலும், பத்மாசனங்களிலிருப் பதாலும், மண்டியிடுவதாலும், வேத, நாமங்களை உச்சரிப்பதா லும் நாமடைந்த பயன் என்ன? நாம் மந்திரங்களை உருப்போடு வ தை ப் போல, “ம ர் சி டஸ் பென்ஸ்" அல்லது கொக்கா கோலா" என்று உருப்போட்டா லும் ஒன்றுதான். உண்மையை உணருவதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழிகள்தாம்இவை" அடையாறு பிரம் ம ஞான சபையின் நூல் நிலைய அலுவ லர் வான் மானேனின் கவனத் தைக் கவர்ந்தவனுக சிறு வன் ஜிட்டு இருந்தான். அந்தச் சிறு வன பிரம்மஞான சபை ஸ்தா பகர் அன்னி பெஸ் ன்ட் அம் மையாரிடம் அழைத்துச் சென் ருர். அந்தச் சிறுவனின் உள் ளார்ந்த பெருமை அம்மையா ருக்குப் புலப்பட்டது. உலகை உத்தாரணம் செய்வதற்கு ஒரு மகா சக்தி வெளிப்படப் போகி றது என்று அம்மையார் தீவிர மாகக் கருதி வந்த காலம் அது. அந்த மகாசக்தியின் வெளியீட்டு க்கு கிருஷ் ண மூர்த்தியே சரி யான கருவி என்றுஉறுதிகொண் L-fTIT,
பிரமஞான சபையின் எஸ் டேட் குப்பிரண்டாக இருந்த நாராயணய்யாவின் புதல்வரே கிருஷ்ணமூர்த்தி. அவரிடமிரு ந்து கிருஷ்ணமூர்த்தியை வளர்த் துக் கற்பித்து ஆளா க்கும் பொறுப்பை ஏற்ருர் அம்மை

Page 16
28
யார் அன்னி பெஸண்ட்,
ப்ள்ளிப்பிள்ளையாக இருக்கும் போதே அவ்வப்போது தம்மை மறந்து சத்தியா நுபவச் சூழலில் ஆழ்ந்து விடுவார் கிருஷ்ண op i gjö36).
நினைவு என்கிற சுமை, கருத்து என்கிற பாரம், மரபு என் கிற பளு, இவை ஏதுமே இல் லா மல் வெட்ட வெளி போல் உள் ளத் தை ஆக்கிக் கொண்டால், அ ப் போதை க் கப் போதே சத் தி ய த் தை, அழகை, அன்பை, அமரவாழ்வை அநுபவிக் கலாம்" என்று கண்டவர் கிருஷ்ண மூர்த்தி.
அவர் மூலம் மகா சக்தி யின் ஒளியைப் பரப் புவதற்காக "கிழக்குத் தாரகை” என்ற இயக் கத்தை தொடங்கியிருந்தார் அம் மையார் அண்ணி பெ ஸ ன் ட். ஆனல் ஜிட்டு கி ரு ஷ் ண மூர்த் தியோ, இயக்குபவர், இயக்கு விக்கப்படுகிறவர் எ ன் பதெல் லாம் பொருளற்றவை எனக் கருதினர். போது உள்ளத்தில் பரிபூரண மான ஈ டு பா டு கொண் டர்ல் அதுவே உண்மை வாழ்வு இந்த ஈடுபாட்டை வெளி வி ஷ யங்க ளால்-சமயத்தால், சம்பிரதா யத்தால், ஆசாரத்தால், ஆசாரி யரால்-ஏற்படுத்த (ம டி யா து எனக்கூறி "மகாசக்தியின் அவ தாரம்” “இரண்டாவது மெஸ் ய்யா' என்ற அந்தஸ்த்தையும்
அவரவரும், அவ்வப்
அநாசயமாகத் தியாகம் செய்து விட்டதுடன் “கிழக்குத்தாரகை” ஸ்தாபனத்தையும் கலைத்து விட் டார். அதிலிருந்து அவரது வர லாறு அன் பின் வர லா ரு க அ மை தி யின் வ ர லா ருக உள்ளது. உண்மையான பேரா னந்தத்தை அநுபவித்து அந்த உன்னத நிலையை உலகம் எய் திட எளி மை யான, இனிமை யான முறையில் சத் தி யத்தை உணர்ந்திட வேண்டுமென எடுத் தியம்பி உலகப் பவனி சென்ற வாருள்ளார் இந்த ஒப் பற்ற மகா புருடர்.
கிருஷ்ணுஜி சத்திய நிலையை வார்த்தையால் மட்டும் உணர் த்தி விழி ப் பூட்டவில்லை; தம் வாழ்க்கையாலேயே விழிப்பூட்டு கிறர். நாம் இமயமாக உயர முடியாமல் போக லாம். எனி னும் இமயத்தைக் கண்டு நம் மனம் பூரிக்கிறதல்லவா? உணர் வில் இமயம் கிருஷ்ணுஜி.
அமெரிக் காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் என்னுமிடத்திலும், ஒஜாய் பிரதேசத்திலும், சிற் சில மாதங்கள் தங்கும் இந்த மகாத்மனின் த த் துவத் தை இன்று உலகம் உண ருகிறது. 78-ம் வயதை எட்டி வாழும் கிருஷ்ணுஜி போல், பரி பூரணு னந்தத்தில் திளைக்கும் பரம புரு டர் இன்று இவ் வுல கில் அவர் ஒருவரே. வாழிய கிருஷ்ணுஜி.
- உழைப்பு ஒவ்வொருவரினதும் உடைமை. அதுவே அவ னது தன்மையை, தகுதியை, திறமையை எடுத்துக் காட்டுகிறது.
நாம் இன்றைய உலகில்
சந்தர்ப்பவாதிகளையும்,
வாய்ப்பேச்சு
வீரர்களையும் கண்டு வருகிருேம், உண்மையில், எவர் ஒருவர் தனது தொழிலில் கண்ணுங் கருத்துமாக இருக்கிருரோ அவரே வெற்றி
வாழ்க்கையை எய்துகிறவராவார்.
அவ்விதம் ஆர்வமும், ஆற்றலு
மிக்க ஒரு சில இலட்சம் மக்களால்தான் உலகமே இயங்குகிறது.

மலையகத்தில் மாதர் இயக்கம்
உள்நாட்டு உற்பத்திக்க மூல தனமாக விளங்கும் தேயிலையின் நறுமணத்தையும் அதன் தெவிட் டாத உருசியையும் அனுபவிக் காதவரே இல்லை.
இற்றைக்கு ஏறக்குறைய ஒரு நூற்ருண்டுகளுக்கு முன் செம் மண்ணை காட்டிக்கொண்டிருந்த தேயிலைத் தோட்டங்கள் இன்று எங்கு பார்த்தாலும் ஒரே பச் சைப் பாய் விரித்தாற்போல் செழித்தோங்கி பசுமை குன்ருது திகழ்கிறது.
ஒரு காலத்தில் தமிழகத்திலி ருந்து வந்த மக்கள் மலையகத்தில் குடியேறினர். அன்று வந்தவர் கள் இன்றும் அதே மலைநாட்டு மண்ணுக்கு இரையாகி, சந்ததி யினரையும் கொண்டிருக்கின்றனர். ஆனல் அவர் தம் வாழ்வில் எந்தவித முன்னேற்றத்தையும் காணமுடி கிறதா? இன்று தேயிலை தோட் டங்களில் வாழும் மக்களில் நா லி ல் இரண் டு வீத மாஞேர் பெண்கள். இவர்கள் Lorr i rriti 2.60tpë gj உருக் கு லே ந் த து தா ன் மிச்சம், இன்று உலகத்தில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் இந்த மலை நாட் டு ப் பெண்களேயாவர். குறைந்த பட்சம் பதிமூன்று மணி நேரம் இவர்கள் வேலை செய்கின்றனர். ஓய்வு என்பதை இவர்களால் நினைத் துப் பார்ச்க வும் முடியாது. இப்படிப் பாடு பட்டு உழைப்பதால் தான் இன்று இலங்கையின் உற்பத்தி
வருவாயை நூற்றுக்கு எழுபத்
விருத்தி செய்து
29
-பாக்கியம் அலக்சாந்தர்
தைந்து வீதம் தேடிக் கொடுக் கின்றனர். எந்த இலாபத்தைப் பெற்றுக்கொடுத்த போதிலும், இவர்கள் பெறும் நன்மை ஒன்று மே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் இந்தப் பெண்களின் நிலைமையைச் சிறிது சிந்தித்துப் பார்ப்போமானுல் எல்லாம் வே தனை நிறைந்ததாகத் தான் இருக்கும் காலை ஆறு மணி மதாடக்கம் மாலை 6 மலரி வரை யும் மழை என்றும் வெய்யில் என்றும் பாராமல் சுமை தாங் கிக் கூடைகளை தலையில் மாட் டிக்கொண்டு அந்த கரடுமுர டான பலை உச்சி வரை ஏ இறங்கும் பெண்மணிகள் காய்ச் சல் தலையிடி எதையும் பொருட் படுத்துவதில்லை இப்படி நெற்றி வியர்வையைச்சிந்தி பாடு பட் டும் வயிருர உண்ணும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடையாது.
சில பெண்கள் வீட்டுக்குத் தொலையில் மலை இருந்தால் மத்தியானம் சாப்பாட்டையே மறந்து விடுவார்கள். அவர் களுக்கு மலையில் வைத்து உணவு கொடுக்க வசதியிருப்பதில்லை. இப்படித் தங்கள் உடல் சுகம் எதையும் பேணுது உழைப்பது தான் கண்ட பயன். கடும் உழைப்பால் உடல் இளைத்து நோய்க்கு ஆளாகின்றனர். பிர சவக் காலத்திலும் இவர்கள் கஸ்டப்பட்டு உழைப்பதால் இன்று பெருகிவரும் குறை மாத பிரசவத்தில் முதல் இடம் பெறு கின்றனர். அப்படியே பத்து மாதம் சுமந்து பெற்ற செல்

Page 17
80
வங்களும் எவ்வித சுகாதார மும்இல்லாமல் எலும்புந்தோலு மாக வளர்ச்சி குன்றியவர்களா கக் காண்ப்படுகின்றனர். இன்று குழந்தைகளின் இறப்பு விகிதம் மலைநாட்டில் அதிகரித்து வரு கிறது.
மலையகப் பெண்கள் படும் துயருக்கு எல்லையே இல்லை. இந்த நிலையிலும் ஒரு சில பெண் மணிகள் எழுத வாசிக்கக் கற் றுள்ளனர். இதைவிட அவர் களால் இன்றைய சூழலில் என்ன செய்ய முடியும்.
மலையகப் பெண்களின் நிலை மை கீழ் மட்டத்திற்குப் போய் விட்டது. இவற்றைவிட அவர் களின் சுகாதர வசதிகளும் மிக மிக மோசமான நிலையிலுள்ளன. இந்தப் பெண்களுக்கு உடுக்க வும் நல்லுடைகள் ஒன்று அல் லது இரண்டுக்கு மேல் இருக் காது. குழந்தைகளுக்கும் அதே தான். உலகத்தில் நடை பெறும் வினுே தங்கள் அதிசயங்கள் காட்சிகள் இவற் றை இவர்களால் காணத்தான் முடியுமா? ஏதோ அத்தி பூத் தாற் போல் தீபாவளி பொங் கள் திருநாட்கள்,
இப்படியே இந்த மக்களின் காலம் போய்க் கொண்டிருக்கின் றது. மலையக பெண்களின் நிலை மை கீழ் நோக்கி போவதற்குக் காரணம் தோட்டங்களில் பெண் களுக்கு எந்த விதமான உதவி தேவை என விளக்கிக் கூறி அதற்கான வழி வகைகளை அமைத்துக் கொடுக் க வோ ஆலோசனைகளைக் கூற வோ மாதர் இயக்கங்கள் இல்லாமை யே. ஒரு பெண்ணுல்தான் மற்ற பெண்ணின் நிலைமையை உணர லாம் பெண்களுக்காக வாதாட எத்தனையோவிஷயங்கள் உண்டு. மலைநாட்டுப் பெண்களால் தங் கள் குழந்தையை பராமரிக்க நேர முண்டா? இந்த அவலநிலை நீடிக்கா மல் மலைநாட்டுப் பெண் கள் சுபீட்ச வாழ்வு அடைய வேண்டுமானல் நிச்சயம் மாதர் இபக்கங்கள் அமைத்திட வேண் டும் மலையகப் பெண்கள் புத் துயிர் பெற்று விழித்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் மலையக மக்கள் வாழ் விலும் விடிவு காலம் தோன்றும் எனவே மாதர் இயக்கங்கள் மலையகத்தில் ஆரம்பமாகட்டும்.
- ஒவ்வொருவனும் தனது ஆற்றலை உயர்வாகவே கருதுகி
ரூன். இந்த உயர்ந்த எண்ணத்தை மட்டும் கொண் 1+ ருப்பதால் பயனில்லை. ஆனல் அந்த ஆற்றலில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திடவேண்டும். அந்த நம் பிக் கை ஒன்றே அவன் ஆற்றல் மேலும் பெருக்கும். நம்பிக்கையற்ற ஆற்றல் எத்தனை உயர்ந்ததா யினும் அது உறுதியாக நிலைப்பதில்லை.
- ஒருவரை மகிழச் செய்யும் அளவு நீ மகிழ் வடை இறப் அதுவே நியதியாகும். பிறரை மகிழ்விக்கும்போது உனது மகிழ்ச்சி ப்ெருக்கெடுக்கிறது. அதனை உள்ளடக்கிவிட்டால் குறைந்து வற்றி விடுகிறது. உண்மையில் பிறருக்கு உன் மகிழ்வை ஈயாவிட்டால் அது உன்னிலும் உலர்ந்துவிடும். மகிழ்வைக் கொடுப்பதால் நீ நம்பமுடியாத அளவுக்கு உன்னுள் மசிழ்ச்சி பொங்கிப் பெருகும்.
X

அமரர் உறங்கும் இடம்
அண்ணல் காந்தியால் பாரத மும், அண்ணுவால் தமிழ் நாடும், ஆபிரகாம் லிங்களுல் அமெரிக் காவும் பெருமை பெற்றது போல அமரர் வெள்ளையணுல் மலையகம் பெருமை பெற்றது.
பார்க்குமிடமெல்லாம் பசுந்
தேயிலைகள், அம்மலைகளிடையே
சல " சலவென ஓடும் சிற்றருவி கள் ஓர் மூன்றடுக்குத் தொழி ம சாலை. இடையே ஒரு சில லயங் கள், அட்டன் - டிக்கே 1ா யா நீண்ட தெரு இவற்றுக்கிடையே மலையக மண்ணில் உ தி த் து, வளர்ந்து, பயின்று, வாழ்ந்து, உறைதலை வெறுத்து, உண்டியை வெறுத்து, உற்றர் உறவினரை வெறுத்து, ஈற்றில் இவ் வுல கையே வெறுத்து தனது உட லையும் மலையகத் தொழிலாளர் களை வாழவைக்கும் மலையகமண் ஆறுக்கே அர்ப்பணித்து விட் டேன் என்று சொல்வது போல உறங்கிக் கொண்டிருக்கின்ருர் அமரர் வெள்ளையன்.
8.
-அதுராதன்
அவர் உறங்கும் இடம்- அது தான் அழகிய சின ன ஞ் சிறு நகர் டிக்கோயா. அட் ணுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் இந் நகரம் 1972 டிசம்பர் 4ம் திகதி முதல் தனிப் பெருமையு டன்மிளிர்கிறது. எத்தனையோ பெரு நகர்களிருந்தும், வ ச தி
யான பல இடங்கள் இருந்தும்,
இச்சிறு நகரை தனது உறை விடமாகக் கொண்டு அமரர் மீளாத் துயிலில் இருக்கின்றர்.
அமரர் மறைந்து இரு வரு டங்கள் கடந்து விட்ட ன . அவர் நினைவாக ஞாபக ஸ்தூ பி யும் எ மு ப் பப் பட்டு விட்டது
எண்ணற்ற தொழிலாளர்கள், அறிஞர்கள், பெரியோ ர் க ள் ஆகியோரின் நெஞ்சங்களிலே நீங்காது நிலைத்துவிட்ட அமரர் வெள்ளையன் அவர்களின் ஞாப கச் சின்னம் அவரது இலட்சி யங்களை என்றென்றும் வலியு றுத்திக்கொண்டிருக்கும் என்ப தில் எவ்வித ஐயமுமில்லை.
* மர்ஜுவான அ ல் லது எல். எஸ். டி.
என்ற போ தை ப்
பொருள் பாவித்தவரின் மனத்தையே மாற்றி விடுவது டன், தசைகளில் கேr எாறு களை யும் ஏற்படுத்தி விடுகிறது. இதனை பாவிப்பவர், தன்னிலை இழந்து, ஞாபக சக்தி இல்லாதவராகிவிடு தின் ருர், மனே சக்தியை மர்ஜ"வான பா ழா க் கி வி டு கிற து. மர் ஜுவான அல்லது எஸ். எஸ். டி. போதைவஸ்த்தை அருந்தி யவர்களை மனநோயாளரைப் போல எண்ணி மிக்க கவன மாகக் குணப்படுத்த வேண்டும்.
ஆணவமும், அகந்தையும், அடக்கமின்மையும், தற்பெரு மையும் குடும்பப் பெண்களுக்கு உகந்த பண்புகளாக முடியாது. குடும்பத்தைத் தாழ்த்திடவும், வாழவைத்திடவும் குடும்பப் டெண் களின் செயல்களே காரணங்களாகின்றன. ஒரு குடு ம் பம் நல்ல குடும்பமாகத் திகழ வேண் டு மா னு ல் குடும்பத் தலைவி பொறு மையை அணிகலனகவும், சகிப்புத்தன்மையை அதிகாரமாகவும் மேற்கொள்ள வேண்டும்.

Page 18
89
வஞ்சிக்கப்படும்
மலைய கம் (அமரர். வி. கே. வெள்ளையன்)
மலையக மககள் பல்வேறு வகைகளில் தொடக்கத்தி லிருந்தே வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளனர். இவர்களு க்கு விடுகலை என்றல் என்ன என்பது கூட அறியத் தரும் வாய்ப்புகளை பிரித் தானிய காலனி ஆட்சி மறுத்து வந்தது. தனிப்பட்ட சுயநலவாதிகளாலும், சந்தர்ப்பப் பேர்வழிகளாலும் இவர்கள் காலத்துக்குக் காலம் ஏமாற்றப்பட்டு வருவாராயினர். இந்தச் சூழ் நிலையில் அரசியல் கட்சிகள் தலை எடுத்தன. அவற்றி ணுல் தொழிற் சங்கங்களும் பிறக்கத் தொடங்கின.
தோட்டத்தில் தொழிற் சங்கம் இலங்கையில் முக்கியமாகத் தொட்டப்புறங்களில் தொழிற்சங்க இயக்கங்கள் அரசியல் நிறுவனங்கள் மூலமே முளைவிடத் தொடங்கின. மு த லா வ தாக இலங்கை இந்திய பிரச்சினையை யோட்டி ஆரம்பிக்கப் பட்ட அரசியல் நிறுவனம், தனது கொள் கை களைத் தோட்டப் புறங்களில் பரப்புவதற்கு முடியாதவாறு, தோட்ட நிர்வாகங்கள் செயல்பட்டன. அதனல் அர சியல் நிறுவனங்களின் இலட்சியங்கள் தொழிற் சங் கங்களின் மூலம் தோட்டங்களில் பிரச்சாரப்படுத்தப் பட்டன. . . .
இவ்வாறு பல்வேறு அரசியல் கட்சிகள் தொழிற் சங்கங்களை உருவாக்கித் தோட்டங்களுக்குள் புகுத் தன. சுயநலவாதிகளும், அரசியல் பதவி விரும்பி களும், தத்தம் நலன்களுக்காகத் தொழிற்சங்கங்களை அ ைமத்தனர். அந்தத் தொழிற்சங்கங்கள் தனிப்பட் டோரின் அரசியல் செல்வாக் சக்காக மட்டு மல்லாது அவர்களின் சொந்த இ லா பத்திற்காகவே இயங்க லாயின.
தொழிற்சங்கமென்ற பெயரில் தொழி லா ளர்களை ஏய்க் துத் தவருன வியாபாரங்களைச் செய் த தினுல் பல தொழிற்சங்கங்கள் பிரிவு பீட்டு வீழ்ச்சியடைந் தன. இத்தகைய பிரிவுப் பகை-போ ட் டி. க ளை ச் சாதகமாக்கிக்கொண்டு தோட்ட முதலாளிகள் தங் கள் வசதிகள் வாய்ப்புக்களைப் பெ ரு க் கி க் கொண்ட னர். இவ்வாறு தொழிலாளர்கள் அவல நிலைக்குள் தள்ளப்பட்டுத் துன்புற்றனர்.

33
ரஷ்யாவிலுள்ள சப்பாத்துத் தொழிற்சா லேக்குத்திரு.வி.கே, வெள்ளையன் விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட படம். இடமிருந்து இரண்டாவதாக நிற்கிருர் திரு. வெள்ளையன்.

Page 19
34
இன்ருே தொழி லா ளர்கள் பொருளாதாரத்திலும் என்று மில்லாத பெரும் வீழ் ச் சி யுட் பட்டவர்களாயுள்ளனர். கூலி க்கு ஆள் எடுப்பது, தெண் டம் அடிப்பது, பேதமில்லாத தண்ட னைகள். வேலைப் பளுவைக் கூட் டுதல், விலே வாசிக்கூடுதலுக்கு ஒப்ப சம்பளம் கொடுத்திடாமலி ருப்பது ஆகியன தோ ட் ட ங் களில் புகுத்தப்பட்டுள்ளன.
தொழிற்சங்கம் பொருளாதா ரச் சங்கமாகவோ, அல்லது சமு தாயச் சங்கமாகவோ இயங்க வில்லை. ஆணுல், தொழிலாளர் தங்கள் குறைபாடுகளை நிவர்த்தி பண்ணுவதற்காக கூட்டப்பட் டவைகளாகும். பல தொழிற்
சங்கங்களின் தோற்றமே தொழி
லாளர்களின் அறியா மைக் கு ஏற்ப, அவர் களைத் திருப்தி படுத்திடச்செயல்பட்டனவேயல் லாது அவர்களின் பொருளாதா ரச் சமுதாய உரிமைகளுக்காகச் செயல்படவில்லை. தொழிற் சங் கங்களே வேண்டியபோது மாற் றிக்கொள்ளும் கார ண த்தால் உறுதியான ஒரு நிலை தொழிலா ளர்களுக்கும் ஏற்பட வில்லை. சந்திரனைப் பிடித்து வந்து தருகி ருேம் என்று ஆசை காட் டிய தொழிற்சங்கங்களின் வாக்கு றுதிகளும் தேயிலை விலை உயர் வையும் வீழ்ச்சியையும் சம்பந் தப் படுத்தியவாறு செல்லாக் காசாகிப் போயின. தொழிலா ளர்கள் பலவகையாலும் சந்தர் ப்பவாதிகளால் வஞ்சிக்கப்பட்ட
6.
வாலிபர் நிலை
இப்போது வாலிபர்கள் இந்த அவல நிலையை உணர்ந் து கொண்டாலும், பல்வேறு அர சியல் பேச்சுக்களால் மயக்குற் றும், வாக்குறுதிகளால் உந்தப் பட்டும் பிரமையுள் கடுமாறுகிற
வர்களாகவும், சினிமா மோகத் தில் வ ச ப் பட்டவர்களாகவும் உள்ளனர். எழுத்தறிவுடைய வர்களும் மஞ்சள் பத்திரிகைக ளால் வசியப்பட்டுக் காம நூல் களில், கவனஞ் செலுத்துகிற வர்களாகிவிட்டனர்.
அரசியல் வெளி ப் பகட்டுப் பேச்சாலும், சினி மா ப்படங்க ளின் வ ச ன த்தாலும், வாசிக் கும் கீழ்த்தரமான வெளியீடுக ளாலும் கவரப்பட்ட மலையக இளைஞர் தீயவழிகளில் ஈடுபட் ட்வராகிவிட்டனர். குடியிலும் சூதாட்டத்திலும் காலத்தைப் பாழாக்குவதில் நாளுக்கு நாள் தீவிரமாகி வள ரு கின்ற ன ர் இந்த வாலிபர்கள்.
கோவிலையும், வழிபாட்டை யும் அவர்கள் விலக்கிவிட்டனர். பொலிஸ் நிலையமும், தொழிற் சங்கக் காரியாலயமும், தொழிற் காரியாலயமும் அவர்களுக்குக் கோயில்களாகவும், வழிபாடுக் குரியனவாகவும் உள்ளன. குடும்பம் ஒரு தொல் லையாக அவர் க ளுக்கு ப் படுகின்றது. நன்று உடுக்கவும், பார்வைககு நாகரிகமாகத்தோற்றமளிக்கவும் விரும்புகிருர்கள். ஆனல் வாய திறந்தாலோ அவர்கள் தோற் றத்திற்கு எதிர்மறையான பேச் சுக்களே பொழியும். இவர் களது ஓய்வு நேரங்களில் கேலிப் பேச்சுக்களும் ஒரளவு சண்டித தனமும் உண்டு.
இப்படியாக வாலிபர்களின் வளர்ச்சி இருந் தாலும் எமது நம்பிக்கைக்கு ஆதாரமாக வளா ச்சியடைந்து வரும் வாலி பர் களும் இல்லாமலில்லை. இவர்கள் குடும்பத்தில் அக்கறை காட்டு கிருர்கள். தொழிலாளர்களின் சுகவாழ்வில் அக்கறை காட்டுகி முர்கள். தொழிற்சங்க வளர்ச் சிக்காகவும், கல்வி, கலை, கலாச் சார சமய நிகழ்ச்சிகளில் தீவிர

ஆர்வம் காட்டுகிறர்கள். நல் லெண்ணமும்,இளைஞரின் உணர் வுந்தல்களும் முற்ருகவே பாழ் பட்டு விட வில் லை. ஆயினும் உண்மையான நிறுவன ரீதியில் பலனுடைய கல்வியையும், பயி ற்சியையும், இவர்களுக்கு அளித் தால் இந்த நாட்டின் பொருளா தார சமுதாய வள ர் ச் சி யில் பொறுப்பான எதிர் காலத்தை ஆக்கும் வ லி மை யுடையவர்க ளாவார்கள் அவர்கள்.
மலையாக வா லி பர் களைத் தவ ரூன பாதையில் அழைத் து ச் செல்லும் வில்லர்கள் பலரால் மலையக வாலிபர்களின் அமைதி யான வாழ்வு பாழாக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கு வாலிபர் முன்னணிகளை ஆரம் பித் து அவைகளேத் தொழிற் சங்கங்க ளுடன் மோதவிட எத்தனிப்ப பதால் இந்த வில் ல ர்களால் ஆரம்பிக்கப்படும் இத் த கைய வாலிப மு ன் ன ரிை கள் மங்கி மறைந்து விடுகின்றன.
வாலிபர்களுக்குத் திட மிக்க தளபதி தேவை. வாலிபர்களைப் பொறுப்புமிக்கவர்களாக ஆக்கி டும் ஆற்றலும், அவர்களுக்கு குடி உரிமை பற்றிய கல்வியும், ஈந்து வலிமையும் தீரமும்மிக்க வர்களாக உருவாக்கிடக்கூடிய தளபதி மிகவும் அவசியமாகும்.
கல்வி
தோட்டப்பாடசாலைக் கல்வி ஒரு கண் துடைப்பு வேடிக்கை. மாணவர்கள் வாசிக்கத் தெரி ந்து கொள்வார்கள். ஆ ஞ ல் விளக்கம் கூற அறியா ர் கள். சாதாரணமாக எழுதவும், கனக் குக் கூட்டவுமே அவர் க ள் படி ப் பிக் க ப் படுகின்றனர். தோட்ட முதலாளிகள் தோட் டப் பிள்ளைகள் படிப்புக்கு உதவி
35
யளிப்பதல்லை. க ல் வி யறிவில் லாத, பகுத்தறியும் ஆற்றலில் லாத தொழி லா ள ர்கள்தாம் அவர்களுக்குத் தேவை எ ன் ப தால் தோட்டப் பாட சாலை க3ளக் கவனிப்பதில்லை. தோட் டப் பாடசாலை சுட்டிப் பிள்ள்ை களின் விகளயாட்டுத் தளமாகி யுள்ளன. சுதந்திரமாகவும், ஜன நாயக நாடாகவும் இரு க்கும் இல ங்கை, பிரித்தானிய காலணி ஆட்சி முறைகளால் பெரிய இ லா பத் தை எதிர்பார்த்து இருப்பதில் மட்டும் கஷ் னஞ் செலுத்துகிறதன்றி தொழிலாளர் ந ல் வர ழ் வி ல் கவனஞ் செலுத்திட வில்லை.
தோ ட் டப் பாடசாலைகளில் பொதுவாகவே, 30, 40 பிள்ளே களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே இரண்டு மணி நேரத்துள், வாசி ப்பு, எழுத்து, கணக்கு ஆகியன வற்றைச் சொல்லித்தரவேண்டி யுள்ளது"
பட்டனத்தில் சென்று படித்தவர்க ளுக்கும் தோட்டப்புறங்களில் நுழை யும் வாய்ப்பு த டு க் க ப் படுகிறது, தமிழ்ப் பாடசாலைகளும், தமிழ்ப் பி வுகளும், தமிழாசிரியர்கள் இல்ல்ை என்ற போலிக் காரணங்களால் மூடப் படுகின்றன. இடவசதிகளுக்காகவே இந்த மூடுதல்கள் நிகழ்த்தப்படுகின் றன. புதிய பாடசாலைகளைத் தொட ங்குவதற்குத்தோட்டங்களில் அனுமதி கிடைப்பதில்லை. t
தோட்டப் பள்ளிக் கல்வி என் பதைக் கூறுமிடத்து "சமுதாய த்திற்கு இழைக் கப் படும் பெரு ந் தீங்கு” என்றே கூற லாம். க ல் வி யறி வில்லாமை தோட்டப் பிள்ளைகளிடம் கூடு தலாக உள்ளது. யூனஸ்கோவின் அடிப்படைக் கொள் கை களு க் கு மாருக நடக் கும் இலங்க்ை அரசு கண்கெட்ட நிலையில் இருப்பதி (37 Lb Luisasib Lurrrifišas5)

Page 20
36
ஒளவை கண்ட குடியாட்சி
ஒளவையார் சிறந்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர். அவ்வை யின் பாடல் நூல்கள் பலவா ருக நம்மிடையே உலவி வரு கின்றன. தனிப்பாடல் திரட்டு என்னும் நூலிலும் அவ்வையின் பெயரால் சில Lurru Gives Gir காணப்படுகின்றன. “நூலில் எனிலோ கோல்சாயும்’ எனத் துவங்கும் வெண்பா தொழி லரசு கொள்கையை வற்புறுத்து கின்றது.
பண்டைத் தமிழகத்தில் தமிழி னம் நால்வகை உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது. அவை அர சர், அந்தணர், வணிகர், வேளா ளர் என்பன. அரசர் நாடாள் வது அந்தணர் வேதம் ஒதுவது. வணிகர் வியாபாரம் செய்வது. வேளாளர் பொருள் உற்பத்தி கெய்வது. இப்படி நான்கு வகை பில் தொழில்முறைகள் வகுக்கப் பட்டிருந்தன.
தனிப்பாடல் திரட்டில் அவ் வையின் பெயரால் காணப்படும் மேற்கூறிய வெண்பாவில் குறிப் பிட்ட நால்வகைப் பிரிவில் யார் அரசு செலுத்த தகுதி பெற் ருேர் என்பதைச் சிலேடை யாகக்கூறுவதைப் பார்ப்போம். “நூலினிலோ கோல்சாயும் நூ ந் த மரே ல் வெஞ்சமராம் கோலெனிலோ ஆங்கே குடிசா பும்-நாலாவான், மந்திரியும் ஆவான்வழிக்குத் துணையாவான் அந்த அரசே அரசு’.
இப்போது வெண்பாவின் உட் கருத்தைப் பார்ப்போம்."நூலி வினோ கோல் சாயும்” கல்
கே. கணபதி (இளைஞர் குழு தலைவர்)
யுரைத்த கற்பனைகளே நிலை யெனக் கொண்டாடித் தமது மதமே பெரிதென வாதிடும் மத வாதிகளின் சாத்திர நூலறிவும், கோத்திரப் பிரிவினைக் கொள் கைகளும் செங்கோல் முறை மைக்கு இழுக்கேற்படுத்துமாத
லின் அவ்வகையோர் ஆட்சி செயத்தக்கவரல்லர் என்னும் கருத்தும்,
‘நூந்தமரேல் வெஞ்சமராம்’ என்பதில் பொறுமையும் அமை தியும் அற்றவர்களாகிய கடித் திரியர் போர்த் தொழில் புரிகிற வர்கள் அவர்கள் ஆட்சி செய் தால் போர்வழிப் புகழ்தேடு வதற்காகவே போர் தொடுக்கும் பணிகளில் ஆட்சியை ஈடுபடுத் துவர். ஆதலில் இவ்வகையோ ரும் ஆட்சி செயத்தக்கவராகார் என்றும்,
*கோலெனிலோ ஆங்கே குடி சாயும்’ துலாக்கோலை ஏந்தும் வர்த்தகர்கள் ஆட்சிபுரிந்தால் குடிமக்கள் அல்லலுறுவர் என் பது அடிப்படைக் கருத்து. வியாபாரிகள் சொந்த இலாபத் தையே கருதி வாழ்கிறவர்கள். அதனல் அவ்வகை வர்த்தகரி டம் அரசு புரியும் அதிகாரம் சேருமானல், பொருளாதாரச் சமத்துவம் சாயும். ஆகவே வர்த்தகரிடமும் அரசு அதிகா ரம் செய்வது தக்கதாகாது என் றும் கூறிவிட்டு கவிஞர் நாலா வதாகக் குறிப்பிட்ட பிரிவைப் பற்றிக் கூறுகிருர்,
.‘நாலாவான்”

மந்திரியும் ஆவான், வழிக்குத் துணையாவான், அதாவது தொழி லாளர் எனப்படும் நாலாவது பிரிவினராகிய இவர்களில் நல் லறிஞரும், முன்னறிந்து கூறும் ஆற்றல் மிக்கோரும், உழைப் பினுல் உண்டிக்கு வழிசெய்வோ ரும், பக்கத்துணையாக இருந்து பாதுகாத்திடும் உள்ளன்பு மிக் கோரும் நன்றியுடையவர்களும், அறிந்து, ஆய்ந்து, ஆற்றல் மிக்கவராக பணிவு என்னும் பண்பு பூண்டு, பசித்தோர் பசி தீர்க்கும் பரிவுளம் கொண்டோ ரும், மக்களின் இன்ப துன்பங் களே. அவர்களின் வாழ்க்கை அநுபவங்களை செ ய ல ள வில் கண்டு உண்மை உணர்ந்தோ ரும், எது நியதி என உணர்ந்து பொறுமை எனும் வாழ்வில் புது மை பொழிந்திடச் செய்வோ ரும், கலை. கல்வி, கலாச்சாரம் முதலியவைகளைக் கட்டிக் காப் போரும் நிறைந்து விளங்குவ தால் இவர்களின் வழிவந்தோ ரே மந்திரியாகவும், வழித்துணை பாகவும் இருக்கும் தகுதியுடைய வராதலின் இவர்கள் நடாத்தும் அரசுதான் சரியான அரசு என் பதை “அந்த அரசே அரசு’ என்று கூறி அழகான முத் தா ய்ப்பு வைத் து ஸ் ளா ர் கவிஞர்.
இதனையே முன் வேத காலத் திலும் வலியுறுத்தினர். அந் தனர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என அக்காலத்தில் நால் வருணங்கள் செய்து உல கச் சமுதாய நடப்புக்கு வழி வகுத்தனராயினும் காலவேகத் தில் இல்வருண பேதங்கள் யா
அம், மதவாதிகளாலும் அதிகார
வெறியர்களாலும், சாத் தி ர கோத்திர பேதப் பிரிவினரா லும் சாதிப் பிரிவுகளாக மாறி
வழக்கொழிந்தன. சாதனைகளை எல்லாம் சாதிகளாக உருவாக்கி யமையாலும் தொழி லா ள ர் எனப்படும் சூத்திரரின் தகை மை யை மூடிமறைத்து வந்தமை யாலும், குடிமக்களின் பெரும்ை யே தோற்ருமலிருந்தது. குடி யாட்சிக்கு நால் வருணத்தினரில் நாலாவதாக வரும் தொழிலாள ரே ஏற்றவர் என்பதே வெண் பாவின் கருத்து. இதனைத் தான் தொழிலாளர் ஆட்சி என்று ஒளவை கூறியிருக்கிருர், ነ
தொழிலாளர் தேசிய சங்கம் இன்று இவ்வகைக் கொள்கை களையே இலட் சி யமாக க் கொண்டு திகழ்கிறது என்பதை இன்றைய இளைஞர்கள் மிகுந்த அக்கறையுடன் கவனிக்கிருர் கள். தொழிலாளர் ஆட்சி இந் நாட்டில் நிலவ ஆவன செய் திடத் துணிவோமாக.
வஞ்சிக்கப்பட்ட.35பக்:தொடர்ச்சி
வெட்கப்படவேண்டியதாகும். இந் திய அரசு இந்த அவல நிலையை காணுதது போல இரு க் கக் கூடாது. கல் வி யறிவில்லாத ஐந்தேகால் இலட்சம் மலை யக மக்களை 15 ஆண்டுகளில் எடுத் துக்கொள்கின்ற எண்ணத்தால் பாராமுகமாக இருப்பது பெரும் அநீதி. இது மட்டுமல்ல, வீட்டு வசதி, கல்வி வாய்ப் பிலும் urrrifj;,5 L É) G LÁó 35 G Lo nr F L b.
தோட்டப் புறங்களில் வெளி யார் பிரத்தியேக மருத்துவ மனை களும், டாக்டர்களும், வைத்திய சாலைகளும், ஆரம்பித்திருப்பது மட்டும் எதற்காக? வெளியார் பிரத்தியேக பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்து பயிற்றுவிக்க உயர் ந்த கட்டணம் வசூலிப்பது மட் டும் எதற்காக?

Page 21
38
புதிய நம்பிக்கை
மலையக மக்கள் உழைப்பாளி கள். அவர்களை இழிவாகநடத்தி உதாசீனப்படுத்துகிறது அரசு. பிறரின் நல் வாழ்வுக்காகவே தங்களின் வாழ்க்கையை அடி மைப்படுத்திக் கொண்டவர்கள் அவாகள். ' . .
திறமை மிக்க உடல் உழைப் புத் தொழிலாளர்களான மலை யக மக்களின் வலுவேறிய கரங் களும்,ஓய்வின்றி நடைபயிற்றப் பட்ட கால்களும், சுமைதாங்கித் தழும்பேறிய த லை களு ம்.ட தோள்களும் இன்று தோட்ட நிர்வாகங்களின் 'வேலை நாட் குறைப்பு" திட்டத்தினல் கட்டுப் பட்டவையாயின. உழைப்புரிமை கட்டுப்படுத்தப் பட்டதால் கொள்ளை கள்கொலைகள், பலாத் கா ரம்விபச்சாரம், களவு- பொய் என்பன நாளுக்கு நாள் அதி கரித்து வீழ்ச்சியை ருசுப்படுத்தி வருகின்றன.
உடல் உழைப்புத் தொழிலா ளர்களின் போராட் டங்க ள் சக்தி வாய்ந்தது. பலமுள்ளது. தயார் செய்யப்படாத தும், தெளிவில்லாததும், சிதறிய போராட்டங்களும் தொழிலா ளர்களுக்கு நன்மையை தேடிக் கொடுக்காது என்பதை சமீப நாட்களாக *GBLurprrrl-Lib'' என்ற பெயரில் மலையகத் தி ல் நடந்தேறிய ஆட் டங் களி லி ருந்து உணர முடிகிறது. இவ் வித மயக்க நிலை யி லி ரு ந் து புதிய வழியில் மலையகத் தொழி லாளியை தொ. தே. சங்கம் வழி நடத்துகிறது.
சிதறிக் கிடந்த தொழிலா ளர்களையும் தொழிற் சங்கங்க
அ. தங்கராசா.
ளையும் ஒரு முகப் படுத் தி ய பெருமை தொழிலாளர் தேசிய சங்கத்தையே சாரும். தொழி லாளர் தேசிய சங்கத் தி ன் அமைப்பு முறை, இயக்கத்தில் தொழிலாளர்களின் பங்குகள் தூய்மையான சேவை போன்ற வைகளே இதற்கு அத்திவார மாக அமைந்தன.
தொழிலாளர் தேசிய சங்கம் கேட்பது தொழிலாளர்களின் நல உரிமைகள். உழைப்புக் கேற்ற சம்பளம் கேட் கும் தொழிலாளர்கள் இன்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். மலை யகத் தொழிலாளர்களு க் கென்று இயற்றப்பட்ட ந ல் வாழ்வுச் சட்டங்களை யெ ல் லாம் தொழிலாளர் தேசிய சங் கம் மீண்டும் ஞாபகத்திற்கு க் கொணருகிறது.
உழைக்கத்தயாராக இருக்கிருர் கள் மலையகத் தொழிலாளர்கள். உற்பத்தியைப் பெருக்கி நாட் டையும், நாட்டு மக்களை யும் கஸ்டத்திலிருந்து காப்பாற் ற அணிவகுத்து நிற்கின்ருர்கள். அவர்களின் தேவைகளை உரிமை களைதாமதமின்றி நிறைவேற்றி வைப்பது சம்பந்தப் பட்ட பகுதியினரின் கடமையா கும். இதனையே தொழிலாளர் தேசிய சங்கம் வற்புறுத்தி வருகின்
Diġill.
தொழிலாளர் தேசிய சங்க்த் தலைமையால்- ஒரு முகப்பட்ட உரிமைப்போராட்டம் மலையச மக்கள் மத்தியில் ஒரு புதிய திருப்பத்தை ஏற் படுத்து ம் என்ற புதிய நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து சிெயல் படுவோ
DTSS.

u ITU JID
மலையகத்தமிழர், இந் தி யர் தமிழர் என்றே இன்னும் இனம் பிரிக்கப்படுகின்றனர். இந்திய பிரஜையாவதற்கு விண்ணப்பித் தவர்கள், இலங்கை பிரஜையா வதற்கு விண்ணப்பித்தவர்கள், பதிவு செய்து கொண்டவர்கள், இரு நாட்டுப் பிரஜையாகாதவர் கள் என்ற முத்தரத்தார் இந்த பிரிவில் அடங்குவர்.
சட்டரீதியாக, இந்நாட்டின் பிர ஜை யானவர்கள் தங்கள் தாய் நாடு இலங்கை என்பதால் தங்களை இலங்கையர் என்று இனம் காட்டிக்கொள்ள விரும் புவது இயற்கை. ஆனல், அவ் விதம் செய்வது தவறு என்றும் குற்றம் என்றும் நீதி ம ன் றம் நீர்ப்பளித்திருக்கிறது, i
ஆக, இந்தியத் தமிழர் என்ற சமுகப் பிரிவு-அரசியல் ச மத்து வம் கிட்டும் வரையில் தொடர்ந் தும் இந் நா ட் டி ல் இருக்கப் போவது நிதர்சனம். தீவிர அர சியல்வாதிகளினதும், வகுப்பு வாதிகளினதும் இந்திய வெறுப் புணர்வு இதனுல் மேலும் தலை தூக்கலாம்.
மொழி, கலாச்சாரம், மதம், வம்சாவளித் தொடர்பு, உறவு முறை ஆகிய இன்னுேரன்னத் தொடர்புகளால் இந்தியத்துவ த்தைத் தங்களில் வளர்த் து வந்த இந்தியத் தமிழர் கள் இயல்பாகவே இந்தியத் தலை வர்களின் உருவப் படங்க தங்க்ள் வீடுகளில் தொங்க விடு கின்றனர். கொள்கை வழித் தொடர்பால் ரஷ்ய, சீனத் தலை வர்களின் படங்களை எத்தனை
39
- சாரல் நாடன் -
இலங்கையர்கள் தமது வீடுக ளில் அலங்கரித்து வைத்திருக் கின்றனர். அவர்களின் தலை கள் தாங்கிய அணிமுத்திரையை தங்கள் உடைகளில் அணிந்து கொள்கின்றனர்? . . . .
தர்க்க ரீதியில் இரண்டும் ஒரே தரத்தினது என்ருலும் முன்னை யதற்கு மாத்திரம் தாய் நாட் டுப் பற்றின்மை என்றும்-தேசத் துரோ க ம் என்றும் சகட்டு மேனிக்குக் குற்றம் சாட்டப்படு கிறது.
கால மாறுதலுக்கேற்ப கருத் துத் தெளிவும், அரசியல் உணர் வும் பெற்ற மலையகத்தவர்கள் இந் நாட் டு அரசியல் தலைவர் களின் படங்களையும் இன்று தமது வீடுகளில் வைத்திருக்கின் றனர். இந்தியத் தலைவர்களின் படங்களோடு இலங்கைத் தலை வர்களின் படங்களையும் சேர்த்து அலங்கரிக்கச் செய்தமை இந் நாட்டு அரசியல் ஈடுபாட்டின் ஆரம்பத்துக்கு மேலோட்டமான வெளிப்பாடே தவிர முழு முதற் காரணமாகாது.
இந்திய வம் சா வளியினரான மலையகத் தொழிலாளர்கள் தங் களது மேலான உணர் வுகள் நேரிய முறையில் மதிக்கப் படு தல் வேண்டும் என்று எண்ணி யதன் விளைவே தம்மை இந்தி யாவோடு தொடர்புபடுத்தும் நடவடிக்கைகளுடன் ஒப்பிடாம லிருந்திடவிரும்பினர். இதற்கு முனைப்பான உதாரண மாக “இலங்கை-இந்தியத் தொழிலா ளர் காங்கிரஸ்" என்ற தொழிற் சங்க நிறுவனத்தின் பெயரையே

Page 22
0.
மாற்றி அமைத்ததாகும். அமெரிக்க நீக்ரோக்களின் நிலை யே மலை ய கத்தவர் நிலையுமா கும். மறைந்த தலைவர் மாட் டின் லூதர் கிங், தமது அங்கத் தவர்களில் தீவிர போக்குடைய வர்கள் “க று ப் பர் ஆட்சி', “கறுப்பர் ஆதிக்கம்” என்று குர லெழுப்பத் தொடங்கியபோது அக் குரல்களின் தொனியிலிருக் கக்கூடிய பகை உணர்வை வெளிப்படுத்தி “கறுப்பர் சமத் துவம்" என்ற சுலோகமே நியா யமான கோரிக்கைகளுக்கு ஆத ரவு பெற வழி வகுக்கும் என்று அபிப்பிராயப்பட்டார்
மலையகத் தொழிலாளர்களை இன்று இயக்கத் தொடங்கி பிருப்பது இந்த நல்ல்ெ ண் ண உணர்வேயாகும். இந்நாட்டின் பெரும்பான்மை மக்களும், அவர் களின் தலைவர்கள் சிலரும்வேண் டாத அளவுக்கு இந்திய வெறு ப்பு ம ன ப் பான்மையை வள்ர் த்து விட்டிருக்கிருர்கள். இந்தி பாவின் அரசியல் நடவடிக்கை கள் எல்லாமே இந்நர்ட்டின் பல ரால் சந்தேகக் கண்ணுேடுதான் பார்க்கப்படுகிறது.
இந்தியவம்சாவளியினரையும் இதே சந்தேகக் கண்ணுேடு பார் த்து வெறு ப்பை வளர்த்துக்
கொள் ள வழி வகுக் க க் கூடாது என்ற உணர்வோடும் நல்லெண்ணத்தோடும் மலையசு மக்கள் நியாயமான வழிகளில் இ ல ங் கை யோ டு நெருங்கிய தொடர் பு கொண்டவராகிட முனைந்து நிற்கின்றனர்.
கண்டிச் சிங் கள வ ர், கரை யோரச் சிங்களவர் என்ற சமுக பாகுபாடு இன்னும் இருக்கிற தென்ருலும், பிறப்புரிமை சான் றிதழ்களிலும் பிற விண்ணப்பத் தேவைகளிலும், குறிப்புகளிலும் அவர்களை பிரித்துக் காட் டு ள தில்லை. ஆனல் இந்திய வம்சா வளியினர் என்பதற்காக-இந்தி யத் தமிழர்" என்று எல்லா டங்களிலும் குறிப்பிடப்படுவ ல் ஏது நியாயம்? இலங்கையைத் தாயக மாக வரித் துக் கொண்டவர்களும் இலங்கைத் தாயகத்திலே பிறந் தவர்களும், தங்களை இலங்கை யர் என்ற முழு உணர்வோடு சொல்லிக்கொள்ளும் நிலை யை அரசியல் சமத் து வம் ருசுப் படுத்த வேண் டும். அது எப் போது நிகழும் என்பதை நாம் ஆக்கப்பூர்வமாக உணர்ந்திட வேண்டும். அன்றுதான் நமது பெருமை யும் நிலை நாட்டப் படும்.
- ஒவ்வொருவரும் அவரவர் வசதி வாய்ப்புக்களுக்கேற்பத் தங் கள் இலட்சியங்களைக்கூட மாற்றிக் கொள்வதில் பின்னிற்ப தில்லை. பிறர் நலன்களைப் பாதிக்கும் செயலாயினும் சரி தங்கள் சுய நலத்தையே பெரிதாக மதிப்பவர்களால் எக்காரியத்தையும் நேர்மையாகச் செய்யமுடியாது. இப்படி நேர்மை தவறிய செயல் களால் எந்த பலனும் பூரணமான வெற்றியைத் தராது. உயர்ந்த கொள்கைகளும் பொது நலன் கருதிய செயல்களும் தனி மனிதரின் வசதி வாய்ப்புகளைக் கருதிச் செய்யப்படுவ தில்லை யாதலால் அவ்வகைக் கடமைகள் தோல்விகளில் முடித் தாலுங் கூட உலகம் அதனைத் தாழ்வாகக் கருதுவதில்லை.

4.
ഗ്ദരമ 6> 7.
نہYکہ بر
மாவலிச் சித்தரிடம் கேள்வி கேட்டு எழுது கிற வர்கள் ஒன்று அல்லது இரண்டு கேள்விகள் மட்டும் தபாலட் டையில் தெளிவாக எழுதி இதில் காணும் முகவரி கூப்
பனை ஒட்டி அனுப்ப வேண் டும். முகவரி கூப்பன் ஒட்
டாத தபால் அட்டைகள்
கவனிக்கப்படமாட்டாது.
“மாவலிச் சித்தர்' 9y60psD 1, LonTtg. 2, ஃபேவரிட் கட்டிடம், காலி வீதி, கொழும்பு-3.
47, சந்தை ருேடு, அட்டன். கே. தமிழர்களின் எதிர்காலம் குண்யம் என்கிருர்களே?. ப. இந்த உலகமே சூண்யம் என் கிறது சித் தாந்தம். இந்தச் குண்யத்துள் முக்காலமும் அட ங்கும். தமிழர்களுக்கு மட்டும் இந்தச் சூண்யம் சொந்தமன்று. சகல இனத்தவருக்குமே உரிமை யானது அது. எம். செல்லப்பன், சோமவத்தை நடுக்கணக்கு, பூசலாவை. கே. தொழிலாளர் தேசிய சங்க வளர்ச்சி எதைக் காட்டுகிறது? ப. அந்தச் சங்கத்தை தொழி லாளர்கள் நம்புகிருர்கள், மதிக் கிருர்கள் என்பதைக் கிறது. பீ. வின் சண்ட், பெரிய வேர்க்கொலை,
gi3smru unr கே. மலையகத்தில் இன்று பலப்
காட்டு
பல மு ன் ன ரிைக் காளான்கள் தலையெடுக்கக் காரணமென்ன? ப. சோஷலிஷத்தின் பெயரால் நேற்றுப்பெய்த விஷமழைதான் காரணம். நாளைப் பொழுதில் காளான்களின் கதி ஒரு கேள்விக் குறி!
ஈ. சிவமணி, அட்டன். கே. தோட்டத் தொழி லா வி
யும்?
ப. முழுச் சாப்பாட்டால் நிறை
uyth. (p. Qp di Frr Lurt L. G&G,
முழுச் சம்பளம் தேவை. தான் மாதச் சம்பளம். அ. கிருஷ்ணு, மாத்தளை. கே. சிங்கள மொழி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? ப. விஜயன் வந்து பல நூற்ரு ண்டுகளின் பின். மு த லா வ து சிங்களமொழி நூல் கி.பி. 10-ம் நூற்ருண்டில் செய்யப்பட்டது.
fت2Hغیی

Page 23
42
ஏ. இராணி, கே. துரைராஜ், புசத்தன்னை, கம்பளை.
கே. யின் சம்பள உயர்வில் மட்டும் ஏன் இத்தனை சிக்கல்?.. ய தொழிற் சங்கங்களும், முத லாளிகள் சம்மேளனமும், அர சாங்கமும், கா லத் து க் கு க் காலம் தொழிலாளர் கழுத்தில் போடும் முடிச்சுகள்தான் கார ணம். பாவம் ஏழைத் தொழி லாளிதான் அந்த மு டி ச் சு களை அவிழ்க்க மு டி யா மல் திணறு கிருன்.
இந்திரா துரைாரஜ, மாபோலை, வத்தளை கே. சிறிமா இந்தியாவின் பிர தமராக இருந்தால்?.. ப நடக்கிற காரியமா! சீன - மாவின் அதிகாரத்துள் ரஷ்யா வும், அமெரிக்காவும் வரமுடி யுமா? அப்படி ஏதும் அற்புதம் நடந்தால்தான். விளையாட்டுப் பிள் ளை க ளி ன் காகித ஒடம்
எங்கே, பேரரசுகளின் கடற்
படை எங்கே, இர ண் டை யும் ஒப்பிட முடியுமா!
கே. உறவினருக்குச் சமமாகப் பிறத்தியர் இருப்பது ஏன்?
ப. நேர்மையும், பரிவும், மனி தர்களின் பொது இயல்புகள். கடமையும், கண் ணி ய மும், மனித உலகின் பண்புகள். உற வினர்கள் உ ற வைக் காக்கும் வகையில் கடமை களைச் செய் வார்கள். பிறத்தியர் மனிதப் பண்பைக் காக்கும் வ கை யில் கடமைகளைப் புரிவார்கள். இந் தப் பண்பைக் கடைப்பிடிக்காத உறவினரும், பிறத்தியரும் சுய தலவாதிகளாகவே இரு ப் பார் கள். பிரதிபலனை எதிர்பார்த்து
தோட்டத் தொ ழி லா வி
உதவுகிறவர்கள் சந்தர்ப்பவாதி கள். இவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கக்கூடாது. மு. சதாசிவம், அலுவிகாரைத் தோட்டம், மாத்தளை. கே. தோட்டத் தொழிலாளர் களே, மற் ற வர்களுக்கு ஒளி கொடுத்துத் தம்மைய்ே அழித் துக்கொள்ளும் மெழுகுவர்த்தி க்கு ஒப்பிடலாமா அல்லது சுய ந லத் தி ற் காகப் பொது நலத் தில் ஈடுபடும் அரசியல்வாதிகளு
டன் ஒப்பிடலாமா?
ப, கூடாது. மெ ழு கு வர்த்தி ஒளியைக்கொடுத்துத்தானகவே அழிகிறது அதனுடன் ஒளி யும் மறைகிறது. தொழிலாளி உலகம் வாழ உ ழை ப்பை க் கொடுத்து பிறர் வாழ்வில் ஒளி பிறக்கச் செய் கி ருன். அவன் உழைப்பு மறைந்து விடாமல் பலன் தருகிறது. இந்தத் தொழி லாளர்களை உலகத்திற்கு ஒளி கொடுத்து உயிர் காக்கும் சூரிய னுக்கு ஒப்பிடலாம். சுயநலம் படைத்த அரசியல்வாதிகளுடனு தொழிலாளர்களை ஒப்பிடுவது. சுயநலவாத அரசியல்வாதிகள் எவரெடி, பெரக் பெ ட் ட நி போன்றவர்கள். எந்த மின் விளக் கி லும் இவை களை ப் போடலாம்.
கே. தொழி லா ள ர் தமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு எதைக் கடைப்பிடித்திட வேண் டும்?
ப. தொழிலாளர்களின் வாழ்க் கை முன்னேற்றமடைய வேண்டு மானுல் போலிச் சுயநல அரசி யல் கட்கிகளால் நடத்தப்படும் தொழிற்சங்கங்களிலிருந்து விடு தலை பெறவேண்டும். சிவப்புக்

கொடியைக் காட் டி க் காட்டி தொழிலாளர் பெயரா ல் இன ஒழிப்புச் செய்யும் இந்த அரசி பல் கட்சித் தொழிற் சங்கங்க ளால் மலையகத்துத் தொழிலா ளிக்கு மு ன் னே ற் ற ம் ஏற்பட (ւpւգսյւքn !
வீ. எம். வீராசாமி, நூக்குவத்தை, மஸ்கெலியா கே நான் ஒரு தொடர் நாடகம் எழுதி யுள்ள்ே ன். அனுப்பி வைத்தால் பிரசுரிப்பீர்களா? ப. மாவலி ஆசிரியருக்கு அனு ப்பி வையுங்கள். அவர் அதைத் தீர்மானிப்பார். கே. மன்னரிலிருந்து தலை மன் னருக்குப் போகும் ரயிலில் விளக்கில்லையாமே. இது சதியா அல்லது விதியா?
ப. ரயிலில் வி ளக் கில்லாதது .
சதி. இல்லாத விளக்கில் வெளி ச்சம் இல்லாதது விதி. கே. எஸ். நாதன், தலவாக்கொலை. கே. இலங்கைத் தீவிலே அமைச் சர் பதவிகளுக்கு மதிப்பில்லா மல் போய்விட்டதே ஏன்! ப. மாண்பு எ ன் ப து என்ன, மதியூகம் என்பது என்ன என்று தெரியாதவர்களும், தாம் கண் களை மூடிக்கொண்டால் பூலோ கமே இரு ண் டு விடும் என்ற நினைப்பில் வாழுகிறவர்களும் அந்தப் பதவி நாற்காலிகளில் இருப்பதுதான். கே. தேவ குமாரசூரிய என்ப தமிழ்ப் பெயரா அல்லது சிங்க ளப் பெயரா? ப. வடமொழிப் பெயர். தமி ழ்ப் பெயரல்ல. இ ல ங் கை த் தீவிலே தமிழ்ப்பெயரைப் போல் மேக்கப் போடும் தற்காலிக சிங் களப் பெயர்.
அவர் க ளின்
பி. இராமன்,
அட்டன் கே. பணக்காரர்களைப் போல் சிலர் நடிக்கிருர்களே இதால் என்ன இலாபம்? ப, பணக்காரர்களே பதவிக்கா கவும் புகழுக்காகவும் தியாகிக களைப் போல நடிக்கும்போது சாதாரண பணக்காரர்களைப் போல சிலர் மட்டு ம் தானே நடிக்கிருர்கள் + பரவாயில்லை. வீ. சந்திரன்,
95695
கே. காதலிப்பது கடமை யா -9lavagi si -L-rru. Lorr?
ப. காதலிப்பது கடமையுமல்ல, கட்டாயமுமல்ல. எ தை யுமே காதலிக்கலாம். கடமைக்காகக் காதல் செய்வது நாய். கட்டா யத்திற்காகக் காதல் செய்வது பேய். இவைகளைப்போல் மணி தன் காதலை உபயோகிக்கலாமா!
GJ. ty Tri ப. தலைவர்களுக்குச் சிறந்த உலகம் எதுவோ அதிலே இருக் கும் ஒருவர். A. கே. நீங்கள் நாத்திகரா அல்லது ஆத்திகரா?
ப. கடவுளிடம் நம்பிக்கையில் லாதவர்களை நாத்திகர் என்கி ருர்கள். கடவுளை நம்புகிறவர் களை ஆத்திகர்கள் என்கிருர்கள். நான் கடவுளை கண்டதில்லை. ஆத்திகரும் நா த் தி கரும் த ங் கள் நம் பி க்  ைகயை க ட வுளுக்கு அடவு வைத்து விட்டவர்கள். இவர்கள் இரு சாராருமே தன் னம்பிக்கை இல்லாதவர்கள். இவர்களில் ஒருவனுக இருக்க நான் விரும்பவில்லை.
உலகிற் சிறந்த தலைவர்

Page 24
கண்டிக்கு ெ
சுவையான சிற்றுண்டி பகல் உணவு, தேர் * பாணங்களுக்குச் சிறந்
பரீ சண்மு
180 கொ
கன்
மறக்காதீர்கள!
சேவையும் சுை நீ சண்மு:

പ്ലേ~~~~~
வருகிறீர்களா?
பலகாரவகைள், ! நீர், கோப்பி, குளிர் த இடம்
கா லாட்ஜ்
ழும்பு வீதி
) l.
வயும் தருவது கா லாட்ஜ்