கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாவலி 1974.04

Page 1
அடிதடிக் கதை. புதிய பிரதமருக்கு செய்த
துரோகம் அங்கத்தவர்
களுக்கு முகப்புப் படம்
திண்ணே சுற்றுப்புறம். வாழ்த்து. ஹேலே நீக்கச்
*Լւ լու தேறி மனம். கேள்வி-பதில்,
தொழிலாளர் தேசிய
 
 
 
 

Ep5m
呜-1974 சதம் 50
சங்க வெளியீடு
LS S S S

Page 2

தொழிலாளர் தேசிய சங்க வெளியீடு
ஊற்று 1 ஏப்ரல் - 1974 ஒடை
*உழவுக்கும் தொழிலுக்கும் வந்தன ೧೯board" தி – lusT US). நல்லதைச் சொல்லி - கெட்டது செய்தல்.
ஒரு கெட்ட காரியத்தை நல்ல நோக்கைக் காட்டி செய் வது பற்றி கேள்விப்பட்டிருக்கின் ருேம். நாட்டு மக்களின் கல னுக்காக தேயிலைத் தோட்டங்களைச் சுவீகரிக்கின்ருேம் என்று கடந்த இரண்டு வருடங்களாக எடுத்து வரும் நடவடிக்கை ಹಳೆ! இவைகளில் ஒன்று.
தேயிலைத் தோட்டங்களை சுவீகரிப்பதற்கு ஏற்பாடுகள் நடத்திய போது தொழில் சங்கங்கள் எந்த வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் இந்த சுவீகரிப்பின் மூலமாக ஜாதிக் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய பயங்கரமான வித்து இந்தச் செய்தியில் புகுத்தப்பட்டிருந்தது. தப்பித் தவறி யாராவது தோட்டச் சுவீகரிப்பின் மூலம் தோட்ட தொழிலாளர்களுக்கு தீமை இழைக்கப்படுகின்றது என்று கண்டனம் தெரிவித்து இருந் தால், அது சிங்கள மக்களுக்கு விரோதமாக எடுத்த துரோகச் செயல் என்று பழிசுமத்தி இனக்கலவரத்திற்கும் வழி வகுத் திருக் கும். எனவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தோட்ட சுவீகரிப்பால், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சகல இன்னல்களையும் மகஜர் மூலம் முன்னணி தொழில் சங்கங்களும் அவைகளோடு தோழமை கொண்டநடுநிலை சங்கங்களும் பிரதம ருக்குசமர்ப்பித்தன. இந்த மகஜருக்கு இது வரை பரிகாரம் கிடைக்கவில்லை.
தோட்டங்களை சுவீகரிக்கும் அமைச்சர் " இந்த நிலங்கள் சிங்கள மக்களிடமிருந்து பறிக்கப்பட்டவை. அவைகளை மீட்டுக் கொள்கின்ருேம் ” என்று சொல்லும் கூற்று உண்மைக்கும், சரித் திரத்திற்கும் நேர்மாருனது. இப்போது எடுக்கப்பட்ட பல தோட்டங்கள் அந்தக் காலத்தில் மனிதர் நடமாடாத காட்டுப் பிரதேசங்கள். பலனை கணவாய்க்கு மேல் எந்த வித விவசாய மும் செய்யப்படவில்லை ’ என்று சரித்திரம் கூறுகிறது.
காணி அமைச்சர் இப்போது எடுத்துவரும் நடவடிக்கை களுக்கு அமைச்சர் குழு கூட்டுப் பொறுப்பு எடுத்துக் கொண்டு இருக்க வேண்டும் அமைச்சர் குழுவில் நாலு நாடறிந்த இட்து

Page 3
சாரி தொழில் சங்க பிரபல தலைவர்கள் இருக்கின்ருர்கள். அதோடு மலைநாட்டுச் சார்பாக ஒரு “ நாலும் * தெரிந்த நிய மன அங்கத்தவரும் தேசிய சபையில் இருக்கின்ருர், தோட்டச் சுவீகரிப்பின் காரணமாக எழப்போகும் பல பிரச்னைகளை அமைச் சர் குழு தேசிய சபையில் பேசாது, தங்கள் சங்கங்களின் மூல மாக காணி அமைச்சரின் நடவடிக்கைகளைக் கண்டிப்பது விசித் திரமல்லவா ?
கூட்டு முன்னணி சர்க்கார் தன் கொள்கைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கும்- தொழில் சங்க வளர்ச்சிக்கும் நல்ல வசதிகளை செய்துள்ளது. முதலாளிமார் தொழில் சங்கங்களை அங்கீகரிக்க வேண்டும். தொழிலாளர்கள் தொழில் சங்கங் களை தோட்டங்களுக்குள் நட்த்துவதற்கு தடைகள் இருக்கச் கூடாது-தொழில் சங்கப் பிரதிநிதிகள் அங்கத்தவர்களை பார்க்க தங்கு தடையின்றி செல்ல சட்டம் ஏற்படுத்தப்பட்டது-தொ ழில் சங்கச் சந்தாவை செக்ரோல் மூலமாக வசூலித்து அனுப்பு வது-வேலை நீக்கச் சட்டத்தை மாற்றி அமைத்தது. இது போன்ற நன்மைகளைச் இந்த அரசு செய்திருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். தொழிலாளிக்கு கிடைக்க வேண் டிய சாசனத்தின் ஒரு பகுதி என்று இவைகளைக் சொல்லலாம். ஆளுல் காணி அமைச்சர் இந்த அரசின் தொழில் சங்க ஜனநா கக் கொள்கைக்கு நேர்மாருக, தொழில் சங்கங்களுக்கு ‘சாவு மணி " அடித்துக் கொண்டு வருகின்ருர்,
இவர் சுவீகரித்த தோட்டங்கள் மூன்றுவகைகளாக பிரிக் கப்பட்டுள்ளது.
1 கிராம விஸ்தரிப்புக்கு 11 கூட்டுறவு சங்கத்திற்கு II விவசாயம்- கூட்டுப்பண்ணைக்கு இவை மூன்றிலும் தொழில் சங்க உரிமை பறிக்கப்பட் டுள்ளது. மறுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மலைநாட்டுத் தொழிலாளர்கள் காடு அற்றவர் கள். பிரஜா உரிமை, ஒட்டுரிமை இல்லாத காரணத்தால் காதி அற்றவர்களாக இருக்கின்றர்கள். அவரைச் சீந்துவதற்கு யாரும் இல்லை. தொழில் சங்க உரிமை இருக்கின்ற காரணத்தால் மட் டுமே அவர்கள் மனிதர்களாக உயிர்வாழ முடிந்தது. இப் போது காணி அமைச்சர் அதற்கும் “உலை " வைத்து விட்டார். பெரிய தொழில் சங்கங்கள், தலைவர்களது வாகனங்களாக அமைக்கப்பட்டுள்ளன. நடுத்தரமான தொழில் சங்கங்கள் தனித்து நின்று போராட்டம் நடத்தற்கு வழிவகைகள் இல்லை. எனவே இந்த அநீதியை நேர்முகமாக கண்டிக்க முடியாது. மகஜர்கள் மூலமாகவும், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் எடுத் துச் சொல்ல வேண்டிய கிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தோட் டச் சுவீகரிப்பு, மாதச் சம்பளம் போன்ற முக்கிய பிரச்சனைகள் பற்றி பிரதமரைச் சந்திக்க ஏற்பாடுகள் கடக்கின்றது. பிரதம ரைச் சந்திக்கும் பொழுது தொழிலாளர் தேசிய சங்கப் பிரதி நிதிகள் பாரபட்ச மின்றி தொழிலாளர்களது உண்மை நிலையை இணித்தரமாக எடுத்துச் சொல்வார்கள்.

8
அடிதடிக் கதை பரவ சுரண்டி வாழும் சுயநலப் புலிகள் முதலைக் கண்ணிர்விட (జీ, ఢి. ಙ್ಗUರ್d)
தொழிலாளர்களின் தியா கத்தால் வீரத்தால் வேலை நிறுத் தங்க ளா ல் தங் களின் ஜனநாயக உரிமைகளை பெறுகின்றனர். தொழிலில் ஜன நாயகம் பொன்னெளி வீசுகின்
றது. தொழிலில் ஜனநாயகம்
தொழிலாளர்களின் உயர்ந்த சம்பளத்திற்கும், உயர்ந்த வாழ்க் கைத் தரத்திற்கும், உயர்ந்த அந்தஸ்துக்கும் வழிவகுத்துள் ளது. மக்கள் வாழ்வு மலர்கின் றது. ஜனநாயகமும் சமதர்ம மும் உயர்ந்து வளர்கின்றன. மக்களுக்கு அரசியலிலும், பொ ருளாதாரத்திலும்,சமூகத்திலும் சம உரிமை கிட்டுகின்றது. ஏழை பணக்காரன் என்ற வித்தியா சம் குறைகின்றது. உயர்ந்த வன், தாழ்ந்தவன் என்ற மனப் பான்மை மறைகின்றது. தொழி லாளர்கள் தொழிற்சங்க ஆட்சி
யில் அனுபவமும், அறிவும் பெற்று தொழில் ஆட்சியில் புகுந்துவிட்டனர். தொழில்
ஆட்சியிலே நுழைந்து பொரு ளாதார வளர்ச்சியிலே பங் கெடுத்துச் செ ல் வத்  ைத ப் பகிர்ந்து கொடுப்பதிலே பொ றுப்பேற்றுக் கொண்டு இருக் கின்றனர். மக்கள் மத்தியில் சமத்துவம் சகோதரத்துவம் சமாதானம் வளர்கின்றன. மக் கள் சுகத்தோடும் சந்தோஷத் தோடும் வாழ வழிபிறந்து விட் டது தொழிலாளர்களின் தீவிர முயற்சியால் நாட்டின் ஆட்சி
யும் மக்கள் ஆட்சியாக மாறு கின்றது. தொழிலாளர்களின் அடிமை வாழ்வு அழிந்து இன்று அவர்கள் இன்ப வாழ்வில் இறங் கிவிட்டனர்.
மலையகப் பிரச்சினைகள் யாவை?
ஆணுல் மலையகத்தில் தோட் டத் தொழிலாளார் மத்தியில் ஆண்டை அடிமை காலத்து சர் வாதிகாரச் சண்ட மாரு த க் காற்று சுழன்று சுழன்று அடித் துக் கொண்டு சூறையாடுகிறது. தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை நிர்ணயிப் பது அரசாங்கத்தால் நியமித்த சம்பள நிர்ணய சபை, ஆளுல் தொழிலாளர்களின் வருமானத் தை நிர்ணயிப்பது தோட்ட முதலாளிகள். தொழிலாளர்க ளின் வேலை நாளையும், வேலை நேரத்தையும் நிர்ணயித்துள் ளது சட்டம். ஆனல் வேலே நாளைக் குறைப்பதும், வேலை கேரத்தைக் கூட்டுவதும் தோட்ட முதலாளிகள். சம்பள நிர் ணய சபை இருந்தும், சட்டமி ருந்தும், தொழிற் சங்கங்கள் ஏராளமாக இருந்தும் தோட்ட முதலாளிகளின் எதேச்சாதிகா ரம் தலைவிரித்தாடுகிறது. தொ ழிலாளர்களின் Gштати и и மூலைக் கொன்று, முடுக்குக் கொன்று, காளைக்கு ஒ ன் று

Page 4
மாதத்துக்கு ஒன்று, தோட்டத் துக்கு ஒன்றும் நடந்து கொண் டுதான் இருக்கின்றன. வெற்றி வாகை சூடப்படுகின்றது. வெற் றிக் கொடி நாட்டப்படுகின்றது. வெற்றி நாடகம் 15டை பெறு கின்றது. ஆனல் திோட்டத் தொழிலாளர்கள் கடன்பட்டுக் கண்ணீர் விடுவதோடு பசிக்கும் பட்டினிக்கும்,பலியாகின்றனர். பாதியிலே வீழவும் வாலிப வயதிலே மாண்டு மடியவும் மீளாவரம் வாங்கிக் கொண்டு
இருக்கிருர்கள்.
4.
யும் நிறைந்த துன்ப வாழ்க்கை யில் துயருறுகின்றனர்.
ஜனநாயகக் கட்சிகளும், சமதர்மக் கட்சிகளும், புரடசிக் கட்சிகளும், புத்துணர்ச்சிக் கட் சிகளும், மறு மலர்ச்சிக் கட்சிக ளும், மாற்ருன்கள் கட்சிகளும் மலையகத்தில் புகுந்துவிட்டன. கட்சிப் போட்டியும் போராட் டங்களும் மலையகத்தில் மலர் கின்றன, மறைகின்றன, வாடி வதங்குகின்றன. தோட்டத் தொழிலாளர் மத்தியில் பிரி
ஒதுங்கி நிற்கிறது.
சம்பளத்தை உயர்த் த, வேலை நாளைக் குறைக்க, வேல்ை நேரத்தைக் குறைக்க எங்கும் போராட்டங்கள் தலை துர்க்கு கின்றன. ஆனல் மலையகத்தில் தோட்டங்களில் வேலை Isr26td. கூட்டக் கூக்குரல் போடுகின்ற னர், வேலை நேர்ம் கூடுவதால் < கைகாஸ் ’ ‘மணிக்காஸ் ’ கிடைக்கிறது என்று மயங்கி
விடுகின்றனர். * கைகாஸ் ’ கொடுக்க ** மணிக்காஸ்’ கொ டுக்க * கண்ராக்ட்காஸ் ’ கொ டுக்கப் பணம் தாராளமாக இருக்கின்றது. ஆனல் சம்பளத் தை உயர்த்தப் பணம் இல்லை. புரிந் து கொள்ள மறுக்கின்றனர். ஆக
என்று கூறுவதைப்
வே மலையக மக்கள் துன்பமும் துயரமும், கண்ணீரும் கம்பலே
வும் பிளவும், போட்டியும் பொ ரு மையும், விரோதமும் குரோத மும், கோர தாண்டவமாடுகி றது. மத வேறுபாடுகளும், இன வேறுபாடுகளும் மொழி வேறுபாடுகளும் கொள்  ைக ளும், சண்டையும் சச்சரவும் வேரூன்றி வளர்கின்றன. மலே ய்கTமக்கள் பிரிந்து பிளவுபட் டுச் சிதைந்து சின்னபின்னப்
2) 5öbI6))LDuIII160I . . .
பட்டுச் சீரழிந்து நிற்கின்றனர். மலையக வாழ்வு கசக்கின்றது. மலையகத்தை விட்டுத் தமிழகத் துக்கு ஓடிவிடும் எண்ணம் வளர் கின்றது.
தோட்ட முதலாளிகளின் பிரதிநிதிகளாகக் கம்பெனிக்கா ரர்களும் கம்பெனிக்காரர்களின் அதிகாரிகளான தோ ட்ட த் தொழில்களில் தலைமை தாங் கும் துரைமார்கள் தாங்கள்

என்ன செய்கிருேம் என்பது அவர்கட்கே தெரியாது. உற்பத் திச் செலவைக் குறைப்பதும் இலாபத்தை அதிகரித்துக் காட் டுவதும் அவர்களின் கடமை. உற்பத்திச் செலவைக் குறைக் கத் தொழிலாளரின் வருமானத் தைக் குறைப்பதே அவர்களின் தொழிலாகக் கொண்டுவிட்டார் கள். இலாபத்தை அதிகரிக்க, வேலை நேரத்தைக் கூட்டுவதே அவர்களின் கோக்கமாகி விட் டது. வருமானத்தைக் குறைத்து வேலை நேரத்தை அதிகரித்து, வேலை அளவைக் கூட்டி தொழி லாளர்கள் வஞ்சிக்கப்படுகிருர் கள். உற்பத்திச் செலவைக் குறைத்து இலாபத்தை அதிக ரிக்கத் தொழிலாளர்கள் தண் டிக்கப்படுகிருர்கள். தோட்டத் தண்டனைகளெல்லாம் தொழி
ஊதியப்
லாளர்களை ﷽ፁ வயிற் றில்
அடிக்கும் தண்டனைகளாகவே அமைந்து விட்டன்.
வேலைக்குச் சுணங்கி வந் தால் வேலையில்லை. வேலைக் கணக்குக் குறைந்தால் வேலை யில்லை. வேலையில் குற்றம் செய் தால் வேலையில்லை. வேலை நேரத் தில் கதைத்தால் வேலையில்லை. வேலைச் சமயத்தில் பீடி குடித் தால்வேனேயில்லை. வேலை செய் யாமல் உட்கார்ந்து இருந்தால் வேலையில்லை. வேலை இடத்தை விட்டு வேறு இடத்திற்குப் போனதால் வேலையில்லை. எதிர்த்துப் பேசியதால் வேலை யில்லை. அதிகாரியோடு அதிகம் பேசியதால் வேலையில்லை. சட் டம் பேசியதால் வேலையில்லை. சண்டை போட்டதால் வேலை
யில்லை. திமிர் பேசியதால் வே லையில்லை. திரும்பிப் போன தால் வேலையில்லை. தொழிலா ளர்களைத் தூண்டி விடுவதால் வேலையில்லை. தொழிலாளர்க ளைக் கெடுப்பதால் Garay யில்லை. சிரித்தால் வேலையில்லை. சீட்டியடித்ததால் வேலையில்லை. நிமிர்ந்து நின்ருல் வேலையில்லை, நீட்டிப் பேசியதால் வேலை யில்லை. குறை சொன்னதால் வேலையில்லை. குற்றம் சாட்டிய தால் வேலையில்லை. கும்மாளம் போட்டதால் வேலை இல்லை. வேலையில்லை வேலையில்லை என்ற வேடிக்கையான தண்டனைகள் தோட்டங்களில் தலைவிரித்துத் தாண்டவமாடுகின்றன. வேலை இல்லாவிட் டா ல் வீ ட் டி ல். இருக்க வேண்டியதுதானே வீண் வம்பு எதற்கு என்று எளி
பிரச்சினை.
தாகக் கூறலாம். ஆனல் வேலை இல்லாவிட்டால் வேதனமில்லை. வேலை இல்லாவிட்ட்ால் சம்பள மும்மில்லை சாப்பாடுமில்லை. பசிக் கும் பட்டினிக்கும் பணியாக வேண்டும். தேயிலை விலை வீழ்ச் சியால், நாணய மதிப்பு குறைப் பின் காரணமாகப் பஞ்சப்படி 30சதம் கூடியதால் ஆண்களுக்கு அநேகமாக வேலை நாள் குறைந்து விட்டது. வயது வந்த பிள்ளைகட்கு வேலையில்லாத் திண்டாட்டம், வேலை கொடுக் கும் அந்த 5ாட்களில் வேலைக் குப் போரூல் கொண்டிக் கார ணம் காட்டி வேலையில்லை என்ற தண்டனை. வேதனை மலை, மலை யாகக் குவிகின்றது. தண்டனை யால் வாரத்துக்குச் சில நாட் களும், சில சமயங்களில் வாரக் கணக்கிலும் வேலையில்லாமல்

Page 5
6
வீட்டிலிருக்க வேண்டும். பெண் களுக்கு வாரத்திற்கு 7 நாள் வேலை. ஒரு நாளைக்குப் பத்து மணி நேரம் வேலை. பெண்க ளுக்கு அதிக வேலை நாளும், அதிக வேலை நேரமும் கொடுப் பதாலும், அவர்களின் உடல மைப்பின் காரணமாக வும், இயற்கையின் காரணமாகவும் அவர்கள் வேலைக்குப் போகும் நாட்களும் குறைந்து விடுகின் றன. ஆண்கள் குறைந்த நாட் கள் வேலை செய்வதாலும்,பெண் கள் இவற்கையாகக் குறைந்த நாள் வேலையில்லாமல் இருப்ப தாலும், பிள்ளைகள் வேலையில் லாமல் இருப்பதாலும் குடும்ப வருமானக் குறைவினுல் கடன் படுகின்ருர்கள். கடன் கொடுத் தவர்கட்கு வட்டி நேர்முகமாக வும், மறைமுகமாகவும், கட் டியே தீர வேண்டும். குறைந்த வருமானமும், கடன் தொல்லை யும் தொழிலாளர்களை வாட்டி வதைக்கின்றது.
முன்பெல்லாம் தோட்டத் தொழிலாளர்கட்குச் சட்டப் படி அரிசி 28 கொத்தும், பெண்ணுக்கு 24 கொத்தும், பிள்ளைக்கு 20 கொத் தும் மாதா மா த பம் கு  ைற ந் த விலை யி லே கி  ைடத் து வந்தது. இன்று தலைக்கு வாரத் திற்கு 1 கொத்து அரிசி இன மாகக் கிடைக்கின்றது. வெ யிலே வாங்கும் ஒரு கொத்து அரிசிக்கு குறைந்தது 1175 சதம் கொடுக்கவேண்டும். அ ன் று ஆணுக்கும் பெண்ணுக்கும், பிள் ளைக்கும் 26 நாள் வேலையும், சம்பளமும் கிடைத்தது. இன்று தொழிலாளர்களின் வருமானம் குறைந்து விட்டபடியால் அரி சிக்குப் பதிலாக கோதுமை மா வாங்கு கின் றனர். அன்று
நாளைக்கு மூன்று வேளை அரிசிச் சாதம் சமைத்து சாப்பிட்டனர். இன்ருே நாளைக்கு ஒரு வேளை அரிசிச் சாதம், இரு வேளை கோ துமை ரொட்டி சாப்பிடுகின் றனர். ஆகவே தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் குறைந்த தோடு உணவும் குறைந்து விட்டது. மாவும் அடிக்கடி பதுங்கிக் கொள்கின் றது. சாமான்களின் விலையும் சந்திர மண்டலத்தை எட்டிப் பிடிக்கின்றன.
வருமானம் குறைந்து வாடு வதோடு உணவு குறைந்து வதங் கும் தொழிலாளி வேலைக்குப் போனல் வேலேயில்லை என்ற தயவு தாட்சண்ய மற்ற தண் டனை தொழிலாளர்களின் ஆத் திரத்தை மூ ட் டு கி ன் றது. உணர்ச்சி வசப்பட்ட தொழி லாளி தன் ஆவேசத்தைக் காட் டுகின்றன். கண்ணை மூடிக் கத்துகிருன். பிரச் சினை யும் கிளம்பி விடுகின்றது. கண்ட வர்களும் காணுதவர்களும் கேட் டவர்களும் கேட்காதவர்களும் வேலையை நிறுத்தி வீட்டுக்கு வந்து விடுகின்றனர். வேலை நிறுத்தம் ஆரம்பித்து விடுகி றது. ஆத்திரத்தில் ஆவேசத் தில் ஆழ்ந்த தொழிலாளர்க ளைத் தூண்டி விட்டு ஏதாவது லாபம் தேடத் துரியோதனன் கூ ட் டம் து டி து டி. த் துக்
கொண்டு நிற்கின்றது. கல் வீச்
சும், அடிதடியும் தொழிலாளர் மத்தியிலும், அதிகாரிகளோடும், அடுத்தவர்களோடும் சந்தர்ப் பத்திற்கேற்றவாறு திசை திருப் பப் படுகின்றன. கடைசியில் தொழிலாளர்களே குற்றவாளி கள் என்று தண்டிக்கப்படுகின் றனர்.
தோட்டத்திலே கமப்பம்,

தொழிலாளர் மத்தியிலே அடி தடி, அதிகாரிகள் காயப்படுத் தப்பட்டனர் என்ற கதைகள் எங்கும் பரவுகின்றன. தொழி லாளர்களைச் சுரண்டி வாழும் சுண்டெலிக் கூட்டமும் சுய நலப் புலிகளும் தொழிலாளர் கட்காக முதலைக் கண்ணீர் விடு கின்றனர் வருமானக் குறை வால் வளர்ந்த பிரச்சினை, உண வுக் குறைவால் உயர்ந்த பிரச் சினை என்பதைத் தொழிலாளர் களும், தொழிற்சங்கங்களும், அரசாங்கமும் அறிந்து கொள் வது மில்லை தெரிந்து கொள் வதுமில்லை, தொழிலாளர்களைக் குறை கூறிக் குற்றம் சாட்டும் கூட்டமும் முதலாளிகளின் அதி காரிகளைக் குற்றம் சாட்டும் கூட்டமும் குசு குசுக் கூட்டங் கள் கடத்துகின்றன. அதிகாரி களை அப்புறப்படுத்த வேலை நிறுத்தம் நீடிக்கப்படுகிறது. குற்றத்தை யார் மேலாவது சுமத்திவிட்டு வேலை நிறுத்தம் வாபஸ் பெறப் படுகின்றது. தொழிலாளர்களின் கஷ்டமும், நஷ்டமும் ஓங்கி வளர்கின்றது. உண்மையான ஊதியப் பிரச் சினை ஒதுங்கி நிற்கின்றது. தொழிலாளர்களின் குறைந்த
வருமானமும் குறைந்த உண
வும் ஒரு பூதம் போல் கிளம்பி விட்டது. இப்பிரச்சின் தோட் டத் தொழிலாளர்களின் ஒன்று பட்ட பிரச்சினை இந்த ஒன்று பட்ட பிரச்சினையைத் தீர்க்கத் தோட்டத் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டம் அவ சியம். வருமானக் குறைவும் உணவுக் குறைவும் ஒரு மக்கள் பிரச்சினை. ஆண்டவன் தீர்க்க வேண்டிய பிரச்சினையல்ல. அர சாங்கம் தீர்த்து வைக்கும் என்று எண்ணுவதும் தவறு முதலாளி கள் தீர்த்து வைப்பார்கள் என்று கருதுவதும் தப்பு. தோட்டத் தொழிலாளர்களின் ஏகோபித்த முயற்சியே இப் பிரச்சினையைத் தீர்க்கும் ஆயு தம். தொழிலாளர்கள் கஷ்டத்
திற்கும் நஷ்டத்திற்கும் தயா தயாராக வேண்டும். தொழி லாளர்களின் ஒற்றுமையால், தியாகத்தால், வீரத்தால் வரு மானப் பிரச் யும் உணவுப் பிரச்சினையும் தீர்ந்துவிடும்.
தோட்டப் பிரச்சினையும் குழப் பமும் ஒழிந்து விடும். தொழி லாளி, முதலாளி உறவும் உயர்ந்து விடும். தொழிலாளர் வாழச் சம்பளம் உயர வேண் டும். தோட்டப் பிரச்சினைகள் ஒழியத் தொழிலாளர் சம்பளம் உயர வேண்டும். V
உண்மையே வெற்றி கொடுக்கும்
- மனுப்போடும்போது உண்மையையே பேசுங்கள் ஒரு
பொய்யையும் சேர்க்காதீர்கள். ஒரு பொய் ஆயிரம் உண்மைச் செய் திகளையும் பாழாக்கி விடும். ஆகவே நீங்கள் உண்மையையே பேசுங்கள் உண்மையைச் சொல்லி கெட்டகுடி உலகத்தில் இல்லை சில சமயங்களில் உண்மை பேசுவதாசிரமம் ஏற்பட இடம் உண்டு அச்சிரமத்தை கவனித்து பொய் சொல்லாதீர் ! பொய்யைச் சொல்லி வெற்றி பெறுவதை விட உண்மையைச் சொல்லி தோல்வி அடைவது மேல்.

Page 6
* புதிய சக்தியின் உதயம் ”
(ஐ. எல். ஓ)
அவ்வப்போது கடக்கும் முயற்சிகளை தொழிற் சங்கங் கள் கவனித்து வந்தன என்ரு லும், அவற்றினல் ஏதாவது பயன் கிடைக்குமா என்ற சந் தேகமும் இருந்தது. இயந்திர உற்பத்தியின் கொடுமைகளிலி ருந்து தங்களைப் பாதுகாப்ப தற்கு முயற்சித்தால் மட்டும் போதாது அம் முறையையே மாற்றிய  ைமக்க (சீர்திருத்து வதற்கு அல்ல) வேண்டுமென்று அச் சங்கங்கள் கருதின. சிலர் இரக்கத்தையும், மனிதாபிமா னத்தையும் விட சமூக நீதி வழங்குவதே அவசியமென்று நினைத்தனர். ஒப்பந்தங்கள் சரி யாக செயலாக்கப் படுகின்றன வா வென்ற கண்டிப்பான கண் காணிப்பு இருக்க வேண்டு மென்று கூறினர். இப்பிரசிச்னை களில் கேரடியாக சம்பந்தப் பட்ட இரு தரப்பினரும் அதா வது முதலாளிகளும், தொழி லாளரும், இதைப் போன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுமாறு செய்தால்தான் கிரந்தரமாகவும் உபயோகமான முறையிலும் அவற்றைத் தீர்க்க முடியும் என்று பலர் கருதினர்.
போரும், அதற்குப் பிறகு ஏற்பட்ட விலையும் இக் கருத் துக்களுக்கு திட்டவட்டமான உருவமளித்தன. போர் முடிந்த பிறகு, சமாதானக் கூட்டம் நடக்கும் அதே இடத்தில், அதே சமயத்தில் உலகத் தொழிலா ளர் மாநாடும் கூட்ட வேண்டு மென்று அமெரிக்கத் தொழி
லாளர் சம்மேளனம் அதன் தலை வர் சாமுவேல் கோம்பர்சின் ஆலோசனைக்கிணங்க 1914ஆம் ஆண்டிலேயே கூறுயிருந்தது. பிரஞ்சு தொழில் சங்கத் தலை வர் லியான் ஜோஹோ, போர் முடிவில் கையெழுத்தாகும். அமைதி உடன் படிக்கையில், தொழிலாளர் கலச் சட்டங் கள் பற்றிய பகுதியும் முக்கிய இடம் பெற வேண்டு மென்று கூறினர். பெர்ன் ஒப்பந்தங்கள் வெற்றி பெற்றதைப் போல் 965) LD உடன்படிக்கையில் சேர்க்கப்படும் திட்டங்களும் வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். நேச காட்டுத் தொழிற் சங்க பிரதி நிதிகள் கூட்டம் 1916 ல் லீட்ஸ் நகரில் கூடியபோது, பிரஞ்சுத் தலைவரின் யோசனையை எல் லோரும் ஏற்றனர். மற்ற காடு களின் தொழிலாளர் தலைவர்க ளும் 1917ல் ஏறக்குறைய இதே முடிவுக்கு வந்தனர். இப்படி யாக எல்லோரும் இக் கருத்தை விரும்பினர்.
போர்கள் தலையெடுப்ப தற்கு, ஒருவரை  ெயாரு வர் விழுங்க முயலும் கடும் போட் டியே பெரும் பொறுப் பு வகிக்க வேண்டுமென்பதில் ஐய மில்லை. தத்தம் காட்டுப் போர் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொண்டதால், அமைதியின் நற் பயனையும் அனுபவிக்கத் தங்க ளுக்கும் உரிமையுண்டு என்று தொழிலாளர் ஆவலுற்றிருந் தனர். சமூக நீதியைப் புறக்க

னிப்பது படு நாசத்தில் சென்று முடியும். போருக்குப் பின் எழுந்த புரட்சிகளையும் சமூகக் கொந்தளிப்புகளையும் பார்த்த முட்டாள்கள் கூட இதை அறிந்து கொண்டிருப்பார்கள்.
எனவே அமைதி உடன் படிக்கை தயாரித்த நாடுகள், சர்வதேச சங்கத்தைத் துவக்க முடிவு செய்ததுடன், உலகில் தொழிலாளர் அனைவரையும் பாதுகாக்கவும், அவர்களது நிலை யை உயர்த்தவும் நிறுவன மொன்றை உருவாக்குவது என் றும் தீர்மானித்தனர். ағгfroәл தேசத் தொழிலாளர் நிறுவனம் இப்படியாக 1919ல் பிறந்தது.
அமைதி உடன் படிக்கை யில் தொழிலாளர் பிரச்னை பற்றிய பகுதியொன்று தனி யாக இருந்தது. சமூக நீதியின் அடிப்படையில் தான் உண்மை யான அமைதி தே ர ன் று ம். உழைப்பு என்பது வாங்கி விற் கும் சரக்கு அல்ல. இன்றுள்ள நிலையில் அநீதி, வறுமை, வேலைக் கஷ்டம் ஆகியவற்றில் தொழி லாளர் உழல வேண்டியிருக்கி றது. உலக அமைதிக்கும் நல் வாழ்வுக்கும் இதனல் ஆபத்து. தொழிலாளர் வேலை நிலையில் உடனடியாக முன்னேற்றம் ஏற் பட வேண்டும். முதலாளி, தொழிலாளி, அரசாங்கம் ஆகிய முத்தரப்புப் பிரதிநிதிகளும் ஒன்றுபட்டு இயங்கும் சர்வ தேச கிறுவனம் ஒன்றை ஏற் படுத்த வேண்டும். அதில் சேரும் உறுப்பு நாடுகள் எல்லாம் அதன் தீர்மானத்தைச் செயல் படுத்த வேண்டும். இவை அப்பகுதியில் கூறப்பட்டிருந்தன.
சர்வதேசத் தொழிலாளர் நிறுவனம் -ஐ. எல் ஒ- தோன்றி 50 ஆண்டுகளாகி விட்டன.
o
இந்த அரை நூற்ருண்டில் எத் தனையோ புதுப் பிரச்னைகளை அது சமாளிக்க வேண்டியிருந் தது. 1919 ல் இருந்த நிலைவேறு கடந்த 25 ஆண்டுகளில் பல நாடுகள் அரசியல் விடுதலை பெற்றிருக்கின்றன. இவற்றின் பொருளாதார, சமூக வளர்ச்சி மிக முக்கியமானதாக இருக்கி றது. தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கும், முன்னேறி வரும் நாடுகளுக்குமிடையே வாழ்க் கைத் தரத்தில் வேறுபாடுகள் இருக்கின்றன. இ வ. ற்  ைற ப் போக்கத் தேவையான பொருள் களைத் திரட்ட வேண்டும். புதிய முறைகளில் விரைவாக உயர்வு தாழ்வுகளை அகற்ற முயல வேண் டும். விஞ்ஞான முன்னேற்றமும், பொருளாதார, சமூக மாறுதல் களும், இதுவரையில்லாத புதிய பிரச்னைகளைத் தோற்றுவித்திருக் கின்றன. ஜனப் பெருக்கம் அப ரிமிதமாகி வருகிறது. இவற் றிக்கு ஒருவழி காணவேண்டும். உ ல கத் தின் ப ல் வேறு பகு தி க ள் சு ய மா கத் தொடர்பு கொள்ள இப்போது வசதிகள் ஏற்பட்டிருக்கின்றன. ஏதே ஒரிடத்தில் நிலவும் ஏழ்மை மற்ற எல்லா இடங்களிலுமுள்ள சுபிட்சத்துக்குப் பேராபத்து என்ற வார்த்தைகள் முன்னெப் போதையும் விட இன்றைய நிலையை நன்ருக எடுத்துக் காட்டுகின்றன. இந்த ஆபத் தைக் தடுக்க உலகத் தொழிலா ளர் நிறுவனம் எப்படித் தகுதி பெற்றிருக்கிறது ? இன்றைய உலகில் இது சமூக முன்னேற் றத்திற்கு எப்படி உதவுகிறது ?
இப்பிரச்சனைகளுக்கு, அடுத்து வரும் பகுதிகளில் இந்நூல் விடையளிக்கிறது.
(1ம் பாகம் முற்றும்)

Page 7
10
பிரதமருக்கு நமது வேண்டுகோள்
1974ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 1ம் திகதியில் இருந்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் 10% கூட டிக் கொடுப்பதற்கு உங்கள் சர்க்கார் எடுத்துள்ள நடவடிக்கையை காங்கள் வரவேற்கிருேம், உணவு, பொருள் குறைபாட்டாலும், அவைகளின் விலை வாசிகள் அளவுக்கு மிஞ்சிக் கூடியதாலும் தொழிலாளர்கள் படும் தாங்க முடியாத அவஸ்தையை தீர்க்கு முக 0ாக இந்த நடவடிக்கையை நீங்கள் எடுத்திருக்கின்றீர்கள் என்று க ருதுகின்ருேம் ஆணுல், இதனுல் ஏற்படும் பலன் தொ ழிலாளிக்குப் போய்ச் சேராத படி முதலாளிமார்கள் தொழிலா ளர்களுக்குக் கொடுக்கப் படும் வேலை காட்களைக் குறைத்து விடு 6) Tasa. -
தோட்டத் தொழிலாளர்களுடைய அந்தஸ்து தற்காலிக (அத்தக் கூலி தொழிலாளியின் நிலமையாக :ாறிக் கொண்டு வந்து விட்டது சட்டப் பிரகாரம் வாரத்தில் 6 நாள் வேலை கொடுக்க வேண்டி இருந்தும் கடந்த சில காலமாக அவனுக்கு வாரத்தில் 3-4 நாட்களுக்கு வேலை குறைத்துக் கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சட்டத்தை அமுல் 5டத்துவதற்கோ ல்லது 26 நாள் வேலையை அடிப்படையாக வைத்து தொழிலாளிக்கு சம்பளம் கிடைப்பதற்கு சர்க்கார் நடவடிக்கை எடுக்கவில்லை.
1972 செப்டம்பரில் 18.12 சதம் தொழிலாளியின் சம்ப ளத்தில் கூட்டியதின் நன்மையையும் 1973 ஒக்டோபர் சம்பளத் தில் 10% "டிட்டியதின் நன்மையும் முதலாளிமாரின் வேலை நாட்களைக் குறைத் து முறியடித்து விட்டார்கள். அதைப் போலவே இப்போது கொடுக்கப் போக இருக்கும் 10% உயர்வையும் முதலாளி மார்கள் முறியடித்து விடுவார்கள் என்பதில் எங்க ளுக்கு சந்தேகமில்லை. இப்பொழுது பசி பட்டினியில் உ ழன்று கொண்டிருக்கும் தொழிலாளிக்கு எதார்த்த மாகவே உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமிருந்தால் கிழமையில் 6 நாள் வேலை கொடுப்பதற்க நிச்சயப்படுத்த வேண்டும். அதன் மூலமாக மாத்திரமே இந்த 10%சம்பள உயர்வால் பயன் அடையமுடியும் எனவே தோட்ட தொழிலாளர்களுக்கு கிழமையில் 6 நாள் வேலை யும், மாதத்தில் 26 நாள் வேலையும் கொடுப்பதற்கு உடன் 15ட வடிக்கை எடுக்க உங்கள் சர்க்காரை வேண்டுகின்ருேம். எந்தத் தோட்டமாவது வாரத்திற்கு 6 நாள் வேலை கொடுப்பதற்கு தவறினல் அந்த தோட்டத்தை சர்க்கார் சுவீகரித்து, சர்க்கார் தோட் - கூட்டுத்தாபனத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த 5டவடிக் கையின் மூலம் தொழிலாளி விமோசனம் அடை வதோடு, நாட்டில் தேயிலை உற்பத்தியும் பெருகும்.
இங்ங்ணம். தொழிலாளர் தேசிய சங்கம். சோசலிச சுதந்திர தோட்ட தொழிலாளர் காங்கிரஸ்,
லங்கா கோட்ட தொழிலாளர் சங்கம். இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம். (செங்கொடி)

* .
1
அன்று தொழிலாளிக்குச் செய்த துரோகத்தை யராலும்
எக்காலத்திலும் மன்னிக்க
முடியாது! இன்று அவன்
முதுகின் மேல் ஏறி கொடி பிடிப்பதா?
- தலைவர். டி. அய்யாத்துரை -
1955 - முதல் 1967 வரை உள்ள 12 வருடங்களில் தோட்
டத் தொழிலாளர்களது சம்ப
ளம் கூட்டப்படவில்லை. சம்பன நிர்ணய சபைக்கு முன், சம்பள உயர்வுக்காக கொண்டு வரப் பட்ட பல முயற்ச்சிகள் தோல் வியடைந்தன. இதற்குக் கார னம் அச்சபையின் அமைப்பே யாகும்
தொழில் சங்கங்களும் முத லாளிமார் சங்கங்களும் சம பிர திநித்துவமும், நியமன அங்கத் தவர்களில் மூவர் இவர்களோடு சேர்க்கப்படுவது முறை. முடிவு
செய்வதற்கு வாக் கெடுக்கும் போது, நியமன அங்கத்தவர் கள் அநேகமாக முதலாளிக
ளோடு சேர்ந்து வாக்களிப்பது வழக்கமாக இருந்தது.
இக்காலப் பகுதியில் ஜன நாயக தொழிலாள காங்கிரஸ் 17 - 50 ஐ பஞ்சப்படியாக கொடுக்க வேண்டு மென்று கிளர்ச் சி செய்தது இக் கிளர்ச்சிக்கு எதிராக இலங் கை தொழிலாளர் காங்கிரஸ் நாட் சம்பளத்தில் ஒரு ரூபாய் கூட்ட வேண்டுமென்று கொக் கரித்தது.
ஆனல் 1967ல் இலங்கை
தோட்ட முதலாளிமார் சம்மே
ளனத் தோடு செய்து கொண்ட முதல் கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு ரூபாய்க்குப் பதிலாக பத்து
மாத்திரம் சம்பளத்தில்
சதம் மாத்திரமே கிடைத்தது. ஏனைய் தொழில் சங்கங்கள், சம்பளப் பிரச்னையை, மறுபடி எடுக்காது தடை செய்யவே இந்த 10 சத உயர்வை சம்பள நிர்ணய சபையில் ஊர்ஜிதம் செய்ய, இ. தொ. கா.வும் துரை மார் சம்மேளனமும் சேர்ந்து முடிவு செய்து வந்தனர்.
அப்போது சம்பள நிர்ணய ச  ைப யி ன் கி ய ம ன அங் கத்தவர்கள் 25 சதம் கூட் டிக் கொடுக்க வேண்டு மென்று சிபார்சு செய்தனர். இதை எதிர்த்து இ. தொ. கா வாக்க ளித்தது. இது எல்லோருக்கும் தெரிந்த விசயம் எனவே 1967ல் தொழி லா ஸ்ரீ க்கு 10 சதம் '7-L- டப் பட்டது. இதே சமயத் தில் நாணய விலை மதிப்பின் குறை வால் ஏற்பட்ட கஸ்டத்தை சமாளிக்க தோட்டத் தொழிலா ளர்களுக்கு 30 சதம் கொடுக் dislit. It L-5. .
இவைகள் இரண்டும் நாள்
வருவாயாக அமைக்கப்பட் டவை. இதன் பலன் தொழி லாளர்களுக்குச் சேரவில்லை.
தோட்ட முதலாளி மார் கிள் உடன் தங்கள் விவசாயமுறை யை மாற்றியதன் காரணமாக
பல வேலைகளை நிறுத்திவிட்டார்
கள். உதாரணமாக
காணு
வெட்டுதல், முள்ளு குத்துதல்,
பவுண்டரி வெட்டுதல் அருகு எடுத்தல் போன்றவகைகளைக்

Page 8
12
குறிப்பிடலாம். எனவே வாரத் தில் இரண்டு அல்லது மூன்று நாள் மாத்திரமே வேலை கிடைத் தது. ஆனல் முன்னைவிட சம் பளம் குறைந்துவிட்டது.
வாரத்தில் 6 15ாள் வேளை யும், மாதத்தில் 26 நாள் வேலை யும் கொடுக்க வேண்டுமென்று சட்டமிருந்தும் மு த லா ளரி மார்களின் கெடுபிடியை யூ.என் பி. அரசும், பெரிய தொழில் சங்கங்களும் கண் டி க் கா து கண்ணை மூடிக் கொண்டு இருந் தனர்.
இதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆறு நாள் Gaja) கொடுக்க வேண்டு மென்று தொழில் சங்கங்கள் பெரும் கிளர்ச் சி செ ய் து வந்துள்ளன.
எனினும் தொழிலாளரின் கஸ்ட நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்தது. கூட்டு முன்னணி அரசுக்கு வந்ததும் நமது சங்கம் தொழிலாளர்க ளுக்கு மாதச் சம்பளம் கொடுக்க வேண்டும். 8மணி நேர வேலை யை 6 மணியாக குறைக்க வேண்டும் என்று தன் மகஜரில் தொழில் சட்ட விசாரனைக் கமி சனுக்கு சமர்ப்பித்தது. அதற் குப் பின்னுல் ஏனைய தொழில் சங்கங்களும் மாதச் சம்பளத் தின் முக் கி ய த் து வத்  ைத தெரிந்து கூட்டாகவும், தனியா கவும் கிளர்ச்சி செய்ய ஆரம் பித்தன.
கடந்த மூன்று வருடங்க ளில் இவ்வரசு முன்று முறை சம்பள உயர்வு அளித்துள்ளது. 1972 ல் ஆண் தொழிலாளிக்கு
18 சதமும், பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் 12 சதமும் சம்பள உயர்வு செய்தது. அதற் குப்பின் 1973 ஒக்டோபரில் சம் பளத்தில் 10% கூட்டியது, மாத கடைசியாக அன்மையில் மார்ச் சம்பளத்தில் 10% உயர்வு கொடுத்தார்கள்.
இப்படி சம்பளம் கூடிய தன் காரணம் 26 நாள் வேலை கிடைத்தால் மாதத்தில் 124-80 சதம் கிடைக்க வேண்டும். அப் படிக் கிடைத்தால் தோட்ட மக்களிடையே தோன்றியுள்ள வறுமை - பசி - பட்டினி நீங்கி வாழ வழிதோன்றும். இதை மனதில் கொண்டு பிரதமர் அவர்களுக்கு, 15மது சங்கமும், நம்மோடு தோழமை கொண்ட முற்போக்கு தொழில் சங்கங் களும் கிழமையில் 6 15ாள் வேலை யும், மாதத்தில் 26 நாள் வேலை யும் கொடுத்தால் மாத்திரமே, இந்த சம்பள உயர்வால் தொ ழிலாளர்கள் பயனடைவார் கள். மாதச் சம்பள பிரச்சினை முடிவதற்கு முன் 26 நாள் வேலை கொடுப்பது ஒரு பெறும் நிவாரண மாகவும், தொழிலா ளர்கள் உயிர் வாழ்வதற்கு நல்ல வழியுண்டு என்றும் வற் புறுத்தியுள்ளோம்.
அன்று 1967ல், இருபத்தி ஐந்து சத சம்பள உயர்வுக்கு வேட்டுவைத்து, தொழிலாளி வாயில் மண்ணையும். வயிற்றில் தீயையும் இட்ட இந்த பிற் போக்கு தொழில் சங்கம் இன்று நீலிக்கண்ணீர் விட்டுக் கொண்டு * தொழிலாளத் தோழனே நீ என் வாலைப் பிடித்துக் கொண்டு வா உன் துயர் துடைப்பவன் நானே" என்று அழைப்பது தொழில் சங்க கடந்தகாலச்

சரித்திரத்தை அறிந்தவர்க ளுக்கு ஒரு பெரிய விந்தையக் கத் தோன்றுகின்றது.
அன்று தொழிலாளிக்குச் செய்த துரோகத்தை, அநீதி யை யாராலும், எக்காலத்தி லும் மன்னிக்க முடியாது. யூஎன்- பி. ஆட்சி நிழலில் இவர் கள் வாழ்ந்த காலத்தில் தொ ழிலாளி உயர்வுக்கு எதிர் ஒட்டு! இன்று சம்பள உயர்வுக்குப் போராட்டம் ! இதன் மர்மம் எ ன் ன ? தொழிலாளியைத் தேடி வருவதின் கோக்கம்தான் என்ன ? ஐக்கிய முன்னணி ஆட் சிக்கு வந்தது. நில உச்சவரம் புச் சட்டத்தை அமுலாக்கியது. இச் சட்டத்தால் சில பணம் படைத்த தலைவர்களின் பெரு விலங்கள் பறிபோயிற்று. நில இழப்பால் தங்கள் வருவாய் குறைந்து, மதிப்பிழந்த தலைவர் கள் சினங் கொண்டு தாம் இழந்த நிலயை மீண்டும் கைப் பற்ற பசுத்தோலை போர்த்திக்
13
கொண்டு, சம்பளப் போராட் டம் என்ற போர்வையில் சட்ட மறுப்புப் போராட்டம் நடத்து வதற்கு ஆயத்த மாகிவிட்டார் கள். இவர்களின் இலாபத்திற்கு நடக்கும் இப்போரில் தொழி லாளியை பலியிட்டு, அவனின் முதுகின்மேல் ஏறி கொடிபிடிக்க வேண்டும் என்பதுதான் இந்த ஏமாற்றும் தலைவர்களின் குறிக் கோலும், சாணக்கிய தந்திர முமாகும். எனவே தொழிலா ளர்கள் தெளிந்த நோக்கோ டும். விழிப்போடும் இருத்தல் வேண்டும். இவர்கள் நடத்தும் இம்மாயா ஜாலப் போராட் டத்தில் களந்து கொள்வதில்லை என எச்சரித்தோம்.
இவர்களின் சூழ்ச்சிகளேயும், தந்திரங்களையும் கன்கு அவதா னித்த பின்பே 5மது சங்கம் இவர்கள் கடத்தும் போராட் டத்தில் களந்து கொள்ள வில்லை என்பதை பகிரங்கமாக கூறிக் கொள்கின்ருேம்.
கொடியும் கொழு கொம்பும்
- கடமையும் உரிமையும், கொடியும் கொழு கொம் பும் போல, கடமையின்றி உரிமையில்லை. உரிமையோடு ஒட்டி இருப்பதுதான் கடமை. கடமை அஸ்திவாரம், உரிமை அதண்
மீது எழும்புகிற கட்டிடம், கடமையைச் செய்யாமல்
உரிமை
யை மட்டும் அனுபவிக்க விரும்புகிறவன் போஷனைப் பொறுப்
பை ஏற்க மறுத்து விட்டு, அதன்பாலை மட்டும் கறந்து
srfrti
பிட விரும்புகிறவன் மாதிரிதான்.
so ராஜாஜி era

Page 9
14
தொழிலாளர் தேசிய சங்க அங்கத்தவர்களுக்கு
؟ مثلاً
تی
கமது ஸ்தாபனத்தின் அங்குராப்பனக் கூட்டத்தை 1965ம் ஆண்டுமே மிாதம் 1ம் திகதி அட்டனில் நட்த்தி னுேம். அதற்குப் பின், வருடர் வருட்ம் நமது மாநாட்டை நடத்தி அம் மாநாடுகளிலே நம்து தளராத உறுதியை ஸ்தி ரப்படுத்தி, படிப்படியாக முன்னேறி வளர்ந்து வந்துள் ளோம். ஒன்பது வருட காலத்தில் ஒரு சில மாவட்டக் கமிட்டிகளோடு துவங்கி, இப்போது 21 மாவட்டக் கமிட்டி க்ள்ையும் 5 மானில அலுவலகங்களையும், தலமைச் செயல் கத்தில் தொழில் உறவுப் பகுதி, சட்ட இலாகர், நிதி இலாக்ா, நிர்வாக இலகா, ஆகியவற்றைச் செயல் படுத்து வதுடன் நமது கொள்கைகளை விளக்குவதற்கு ஒரு மாத் சஞ்சிகையும் வெளியிடுகின்ருேம். இவ்வளவு குறுகிய காலத் திற்குள் பரந்த நிலையிலுள்ள ஒரே ஸ்தாபனம் நமது சங் கம் என்ருல் அது மிகையாகாது. இதைக்காண நாம் ஒவ் வொருவரும் பெருமையும், பூரிப்பும் கொள்வதுடன் புதிய தென்பும் திடமான எண்ணமும், கம்பிக்கையும் தோன்று
இதன் தலைமைச் செயலகம், கொழும்பு 3,618 3/3 காலி வீதியிலும் (தபால் பெட்டி நிர்-13) செயல்படுகின்றது. நாம் வளர்சியடைந்திருக்கும் இந்த நிலையில் 15 மது ஸ்தாபனத் தைக்கண்டு பணம் படைத்த முதலாளி வர்க்கம். தொழில் சங்கப் போர்வையில் மறைந்து கொண்டு கைக் கூலிகளை ஏவி பல வழிகளிலும் 5 மது முன்னேற்றத்தை தடுக்கிறர்கள்.
எங்களை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடி யாது. எங்கள் ஸ்தாபனம் சகல நிர்வாகங்களையும் தொழி லாளர்களைக் கொண்டு கடத்தப்பட்டு வருகின்றது. பொது மக்களின் மத்தியிலே எழுச்சியையும், புத்துணர்ச்சியையும் உண்டாக்கி விழிப்படையச் செய்ய வேண்டும். உங்களின் பூரண ஒத்துழைப்புடன் நமது ஸ்தாபனத்தின் ஒளி பிரகா சிக்கச் செய்யும் பணியில் நாம் வெற்றி பெருவோமென திடமாக நம்புகிருேம்.
- கே. வி. வெள்ளசாமி. -- நிதிச் செயலாளர்

15ாகரீக வாழ்க்கை நடக்கும் நகரத்தில், நாரிமணிகளை கான் கண்டதில்லை தோட்டக்காட்டில் அழகிய அணங்குகள் இருக்கின்றர்கள். இவர்கள் கரங்கள் கா:தேனுவுக்கு ஒப்பாகும். e
நாட்டின் நலன்களை அயராது கண்காணிக்கும் இனத்தை சேர்ந்த பெண்மணியின் உருவத்தை அனுப்பி யுள்ளேன்.
வெய்யிலிலும், லேணலிலும், மழையிலும் காலை ஏழரை மணிமுதல் மாலை ஆறு rணரிவரை கொழுந்து பறிக்கும், இப்பெண் முக்காடு இட்டு தேயிலைச் செடிக ளுக்கு மத்தியில் எதிர்காலம் எப்படியோ என்று சிந்திப் பதை நீங்கள் காணுவிர்கள். s
S. bL-JPI. கிளன்பார்க் குருப்,
கட்டுகுத்தாளே.
குறிப்பு:-
சித்திரப் போட்டியில் வெற்றிகண்ட
த. நடராஜா அவர்களை பாராட்டுகின்ருேம்.
ബ ஆசிரியர் ---

Page 10
16
எல். பூநீகாந்தன்
தபால் பெட்டி எண் 18
இம்மாதம், முதல் எமது சங்க தலைமை நிலையத் துடன் கடிதத் தொடர்பு கொள்ளும் அனைவரும்
G எமது பழைய முகவரியுடன் “ தபால் பெட்டி
எண் 13” என்பதையும் சேர்த்துக் கொள்ளவும்.
மானிலச் செயலாளர்களின் கூட்டம்
6 - 4. 1974 ல் எமது தலைமைக் காரியாலயத்தில் மானிலச் செயலாளர்களின் கூட்டம் கடைபெற் றது தலைவர் டி. அய்யாத்துரை அவர்களின் தலைமையில் கடைபெற்ற மேற்படி கூட்டத்தில் திரு. ஸி. வி. வேலுப்பிள்ளை, பொது ச் செ ய ல |ா ள ர் திரு. பி. வி. கந்தையா, நிதிச் செயலாளர் திரு. கே. வி. வெள்ளச்சாமி ஆகியோரும்; மா னி லச் செ ய ல | ள ர் கள் திருவாளர்கள் ஜே. எம். செபஸ்தியான், எஸ் பி. ரெட்டி யார், எஸ் ஒ இரத்தினராஜா, எம். எஸ். துரைச்சாமி ஆகி யோரும் கலந்து கொண்டார்கள்.
مح۔۔۔۔محمح۔۔۔۔۔۔۔۔۔۔حص۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
நல்ல பலனைப் பெற வேண்டுமாயின் முறையாக நமது அலுவலகங்களுக்குச் சென்று முறைப்பாட்டு புத்தகம், கடிதப் போக்குவரத்துக்கள் ஆகியவற்றை பரிசீலனை செய்ய வேண்டு மென நமது பொதுச் செயலாளர் வலியுறுத்தினர். மேலும் அவர் தொடர்ந்து தொழில் உறவுப்பிரிவில் மானிலச் செயலா ளர்கள் தொழில் கோட்டு மனு தயாரித்தல், கஸ்ட ஈடு, ஆபி டேசன் போன்ற மனுக்களை தயாரிக்க தெரிந்திருக்க வேண்டு மென கூறிய அவர், பேச்சுவார்த்தைகளுக்கு முன் ஏற்பாடுகள் அவசியம் தேவை என குறிப்பிட்டார். உயர்மட்ட கடிதத் தொடர்புகள் தலைமைச் செயலகத்தில் இருந்து அனுப்பப்படும். எனினும் முக்கிய கடிதத் தொடர்புகளை மானில அலுவலகங்கள் மேற்கொள்ள விரும்பின் தலைமை அலுவலக உத்தரவை பெறல் வேண்டும் என்ருர், அத்தோடு சட்ட உதவிகள் கோரும்போது தற்போது உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டு மென்ருர்,

17
மேற்படி கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்களும் சிறை
வேற்றப்பட்டன -
மானிலச் செயலாளர்கள் - மாவலி சஞ்சிகைக்கு, மானி லச் செய்திக்கடிதங்கள், தொழில் கோட்டு
வழக்கு விபரங்கள் கட்டுரைகள் என்பனவற்றை மாதாந்தம் தவராது அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
முக்கிய கடிதங்களை அனுமதிக்காக தலைமை காரியா லயங்களுக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
III மானில; மாவட்ட கணக்கு விபரங்ககா ஒழுங்காக
பரிசீலித்தபின் தக்க ஆதாரத்தோடு தலைமை அலு வலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட் வேண்டும்.
V தொழில் கோட்டு மனுக்கள், நஸ்ட ஈடு மனுக்கள் ஆகிய வற்றை பூர்த்தி செய்து தலைமைக் காரியால யத்திற்கு அனுப்ப வேண்டும்.
கமது சங்கக் கொள்கை, நிர்வாகம் சம்பந்தமாகப் பேசிய திரு. ஸி. வி. வேலுப்பிள்ளை - மானிலச் செயலாளர்கள் தலைமை நிலையத்தின் நேரடிப் பிரதிநிதிகளாவர். எனவே இப் பொறுப்பை வகிக்கும் நமது மானிலச் செயலாளர்கள் ந6. கு திறம்பட செயல் புரிய வேண்டும். நமது சங்க வளர்ச்சிக்கு வேலை செய்யும் போது மற்ற தொழில் சங்கங்களின் கொள்கைகளை கடைப்பிடியாது நமது நடுநிலை கொள்கைகளை கடைபிடிக்க வேண்டு மென்றும், அங்கத்தவர்களின் பிரச்சினைக2ள உடனுக் குடன் கவனித்து அவர்களின் குறை பாடுகளை போக்க வேண் டும் எனவும் வலியுறுத்தினர்.
உத்தியோகத்தர்கள் கூட்டம்
20-4-74 சனிக்கிழமை மேதின விழா சம்பந்தமாக தலை மைக் காரியாலயத்தில் நடந்த உத்தியோகத்தர் கூட்டத்திற்கு தலைவர். டி. அய்யாத்துரை அவர்கள் தலைமை தாங்கினர்.
இக் கூட்டம் தொழிலாளர்களின் இன்றைய வாழ்க்கை நிலையை நன்கு ஆராய்ந்தது. பின் வாழ்க்கைச் செலவு, போக்கு வரத்து கட்டணம் ஆகிய வற்றின் உயர்வால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை மனதில் கொண்டு, இம்முறை மேதின விழாவை தோட்டங்கள் தோறும் கொண்டாடுவதென Gptቆ-ፍ/ செய்யப்பட்டது.

Page 11
18
இவ்விதம் தோட்டங்கள் தோறும் நடக்கும் மேதின விழாக்களில் கீழ் கண்ட மூன்று தீர்மானங்களை நிறைவேற்றி பிரதம மந்திரிக்கு அனுப்புவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
மேதினத் தீர்மானங்கள்
தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் ரூ. 14290 கொடுக்க வேண்டுமென கடந்த நான்கு ஆண்டுகளாக கேட்டு வரும் இந்த கோரிக்கைக்கு அரசு இன்னும் திட்டமான ஒரு முடிவும் சொல்லா திருப்பது வருந்தத் தக்கது. எனவே இக் கோரிக்கை யை இன்னும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் கொடுக்க வேண்டுமென g) i கூட்டம் கேட்டுக் கொள்கின்றது. W
2 தற்போது நாட்சம்பளத்தில் 10 சதவீதம் அரசாங் கம் கூட்டியுள்ளதை நாம் வரவேற்கும் அதே வேளை யில் இந்த 10 சதவீத சம்பள உயர்வின் நன்மையை தொழிலாளர்கள் அடைய வேண்டுமாயின் வாரத்தில் ஆறு நாள் வேலையும் மாதத்தில் 26 நாள் வேலையும் கொடுக்க உடனடியாக சட்ட்ம் கொண்டு வரவேண் டும். ஆறு நாள் வேகல கொடுக்க மறுக்கும் தோட் டங்களை தோட்டத் தொழில் அமைச்சு பொறுப் பேற்று_நடத்த வேண்டுமென இக் கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
3 உணவுற்பத்தியில் தோட்டங்கள் ஈடுபட பல முயற் சிகள் செய்திருந்தும் இவைகள் திருப்திகரமாக நடத் தப்பட வில்லை. உணவுப் பற்ருக் குறையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொழிலாளர்களே. எனவே தோட்டங்களில் உணவுற்பத்தியைப் பெருக்க ஒரு முக்கூட்டுக் குழுவை அமைக்க வேண்டுமென இக்கூட் டம் கேட்டுக் கொள்கின்றது. இந்த முக்கூட்டுக் குழு வில் அரசாங்கப் பிரதிநிதி, தோட்டமுதலாளிப்பிர திநிதி. தொழிற்சங்கப் பிரதிநிதி ஆகியோர் அங்கம் வகிக்க வேண்டும்.
4. அண்மையில் நமது காட்டில் பிற்போக்கு சக்திகளின் சதித் திட்டங்களை முறியடிக்க அரசு எடுத்த எல்லா நடவடிக்கைகளிலும் தோட்டத் தொழிலாளர்கள் தங் களின் பூரண ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள். ஆக வே தோட்டத் தொழிலாளரின் உணவு, மாதச் சரி பளம் முதலிய கோரிக்கைகளே கொடுப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக் கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.

19
மேற்படி கூட்டத்தில் திருவாளர்கள் ஸி. வி. வேலுப் பிள்ளை பொதுச் செயலாளர் பி.வி. கந்தையா. அரசியல் காரிய தரிசி பி. பெருமாள், நிதிச் செயலாளர் கே. வி. வெள்ளசாமி; உபதலைவர்கள்: ஏ. கெங்கன். பி. ராமையா, எஸ். ஜெபமாலை, எஸ். கே. களியபெருமாள் கூட்டுச் செயலாளர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
வேலையும் லீவுச் சம்பளமும்
கலகா மாவட்டத்திலுள்ள ஹோப் தோட்டத்தைச் சேர்ந்த திரு. பி. அரசன் கங்காணியின் தொழில் வழக்கு 11 -3- 74ல் கண்டி தொழில் கோட்டில் நடைபெற்றது.
இவரை வேலையில் இருந்து நிறுத்தியது சம்பந்தமாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவருக்கு திரும்ப வும் வேலையும் நிறுத்தப்பட்ட காலத்திற்கு லீவுச் சம்பளமும் வழங்கப்பட வேண்டுமென கண்டி தொழில் கோட்டுத் தலைவர் தீர்ப்பு வழங்கினர்.
சேவை காலப்பணம்
சென் எலியாஸ் தோட்டத்தைச் சேர்ந்த அன்னம்மா ளின் வேலே நீக்கம் சம்பந்தமாக எமது சங்கம் தாக்கல் செய் திருந்த தொழில் வழக்கு விசாரணை அட்டன் தொழில் கோட் டி-ல் கடைபெற்றது.
அன்னம்மாளுக்கு ரூ 285/- சேவைகாலப் பணமாக வழங் கப்பட வேணடுமென தொழில் கோட்டுத் தலைவர் தீர்ப்பு வழங் கினர். இத்தொகையை தோட்ட நிர்வாகம் 6 -9 -74 முன் வழங்குவதாக ஒப்புக் கொண்டது. திரு. எஸ். பி. ரெட்டியார் இவ்வழக்கை நடத்தினர். குறிப்பு: இடமின்மையால் எல்லா தொழில் கோட்டு வெற்றிகளை
யும் பிரசுரிக்க முடியாமைக்காக வருந்துகின்ருேம்.
வருந்துகின்ருேம்.
எதிர்பாராத சில காரணங்களால் இவ்விதழில் செய் திக் கடிதத்தை பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகின்ருேம். அடுத்த இதழில் தவருது செய்திக் கடிதம் இடம் பெறும்.
- ஆசிரியர் ட

Page 12
20
கைக்காசு ( சதக்காசு) கொழுந்துக்கு
15 சதம் வேண்டும்.
கொழுந்தெடுக்கும் பெண் தொழிலாளி தனது பெய ருக்கு மேல் எடுக்கும் கொழுந்துக்காக கொடுக்கப்படும் சதக் காசின் தொகை கடந்த இருபது வருடங்களாக கூட்டிக் கொடுக்கப்படவில்லை. மேலும் கொழுந்து காலங்களில் தோட்ட நிர்வாகம் இவர்களை காலையிலோ மாலையிலோ கைக்காசுக்கு கொழுந்து எடுக்கச் சொல்லும் போது அவர்களது வீட்டு வேலை களையும், பிள்ளைகளையும் கவனியாது போக நேருகின்து. இதற் காக க் கொடுக்கப்படும் கைக்காசு ரேட் பயன்தருவதாகவோ அல் லது அவர்கள் செய்த வேலைக்கு தக்கபடியாகவோ அமையவில்லை.
அதோடு வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ள இவ் வேலை யில் ஒரு ருத்தல் கொழுந்துக்கு 15 சதம் வழங்க தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தைக் கோரும்படி 15மது பொதுச் செயலாளர் திரு. பி. வி. கந்தையா தொழில் கமிச னுக்கு விண்ணப்பித்துள்ளார்.
எல்லோருக்கும் வேலை வேண்டும்!
- வேல் செய்யும் உரிமை உண்மையாகவே எல்லோ ருக்கும் கிடைக்க வேண்டு மென்முல், ஒவ்வொரு தனிமனிதனும் நாட்டின் அபிவிருத்தி வேலையில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இதில் அவன் தீவிரமாக ஈடுபடுவதற்கான ஊக்கத்தையும், உற் சாகத்தையும் அவனுக்குச் சமுதாயமே அளிக்கவேண்டும் அதா வது, தனிமனிதனின் நல்வாழ்வுக்குச் சமூகம் பொறுப்பேற்க வேண்டும். இப்பொறுப்பைச் சமூகம் வரவர இப்போது அதிக மாக ஏற்று வருகிறது. வேலை வாய்ப்புகள் அளிப்பதைத் தவிர, மற்ற பல துறைகளிலும் அவனுக்குக் குறைந்த பட்சப் பாது காப்பையாவது அளிப்பது சமுதாயத்தின் கடமை.
- டேவிட் ஏ. ம்ோர்ஸ் -

ae திண்ணை
(-, ... I Gi - )
மேட்டுலயத்தில் இரண்டாவது காம்பரா. கதவுக்கு வெளி யில் உள்ளது மண்திண்ணை. இதுதான் நமது தொழிலாளர்க ளின் சாய்வு நாற்காலி, சனிக்கிழமை மெய்யனும், அவன் மனைவி அஞ்சலையும் திண்ணையில் அமர்ந்து விறகுக்கட்டுகளின் மேல் கால்களை பரக்க மீட்டிக் கொண்டு:-
அஞ்:.
GLD:-
அஞ்:-
அஞ்:-
அஞ்:-
என்னங்க ஆராயி அப்பன் இன்னைக்கு புதுசா ஒஞ்சு
ஒக்காந்திட்டீங்க! கடை சுத்தபோகளையா!
எடக்கு மொடக்கா பேசாதே! என்னைத் தேடிக்கிட்டு கம்ப தலைவரு வாராரு. அந்தக்காலத்திலே டயகாமம் மெய்யன் தலைவருன்னு அழுத புள்ளே சிரிக்கும். பொண்டுக என் பேரைவச்சு தானுனே கொட்டுவாக,
அடி ஆத்தே! ஓங்க வயசுக்கு இனியுமா - சங்கமும் தலைவரு வேலையும் சும்மா வீட்டு வேலையைப் பார்க் காமே! இனி சங்கத்தாலே ஆவ தென்ன கமக்கு.
5ாலு எழுத்து படிச்சிருந்தா ஒனக்கு கம்ப நெல தெரியும். நாலு பயணம் சம்பள ஒயர்வு கெடைச் சிருக்கு. ஆன வீட்டுக்கு பணமா வரலே - ஒனக்கு தெரியலே - எல்லாம் சங்கமுன்னு ஒன்று இல்லாட்டி, இல்லே புள்ளே! நீ காலேயிலே சுட்டே பாரு ஆட்டா மாவு தோசே அதுவும் சங்கம் கொடுத்த மாவுனு நெனவுலே வெச்சுக்கோ.
எந்த சங்கங்க இதே செஞ்சிச்சு அவ்வளவு ரோசமா ?
காட்டுலே அரிசியை நெருத்துன்ன ஒடனே. அரசாங் கத்தோட நல்லது க்கு மட்டும் சேர்ந்து ஒழைக்கிற சங் கங்கள் நம்ப கெலேயை, பசியை கவர்மந்துக்கு எடுத் துச் சொல்லி ஆளுக்கு ஒரு ருத்த ஆட்டாமாவு மேல திகமா கொடுக்கச் செஞ்சாங்க. 'அதுலே முக்கியமா பேசுனது தொழிலாளர் தேசிய சங்கமுன்னு ஒன்னு
இருக்கு புள்ளே அதோட தலைவருதான் வாராரு.
புதுசு புதுசா புட்டு வைக்கிறீங்களே!

Page 13
மெ:
அஞ்:-
மென
புதுசு இல்லே புள்ளே பழைய சங்கம். நம்ப எலங்கை யிலே நம்பலுக்கு நல்லதையா செஞ்சி கிட்டுவர்ர சங்கம், செய்யப் போற சங்கம்.
ஒங்கப்பன் தன்னனே! வெளக்கமாத்தான் சொல்லு விகளா ? ஆத்தே மாதிரி முழுங்கி கிட்டு.
அந்தக் காலத்திலே பெரியசுந்தரம் நம்பலுக்கு கல்ல சட்டதிட்டங்களை செய்து தொழிலாளிக்கு பல நன் மைகளைச் செஞ்சாரு. அப்பரம் தலைவருன்னு வந்த வங்க செலது செஞ்சாங்க. ஆனல் கம்பலுக்கு உருப் படியா ஒன்றும் செய்யலே 1 1965 லே. வி. கே. வெள் ளையன்னு ஒரு தலைவரு நம்ப சமுதாயத்திலே வந் தாரு, அவரு புள்ளே 1969 ல் ஓங்கப்பன் தோட்டம் மஸ்கொலையில் கவர்மண்டு டங்கி கட்டுச்சுப்பாரு லயிட்டுப்போட, அப்போ ஆளுகளை எல்லாம் தொரை யும், அரசாங்கமும் வெளியே தோட்டத்தேவிட்டுன் னுட்டாங்க (போ) ஆளுக தவியா தவிச்சாங்க, சங்கம் சங்கமா அலைஞ்சாங்க. எல்லாச்சங்கமும் கையை விரிச்சுப்புடுச்சு. காரியம் நடக்கலே. வெள்ளையன் பார்த்தாரு, ஆளுகளுக்கு அபயமளித்தாரு. தொரை மேலே வழக்கை போட்டாரு. தொரை செஞ்சது சட் டத்திற்கும், தர்மத்துக்கும் வெரோத முன்னு வெத்தி கெடைச்சிச்சு. ஆஞ ! பாவி தொரை பணத்தை கொடுக்காமே அப்பீலு பண்ணிப்புட்டான்.
அஞ்:- என்ன பணங்க புதுசா இருக்கே ?
மெ:-
அஞ்:-
சேவைகால பணம் புள்ளே ! ஒங்கப்பன் போன வருசம் மாடுபுடிச்சாரே அந்தப் பணம். அவரு நம்ப லுக்கு செஞ்சிட்டு போனதிலே உருப்படியான திட்டம்
அதை சட்டமாக்கணும்னு போராடிய வரு. எத்தனை
யோ மலைமலையா செய்ய இருந்தவரு நம்பல தவிக்க விட்டுட்டு போயிட்டாரு. செத்தும் கொடுத்த சீதைக் காதி மாதிரி தான் செத்தும் கல்ல திட்டங்களே எழுதி வச்சிட்டு போயிட்டாரு.
நெருத்திப்புட்டிகளே நேரம் போரதே தெரியலேயே சருவ கொஞ்சம் போட்டு கிட்டு சொல்லுங்களே.

அஞ்:-
மெ.
23
மனச நோவுது புள்ளே இன்னும் அவரு எழுதிவச் சிட்டுப்போனதிலே நம்பளுக்கு மாதச்சம்பளம், கெழ. மைக்கு ஆறுநாள் வேலை கொடுக்கோனுமினு வாதா டிஞர். ஒரு நாளைக்கு ஆறு மணி நேர வேலை இப் படி பலமாதிரி நன்மையான திஸ்டங்களை விடாமே இச் சங்கத்திலே செய்யருங்க!.
ஒரு நாளைக்கு ஆறுமணி நேர வேலையா ! கைகாசுக்கு கொழுந்தெடுக்க ஏலாதே நட்ட முள்ள 5மக்கு
பாண்டுக கேக்க மாட்டாங்களே.
வந்துட்டியே ஒன் பழைய கதைக்கு. கொஞ்சம் ஒசிச் சியா ? கொழுந்து காலத்திலே தொரை கைகாசுக்கு கொழுந்து எடுன்னப் போதும் பொம்புளே சோத்த மறத்திடுவா. லவ்வா லவ்வான்னு புடுங்கிப்பிடுவா புடுங்கி, கொழுந்து ஒஞ்சி போச்சா? இன்னிக்கு மாதிரி வூட்டுலே ஒக்காந்துகிட்டு பொரணிபேசரது. ஏன் இந்த பழக்கம், நாம நல்லா ஆறுமணி நேர வேலையிலே கொழுந்த எடுக்கிறது. பேருக்குப் போவ மீதியை கைக்காசுக்குப் போடுறது. மலையிலே கொழுற் திருந்தா கெழமைக்கு ஆறு நாள் வேலை வருது இன் னம் வெய்யிலு காலத்திலே ஆறு நாள் வேலைக்கும் இது வழிகாட்டும். வேலையைக் குறைக்கிறதுக்குத்தான் புள்ளே கைக்காசு வேலை வைக்கிறது.
அடி ஆத்தே தொரைமாரோட சூத்திரமாத்திரக் கதை இப்பத்தானே புரியுது. சரி தலைவரு வருவாரு னிகளே ! நம்ப வீட்டுக்கு வருவாரா இல்லே கோயிலு பொட்டவிலேயே..?
நம்ப ஆளுடி அவரு - கம்ப வீட்டுக்கே வருவாரு. என் னைப் போல ஒரு தொழிலாளி - நான் இருந்த சங்கத் திலே ஒரு தொழிலாளி தலைவரா இருக்கிறது கான் புதுசா சேரப் போர சங்கத்திலேதான்.
அஞ்:- அப்ப வீட்டை கூட்டிப்புடுறேன். வந்த ஒடனே இன்னம்
வெவரமா கேட்டுக்கிறலாம்.
(தொடரும்)

Page 14
24
சுற்றுப்புற சூழ்நிலை
* தொழிலாளர்கள் வாழும் வீடுகள் சிப்பாய்களின் வாடி வீடுகளைப் போன்றது இவை கள் ல ய ன் க ள் ’ எ ன் று அ  ைழ க்க ப் படு கி ன் ற ன. ரு நீண்ட கட் டி ட த் தை 10 x 12 என்ற வீதத்தில் அறைகளாகத் தடுத்து முன் புறம் எல்லோருக்கும் ஒரு பொ துவான நீண்ட விருந்தாவைக் கொண்டதாகும். இதில் ஒற்றை லயம், இரட்டை லயம் என ତ୍ରିଏ୭ வகைகள் உண்டு. கூரை தகரத்தாலும், தரை அனேக மாக சாணத்தாலும் மொழுகப் பட்டு இருக்கும். பின்புறம் ஒரு அறைக்கு ஒரு மட்டுமே வைக்கப்பட்டு உள் ளது. இவ்விதம் கட்டப்பட்ட லயன்களில் 40% மானவை மிக மிகப்பழமையானவை. மனி தன் சுகசிவியாக வசிப்பதற்கு லாயக்கற்றவை’ என்று சுகா தார இலகாவின் வைத்திய அறிக்கை கூறுகின்றது.
லயன்களைச் சுற்றி காணு கள் உண்டு. இக்காணுகளில் அசுத்தம் நிறைந்த துர்நாற்றம் வீசும் நீர் குழிகளில் தேங்கி வழிந்தோடிக் கொண்டுமிருக் கும். இவ்வாறு அசுத் தம் நிறைந்த லயன்களில் ஒரு தொ ழிலாளியின் குடும்பத்திற்கு, ஆள் எண்ணிக் கையைப் பாரா து 10 x 12 என்ற வீதத்தில் உள்ள (காம்பரா) அறை ஒன்று
சன்னல்
கொடுக்கப்படும். இதில் னின் குடும்பமும் வருவோரும் தங்கிச் செல்ல வேண்டும். சில தோட்டங்க ளில் இதை இரு பாகங்களா கத் தடுத்து இரு குடும்பங்கள் சீவிப்பதற்கு கொடுத்திருப் பதைக் காணலாம்.
தனி வீடுகட்டிக் கொடுக் கும் திட்டம் அமுலில் வந்துள்
ga விருந்தாக
ளது. ஆனல் இத்துறையின் ஆக்க வேலைகள் பின்தங்கிய நிலை யில் உள்ளது. எல்லோருக்கும்
புதிய முறையான வீடுகளை வழங்குவது சிரமமான ஒரு காரியமாகும். இதே வேலையில் இப்படியான புதிய முறை வீடு களும் சனப் பெருக்கத்தின் காரணமாக அசுத்தம் அடைய வழிவகைகள் ஏற்படும்.
குப்பைகள்
குப்பைகளை அகற்றும் வேலை எப்போதும் நல்ல முறை யில் துப்பரவு செய்யப் படுவ தில்லை. இவ்வேலைகளை துரித மாகவும், ஒழுங்காகவும் செய் வதற்கான ஏற்பாடுகளைச் செய் தால் தோட்டத் தொழிலாளர் மத்தியில் அடிக்கடி தோன்றும் நெருப்புக் காச்சல், வயிற்றேற் றம் போன்ற தொற்று கோய் களைத் தடை செய்யலாம்.
குடிதண்ணீர் வினியோகம்
குடி நீர் வினி யோகம் குழாய் மூலமாக நடை பெறு
வண. பிதா ஆஞ்சிலோ ஸ்டெப்பென்ஸி. எஸ். ஜே.

கின்றது. ஆனல் குடி தண்ணி ரைத் தேக்கிவைக்கக் கட்டப் பட்டுள்ள டங்கிகளும், ஊற்றுக் கிணறுகளும் நல்ல முறையில் பாதுகாக்கப்படுவதில்லை.
வேலை நாட்கள்
சுகாதார சீர் கேட்டின் காரண மாக 1963ம் ஆண்டு ஒரு தொ ழிலாளி 8.3 % தனது வேலை யில் இழந்துள்ளான். இது 1964ம் ஆண்டில் 9, 1% உயர்ந்துள் ளது என்று "புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
தோட்டங்களில் தொழிலா ளர்களின் வாழ்க்கையையும், துரைமார்களின் வாழ்க்கை வசதிகளையும் ஒப்பிட்டுப்பார்த் தால் ஒரு மலைக்கும் மடுவுக் கும் உள்ள வித்தியாசத்தைக் காணலாம். துரைமார் தங்கள் வாழ்க்கை வசதிகளுக்கு அமைத் துக் கொண்ட பங்களாக்களில் ராஜபோகத்தோடு வாழ்வதைக் காணலாம்.
அரசு முதலாவதாக தொ ழிலாளர்களுடைய வாழ்க்கை முறையை மாற்றி, சீர் செய்வ தில் கவனம் செலுத்த வேண் டும். கடந்த 10 வருடங்களாக getpasur L9 grd gfasorassifici) மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. புதிய வசதிகளோடு வீடுகள் வேண்டும் என்ற கோரிக்கை தாக்கம் பெற்று வந்துள்ளது.
இச்சீர் கேட்டைப் பற்றி தொழில் சங்கங்கள் சுகாதார அமைச்சருக்கு சம ர் ப் பித் த அறிக்கை கூறுவதாவது.
25
*நாட்டில் உள்ள ஏனைய சமூகத்தின் இறப்பு விகிதத்தை யும் தோட்டத் தொழிலாளர் களுடைய இறப்பு விகிதத்தை யும் ஒப்பிட்டு பார்க்கும்போது தோட்டப்புறங்களில் இறப்பு விகிதம் இலங்கை வாழ்மற்ற சமூகத்தினரை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கின் றது. இது தோட்டப்பகுதிக ளிள் உள்ள வைத்திய சேவை, ஆரோக்கிய சேவை ஆகியவற் றின் சீரற்ற தன்மையை எடுத் துக் காட்டுகின்றது. சிசு மரண விகிதமும் இரண்டு பங்காக உள் ளது. இதைக் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. இந் நாட்டின் மற்றவர்களுக்குச் அரசு செய்யும் இலவச வைத் தியங்கள் வைத்திய போதன களை, தொழிலாளர்கள் பயண டையும் வகையில் செய்ய அரசு தக்க வழி வகைகளை கடைப் பிடிக்கவில்லை என்றதைக் காட் டுகின்றது. இதோடு தோட்ட முதலாளிமார்கள் தோட்டங் களில் பிரசவ வசதிக்கான வச திகளைச் செய்யாது, தற்போது உள்ள வசதிகளையும் உருப்படி யாக செய்யவில்லே.
இரண்டாவதாக, குடிநீர் பிரச்சினை எல்லாத் தோட்டங்க ளிலும் சீரற்ற வகையில் செயல் பட்டு வருகின்றது. தண்ணிர் டங்கிகள் ஒழுங்காக கட்டப் படாமலும், டங்கிகளைச் சுற்றி பகுதிகள் அசுத்தம் நிறம்பியதாகவும் உள்ளது. மல சலக் கூடங்களைப் பொறுத்தவ ரையில் எல்லா வகைகளிலும்
உள்ள
மிகவும் சீர்கேடாக உள்ளது.”
(தொடரும்)

Page 15
26
புத்தாண்டு வாழ்த்து
ஆனந்த வருடம் ஆக்கமும்
ஊக்கமும் தருக
- தலைவர். டி. அய்யாத்துரை -
தொழிலாளர் மத்தியில் ஐக்கியமும், தோழ மையும் தோன்ற செயல் பட்டு உழைக்க வேண்டும். தொழிலாளர்களின் சக்தியைப் பலப்படுத்த ஆனந்த வருடம் ஆக்கமும், ஊக்கமும் தரும் என்ற கம்பிக்கை தோன்ற பிரமாதீச வருடத்திற்கு வணக்கம் கூறி, ஆனந்த வருடத்தை வரவேற்போமாக. புத்தாண்டில் தோட்ட மக்களின் வறுமை, பசி, பட்டினி நீங்கி ஊதிய உயர்வு அடைந்து நல்வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிருேம்.
- பொருளாதார முன்னேற்றத்திற்கு முன்னுல் சமூக உயர்வுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். நீதியை நிலை
காட்டுவதற்கு இதைவிடச் சிறந்த வழி எதுவுமில்லை.
- ஆல்பர்ட்
தாமஸ் -

2?
முன் இதழ் தொடர்ச்சி
இலங்கைத் தொழில் துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களே
வேலை நீக்கம் செய்யப்படுவது சம்பந்தமான சட்டங்களே ஆராயும் கட்டுரை
கட்டுரை ஆசிரியர்
ஆர். தியாகராஜா உதவி தொழில் கமிசனர்
நாடு சுதந்திர மடைந்தவு டன் பல முற்போக்கு தொழில் சட்டங்கள் உருவாக்கப்பட்ட தோடு சில தொழில் சட் டங்கள் புணரமைப்பும் செய் யப்பட்டது. இதற்குப் பிறகு, ஒரு முதலாளிதான் விரும்பும் ஒரு தொழிலாளியை நினைத்த சமயத்தில் வேலை நீக்கம் செய்து விட்டு, சட்டத்தின் பிடி யிலிருந்து தப்பித்துக் கொள்ள (plgllists.
சட்டப்படி வேலை நீக்கம் செய்வது சம்பந்தமாக சக்கர வர்த்தி சொல்லியது போல் தனிப்பட்டவர்களின் தனித்து வமும், தனிப்பட்ட ஒப்பந்தங் களும் 5மது பல தரப்பட்ட சட்டங்களும் சீர் திருத்தப்பட் டுள்ளது. இவைகளில் சில மறைந்து கொண்டிருக்கின்றன. இன்னும் எத்தனை மறையு மெனத் தெரியவில்லை.
தொழில ாளர்களே வேலை
நீக்கம் செய்யும்போது பாது காப்பும், நீதியும், நியாயமும் 1950 lb
வழங்க முதலாவதாக
ஆண்டு தான் கைத்தொழில் தகராறு சட்டம் உருவாக்கப்
பட்டது. இச்சட்டம் ஆரம்ப காலத்தில் தொழிலாளர்களும், தொழில் சங்கங்சளும் முத
லாளிமார்களோடு தொழில் தக ராறுகளையும் வேலை நீக்கம் சம் பந்தமான பிரச்சினைகளையும் மத்தியஸ்தர் கைத்தொழில் நீதி மன்றங்களின் மூலமாக தீர்த் துக் கொள்ள வழி வகுத்தன.
1957ம் ஆண்டு இச்சட் டத்தில் {4ஏ) பகுதி உருவாக்கப் பட்டது. இச்சட்டம் ஒரு தலை வரை (நீதிபதி) கொண்ட தொ ழில் நீதி மன்றங்களை அமைக்க கொண்டு வரப்பட்டது. இப் போது நாட்டின் பல பகுதிக ளிலும் 17 (பதினேழு) தொழில் நீதி மன்றங்கள் இருக்கின்றன. இந்த தொழில் நீதி மன்றங் களுக்கும் தொழிலாளிகளை வேலை நீக்கம் செய்தாலோ, வேலையி லிருந்து விலகினலோ விசாரனை செய்து தீர்ப்பு வழங்க இச்சட் டம் அதிகாரம் அளித்துள்ளது.
இச்சட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்ருல் ஒரு தொழிலாளியை, முதலாளி
தமிழில் பி. வி. கந்தையா.
чанчин-сан

Page 16
28
வேலை நீக்கம் செய்தால் அவன் நேரடிய்ாக இச் சட்டத் தின் 31(பி) பிரிவின்படி நியாயம் கேட்டு தொழில் நீதி மன்றம் செல்ல முடியும். அண்மையில் இச்சட்டத்தில் கொண்டு வந்த ஒரு புதிய திருத்தத்தின்படி ஒரு தொழிலாளி, தொழில் நீதி மன்றத்திற்கு வேலை நீக்
கம். செய்த திகதியிலிருந்தோ அல்லது வேலையிலிருந்து விழ கிய திகதியிலிருந்தோ ஆறு
மாதங்களுக்குள் மனுச் செய்ய
வேண்டும்.
நாட்டிலுள்ள சிவில் நீதி மன்ற பொதுச் சட்டத்திற்கும், கைத்தொழில் தகராறு சட்டத் திற்கும் வேறுபாடுகள் உண்டு. சிவில் நீதி மன்றத்தில் வேலை நீக்கம் செய்வது, வேலை ஒப்பந் தத்திற்கு விரோதமான தோடு, பரிகாரம் தேடும்போது குறிப் பிட்ட பிரச்சினைக்கேதான் பரி காரம் கேட்க முடியும். ஆளுல் தொழில் நீதி மன்றங்களிலோ, கைத்தொழில் திே மன்றங்களி லோ, மத்தியஸ்தர் மன்றங்களி லோ வேலையுடன் வேலே நீக் கக் காலத்திற்குறிய சம்பளம்
அல்லது வேலைக்குப் பதிலாக நஸ்ட ஈடு, நோட்டீஸ் காலச் சம்பளம் அல்லது சேவைக்கா
லப் பணம் கேட்க முடியும்.
முதலாளிக்கும், தொழிலா ளிக்குமிடையே வேலை ஒப்பந்த அடிப்படையில் அல்லாமல் சிங்.. தொழில் நீதி மன்றங்கள் வழங்க முடியும். (பகுதி 31 ($4) இப்படி ஒரு சிவில் Gerril Gafufritu (Upl4-ul-Jfrgi
இறுதியாக இ ந் நாட்டி லுள்ள வேலை நீக்கம், தொழில் உறவு சம்பந்தமான சட்டங் கள், சர்வதேச தொழில் ஸ்தா ஒபார்சின் 119 வது சரத் தை தழுவியுள்ளது. இக் கொள் கை, தகுதி ஆகிய்வை இச்சட் டத்தில் அமைய வில்லையாயி
னும், வேலை நீக்கம் சம்பந்த மாக நடவடிக்கை எடுக்கப்பு டும். தொழில் காரியாலயம்
தொழில் நீதி மன்றம் ஏனேய ஸ்பானங்கள் ஆகியவைகளுக்கு மேல்படி கொள்கைகளை அனுஸ் டிக்க அதிகாரம் அளிக்கப்பட் டுள்ளது.
-முற்றும்
காந்திஜி ஒரு முறை ஷிமோகாவுக்குப் போயிருந்த போது காகா கலேல்கர் அவரைப்பார்த்து தாங்கள் கெரஸ்பா நீர் வீழ்ச்சியை அவசியம் பாாகக வேண்டும். அதைப்பார்ப்பதற்காக வென்றே முன்பு லார்ட் கர்ஸன் இந்தப் பக்கமாக வந்தாராம். *எனக்கு நிறைய வேலை இருக்கிறதே ’ என்ருர் காந்திஜி. உங்க ளுக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டேதான் இருக்கும். இவ்வளவு சமீபத்தில் வந்த பிறகு அதைப் பார்க்காமல் போகக் கூடாது. உலகத்திலேயே அற்புதக் காட்சி அது. கெரஸ்பா ši
வீழ்ச்சி, நயகரா நீர்வீழ்ச்சியை விட ஆறு மடங்கு உயரம் 960 அடி உயரத்திலிருந்து தண்ணீர் "விழுகின்றது, ” என்று கலேல்கர் மீண்டும் வற்புறுத்தினர். “பூ! இவ்வளவுதான"
மழைத் தண்ணீர் ஆகாயத்திலிருந்து கொட்டுகிறதே அதை விட வா இது ஆச்சரியம், ” என்ருர்,

கதறி மனம் குமுறுதம்மா
- எல். பூநீஸ்கந்தராஜா -
கண்டிச் சீமையிலே
கவலையின்றி வாழவென அண்டியிங்கு வந்து
அஞதையாய் திரும்புகின்ற Guair gorff, 196îr&ear
பெரியோர் நிலைகாண கண்ணீர் பெருகுதம்மா
கதறி மனம் குமுறுதம்மா
கங்காணி பின்னுலே
கால் தேய நடத்து வந்து வேங்கை புலி கரடி
வெறிகண்ட காடுகளை எங்கும் பசுமையினுல் - எழில்
ஆக்கியோர் நிலைகண்டு கண்ணிர் பெருகுதம்மா
கதறி மனம் குமுறுதம்மா
நெஞ்சு பொருக்குதில்லை
என்றுரைத்த பாரதியின்
கொஞ்சு தமிழ் காட்டினுக்கு
குடிபெயரும் நம் கூட்டம்
கெஞ்சியங்கு அடைகின்ற
அவல நிலை கேட்டு
கண்ணிர் பெருகுதம்மா
கதறி மனம் குமுறுதம்மா
還露

Page 17
கேள்வி P - பதில்!
* உண்மை விளம்பி "
வாசகர்களே, உங்கள் கேள்விகளுக்கு “உண்மை விளம்பி" பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி:- −
** உண்மை விளம்பி’
(6bעreחמL 618. 3/3, காலி வீதி,
. பெ. எண் -13 கொழும்பு 3.
வி. சாமி. வெஞ்சர், கீ. பி. கோர்வுட், கே:- மலையக மக்களே ஆளும் கட்சிகள் புறக்கணிப்பதேன்.
ப3- ஆளுரம் கட்சிகள் மட்டுமா புறக்கணித்தன. எல்லாக் கட்சி
களுமே மலைநாட்டு மக்களை புறக்கணித்து வந்துள்ளன.
ஐயாக்கண்ணு. கயப்புகொல்லை, பூண்டுலோயா
G&rr(ւքւbւ! நூதனசாலையில் மலைகாட்டு கலை, sovnréengré சின்னங்களைக் காணுேமே! காம் ஒதுக்கப்பட்ட இனம் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது
Fróasnt S56ăr, பாராண்டா, கொத்மல் கே:- அரசு உணவு உற்பத்தியை பெருக்கச் சொல்கின்றது. ஆனல் மலைகாட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு மரக் கறிவிதைகள் வழங்க வழி செய்ய வில்லையே நமது சங்கம் செய்யுமா?
நல்ல கேள்வி. நடவடிக்கை எடுத்து வருகின்ருேம். எஸ். வி. ராமசாமி, மூலன் தோட்டம், லெத்தண்டி குரூப், அட்டன்.
கே: தலையில் இரட்டைச்சுழி உள்ளவர்களை நம்பலாமா? s

3.
ப: உங்கள் மனதில் சந்தேக மில்லாவிட்டால் கம்பலாம். எஸ். விருஷ்ணமூர்த்தி. ஒப்தோட்டம், ஏவாஹெட்ட
கே: யூ. என். பி. மலையகத்தில் தொழில் சங்கம் அமைப்பதின்
மர்மம் என்ன ?
ப: படை திரட்டி * கடை " வைக்க
கே: மறைந்த தலைவரான திரு. வி. கே. வெள்ளையன் திருமணம்
புரியாதிருந்த காரணம் ?
ப:- குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டால் சமூகத்திற்கு சேவை
செப்ய முடியாது என்ற காரணத்தால்,
பி. மணிவண்ணன். சரவனுஸ், 49 கொத்மலை வீதி, நாவலப்பிட்டி,
கே:- நமது ஈழநாட்டில் உணவு நெருக்கடி உச்ச கட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் வேகளவில் கமது மலைகாட்டின் நிலை.
ப- பரிதாபத்துக்குறிய நிலேதான்.
ஆர். கிருஷ்ணவேணி, கண்டி, கே: ம&லநாட்டின் எழுச்சிக்கு வித்திட்ட தலைவன் யார் ? ப:- முன் திரு. காரமுத்துத் தியாகராஜன் செட்டியார் ז968ו
திரு. கே. நடேசையர். கே. சுகுமார். பொகாவத்தை பத்தனை. :ே- திரு. வெள்ளையனின் இலட்சியங்கள் உயிர் உள்ளவை என்
பதற்கு.? ப. மாதச் சம்பளம் 6 மணி நேர வேலை தொழிலாளர்களே தொழில் சங்கத்தை நடத்துவது. உதாரணங்களாகும். கே. இராமன். ஒப் எஸ்டேட், ஏவாஹெட்ட, கே:- தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்ட சமுதாய
மாக கருதப்படுகிருர்களே ! ப. ஒட்டு உரிமை இல்லாதது தான் முழு முதல் காரணம்.
ஐ. இராமசாமி. கயிறுகட்டி, ரம்பொட.
கே. மலைநாடு பூராவும் தொழிலாளர் தேசிய சங்கத்தால் ஆளப்
’ - Lut 'D-fr6ü?

Page 18
32
ப:- தொழிலாளர்கள் சுபீட்சத்தோடும், மனிதர்களாகவும் வாழ்
வார்கள்.
கே. பாலு. அட்டன் கே:- மல்ை காட்டில் பசி, பட்டினி தாண்டவமாடும் போது தொ ழிலாளர் தேசிய சங்கம் அரசு சார்பு தொழிற்சங்கங்களு டன் சேர்ந்திருப்பதின் மர்மம் என்ன ? ப: அரசோடும், அரசு சார்பு தொழிற்சங்கங்களுடனும் சேர்ந்தி ருப்பதின் நோக்கம், மலையக மக்களின் குறைபாடுகளை கற்புடமையோடு எடுத்தியம்பி நல்லதைச் செய்யலாம் என்ற நோக்கம் தான்.
வி. முத்துராமன். நோர்வுட். கே:- மனிதன் நிம்மதியாக தூங்குவதற்கு மார்க்க மென்ன? ப3- மனம் எந்த விஷயத்தையும் அறைகுறை யோடு கவனியாது, சம்பூரணமாக கவனித்து செயல் புரிந்தால் தூங்கும் போது வேறு சிந்தனை வராது. இதற்கு பெரும் சாதனை வேண்டும்.
எ. கிருஷ்ணசாமி, ஆல்வத்தை, கலகா.
கே- மலையகமக்களின் குலதெய்வம் எது ?
ப. மாரி (மழை).
எஸ். இராமசாமி. கொத்மலை.
கே:- தொழிலாளர் தேசிய சங்கத்தை வழிநடத்தி செல்பவர்
ssir u uri ?
ப. தொழிலாளர்கள்தான்.
- ஏழு அங்குலம் நீளமுள்ள ஒரு பென்சிலால் கோடு இழுத்துக் கொண்டே போனல் 35 மைல் நீளமுள்ள கோடு போடலாம்! அந்தப் பென்சிலைக் கொண்டு சராசரி 45000 வார்த்தைகள் எழுதலாம். ஒரு பென்சில் செய்ய 40 விதமான பொருட்கள் தேவை. ஒரு மனிதன் தனிப்பட்ட முறையில் ஒரு பென்சில் தயார் செய்ய வேண்டுமானல் அதற்கு 400 ரூபாய் செலவாகும்
- Grig Jošidi


Page 19