கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாவலி 1974.12

Page 1
GALI தொழிலாளர் தேக்
 
 
 

1@i 轟轟轟轟轟蘇

Page 2
ஞ் சலி செய்ய வாரீர்
YNV*NVNAVA
தொழிற் சங்கம் என்ற உயர்ந்த்"இல்ட்சியத்தோடு 1942 முதல் தொழிற் சங்கத் துறையில் வீ. கே. உழைத்து வந்தார். தன்னையும் தொழிற் சங்கப் பணிக்கே அற்ப்ணித்து தனது இல்லற் வாழ்க்கையையும் துறந்து பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர். அவர் எப்போதும் சிந்திப்பது நசுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, புழுங்கும் தோட்டத் தொழிலாளி யைப் பற்றியேதான். w
தொழிற் சங்கத்தில் அங்கத்தவர் குரலுக்கு மதிப்பும் மரியாதை யும் இருக்க வேண்டும். மத்தியக் கமிட்டியின் முடிவு அங்கத்தவர் களின்*கருத்ன்தியும், எண்ண்த்தையும் பிரதிபலிக்கும் வ்ன்கபில் இருக்க வேண்டும் என எப்போதும் வலியுறுத்தினர். கூட்டங் களில் தொழிலாளர்கள் அதிகம் பேசவிடடு, கேள்வி கேட்கவிட்டு, பதிலும் விளக்கமும் கூறுவார். தனது சமூகத்தையும் அதில் ஏற் பட்டுள்ள குறைபாட்டையும், சுட்டிக்காட்டி பேசுவதின் மூலம் மற்றவர்களை சிந்திக்க வைத்தார்.
சம்பள உயர்வின் மூலம்தான் தோட்டத் தொழில்ரரின் வறுமையை ஒட்டமுடியும், அவர்கள் கடன்காரர்களாக இருப்பதை மாற்ற வாராவாரம் தங்களுக்கு தேவையானதை குறைந்த விலையில் பெறவாரச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். அதுவே பின் தொழிற்சங்கங்களின் மாதச் சம்பளக் கோரிக்கையாய் மாறியது. இங்த மாதச் சம்பளம் குறைந்த பட்ச சம்பளச் சட்டத்தை தளமf டிவத்து திட்டம் வகுத்து, நாடு பூராவும் பிரச்சாரம் ஏற்படும் வி கயில் அதன் முக்கியத்துவத்தை தொளிலாளர்கள் உணரச் செய்தார்.
தொழில் நீதிமன்றத்திலும் சரி, தொழில் காரியாலயத்திலும் சரி, நேரடி பேச்சு வார்த்தையிலும் சரி, தொழிலாளர் பிரதிநிதி யாக அமர்ந்து பேசும்ப்ோது முதலாளி - தொழிலாளி இரு தரப் பார் குறைகளை எடுத்துக் காட்டி, பிரச்சினைக்கு தீர்வு காணுவதின் மூலம் முதலாளிமார்களின் நல்லெண்ணத்தையும் பெற்ருர், தன் மீது குறை இருந்தால் மற்றவர்கள் சுட்டிக் காட்டவேண்டும் என்ற ஆவலுடையவர். V
பிரயாணத்தின் போது, பஸ்களிலும் ரெயில்களிலும் நடக்கும் சம்பாசனையை கேட்பதோடு தானும் கலந்துகொண்டு விளக்கம் கொடுப்பார். ' இவர் பிர யான த் தி ன் போது, பல குறை களை கண்டு தீர்வு காண விழைவதுண்டு. தொழிலாளருடன் (தொடர்ச்சி கடைசிப் பக்கம்)

"நம்ம தோட்டம்’
இலங்கையில் 597,000 ஏக்கர் நிலத்தில், குறிப்பாக மலைநாட் டில் தேயிலை பயிரிடப்படுகின்றது. . ܫ
500 ஏக்கர்களுக்கு மேற்பட்ட தோட்டங்கள் 312
10 ஏக்கர் முதல் 100 ஏக்கர்வரை உள்ள தோட்டங்கள் 2,500 10 முதல் 500 ஏக்கர் வரை உள்ள 99 530 இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை இரு, 500,000,000 உள்நாட்டு உபயோகம் இரு. 40,000,000 ஒரு ஏக்கரின் சராசரி விளைச்சல் @ଏ?. 833
பெரிய கம்பெனித் தோட்டங்களில் சராசரி
விளைச்சல் இரு. 3000 முதல் 4000 y தேனீர்
இருதய நோய் (மாரடைப்பு) இரத்த அழுத்தம் இவைகளைத் தீர்ப்பதற்கு தேனீர் குடிக்கவேண்டும் என்று அமெரிக்க, ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள்.
உடம்பு குளிரும் போது சூடாக தேனீர் சாப்பிட வேண்டும். அதிக உஸ்ணத்தை தவிர்ப்பதற்கு தேனிர் சாப்பிட வேண்டும். மனச் சோர்வை தீர்ப்பதற்கு தேனீர் சாப்பிட வேண்டும். மனம் கொந்தளிக்கும்போது, அதை அமைதிப்படுத்த தேனீர் சாப்பிட வேண்டும்.
:
இந்தத் தீர்ப்பை வழங்கியவர் இங்கிலாந்தின் முன்னுள் பிரதமர் - கிலாட்ஸ்டன்,
தேயிலை உற்பத்தி செய்யும் தொழிலாளிக்கு நல்ல ரகத் ஏே யிலை தோட்டங்களில் கொடுப்பதில்லை, கழிவுபட்ட தூசியையே விலை கொடுத்து வாங்க வேண்டும்.
கொழும்பில் தேயிலை சுத்தம் செய்யும் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண் தொழிலாளிக்கு மாதச் சம்பளம் 200/- தோட்டப் பெண் தொழிலாளிச்கு புதுச் சட்டப்படி 18 காட்களுக்கு 66/75.
KO f0 单 குறுக்கே வந்த நாடு
1492 அக்டோபர் 12ம் திகதி கிரிஸ்டோபஸ் கொலம்பஸ் இந் தியாவைத் தேடிப்போகும்போது அமெரிக்கா குறுக்கே வந்தது.

Page 3
கொலம்பஸின் பிரயாணம் துவங்கியது வெள்ளிக்கிழமை (3-8.1492). அமெரிக்காவை கண்டு பிடித்தது வெள்ளிக்கிழமை (12-10-1492). அமெரிக்க மண்ணில் இறங்கியதும்வெள்ளிக்கிழமை (22-11-1493).
தடித்த வாரப்பத்திரிக்கை
உலகிலேயே பிரபலமான தினசரிப் பத்திரிகை நியூயார்க் டைம்ஸ். அதன் ஞாயிறு பதிப்பு சுமார் நூறு பக்கங்களைக் கொண் டுள்ளது. ஆனல் 1971ம் ஆண்டு அக்டோபர் 10ம் திகதி 1ெளியான ஞாயிறு பதிப்பு ஒரு ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளது. 15 பகுதிக ளாக வந்த இதழ் மொத்தம் 915 பக்கங்கள். இதன் விலை 50 சென்ட்கள் (சுமார் நான்கு ரூபாய்)
ஐந்து வயதில் அயன
பதினன்காம் லூயி பிரான்ஸ் தேசத்தின் மன்னராக பதவி ஏற்றபோது அவருக்கு வயது ஐந்துதான். 1715 வரை - 72 ஆண்டு கள் அரசராக இருந்தார். இவர் காலமாவதற்கு முன்பே பிள்ளை களும் பேரப்பிள்ளைகளும் இறந்து விட்டனர். ஆகவே இவருக்குப் பின் கொள்ளுப் பேரன் பதினைந்தாம் லூயி அரச பதவி ஏற்றன். அப்போது அவனுக்கும் வயது ஐந்துதான்.
எண் ஞான ம்
எண் கணித முறைப்படி மாவலியில் எதிர் காலப் பலன் கள் வெளிவரும்
கணித முறைப்படி தங்களின் பலன்களை அறிய விரும்பும் அன்பர்கள் கீழே தரப்பட்டுள்ள கூப்பன தபால் அட்டை அல்லது கடித உறையில் ஒட்டி அனுப்புதல் வேண்டும். பிறந்த திகதி, மாதம், ஆண்டு, நேரம் ஆகியவற்றை தெளிவாக
எழுதி அனுப்புதல் வேண்டும்.
எண் ஞானம் 409 QNa த. பெ. எண் 18 கொழும்பு 3

மலையக மக்களுக்கு மனம் நிறைந்த தீபாவளி என்றைக்கு? வி. கே. வெள்ளையன்
(அமரர் வி. கே. வெள்ளையன் அவர்கள் இன்று நடப்பதை
தீர்க்கதரிசனமாக 7.11.69-லேயே கூறிவிட்டார்.
மலையக மக்க
ளுக்கு என்றைக்குத்தான் மனம் நிறைந்த தீபாவளி வரும் என்
பதை தெளிவாக இக்கட்டுரை காட்டுகிறது.
இக்கட்டுரையில்
எப்படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதை அமுல் நடத்து வது யார் என்பதை யெல்லாம் தெளிவுபடுத்தியுள்ளார்.) -ஆர்.
துன்பம் நிறைந்த இருள் மறைந்து, இன்பம் நிறைந்த ஒளி மயமே தீப அலங்காரம் நிறைந்த தீபாவளித் திருநாள்! மலையக மக்களின் தனிப்பெரும் பெருநாளாகவும் புதிய உடை யுடன் நல்ல உணவுடன் விருந் தினர்களோடும் விருந்துகளோ டும் நாடகம், சங்கீதத்தோடும், கேளி க்  ைக கூத்தோடும்"
மகிழ்ச்சி யூட்டும் மக்கள் தின
மாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுகின்றது. தீபாவளியும் தொழிலாளர் களின் வருமானத்தின் அடிப் படையிலேயே கொண்டாடப் படும். வருமானம் உயர்ந்தால் மகிழ்ச்சி உயரும் வருமானம் குறைந்தால் மகிழ்ச்சியும் குறை யும். தொழிலாளர்களின் வரு மாணமே அவர்களின் வாழ்க் கையின் அளவுகோல்
1865-ல் கொண்டு வரப்பட்ட தொழில் ஒப்பந்தச் சட்டத்தி
லும், 1889- ல் இயற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர் (இந் தியர்) சட்டத்திலும் 1927-ல் இயற்றப்பட்ட குறைந்த சம் பளம் ( இந்தியத் தொழிலா ளர்) சட்டத்திலும், மலையக மக்களின் வருமானம் வரை யறுக்கப்பட்டு உள்ளது.
* வேலை செய்த நாட்களுக்கு கூலி கொடுக்க வேண்டும்.
* வாரத்திற்கு 6 நாட்களுக்கு மேல் வேலை கொடுக்கலாகாது.
* Οδου 3ου செய்யத் தகுதியு டையவர்கள் வேலை செய்ய விரும்பினுல் வேலை கொடுக்க வேண்டும்.
* வேலையில்லாத நாட்க ளுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும்.
* வேலை நாட்களுக்கு க் குறைந்த பட்சக் கூலி கொடுக்க வேண்டும்!

Page 4
* மாத வருமான த்  ைத அடுத்த மாதம் 10-ம் திகதிக்கு
முன் கொடுத்துவிட வேண்டும்.
* வேலை நேரம் 9 மணி யாக இருக் க வேண்டும், ஆஞல் பகல் உ ண வு க்கு ஒரு மணி நேரத் தி ற் கு குறையாமல் ஒய்வு கொடுக்க வேண்டும்.
* 9 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் அதற்கு கோ அடிப்படையில் வேறு கூலி கொடுக்க வேண்டும்.
* சம்பளம் கொடுக்கா விட் டால் நீதி மன்றத்திலே வழக் குத் தாக்கல் செய்து சம்பளத் தைப் பெற வேண்டும்,
* சட்டங்களே அமுல் நடத் தத் தொழில் இலாகா அதி காரம் பெற்றுள்ளது.
* குறைந்த பட்சக் கூவியை நிர்ணயிக்கச் சம்பள நிர்ணய ச  ைப நியமிக்கப் பட்டிருக் கிறது.
வளர்ச்சி பெறும் காடுகளில் உற்பத்தியைப் பெருக்கச் சம் பளக் கொள்கைகள் வளர்ந்து வருகின்றன. தொழிலாளர் களின் நலனே தொழில் வளத் தின் கலன் என்பதைக் கண்ணு ரக் காணுகின்றனர். ஊதிய உயர்வால் உற்பத்தி உயர்கின் றது என்ற உ ண்  ைமி  ைய உணர்ந்து உழைப்பவர்களின்
ஊதியத்தை பெருக்கி ஒத்து ழைப்பைப் பெறுகின்றனர்.
ஆனல் இலங்கையிலோ சம் பளக் கொள்கை யெ ன் பது என்னவென்று தெரியாது. சம் 1ளக் கொள்கைகளைப் பற்றி பேசுபவர்களும் இருப்பதாகத் தெரியவில்லை. தொழிலாளர் போராட்ட பலத்தால் தொழிற் சங்கப் பலத்தால் சம்பள உயர் வைத் தொழிலாளர் பெறுகின் றனர். போராட்ட மில்லாத பகுதிகளில் போதிய சம்பள மில்லை, முதலாளிகளின் தய வால் ஆட்சியாளர்களின் ஆத ரவால் தொழிலாளர் வருமா னம் பெருகினல் உண்டு. இல் லாவிட்டால் இல்லை. உழைப் பவர்கள் உறிஞ்சப்படுகிருர் கள். குறைந்த சம்பளத்தினுல் பிரச்சினைகள் வளர்கின்றன" உற்பத்தி குறைகின்றன. சம்ப பளக் குறையைத் தீர்க்கச் சட் டங்க ள் வருவதில் லே சம்பளம் பெ ரு கு வ ைத த் தொழிலாளர் கையில் ஒப்ப டைக் க ப் பட் டு விட் டது. தொழிற் சங்கங்கள் அந்தக் கடமையை ஏற்றுக்கொண்டுள் ளன. பலமுள்ள தொழிற் சங் கம் தொழிலாளர் வருமானத் தைப் பெருக்குவதில் கண்ணுங் கருத்துமாக இருக்கின்றது. வருமானம் உயர்ந்த தொழில் களில் பிரச்சினைகள் குறைந்து விட்டன. குறைந்த சம்பளம் நிறைந்த தொழில்களே இன்று கூடிவிட்டன. தொழிலாளர்

பிரச்சினைகள் கூடி வளர்ந்து கொண்டிருக்கின்றன. பிரச்ச னைகளைத் தீர்க்கத் தண்டனை கள் வளர்கின்றன. குறைந்த சம்பளப் பிரச்சினை இன்று பல் வேறு பிரச்சினைகளை எழுப்பு கின்றது. தண் டனை க ளா ல் பிரச்சினைகளைக் குறைத்துவிட முயல்கின்றனர். த ன் டனை யால் உற்பத்தியை உயர்த்தி விடலாம் என்று கனவு காணு கின்றனர். தண்டனைகள் புதிய புதிய பிரச்சினைகளை உற்பத்தி செய்கின்றன. தொழிலாளர் மத்தியிலே விரோதமும் குரோ தமும் வளர்கின்றன. போராட் டங்களும் வேலை நிறுத்தங் களும் போட்டி போட் டு க் கொண்டு வளர்கின்றன.
உற்பத்தியைப் பெருக்கப் பிரச்சினைகளைத் தீர்க்கப் புரட் சிகரமான புதுப் புதுச் சட்டங் கள் உருவாக்கப் படுகின்றன. தொழில் இலாகாவும் தொழில் மன்றங்களும் வளர்கின்றன. தொழில் பிரச் சினை களும் தொழிலாளர் பிரச்சிக்னகளும் வளர்ந்துகொண்டே போகின் றன. தொழில் உ ற் பத் தி பெருக த் தொழிலாளர் உழைப்பு உயர வேண்டும் : தொழிலாளர் உழைப்பு உயர தொழிலாளர் ஊதியம் உயர வேண்டும் என்பதை உணர மறுப்பதும் அதை மூடி மறைப் பதும் நம் காட்டில் வளர்ந்து வரும் சதியாகும்.
உணவு உற்பத் தி யை ப் பெருக்க நியாய விலை கொடுக்க வேண்டுமென விலை உயர்த்தப் பட்டது, நியாய விலை உயர் வால் உணவு உற்பத்தியைப் பெருக் கும் உணர்ச்சியைப் பெற்று விவசாயிகள் விறு விறுப்பாக உழைக்கின்றனர். உணவு உற்பத்தி வளர்ந்து கொண்டே வருகின்றது.
மலையக மக்களின் வருமானப் பிரச்சினை ஒதுக்கப்பட்டு விட் டது. வருமானம் குறையக் குறையப் T : G &or s Gir வளர்ந்து படர்ந்து விட்டன. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளச் சட்டங்கள் பழங் காலக் கொள்கையின் அடிப் படையில் இயற்றப்பட்ட பண் டைக் காலச் சட்டங்களே இன்றும் இயங்குகின்றன. காக ரிக காலத்தில் தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் வாரச் சம்பளம், மாதச் சம்ப ளம் என்று நிச்சயமான, நிரந் தரம் பெற்ற சம்பளம் கொடுக் கும் போது மலையக மக்கள் வாங்குவது தாள் சம்பளம். வேலை செய்த நாட்களுக்கு மாத் திரமே சம்ப ள ம் , வேலை கொடுக்காத நாட்களுக்கு சம் பளம் இல்லை. வேலையில்லாத நாட்களுக்கு வேலை செய்ய விரும்பி வேலை கேட்டால் சம் பளம் கொடுக்க வேண்டும் என்பதே சட்டம். ஆணு ல் வேலையில்லாத நாட் களி ல் வேலே கேட்டால் அது பெருங்

Page 5
6
குற்றம். வேலையில்லாத நாட் களில் சம்பளம் கேட்டால் குழப்பக்காரன் என்ற பட்டம் சம்பளக் கிளர்ச்சி செய்பவர் களை வெளியேற்ற உடனே நடைபெறும் ஒரு சதித்திட்டம்.
வேலை செய்த நாட்களுக்கு மாத்திரமே சம்பளம் என்பது ஒவ்வொரு நாளும் தொழிலா ளர்களை வேலை செய்யத் தூண் டும் கொள்கையாகும். வேலை கொடுக்காமலிருக்கும்பொழுது வேலையில்லை என்று சொல்லும் போது வேலைக்கு ஒழுங்காக போகத் தூண்டும் கொள்கை தேவையற்றது. ஆகவே நாள் சம்பளம் இன்று பிரயோசன மற்ற தும் தொழிலாளர்கட்குப் பாதகம் விளைவிப்பதும் ஆகும். தொழிலாளர் வாழ்க்கைக்குத் துரோகம் செய்வதாகும் உற் பத்தி உயர்வுக்கு உலை வைப்ப தாகும்.
குறைந்த பட்சச் சம்பளம் அடிமைக் காலத்திற்கு அடுத் துப் பிறந்த சம்பளக்கொள்கை ஆகும். நியாயமான சம்பளம், உயர்ந்த சம்பளமென்ற கொள் *கைகளும் உழைப்புக்கேற்ற சம் பளம், தேவைக்கேற்ற சம்
பளம் என்ற நியதிகளும் மாறி
மாறி வளர்ந்து வருகின்றன. ஆணுல் மலையக மக்களுக்கு குறைந்தபட்ச சம்பளமே அவர் களின் சம்பளச் சட்ட மாகும். குறை ந் த ப ட் ச சம்பளம் கிடைப்பதும் இன்று குதிரைக்
கொம்பாகிவிட்டது. குறைந்த பட்ச சம்பளமே தோட்டத் தொழிலாளர்கட்கு இ ன் று கிடைக்கின்றது. கு  ைற ந் த பட்ச சம்பளமானது நியமிக்கப் பட்ட சம்பளத்தைவிட குறைத் துக் கொடுக்கலாகாது என் பதும் வாரத்திற்கு ஒரு நாள் வேலையில்லாமல் கூலியில்லா மல் 26 நாட்களுக்குக் கொடுக் கப்படும் சம்ப ள மாகும் அதுவே குறைந்த பட்ச சம்ப ளச் சட்டத்தின் கருத்தாகும். ஆகவே நாள் சம்பளம் ரூ. 3.01 இருப்பதால், மொத்த வருமா னமாக 26 நாள் சம்பளம் ரூ. 78.26 சதமாக இருக்க வேண்டும் என்பதே குறைந்த
பட்ச சம்பளச் சட்டத்தின் அர்த்தமாகும். மாத வருமா னம் ரூ 78.26 சதத்திற்குக்
குறைந்தால் அது குறைந்த பட்ச சம்பளக் கொள்கைக்கு மாருனதும் சம்பளச் சட்டத் திற்கு விரோதமானதும் ஆகும். வேலைக்குப் போகாமல் இருந் தால் சம்பளம் இல்லை என்பது சட் டத் தி ல் தெளிவாகக் காணப்படுகிறது. சுகமில்லாத நாட்களுக்கு தோட்டக் கணக் கில் உணவும் மருந்தும் தொழி லாளர்கட்கு கொடுக்க வேண் டும் என சட்டத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ச ம் ப ள க் கொள் கையானது தொழிலா ளர்களின் வருமானம் ஏழ்மை யின் எல்லையைத் தாண்டலா

காது. தொழிலாளர்கள் ஏழை களாக மாருமல் வறுமையில் வழுக்கி வீழாமல் இருக்கவேண் டும். பட்டினி கிடக்காமல், கடன் வாங்காமல் போதுமான உழைப்பைக் கொடுக்க வேலை நாட்களில் வேலை செய்யப் போதுமானதாக அக்காலத்தில் அமைக்கப்பட்டது. அதிக மான வசதி இருந்தால் அசட் டையாக இருந்துவிடுவார்கள். வசதிகள் குறைவாக இருந் தால் சம்பளத்தைப் பெருக்க அடிக்கடி வேலையைத் தேடி வருவார்கள் என்ற எண்ணம் அக்காலத்தில் குடிகொண்டு இருந்தது. ஆறு நாள் வேலை செய்யவும் உதவும் எ ன் று உணர்ந்தனர். அக்காலத்தில் குறைந்தபட்ச சம்பளமே முத லாளிகட்கு உதவியாக வும் தொழிலாளர்கட்கு ஆதரவாக வும் அமைந்துள்ளதாக எண் எனினர். எங்கும் இக்கொள்கை இப்போது மறைந்து விட்டது. ஆனல் மலையகத்தில் நிலைத்து விட்டது.
குறைந்த பட்சச் சம்பளத் தோடு அதிக உழைப்பைப் பெற ‘கண்ராக்ட்” வேலை கள் கொடுத்து அதற்கு வேறு கூலி கொடுக்கப்பட்டது. உற் பத்தியை பெருக்க *கைகாஸ்" வேலை கொடுத்து அதிகம்
உழைத்தால் அதிக சம்பளம்,
கிடைக்குமென்று பழை ய கொள்கையோடு புதிய கொள் கையைப் புகுத்தி மலையக மக்
களின் உழைப்பு உறிஞ்சப்பட் டது. அதிக வேலை நேரமும் அதிக வேலை அளவும் குறைந்த கூலிக்கு நிலைத்து விட்டதோடு, இன்று வேலை காளும் குறைந்து குறைந்த வருமானம் பெற்று வறுமையிலே வாடுகின்றனர். வீட்டுத் தோட்டங்களில் காய் கறி உற்பத்தி செய்யவும் ஆடு, மாடு வளர்க்கவும் வசதிகள் கொடுக்கப்பட்டன.
தொழிலாளர்கள் தங்களின் நேரடிச் சம்பளத்தில் வசதி யான வாழ்க்கையை அமைத்து வாழ வேண்டியவர்சள். ஆனல் வருமானக் குறைவால் வேலை நேரத்திற்குமேல் வேலைசெய்து ஒய்வு நேரங்களில் ஒய்வின்றி உழைத்து வருமானத்தைப் பெருக் கி வாழ்கின்றனர். இவையெல்லாம் குறைந்த சம் பளத்தையே குறிப்பிடுகின் றன. குறைந்த சம்பளம், நி ைற ந் த பிரச்சினைகளைக் கிளப்பி விடுகின்றன. இன்று தொழிலாளர்கட்கும் தொழிற் சங்கங்கட்கும் ஆட்சியாளர் கட்கும் பிரச்சினைகள்தான் பெரிதாகத் தோற்றம் அளிக் கின்றனவே தவிரக் குறைந்த வருமானம் அவர்கள் கண்ணுக் குத் தோன்றவில்லை. வருமா னத்தைத் தவிர்த்து மற்றதெல் லாம் பேசுகின்றனர். மக்களின் மனதை மறுபக்கம் திருப்பு கின்றனர்.
வறுமை இருளும், அறியாமை இருளும் பலவீன இருளும் மலை

Page 6
8
யகத்தை மூடிவிட்டது. வறு மையும் அறியாமையும் பலவீ னமும் மலையக மக்களின் வாழ்க் கையிலே கொடிய வியாதி களாக அரித்து அழித்துக் கொண்டு இருக்கின்றன. நல்ல சம்பளம் வாங்கும் கன்னுளில் தான் இருள் ஒழிந்து ஒளி பிறக்கும் மலையக மக்களுக்குத்
தீபா வளித் திருநாளின் அர்த்தமும் பொருளும்
محصہ صحیح~~~~سیحeع
1ல் தாயே
aaama-M
ப தி ல் சொ
ஒளி வீசும். மலையக மக்கள் தங்கள் எண்ணத்திலே, பேச் சிலே, செயலிலே பழையன கழிந்து புதியன புகுத்தி புது வாழ்வு பெற்று புதியதோர் தொழிலாளர் தீபாவளித் திரு நாளை உருவாக்க உறுதி கொள்ளவேண்டும். மன உறுதி யும் தியாக புத்தியும் மக்கள் வாழ்வு வளம் பெற வழி திருப்ப வேண்டும்.
محہ ۔>ھمحہ حصہ سے۔
நா. ஜெயபாலன்
பாலுக்கு அழுகின்ற பாலகனின் கூக்குரல் கூழுக்கு ஏங்கி நிற்கும் குலமகளைக் குடைந்தெடுக்க வாளுக்கு தலை கொடுத்த தாய்மாரின் நிலைமாற கோலோட்சும் தொழில் மகளே கூறம்மா ஒரு வழி
சிட்டாகப் பறந்துழைத்து சீராக வாழ்ந்த கட்டான எம்மவர்கள் காய்கின்ருர் கடும்பசியால்
எட்டாத அருங்கனியாய் ஏகிவிட்ட இன்பமதை
முட்டாளாய் பார்த்தேங்கி முனுமுனுக்கும் நம்மவர்க்கு கிட்டாதோ எதிர்காலம் கேட்கின்றேன் உனையம்மா
மலையேறி இலை பறிக்கும் மங்கையரின் கரங்களெல்லாம் வலைப்பின்னல் வாழ்க்கையிலே வகையாக சிக்குண்டு நிலையான கண்ணீரால் நீக்கமற நிறைந்து நிற்க விளையுமா வெற்றியின்பம் வினவுகிறேன் உன்னையம்மா

மாவலிக்கு ஓராண்டு வாழ்த்துக்கள்
தொழிலாளர் தேசிய சங்கத்தால் பிரசுரிக்கப்படும் மாவலி சஞ்சிகையின் ஆண்டு மலருக்கு இவ் ஆசிச் செய்தி அனுப்புவதற்கு சந்தோசமடைகின்றேன். மாவலி இந்நாட்டு நீர், நில மணத் தோடு வெளிவருவதோடு தொழிலாளர்களுக்கென பிரத்தியேக மானதும், தனிரகமுமான சஞ்சிகையாகும். இச்சஞ்சிகை தமிழ் பேசும் தொழிலாளர்களுக்கும், ஏனைய மக்களுக்குமிடையே ஒரு பாலமாக அமைய வேண்டும் என்பது எமது ஆசை.
. குமாரசூரியர், அஞ்சல், தொலைத் தொடர்புகள் அமைச்சர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சஞ்சிகையான “மாவலி"யின் வருடாந்த மலருக்கு இச்செய்தியை அனுப்புவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மாவலி சங்கத்தின் அங்கத்தினர்களுக்கும், பொதுவாகத் தொழிலாளருக்கும், அவர்களின் வாழ்க்கை நிலை, வேலை நிலை என்பனபற்றியும், சமூக நல விடயங்களை கற்பிற்பதற்கும் வழி கோலுகின்றது.
அரசாங்கம், தொழிலாளர்களுச்கு கல்வி புகட்டுவதை சொந்த நலனுகவும், காட்டின் நலனுகவும் கருதி கல்விவசதிகளை விஸ்தரித்து வரும் இவ்வேளையிலே ஒரு தொழிற் சங்கத்தின் இத்தகைய கல்வி வளர்ச்சிப் பணி போற்றத்தக்கதாகும்.
இந்த சஞ்சிகை தொழிலாளர்கள் தமது நன்மைகளையும் உரிமைகளையும் உணர்ந்து கொள்பவர்களாய் மட்டுமில்லாது இந் நாட்டு மக்களின் பொருளாதார தேவைகளையொட்டி உழைக்கவும் உதவும் என நம்புகிறேன்.
* மாவலி’யின் ஒளிமயமான எதிர் காலத்திற்கு எனது நல்லாசிகள்,
டப்ளியு. எல். பி. டி. மெல், தொழில் கமிசனர்.
அன்புமிக்க நண்பருக்கு,
தங்களது மாவலி" சஞ்சிகை ஓராண்டைக் கடந்துவிட்டதை அறிய மகிழ்ச்சியடைகிறேன். பாட்டாளி மக்களுக்குப் பணி புரிவதையே இலட்சியமாகக் கொண்ட இச்சஞ்சிகை பல்லாண்டுக் காலம் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென்று ஆசி கூறுகிறேன்.
இலங்கையிலும் தமிழகத்திலும் எத்தனையோ தமிழ் வார, மாத ஏடுகள் வெளியாகின்றன. அவை பல்சுவை விருந்துகளையும் படைக்கின்றன. ஆயினும் பாட்டாளி மக்களின் கண்ணீர்க் கதையை எடுத்துச் சொல்லி அவர்களது வாழ்விலே மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் பாடுபடும் ஒரே தமிழ் ஏடு தங்கள் மாவலி தான் என்பது பெருமைப்படக்கூடியது.
தங்களின் இந்த முயற்சி மேலும் மேலும் வெற்றி பெறுக.
கே. வி. எஸ். வாஸ், பிரதம ஆசிரியர், வீரகேசரி - மித்திரன்.

Page 7
10
uraldulei sguboti
மாவலி தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக் கப் போவது குறித்து நாமெல் லாம் மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்ருேம். இது வரை காலம் வெளி வந்த இதழ்கள் ஒவ்வொன்றும் தொழிலாளர் களுக்கு மட்டுமல்ல, தொழிலா ளர்களைப் பற்றி, அவர்களது துன்பங்களைப் பற்றி அறியாத பலருக்கும் ஒரு அறிவுப் பொக் afton (5th.
மாவலி குறுகிய காலத்தி லேயே மக்களிடையே ஒரளவு செல்வாக்கைப் பெற்று விட் டது. மாவலியின் கறுமணம் என்றும் இருந்து கொண்டிருக் கும் என்பது எனது கருத் தாகும்.
ஏ. ஜீ. பாலகிருஷ்ணன்மூர்த்தி, சின்ன வேவாக்கொல்லை,
அட்டன்.
அமரரின் எண்ணம்
நம் பாட்டாளி மக்களின் பரிதாப நிலையைப் போக்கி உண்மையான ஒற்றுமையால் மலையக அண்ணு அமரர் வி.கே வெள்ளையன் அவர்கள் செய்த சே  ைவக ள் எத்தனையோ, அதை ஞாபகப்படுத்த வந்தது மாவலி. இந்த இதழ் அவர் உயிருடன் இருந்த போது வெளி வந்திருக்குமே
si
மாவலி ம ல
குறிப்பு
முந்தையோர் செய்த முயற்சியும் ஆவர்தம் மூச்சும், உணர்வும் முழுமையாய் இங்கே சிந்திய இரத்தமும் வியர்வையும், தாங்கிய சீற்றமும். துன்பமும், கோவினுல் - கொந்து குமுறி அழுத கண்ணிருடன் நித்தம் தம்முடல் நிலம் புதைத் துழன்ற எங்ங்னும் அவர்தம் இரத்தமும், வியர்வையும் எலும்பும், எருவாய் இருப்பதும் அறிந்தோமோ ?
இதை அறிவோம். நம் முன்ஞேர் சிந்திய் இரத்தமும் வேர்வையும் அவர்கள் கொந்து குமுறியழுத கண்ணிரும் தேயிலைச் செடியை வளர்த்தன. பன்னிரண்டு இதழ் க%ளக் கொண்ட இந்த தேயிலை மலரை காலைப் பனிநீர் அழகு செய்யவில்லை. ஆனல் தியாக வேள்விக்கு தேவர்கள் வணக்கம் செய்வர் என்றதை மாத்திரம் ஞாபகத்தில் கொள்கின்ருேம்.
தொழிலாளர்கள் தங்களது உரிமை களைப் பாதுகாப்பதற்கு அமைத்துள்ள ஸ்தாபனங்களும், அவைகளின் கருவிகளும் கண்ணிரால் வளருகின்றவை. இவைகள் கருகாது பேணி வளர்க்க வேண்டிய பெரும் பணி மக்கள் விடுதலையில் ஆர்வம் கொண்டவர்களது பொறுப்பாகும்.
தொழிலாளர்களது சங்கத்தை தொழிலா
ளர்களே தொழிலாளருக்காக தொழிலா ளர்களைக்கொண்டு நடத்த வேண்டுமென் பது நமது லட்சியம். எனவே சட்டங்களை யும், சங்கத்தையும் 5டத்தும் விதிமுறை களையும் அவசியம் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த அறிவை வளர்ப்பதற்கே கடந்த ஒரு வருடமாக மாவலி தொழிற் சங்கச் சட்டம், அரசியல் சமூகப் பிரச்சினைகள். அரசியல் தொழிற் சங்க
 

* உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் ”
— Lurrpr:50
வேற்று  ைம க ள், கலை கலாச்சாரம், தொழிற் சங்கச் சரித் திர ம் ஆகி பவை பற்றியும், இளம் எழுத்தாளர்கள் படைத்த க வி ைத கட்டுரைகளையும் தாங்கி வந்துள்ளது. அதோடு தோட்டங் களை சுவீகரித்ததன் மூலம் தொழிலா ளருக்கு ஏற்பட்ட கஷ்டநஷ்டங்கள், மாதச் சம்பளக் கோரிக்கையில் ஏமாற்றம், இவை களைப்பற்றியும் பாரபட்சமில்லாது மாவலி சொல்லியுள்ளது.
ஒரு சஞ்சிகை கெளரவமாகவும், தைரியமாகவும் உள்ள நிலைமையை அப் படியே எடுத்துச் சொல்லிவிட்டால் மாத் திாம் போதாது. அதை அழகான முறை யில் பரிமாறுவதற்கு ஒரு வாகனமாகவும் அ ைமய வேண்டும். அந்த வகையில் மாவலி இன்னும் எவ்வளவோ வளர வேண்டியிருக்கின்றது. இதற்கு வாசகர் களு டைய அபிப்பிராயங்களும், ஆதரவும் அவசியமாகும்.
மலை நாட்டவர் நல்வாழ்வில் அக்கறை கொண்டவர்கள் மாவலி போன்ற பிரசுரங் களை மக்கள் மத்தியில் பரப்புவதற்க முன் வ வேண்டும். இந்தச் சஞ்சிகை இளைஞர் களுக்கச் சொந்தம் என்று பல முறை வலி iபுறுத்தியுள்ளோம். மாவலியை வளர்ப் பதற்கு அவர்கள் முன்வர வேண்டும். ஏனெனில் . விடுதலைக் குரலது. வெற்றிக் குரலது. வீரக் குரல து விரைக்தெழும் கேட்பீர்! அடிமை நிலையை அ4ற்றவும் அழைக்கும் அன்புக்குரலது அன்பரீர் கேட்பீர் ! பூக்கு மேயந்தப் புண் அலரிய நாள்தனில் ஆக்கம் புரிந் கவர் அமைதி இழந்தவர் மூச்சிலே சுகந்திாத் திருகலந்திடுமே மூச்சி லே விடுதலைச் சுகம் மலர்ந்திடுமே. பேச் ேெல வீர மும் உறுதியும் மாட்சியும் பிறந்திடும் வெற்றிப் பெருவாழ்வாமே.
li
aurrS96äv øyg up mr au 6ó) af sår தரத்தை இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்கும்.
சுருங்கச் சொன்னல் அமர ரால் நாம் அடைந்த நன்மை கள் எத்தனையோ. அவையனைத் தும் தோட்டத் தொழிலாள ரின் வாழ்க்கைக்கு வழி வகுத்து விட்டன.
எம். பி. சுப்பிரமணியம், ஒலிபண்ட் கீழ்ப்பிரிவு நுவரெலியா
மாவலி கங்கையும் மாவலியும்
மாவலி இரண் டா வ து ஆண்டை எட்டிப் பிடிக்கும் இவ்வேளை கடந்த ஒரு வருட மாக வெளி வந்த ஒவ்வொரு இதழ்களைப் பற்றியும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. மாவலி ஒரு தொழிற் சங்கப் பத்திரிகையாக இருப்பினும் மற்ற தொழிற் சங்கப் பத்திரி கைகள் போல முழுக்க முழுக்க தங்களது தலைவர்களினதும், அவர்களது செய்கைகளையுமே கூறிக் கொண்டிருக்காமல் பல முக்கிய விடயங்களுக்கும், இளம் எழுத்தாளர்களுக்கும் சந்தர்ப்பம் அளிப்பது உண்மை யில் எம்மைப் போன்று இளம் எழுத்தாளர்களின் எழுத்தார் வத்துக்கு ஒரு வித்திடுவது போன்றதாக அமைகின்றது.
இலங்கையை வளமாக்கிக்
கொண்டிருக்கும் மாவலி கங்

Page 8
2
கையைப் போன்று இலங்கை
யில் இலக்கியத் துறையை இந்த
மாவலி எழில் ஆக்கும் என்பது கண்கூடு.
குறிஞ்சிக் காந்தன்,
டிக்கோயா.
மாவலி ஆசிரியருக்கு,
மாவலி சஞ்சிகை மலையக மெங்கிலும் வீறுடன் பவணி வருவனிதப் பார்க்கும்போது, மலையகத்தின் எதிர்கால சஞ் சிகை வளர்ச்சி ஒளி மயமாக இருக்கும் என்பதில் சந்தேக LÉleü3a.
மாவலிக்கு மெருகூட்டி வரும் தொழிற் சட்டம் பற்றிய கட் டுரைகள், செய்திக் கடிதங்கள் அமரர் வி. கே. யின் இலட்சிய கட்டுரைகள் தொடர்ந்தும் வெளி வரவேண்டும். ஆசிரியர் தலையங்கம் சிந்திக்க வேண்டிய ஒன்ருகும்.
இன்று மலையகத்தில் ஒருவித மறு மலர் ச் சித் துறைக்கு மாவலியும் தன் பங்களிப்பை தகுந்த முறையில் செலுத்து மென எதிர் பார்க்கின்றேன். அத்தோடு ம லை ய க இளம் படைப்பாளிகளுக்கு மா வ வி யில் தகுந்த இடம் வழங்க வே ண் டு ம். மலேயகத்துக்கு பொன் மயமான வருங் காலம் உருவாக்கும் பொருட்டு மலே பக இளைஞர் கூட்டம் அணி வகுத்து மாவலி போல வீறு
கொண்டு
பாய்ந்து செல்வ "மாவலி" நல்வழி காட்டுமாக.
வளரட்டும் மாவலியின்
சேவை !
மலரட்டும் தொழிலாளியின் வாழ்வு!
il 16ör. Lurraynr,
றை தோட்டம், மூன்றம்
பலாங்கொ!ை
அன்புள்ள ஆசிரியருக்கு
பாவலி கடக்த 12 இதழ் களிலும் பல அரிய பெரிய விடயங்களை தாங்கி வந்துள் ளது. உதாரணமாக இதுவரை தொழிலாளர்களுக்கு தெரியா மலிருந்த தொழிற் சட்டங்களை கட்டுரை வடிவில் தந்துள்ளது. இது தொழிலாளர்களுக்கு ஒரு வர ப் பிரசாதமென்றேதான் சொல்லவேண்டும். தொடர்ந்து வெளிவரும் செய்திக் கடிதம் இலங்கை இந்தியர் பிரச்சினை கள் தவிர வேறு விடயங்களை யும் தாங்கி வந்தால் இன்னும் மேலாக இருக்கும். திண்னை மிகவும் நகைச் சுவையாகவும் அதே சமயம் தா ட் டி ல் நடைபெறும் பல விசயங்களே யும் மாவலியில் புகுத்தியுள் ளது வரவேற்கத் தக்கது.
கடந்த சில இதழ்களில் சங் கச் செய்திகளும் இடம் பெறு கிறது. இது நமது சங்கம் என்னென்ன செய்து வருகிற

தென்பதையும் எ ங் களை ப் போன்ருேர் தெரிந்து கொள்ள வசதியளிக்கிறது.
மற்ற தொழிற் சங்க இதழ் கள் அவர்களின் தலைவர்களை துதி பாடுவதையே வழமை யாகக் கொண்டுள்ளது. ஆனல் மாவலி இதிலிருந்து மாறு பட்டு தொழிலாளர்களுக்கு வழி காட்டியாக அமைந்துள் ளது. தொ. தே. சங்கம் போலவே அது வெளியிடும் * மாவலியும்?’ மலையக மக்க ளுக்கு சேவை செய்யுமென எதிர்பார்க்கிறேன்.
கே. சரவணன், si Lil-air.
அன்புள்ள ஆசிரியருக்கு,
மாவலியின் ஓராண்டு பூர்த்தி யடைந்து இரண்டாவது வரு டத்தில் கால் எடுத்து வைக்கும் சிறப்பைக் கண்டு மகிழ்கிருேம்,
கடந்த ஒராண்டாக மாவலி பல கஷ்டங்களுக்கு மத்தியில், தொழிற் சட்டங்கள், சமூக Lu 60f, தொழிலாளர்களின் சேவை, மற்றும் இளம் எழுத் தாளர்களினதும், முதிர் ந் த எழுத்தாளர்களினதும் ஆழ மான கவிதை, கட்டுரைகளை
8
தாங்கி வந்தது. மாவலி மலை ய கத் தி ல் தனியானதொரு இடத்தை பிடித்துவிட்டது. மாவலி கங்கையைப் போன்று தம் சஞ்சிகை நீண்டு பணி யாற்ற வாழ்த்துகிறேன்.
செல்வி எம். தனலட்சுமி, அல்கொல்லை டிவிசன், அப்புகஸ்தலாவ.
அன்புடையீர்
** orranu Gó? ”” ஆண்டு மலர் தறிந்து பெரு
இரண்டாவது வெளிவருவ மகிழ்வுடன்
வாழ்த்தி வரவேற்கின்ருேம்.
மலையக மக்களின் இதயக் குரலாக, அவர்கள் வாழ்வுடன் இணைந்து, அவர்களது நல்வாழ் விற்கு வழி காட்டும் ஒளி விளக் காக " மாவலி" பல்லாண்டு கிலைத்து நற்பணி புரியவேண்டு மெனப் பாராட்டி வரவேற் G6. urtu orras.
வாழ்க மாவலி!
வளர்க அதன் பணிகள் !!
கே. கே. ரி. சர்மா, பூரீ கதிரேசன் கோவில்,
மாவனல்லே

Page 9
4 -
தொழில் துறையில் பெண்கள் பங்கு
பெண்கள் தொழில் செய்யப் புகுவது எப்போதும் பொருளா தாரக் காரணிகளால் மட்டும் நிருணயிக்கப்படுவதில்லை. பாரம் பரியம், சமூகத்தில் பெண்கள் பற்றிய கோட்பாடுகள் என்பனவும் இதனை நிருணயிக்கின்றன. இலங்கையின் சனத் தொகையில் 51.3 வீதமானேர் ஆண்கள், 48.7 வீதமானேர் பெண்கள். இப்பெண் கள் தொழில் உலகில் எத்தகைய பங்கை வகிக்கிருர்கள், அரசாங் கம் இவர்களுக்கு எவ்வளவு தூரம் ஊக்கமளித்து வருகின்றது என்பன போன்றவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்க மாகும்.
இலங்கையின் வரலாற்றில் சங்கமித்தை, விகாரமகாதேவி, அனுல ஆகிய பெண்மணிகளின் பெயர் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றண்டில் அதாவது 1931-ல் திருமதி ஏ. எவ். மொலுமகார ஆட்சி சபைக்கு ருவான்
MVMW.
திருமதி கே. பெர்ணுண்டு, உதவி தொழில் கமிஷனர்
வெலத் தொகுதி அங்கத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் புதியதொரு சகாப்தம் ஆரம்பித்துள்ளது. இவரைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் பெண்கள் முன்னணிக்கு வந்துள்ளனர், 1935-ல் திருமதி எசலின் டெரனியகல முதன்முதல் பெண் பாரிஸ்ட ராகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 21.07.1960-ல் தற்போதையப் பிரதமர் திருமதி பண்டாரநாயக்கா முதன் முதல் பெண் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். பாராளுமன்றத்தில் தற்போது பிரதமரைவிட இன்னெரு பெண் பதில் அமைச்சரும் ஆறு பெண் அங்கத்தவர்களும் இருக்கின்றனர். வேறுபட்ட உள்ளூராட்சி மன்றங்களிலெல்லாம் பெண்கள் அங்சத் தவர்களாகவும் வேறு பொறுப்புள்ள அதிகாரிகளாகவும் கடமை யாற்றுகின்றனர்.
தற்பொழுது வேலை பார்க்கும் பெண்களின் தொகையை நிர்ணயிக்கப் பலவகையான கணிப்பு முறைகள் கையாளப்பட்டன. இவற்றுள் 1971-ல் தொழிற்றிணைக்களம் செய்த கணக்கெடுப்பினை

அடிப்படையாக வைதது, பணிபுரியும் பெண்களின் வேலைபற்றிய சில சிறப்பு அம்சங்களை நாம் நோக்கலாம். கீழ்வரும் புள்ளி விபரங்கள் அக்கணக்கெடுப்பிலிருந்து பெறப்பட்டன.
Gu686á தொழில் ஆண் பெண் மொத்தம் வீதம் 1. நிர்வாக முகாமைத்
துறைகள் 5,886 793 16,679 4.8
2. விசேட, தொழில்
நுட்பத் துறைகள் 14,045 3,662 17,707 20.7 3. இலிகிதர் இதுபோன்ற
மற்றும் துறைகள் . 50,207 9,043 59,260 15.3
4. விற்பனவு ஊழியர். 24,476 3,195 28,662 112
5. வேறு வேலைகள்
மந்திரிமார் தலைமை யாட்கள் 15,414 868 16,282 5.3
6. நுட்பமுள்ள
தொழிற்துறை 185,179 90,879 276,072 32.9
7. நுட்பமற்ற
தொழில் முறைகள் . 311,655 252,630 564,285 44.8
பெண்கள் தொழில் பார்க்கும் ஆற்றை வழிமுறைப்படி நோக் கும்போது, ஆரம்பத்தில் பெண்கள் தமது கணவன்மார் செய்து வந்த தொழில்களில் உதவி வந்துள்ளனர். கம வேலைகளில் ஈடு பட்டும், அது தொடர்பான விற்பனை, சந்தைப்படுத்தல் ஆகியவற் றிலும் பெண்கள் பெருமளவு ஈடுபட்டுள்ளனர். இதன்பின் கமத் தொழில், கைத்தொழில் இவைகள் இயந்திரமாக்கப்பட்ட பின்னர் பெண்கள் இவற்றிலிருந்து ஒதுங்கி வீட்டுக் கடமைகளைப் பெரிதும் மேற்கொள்ளலாயினர்.
இலங்கை இன்னும் இயந்திர மயமாக்கப்பட்ட புதிய யுகத்தைச் சார்ந்ததாகப் பெரிதும் இல்லை. இது காரணமாகவே இன்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெருந்தொகையான பெண்கள் தொழில் நுட்பமற்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். தையல் வேலை, றேந்தை பின்னுதல் இவைபோன்ற வேலைகளில் பெருமளவு

Page 10
6
பெண்கள் ஈடுபட்டுள்ளனர். தோட்டப் பகுதிகளிலேயே பெண் களுடைய பங்கு பத்து வீதம் கூடியதாக இருக்கின்றது. முகாமை யாளராகவும் மேஸ்திரிகளாகவும் நுட்பமுள்ள வேலை பார்ப்போரா கவும் இருக்கும் பெண்கள் தொகை மிகவும் குறைந்ததாகவே காணப்படுகிறது.
முன்னேற்றமடைந்து வரும் நாடுகளின் சமுதாயத்தில் பெண் களின் பங்கு புறக்கணிக்கப்பட முடியாதது. முன்னேற்றமடைந்து வரும் சமுதாயம் புதியதொரு சகாப்தத்தை அஎ வேண்டு மானல் முழுச் சமுதாயத்தின் ஒத்துழைப்பும் இரு "ண்டியது அவசியம். இப்புது யுக கர்த்தாக்களாகப் பெண்கள. பலர் இருக் கவும் கூடும். இதனல் பெண்களையும் இவ்வேலைகளில் ஈடுபடுத்து வது மிகமிக இன்றியமையாதது. இது காரணமாகவே தென் கிழக்கு ஆசிய நாடுகள் யாவும் சட்ட ஆக்கங்கள் மூலமும், சமுதாய கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலமும் பெண்களின் தழை யைத் தகர்த்து எறிந்துள்ளனர். இது காரணமாகவே புதுமைக் கவிஞன் பாரதி,
மங்கையராகப் பிறப்பதற்கே கல்ல மாதவம் செய்திட வேண்டுமடா பங்கையற்கைகலம் பார்த்தல்லவோ - இந்தப்
பாரில் அறங்கள் வளருமடா.
- என்று சமுதாயத்தில் பெண்கள் பங்கை நிலைநிறுத்தி வலியுறுத் திப் பாடினன்.
பெண்களை மேலும் மேலும் வேலை செய்வதில் ஊக்குவதுதான் இலங்கை அரசாங்கத்தின் கொள்கையாக இருந்து வந்துள்ளது என்பது அதன் சட்ட ஆக்கங்கள் மூலம் புலணுகிறது. 1930-ம் ஆண்டிலிருந்து பெண்கள் வேலை செய்யப் புகுவதற்கு இருந்த் தடைகள் படிப்படியாக நீக்கப்பட்டு வந்துள்ளன. 1933-ம் ஆண்டு பால் தடை நீக்கம் செய்தல் சட்டம் பெண்கள் பாரிஸ்டராக முடியாது என்று இருந்த தடையை அகற்றியது. 1942-ம் ஆண்டு இலங்கைச் சர்வ கலாசாலைக் கட்டளைச் சட்டம் பெண்கள் பட்டப் படிப்புப் பெற இருந்த தடையை நீக்கிக் கொடுத்தது. 9.2-1972-ன் இலங்கை நிருவாக சேவைக் குறிப்பு ஒரு குறிப்பிட்ட வீதம் பெண் கள் நிருவாக சேவையில் சேர வகை செய்தது.

l's
தனியார் துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு வசதி செய்யுமுகமாக நீதி ஏற்பாடுகள் தொழிற் சட்டங்களில் சேர்க்கப் பட்டுள்ளன. ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் திருமணம் செய்து கொண்டு வேலையிலிருந்து நிற்கும் பெண்கள் அத்தொகையைப் பெற்றுக்கெர்ள்ள வகை செய்கின்றது. தொழிற்சாலைகள் கட் டளைச் சட்டம் பெண்களுக்குத் தகுந்த மலசலசுட வசதிகள், இளைப்பாறு அறை வசதிகள் தொழிற்சாலைகளில் இருக்க வேண்டு மென்று விதிக்கின்றது. நின்ற கிலையில் வேலை செய்ய வேண்டி வரும் பெண்களுக்கு இளைப்பாறச் சமயம் ஏற்படும் போதெல்லாம் இருப்பதற்கு ஆசன வசதி செய்து கொடுக்க வேண்டுமென்பதும் இச்சட்ட ஏற்பாடுகளில் ஒன்று. கடை அலுவலக ஊழியர் அதிகாரச் சட்டமும் இத்தகைய வசதிகளைச் செய்து கொடுத்துள் ளது. பிரசவ உதவிக் கட்டளைச் சட்டத்தின்கீழ் வேலை பார்க்கும் பெண்களுக்கு பிரசவ காலத்தில் ஆறு கிழமை சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுக்க வேண்டுமென்ற கட்டாயம் இருக் கின்றது. பிரசவம் காரணமாகப் பெண்கள் வேலையை இழக்கும் சந்தர்ப்பம் ஏற்படாமலும் இச்சட்டம் காக்கின்றது.
இவ்வாறு அரசாங்கத்தின் ஆதரவு குறிப்பாகத் தொழிற் றிணைக்களச் சட்டவாக்க ஆதரவு இருக்கும் போது பெண்கள் மேலும் மேலும் வேலை வாய்ப்புகளைப் பெற்று வளர்ந்து வரும் எம் சமுதாயத்துக்குப் பணி செய்வார்களென்று எதிர்பார்க்கலாம். 1975-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் பெண்கள் ஆண்டு என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு அரிய சந்தர்ப்ப மாகும். இலங்கையின் பெண்கள் சமுதாயம் இதனைப் பயன்படுத்தி மேலும் மேலும் சிறந்த சாதனைகளை நிறுவுவர் என எதிர்
unTriäisessavaruh.
ஒரு மிளகு
தேசிக்காயின் ஒரு பக்கத்தைக் குடைந்து, அதன் உள்ளேயுள்ள சதைப்பற்றை லேசாய் எடுத்துவிட்டு அந்த இடைவெளியில் மிளகை முழுதாக நிரப்பி துணியால் நன்கு கட்டி, அடுப்பின்மேல் அல்லது சூரிய ஒளிபடும் இடத்தில் தொங்கவிடவேண்டும். தேசிக் காய் நன்கு உலர்ந்தபின், மிளகை மாத்திரம் தனியே எடுத்து டப்பியில் வைத்துக்கொள்ள வேண்டும். ஜலதோசம் சண்டவுடன் ஒரு மிளகை எடுத்து, அதை கம்பியில் குத்தி பற்றவைக்க, அதில் வரும் புகையை முகர, சலதோசம் நீங்கும். தலைவலி, ஒற்றைத் தலைவலி, தலைப்பாரம், ஆகியவற்றுக்கும் சிறந்த காட்டு மருந்தாகும்,

Page 11
8
ஹட்டன் - டிக்கோயா டெலிகேட் கூட்டத்தில்
பொதுச் செயலாளர் பி. வி. கந்தையா அவர்கள்
ஆற்றிய உரை
காணி சீர்திருத்த சட்டத் தின்கீழ் அரசு தனியார்துறைத் தோட்டங்களில் 50 ஏக்கருக்கு மேல் உள்ள எல்லா நிலங்களை
யும் சுவீகரித்தது. சோசலிச சமுதாயத்தை உ ரு வா க் க நினைக்கும் அரசின் இந்தப்
போக்கை, நாம் முழு மனது டன் வரவேற்ருேம், ஏகாதி பத்திய வாதிகளின் பிடியிலும் லாபம் பெறுவதையே தங்க ளின் லட்சியமாகக் கொண்ட முதலாளிகளின் சமூதாயத்தி லிருந்தும் விடுபட நமது மக்க ளுக்கு வழி பிறந்து விட்ட தென்று எண்ணிய நமக்கு தலை யில் பேரிடி விழுந்ததோடல் லாமல், பல போராட்டங்க ளின் மூலமாகவும். உயிர்த் தியாகங்களின் மூலமாகவும் பெற்ற தொழிற் சங்க உரிமையை இந்த தோட்டங் களில் பறிக்கப்பட் டுள்ளது.
2–a5争 தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தொழிற் சங்க உரிமைக்காகவும் எட்டு மணி நேர வேலைக்காகவும் போராடி ஆயிரக்கணக்கான தொழிலா ளர்களே ஆப்பாக்கிக் குண்டு களுக்கு பலி கொடுத்து 1886
வருடத்தில் மே திங்கள் முத லாம் நாள் அமெரிக்காவின் சிக்காக்கோ நகர த் தி லே 5  ைட பெற்ற மாபெரும் போராட்டத்தின் வெற்றிதான் எட்டு மணி நேர வேலை, இந்த வெற்றியை ஆண்டு தோறும் உலகத் தொழிலாளர் முதலா ளித்துவ, கம்யுனிச, சோசலிச நாட்டிலும் கொண்டாடி வரு கின்ருர்கள். இந்த மே முத லாம் நாள் தொழிலாளியின் திருகாளாகவே கருதுகிறர்கள்
தொழிலாளிகள். நமது நாட்
1+லும் மே தினத்தை தொழிற் சங்கங்கள் மாத்திரமல்ல, அர சும் கொண்டாடுகிறது. அந்த தினத்தை பொது விடுமுறை தினம்ாகவும் பிரகடனப்படுத்தி யுள்ளது. ஆணுல் அரசு சுவீ கரித்த தோட்டங்களிலே கடக் கும் கெடுபிடிகளைக் கண்டால்
இலங்கைக்கும் மே தினம் ஒரு , Gs, Lir
என்று நினைக் கத் தோன்றுகின்றது. காலை ஆறு {bணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டும். கொ டு க் கும் க ண க்  ைக முடித்துவிட்டுத் தான் வீடு திரும்ப வேண்டும். இல்லை யென்ருல் அந்த தினத் திற்கு சம்பளமில்லை, அடுத்த

நாள் அ ல் ல து ஞாயிற்றுக் கிழமை நாட்களில் குடும்பத்தி லுள்ளவர்கள் அந்த வேலேயை சம்பளமில்லாமல் செய் தி கொடுக்க வேண்டுமெனப் பல வந்தப்படுத்தப் படுகிருtர்கள். இந்த அநியாயம் சோசலிசம்
பேசும் நாட்டில் நடக்கிற தெ ன் மு ல் அதன் கருத் தென்ன ?
தொழிற் சங்கங்கள் தலையிட முடியாது. தொழில் திணைக் கள அலுவலர்கள் த லை யி ட
முடியாது, அவ்வளவு பயங்கர
இந்தத் தோட்டங்களிலே உள்ள துரைகளோ தேயிலைச் செடியை இதற்குமுன் பார்த் திருப்பார்களா என்பதே சந் தேகம். அங்கு கடமையாற் றும் அலுவலகர்கள் சிலரின் கடந்த காலச் சரித்திரத்தைப் பார்த்தால் அவர்களின் தகாத நடத்தைக்காக தண்டிக்கப்பட் டவர்களாகவோ அல்லது இந் தத் தொழிலுக்கே புதியவர் களாகவோ,தானிருப்பார்கள்.
திலே கணக்கு விபரம் கேட் டால் கொடுத்ததை வாங்கு என்ற பயமுறுத்தல். தட்டிக் கேட்டால் அடிதடி, இந்த அக்கிர மம்; அநியாயம் எங்கே நடக்கிற தென்று நினக்கிறீர் கள் ? அரசு சுவீகரித்த கோட்
காணிக்
19
டங்களிலே - சோ ச லி சம் பேசும் நாட்டிலே. தொழில் திணைக்களத்திலே புகார் செய்ய மு டி யாது ; அமைச்சரிடம் கூறினலோ அவர்ஆச்சரியப்படு கிருர், கம்மைப்பற்றி அல்லது தேயிலையைப் பற்றி அவருக்கு க வலை இருந்தால்தானே? அவர்கள் தேர்தலிலே சொன் னதை நிறைவேற்றுகிருர்கள். வேலை வசதி செய்து கொடுப் பதாகக் கூறி மறுபக்கத்திலே வேலை இல்லாத் திண்டாட் டத்தை உருவாக்கி வருகின் முர்கள்.
அரசுக்குச் சொந்தமான காணிகளை மக்களுக்குக் கொடுக் கச் சட்டமிருக்கிறது. அதிலும் பாரபட்சம். முதலாளித்துவ அரசு கொண்டு வந்த இந்தக் கொள்கைச் சட்டம் சோசலிசம் பேசும் அரசு இதில் புது ைமயைப் புகுத்தி மாற்றி யமைக்க முன் வரவில்லை. இந்த நாட்டில் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவழிப் பிரஜை களுக்கு அரசுக்குச் சொந்த மான காணியைப் பெறச் சட் டத்தில் இம்மியும் இடமில்லை. பணம் கொடுத்து காணி வாங் கலாம். ஆனல் எங்களுக்குச் சொந்தமான நில த்  ைத கொடுக்க மாட்டேனென்கிறது அரசு. ஆகவே தோட்டத்தில் வாழும் தொழிலாளி, தோட் டத்தை விட்டு வெளியேறும்

Page 12
20
போது குடியிருக்க உழைத்து உண்ண இடமில்லை. வீதிக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத் திற்குள்ளாக்கப்பட்டு கடைசி யில் பிச்சைக்காரனக ஆக்கி விடுகிறது.
நல்ல பல சட்டங்களைக் கொண்டு வரும் அரசு தோட் தொழிலாளர்களையும் فL மதித்து காலத்திற் கொவ்வாத
부,
சட்டங்களை மாற்றி, இவர்களுக் கும் வாழ்வளிக்க வேண்டியது அதன் கடமை.
அரசு சுவீகரித்த தோட்டங் களில் தொழிற் சங்க உரிமை களைப் பெறவும், நமது கோரிக் வென்றெடுக்கவும் நாம் எப்போதும் தயங்கக்
கூடாது.
கைகளை
ஏன் மெளனம்
உணவில்லை யென்று நீ ஓய்ந்திடாதே உரிமை காக்க போராட தயங்கிடாதே அடிமையாக நாட்டினிலே வாழ்ந்திடாதே அதிேயை அழித்திட நீ அஞ்சிடாதே.
மாற்றரின் தந்திரத்தில் மயங்கிடாதே மானத்தை விலைகூற நினைத்திடாதே பணத்திற்காகப் பகடைக்காய் ஆகிடாதே பாட்டாளி சமூகமே இதை மறந்திடாதே.
விதியை மதி வென்றிடும் மனம் தளர்ந்திடாதே வீரனே நீ கோழையாக மாறிடாதே நரிவேசக் சாரர் சொல்லை நம்பிடாதே நாளெல்லாம் கண்ணீர் சிந்திக் கலங்கிடாதே.
பாரெல்லாம் பசி யென்று கெஞ்சிடாதே பண்பாட்டை காத்திட நீ தவறிடாதே கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை வெறுத்திடாதே காலம் ஓர்நாள் மாறும் இதை மறந்திடாதே.
- எம். சாமிநாதன் -

21
சங்க ச் செய்திகள்
தோட்டத் தொழிலாளர் கல்விச் சபை
இந்தியத் தாதுவராலயத்தின் ஆதரவில் இலங்கை இந்திய தோட்டத் தொழிலாளர் கல்விச் சபை இயங்கிவருகின்றது.
இச் சபையின் கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற் றது. நமது சங்கச் சார்பில் பொதுச் செயலாளர் திரு. பி. வி. கந் தையா கலந்து க்ொண்டார். ஒரு சில வருடங்களாக செயல்படா திருந்த இச்சபையை திரும்பவும் இயங்கச் செய்த பெருமை நமது சங்கத்தையே சாரும். இந்தச் சபைக்கு எமது சங்கம் ரூ. 1000/- நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கை மன்றக் கல்லூரி கருத்தரங்குகளில் நமது பிரதிநிதிகள்
இலங்கை மன்றக் கல்லூரியிஞல் தொழிலாளர்களுக்கு நன்மை யளிக்கும் பல கருத்தரங்குகள் நடாத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து ஐந்தைந்து நாட்களாக நடத்திப்பட்டு வந்த கருத்த ரங்குகளில் இதுவரை எமது சங்கத்தின் சார்பில் கலந்துகொண் டோர்கள்,
திரு. டி. அய்யாத்துரை திரு. ஆர். கிருஷ்ணசாமி
, எம். எஸ். துரைசாமி செல்வி: எல். ஆனந்தம்மாள் , எஸ். வி. துரைசாமி திருமதி. கே எஸ் வள்ளியம்மாள் , பி. கல்லையா திரு. ஆர். பி தங்கமுத்து 9. ஏ கெங்கன் செல்வி. பி. சந்திரலேகா , பி. எஸ். பெரியசாமி திரு. எஸ். ஓ. இரத்தினராஜா , ஏ. எஸ். ஏகாம்பரம் , ஆர். மாரிமுத்து , சவரிமுத்து , எம். செல்லப்பன் y எஸ். குழந்தைவேல் , எஸ். முருகன் , பி. எஸ். செல்வராஜ் , எஸ். பி. ரெட்டியார் , எஸ். பிலிப் aN , ஈ. வள்ளிமுத்து , பி. இராமையா செல்வி. எம். சிவ்மணி
NZANAN!

Page 13
22
டிக்கோயா மாவட்டம் :
பட்டல்கலை தொழிலாளி சிவனுயிக்கு சேவை காலப்பன மாக ரூபாய் 555/- கிடைத் துள்ளது. நமது அரசியல் காரி யதரிசி திரு. பி. பெருமாள் அட்டன் தொழில் கோட்டில் இதனைப் பெற்றுத் தக்துள் sfrfrs“. a
கண்டி மானிலம் -மாத்தளை
எல்கடுவை தோ ட் ட த் தொழிலாளி சவரிமுத்து சின் னப்பனுக்கு ரூபாய் 547 50 சேவை காலப்பணமாக சண்டி தொழில் கோர்ட்டில் கிடைத் துள்ளது. இதை நமது கண்டி தொழில் உறவுச் செயலாளர் திரு. எம். ஸி. ஏ. அலஸ் பெற் றுத் தந்துள்ளார்.
நுவரேலியா மானிலம் :
கோட்லாஜ் தோ ட்ட த் தொழிலாளர்கள் இரு வ ர் சேவை காலப்பணத்தை பெற் றுள்ளனர். கா மாட் சிக் கு ரூ. 118/- ம், வள்ளியம்மா ளுக்கு ரூ 1215/- ம் நமது அமைப்புச் செயலாளர் திரு. ஜி. இராஜ கோபால் நுவ ரேலியா தொழில் கோர்ட்டில் பெற்றுக் கொடுத்துள்ளார்.
கம்பளை மானில :
தெல் தோட்டம் கருப்பன் கருப்பையாவுக்கு சேர வேண் டிய சேவை காலப்பணம் சம் பந்தமாக நமது சங்கம் எடுத்த துரித நடவடிக்கையின் பயனுக ரூ 1575 - அவருக்குக் கிடைத் துள்ளது.
கோர்வுட் மானிலம் :
மஸ்கேலியா புலூம்பீல்ட் தோட்டத் தொழிலாளி கருப் பனுக்கு ரூபாய் 752.50 சேவை காலப் பணமாகக் கொடுக்க வேண்டும் எ ன் று தொழில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கையும் நமது அரசி யல் காரியதரிசியே பேசினர்.
அட்டன் மானிலம்:
குடஒயா: மட்டுக் கொல்லை தோ ட் டத் தொழிலாளர் களுக்கு நட்டஈடாக ஒவ்வொரு வருக்கும் 500/- ரூபாய் வழங்க வேண்டுமென மத்தியஸ்தர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள் ளது. திரு. சி. வி. வேலுப் பிள்ளை அவர்கள் தொழிலாளர் களின் சார்பில் இக்கேஸில்
ஜராணுர்.
கீழ்க்கண்டவர்களுக்கு பணம் கிடைத்தது.
(d

சன்ஞசி பழனிவேல் ஹசனர் தங்கவேல்
லெட்சுமி" தங்கவேல் தெய்வான ஆவத்தா
LLLLLSLLLLCC LMCLCSLLLSLS SCSLSL LLLLLLSCCLL LCC LLS SMLSSLS LL C LCS SLL CLLLLS tLLLLLSLLLLC0 S qSLLLSqLL LSLSLLLLLSLLLLLLSLSLLSLLLAA AALLC CL SSqSLLL CLLL LLLSS LLLLLL
மனிதன்
LSSLSSSLLL 0 a LLLLL LSSSLLLSLLLLLLLLE S S LSSLSSLLLLLLC LL LLL aanse S LLLLL LSLLLLL S SS SeLeLLLq S S S SLL LL0LCLL S LLLLLSSLS LS SLLLLSS
கடல் மேல் நடக்கலாம். தணல்மேலிருக்கலாம், வேரொ ருவர் காணுமல் உலகத்துலா வலாம் என்ற இரகசியங்களைத் தெரிந்த மனிதன் பட்சிபோல் பறக்கலாம் என்ற ஆசையால் உத்தப்பட்டு இந்த நூற்ருண் டில் விமானத்தைக் கண்டுபிடித் தான். அதோடு அவளுசை தீரவில்லை. கடைசியாக பறவை போல் பறப்பதற்கு ஒரு காற் முடியை கலிபோனியாவைச் சேர்ந்த பொயிண்ட் பேர்மின் என்னுமிடத்தில் கண்டுபிடித் திருக்கிருர்கள்.
இதன் அமைப்பு காற்ருடி யைப் போன்றது. பார்ப்ப தற்கு ராட்சத வண்ணுத்திப் பூச்சியைப் போல் காணப்படும். அதன் கீழ்ப் பகுதியில் பிடித்து
23
Surrrrrrii பூரணம்
prtifluurru அமிஞ அம்மா சப்பானி சுந்தரம் மாரிமுத்து மாரிமுத்து
SSSSLSSSSSSiSSSkL S S S S S S S MALAeALALS AAALS0LL LLLL LLLLCLLLSMSMSSM 0 C SCL LL LLL 0 LC C WARNA -4–0 LS SsSSY SLL LSL LC S Aq SLAMS SMLL LLCLLCLLSLSLLLLLSLLLL 0LLL LLLL L qLAkAALS zwar
பறக்கின்ருன்
LLLLLLLLSS MMMSMSSLLL LLLL LLS0ALLMLSSS SLLL Cq qqL S SS L qAqLqLLL0 S SS TeLLLLSS S S :::::::it::test:::::::::::::::::::
தொங்குவதற்கும்,அல்லது تناع
கார்ந்து கொள்ளுவதற்கும் வச தியமைத்துள்ளார்கள் இதைக் கட்டிக் கொண்டு ğ) ULu TJtLrofTrGör இடத்தில் இருந்து கீழே பாய்ந் தால் ஒரு மணி நேரத்திற்கு 15 முதல் 25 மைல் வேகத்தில் ஆயிரமடி உயரம் வரை எழும் பிச் செல்லும் ஆற்றல் படைத் தது. இந்தப் பொழுது
போக்கு பயங்கரப் பொழுது
போக்கு. விபத்து ஏற்படும் போது உயிர் தப்புவது பூஜ் ஜியம். எனினும் இந்தக் காற் முடி மாதம் 700 முதல் 1000 வரை உற்பத்தி செய்யப்படு கின்றதாம்? இந்தக் காற்ருடி வேறு எந்தவிதமான இயந் திரத்தாலும் இயக்கப்படுவ தில்லை. இதன் விலை 4200 ரூபாயாகும்.
للاطلا

Page 14
24
தொடர் கட்டுரை
மலே நாட்டார் சரித்திரம்
தமிழ் தோட்டத் தொழி லாளர்களில் அனேகர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாவர். சமய அறிவும், போதனைகளும் இல்லாதிருந்தும் சமய அனுஷ் டான வழிமுறைகளை இவர்கள் கடைப்பிடித்து வ ரு வ தால் மதக்கட்டுக்கோப்புக்குள் இருக் கின்றர்கள்.
சிங்களத் தோட்டத் தொழி லாளர்கள் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களாவர்.
நவீன மத இயக்கங்கள்
இத்து சமயம் ஒரு தனித்துவ சமயமாகும். இந்துக் கோயில் கள் மேற்பார்வை யில்லாது சுதந்திரமாக இயங்குபவை. தோட்டப் புற கோயில்களுக்கு ஒரு பூசாரி நியமிக்கப்படுவார். கோவிலில் நடைபெறும் பல தரப்பட்ட விழாக்களுக்கு ஒரு கமிட்டி G L T Of Lu m a இருக்கும்.
பொதுவாக ஒ வ் வொரு தோட்டத்திலும் இர ண் டு, மூன்று இந்துக் கோயில்கள் உண்டு. தீபாவளி, ஆடிப் பூசை, பொங்கல் என்பன இந்
துக்களின் விசேட தினங்களா கக் கொண்டாடப்படுகின்றன. இத்தினங்களில் தோட்டத்தில் வேலை இருக்காது. வரி வசூலிக் கப்படும் போது சங்கச் சார்பு, சாதி பாகுபாடு காரணமாக கருத்து வேற்றுமைகளும் ஏற் படுவதுண்டு.
பூசாரி அனேகமாக ஒரு தொழிலாளியாகவே இருப் பார். இவர் மதச் சடங்குகளில் பயிற்சி பெற்றவர் அல்ல. ஆனலும் ஒரு சில மதச் சடங்கு களைத் தெரிந்தவராக இருப்
unir ff.
கொழும்பிலும், யாழ்ப்பா னத்திலும் 2.6r 6MT Fou வளர்ச்சி இயக்கங்கள் தோட் டத்தொழிலாளரைப் பொறுத் தவரை அக்கறை காட்டுவ தில்லை. ஏனெனில் தோட்டத் தொழிலாளர்கள் ஒதுக் கப் பட்டவர்களாக கருதப்படுவது தான்.
೧೧೫; பீதர் ஆஞ்சிலோ ஸ்டெபாதிட்சி எஸ். ஜே.

இதிலிருந்து இவர்கள் எப் படி அலட்சியமாகக் கருதப்பே கிருர்கள் என்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. தோட்டப் புறத்தைப் ப்ற்றி நன்கு அறிந்த ஒருவர் கூறுவ தாவது ?"
"கத்தோலிக்கர்களுக்கு மத போதகர்களும், பெளத்தர்க ளுக்கு பிக்குகளும் மத போதகர் களாக இருக்கும்போது, இந்து மத தோட்டத் தொழிலாளர்
களுக்கு சமய அறிவை ப் போதிப்பதற்கு ஒரு வரும் இல்லை"
மறுமலர்ச்சி இயக்கங்கள்
சமயத்தில் அறிவு குன்றி யிருந்தாலும் கதிர்காமத்தில் நடக்கும் விழாக்களும், மற்றும் பாரம்பரிய இந்துப் பெருநாட் களும் தங்கள் மதத்தின் மேல் ஒருவித ஆத்மீகப் பற்  ைற வளர்க்கிறது. பெளத்த மத எழுச்சியின் பின் சில இந்துக் கோயில்கள் திருத்தப்பட்டன; சில புதிய கோவில்களும் கட் டப்பட்டன.
இளைஞர்களும் மதமும்
தோட்டப்புற இளைஞர்கள் பெரும் துன்பங்களுக்கு மத்தி யில் வாழ்கின்ருர்கள். சினிமா, சினிமா சம்பந்தமான புத்த கங்கள், பொருளாதாரப் பிரச் சினை இவை யாவும் மாமிச உணர்ச்சியை பின்னணியாகக்
?)
கொண்ட இந்து மதத்தைப்
பற்றி சிந்திக்கவோ, பற்றுதல் கொள்ளவோ அவசியமில்லா மல் செய்து விடுகின்றது" அதோடு தொழில் ஒன்று கி ைடப்பது இவர்களுக்கு பெரும் பாடாகும்.
மனச் சலிப்படைந்து தோட் டத்தை விட்டு கொழும் பு போன்ற இதர இடங்களுக்கு வேலை தேடிச் செல்பவர்கள் மதப் பற்றிலிருந்தும் விடுபட்ட வர்களாகி விடுகிருர்கள்.
தோட்டப் புற படித்த இளை ஞர்களின் நிலையோ இதைவிட மோசமாக இருக்கின்றது. இவர்களுக்கு எங்கும் வேலை கிடைப்பதில்லை, தோட்டத்தில் ஒரு சிலரே சுப்பவைசர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்ருர்கள். தற்போது அதற்கும் சிங்களவர் களுக்கே சலுகை காட்டப்படு கின்றது. அரசாங்கத்தைப் பற்றி நினைக் க முடியாது. ஏனெனில் அவர்கள்தான் குடி யுரிமை அற்றவர்களாயிற்றே. எனவே இவர்கள் தனியார் துறையிலும், தோ ட் - த் தொழிற் சங்கங்களிலும் வேலைக்கு சேர்கின்ருர்கள். இப் படியான பாகுபாடு காரண மாக தோட்டப்புற இளைஞர் கள் விரக்தியுற்று காணப் படுகின்ருர்கள்.
தோட்டப்புற படித்த இளை ஞர்களும், படிக்காத இளைஞர் களும் தோட்டங்களில் நடக்

Page 15
26
கும் கொடுமைகளை எதிர்க்க ஏதாவதொன்று செய்யவேண் டும் என்ற விருப்போடு இருக் கின்ருர்கள். இதன் உத்வே கமே இவர்களை தொழிற் சங் கங்களில் சேர்ந்து தமது உரிமைக்காக போராடச் செய் கின்றது.
இப்படி மலிந்து வியாபித்து இருக்கும் ஏமாற்ற நிலை இவர் களை மிதவாதிகளோடு சேர்ந்து சமூகத்தை எதிர்க்கும் நட வடிக்கைகளில் ஈடுபடச் செய் கின்றது. வழக்கமாக இடது சாரிக் கட்சிகளோடு சேர்வது இதற்கு ஆதாரமாக அமை கின்றது.
மூடப் பழக்க வழக்கங்கள்
இந்தியத் தோட்டத் தொழி லாளர்கள் மூடப் பழக்க வழக் கங்கள் நிறைந்தவர்கள். நல்ல கேரம் பார்த்தல், நல்ல சகு னம் பார்த்தல், நல்ல காள்
பார்த்தல் போன்றவற்றில் கம்பிக்கை வைக்கின்றர்கள். அத்தோடு இயற்கையாகத்
தோன்றும் நோய்கள் பேய்க ளின் நோக்கால் ஏற்பட்டவை எனக் கருதுகின்றர்கள். இதற் குப் பரிகாரமாக மாந்திரிகம் செய்வதோடு, பேயாட்டத் தால் இவற்றை நிவர்த்திக்க முயலுகின்ருர்கள்.
தோட்டங்களை அரசு சுவீகரித்த பின் தேயிலை உற்பத்தி பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளது.
தோட்டங்களை அரசாங்கம் சுவீகரித்த பின் தேயிலை உற்பத்தி அதிகரித்துவிட்டதென உணவு, விவசாய அமைச்சர் திரு. ஹெக்டர் கொப்பேகடுவ கூறிய கூற்றுக்கு மாருக மத்திய வங்கியின் அறிக்கை கூறுகிறது.
1974-ம் ஆண்டு மே மாதத்தில் தேயிலை உற்பத்தி கடந்த வருடம் இதே மாதத்திலிருந்த உற்பத்தி அளவைவிட 60 லட்சம் ருத்தல் குறைந்துவிட்டது. மத்திய வங்கியின் சூலை மாத அறிக் கையின்படி 1974-ம் ஆண்டு மே மாதம் தேயிலை ஏற்றுமதியால் கிடைத்த வருமானம் 56 கோடியே 85 லட்சம் ரூபா. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் கிடைத்த வருமானத்தைவிட 3 கோடியே 13 லட்சம் ரூபாய் குறைந்துள்ளது. '
குறித்த காலத்தில் நல்ல ரக தேயிலை ஏற்றுமதி அளவில் 3 கோடியே 19 லட்சம் ருத்தல் தேயிலை வீழ்ச்சியுற்றுள்ளது என்று மத்திய வங்கியின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

27
nau. இளைஞர்களே
புதுப் பொலிவு காண வாரீர்
இரா. கணேசதாசன்
மலையக இளைஞர்கள் இன்று புத்துணர்ச்சி பெற்று வருவதை நாம் காண்கிருேம் மலையகத் தின் இளைஞர் படை திரள் கிறது. அது எந்த வகையில் என்பதையும் தெட்டத் தெளி வாக்க வேண்டும். சமுதாயப் பணியில் ஈடுபட்டிருக்கும் இளை ஞர் அணி,இலக்கியம் சமைத்து அதில் கருத்து கருவூலங்களை வதித்து எழுதும் இளம் எழுத் தாளர்கள், நாடகத் துறையில் ஈடுபட்டிருக்கும் இளம் கலைஞர் கள் இப்படிப்பட்ட பல இயக் கங்களையும் அணி திரண்டு வருகிறது.
இனிமேல் படிப்பறிவற்றவர் கள் - இயற்கை அன்னை நமக் களித்தி ருக்கும் இந்த மக்லச் சாரலிலே, அதாவது இந்த
மலைநாட்டில் இரு க் க வே கூடாது என்று இன்றைய இளேஞர்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.
ஆறறிவு படைத்த மனிதர் கள், மிருகத்திலும் கேவல மாக நடக்க முற்படக் கூடாது. அப் படி நடந்தால் அவர்களை திசை திருப்பி நல்வழியில் ஈடுபடுத்த ஒவ்வொரு இளஞனும் மனதில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சார்ந்த அந்த
மலையக இளைஞன் ஒவ்வொ ருவரும், இந்த பிரதேசத்தின் மாணிக்கத் தலைவனுக திகழ வேண்டும். இதுதான் நமதெல் லோருடைய விருப்பம்.
- அன்று மகாகவி பாரதியார் இதை கவிதை வடிவில் எம் மனதில் வித்திட்டார். ஆனல் இந்த பாரதி வழியில் நடக்க முற்படுகிருர்களா? இல்லவே இல்லை. தொடர்ந்தும் இந்த 'இல்லை ” என்ற வார்த்தை கம் சமுதாயத்தில் எழவே கூடாது. سمير
* பாரதி கண்ட இளைஞனுக ஒவ்வொருவரும் வரவேண்டும்,
இது இப்படியிருக்க இளைஞர் சமுதாயத்துடன் போ ட் டி யிடும் அளவிற்கு மலையக மங் கைகள் வீறு நடை போட்டு முன்னேறுவதைக் கண்டு, பெரு மகிழ்ச்சியடையும். அதேவேளை யில் இளைஞர்களான நாம் வெட்கித் தலை குனிய வேண்
டிய நிலை ஏற்பட்டிருப்பதை
யும் கூறத்தான் வேண்டும்.
நாவலப்பிட்டி பகுதி யில் இந்த மங்கைகள், ‘ மலையேறி னல்மட்டும் போதாது, மேடை யிலும் ஏறவேண்டும்? என்று

Page 16
28
மனப்பான்மையுடன் செய லாற்றி வருகிறர்கள். * எதை யும் தாங்கும் இதயம் " எம் மிடமுண்டு என்ற பேரறிஞர் அண்ணுவின் அமுத மொழியை அள்ளித் தெளிக்கின்றனர்.
எனவே தற்போதைய மலே யக இளைஞர்களின் புதுப் பொலிவுக்கு இந்த மங்கை களும் காரண கர்த்தாவாக இருக்கின்றனரென்ருல் மிகை யாகாது.
நாங்கள் மட்டும் சளைத்தவர் களா என்ன? என்று தம் முள்ளேயே வினவிக் கொள் ளும் இளைஞர் படையினர் இல
வசமாக தொழிலாளர்களுக்கு படிப்பிக்க பிரயத்தனம்செய்து கொண்டிருக்கின்றனர். இன் றைய இளைஞர்கள், காளைய மன்னர்கள். இவர்கள் சமு தாயத்தின் வழிகாட்டிகளாக வாழ்க்கைக்கு ஒளி பாய்ச்சும் ஒளி விளக்காக நமது பின்னல் வந்து கொண்டிருக்கும் இளம் சகோதரர்களாவர். அந்த இளம் சந்ததியினருக்கு புத்து ணர்ச்சியூட்ட புதுப் பொலிவு கொடுக்க மலையக பாட்டாளித் தோழர்களே, சகோதரிகளே * மலையகத்தில் புதியதோர் உலகம் படைக்க” முன்வருவீர்
களாக,
2. Y wiw... ~~~~aw
சேற்றுப்புண் :
சிறிது கடுகு ரோணியை எடுத்து வறுத்து இடித்து வஸ்திர
காயம் செய்து, பின் இதோடு தேங்காயெண்ணை சேர்த்து குழம் பாக்கிப் பூசிவர சேற்றுப்பண் ஆறிவிடும்
ரோஜா :
ரோஜா இதழை தேனில் ஆறவைத்து, தினம் சாப்பிட்டு வந்தால் உடல் மினுமினுப்பு, இரத்த சுத்தி, இந்திரய புலம் விருத்தியாகும்.
De
ரோஜா துவையல்
ரோஜா இதழை நன்கு ஆய்ந்து, சிறிது நெய்விட்டு வதச்க வேண்டும். பின் துவையலுக்கு வேண்டிய வெள்ளைப்பூடு, கொச்சிக் காய், கொத்த மல்லி, சீரகம், கறிவேப் பிலை ஆகியவற்றுடன் சிறிது புளி சேர்த்து துவையல் செய்தால் நன்கு சுவையாக இருக்கும், பித்தம், மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு நல்லது.

29
ஏழு வருடமாக பாதயாத்திரை செய்யும் நான்கு சர்வோதய
சகோதரிகளில் ஒருவரான செல்வி லெட்சுமியின் உரை
மிருகங்கள்பசி ஏற்பட்டு உணவை உண்ணும். உண்ட பின்பு மீண்டும் உண்ணும் பழக்கம் மிருகத்திடம் இல்லை. ஆனல் மனித னிடம் அந்த குணம் இருக்கின்றது. வயிறு புடைக்க உண்டாலும் “உருசியான உணவு சாப்பிடுங்கள்" என்று கூறினல் மீண்டும் சாப்பிடுகிருன். இந்நிலையிலிருந்து மனிதன் மாறி உயர்நிலை அடைய வேண்டும். நாம் எமது சர்வோதய கொள்கையை உல கின் பல பாகங்களிலும் பரப்புவதற்கு ஏழு வருடங்களாக பாத யாத்திரை செய்து வருகிருேம்.
ܕܪ
உழைக்கும் சக்தியைப் பெருக்க வேண்டும். எங்களுக்குத் தேவையானவற்றை நாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிராமமும் தங்கள் கிராமத்திற்குத் தேவை யானவற்றை உற்பத்தி செய்து வாழ வழி செய்து கொள்ள வேண்டும். கல்வி திட்டம் வாழ்க்கைக்கு நெருங்கிய தொடர்புள்ள தாக இருக்க வேண்டும் " என்ருர்,
விலைவாசியை குறைக்க தமிழக தொழில் அமைச்சர்
திரு. மாதவன் வெளிநாட்டு பேட்டி ஒன்றுக்குக் கூறியது.
நம்முடைய நாட்டில் மக்கட் தொகை நாள்தோறும் பெருகி வருகின்றது. அவர்களுடைய தேவைக்கேற்ற அளவிற்குப் பொருள் கள் உற்பத்திச் செய்யப்படவில்லை. இதுதான் விலை வாசி ஏற்றத் துக்கு காரணம். இதற்கு பரிகாரமாக ஊதிய உயர்வு தரப்படு கின்றது. ஆனல், இந்த பரிகாரம் மேலும் சிக்கலைத்தான், விலைவாசி உயர்வைத்தான் உருவாக்குகின்றது. இந்த உண்மையைத் தைரிய மாக மக்களிடத்திலே எடுத்துக் கூறி, நம்முடைய திட்டங்கள் வெற்றி பெற, மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டாக வேண்டும். பொருட்களின் உற்பத்தி எந்த காரணத்தாலும் தடைபடாது பெருகிட வேண்டும் என்று எடுத்துக் கூறும் மனவலிமை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு கிடையாது. -

Page 17
30
YA'ArAV*AVN
எண் ஞானம் - சோதிடம்
(மாவலியின் முதலாவது ஆண்டு மலரில் எண் ஞானம் பகுதியை ஆரம்பிப்பதில் காம் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்ருேம்.
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தமது எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்வதில் மிகிந்த அக்கறை கொண்டுள்ளார்கள்
எமக்கு வந்து சேர்ந்துள்ன
எண் ஞானம் பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள
* எண் ஞானம் இதற்குச் சான்முக அமைகின்றன.
9
( கூப்பன்களே )
பக்கங்கள்
இரண்டாகும். எல்லோரினதும் எதிர்கால பலன்களை ஒரே இதழில்
தெரிவிக்க முடியாமைக்காக வருந்துகிருேம்.
எனினும் எமக்கு
வந்து சேரும் கூப்பன் பிரகாரம் உங்கள் வி ரு ப் பங்கள்
நிறைவேற்றப்படும்.
பா, வாணி, அட்டன்.
நீங்கள் செவ்வாய் ஆதிக்கத் தில் பிறந்தவர். மனேதிடம் வீரம் ஆகிய குண நலங்கள் நிரம்பப் பெற்றவர். எனினும் வாக்கில் சிடுசிடுப்பும் எரிந்து விழும் தன்மையும் காணப் படும். வயது ஒன் பதில் உயர்ந்த உமது வாழ்க்கை நில 17-வது வயதுவரை நீடித்துள் ளது. பின் இன்றுவரை மந்த நிலையில் உள்ளது. செவ்வா யின் கதிர் பூரணமாக விழு தலே உஷ்ண சம்பந்தமான நோய்கள், திரேக மெலிவு ஏற் படடு இருக்க வேண்டும் முயற் சிகளில் அரைப் பங்கு பலனை அடைந்திருக்கின்றீர்கள் இந்த
நன்றி
மந்த நிலை உங்கள் வயது 27-ல் மாறிவிடும். செல்வம் சேரும் காலமும் இதுவாகும். 23-ம் வயதில் நல்ல மாற்றமுண்டு வாழ்க்கையில். வாழ்க்கையை சீர்செய்து கொள்ளவும்.
காயுருவி இளம் குச்சியால் பல் துலக்கி. சூரிய 5 மஸ்காரம் செய்தல் உங்கள் உடல் கலத் திற்கு இயற்கை மருந்தாகும் உணவில் வேலிப் பசலியை சேர்த்துக்கொள்ளவும். 5-6 9 கூட்டு எண்கள் நல்ல பலனைத் திரும். புஸ்பராகம் அணிவது மிகச் சிறந்தது. (நாக்கு அல் லது உடம்பின் பின்புறத்தில் கரும் புள்ளிகள் உன்டு.)

சதாசிவம், பெரியநுவல், நோர்வுட்
திங்கள் உமது பிறப்புக் கிரகம், வெண்முத்து அணி வது நல்லது, வாழ் க்  ைக தேய்ந்தும், உயர்ந்தும் இருக் கும். உங்கள் வாழ்க்கை முன் பகுதி தேய்வு மத்திய காலம் சிறப் பாக உள்ளது. 1976 முடிய உமது நிலை உயர்ந்து விடும். தொழில், அமைய வாய்பு உண்டு. முதல் தொழில் கிரந்தரமானதல்ல. 12 வயதில் தோன்றிய சிரபு நிலை 1969-ல் சீர்பட்டு விட்டது. எனினும் பூரண பலனை அடையவில்லை. ந்ேதுதல், வாகனங்களை வேக மாகச் செலுத்துதலை தவிர்த் தல் வேண்டும். முகம் கால் பகுதிகளில் இதனுல் காயம் ஏற்படலாம். இனிப்பை சிறிது காலத்திற்கு ஒதுக்கவும். காமக் கிரகத்தின் தாக்கத்தில் இருந்து நீங்கள் விலகி யிருப்பதற்கு இது வழியாகும், 1, 2, 5, 6 எண்கள் அதிர்ஷ்டமானவை.
ஜி. கிருஷ்ணன், சி. வேவாக்கொல்ல, ஆட்டன்.
நீங்கள் சகட யோகக்காரர். எதிர்பாராத விதத்தில் செல் வத்தை அடைவீர், இளம் வயது சூனிய காலமாக உள் ளது. ஏதோ வாழ்ந்துள்ளீர் 1961-க்குப் பின் சிறிது சிறிதாக
நிலைமை மாறி வந்துள்ளது. குடும்ப நிலையும் திடப்பட்டுள்
31
ளது. பசு வளர்த்தல், வியா பாரம் செய்தல் நல்ல பலனைத் தரும். மீது அரு ந் து த லை
தவிர்க்கவும், கோள்கள் நல்ல
நிலை யில் அமைந்துள்ளன. எனவே நீங்கள் நல்ல வழியில் முயன்று பயனை அடைந்து கொள்ளுங்கள், 4, 5, 6 எண் கள் 5ல்லது.
எம். ரஸ்கின், லியன்கல, மடுல்கல
உமது அறிவு விசாலமானது. முகத்தில் தேசஸ் பொருந்திய வர். தோல்வி என்பது உமது வயது 19 முடியக் கிடையாது. (காதல் தோல்வி உண்டு) வியா பாரம், அரசியல், கலை ஆகிய வற்றில் பிரகாசிக்கலாம். 20 வயதில் தொழில் கூடும் வாய்ப் புண்டு. பேச்சாளராக வர உமது பிறப்பு எண்ணில் இடம் காணப்படுகின்றது. எனினும் நீங்கள் அடக்கத்தை கடைப் பிடிக்க வேண்டும். படித் த லோடு ஆத்தும சம்பந்தமான விசயங்களில் மனதை ஒருமைப் படுத்துதல் நல்லது. ( வயது 36-க்கு மேல் 40-க்கு இதன் பலனை நீங்கள் அறிவீர்கள்) கீரை வகைகளை முடிந்த அளவு அரை வேக்காட்டுடன் அல்லது பச்சையாக உண்ண ம்ெ. உமது கண்ணின் ஒளியில் மத்திய காலத்தில் ஒளி மங்கலுக்கு இடம் இருக்கின்றது. (இடம் போதாமையால் க ரு க் க மே இங்கு தரப்பட்டுள்ளது) பச் சைக் கல், மரகதம் அல்லது

Page 18
82
துவரை மல்லி என்னும் பச்சை நிறக் கல்லை 5:5 என்ற விகிதத் தில் தங்கமும், வெள்ளியும் சேர்த்து மோதிரம் செய்து, அணிந்து வரவும். 5, 1 வெற் றிக்குரிய நாட்கள்.
ரா. கருப்பையா, பட்டல்கல்ல, டிக்கோயா.
நீங்கள் மணுேசக்தி மிக்கவர் ஆறு வயதிலே வியாழனின் ஆக்கிரமிப்புக்கு உள் ளா கி உமது மூளைப் பகுதி விசால மடைந்துள்ளது. மனக்கோட் டைக் கட்டுவதில் வல்லவர். காதல் வசப்படுவது உமது பொழுது போக்கு. 1961-1969
வரை உமது வாழ்வில் கல்ல காலமல்ல 1969-க்குப் பின் இதுவரை மத்தியக் காலம். (எல்லா விசயத்திலும்) இந்தி ரீய பலம் குறைந்து காணப்படு
கின்றது. சின்ன வெங்காயம்,
அகத்திக் கீரை, பொன்னங் கன்னி ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வும். உங்கள் வாழ்வில் ஒரு பெரிய மாற்றம் காணப்படு கின்றது. இடம் பெயர்தல் தொழில் மாற்றம் உண்டு. இதற்குப் பின் வாழ்வு முன் பகுதியில் சிரமத்துடனும், பின் பகுதியில் செல்வத்துடனும் இருக்கும். தெய்வ வழிபாடு சாலச் சிறந்தது.
ESSESG)
அமரருக்கு அஞ்சலி -
அமரர் வெள்ளையனின் மூன்முவது நினைவு தினமான கடந்த 21274. அன்று மத்தியக் குழு உறுப்பினர்கள் நிர்வாக
சபை அங்கத்தவர்கள்,
மாதர் குழு உறுப்பினர்கள் - அமரரின் நினைவ்ாக
மானில, கிளைச் செயலாளர்கள், வாலிப.
அட்டன்
பூரீ கதிரவேலாயுத சுவாமிஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
பூசையில் கலந்து கொண்டார்கள்.
air arri
டிக்கோயா நகரில் அமைந்துள்ள அமரரின்
சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்தார்கள்.
8. 12.74. ஞாயிற்று கிழமை பி. ப. 2 மணிக்கு அட்டன் நகரசபை மண்டத்திலும், 14. 12. 74, 15. 12 74 திகதிகளில் கலகா, பசறை மாவட்டத்திலும் நினைவு தினக் கூட்டங்கள்
நடைபெறும்.

இரண்டரக் கலந்து பழகுவதில் அவருக்கு நிகர் அவர்தான். என்
னிடம். ஒரு முறை அவர் கூறியது: "நான் நேர்மையாகவும், கடமையுணர்வோடும் செயலாற்ற வேண்டு!ெ ன் "த என்
இலட்சியம். இதனுல் பல பேருக்கு என்னைப் பிடிப்பதில்லை மற்ற வர்கள் செய்யும் குற்றத்துக்கும், குறைகளுக்கும் கான் எப்போதும்
உடந்தையாக இருக்க மாட்டேன். இதுவே என்னிடத்திலுள்ள
பெரிய குறை."
தோட்டத் தொழிலாளருக்கு பல வசதிகளை செய்து கொடுத் தும், கொடுக்கவும் செயல்பட்டார். 1964-ம் ஆண்டில் பூரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் இது நேர்மையான ஒப்பந்த மல்ல. புனர்வாழ்வு திட்டம், ஒரு மறுவாழ்வுத் திட்டம். வசதிப் படைத்தவர்கள், நிலம் உள்ளவர்கள் இந்தியாவுக்கு மனுப் போடுங்கள். மற்றவர்கள் இலங்கைக்கு மனுப் போடுங்கள் என்று தூண்டிஞர்.
ஐந்து வருடம் முதல் ஐம்பது வருடம் வரைச் சேவை செய் திருந்தாலும், வருடத்துக்கு அரை மாதச் சம்பளத்தை சேவை காலப் பணமாக கொடுக்க வேண்டும். வயது சென்று ஒய்வுபெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வு காலப் பணம் (பென்சன்) வழங்க வேண்டும். இவைகளில் சேமலாப நிதியில் முதலாளிமார்கள் கொடுக்கும் தொகையை கழிக்காது, சேமலாபநிதியையும் கொடுக்க வேண்டும் என தொழில் கோர்ட்டில் வன்மையாக வாதாடினர்.
இதில் கிடைத்த தீர்ப்பின் காரணமாக இன்று இளைஞர் முதல் முதியோர் வரை சேவை காலப் பணம் பெற்று தாயகம் திரும்ப முடிகின்றது. இலங்கை வாசிகளும் வேலை செய்யும் முதலாளியிடம் சேவை காலப் பணம் வாங்க வழியேற்பட்டது. தோட்டத்தைவிட்டு தொழிலாளர்களை வெளியேற்றினல் ஈட்டி ஈடும் சேவைகாலப் பணமும் கொடுக்க வேண்டும் என்ற நில் உருவாகியது.
அவரின் எண்ணத்தை செயலில் காட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தை குடமிட்டு ஆரம்பித்து, தொழிலாளர்களையே நடத்து பவர்களாகவும், தலைமை தாங்கவும் வழிவிட்டு, தான் தொண்ட னக கருமமாற்றிய கரும வீரன் 1971-ம் ஆண்டு மார்கழி திங்கள் 2-ம் நாள் எம்மை ஆராத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்ற மூன்று ஆண்டு நிறைவு அடையும் போது இதயம் நெகிழ்ந்து, இம்மலரை அன்ஞருக்கு சமர்ப்பித்து அஞ்சலி செலுத்துவோமாக.
த, அய்யாத்துரை, தல்வர்.

Page 19