கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தடாகம் 1989

Page 1


Page 2
WITH BE S T cov. PLIMENTS FoRM:
MARZOOK TRADERS
Wholesale and Fetail Merchants, Dealers in Piastic ware, Aluminium ware, Glass ware, Enahel Ware etc.
6, DAMSTREET,
- colom Bo 12.
Telephone : 0 1 - 2758 1.
'தடாகம்” இனிதே அமைய எனது இதயம் r நல்வாழ்த்துக்கள்
'ஸஹாப்டீன்"
18, அப்துல் ஹமீட் வீதி
கொழும்பு -12:
w 1 TH THE BEST co M P L MENTs Fro M f .
MARIKARs
DEALERS IN TEXTILES & FANCY GOODS
No: 89 - 1 7ן, Bankshall Street, COLOMBO - 11.
T. P. 0 - 22964.

“தடாகம்’
துணே:- அஷ்ரபா நூர்டீன்
* மலையகச் சிறப்பு மலர் - 1989 *
இந்த மலையகச் மலர் வெளியிடும் முயற்சியில் எமக்குப் பெரிதும் ஆர்வமும், ஆலோசனையும் தந்த வைத்தியக் கலாநிதிடாக்டர் யூ.எல்.ஏ. மஜீத் ஜே. பி) அவர்கள் இன்று எம்மை
சிறப்பு
விட்டு இறையடி சேர்ந்து விட்டார்கள். ஆணுலும் அவரது ஆசையை நாம் நிறைவேற்ற வேண்டும் என்ற துடிப்பில் சிரமத்தையும் பாராமல் மலரை வெளிக்கொணர ஏற்பாடு செய்தோம். அது இன்று நிறை வே று கி ன் ற து.
அல்ஹம்துலில்லாஹ்.
இது மலையக மலரல்லவா? மலையேறி வருவது கொஞ்சம் கடினமாகி விட்டது. என்ருலும் én.A.- அண்மைக் #5fTG)L DfTdB எமது நாட்டில், குறிப்பாக
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட
மனம் தாங்காத பிரிவுகளாலும்,
அசம்பாவிதங்களால் ஏற்பட்ட சேதங்களாலும் மனம் சோர்ந்து விட்டோம். ஆமாம் வேட்டுக்கள் இங்கு வோட்டை விடவும் சீப்பாகி விட்டன.
- நல்ல ஆரம்பம்
நல்ல
I
அன்று - பாலும் தேனும்
ஆருய்ப் பெருகி ஓடும் எங்களது மீன் பாடும் தேன் நாடான பொன்னடு - இது இலக்கிய வாதிகள் கண்ட நிதர்சன
உண்மை. இன்ருே இரத்த ஆறு சாக்கடைநீரைவிடவும்கூடுதலாய் ஒடிக்கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான நிலையில் மாகாண சபை, பொது, தொகுதி, ஜனதிபதி தேர்தல்கள் நடந்து முடிந்து மகிழ வேண்டியவர்கள் மகிழ்கின்ருர்கள். ஆனல் எமது நிலை இடியும் மின்னலும் கலந்த மழைக்குப்பின்னரும் "தூவானம்' ஒய்ந்ததாயில்லை என்று தான்
சொல்ல வேண்டும். நிம்மதி என்று பிறக்குமோ இறைவன் தான் அறிவான்.
இப்படியான நிலைமை களுக்கு மத்தியில் உரியகாலத்துக் குள் இம்மலரை வெளியிட முடியாமல் போனதையிட்டு வாசகர்களிடம் மன்னிக்க வேண்டுகின்ருேம். இன்ஷா
அல்லாஹ், இனிமேல் உரியகால எல்லைக்குள் தொடர்ந்து மலரை வெளிக்கொணர்வதற்கு ஏற்பாடு கள் செய்துள்ளதோடு, புதிய குழுவொன்றையும் சேர்த்து உள்ளோம்.இதன் விபரம்அடுத்த இதழில் வெளிவரும்.
முடிவைக் கொடுக்கும் -

Page 3
இந்த ம ல ரி ல் கல்ஹின்னை யைச் சேர்ந்த எம். எச். எம். ஹலீம்தீன் அவர்களை கெ ள ர வித் துள் ளே ர ம். அடுத்த இதழில் மலையகத்தின் பிரபலசிறுகதை எழுத்தாளரான ஜனப் பீ. எம். புன்னியாமீன் (பீ. ஏ.) அவர்களைக் கெளரவிக்க வு ள் ளே r ம், அதே நேரம் இலக்கியத்தாகமுள்ள அனைவரது தாகத்தையும் இத் த டா கம் தீர் த் து வைக்க எ ன் று ம் தயாராகவேயுள்ளது.
இம்மலருக்கு எழுதிய சகல இலக்கிய சகபாடிகளுக்கும் எமது நன்றிகள். இந்த இக்கட்டான நேர த் தி லும் ஆத்மார்த்திக உணர்வுடன் விளம்பரம் தந்து உதவிய வர்த்தகப் பெருமக்களுக் கும், விளம்பரங்களைப் பெற்றுத் தந்த நேச இதயங்களுக்கும், பல வழிகளிலும் உதவிய, ஏ. எச் சித்தீக் காரியப்பர், லீலா . ஆர், கவிஞர் ஏ. யூ. எம். ஏ. க ரீ ம், தெளிவத்தை ஜோசப், பன் - பாலா, மேமன் கவி, ஹைறுன் நிஸா ஆப்தீன் ஆகியோருக்கும், மற்றும் பெளஸியா அக்ரம், இர்பான ஜெப்பார், பெளமியா நூர்தீன், நஸிமா ஏ. ம ஜீ த், புது நகரான் அஷ்ரப், எஸ். எம். ரஹீம், எம். ஆர். எம். ஸல்மி ஆகியோருக்கும், ஆலோசனை கூறிய நல்லிதயங்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகள்.
தடாகம் தாமதமானுலும் கூட இம்மலர் மன நிறைவைத் தரும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் ஒரு சுகந்த சந்திப்பில் சங்கமிக்கும் வரை எமது மனம் நிறைந்த நன்றித் தூவல்கள்.
i
i
i
- பணத்தில் நம்பிக்கை வையாதே ஆணுல் பணத்தை நம்பிக்கையான இடத்தில் வை வ
2

•rno,9ų įposào , iĝas işogos@%fi vrto figoon tosa qisu-igo uogoșon losson, 函mg图心吗于9 osognosố qılonson@go sứış9ko 696 I - go - 6 g qi@ș@r4rtsko luous logo arī£ qos@s@ : #19 og sjos) și mwsogogorohsiso onogorste
qi@ș4īào ụrto são 199 urtsriaus - osgootto@spo y so nos, lesun@mygos, 1ņogļsofi@@ , y pŵơngoso, , ondogo@j, qi@tsos poș) șocessffriqi@@ op 11-15; IỆgo 19 qi@formų;&#fı işsko 1çou soti uns o mgoșos@j soț fi:
quosūòg) ngogęusē sāîntre
–!
- urnuoč sỡ sự99eguaose -
·sas/gogao otop 40-ig. d-a ta-aluosofino Rī1çosố @@@@afą, 1999.godi) sẽ ke 19 igeljo sūrelo) me6"Tag ($ in Isso © qỉ(§ ‘l fie sē los 19 @ gyrılęcono Ologereg) oșGTI 609@@ (fi) qosqī wae nito afges (q rreggae@ó sẽ șđio o aeqoqooligīg) 1țe lo sẾrte urig) sẽ qi asooqi qo urīgoog)sae 'qi smụoc) qi@ ��orgirmos rutepae($ o 1, o qīhnųī£e) @@ș1991e {@gfrī ipso quitbogsafgøg, sĩ tạourīgo qølge içeği svo ú@ong sẽ ĝo)Ġ qeggae-a rmgodo($ 49, nư3-109o tī£) dog ugi đỉofi tnu-Tlogo 11ĝo) qi@sqfuoco) qosmicroogseg païsı sĩ qẾtī57 q1199??a???
· Açorg) sī£ựng tự, sĩ đê (o)-Teses wede-a mgomoć sog) igo 19 tạo luoj qe ug ąją) bulego uolo tī£) qi-Tupougo 19 ango@rī@@ off qø urīg) of fle-søu oso) stūrīņsố1,99 priesố ‘ą, 1990s (£909@ uri ogøfte 1991e ựiljoogige@ri@@@ * 4. treas seus (?) urīg) ~70919 o urīnī£ 4. dets —īvo 4 uogotovo 1,9 uglo) loco fillsē uno so solo , (Ůuisitif qufs (ī£99 iso (f) gress@@ qsui uff-ı soğu ucissourilo ‘1990s unig) solo o foi riitis) a filogią stolo qsol 109 qo& @o@ a9$,? .
qi@uae ref, soko, o sgor, soome)Őaesnegy闽明On Çı oșųøstov) @@egqofnųoreo) uogo y 1911m /segoạseg se uga do qi fĐuro sąsajoon olurmuş a'oonaggỡ : qi&) ingereg) og ugi 的dP&Té ggn@尚on ge@增3D 6 q14 心戈消匈*2戈戈n恩兇過g so uso gieło - iego șFırı-içeri so uoso ta uri so o meggoas@
o solusē stø09@gste sĩ qïsosya sąs gòge@sones@qoqoqweqa o'qoffầ- qigos@ș logo sysogios? ($4.gs) og 9@ ự urte qi@ urnųorteo sẽ qị gòges@q'issa on F(§ 1,919 o aeqęło use ierī@--Tluso taluoso) șFısıreeg ơng)?)?H-Tsū sūs gì so igo 1157 (p@@@ -01.g9-a @@ ₪ 219 oqoqosiqīgi aŭ 1,919 qi@rınaĵvo lo igog@i qırm??sgf qol/119orġimgĒqoqogi (95 19:e govora 1991/194ırmo 1,919 qø@fằe : quidooogoo sigi „o lilleriqieg, 1,9 ugi uzgrieg) og
*1ņ9-ig).Ti ugi rīqi@yo 1,9 ugi qīstīış919 đì uno (g ș@rī logo.H - qıhnso91,90m 41 urm · 1,9 sterıııggi o lufto pirm-a11ego phiņT-Twon sĩ ŋooŋi efo• Iso serası(goig) o ugrđifầ* @ urīg) igolo (54),o spolu 119ota@reĝ3 4Non-æ uogo gereğ8 @ų,907 a9d9 so use størī@rīņosto 11@@@ : q2@@ Míms païsı 199 usĩ
-• sg og Ģ Ķī qiúfà> @ @o@ se u-15 @ qsố 1991. g. stog) olio @@rı ış919 qıhı-taf) og yg qigo Loïs (9ņiđĩito logo?Hņđice (§§§ 1991/a9@1ạo le @@@ftqjf. §§ qi@șige@s qolusās Ģo 11@$rnog poɔ3% ‘aogąosso-Tūnų9fe@ @ @o@ :o 11-15 go Loi ureg)o uso?) 09íặ* af 1920-100) logor, 9 mųngolo degl’UTđi ohi sĩaoqølgo ureg)o uso@@rı
osas)Ő & Nortologora 1@teqolo urtegno uo@o@rısı yog) qılogora
பணத்தால் வாங்க முடியாத பொருட்களில் நட்பும் ஒன்று.

Page 4
சென்ற இதழின் தொடர்ச்சி: 11
நவீன ஓவியர்
ஓர் பார்வை
ഞേയ്ക്കേ. (ഥഥങ് കബി.
இலங்கையில் நவீன ஓவியம்"
இலங்கையில் தமிழ் சமூகச் சூழ லிலும், ஆரம்ப காலத்தில் தமிழ கத்தில் காணப்பட்டது போல நவீன ஓவியப் பரிச்சயம் மிக அருகியே காணப்பட்டது. 70க்குப் பின்பரவலாகத்தமிழகத்து நவீன கலை, இலக்கிய உலகத் தொடர் *புகளால் ஏற்பட்ட சிறு சஞ்சிகைச் சூழலும், தமிழ்நாட்டைப் போல ல்லாமல் தேசியப்பத்திரிகைகள் இலக்கியப் படைப்புக்களை நல்ல ஒவியங்களோடு வெளியிட்டமை யும் இலங்கைச் சமூகச் சூழலில் ஒவியப் பரிச்சயமும் காலவளர்ச்சி யில் நவீன ஓவியப் பரிச்சயமாக வும் வளர்ந்துள்ளது.
இப்பரிச்சயம் இலங்கையில் தமிழ்சமூகச் சூழலில் நல்ல நவீன ஒவியங்களை வழங்கியது. "ரமணி, மாற்கு, ஹ"ணு, மொருயஸ், சிவா, செள, கோ, கைலாச நாதன்,பூணூரீதர்பிச்சையப்பா,ராஜ சேகர் இப்படியாக தமிழகத்தைப் போல இங்கும் நீண்ட பட்டியல் ஒன்றை போடுமளவிற்கு நவீன ஒவியர்கள் வளர்ந்துள்ளார்கள். மேற்குறிப்பிட்ட பலர் தத்ரூப அதாவது மரபு ஓவியங்களைக் கூட நவீன பாணியில் வெளியிட்டதன் காரணமாக வேண்டியவர்களாவர்.
இவர்களில், தனது தனித்து வமான கோடுகள் மூலம் அவ ருக்கே உரித்தான ஒரு பாணியை வகுத்து இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும், இலங்கையில்
இங்கு குறிப்பிட
வெளிவந்தபெரும்பாலான புத்த கங்களிலும் வரைந்த அட்டைப் படங்களினூடாகத் தன்னை நிலை நிறுத்திவரும் ரமணி குறிப்பிடத் தக்கவர். இவரது வருகை இலங் கையின் தமிழ் சமூகச் சூழலில் நவீன ஓவிய வளர்ச்சிக்கு ஒரளவு வழிவகுத்தது எனலாம். ரமணி யின் ஓவியங்கள் நவீன ஓவியங் 56 TT வெளிப்படாவிடினும் அவரது கோடுகளில் தென் படும் நவீனம் அவரை நவீன ஓவியராக நம்மை பேசவைக்கிறது. தேசியப் பத்திரிகைகளில் வெளிவந்த கதை க்காக ரமணி வரைந்த ஒவியங்'
களை விட அவர் வரைந்தளித்த
இலங்கைப் படைப்பாளிகளின் அட்டைப் பட ஓவியங்களே கவனத்திற்குரியன முழு க்க, முழுக்க நவீனஓவியத்தை தேசியப் பத்திரிகைகளுக்கு கொண்டு வர முடியாத சூழலில் இன்று இளைய ஒவியரான பூரீதர் பிச்சையப்பா வின் நவீனஓவியங்கள் 'தினகரன்' போன்ற தேசிய பத்திரிகைகளில் முழுமையான நவீன ஓவியங்களை தருவதில் முன் நிற்கின்றன.
ஆனலும் கூட பூரீதர் பிச்சையப்பா இன்னும் நவீன ஒவியத்தைப் பற்றி அறிய வேண் டிய அவசியமும் இருக்கின்றது. அத்தகைய தெளிவை அவர் மேலும் பெற்ருல் எதிர்காலத்தில் கலை இலக்கிய உலகிற்கு அவரது தூரிகைகள் மூலம் நல்ல படைப் புக்களை தந்து நவீன ஓவியராக நம்மால் இனங்காணப்படுவா
ரென நம்பலாம்.
- துணிச்சலான செய்கைக்குத் தம்பட்டம் தேவையில்லை -
4.

அடுத்துகுறிப்பிடத்தக்கவர்கள் இருவர். இலங்கை தமிழ்ச் சமூகச் சூழலிலிருந்து வெளிப்பட்ட நவீன ஒவியர்களாவர். ஒருவர் கோ. கைலாசநாதன். அடுத்தவர் ரா ஜ சே க ர். இவர் களி ல் கோs கைலாசநாதன், நவீன ஒவியத்தை நன்கறிந்தவர். "அலை" போன்ற சஞ்சிகைகளுக்கும், சில இலங்கை படைப்பாளிகளின் புத்தகங்களுக்கும் அட்டைப் படங்களும்ஓவியங்களும்வரைந்து வருகிருர், மேனுட்டு நவீன ஒவிய வளர்ச்சியைப் பற்றியும் கற் று ண ர் ந் து வ ரு கி ரு ர். இவரது முழுமையான படைப்புக் கள் வெளிக் கொணரப் பட்டால் இலங்கைத் தமிழ் சமூக சூழலுக்கு நல்லதோர் நவீன ஓவியர் கிடைப் பது நிச்சயம். y அடுத்தவர் ராஜசேகர். தமிழ கத்திலும் சரி, இலங்கையிலும் சரி நவீன ஒவியத் துறையில் ஈடுபாடு உடையவர்கள் இலக்கியத் துறை யோடு நெருங்கிய தொடர்புடை யவர்களாகவும் திகழ்கிருர்கள். ஆனல் சிலர் இலக்கியத்தொடர்பு கள் இல்லாமலேயே நவீன ஒவியத்
துறையில் முன்னேறி வருகிறர் கள். ராஜசேகர் இலக்கியத் தொடர்பேயற்றவர்.
இவரது ஓவியங்களை, இவரது தனிநபர் கண் காட்சிகளிலும், கலைக் கூடங்களிலும் வெளிநாட்ட வர்கள் கண்டு களித்து பாராட் டியதோடு விரும்பி வாங்கியும் சென்று உள்ளார்கள்.
ராஜசேகரின் ஆரம்பகால ஒவியங்களில் வெறுமையான அழகியல்தான் வெளிப்பட்டது. அண்மையில் தமிழ் சமூகச் சூழலைப் பின்னணியாக வைத்து நவீன ஒவியங்களை
இவர்
வரைந்து வருகிருர் ராஜசேகர் போன்று தமிழ் சமூகச் சூழலில் இலக்கியத் தொடர்பின்றி ஆங்கா ங்கே பலர் நவீன ஒவியத் துறை யில் ஈடுபட்டுக் கொண்டிருக்
#5 GorTub.
l.) வருடங்களுக்கு முன் *"சமுத்திரா ஆர்ட் கலரி'யில் தமிழ் பெண்மணி ஒருவரின் நவீன
ஒவியக் கண்காட்சி நடைபெற்ற
தாக ஞாபகம். இலங்கையை பொறுத்தவரை சிறு சஞ்சிகைகள் அடிக்கடி தோன்றி மறைந்த நிலையிலும் ஓரளவு நவீன ஓவிய வளர்ச்சிக்குப் பங்களிப்பை செய்து வந்துள்ளன. தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் "மல்லிகை, அலை, சிரித்திரன்' ஆகிய சஞ்சிகைகள் நவீன ஓவிய வளர்ச்சிக்கு உழைத்து வருகின் றன.இதில் சிரித்திரன் ஆசிரியர் "சிவஞான சுந்தரம், அவர்கள் (சிவா) ஒரு ஓவியராகத் திகழ்வ தால் நவீனஓவியத்துறை பற்றிய குறிப்புக்களும், நகைச்சுவைக்காக நவீனஓவியப்பாணிசித்திரங்களும் சிரித்திரனில் இடம்பெறுகின்றன.
ஆக மொத்தத்தில், தமிழ கத்திலும் சரி, இலங்கையிலும் சரி நவீன ஓவிய வளர்ச்சி இன்னும் பரவலாக்கப்படவில்லை என்பதும் மேலும் நவீன ஓவியம் பற்றிய அறிவும்,தெளிவும் கலைச்சுவைஞர் களுக்கு ஏற்படக் கலை இலக்கிய உலகில், நவீன ஒவியத்தைப் பற்றிய கட்டுரைகளும், சஞ்சிகை புத்தகங்கள் வெளிவரவேண்டிய தும் இன்றைய உண்மையும் தேவையுமாகும்.
"மல்லிகை, அலே, சிரித்திரன்' போன்று வேறு சஞ்சிகைகளும் வெளிவருமாயின், தமிழ் சமூகச் சூழலில் நவீன ஓவிய உணர்வு
நீதி வழங்கும் போது நிதானமின்மை கொடிய குற்றமாகும்

Page 5
வளரும் . அப்படி வெளிவரும் பட்
சத்தில் தமிழ் சமூகச் சூழலின்
நவீன ஓவிய வளர்ச்சி மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்.
பிற் குறிப்பு:
* தடாகம்" கடந்த இரு இதழ் களிலும் எனது இந்த ‘நவீன S@ 6ú uu tř gari Lu m rf 6) 6 எனும் கட்டுரையை பிர
சுரித்தமைக்கு முதற்கண் எனது
நன்றிகள். இக்கட்டுரையின் முதல் பகுதி வெளிவந்த இதற்கு முந்திய
இதழான தடாகம் வெளிவந்த
காலகட்டத்தில்,இலங்கை நவீன உலகுக்குஒரு கனதியான புத்தகம் கிடைத்தது.அதுதான் - இலங்கை யின் தலைசிறந்த நவீன ஓவியரான அ. மாற்கு அவர்களின் சிறப்பு மலராகும். "தேடலும் படைப்பு லகமும்" என்ற தலைப்பு கொண்ட இப்புத்தகம் போல் தமிழ் நாட் டிலும் வெளிவரவில்லை என்பதே எமது பெருமையாகும்.
ஒவிய மாற்கு மாஸ்டரை பற்றிய விபரங்களும் அவரது ஒவியங்களின் மறு பதிவுகளும் இந்நூலில் இடம் பெற்றிருப்ப தோடு தமிழ் நாட்டு மேலைநாட்டு ஒவியர்களைப் பற்றிய விபரங்களும் இடம் பெற்றுள்ளன.
ஒவியத்துறை ஆர்வமுள்ள இலக்கிய நண்பர்கள் இப்புத்த கத்தை தேடிப்படிப்பது பயனுள் ளதாக இருக்கும். vn
* மேமன் கவி பற்றி.
ஒரு யுகத்தின் குரல் பின்னல் களின் மத்தியில் இவர் கவிதை விடியல்கள் மின்னலாகி பயணம் வருவது உண்டு. சிக்கலான வித் தைகளைக் காட்டி முடிப்பவர்
எனச் சொன்னலும் "சிக்னலாக" சில விஷயங்களை இவர் அறிவிக் கும் பொழுது பலர் உடைந்த வாகனங்களாக தெருக்களில் விழித்துக் கொண்டு நிற்க நேரிடுகிறது.
1974 ல் இலக்கிய வானில் சிறகடிக்கத் தொடங்கிய இந்தக் கவிப்பறவை இரண்டு வருஷ அனுபவத்தைத் தொகுத்து 1976 இல் “யுகராகங்களை" வெளிக்
கொணர்ந்தது.
பின்னர் 1983 - 1984 என இரண்டுவருஷங்களில் 'ஹிரோஷி மாவின் ஹீரோக்கள்" " இயந்திர சூரியன்" என இரு தொகுதிகளை நர்மதா வழியாகவெளியிட்டது. இன்னும் ஓர் புதிய இதழ் மீண்டும் ஓர் தொகுதியாக வெளிவர ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கவிதை மட்டுமல்லாது - இலக் கியம் தெறிக்கும் கட்டுரைகள்என் பனவற்றையும் இடைக்கிடையே தந்த மேமன்கவி "ஸ்ப்ளு" என் ருேர் ஏட்டினை முன்பு வெளியிட் டதுடன் அமரர் ஈழவாணனுேடு
நூல்களைப்
படிப்பதைக் காட்டிலும் மனிதர்களைப் பற்றிப்
படிப்பதே மிகமிக முக்கியம், !
6
 

சேர்ந்து ‘அக்னி" யிலும் உழைத்துள்ளார். இலங்கை வானெலி முஸ்லிம் நிகழ்ச்சியில் "இலக்கிய மஞ்சரி'யை இனிமையாகத் தொகுத் தும் தந்த மேமன் கவியின் இயற்பெயர். ஜனப் ஏ. கே. ஏ. றஸக் பரீனுவின் கணவரான இவருக்கு 'சிஹான பானு' எனும் பெயரில் ஒரு பெண் சின்னமும் உண்டு.
முப்பது வயதைக் கடந்து செல்லும் இந்த இளைஞரின் கலைப் பணிகள் மிகவும் மேலான விஷயங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது வளர்ச்சிக்கு தடாகத்தின் தூய உரங்கள் நல் வாழ்த்துக்களாக ...! - ஆசிரியை.
நினைவின் அலைகள்
ம2லயக கலை இலக்கியப் பேரவையும் அதன் பணிகளும்
- அந்தனி ஜிவா - ‘இலங்கை தமிழ் இலக்கியத் திற்கு புது ரத்தம் பாய்ச்சியது மலைநாட்டு நல் வாலிபர் சங் மலையக இலக்கியம்' என்று கம், மலையக இளைஞர் முன்னணி, பெருமையுடன் குறிப்பிட்டார் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் பேராசிரியர்அமரர் க.கைலாசபதி போன்ற அமைப்புகள் மலையக w s " " to s எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் மலையக இலக்கியத்தின் பிதா உற்சாகமும் அளித்தன. மகன், தேசபக்தன் சோ. நடேசய் யர். இவரே மலையக படைப் பிலக்கியத்தின் முன்னேடி.
மலையக எழுத்தாளர்களின் இலக்கியப் பணிகள் தொடர்ந் தன.
மலையக கவிதைத் துறையின்
as 8 Mrza a ஆனல் எழுபதுகளின் பிற் ಆನ್ಲೇಖಗಳೂ அப்துல் பகுதியில் @@ தேக்க நிலை
also it --gil.
1950 களுக்கு Lଲ ଲitଟor if மலையக இலக்கிய வளர்ச்சிக் மலையக இலக்கியத்துறையில் ஒரு கும், மறு மலர்ச்சிக்கும் வித்திட்ட புதிய வேகம் பிறக்கத் தொடங் பலர் மெளனமாகி விட்டனர். ::ಶಿಕ್ಶ್ಮಿ:ಅ: ವ್ಹೀ ಕೌನ್ಸ್ಟ್ರೀ®ಷಿ
கமுநதவ மலயக மககள கஜல இலக்கியத் துறையில் ஒ
கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை. ஃ
1960 களுக்கு பின்னர் யும் ஏற்படுத்த வேண்டுமென்கிற மலையக இலக்கியத்துறையில் புதிய ஆர்வம் நீண்ட நாட்களாக பார்வையும் புதிய வீச்சும் உதய என்னிதயத்தில் இருந்தது. மாகியது. இங்கு வெளிவந்த மக்கள் கவிமணி சி. வி. தேசிய தினசரிகள் மலையக வேலுப்பிள்ளை பல அரிய அனுபவ எழுத்தாளர்களின் படைப்பு ஆலோசனைகளை கூறி என்னை களுக்குமுக்கியத்துவம் அளித்தன. ஊக்குவித்தார்.
அறிவு என்பது அறிந்ததைப் பயன் படுத்துவதில்தான்
_. இருக்கின்றது._ _.
7

Page 6
நானும் மலையக இலக்கிய முன்னேடிகளில் முக்கியமானவர் களில் ஒருவரான மலைமுரசு க. ப. சிவம், கவிஞர் மலைதம்பி "மலையக கலை இலக்கியப் பேரவை’ என்ற அமைப்பை கண்டியை தலைமையகமாகக் கொண்டு 1980 களின் இறுதியில் நிறுவினுேம்.
மலையகத்தின் மூத்த அறிஞ ரான சி. வி. வேலுப்பிள்ளை, கே. கணேஷ், பொ. கிருஷ்ண சுவாமி, **செய்தி" நாகலிங்கம், எம். ரங்கநாதன் ஆகியோரின் வழிகாட்டல் ஆலோசனையுடன் மலையக கலை இலக்கியப் பேரவை செயல்படத் தொடங்கியது.
அப்பொழுது, கண்டி மாநகரு க்கு அருகேகேகாலையில்பாடசாலை அதிபராக பணியாற்றிய ஏ.பி.வி கோமஸ் அவர்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டார்.
முதல் ஆண்டில் தலைவராக ம்லைமுரசு த.ப.சிவமும், செயலா ளராக அந்தனிஜிவாவும், பொருளாளராக மு. சுப்பிரமணி யமும், முக்கிய நிர்வாகிகளாக செயல்பட்டனர்.
மலையக கலை இலக்கியப் பேரவை இலக்கிய சந்திப்பு, நூல் அறிமுகம், கருத்தரங்கு போன்ற நிகழ்ச்சிகளை கொழும்பு, கண்டி, மாத்தளை, அட்டன், அப்புத்தளை, பதுளை, போன்ற பல இடங்களில் நடத்தியுள்ளது. அத்துடன் பழைய பரம்பரையைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் புதிய தலை முறையினரை எழுதுவதற்கு ஊக்கமும், உற்சாகமும், களமும் அமைத்து கொடுத்தது.
மக்கள் கவிமணி
மலையக இலக்கிய முன்னேடி
ராமு
இருந்து
யும் மூத்த எழுத்தாளருமான சி வி.வேலுப்பிள்ளைஐம்பதாண்டு எழுத்துலக நிறைவைக் கெளா விக்குமுகமாக மலையக கஃ) இலக்கியப் பேரவை 1981 - ஆம் ஆண்டு கொழும்பு மாநகரில் தமிழ்ச் சங்க மண்டபத்தில் தின கரன் பிரதம ஆசிரியர் திரு.ஆர். சிவகுருநாதன் தலைமையில் பெரு விழாவெடுத்து கெளரவித்தது.
இவ்விழாவின் போது பேரா
சிரியர் கைலாசபதி அவர்களைக்
கொண்டு சி.வி. அவர்கட்கு மக்கள்
கவிமணி என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது. சி.வி.யின் இலக்கியப்பணியைப் பற்றி பேராசிரியர் கைலாசபதி சிறப் பா ன ஆய்வு  ைர நிகழ்த்தினர்.
பாரதி நூற்றண்டு விழர்
இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கம் நாடு தழுவிய ரீதியில் மகாகவி பாரதிக்கு நூற்ருண்டு விழாவை நடத்திய பொழுது மலையகத்தில் பாரதி விழாக்கள் நடைபெற மலையக கலை இலக்கியப் பேரவை துணை நின்றது. கண்டி பாரதி இலக்கிய மன்றத்துடன் இணைந்து கண்டி திருத்துவக் கல்லூரி மண்ட பத்தில் பாரதி நூற்ருண்டு விழாவுக்கு த மி ழ க த் தி ல் வ ரு கை தந்த இலக்கிய விமர்சகரும், கவிஞரு மான திரு. சிதம்பர ரகுநாதன், நாவலாசிரியை திருமதி. ராஜம் கிருஷ்ணன் கலந்து கொண்டு பாரதி பற்றிய உரைகளை நிகழ்த் தினர்கள். பாரதி பற்றிய சிங்கள மொழியில் நூலை வெளியிட்ட மலையக கலை இலக்கியப் பேரவை துணை தலைவரும், தமிழறிஞரு
முட்டாள்களால் ஒருமணி நேரத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் புத்திமான் பதிலளிக்க ஏழு வருடங்கள் தேவைப்படும்.

மான எஸ். எம். ஹனிபாவிற்கு பேரவையின் சார்பில் மலையகத் தின் மூத்த கலைஞர் கே. கணேஷ் பொன்னுடை GLImti ág) கெளரவித்தார்.
EAD &hariseir 375 66f D 6osf
ஆைய்வரங்கு
மலையக மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள் ளை அவர்களை வாழும் பொழுதே கெளரவித்து பெருமைப்படுத்திய மலையக கலை இலக்கியப்பேரவை அவர்மறைந்த பின்னரும் உரிய முறையில் அஞ்சலி செலுத்தியதுடன் சி.வி. மறைந்த உடனே அவரது உருவப் படத்துடன் மரணச் செய்தியை தொலைக் காட்சியில் ஒலிபரபடவ தற்கும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மும்மொழிச் சேவையிலும் மரணச் செய்தியை ஒலிபரப்புவதற்கு விஷேட அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றினை உடன gluLi r é95 ஒலிபரப்புவதற்கு காரணியாக இருந்தது.
சி. வி. யின் முதல்ாவது நினைவு தினத்தை நினைவு கூறும் முகமாக ** சி. வி. ஆய்வரங்கு" ஒன்றை அட்டன் நகர மண்டபத் தில் 0 - 12 - 1985 அன்று நடாத்தியது. இந்த ஆய்வரங்கு திரு. சாரல்நாடன் நிகழ்த்திய ஆய்வரங்கே. பின்னர் நூலுருவில் வந்தது.
சி. எழுத்தாளர் மகாநாடு
மலையக கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் ஐந்தாண்டு நிறைவாக மலையக எழுத்தாளர் மகாநாட்டை
1986 ஆம் ஆண்டில் டிசம்பர்
கோ.
மாதம் முழுநாள் விழாவாக மலையக இலக்கிய முன்ஞேடி திரு. தமிழோவியன் தலைமையில் நடத்தியது. மகாநாட்டை மூதறிஞரும், திருக்குறளை சிங்கன த்தில் மொழிபெயர்த்த வருமான பெரியார் பூரீ சார்ள்ஸ் சில்வா தொடக்கி வைத்தார். இவ்விழாவின்போது திரு. சாரல் நாடன் எழுதிய "சி.வி. சில சிந்தனைகள்" சு. முரளிதரனின் மலையகத்தின்முதல்புதுக்கவிதைத் தொகுதியான "தியாகயந்திரங் கள் ** வெளியிடப்பட்டன. குறிஞ்சித் தென்னவன் தலைமை யில் கவியரங்கு, சாரல்நாடன் தலைமையில் கருத்தரங்கு, க. ப. சிவம் தலைமையில் கலந்துரை யாடல் நடைபெற்றன.
மாலையில் மலையக இலக்கிய முன்னுேடிகள் ஏழு பேருக்கு பிரதேச அபிவிருத்தி அமைச்சர், திரு. செல்லையா இராசதுரை பொன்னுடை போர்த்தி கெளர வித்தார். பின்னர் அவர்களை அமைச்சின் மூலம் கெளரவித்து பொற்கிளியும் வழங்கிஞர்.
தேச பக்தன் கோ.
p5GLaFuÎsuffir இலங்கையின் முதல் தமிழ் தினசரியின் ஆசிரியரும், மலையக, தொழிற்சங்க பிதாவும், படைப் பிலக்கிய முன்னேடியுமான மறைக்கவும், மறக்கவும் முடியாத நடேசய்யர் அவர்களின் பணியினையும், தொண்டினையும் நாடறியும் atødstødstrib Saiff பற்றிய கட்டுரைகள் எழுதியும் கருத்தரங்கு நடத்தியும், மீண்டும் நடேசய்யரின் பெயரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.
- பணம் சம்பாதிப்பது கஷ்டம். அதைப்போல்
அதைக் கட்டிக் காப்பதும் க்ஷ்டமே. -
S.

Page 7
1987 ஆம் ஆண்டு மலையக ஆய்வாளரும், தொழிற்சங்க வாதியுமான திரு. எஸ். நடே சய்யர் தலைமையில் கண்டியில் ஒரு
கருத்தரங்கை நடத்தியது. கலாநிதி குமாரி ஜயவ்ர்த்தன அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.
பின்னர் நடேசய்யர் பற்றிய கருத்துக்கள் காற்ருேடு கலந்து விடாமல்
நடேசய்யர்' என்ற வரலாற்று ஆய்வு நூலை திரு. சாரல்நாடன் எழுதினர். இது மலையக வெளி யீட்டக வெளியீடாகவந்துள்ளது.
Deau as Genefulfil as b
மலையக கலை இலக்கியப் பேரவையின் ஐந்தாண்டு செயற் பாட்டின் அறுவடைதான்மலையக வெளியீட்டகம். மலையக எழுத்தா ளர்களின் படைப்புக்களை வெளி யிடவேண்டுமென்ற ஆர்வத்தில் இது உருவாகியது. வெளியீட்ட கம் உருவாகி இருபது மாதங்க ளில் பத்து படைப்புக்களை அச்சில் தந்துள்ளது.
மலையக வெளியீட்டகத்தின் வெளியீடாக சாரல் நாடனின்
னின்
**தேசபக்தன் கோ.
"சி. வி. சில சிந்தனைகள் 127, சுமுரளிதரனின் தியாகயந்திரங்
கள்", குறுஞ்சி தென்னவனின்
*குறிஞ்சி தென்னவன் கவிதை கள்", தேவதாசன் ஜெயசிங்கின் * யெளவனம்", சு. முரளிதரனின் "கூடைக்குள் தேசம்", சாரல்நாட "தேசபக்தன் கோ. நடே சய்யர்”, சி. எ. எலியாசனின் "ஒவியம்",மொழிவரதனின் "மேக மலைகளின் ராகங்கள்", தேவதாச னின் "லாவண்யம்", மாத்தளை
வடிவேலனின்" உரிமை வேண்டும்"
ஆகிய படைப்புக்கள் வந்துள் GTG 'கொழுந்து" என்ற பெயரில் இலக்கிய சஞ்சிகை ஒன்றும் வெளியிடப்படுகிறது.
மலையக கல இலக்கிய பேர வையும் அதன் சகோதர நிறுவன மான மலையக வெளியீட்டகமும்' மலையக இலக்கிய வளர்ச்சிக்கு தொடர்ந்து தங்கள் பங்களிப்பை' செய்யும்.
இனி மலையக எழுத்தாளர் கள் அனைவரும் பேரவையின் கீழ் ஒரே அணியில் ஒன்று திரண் டுள்ளார்கள். எதிர் காலத்தில் புதிய வரலாறு படைப்போம் *
With bae best corn p iment. frogma:
Cady's Centre DEAERS IN TEXTES.
56, New Roang ZlnbalanšOd8;
தடாகத்திற்கு எமது வாழ்த்துக்கள்.
ராஸிக் ஸ்டோர்ஸ்
இல; 91, கல்யாண வீதி. சாய்ந்தமருத - 04.
சிறிதளவு ஊக்கம் இல்லாத காரணத்தால் எத்தனையோ நல்ல சந்தர்ப்பங்களை நாம் இழந்திடுக்கிருேம்.
 

மலையகத்தில் நாடகக் கலை அன்றும் இன்றும் - Lõõr Treat -
1939ம் ஆண்டுகளுக்கு முன் மலைநாட்டில் வாழ்ந்த படித்த பணம் படைத்த ஒரு தனிப்பட்ட வகுப்பினரிடையே எழுந்த இலக்கிய தாகமானது, பின்னல் பல புதுமை இலக்கியங்களையும் கருத்துக்களையும் படிக்கவும் எழுதவும் பலரைத் தூண்டி விட்டது. இந்த காலக் கட்டத் திலேயே மலையகத்திலிருந்து சிறந்த படைப்பாளிகள் தமிழுக்கு அறிமுகமாயினர்.
la
இங்கும் இலக்கியம்,
கலைகளில் ஆர்வம் வளரத் தொடங்கியது. "இந்தத் தென்இந்திய பல்துறைக் கலைஞர்களது தொடர்பின் , பின்னரே மலைநாட்டிலும் புதிய
உத்வேகம் ஒன்று தோன்ற லாயிற்று" என்று கூறுகிறர் பிரபல மலையக எழுத்தாளர் திரு. சி. வி. வேலுப்பிள்ளை அவர்கள்.
எனவே, இந்த சந்தர்ப்பத்தில்
இருந்தே மலைநாட்டின் நாடகக் கலை பற்றி நாம் திறனய்வு செய்ய வேண்டியிருக்கிறது.
மலையகம் என்று குறிப்பிட் டாலும் கூட, மலையக நகர்ப்புற கலைஞர்களின் ஒத்துழைப்பின்றி, அசல் தோட்டப்புற கலைஞர்களை மட்டுமே கொண்டு மேடை யேற்றப்படும் நாடகங்களே எமது சிந்தையைக் கவர்வதாயுள்ளன.
1939க்கு முன் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கட்டுப்பாடற்ற பிரயாண வசதி கள் இருந்தன. அப்பொழுது கதிர்காமம், சிவனுெளி பாதமலை போன்ற தலங்களைத் தரிசிக்க, தென் இந்தியாவின் பல பகுதி களிலிருந்தும் யாத்திரிகர்கள் வந்துபோயினர். இவர்களில் பலர் புலவர்களாகவும் கவிஞர்களாக வும் அறிவாளிகளாகவும் இருந்த னர். இவர்களின் வருகையால்
மலைநாட்டின் சில முக்கிய நகரங்களில் நாடகங்கள் மேடை யேற்றப்பட்டதும் இந்தக்காலம் தான். லங்கா தகனம், குலேபகா வலி, அரிச்சந்திரன் dur6ēr காண்டம், கண்டி ராசன் கதை, சத்தியவான் சாவித்திரி போன்ற வை மிகப் பிரசித்தி பெற்ற நாடகங்கள் ஆகும். சினிமா அறிமுகமாகாத அந்த நேரத்தில் இந்த புராண, வரலாற்று நாட கங்கள் எமது நாடகக் கலையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உந்துத லாக அமைந்தன.
இவைகளின் பிரதிபலிப் பாகத் தோட்டப் பகுதிகளில் அரிச்சந்திரன் விலாசம், அருச்சு னன் தபசு, நந்தன் சரித்திரம், மருதை வீரன், பொன்னர் சங்கர், வள்ளி திருமணம் போன்ற நாடகங்கள் மேடையேற்றப் பட்டன. காலப்பரினுமத்தாலும் இரசனை வேறுபட்டாலும் இக் கதைகளில் சில செல்வாக்கு இழந்து போனலும் கூட, இதை
மற்றவரை பார்த்து சிந்திக்க முன் முதலில் உன்னப் பற்றி சிந்தித்துப்பார்.

Page 8
எழுதி, பாடி, நடித்த பழம்பெரும் கலைஞர்கள் இன்றும் இதைப் பற்றிப் பெருமையாகச் சொல்லி மகிழ்வதைத் தோட்டங்களில் காணலாம். அன்றும் இன்றும் வசதியில்லாத ஒரு சூழ்நிலையில் தோட்டங்களில் நாடகங்கள் மேடையேற்றப்படுவது பாராட் டுக்குரியதே. சில காலத்துக்குமுன் எழுத்தாளர் திருச்செந்தூரன், மாத்தளை கார்த்திக்கேசு, அந்தணி ஜீவா போன்ற நாடக ஆர்வலர் கள் காட்டிய உற்சாகம் நகர்ப்புற பகுதிகளில் தாக்கம் ஏற்பட வழி சமைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆனல் தோட்டப்புறங்களில் நிலைவேறு. இங்கு நகர்ப்புற வளர்ச்சியின் தாக்கமானது இன் றும் கூட பெரிய பாதிப்பினை ஏற் படுத்தவில்லை என்பது உண்மை. பல ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் தி.மு.க. ஏற்படுத்திய அரசியல், கலை, இலக்கிய புரட்சி யானது இங்கும் பிரதிபலிக்கத் தொடங்கியது. அறிஞர் அண்ணு, கலைஞர் கருணுநிதி போன்றவர்க ளின் எழுத்தும் பேச்சும் இங்கு நல்ல வரவேற்பை பெற்றன. கலைஞர் எழுதிய நச்சுக்கோப்பை, மணிமகுடம், போராட்டம், பரா சக்தி போன்ற நாடகங்கள் தோட்டப்புறங்களில் விரும்பி மேடையேற்றப்பட்டன.
தோட்டப்புற நாடகங்களில் அண்மைக்காலமாக சினிமாவின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுவ்துகவனிக்கத்தக்கது. இதனல் தரமான கலைஞாகளின்
யதார்த்த பூர்வமான தொழிற்
பாட்டினை காண முடியாது, போலியான அங்கஅசைவுகளையே சகிக்க வேண்டியிருக்கிறது. தவிர, ஒரு நாடகத்தை முழு
இரவும் நடத்துவது சங்கடமான ஓர் விஷயம். சமகால நாடக உத்திகளைக் கையாள்வது என்பது மலைநாட்டைப் பொறுத் தவரை கற்பனைக்கு உரிய சமாச்
சாரமாகவே இருக்கின்றன. காரணம் வசதியின் மையே. மேடைவசதி,ஒலி-ஒளிஅமைப்பில் நவீனத்துவம் அறிமுகமாக பொருளாதார வசதியின்மை போன்ற பல காரணங்கள் கவனிப்புக்குரியன.
இதனுல் திறமை வாய்ந்த தோட்டப்புற கலைஞர்கள் தமது திறமைகளை வெளிக்காட்ட வாய்ப்பே இல்லாமல் போகிறது. பொருளாதார வசதிபடைத்த மலையக தொழிற்சங்கங்கள் இந்தக் கலை வளர்க்கும் விசயத்தில் அக்கறை காட்டாதது வருந்தத் தக்கது.
1977ம் ஆண்டின் பின் மலைய கத்தில் கலைஇலக்கியமுயற்சிகளில் மந்தநிலை ஏற்பட்டது இனக் கலவ ரங்கள் இந்தக் கைங்கரியத்தைச் செய்தன. எனினும் அண்மைக் காலங்களில் சிறிது மாற்றங்கள் தோற்றம் தருவது மகிழ்ச்சிக் குரியது. ரூபவாஹினியில் மலையக நாடகங்கள் ஒளிபரப்பானது இங்கு குறிப்பிடவேண்டியவிசயம். திருவிழா,பண்டிகைக்காலங்களில் முன்பு போல தற்பொழுது நாட கங்கள் மேடையேற்றப்படுவதா கக் கிடைக்கும் தகவல்கள் வரவேற்கக் கூடியதே.
கலைஞர் வி. பி. கணேசன் போன்றவர்கள் சினிமாவில் காட்டிய ஆர்வம் பாராட்டக் கூடியது. இதே போல மலையக
நாடகத்துறை வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டினல் 67t D5 தோட்டப்புற கலைஞர்களது
60.65
நல்ல அறிவுரைகள் தேவையென்ருல் வயதானவரைக் கலந்தாலோசி
2

திறமை பளிச்சிட வழிகோலுமே, மலையகத்தில் திறமையான எழுத் தாளர்கள், கவிஞர்கள், ஓவியர் கள், கலைஞர்கள் இருக்கிருர்கள்: இவர்கள் எல்லாம் விளம்பர மின்றி, வாய்ப்பின்றி இலைமறை éhfrü56ITrrg; இருக்கிருர்கள். இவர்
களின் ஆற்றலை, தரத்தை வெளிப்
படுத்தக் கூடிய வகையில் இது வரை எந்தவொரு இயக்கமோ அமைப்போ, உருவாகாதிருப்பது கவலைக்குரியது. பொகவந்தலாவ ஜீ. ஜே. ராஜ் போன்ற நாடகக் கலைஞர்களது நடிப்பாற்றல் உண்மையிலேயேவியப்புக்குரியது. ஆனல் இவர்களுக்கு மேடையே றத்தான் வாய்ப்புகள் இல்லை.
இன்றைய நிலையில் மலையகத் தில் நாடகக்கலை வளர பொருளா 'தார ரீதியில் உதவக்கூடிய சக்தி தொழிற்சங்கங்களுக்கு மட்டுமே உண்டு. தொழிற்சங்கங்கள் முயற்சியெடுக்க வற்புறுத்தப்பட வேண்டும். இதே வேளை தரமான நாடக நெறியாளர் அந்தனிஜீவா
போன்றவர்கள் மீண்டும் பழைய
படி நாடகத்துறை மீது கவனம் செலுத்துவது நல்லது. எமது கலைஞர்களும் வேறுபாடுகளை கூறு போட்டு, ஒதுக்கி வைத்து ஒன்று படுவது அவசியமாகும்.
★
With the best compliancrate from:
Decent hen Shop
No. 08, Man Street
Araban fod).
வாலியத் தோழனே
foLIG2
இளம் வாலிபத் தோழனே
எங்கு நீயின்று ஓடுகிருய் இளம் நங்கையர் ஆட்டம்
இனிதே கண்டு களிக்கவா? இளங் கன்றே எங்கு விரைகிருய்
இசை மாளிகை சென்று ஆடவா? உளந் திருந்திட இறை ஈந்த
உயர் குர்ஆன் மறுப்பதா?
மேற்கு உன்னை வசீகரிப்பதால்
மேடு பள்ளம் புரியாது விரைகிருய் Jj plfő 3GibsbNIAI Gl.jp60g)
இருந்திட சடத்துவக் கோட்பாட்டை போற்றிட முனைவது சிந்தனைச் சிக்கலே Gudh (66 965 y 60ffa5i bp0 ofůîNI ELIGIOfðbólið
இனிய இஸ்லாம் கொள்கையே
女
சினிமாப் படத்தின் போலி வேடங்கள்
சிறந்தவை என்றே மதித்திடில் புனித இலட்சிய வீரர் வாழ்வும்
புரியாது மறந்தே விடுவாய் தனித்துவம் மிளிரும் இஸ்லாம் தந்திட்ட சாந்தி வழியின இனித்தே உணர்த்து செயலாக்க
இன்றே புறப்படு இளைஞனே!
★ Høfulltíl sjálífi síðMIMáls
அழகாம் கட்டளைகள் பணிந்திட
துணிவாம் ஆயுதம் ஏத்திடு
துயரம் தூசியாய் மதித்திடு
பணிவு ஒன்றினுல் வென்றிடு
பகைவர் தாக்குதல் களத்தினில் jálfulli fóGá) Ghláks!6
FGörgy eddu Guo GalifG ibil
எம். வை.எம். மீஆத் (கலை மலர் - ஆசிரியர்)
அனுபவத்தைக்கொண்டு அறிவு வருகிறது. அனுபவம் மடமைத்தனத்தால் ஏற்படுகின்றது.

Page 9
Gulad Gail - 83.
A. ar rreo ór6ôr Ar ørn-Ha. Gæsundssv
சாரல் நாடன்: "மலேயக இலக்கியம்' என்ற அடைமொழி அவசியமான,
தென்று கருதுகின்றீர்களா?
கோமஸ்: "தனித்துவமான ஒரு கலை, கலாசார, பாரம்பரிய கோட்பாடுகள்" இருக்கின்ற காரணத்தால் இவ்வடைமொழி அவசியம் என்றே தோன்றுகின்றது. அவ்வா றில்லை எனில் எவ்வாறு அழைப்பீர்கள்? “தமிழ் இலக்கியம்” . “ஈழத்து இலக்கியம்” என்று தானே அழைப்பீர்கள். ஈழத்து இலக்கியத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாய் திகழ்ந்து, அதற்குப் புதியதோர் உயிரோட்டத்தைப் பாய்ச்சிக்கொண்டிருப்பது மலையக இலக்கியம்" என்பதாலும்,மலையக இலக்கியவாதிகளைத் தட்டியெழுப்பி சுட்டிக்காட்டுவதற்காவது இவ்வடைமொழி எவ்வகையிலுந்தேவை என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
கோமஸ்: மலேயக கலை இலக்கிய பேரவையின் தலைவர் என்ற கோதாவில் மலையகக் கலை இலக்கிய வளர்ச்சிக்கு நீங்கள் வைத்திருக்கும். திட்டங்களைச் சற்று விளக்க முடியுமா?
சரநாடன் தங்களது ஆக்கங்களை நூலுருவில் வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் மலையகப் துடைப்பாளிகளிடம் இப்போது ததும்பி நிற்கிறது. இதற்கு செயலுருவம் தருவதையே தற்போதைய பிரதான பணியாக நான் கருதுகின்றேன். மலையக வெளியீட்டகம் மூலம் இதுவரை ஆறு நூல்களை வெளியிட்டிருக் கின்ருேம். மலையக வரலாற்றையும், மலையக இலக்கிய வரலாற்றையும் நூல் களாகக் கொண்டுவரவேண்டிய அவசியத்தை பெருமதிப்பிற்குரிய மறைந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் எங்களுக்கு எழுதி இருந்தார்கள். எங்களது கவனம் இதிலும் திருப்பப்பட்டிருக்கிறது. மலையகக் கவிதைத் தொகுப்பு ஒன்றை அதற்கான ஆங்கில மொழி பெயர்ப்போடு தருவதற்கும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிருேம். இலக்கிய இதழ் ஒன்றை "கொழுந்து" என்ற பெயரில் வெளியிட்டு வருகிருேம். இவைகளின் வெற்றிகளிலேயே புதிய திட்டங்கள் மேலும் பிறப்பெடுக்க வழி கிடைக்கும்.
இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்.
14 ,
 

சர.நாடன்: இலங்கையில் வெளியான ஆராய்ச்சி நூல்களிலும், குறிப்புக் களிலும் மலையக இலக்கியம் குறித்து அதிகம் எழுதப்படா மைக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்.?
கோமஸ்: இலக்கிய உலக வளர்ச்சியின் கோட்பாடு படிக்கு ஒரு "சமூகம்" முதலில் எழுதத் தொடங்கும் பொழுது தொடக்கத்தில் கவிதைகளையும், சிறுகதைகளையும், பொழுது போக்கையும் தான் நாடும். நாவல்களையும், நாடகங்களையும் கண்ட பிறகு தான் ஆராய்ச்சிகளிலும் இறங்கும், - மற்றவர்கள் எழுதுவார்கள் என்று எதிர்பார்ப்பதைவிட நாமே செய்யவேண்டிய ஒன்று. மேலும் - மலையக இலக்கிய படைப்புள் நூலுரு பெற்று நாலுபேர் கண்களுக்குப் படாமையே முக்கிய காரணம். எதிர்வரும் தசாப்தங்களில் நிச்சயம் ஒரு நிலையான இடத்தைப் பெறத்தான் போகிறது.
கோமஸ்: அகில இலங்கை தமிழ் கலைஞர் ஒன்றிய அமைப்பு பற்றி
உங்கள் அபிப்பிராயம் என்ன? சா.நாடன்: காலத்தின் தேவைகளில் ஒன்று.
சா. நாடன்! மலைநாட்டில் கவிதைத் துறையில் தான் அதிக ஈடுபாடு காணப் படுகின்றது. அதற்கான காரணம் என்னவென்று கூறுகிறீர்களா?
கோமஸ் சமூகம் பிள்ளைப்பருவத்தில்,பாடலை செய்யுளை அல்லதுஒசைநயத்தையே நாடும்" காலப்போக்கில் தான் அது மாறும். கவிதை எழுதுவது மிகவும் எளிதானது தெற்காலத்தில் இது மிக உண்மையோ?) என்ற எண்ணம் புதிய எழுத்தாளர் களுக்கு எழுவது இயற்கையே. நீங்களும் என்ன , முதலில் ஏதாவது நாலுவரி கவிதை வடிவில் தான் எழுதியிருப்பீர்கள். ஒருவேளை, முதிர்ச்சி பெற்ற எழுத் தாளர்கள் மலையகத்தில் குறைவு என்பதைக் காட்டுகிறதோ? அல்லது "மலையக" சமூகம் இன்னும முதிர்ச்சியடையவில்லை என்பதை விளக்குகிறதோ...!
கோமஸ்: புதிய எழுத்தாளர்கள் ஆழ உழாமல், அகல உழுகிருர்கள் என்று சொல்லப்படுகிறது. இக்கூற்றை நீங்கள் ஏற்றுக்
கொள்கிறீர்ளா? விளக்கம் தருக!
சரி நாடன்: இது ஒரு பொதுவான குற்றச்சாட்டு. இன்றைய நவீன காலத்தில் எழுத் துழவர்கள் இந்த இரண்டு வித உழவையும் சில வேளைகளில் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எழுகிறது. "இளையவனுகட்டும், முதியவனுகட்டும், வாலை ஆட்டிக்கொண்டு மீன் மாதிரி திரியும் தவளைக் குஞ்சிடம் எப்படித் தவளையின் அம்சம் குடியிருப்பது தெரிந்து விடுகிறதோ அது போலவே அவனிடம் திறமை இருக்குமாயின், அதன் அம்சம் அவனது எழுத்தின் குஞ்சுப் பருவத்திலேயே வெளியே தெரியத்தான் வேண்டும். அப்படித் தெரியாவிட்டால் அவனிடம் திறமை இல்லை என்றுதான் அர்த்தம்" என்று புதுமைப்பித்தன் கூறி இருப்பதை இங்கு நினைவில் கொள்ளலாம் என்று கருதுகிறேன். -- சா. நாடன்: நீங்கள் அதிகமாக ஈடுபாடு காட்டுகிற மலையக வாய்மொழி
இலக்கியம் தங்களின் கவனத்தை ஈர்த்தது எவ்விதம்..? கோமஸ் என்னுடைய பண்பான ஆசான் மறைந்த சு. வித்தியானந்தன் அவர்களை நினைவு கூற வாய்ப்புக் கிடைத்ததே பெரும் பாக்கியம், அதற்காக தடாகத்திற்கு எனது நன்றி அவர்கள் எழுதியிருந்த கட்டுரைகளே வாசிக்கும் வாய்ப்பும், நாட்டார் பாடல்கள் பற்றி மிக் .மிக. ஆர்வம் காட்டிய நண்பர் வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் அவர்களின் தொடர்புமே காரணம். நம் பகுதியிலுள்ளவை களையும் நாம் சேகரிக்க வேண்டும் என்ற வேனவா எவ்வாருே விளைந்தது.
நீ உனது புதல்வருக்கு ஒரே ஒரு பரிசு கொடுக்க விடும்கினுல் அது ஊக்கமாக இருக்கட்டும்.
IS

Page 10
கோமஸ்: இலக்கிய வளர்ச்சிக்கு வாசகர் வளர்ச்சி இன்றியமையாதது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றே எண்ணுகிருேம். அவ்வாறெனில் வாசகர் வட்ட வளர்ச்சிக்கு நீங்கள் கூறும் அபிப்பிராயங்கள் யாவை?
சா. நாடன் பெருகிவரும் நவீன வசதிகள் வாசகர்களின் கவனத்தைப் பல திசைகளில் இப்போது ஈர்க்கின்றன. எனவே இலக்கிய ஈடுபாடு மிகுந்தவர்கள் ஆங்காங் கே ஒன்று திரண்டு சிறிய இடைவெளியில் ஒன்று கூடி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது அவசியம். இலக்கிய ஆர்வலர்கள் அக்கருத்துப் பரிமாறலில் பங்கேற்க வேண்டும். வாசகர் வளர்ச்சிக்கும், வாசகர் வாசிப்பு வளர்ச்சிக்கும் இது பயன் தரும்.
சா.நாடன்: மரபுக் கவிதை, புதுக்கவிதை இரண்டிலுமே கைவந்த நீங்கள்
இதன் தேவைகளை எப்படி உணர்கிறீர்கள்?
கோமஸ்: "பழையன கழித்தல் - புதியன புகுத்தல்" மனிதனின் எல்லாநிலையிலும் ஏற் படுகின்றவொன்று. நன்முறையில் சிந்தித்துப் பார்த்தால் எந்த விதமான போட்டிகளும் ஏற்படவேண்டிய அவசியமே இல்லை. காலவோட்டத்தால் ஏற்படுகின்ற "கரு" மாற்றங்கள் என்னதாக இருந்தாலும் பரவாயில்லை. சொல்லப்படுகின்ற "பொருள்" அல்லது "கரு" காலத்துக்கு ஏற்றதாய் அமைந்து, சமூகத்துக்கு வளமூட்டக் கூடியதாக அமைய வேண்டும்.
கோமஸ்: நம்நாட்டில் நாடக வளர்ச்சியை ஒப்புநோக்கும் பொழுது, தமிழ் நாடக உலகு பின்னடைவு பெற்றிருப்பதற்கான காரணங்களை சொல்ல முடியுமா? சா.நாடன்; மன்னிக்கவும். உங்களைப்போல நான் "பல்கலைச் செல்வர்” அல்ல. நாடகத்
துறையில் கருத்துக்கள் கூறுமளவுக்கு எனக்கு அநுபவம் போதாது.
சா.நாடன் மலைநாட்டைச் சித்தரிக்கும் நாவல்களில் இதுவரை இலங்கை யில் வெளிவந்தவைகளில் உங்களுக்குப் பிடித்தது எது? ஏன்?
கோமஸ்: இக் கேள்விக்குரிய பதிலை எழுத முன்னுல் ஓர் உண்மையை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். அதாவது என்னுல் வெளியான எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, மன்னிக்க வேண்டும். ஆணுல், வாசித்தவைகளில், ஞானசேகரனின் "குருதிமலை"யைக் கூறலாம். வரலாற்று உண்மையின் அடிப்படையில் குருதி சிந்திய மலைநாட்டை நாம் காணக்கூடிய தாக இருந்தது. உண்மை நிகழ்ச்சியை கற்பனை கலந்து நமக்குத்தந்தாலும் அந்த நாவலை வாசித்து முடித்துவிடலாம். அந் நிகழ்ச்சி என் மனத்தில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் வன்மையா எழுத்தின் தன்மையா என்று கூற முடியாத நிலையிலுள்ளேன்.
கோமஸ் மலையக எழுத்தாளர்கள் மலையகக் கருக்களுக்குள் மட்டும் முடங்கிக் கிடக்காமல் நாடளாவிய நிலையில் மனிதத் துவத்துக் காக எழுத வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர் களா? ஆம் என்ருல் விளக்குக, இல்லையென்ருல் ஏன்? சா. நாடன் எழுத்தாளர் என்ற முறையில் எவரும் முடங்கிக் கிடக்க விரும்புவதில்லை. மலையக எழுத்தாளர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. ஆணுல், வேர் பதியாத செடி செழித்து வளர்ந்து கிளைபரப்பித்தளிர்க்கும் என்று எதிர்பார்ப்பதுதவறு தங்களைச்சுற்றியிருப்பதை மறந்து விட்டு சர்வதேசம் பாடும் மனிதத்துவத்தை எப்படி நியாயமென்பது? ஒரு விசித்திரமான நிலையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்போது தேசிய நாளேடுகளில் வெளிவருகிற
குறும்புக்காரப் பெண்கள், ஆண்களைக் கட்டிலும் அதிபுத்திசாலிகள் 76

"மலேயகத்துக்கென்ற' பகுதிகளில் எழுதுபவர்களில் பெரும்பாலானுேர் இவ்விதம் நாடளாவிய நிலையில் மனிதத்துவத்துக்காக எழுதுவதாக நினைத் துக் கொண்டிருப்பவர்கள் தாம், மலையகம் என்ற ஒரு சொல்லைத் தவிர மலையகத்தோடு வேறெந்த அறிவும், தொடர்பும் இல்லாத போது நாடளா விய மனிதத்துவத்தைப் படுவதாக எண்ணிக்கொண்டு இவர்கள் படைப்ப தில் ஆத்மா இருப்பதாக எண்ணுவது பெறும் பாசாங்கு. சோதரி "கலைமகள் ஹிதாயா" வெளியிடும் * தடாகத்தை எடுத்துக் கொள்வோம் . இந்த மலையகச் சிறப்பிதழ் வெளியிடப்படுவது அதன் நாடளாவிய இலக்கிய உறவை காட்டுகிறது. அதில் மலையக எழுத்துக்கள் இடம் பெறவைப்பதற் காக ஓர் (பெண் சகோதரி) எடுத்திருக்கும் சிரமத்தைக் கவனித்தீர்களா? சிரமம் அனுபவிக்காது நீங்கள் குறிப்பிடுவது போல முடங்கிக் கிடந்து இதை வெளியிட்டிருந்தால் இது சிறக்காமல் போயிருக்கும். எழுத்தாளர்கள் தாங்கள் அறிந்ததையும் உணர்ந்ததையும் மட்டுமே இதய சுத்தியோடு படைக்க வேண்டும். நாடளாவிய அறிவும் உணர்வும் மிகுந்தவர்கள் நாடளா விய எழுத்துக்களைப் படைப்பதை யாரும் தடைசெய்ய முடியாது. கடற்கரை மணலைக் கைகளில் அள்ளித் துழாவி சிறுவர்களடையும் மகிழ்ச்சியும், தோட் டத்தில் தேயிலைக் கொட்டையைக் கையில் உராசி அதில் ஏற்படும் சூட்டைக் கைகளில் வைத்து உணர்கையில் அடையும் மகிழ்ச்சியும் ஒரே பாங்கினது தான் "இரண்டையும் விளங்கி கொள்கிருேம். என்ருலும் தேயிலைக் கொட்டை யில் உராசி எழுகையில் ஏற்படுகிற உதாரணத்திலே தான் மலையக எழுத்தாளன் மனம் லயிக்க முடிகிறது. முடங்குந்தன்மை என்று இதைக் கூறுவது நியாயமாகாது.
"சா. நாடன் மலையக கலை இலக்கியப் பேரவையின் தலைவராக இருந்தபோது
தாங்கள் அநுபவங்களை விளக்குவீர்களா . ܚ
கோமஸ்: ஆமாம் தாராளமாக நிறைய கூறலாம். ஆனல் ஒன்றே ஒன்று கூறுகிறேன். அதாவது மலேயகத்துக்குத் தேவையான சில நல்ல காரியங்களைத் தனியொரு வகை நின்று செய்து முடிக்க முடியும். அதற்குப் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் வந்து சேரும். இப்படிச் சொல்வதால் என்னைப் பற்றியே கூறுகிறேன் என்று எண்ணுதீர்கள். தனியொருவனுக நின்று பாரிய பணியாற்றும் நண்பர் அந்தனி ஜீவாவைப் பற்றியே கூறுகிறேன். நான் அனுபவத்தில் கண்ட உண்மை வெறும் புகழ்ச்சி அல்ல.
- நன்றி - (முற்றும்) (அடுத்த இதழில் இன்னும் இருவரது பேட்டி தொடரும்)
LLSe0SSeSLLSeSeSS0LSS0ASSSA0ASeSe0Y0SA0MS0eMS0Y0M0SM0SM0SS0Y0L M0SL0 AL A L0LLLLL வாழ்த்துகின்ருேம்
தடாகத்தின் அபிமானத்துக்கு என்றுமேயுரிய பிரபல கவிஞரும், எழுத்தாளருமான ஏ. யூ. எம். ஏ. கரீம் (அதிபர்) அவர்களது மூத்த புதல்வியும் இளம் கவிஞையும், எழுத்தாளரும், தடாகக் குடும்பத்தைச் சேர்ந்தவருமான சோதரி சித்தி ஜெரீனு அவர் சளும் கொழும்பு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை சேர்ந்த சாய்ந்தமருது ஏ. எச்.அப்துல் ருசீக் (B. Con)அவர்களும் என்றும் <字ó负} செளபாக்கியங்களுடனும் இனிதே வாழ தடாகம் வாழ்த்துகின்றது.
- ஆசிரியை - AMMS0SM0eS0MS0SeeS0SSSMSYeMS00MS0eSeee0eSeeeS ee eM 0SM0e0MSMeS0MML0e00SM0SS இன்றைய வேலையை நாளை பிற்படுத்துவது கைசேதமாகும்.
7

Page 11
நெஞ்சில் துணிவிருந்தால்.
தியத்தலாவ இரா, விஜயா.
பச்சை வண்ணத்தைச் சுமந்த பசுங்கிளியாய் அந்தத் தோட்டத் தின் தோற்றம் பார்ப்போர் கண்களை கொள்ளை கொள்ளும்.
அவற்றை பசுமைப் படுத்து வதற்காகவே தங்கள் பரம்பரை யையே பலியிட்டு இன்றும் பாதிப் பட்டினியால் வாடும் மலையக மக்சளின் தோற்றமோ மனதை வாட்டும்.
அதோ. ! ஐந்தாம் நம்பர் மலையை நோக்கி விறு விறுவென நடந்து கொண்டிருக்கிருளே. ஆனந்தி! அவளின் அழகு அறுபது
களையும் இருபதுகளாக கிறங்க வைக்கும்.
மலையகத்தில் பிறந்து
விட்டால் படங்கை இடையில் சுற்றி கூடையைத் தலையில் ஏற்றி இது தான் "என் தலை விதி" என்று ஏங்கி வாடும் ஏழைப்பெண்ணுக மட்டும் அவளை நாம் எண்ணி விடக் கூடாது.
இந்த நாட்டிற்கு அந்நியச் செலாவணியை அள்ளி அள்ளி வழங்கும் கற்பகத்தருவாக இருக் கும் இலட்சக்கணக்கான இலட்சு மிகளில் அவளும் ஒருத்தி.
'ஆனந்தி. இப்போ காச்சல் எப்படி.. ..?
கேட் பவர் க ங் காணி கந்தையா,
"தேவலாங்க.
"அந்தா..! p(GOE) aug நெர. அத எடு.' கூறிவிட்டு மற்றப் பெண்களுக்கு நிரை போட நகர்ந்தார் கங்காணி.
இன்று அவள் கரங்களில் ஒரு தேக்கம், இயல்பான ஒரு சோம்பல். epair of நாட்கள்
காய்ச்சலின் முறைப்பு. உழைப் பின் உந்துதலால் காய்ச்சல் முற்முக நீங்கும் முன்பே ஓடிவந்து விட்டாள்.
ஆரம்பச் சோம்பல் நேரஞ் செல்லச் செல்ல அவசரமாக ஒடியொளிந்து போனது.
பகல் கொழுந்து நிறுக்க "ஸ்டோருக்கு வந்த போது, புதிதாக வந்த கணக்கப்பிள்ளைக் கம்பீரமாய் நினருர்,
வேகத்தில்
கம்பியூட்டர் கொழுந்து நிறுக்க ஆரம்பித்தார். ஆனந்தியின் முறை வந்தது.
' * 15 6)G6)ir...... *" என்ருர். ஆச்சரியமாக இருந்தது ஆனந்திக்கு.
உண்மையில் 10 கிலோ தான் இருக்கும்.
தன்மீது இரக்கப்பட்டுத் தான் ஐயா அதிகமாகச் சொல்லியிருக்க வேண்டும் என்று எண்ணி நன்றிப் பெருக்குடன் வாழ்த்தியது அந்த அப்பாவி பெண்ணின் உள்ளம்.
மறுநாள், பாதையோரம் கொழுந்து பறித்துக் கொண்டு அவள் நின்ற போது "ஐயா"
சமயம் இல்லாத விஞ்ஞானம் முடமானது. ஆணுல் விஞ்ஞானம்இல்லாத சமயம் குடு!.ானது
18
 

(வந்தார்.)
**ஆனந்தி. கங்காணி ஆட்டுக்குக் குலை வெட்டி வைத்தி ருக்கிறது. நீ மூண்டரைமணியைப் போல அதக் கொண்டு போயி நம்ப பங்களாவில போட்டுடு. துண்டக் கங்காணிக்கிட்டக் குடுத்திட்டுப்போ. நான் பேர் போட்டுக்கிறேன் . grifluurri...?"” கேட்டுவிட்டு அவள் உடம்பை இரகசியமாக ஓர் அவசர மேய்ச்ச லில் இரசி' கலானர்.
"சரி. ஐயா..!" வாகச் சொன்னுள் ஆனந்தி.
'b...... என்றவாறு அங்கிருந்து அகன் ருர் ஐயா.
பின்னேரம் மூன்று மணிக்கெ ல்லாம் கங்காணி அழைத்து, துண்டை வாங்கிக் கொண்டு பாரத்தை தலையில் வற்றி அனுப்பி வைத்தார்.
நேரத்தோடு வீட்டுக்குப் ப்ோகும் சந்தோஷமும் "ஐயா ! அவள் மீது காட்டும் பாசமும் அவள் நடையில் மிடுக்கேற்றியது. "ஐயா" வைப் பற்றி உயர் வான அபிப்பிராயம் உதயமானது. அவருக்குக் கூட ஆனந்தியின் வயதில்ஒரு அழகானமகள் இருக்கி ருள். அந்த நினைவுதான் தன் மீது "ஐயாவுக்கு இரக்கத்தை இறை த்து விட்டிருக்க வேண்டும். அதனல் தான் நேற்று ருத்தலை கூட்டிச் சொன்னர்.இன்று நேரத் தோடு வீட்டுக்கும் அனுப்புகிருர் என்று நினைத்துக் கொண்டாள் ஆனந்தி.
இல்லாவிட்டால் அஞ்சுமணி வரை அல்லாட வேண்டுமே!
'ஆனந்தி. குரல் வர கொஞ்சம் திடுக்கு டன் நின்ருள் ஐயா!
பாரமாயிருந்தா இப்படி போடு. அந்திக் கொழுந்து ஏத்த
! In ruor...?”
பணி
ஆனந்தியை
நினைக்கிறேன்.
டக்கு வர்றப்ப சாக்குக் காரடின் போட்டுக்கிட்டு வரச்சொல்றேன். அட நல்லா களைச்சுப் போயிட்ட யே. di Frt......! பரிதாபமா இருக்கு...!"
"ஐயா? குரல் குழைந்தார். அவரே குலைக்கட்டை இறக்கி யும் விட்டார்.
"ஆ.ன.ந். தி." 'ஐயா குரல் ஏன் இப்படி நடுங்குகிறது? ܗ
ஆனந்தியின் உடலில் மெலி சானநடுக்கப் பரவலானது உள்ளத் தில் ஏதோவொரு உதைப்பு.
'ஆனந்தி..! உனக்கு நான் எவ்வளவோ உதவிசெய்யலாம்னு இருக்கேன். உங்க அப்பாவ கூட ஸ்டோர்ல வேலைக்கு அனு 'பப் போறேன் . புள்ளக் காம் பிரா வுக்கு ஒரு வயசு போன ஆள் உதவிக்குவேணும்னுகேட்கிருங்க. உங்கம்மாவ போடலாம்னு ஆடு) . . . . ề மட்டும் கொஞ்சம் எனக்கு. என்ன முழிக்கிற? பயப்படாத! யாருக்கும் தெரியாம நான் பார் த்துக்குறேன். என்ன சொல்ற..? ஆனந்தி வெடவெடத்தாள். "ஐயா"வின் அயோக்கியத் தனம் வெளிப்பட பயம்பறந்தது. உடல் நடுக்கம் மாறி, ஆத்திர வெறி அணைத்துக் கொண்டது. இப்பொழுது அவள் ஒரு மலைப்புலி. கண்களை விஸ்தாரப்படுத்திப் பார்த்தாள். அந்தக் கண்களுக்கு தீயைக் கக்கும் சக்தி மட்டும் இருந் தல் அப்போதே அவரை
堑
எரித்துச் சாம்பலாக்கியிருக்கும்.
'ஐயா"வின் கரங்கள் அவளை நோக்கி வர
* ஐயா ...!உங்க ஆசைக்கு வேற ஆளைப்பாருங்க. நான் மழையில நனைஞ்சி, வெயில்ல காஞ்சாலும் மானத்தோட
அழகும் சாந்தமும் அபூர்வமாகத்தான் ஒருமித்து காணப்படும்.
19

Page 12
வாழனும்னு நெனைக்கிறவ. இனி இந்தமாதிரி ஒரு பேச்சை
எடுத்தீங்கன்ன நடக்கிற:ே வேற.
சீறி விட்டு தேயிலைச்செடிகளு
க்கிடையே வேகமாய் ஓடி மறைந் தாள்.
வழிநெடுகிலும் அவள்மனது "ஐயா"வின் அயோக்கியதனத்தை எண்ணி வெதும்பியது.
இருத்தலைக் கூட்டிச் சொன் னது நேரத்தோடு அனுப்பியது, அப்பாவை ஸ்டோர் வேலைக்கு அனுப்பியது. எல்லாவற்றுக் கும் காரணம் இந்த உடம்பு , ச்சீ! மானங்கெட்ட ஜாதி ,
ஆனந்தி இந்தச் சம்பவம் பற்றி வீட்டாரிடம் மூச்சு விட வில்லை. '
அடுத்த நாள் பிரட்டுக்களத்
தில் "ஐயா'வைப் பார்க்கவே அருவருப்பாக விருந்தது அவளுக்கு
*கங்காணி." இவ ஆனந்தியை
பழைய மலைக்கு அனுப்புறது. -
நேத்து மட்டக் கொழுந்துல நெர ரொம்ப மோசம், பிச்சி புடுங்கி இருந்தது.
கணக்கப்பிள்ளையின் பழி வாங்கும் படலத்தின் முதற் கட்டம் இப்படி ஆரம்பமானது. பகல் தலை கணக்க கொழுந்து கொண்டு வந்து கொட்டினுள் . குறைந்தது 15 கிலோவாவது வரும்.
ஐயா 10 கிலோ? என்ருர் . பொறுத்துக் கொண்டாள்
இப்படியே சில திட்டமிட்ட நடவடிக்கைகள், அவளைப் பணிய வைக்க பலாத்கார கெடுபிடிகள் , நாளடைவில் "ஐயா"வின் அட்டகாசம் அதிகரிக்க ஆனந்தி
நேரம் வர, காத்திருந்தாள்.
வந்தது. மாலையில், கொழுந்து நிறுக் கும் வேளை:
கொழுந்தைக் கொட்டிள்ை.
**இந்தா. துண்டு 16 கிலோ பேர் போட ஏலாது. நேத்தும் பாவம்னு அரைப்பேரு போட் டேன். உனக்கு வர வர ராங்கி. வேனும்னே கொழுந்து எடுக்கிற . இது சரிப்படாது. ጾ
அவர் தொடர, தட்டில் இருக்கும் கொழுந்தைக் கீழே கொட்டவிடாது இறுக்கிப் பிடித் துக் கொண்டு, சாக்குவேலை செய்
யும் தலைவர் தங்கராஜாவைக் கூப்பிட்டாள்.
"அண்ணேன். . இந்த
EglLrr செய்கிற அநியாயத் தைப் பாருங்க... என் கொழுந்து மொத்தமா 25 கிலோ வுக்குக் கூடவே இருக்கும். இவகு என்னடான்ன..."
த லை வர் ஐயா வை ப் பார்த்தார்.
‘ஐயா?வின் யோக்கியதாம்சம் பற்றி தலைவருக்கு நல்லாவே தெரி யும், தவிர தங்கராஜா கூஜா தூக்கும் தலைவர் அல்ல.ஐயாமார் களை தாஜா பண்ணி "ஐஸ்" வைக் கும் நடிப்பு சுதேசி'யும் அல்ல. மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப் பவர். சங்கப்பிரதிநிதியைச் சரி யாகப்பயன்படுத்திக்கொள்பவர்.
தலைவருக்கு ஆத்திரம் மீண்டும் தட்டை சரியாக நிறுத்தி, தராசைப் பார்க்க 28 கிலோ வை . தொட்டு நின்றது தலைவர் சூடானர்.
** என்னுங்கய்யா இது? நீங்க செய்யிறது பெரிய அநியாயம் .”. தலைவர் தட்டிக் கேட்க, ஐயா
யின் பொறுமை பூகம்பித்து தடுமாறிப் போனர். இது அவர் எழுந்தது. எதிர்பாராததா கு. ஏறகு
எங்கே அமைதி இல்லையோ அங்கே அளவிட முடியாத துன்பங்களைக் காணலாம்.
20

மூக்கு உடைந்த நிலை, கோபம் புத்தியை மழுங்கடிக்க கத்தினர். *நீ கணக்கப்பிள்ளையாடா, நான் கணக்கப்பிள்ளையாடா? போடா வெளியே.
வாக்குவாதம் தூள் பறந்தது. ஐயாவுக்கு வக்காலத்து வாங்க வந்த மலைக் காவல்காரன் தென்னக்கோன் தங்கராஜோடு
அடிதடியில் இறங்க, குழப்பம் அதிகரித்தது.
துரைக்கு தகவல் பறந்து, அவர் வந்தார்.
ஐயாவுக்கு ஆதரவாகப் பேசி கங்கராஜாவை தற்காலிகமாக வேலை நீக்கம் செய்வதாக அறிவித் Ј, г пт. w
மறுநாள் முதல் தோட்டத் தில் வேலை நிறுத்தம்,
கணக்கப் பிள்ளையை மாற்று! காவல்காரனை நீக்கு!! நீதி வழங்கு!!! சுலோகங்கள் முழங்க முதல் வாரம் வெற்றிகரமான வேலை நிறுத்தம்.
நிர்வாகம் அச்சுறுத்தியது. சிங்களக் குண்டர்கள் பய முறுத்திஞர்கள்.
பொலிஸ் கூட வந்தது. ஊகூம், மக்கள் மசியவில்லை. இவர்களுக்கு ஆதரவாக பக்கத்து டிவிசன் ஆட்களும் வேலை நிறுத் தத்தில் குதித்தார்கள்.
அடிதடிக்கு அஞ்சிய காலம் மலையேறிவிட்டது.
அடிக்கு அடி உதைக்கு உதை என்ற மனேதிடம் இன்று Dðavuus; மக்களுக்கு வந்து
விட்டதே!
பாவம்! நிர்வாகம் காலதாம தமாகத்தான் இதைப் புரிந்து கொண்டது.
கோரிக்கைகள் நிறைவேறின எட்டப்பர்கள் வெளியேற்றப் Luu-L-Tri 56it !
வெற்றிக் கோஷம் வானை முட்டியது.
ஆனந்திஆனந்தமாக மட்டக் கொழுந்துக்குப் போ கிருள்.
இரண்டு கிள்ளப்படாததேயிலைத்தளிர்கள் சற்று அதிகமாகவே வளர்ந்து காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பும் அன்னை யரை ஆவலுடன் எதிர்பார்க்கும் குழந்தகைளாக எட்டிப்பார்த் தன.
வாரங்களாகக்
அதோ, அந்த மலையகப் பெண்கள் பேதங்களை மறந்து, இயந்திரங்களாக இயங்கவாரம்
பித்து விட்டார்கள்!
(பாவும் கற்பனையே)
with Best Compliments r rom
as k RASIKATEX'
2
Thodu wawa Road, Mahawawa, m dampa. C H
With best compliments From:
susAN
No. 58, Bada Road, Vejada
எதிiuாப்புகளே
ஏழையின் வருவாய்

Page 13
22.உைண்ஜாஜம்
ஓர் புதுமைக் கவிஞர்
மலையகம் தந்த சிறந்த கவிஞர்களுள் ஒருவான கவியரசு எம்எச்.எம். ஹலீம்தீன் அவர் в66іт д*шогтгї இருடத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டவர் எழில் மணம் வீச இன்பத் தமிழில் பார்ப்போர், கேட்போர் உள்ள த்தை ஈர்க்கும் விதத்தில் தரமான கவிகளைப் படைத்தும், கவிமழை பொழிந்தும் வரும் ஓர் நாடறிந்த புதுமைக்கவிஞரு மாவார். கவியூறும் இதயத்தைக் கொண்ட கவியரசு அவர்களின் புகைப்படத்தை அட்டைப் படமாகத் தருவதில் "தடாகம்" பெருமை அடைகின்றது.
இவ்வினிய வேளையில் இவர் பற்றிய சிறு குறிப்பைத் தருவதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகின் றேன்.
இவர், கல்ஹின்னையின் பிர LIG) иоп ridia, அறிஞரான மர்ஹ"ம் அல்ஹாஜ் ஹமித்லெ வ்வை ஆலிம், மர்ஹ"மா-ஹாஜி யாணி பாத்துமுத்து ஆகியோரின் இளைய புதல்வராவர்.
கல்ஹின்னை அல்மனர் மகா வித்தியாலயம், அழுத்கம அல்-ஹம்ரு கல்லூரி ஆகியவற் றின் பழைய மாணவரான இவர்
a 2aAOADJ66îr Arnfjörur
பதினெட்டு மேலாக ஆங்கில பணிபுரிந்தார். தழிழ்-ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கவி தை புனையும் ஆற்றல் கொண்ட இவர், "கல்லூட்டுக் ;agrturi" புனைபெயரிலும் எழுதி வருகின்ருர், "தியாகச் சுடர்" என்ற கவிதை நூல் இவரின் கன் னிப்படைப்பாகும். மனிதாபிமா னமே இவரின் எழுத்தில் அடிநா தமாக இழையும் மனித சமுதா யத்தின் சீர்கேடுகளைச் சாடு வதில் இவரின் பேணு சிறிதுமே
சளைக்காது.
அண்மையில் ஒரே நேரத்தில் வெளியான இவரின் காலத்தின் கோலங்கள்" என்ற கவிதை நூலும், “B10ssons' என்ற ஆங்கிலக் கவிதை நூலும் அனைவ ரினதும் பாராட்டைப் பெற்றன இதனல் தான் மலையக இலக்கியப் பேரவையும், மற்றும் மாத்தளை இலக்கிய வட்டமும் இவருக்குப் பாராட்டு விழா நடாத்திப் பொன்னுடை போர்த்தி, முறை யே ""கவியரசு", "கலைமணி? என்ற பட்டங்களை வழங்கி இவரை கெளரவித்தன.
இதுகாலவரைக்கும் எவருமே இஸ்லாமிய மாணவர்களுக்கான
வருடங்களுக்கு ஆசிரியராகப்
என்ற
எல்லோருக்கும் அறிவுரை வழங்கு - ஆணுல் யாருடைய பாதுகாப்புக்கும் உறுதியளிக்காதே!

"சிறுவர் பாடல்கள் பெருத்த
அளவில் இயற்றியதில்லை. அத்தப்
பெருங் குறையை 'இதய மலர்'
எனும் தொகுதி மூலம்
நீக்கியுள்ளார்:
அதே வேளை பள்ளிமாணவர்
களுக்கான ஆங்கிலப் பாடல்களைக் என்ற
கொண்ட 'Roses" நூலையும் இயற்றியுள்ள கவியரசு, மாணவர்களின் சுவைக்கேற்பச் சுருக்கமாகவும் வாசிப்பதற்கு விறுவிறுப்பான நடையிலும் "மகாகவி இக்பாலின் பல்வேறு lull- சிறப்பியல்புகளையும், வாழ்க்கைகளையும் இக்பால்" எனும் பெயரில் நூலாகத்தந்து இலக்கியத்துறை யில் தமது முத்திரையைப்பதித்து
விட்டார். * அமெரிக்கா" (வாஷிங்டன்) விலிருந்து வெளி வரும் Hiltonion என்ற
சஞ்சிகையில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கவியரசு எம்.எச்.எம்: ஹலீம் தீன் எழுத்துத் துறையில் கால் நூற்ருண்டைப்பூர்த்திசெய்வதை குறிக்கும் முகமாக "அக்குறணை 6êr 9y6iu Góuunt கசாவத்தை ஆலிம்", "மலையகத்தின்தொழில நிபர்" ஆகிய வசன நூல்களும் "நெஞ்சக் குமுறல்கள்" என்ற கவிதைத் தொகுப்பும், AேRLAND என்ற ஆங்கிலக் கவிதை நூலும் விரைவில்வெளிவர இருக்கின்றன. என்ற இனிக்கும் செய்தியை இத்தால் வாசக நேயர்களுக்கு நான் அறியத் தருகின்றேன். இவரின் எழுத்துபணிகள் தொடர் ந்து இலக்கியத் தரையில் நறு மணம் வீசி, வாழ்வில் எல்லாத்
துறைகளிலும் ஜெயம் பெற்று
மகிழ்ச்சி பொங்கி வாழ எனது
களங்கமற்ற தூய பாசம் நிறைந்த கணிவான வாழ்த்தொலிகள்.
"மகாகவி
665 m) enfugust
கோட்டின் கீழே நாங்கள்
வறுமைக்
வாழும் ஏழையர்
பொறுமை எல்லை மீறி
புயலைக்காண்போர் நாங்கள்
நதிவெள்ளம் வழி மாறும்
வழிப்பாதை வளமாகும்-எம் விதிவெள்ளம் தொடர்ந்தேகும்
வேதனைக்ள் பெருகி வரும்!
கதிரவனே டெழுகின்ருேம்
கஞ்சிக்காய் உழைக்கின்றேம் உதிரம் பாய்ந்து வியர்வைத்
துளியாய் ஓடும்! நாமோ ஓடாய்ப்போனேம்
படித்திடவோ வழியில்லை
பாதைகள் மாறிவிட்டோம் விடிவொன்று கிடைக்கவில்லை
விடுதலையோ எமக்கில்லை!
உடுதெனிய, ஏ.எஸ். நஜ"தீன் 222a2a2a2a2a2a2
With Best compliments Fron:
“DEEMAHS'
No. 60, Dharmapa la Mawatha, Matale.
222222
“New HIJRAS
SAFREE PLAZA”
No. 96, Colombo Street,
Kandy.
உனக்கு நல்ல அறிவுரைகள் தேவையென்றல் வயதானவரைக் கலந்தாலோசி

Page 14
ஈழத்து பாலசுப்பிரமணியம்
பன்னிரண்டு வயதுப் பள்ளிக் &#n L. L LD nr 600T6n1 6ör. படிப்பில் திறமை. ஒவியத்தில் அக்கறை கீதமிசைப்பதிலும் ஆர்வம் இதன் விளைவு .? படித்துக்கொண்டே பகுதி நேர ஓவியனக சினிமாக் கொட்டகையொன்றில் வேலை. இதனல் ஓவியக்கலையிலும், இன் னிசைக் கீதம் இசைப்பதிலும் தனக்கிருந்த ஆற்றலை அம் மாணவன் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொண்டான். பலரும் வியந்து பாராட்டினர்.
கால வெள்ளம் அவனை மலையகத்திலிருந்து யாழ் நகரில் கொண்டு போய்ச் சேர்த்தது
1970 ஆண்டிலிருந்து 80 ம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் தனது இனிய குரலின் வல்ல மையைக் காட்டிஞன்.
இன்னிசைக் கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள், இஸ்லாமிய கீத நிகழ்ச்சிகள், பக்திப்பாடல்
அரங்கங்கள் அனைத்திலும் மறைந் திருந்த தனது ஆற்றலை மடை
திறந்த வெள்ளம்போல் பீறிட்டுப்
பாயச் செய்தான். குறிப்பாக நவரசக்குரல் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றித் தனது முத்திரையைப் பதித்தான்; கலாசாரப் பாடல் நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றிப் பொதுமக்களின் கைதட்டலையும்,
ஆனந்தக் கரகோசத்தையும் அவன் பெறத் தவறவில்லை. இலங்கை வானெலியில்
அடிக்கடி?இவனின் மெல்லிசைப்
ஹிதாயா ஏ. மஜீத்
பாடல் நிகழ்ச்சி இடம் பெறு கிறது. ஹார்மோனியம் இசைப்
பதிலும் திறமையுள்ளவன். ரூபவாஹினி கா தம்பரி நிகழ்ச் சியிலும் பங்கு பற்றியுள்ளான்.
சில சினிமாப்படங்களின் பின்னணி பாடியுள்ளான். பாடல்களுக்கு இசை அமைப்பதிலும் வல்லவன்
இலங்சையில் தயாரான
இச்சிறுவன் யார் தெரியுமா? 'கடிை பளில்" அல்லது'ஈழத்து பாலசுப்பிரமணியம்' என அழை க்கப்படும் ஜனுப் M.A.M. பளில் அவர்கள் தான்.
அக்குறணையிலுள்ள தமது சொந்த ஊரான மாவத்துப் பொளையில் இன்று வாழ்ந்து வருகிருர் . மத்திய மாகாணத்தில் பிரபல ஒவியராகவும், வியாபார
நிறுவனங்களுக்கும் விளம்பர எத்
தனங்களுக்கும் "பிளாஸ்டிக் போட்' செய்து கொடுப்பதில் பிரபல்யம் பெற்று விளங்குகிருர்,
"Laffai) ஒவியம்" எனருல் - தெரியாதவரில்லை.
தென்னிந்தியப் பிரபல
திரைப் பாடகர் S.P.பாலசுப்பிர
எண்ணம் நம்பிக்கையாய், நம்பிக்கை செயலாய், செயல் Lu pähdöIDH di Lupiðbb
குணநலன்களாக வீதியாக அமைகிறது.
4.
 

மணியம் அவர்களின் குரலை ஒத்ததாக இவரின் குரலும் இருப்பதால் 1970ல் நாவலப் பிட்டியில் ந ைபெற்ற இசை நிழ்ச்சியொன்றில் வைத்து
இலங்கை வானுெலி இசையமை
ப்பாளர் R. முத்துசுவாமி அவர் கள்"ஈழத்து பாலசுப்பிரமணியம்" என்ற பட்டத்தை இவருக்குச் சூட்டினர். "கண்டி பளில்" என இவரை அழைத்த இரசிகர்கள் அனைவரும் அன்றிலிருந்து இவரை "ஈழத்து பால சுப்பிரமணியம்" என்றே அழைக்க ஆரம்பித் தனர். இவர் அலவது கொட
இலக்கிய இதயங்களான திருமதி
நிலாயா பாயிஸ், செல்விகள் பரின அலி, ஹஸன அலி ஆகியோ ர்களின் உடன் பிறந்த நானுவும்
4ι δ), ιτ ή .
★
35,65yr609ffirst புஷ்பங்கள்
எழில் நிறைந்த மலையினிலே
தவிர் கிள்ளும் காரிகைகள்
யம்ை நிறைந்த துயரோடு
விழுகின்ற பூவையர்கள்
காலையிலே கடும் பணியில்
களம் நோக்கும் கண்மணிகள்
தோனிலே கூடைதனச்
சுமந்து தொழில் செய்பவர்கள்
ஆண்டு பல கடந்த பின்னும்
கர்போடு வாழ்கின்றவர்கள்
தாண்டி வீட்ட இளமையுடன்
தtர் பறிக்கும் துயர் மலர்கள்?
* ஏ. ஏ. அஷ்ரப்
நிறுத்திடுவிர்!
நாளுக்கு நாளெல்லாம்
நாடெங்கும் போரிட்டு வாழ்வுக்கு வழியின்றி
வகுத்துவதால் என்னபயன். தோளுக்கு தோள் நின்று
தூய்மை வழி வாழுவதற்கு காலமெல்லாம் முன் வருவீர்
கண்ணியமாய் மனிதர்களே!
30ja GabTGöTL 2-uit
ஆற்றல் மிகு மனிதரெல்லாம் போராட்டம் என்றுரைத்து
(8L LII Li (biful Gils கூரறிவு கொள்ளாத
காணகத்து மிருகங்களும் Gf JIGU Til Gbir Shl jlaibGLAI
விழித்திடுவீர் மனிதர்களே!
உதிரத்தில் ஒரு நிறமாய்
உருபெற்ற மனிதர்களும் விதி செய்யும் சதியென்று
விணுய் போர் கொள்வதுமேன்? துதி செய்து இறைவனிடம்
தூயவழி கண்டிடவே G66.55 fuúGill மறந்தீடுவீர் மனிதர்களே!
fa) bIGolf GTip6) 553
f6) fil 65 Tü 6 6III fi(6 பல மனித வாழ்வினையும்
பரிதவிக்க வைப்பதுமேன்? het Gll Tjasfib LIT 6)(561D
நடைபயில போர் மறந்து நிலமெங்கும் அமைதி பெற
நிறுத்திடுவீர் வஞ்சப்போர்
* உடுதெனிய
ரஷித். எம். ரியால்
நாம் நமக்காக-தமது வாழ்நாளுக்காக மட்டுமே உழைக்கக் கூடாது. நமது எதிர்கால சந்ததியிரின் நல்வாழ்வுக்காகவும் உழைக்க வேண்டும்
25

Page 15
கிழக்கிலிருந்து . வாழ்த்துகிறேம்,
இலங்கையில் மட்டுமல்ல, உலகில் எங்கிருந்தாலும் இஸ் லாமியர்கள் சன்மார்க்க நெறி
பேணித் தனித்துவத்தோடு வாழ்வர். குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் தாய் மொழியாம்
தமிழையும் பேணிப்பெ லிவுறச் செய்வர்.
மாவலி தவழும் மலையகத் தின் தலைநகர் கண்டிக்கண்மை
யில் கவினுறு கிராமமாய் மிளிர் கிறது, கல்ஹின்னை என்ற சிற்றுார். இவ்வூரைச் (35եք சிங்களக் கிராமங்கள் ஆயினும் தமிழ் தாய் இங்கு ԱՄ 6ծ07 சுகம் பெற்று வாழ்கிருள். சன்மார்க்க அறிஞர்கள், எழுத் த ளர்கள், கவிஞர்கள் ஈங்கண் நிறையவுண்டு.
'மலையகத்தின் தமிழகம்
கல்ஹின்னை' என யாழ் பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் கல்ஹின்னையை பற்றி இப்படி விதந்து கூறியுள்ளார்.
இந்நிலக்கு அடிநாதமாய மைந்தவர், தமது தனிப்பெரும் முயற்சியால் தமிழ் மன்றம் அமைத்து, இதுவரை 40க்கு மேற்பட்ட நூல்களை (கிழக்கு மாகாணத்து எழுத்தாளர்களின், கவிஞர்களின், நூல்களை கூட) வெளியிட்டுள்ள தொண்டர், இலக்கிய மாமனி சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா B, A, அவர்கள் என்பதை எழுத்துலகம் நன்கறியும்:
வழங்கும் போது நிதானமின்மை,
தமிழ்த்
அண்மையில் இவரின் வாழ்க்கை வரலாறு - தழிழ் கொண்டு-இலக்கியப்பணி ஆகிய வற்றை விளக்கி 'இலக்கிய உலா', 'இலக்கிய விருந் நு' என இரு நூல்களை மலையகத் தின் பிரபல எழுத் தாளர் ஜனப் புன்னியாமீன் B.A. அவர்களால் எழுதப்பட்டு, இந்தியாவில் அச்சாகி அண்மை யில் வெளிவந்துள்ள இனிப்பான செய்தி பூரிப்பைத் தருகின்றது.
சிறுகதை
எங்கிருந்தாலும் அரிய தாயின் வளர்சிக் பூப் பணிபுரியும் பிரபல தமிழ்த் தொண்டர், எழுத்தா ளர்
தினகரன் நாளிதழின் முன்னுள்
துணை ஆசிரியர், அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா போறை வர்
களைத் தடாகமும் தடாகத்தை எருவிட்டு கிழக்கு மாகாணக் கலையுலகமும் என்றும் வாழ்த்திக் கொண்டேயிருக்கும்.
வளர்க்கும்
வல்ல நாயன் அன் ஞருக்கு என்றும் நல்லருள் புரிவ1ளுக!
(ஆசிரியை)
கொடிய குற்றாகும்
፪ 6
 

மலையகப் படைப்பாளி
கேகாலை மாவட்டத்தில் சிங்கள மக்களைச் சூழவுள்ள கிராமமொன் றிலிருந்துகொண்டு, இலக்கிய பணிபுரியும் , உயன்வத்தை றம் ஜா ன் அவர்கள் ம வனல்லைத் தேர்தல் தொகு தியைச் சே ந்தவராவார். கடந்த பத்து வருடங்களாக அமைதி யாகவிருந்து சமூகப் பிரச்சினை களையும் கருக்களாக வைத்து, கதைகளையும், கட்டுரைகளையும், எழுதி பல பகுதிகளிலும் ஏராளமான வாசகர்களைக் கொண்டுள்ளதன் காரணமாக, 'ப்ரியநிலா'' என்ற காலாண்டு இலக்கிய சஞ்சிகை யொன்றை எவ்விதப் பிரச்சினை களுமின்றி நடாத்தி வருகிருர்,
அண்மையில் அதன் ஆண்டு விழாவைக் கொண்டாடிய போது சகலபகுதிகளிலுமிருந்துவளர்ந்த,
வளர்கின்ற எழுத்தாளர்களைத் தன் கிராமத்திற்கு வரவழைத்து (முழுநாள் நிகழ்ச்சியொன்றை
நடாத்தியதன் மூலம், தனது இலக்கிய பணியின் பங்களிப்பை
உணரச் செய்தார். ஒரே மேடை யில் கவியரங்கு, கருத் சரங்கு, வெளியீட்டு விழா
ஆகிய மூன்று நி ழ்ச்சிகளையும், (y,6äTg) கீழ்,
நடாத்திக் காட்டியதன் மூலம் அவ்வப் பகுதியில் இலக்கிய ஏற்படுத்திய தையும் மறக்க முடியாததாகும்
தலைமைத்துவங்களின் எவ்வித கலசலப்புமின்றி
விழிப்பொன்றை
ஜனப்
வருவதோடு, நாட்டின்
இதுவரை நூற்றுக்கணக் கான சிறுகதைகளையும், கட்டு தந்துள்ள இப்
ஏராளமான
ரைகளையும் படைப்பாளி,
இளம் எழுத்தாளர்களை அரவ
ணைத்துக் கொண்டுள்ளதோடு, மூத்த எழுத்தாளர்களின் ஆதரவையும், அன்பையும் பெற்றுக் கொண்டுள்ளார்
மேடைப் பேச்சுத் திறனும் கலகலப்பாகப் பேசும் தன்மை யும் கொ ண் டு ஸ் ள , ஜனப். றம் ஜான் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, தன் மனக்கருத்துக்களை வெளிப்
படையாகச் சொல்லவும்: தயங்குவதில்லை. "ப்ரியநிலா" வைத் தனது துணைவியின் உதவியோடு நடாத்தி வருவ
தோடு, இன்று மத்திய கிழக் கிலுள்ள இலங்கையர் பலரையும் வாசகர்களாக்
மலையக
ப்ரியா நிலாவின் இக் கொண்டுள்ளார்.
இலக்கிய வளர்ச்சியில் வத்தை றம்ஜானின் பங்கு மறக்க
உயன்
சந்தேகமில்லை. சமூக சேவையில் மி குந் த ஆர் வ மு  ைட ய "சமூகத்தின் விடிவுக்காக எழுது சந்திப்போம்" எனக் கூறும் இவரின் எழுத்துலகப் பணி வளர, தொடர வாழ்த்து Gaun b.
வோம்,
★
பணம் சம்பாதிப்பது கஷ்டம். அதைப்போல் அதைக் கட்டிக் காப்பதும் கஷ்டமே.
7

Page 16
அவள் துணிந்து விட்டாள்
நாவலப்பிட்டி எஸ். ஸ்டெலாமேரி
மாலை நோ வெயில் மஞ்சள் நிறமாய் மாறிக் கொண்டிருந் தான். ஆங்காங்கே பறவைகள் ரீங்கார ஓசையுடன் சிறகடித் துப் பறந்துக் கொண்டிருந்தது.
படுத்தாமல்
கடிகாரம் டாங்.. டாங்கென
ஓலமிட்டு நேரம் ஐந்தைக் காட்டிக் கொடுத்தது. அந்த மேட்டுலயத்தில் வசிக்கும் ஆண் களும் , பெண்களும் நாள் முழுவதும் ஓடாக விட்டு தத்தமது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஓர் உணர்வு, எதையுமே பொருட் தலையில் சுமந்து வந்த தேயிலைத்தளிர்களை அந்த மடுவத்தில் மெல்லவாக இறக்கி வைத்தாள்.
பாவம், அவள் தலையில் சு மந்து வந்த பாரத்தை எத்தனை இலகுவாக இறக்கி விட்டாள்.
ஆனல் அவளது உள்ளத்திலிரு
உழைத்து
க்கும் ஊமைக் காயங்களையும் "
வேதனைச்சுமைகளையும் எப்போது
மாடாய் உழைத்ததனுல் ஓடாய்
தேய்ந்து போன d-l-tild.
கூடைகளையே தினமும் சுமந்த
தால் கூனிக் குறுகிப்போன முதுகு வெண்டைப் போன்ற
விரல்களை நித்தமும் தேயிலைக் கொழுந்துகளோடு விளையாடி வருவதால் சூம்பிப் போய் உணர்ச்சியற்று காணப்பட்டது. இவர்களில் ஒருத்தி தான் பொன்னி.
பட்டினி வயிற்ருேடு அந்த உயர்ந்த 'மலையிலிருந்து இறங்கி வரும் போதே அவளது உடம்பில் ஏதேதோ செய்வது போல்
தான் இறக்கி வைக்கப் போ கிருர்களோ ! இது அவளுக்கு எப்போதுமே கேள்விக்குறியாய்
இருந்தது.
புவியில் மனிதனய் அவதரித்
தால் என்றுமே ஓர் எழையாய்
மட்டும் பிறந்து வரவேக்கூடாது. ஏனென் முல் ஏழைகளுக்கு எப் போதுமே வேதனையும், விரக்தி
யு.ே தான் பென்னிச்கு ஏக்கப் பெருமூச்சுக் கள் வந்து போய்க் கொண்டிருந்தன.
சிந்தித்துக் கொண்டு நின்றவளை,
** பொன் னி. வீட்டுக்கு) நிறுத்திட்டு வாடி, இந்த வயசி லயும் பர க்கு பாக்குரு" சறறு தற்டெருமையோடு கூறினுள் திலகம் அவள் தோட்டத்து பாடசாலையில் ஐந்தாம் தர ! வரை கல்வி கற்றிருந்தால் எப்போதுமே தன்னைப் பெரு மையாகப் பேசிக் கொள்வ ல் ,
, 6ttg-... . .
போக, சீக்கிரமா
சிறிதளவு ஊக்கம் இல்லாத காரணத்தால் எத்தனையே நல்ல சந்தர்ப்பங்கள
நாம் இழ
ந்திருக்கிருேம்.
2S
第
 

பொன்னி தேயிலையை நிறுத்தி விட்டு, திலகத்தோடு பேசிக்கொண்டே நடந்து வீடு வந்து சேர்ந்தாள். இடுப்பில்
கட்டியிருந்த சாக்கையும், தலை யில் சுமந்திருந்த கூடையையும் அவிழ்த்துப் போட்டவள். அடுப்பை மூட்டி தண்ணிரை சுடவைத்தாள்.
அதற்கிடையில் மூலையே தஞ்சமென்று முடங்கிக் கிடந்த அவளது பலவீனமற்ற தாய் பார்வதி, பொன்னியின் ஒசை கேட்டு, எப்படியோ மெல்லமாக எழும்பி அமர்ந்து கொண்டாள்.
'பொன்னி, ஒரே தாகமா
இருக்கு, கொஞ்சம் போல சூடாக தண்ணீர் கொடும் மா" தளதளத்த குரலில் கேட்டாள் பார்வதி." இப்போ
தானே தண்ணீர் சுடவைச்சிரு க்கேன். கொஞ்சம் பொறும்மா" வேறேதோ சிந்தனையோடு கூறிய பொன்னி, சீனிப்போத்தலை ஒரு முறை நோட்டமிட்டாள். அது
வெறுமனே g?(U5 மூலையில் மூடியும் இன்றி காட்சி கொடுத்தது. வேண்டா வெறுப்
பாக தேநீரை ஊற்றி தானும் அருந்திவிட்டு தாயிடமும் ஒரு கோப் பை  ைய நீட் டி ஞ ள் பொன்னி. Լ0Ա) நிமிடமே அவளுக்குள் அதிர்ச்சி பொங்க அதிர்ந்தே போளுள்.
<фирт цb. பொன்னியின் வரவையே எதிர் க! த்திருந்த கங்காணி இன்று வீட்டுக்கே வந்து விட்டான். ப வம், அந்தப் பேதையால் என்ன செய்வதென்றே புரியாமல்
பார்த்துக்
தடுமாறினுள். கூச்சலிட்டு ஊர்ச்சனங்களையெல்லாம் வர வழைகக வேண்டும் போல் துடித்தவள், தன்னிலமையையும், தாயின் பலவீனமற்ற உடம்பை யும் மாறி மாறி மனதுக்குள்
நினைத்தாள்.
இன்று மட்டும் அவள் கூச்சலிட்டால் தன் தொழிலு
க்கே ஒரு முற்றுப்புள்ளியை வைத்து விடுவான் கங்காணி என்பது அவள் அப்போதே அறிந்தது தான். இப்படி எத்தனையோ தடவைகள் அவள், அவனிடமிருந்து தப்பித்து விட்டாள்.
இன்றும் அவளால் தன்னை
யே காப்பாற்றிக் கொள்ள வழி தெரியாமலா போகப் போகிறது. கண்களிலிருந்து
வடிந்த கண்ணிரை துடைத்து விட்டுக் கொண்ட பொன்னி, தூரத்தே தன் தகப்பன் வரு வதைக் கண்டதும் சற்று நிம்மதியாக மூச்செடுத்தாள்.
՛ ՛6թ......... கங்காணியாரே, என்ன இன்னைக்கு வீடு தேடி வந்திருக்கிங்க, பொன்னி கங் காணியாருக்கு தேத்தண்ணி கொடுக்கல்ல" கூறியவாறே உள்ளே நுழைந்தான் பொன் னியின் தந்தை ராமுடு அவன் கூறும் போதே சாராய மணமும், சிகரெட் மணமும் ஒன்ருய் கலந்து பொன்னியின் நாசியை ஊடுருவிச் சென்றது. பொன்னி யின் மனதில் கோபம் பொங்கி
எழுந்தாலும், தன்னெதிரே கங்காணி LDUTLDITá5 நின்று சொண்டிருப்பதைக் கண்டு
உனது செயல்கள் நல்லதோ கெட்டதோ, அதன் நிழல்கள் உன்னத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
29

Page 17
வாயடைத்து நினருள். எதிர் பார்த்தது ஏமாற்றத்தில் முடிய வே கங்காணி அங்கிருந்து கர்
வத்தோடு புறப்பட்டான்.
பாவம் :ெ 1ான்னி இப்போது த? அவளுக்கு இருபத் திமூன்று வயது. அவளே டு பிறந்தவர்கள் ஆறு பேர் அத்தனைப் பேருமே தந்தையின் நடத்தையைக் கண்டு மனம் நொந்து, கர்வத்தை இதயத்தில் சுமந்தே ஒவ்வொருவரும் தமக்கு விருப்ப மான ஒருத்தியையும், அவளது மூத்த சகோதரிகள் இருவரும் இரவோடு இரவாக தங்களது காதலர்களோடும் ஒடிப்போய் விட்டார்கள். கடைசியாக அந்த வீட்டில் மிஞ்சியது, கடைசியாக வந்து பிறந்த பொன்னி ஒருத்தி
தான். இன்னும் அவளுக்கு மட்டும், தன் தாயைப் பிரிந்து வாழ மனமேயில்லைப்போல்,
த7 ய்க்கு ஆறுதலாக இருந்தாள்.
இருபத்திமூன்று பெண் எப்படி நாற்பத்தெட்டு வயது நிரம்பிய கங்காணி யோடு ஒடிப்போக முடியும்? ஏற்கனவே அவனுெரு பெரிய குடும் பத்துக்கு
வயதுப்
தலைவனுகி விட்டான் பே" யும்
போயும் இரண்டாந்தாரமாய் ஒருத்தனுக்கு வாழ்க்கைப்பட அவளால் எப்படித்தான் மனம் வரும்? இதற்கெல்லாம் காரணம் கங்காணி வீடு தேடி வருமள வுக்கு துணிவு'வந்தது நிச்சய மாக வேறு யாருமேயில்லை. அவளது தகப்பனே தான். மதுப்பித்தனுக்கு மயக்கம் வர மது கிடைத்தாலே என்பதை கங்காணி நன் ருகவே அறிந்து தான் வைத்திருக்கிருன்.
போதும் ,
ராமுவின் குடியாலேயே குட்டிச் சுவராய்ப் போனது அந்த வீடு.
பொன்னியின் உழைப்பாலே யே உயிர் வாழ்ந்து கொண் டிருக்கும் பார்வதி ராமு அவன் பக்கத்திலிருக்கும் சிறிய நகரத்தில் தன் தகப்பனின் தலை முறையினரையெல்லாம் தாண்டி வந்த பழைய தையல் மெசி னோடு போய் தைத்துக் கொ டுப்பவன். அன்றன்று கிடைக் கும் சிறிய வருவாயை தலைதெறிக்க குடிப்பதற்கே செலவிடுபவன் தனக்கென ஒரு மனைவி இருக் கின்ருளே, பிள்ளைகள் வாழுகி முர்களே என்ற எண்ணமே இத்தனை காலத்திற்கும் அவன் நெஞ்சில் தோன்றியதே கிடை யாது. அது மட்டுமல்ல ஒரு பெண்மகளின் உழைப்பால் காலத்தை கடத்துகிருேம் என்ற தன்மானம் தானும் இல்லை.
பொன்னியும் இப்படியே எத்தனை காலத்துக்குத்தான் காத்திருப்பாள். இன்னும் எவ் வளவு காலத்துக்குத்தான் அவளால் உழைக்க முடியும். மற்றவர்களைப் போல் அவளும் எப்போதோ போயிருக்கலாம். ஏனே அவள் நெஞ்சம் இத் தனை சாலமும் அவற்றிக்கெ ல்லாம் இடம் தராமலிருந்தது: இப்போது மட்டும் துணிந்து விட்டதே. இதற்குக் காரணம் ஓர் தந்தையின் இயலாமையா..?
நிச்சயமாக அப்படியே தான்,
ஆமாம் பொன்னி ஓர் முடிவு
க்கு வந்து விட்டாள்.
நள்ளிரவு எங்கும் மா யான
அமைதி நிலவத் தொடங்கியது.
- bagi sipi நல்லதல்ல, அதைவிட
நல்லதென்று எதிர்க்கப்ப; (iiiliji.
Ꭶ0

எங்குமே இருள் கன்னங் கரு மையாகத் தோன்றியது. தன் பக்கத்தில் படுத்திருந்த பார்வ தியை மெதுவாக நோக்கினள், பொன்னி. அவளோ நன் ருகவே உறங்கிக் கொண்டிருந்தாள். மறுபக்கமாக திருப்பி தந்தையை
கூர்ந்து கவனிக்கிருள், ԼՐՑն மயக்கத்தில் மதியே மறந்து தன்னை இழந்தே உறங்கிக்
கொண்டிருந்தான் அவன். அப் போதே நேரம் சுமார் பன்னி ரண்டரையும் தாண்டி விட்டி
ருந்த மாமரத்தை நோக்கி
ஒடிஞள்.
அங்கே அவளுக்காக காத் துக் கொண்டிருந்தான் கங்காணி. அந்த இரவோடு இரவாக இரு வருமாக அந்தத் தோட்டத் தை விட்டே போய் விட்டார் கள்.
ராமுவால் செவிகொடுத்து கேட்க முடியவில்லை. அப்படியே மரயாய் நின்று கொண்டிருந்
ருந்தது. படுக்கையிலிருந்து
மெதுவாக எழும்பி வந்த தான் வீட்டுக்குள் . ஏன்..! வரு
பொன் னி ஏற்கனவே ஆயத்த முன்னே காக்க மறந்தது
மாக்கி வைத்திருந்த தன் ஓரிரு அவனது மடமைத்தனமல்லவா
உடைகளை எடுத்தக் கொண்டு >گHI.
பின்புறமாய் நின்று கொண்டி ★
அடுத்த இதழில் இருந்து (), அ) “இல்முல் இஸ்லாம்” என்னும்
தலைப்பில் ஓர் புதிய தயாரிப்பு
இடம் பெறவுள்ளது என்பதை
வாசகர்களுக்கு அறியத்தருகின்ருேம்.
மாதம்பையில்;
தரமான 22 கரட் தங்க நகைகளுக்கு நம்பிக்கையான ஸ்தாபனம்
JEWELLERs Chilaw Road,
Mahawewa, MADAMPE.
இலக்கிய தடாகத்தினுள் மூழ்கி இள நெஞ்சங்களை தட்டிக்
கொடுக்கும் இனிய தடாக மே - உனக்கு இனிதான வாழ்த்துக்கள்,
M. S. M. SATHAR. “N EV SATHAR
STORES' YO NA KA PURA.
DIKUWELA.
With Best Compliments From
SHABDEEN ll 11 118, Abdul Hameed St. ,
With Best compliments from
M. NOORDEEN & CO.,
132, MESSENGER STREET,
COL O M 3 O-2
CO O AMBO - 2.
பழிவாங்குதல் இனிப்பானது. ஆணுல் அதன் சுவை கசப்பானது.

Page 18
மலையக இலக்கியம் பற்றி,
*"மலையும், மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்பர். இக் குறிஞ்சிநிலத்தின் பொதுப் பண்பு களைச் சங்க கால இலக்கியங்கள் நிறைய வர்ணித்துள்ளன. புவி யியல் ரீதியாக நோக்குமிடத்து கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடிகளுக்கு மேற்பட்ட பிரதே சங்களையே மலைநாடு என ஆய்வா ளர்கள் வரையறுக்கின்றனர். மேடுகளையும், பள்ளங்களையும் ஏராளமாக உள்ளடக்கிய இந் நிலப்பரப்பு சிக்கலான தரைத் தோற்றத்தைக் கொண்டிருக் கிறது.இச்சிக்கலான தரைத்தோ ற்றமே கலைநுகர் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளும் அழகிய இயற்கையின் உறைவிடமாக மிளிர்ந்து தனக்கென்ருெரு தனிச் சிறப்பையும் பெற்றிருக்கின்றது:
இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் சுமார் ஐந்தில் ஒரு பங்கினைத் தனதாக்கி, நங்கூர வடிவில் அமைந்துள்ள இக்குறிஞ்சிப் பிரதேசமானது, எழில் மிகு கண்டி நகரைத் தலைநகராகக் கொண்டு பல் வேறு வகையில் சிறப்புற்று விளங்குகின்றது. வளைந்தோடும் வற்ருத வள நதிகள், இந்நிலத் தின் கண் ஊற்றெடுப்பதைப் போலவே சமுக, அரசியல், பொருளாதார அறிவியல் மேம் பாட்டுக்காக உழை க்து, சமுதா யத்தை வளப்படுத்தும் நல்லி தயங்களும் இங்கு அடிக் ஈடி தோன்றுவதுண்டு. குறிஞ்சி மண்ணின் மேன்மைகளையும், அவலங்களையும் துல1 ம்பரப் படுத்தும் கலைஞர்களும் காலத் துக்குக் காலம் இம் மண்ணில்
நிலைத்து நிழல் பதிப்பதுண்டு
இலக்கியங்கள் இலக்கிய வாதிகள் என்று வரும்பொழுது மலையக இலக்கியங்கள், இலக்கிய வாதிசள் பற்றிய திரணுய்வுகளின் போக்கு ஒரு தலைப் பட்சமாக இன்று இருப்பது கவலைக்குரியது. * மலையக இலக்கியம்’ என்ரு லேயே பெருந் தோட்டத்துறை சார்ந்த தொழிலாளர்களின் வடிவம் என்ற நிலை, அண்மைக் காலமாக வேரூன்றி வருவது வேதனைக்குரிய தொன்றே,
மலையகத்தில் பெருந்தோட் டத் தொழிலாளர் பிரச்சினைகள் முக்கியமானவை. நசுக்கப்பட்டு உறிஞ்சப்பட்டு, நாட்டின் சுபிட் சத்துக்காக உழைத்து, விடிவுைக் காணுமல் உழலும் அந்த அப் பாவிகளின் உணர்ச்சிப் பிம்பங் களுக்கு உருக்கொடுக்கும் இலக் கியங்கள் இன்றியமையாதவை யே. இதை நான் மறுக்கவில்லை; ஆனல் 'மலையக இலக்கியங்கள்" பொதுப்படையான
எனும் கருத்தின் முன் பெருந்தோட் டத் துறை சார்ந்தவர்களுக்கான இலக்கிய முயற்சிகள் ஒர் அங்கம் மாத்திரமே.
மலையகத்தைச் சேர்ந்த ஏனைய சமுகத்தினர் பிரச்சி
னைகளை எதிர் நோக்காமலில்லை. கிராமங்கள் தோறும், நகரங் கள்தோறும், அரசியல், பொரு ளாதார, சமுக ரீதியில் நெருக் கடிகளை அவர்களும்தான் சந் திக்க நேரிடுகிற ன்து. ஆகவே, மலையக இலக்கியத்தின் பரப்பு விசா லி ம | னது.
இன்று நடப்பவைகள் தேற்று நடந்தவைகளால் தர்மானிக்கப்பட்டவைகள் தாம்.
J2

ஆணும். துரதிர்ஷ்டம் என்னவெனில், மலையக இலக் கியங்களின் ஆய்வுகள் மலையகத் தின் கண் நிகழும் இலக்கிய விழாக்கள், இலக்கிய கருத்தரங் குகளில் கூட, பத்தொன்ப தாம் நூற்றண்டின் பிற்பகுதி யிலும், இருபதாம் நூற்றண்டின் முற்பகுதியிலும் ஆங்கில ஆட்சி யாளர்களின் காலப்பகுதியில் வாழ்ந்து, மலைமண்ணின் பிரச் சினைகளை, சமுக அவலங்களை, இயற்கையின் எழிற்கோலங்களை, இலக்கிய வடிவங்களாக எடுத் துக் கூறி இன் தமிழ் வளர்க்க அரும்பாடுபட்ட மூதறிஞர்களின் பெயர்கள் கூட உச்சரிக்கப் படாமல் புறக்கணிக்கப்படுகின் றன. உதாரணத்திற்கு, அறிஞர் சித்திலெவ்வை, அருள்வாக்கி அப்துல் காதிறுப்புலவர் போன் ருேரைக் குறிப்பிடலாம்..!
(மில்லத் பப்ளிஷர்ஸ் (சென்னை) வெளியீடாக வந்து ள்ள "இலக்கிய உலா" நூலின் முன்னுரையில் நூலாசிரியர் எம். எம். புன்னியாமீன்)
大
LAAAAAAASSSS0SSSSSSS0SJSJYSJASASKYYSSSSSSzSSSSHASYAASAS புதுப் பூக்கள் SAASSSA SSSSSAAJSSSSSS0S SSSSSAuySy0SJASAA AJSS SASAS0SS0S SSSS0SSS
கெளரவம்
காசுத் தேவை கையைக் கடித்தது.
U研画 G斯敏 கால்கள் ஊர்ந்தன.
மூலக்குள் ஏதோ மரத்தில் ஏறியது. * குருத்தலாவ ஐ.
ஜெளபர்.
குரும் பாக்கள்
க்வியெழுத சுந்தருக்கு - ஆசை கடினமிவ னுக் கெதுகை.ஓசை
அவன் படித்த சொற்கள் சில அடுக்கி வைத்தான் மேலிருந்து. "நவகவிதை"ஆம். இவனின் பாஷை
大 செபமாலை செல்கின்றன் - கோயில் சொல்கிருன் கற்பனைகள் - வாயில்
இவன் வரவை எதிர்பார்த்து விழித்திருப்பாள் மரியம்மா செபமாலை எலிஸபெத்தின் - பாயில்
★ நீர் கலந்த பாலென்று - மறுத்தார் நெல்சன், வெள்ளைசாமியும். பொறுத்தார்
பால் கலந்த நீருடனே பத்து அவர்கை வைத்து உடன் சேர்.என்ருர், நெல்சன் - சிரித்தார்
சோதிலிங்கம் ஆபிஸில் . சீ. சி. துரைக்கு மிவர்நம்பிக்கைப் - பீ.சி T5 pķb J மணிபலவும் விழித்திருப்பார் "சோதி விலாஸ்" - இன்றிவரின்-ஆஸ்தி
* கவிஞர்-குறிஞ்சிதென்னவன்.
with Best Conpinents on
“VV E L C O MI E
TRADERS’’ Dealers in Fancy Goods ointman & immitation
Jewelleries
1618A, Prince Street,
Colombo - 1 1.
தேவையற்ற பொருட்களை அதிகம் வாங்குவதால் தேவையுள்ள பொருட்கள் அதிகம் வேண்டியேற்படும்.
33

Page 19
unnrraílenu'rfr-?
நித்த நித்தம் மலை மீது
நீள் தூரத் தான் நடந்து பத்திரமாய் தேயிலையின்
பச்சைக் கொழுந் தெடுத்து இத் தரையில் இலங்கை புகழ்
இலங்கவிங்கு வைப்பவர்க்கு சத்தியமாய் வாழ்வில் ஒளி
துலங்கவில்லை துயர் நமக்கு
usof Duff på fuîGof (GB)
பனிக் குளிரும் வாட்ட நிதம் குனிந்து நின்று கொழுந்தெடுப்பார்
குடும்ப நில உயரவென்று மனிதரென அவர் தம்மை
மதிக்காத பேர்கரினுல் இனிமையில்லே அவர் வாழ்வில்;
என்றுமிங்கு பெகுத் தொல்ல
அட்டையது உதிரத்தை
ஒட்டயிங்கு உறிஞ்சுதல் போல் திட்டமிட்டு அவருழைப்பை
தினமிங்கு உறிஞ்சுகின்ற கெட்டவர்கள் மத்தியிலே
கீழ் மக்களாய் அவர்கள் பட்டினியில், பஞ்சத்தில்
வாழ்வதிங்கு யாரறிவார்?
* கீழ்கரவை குலசேகரன்,
தொழிலாளியின் ஒலம்
மலையகக் கதிரவன் ஒரியினிலே
IIIilji 9 ilibi (3ђII, 3ђII
கொட்டும் மழையின் குரிரினிலே
கொட்டவி விடுகின்ருன் தொழிலாளி
பருவக்குமfகள் அழகினைப் போல்
பக்குவமான வான் கூரை பழங்காலத் தொழிலாளி குடிசையிலே
பல நூறு துவாரங்கள் தெரிகிறது
ஒளி தருகின்ற கோடையிலும்
உனக்கு ஓய்வு இல்லயடா
ஒடையெனப் பாயும் மாரியிலும்
உறங்க வழியும் இல்லயடா!
பெற்ற வயிறு எரிகிறதே
51260 ussoli 05f{jQj653ih
முடுமை வாழ்விது கலைவதற்கு
வழியே இங்கு இலையமா?ே
உழைத்து உழைத்து ஏது பயன்?
9_ổiÎlIÎ 9_{}f 9_Lẩù 0[[]6ül!!
எந்தன் வாரிசுகள் கூட
நாளை இதையே அனுபவிக்குமோ
* இறத்தோட்டை ஐனுல்ஸலாம்
மருதமுனையை சேர்ந்த இலக்கிய சகாடி கவிஞை மாஜிதா அவர்களுக்கும், முகம்மது தவ்பீக் ஆசிரியர் அவர்களுக்கும் கடந்த 20.07.89 அன்று வெகு விமரிசையாகத் திருமணம்
நடந்தேறியது.
மணமக்கள் என்றும்
சகல செளபாக்கியங்களுடனும்
இனிதே வழ தடாகம் வாழ்த்துகின்றது.
-ஆசிரியை
வீடு இல்லாத பெண்களுக்கும், பெண் இல்லாத விட்டுக்கும் மதிபில்ல.

காலம் நேரம் தெரியாமல் வந்து குவியும்
ஏடுகள் மத்தியில் தடாகம் ஒரு நம்பிக்கை
யைத் தருகின்றது.
தினகரன் -குறிப்புகள்.
大
இளம் படைப்பாளிகளுக்குக் களமமைத்துக் கொடுக்கும் அதே வேளை, முதுபெரும் எழுத்தாளர்களினதும் ஒரு சில இலக்கிய வடிவங்களைத் தடாகம் தன்னுடன் இணைத் துக் கொள்ளுமானுல் நிச்சயமாகத் தடா கத்துக்கு நல்லதொரு எதிர்காலம் உண்டு. தினகரன் - பஸிதா புன்னியாமீன்.
大
கமல மலர் தடாகத்தில் நீந்தி நானும் கவிதைப் பூ தூவித்தான் பார்க்க வேண்டும். இமய முதல் எம்நாட்டுக் கவிஞரெல்லாம் இனேந்து வந்து கவி மலர்கள்
தூவிடுங்கள். மக்களது துயர் தீர்க்கும் மா பணியில் மலர்ந்த தடாகம் என்றும் முன் நிற்க வேண்டும். சிக்கலின்றி திங்கள் மூன்று கழிந்த பின்னர் சிறப்போடு வெளிவரயான்
வாழ்த்துகின்றேன். கொழும்பு08-ஏ.எம்.ஆறுமுகம்.
大 நொந்து போன நிலையிலும் கூட இலக்கி urusafi செய்து கொண்டிருப்பது இலக்கியத்தின் மீதான தங்களது ஆத்ம சுத்தத்தை எனக்கு காட்டுகிறது. தடாகம் இதழ் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.
கொழும்பு 18 மேமன் கவி.
உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி
பெற என் நல்வாழ்த்துக்கள். தடாகம்
வெற்றி உங்களைச் சூழ்க.
மாத்தளை-ஏ.பி.வி.கோமஸ்
大 எழுத்தாளர் மத்தியிலே
எழுச்சியொன்று பிறந்திடவே சாய்ந்த மருதூர் கலைமகள் ஹிதாயா படைத்தளித்தாள் தடாகமதை தடாகம் என்றும் தழைத்திடவே
மண்ணில் புகழ் மிளிர்ந்திடவே பூதலத்தில் கருணை பொங்க
வேண்டுகின்றேன் அல்லாஹ்வே
பாலமுனை-ஆதம்.
女
ஹிதாயா; உங்களின் முயற்சியைப் பாராட்டுகின்றேன். தடாகம் தாமரைப் பொய்கையாக வற்ருது நிரம்பி வழிய வேண்டும் என்பதே என் ஆவல். வாழ்த்துக்கள்.
இந்தியா-க விஞர் பரிபூரணன் ஹாலி-எல 大 கவிஞர் ஏ.யூ எம்.ஏ.கரீம் அவர்களை
சென்ற இதழில் கெளரவித்திருக்கிறீர்கள். இதுவே தடாகத்தின் பொலிவைக் கூட்டி உயர்வுக்கு வழி சமைத்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
இணுவில்-ஜெயா செல்லத் துரை.
大
வளரும் கலைஞர்களாகிய எமக்கு தடா கத்தை Luurf நிலமாக்கி அறிவை நீரசக்கி வளர உதவும் ஆசிரியருக்ரு என் பாராட்டுக்கள்.
கொழும்பு 14.கண்ணன்.
உனது ற்ெறகள் தலைக்கேறவும் கூடாது, தோல்வீகச் இதயத்துள் இறங்கவும் கூடாது.

Page 20
தடாகம் ஆசிரியையின் பொறுமை நிறை ந்த சிறந்த சேவையைக் கண்டு பிரமிப் படைகின்றேன். அடைகின்றேன், தென்இந்தியா - மெஹர்பான்அலி.
大
அஷ்ரபா நூர்தீன் எழுதிய கட்டுரை
மிகவும் படிப்பினை தரக்கூடியதொன்றே
பாராட்டுக்கள்.
மாவனல்லை-நைமா ஸமீன்.
大
"ஒரு நிரபராதி தண்டிக்கப்படுகிருன்”* சிறு கதையும், "அவள் தான் எனக்கு வேண்டும்" கவிதையும் பரவாயில்லை. பழைய கரு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கல்லஞ்சியாகம-டீ. எம். கமர்தீன்,
大 நெல்லை. க.பேரனின் சிறுகதையும், es. கெளசிதாஸனின் கவிதையும் இன்றைய எம் தாய் நாட்டின் துயர் நிலையை பிரதிபலிக்கும் அனுபவ முத்துக்கள்.
கிண்ணியா-ஜெனிரா தொளபீக்.
கூடவே பொருமையும்
தடாகத்தில் மிதந்த அத்தனை அம்சங்க ளும் பிரமாதம்.
மாதம்பை-பெளமியா நூர்தீன்.
大 கிழக்கிலுள்ள சூழ்நிலைகளுக்கு மத்தியில் இலக்கிய சேவை செய்து வருகின்றீர்கள். ஒரு பெண்ணுக இருந்து கொண்டு இவ்வாறு நடந்து கொள்வது பாராட் டுக்குரியது.
தெஹிவளை-நியாஸ்.ஏ.ஸமத்.
大 நம்நாட்டு இலக்கியவாதிகளின் அறிமுகம் இனிவரும் இதழ்களில் தொடர்வதை விட்டு மகிழ்ச்சி, அதுபோல் இனுேகா கீர்த்தி நந்த" சிங்கள பெண் கவிஞர் பற்றி இப்னு அஸாமத் அறியத்தந்தமை க்கு நன்றி.
புத்தளம் - ள் ஸ்.ஹாசைன்.
大
"நேருக்கு நேர்" போலிகளுக்கு சாட்டை யடியாக இருந்தியூக்கும். சிறந்த கருத்
துள்ள பேட்டிகளைத் தந்த சகோதரிகளுக்கு நன்றி.
கும்புக்கந்துறை-முஜிப்டீன்.
大 கவிஞர் ஏ. யூ. எம். ஏ. கரீம் அவர்களது கவிதைகளை நேசித்துப் படிக்கும் எனக்கு அவர் பற்றிய கட்டுரையுடன் படமும் தடாகத்தில் வெளிவந்தது மனதிற்கு சந்தோஷமான விடயமாகும்.
குருநாகல்- நலிமா.ஏ.மஜீத்.
大 "நவீன ஓவியம் ஒரு பார்வை" தொடர் கட்டுரை வரவேற்கத்தக்கது. சற்று வித்தி
யாசமான கருத்தில் சிப்பது சுவாரஸ்யமாகவுள்ளது.
புத்தளம்- எஸ்.ஆர்.எப்.அப்பாஸ்.
大 தடாகத்தில் இடம்பெற்றுள்ள அத்தனை அம்சங்களும் மிகவும் நன்ருகவேயுள்ளன. பணி தொடர என் பிரார்த்தனைகள்.
பன்கொல்லாமடை-நளிர்.
大 இலக்கிய உலகில் இன்னுமோர் இதழ் தாகம் தீர்க்க வந்திருக்கின்றது. தடாகம் வற்ருது தொடர என் வாழ்த்துக்கள்.
றக் வான-எம்.ஹாஷிம்"
l
இறந்த காலத்திலிருந்து தொடரும் நிகழ் காலத்தை ‘மூடநம்பிக்கைகள்" கவிதை யும். நிகழ்காலத்திலிருந்து தொடரவிரு க்கும் எதிர்காலத்தை "சந்திரமண்டல த்தில்' கவிதையும் பிரதிபலித்தன. கருக்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக் களையும் பெறவேண்டியவை.
கோட்டை-பூமா.கே.ஷாஹிப்
★ காலத்தின் வேகத்தோடு ஒன்றிவிடச் தடிக்கின்ற தடாகத்தின் சேவை றென்றும் தொடரட்டும்.
அக்கரைப்பற்று-எம்.ஐ.கலீரு
女
வளர என்
கட்டுரையை
என்
தடாகம் வாழ்த்துக்கள் பல
பட கொள்ளாதெனிய-பீ.எம்.ஸகீ
大
கொஞ்சம் ஐக்கிரதையாக வயது வந்தவர்க1ே ; நாம் பழகினுல
எத்தனையே விஷயங்களக் கற்துக் கொலம்.

ஒர் மலையக் கலைஞனின் கால் நூற்றண்டு கால கலை இலக்கியப் பணி
கலை இலக்கியத் துறையில் கடந்த கால் நூற்ருண்டு கால மாக இடையருத் தொடர்ச்சியு டன் காலடித் தடம் பதித்து வரும் ஓர் அற்புதக் கலைஞன் அந்தனி ஜீவா, இவருடைய 25 ஆண்டு கால எழுத்துப்பணியை கெளரவிக்குமுகமாக கல்ஹின்னை தமிழ் மன்றம் தனது 25வது
வெளியீடாக இவரின் 'அன்னை இந்திரா" என்ற நூலை வெளியிட்டது.
கவிதை,
கட்டுரை, சிறு கதை, சிறுவர் இலக்கியம், விமர்சனம், நாடகம், பத்திரி கைத்துறை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டு தனது ஆக் கங்களை வெளிக்கொணர்ந்த அந்தனி ஜீவா, கலை இலக்கிய உலகில் தான் ஒரு சகலதுறை வல்லாளனென்பதை நன்கு புலப்பகித்தியுள்ளார்.
சிறுகதை
அறுபதுகளின் ஆரம்பத் தில் இலக்கியப் பிரவேசம்
செய்த அந்தனி ஜீவா, இது வரை சுமார் இருபது சிறு கதைகளை எழுதியுள்ளார். இவற்றுள் "மலடு" (ஈழநாடு) *" விதி" (சிந்தாமணி), "புறுட் சலட்" (சிரித்திரன்), "தவறு கள்" (அமுதம்), 'நினைவுகள்" (தேசபக்தன்) ஆகிய சிறுகதை களைக் குறிப்பிட்டுக் கூறலாம். இவருடைய சிறுகதைகள் குஞ்சரக் கன்றுகள், பன்றிக் குட்டிகளல்ல. இவர் தொடர் ந்து சிறுகதைகளை எழுதியிருந் தால் தமிழுலகில் சிறந்த சிறு கதையாசிரியராகத் திகழ்ந்திரு ப்பாரென்பதற்கு மேற்காட்டிய
சிறுகதைகள் உறுதிச்சான்று பகிர்கின்றன.
கட்டுரை
கட்டுரை இலக்கியத்தில்
கைதேர்ந்தவர் அந்தனி ஜீவா, இவருடைய பல கட்டுரைகள் தினகரனிலும் "மல்லிகை" போன்ற இலக்கியச் சஞ்சிகை களிலும் வெளிவந்துள்ளன. ஈழத்தின் மூத்த படைப்பாளி களில் ஒருவரான அ. ந. கந்த சாமியைப் பற்றி "சாகாத இலக்கியத்தின் சரித்திர நாய கன்" தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியவாதி ‘ஜெயகாந்தன் ஒரு பார்வை”, எழுத்தாளர்க ளைப் பற்றிய விமர்சனத் தொ Lrt கட்டுரை ‘நமக்குத்
இயலாமை என்பதுதான் எமது முன்னேற்றத்தைத் தடுக்கும் மிகப் பெரிய எதிரியாகும்

Page 21
தொழில் எழுத்து",
நாடகதிரைப்படத்துறை விமர்சனக் கட்டுரை 'சில நேரங்களில் சில கலைஞர்கள்" போன்ற
கட்டுரைகளைச் சிறப்பாகக் குறிப் பிடலாம். தினகரனில் 'நினைத் துப் பார்க்கிறேன்" என்ற தலைப்பில் வாரந்தோறும் இவர் எழுதிவரும் தொடர் கட்டுரை கள் பயன்மிக்க பல தகவல் களைச் சுவையுடன் தருகின்றன.
தகவல்களைச் சேகரிப்பதிலும் சேகரித்தவற்றைச் சுவையுடன் தருவதிலும் "சுறுசுறுப்பான
இலக்கியத் தேனி அந்தனி ஜீவா.
STILJS fd
1970-ம் ஆண்டில் 'முள்
ளில் ரோஜா" என்ற நாடகத்
தை எழுதி, நெறிப்படுத்தி நாடக உலகிற் பிரவேசித்த அந்தணி ஜீவா, இது வரை சுமார் பத்து நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். நான்கு கதாபாத்திரங்களைக் கொண்ட ""பறவைகள்' மூன்றே கதா பாத்திரங்களைக் சொண்ட
**கவிதா" போன்றவை வெற்றி கரமான பரிசோதனை நாடகங் கள். மாத்தளை கார்த்திகேசு எழுதி அந்தனி ஜீவாவினல் நெறிப்படுத்தப்பட்ட "தீர்ப்பு' தமிழ் நாடகத் துறையில் சிறந்த அரங்கப்படைப்பு என விமர்சகர்கள் பாராட்டியுள்ளார் கள். தொழிலாளர் வர்க்கப் பிரச்சினைவேலைநிறுத்தம் போன்ற
வற்றை 'அக்கினிப் பூக்கள்" என்ற பெயரில் கலை நயத்து டன் நாடகமாக்கித் தந்துள்
ளார் அந்தனி ஜீவா. இந்த நாடகம் பதினெரு தடவைகள் மேடையேற்றப் பட் டு ஸ்ள து. பதுளையில் நடைபெற்ற இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸ்
மலையகத்தின்
மகாநாட்டின்போது அரங்கேற்ற ப்பட்ட இந் நாடகத்தைப் பார்த் துக் கொண்டிருந்த மலைநாட்டுத் தொழிலாளர்கள் உணர்ச்சி மேலீட்டால் முழக்கமிட்டு ஆர்ப் பரித்தனர். இவருடைய "வீணை அழுகிறது" என்ற நாடகம் 1974-ம் ஆண்டில் அரசாங்கத் தால் தடைசெய்யப்பட்டுள்ளது. மீனவர் பிரச்சினைகளை மையக் கருவாகக்கொண்ட 'அலைகள்" என்ற நாடகம் கலாச்சாரப் பேரவையின் நாடக விழாவில், இரண்டாவது பரிசினைப் பெற் றது. "பறக்காத கழுகுகள்" என்ற நாடகம் தமிழ் நாடக மேடையின் புதிய தரிசனம் என விமர்சகர்களால் வியந்து பாராடடப்பட்டது. 'மகாகவி பாரதி' நூற்ருண்டின்போது * மகாகவி பாரதி' என்ற நர்ட் கத்தை நெறிப்படுத்தினர். தெருநாடகம்
மக்களுடன் நெருக்கமான ஏற்படுத்தச்
98 - B I)
நேரடியான
தொடர்பினை சிறந்த கலை தெரு நாடகம், அந்தனி ஜீவா இத்துறையிலும் ஈடுபாடுகொண்டவர். தெரு நாடக முன்னேடிகளில் ஒரு வர ன பாதல் சர்க்கா ரின் பயிற் சிப் பட்டறை 1980-ம் ஆண்டு
தமிழ் நாட்டில் நடைபெற்ற போது அதில் பங்குகொண்ட அந்தனி ஜீவா, நாடு திரும்பி யதும் பல தெருநாடகங்களை
பல பாகங்களி லும் நடத்தியுள்ளார். இவரின்
* வெளிச்சம்' 'சாத்தான்வேதம்
போன்ற தெரு பல தடவைகள் மக்கள் முன் நடித்துக் காண் பிக்கப்பட்டன .
ஒதுகிறது’
நாடகங்கள்
பொய் சொல்பவருக்குக் கிடைக்கு தண்டன அவர் சொல்லும் உண்மை
8
ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

1980-ம் ஆண்டிற்கு பின் னர் மலையகக்கலை இலக்கியப் பேரவையின் மூலம் மலையகத் தில் ஓர் இலக்கிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளார். பழைய பரம்பரை எழுத்தாளர்களையும் எழுத்துத்துறையில் ஆர்வமுடன் ஈடுபட வைத்துள்ளார்.
பேரவையின் சகோதர நிறு
வனமான மலையக வெளியீட்ட கத்தின் மூலம் எட்டு நூல்களை வெளியிட்டுள்ளார்.
1978-ம் ஆண்டு தமிழகத்
தில் நடைபெற்ற கலை இலக் கிய பெருமன்ற மகாநாட்டில் இலங்கை பிரதிநிதியாகக் கலந்து கொண்டு நிகழ்த்திய உரை "ஈழத்தின் தமிழ் நாடகம்" என்ற பெயரில் தமிழகத்தில் * அகரம்"
‘୫:T&].
அந்தனி ஜீவாவின் கால்
நூற்ருண்டு கால கலை இலக் கியப் பணி மேலும் தொட ரட்டும்.
大
வெளியீடாக வந்துள் '
ஹைக்கூ
எழுதுகோள் (3LIôförñ60)LD ôi5d5TC5 IIIÚGu[j] 9 GDEDITF bir.
வண்டு பூஜிக்கப்பட முன் புஷ்பம் தொட்ட
கருமச் சாத்தான்.
தாலி ОШjр ћђ16 பேருக்கு மகளாக்கியது ஒ.இந்த வேலி.
விவாகரத்து
மூடி பொருந்தாமல் பாவம் இந்த சாடி கவிழ்கிறது. வதந்தி நம்ப வைத்து நாசம் செய்கிறதே சீ.இந்தத் தந்தி
* தலவின்ன பூதொர
அன்னரது
ஆழ்ந்த துயருறுகின்ருேம்
மாத்தளை அல்-மத்ரஸ்த்துன் நாஜா அரபிக் கல்லூரி மாணவரும் 'அல்-நாஜா' சஞ்சிகையின் ஆசிரியருமான திருமலை தந்த இளம் எழுத்தாள சோதரர் கே. எம். ஜஸில் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகாமையில் இடம் பெற்ற கார் குண்டு வெடிப்பில் சிக்குண்டு நம்மை விட்டு பிரிந்து விட்டார்.
மறைவினல் துயருறும் குடும்பத்தினர், இலக்கிய சகபாடிகள் ஆகியோருடன் இணேந்து எமது ஆழ்ந்த அநுதாபங்க்ளே மனத் துயரமோடு தெரிவித்துக் கொள்ளுகின்றேம்.
15.04.1989 அன்று திருமலை
-9d fo)) su.
blib sit illa) சமயங்களில் நம்மை மாணுக்கர்களாக்கி
jijih
offib ödi
கொள்கின்றன.

Page 22
o6Rurassifar ang Arafat (sa) Adressrid யுகம் யுகமாய் கனவுக் காற்று வழியாக கண்ணை வைத்து காத்திருக்கும் மண்ணே-ஒரு நாளில் என் சேதி கிழியும் மறுநாளில் உன் நனவு துள்ளும்
துக்கம் என்பதெல்லாம் ஒரு நாளில் வாடி வதங்கும், பூக்கள் என்பதனுல் தான் என் கருவறையில் அந்த ஆயுளை நான் கடனுய் வாங்கிக் கொண்டேன்.
ஒ.மண்ணே உன் வாசலில் விழும் கோடிக்கணக்கான விண்ணப்பங்களை நீ விழுங்கிக்கொண்டிருக்கும் போது..... s இவன் ஆன்மா ஒரு அற்ப யாத்திரை இவன் தசை ஒரு திசை
இருந்தாலும் என் விலாசத்தை
அந்தக்காலம் உச்சரிக்கும்போது
நான் அங்கு ஓடிவருவேன். * * * * ه فقا
அது நியதி தானே.
இங்கு
எனக்கு ஒரு துளி புளுதியும் சொந்தமில்லையல்லவா? அதனுல். . . நான்.? மண்னே...மறுபடியும் நித்திரைக்கு விண்ணப்பித்து விட்டேன் அங்கு ஆறடிக் கட்டிலைத் தயார் பண்ணிவை!
* நிந்த மணுளன்
அடிமை
சீதனச் சந்தையில்
சில ஆயிரங்கள்
* மாமன்" என்ற முதலாளியால் - விலை கொடுத்து வாங்கப்பட்டு மகளின் காலடியில் விலங்கிடப்பட்டு மகுடிக் கெல்லாம்
தலையாட்டியாகும்
விஷமிறக்கிய
நல்ல பாம்பு
* சித்தி ஜெரீனு கரீம்.
அதிகம் சிரிப்பவன் இயற்கையிலேயே மூட்டாளாய் இருப்பான்.
 

வெள்2ளயும் சிவப்பும்
சூரியன்-- சிரித்துக் கொள்ளும் உதயப் பொழுதில் பனித்துளிகள் மீது பாதச் சுவடு பதிக்கும் கண்ணம்மா
இரப்பர் மரங்கள் கூட: உன் மென்விரல்கள் பட்டு அதிக வெண்மையான பாலைச் சுரக்கின்றன! பாலின் வெண்மை உன் இதயத்தின் நிறத்தை விளம்பரம் செய்யும்
கண்ணம்மாண தேயிலையின் அவித்த நீர் உன்சோகத்தைத் தான் பறைசாற்றச் செந்நிறமானதோ?
நினைவுகளைத் தருகின்ற
storff's
'ள்ன் கவிகள் மட்டும்
உன் கதையை எழுதும் போது சமூகம்
உன்னைக் கண்டும்
காணுமல் மெளனமாய் உறங்குகிறதே!
* ஒலுவில் அமீர்.
கனக்குத் தேவை
எம்மைப் பார்த்து எமக்கே பெருமை தான் உழைத்து உழைத்து-பணத்தில் உயர்ந்தவர்களாகி விட்டோம்!
தாழ்வாய் உள்ள உங்களுக்குப்
பொருளாதாரப் பிச்சை போடுகிருேம்.
உங்களுக்குப் பிச்சையிட குனிந்து குனிந்தேஎங்கள் முதுகெலும்புகூட கூனி விட்டது. புவியியலில் வரைந்த பிரதேசத்தைப் போல
ஆகுலும்
நீங்களோ நாம் குனியும் போதெல்லாம் குட்டியே வருகிறீர்கள் நாங்கள் குனிகிருேம் எங்களை நிமிர விடாமல் தடுக்கிறீர்கள்! நாம்-இட்டபிச்சைக்கு(க்) கணக்குக் கேட்கவில்லை! எங்கள் கரங்களைப் பற்றி வறுமைக் கோட்டுக்குள் இழுக்கத் துடிக்கிறீர்களே! அதற்குத்தான் கணக்குத் தேவை .
* ஹைருன்நிஸா ஆப்தீன். கனவுத் தோணிகள்
வஸந்தங்கள் ஒரு நாளில்-எம் வாழ்வை வரவேற்கும் போது வாடிய மலர்கள் தான் வாழ்த்துக் கூறும்
அந்த நிலா கூட
கறுப்பு முக்காடு போட்டுக்கொண்டது. எங்கள்
சோகக் க(விதையை
கேட்டபோது
விமோசன வரங்களை விலகாத சோகங்கள் கடத்திச் சென்று விட்டன!
* உங்களுக்குஅமைதியும் நிம்மதியும் அஸ்தமனமாகி விட்டது" அடிக்கடி தபால் வரும்.
பரவாயில்ல்ை
நேஸங்களே! கழிந்து சென்றவைகளை காலத்தின் கன்னத்தில் இட்டுக் கொண்ட திருஷ்டிப் பொட்டுக்காாக்குவோம்
காலத்தின் மடியில்
தாம் காணும்
கானல் நீரிலாவது கனவுத் தோணிகளை விடுவோம்!
ஸெய்னுல்
தெல்தோட்டை
S. ஏ. நியாஸ்.
உலகம் மாற வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொருவரும் தங்களை மாற்றிக் கொள்ள நினைப்பதில்ல,

Page 23
முரசுகள் முனகுவதில்லை
தெருவோரங்களில் சின்னக் குடித்தனங்கள் வறுமை அசுரனின் ஆட்சியில் வதைபடும்!
கரையில்லா குடிசைகள் அங்கே... அறுவடையே இல்லாத மனித வயல்கள்!
அவர்களின்
முகங்களில் வறுமைக்கோடுகள் கரங்களில் உழைப்பின் தழும்புகள்
சக ஆதாரமற்ற அவர்கள் வாழ்க்கை சோக அத்தியாயங்களாக விரிகின்றன!
இவர்களின்
வியர்வை முத்துக்கள்
எவர் மாளிகையில் அடைக்கலம் புகுந்தனவோ..?
நெருப்படையினரின் வறுமை முரசம் உழைத்து சிவந்த கரங்களின்
ஒற்றுமையில் ஒலிக்கிறது
முரசுகள் முனுகுவதில்ஜல
முயற்சிப் போர் விடியலில்
பொதுமைச் சூரியன்
உதயமாகும் போது
இந்த
மனிதத் தாமரைகள்
மகிழ்வுடன் மலரும்!
கலா விஸ்வநாதன்.
It 2al 35 gigssai
அந்த ...,
தோட்டத்துக் கங்காணிக்கு
சரீர பசி,
ܢ ܗàs9ܬܳܐ
ஏழைக் கன்னிகள்
மலையகத்தில்
வர்ணிக்கப்படுகிருர்கள்!
பெளசியா "அக்ரம்?
கனவுக் குழந்தை
வாழ்க்கையின் தத்துவத்தை உன் வருகையால்தந்து விட்டாய்
நான் = வாடிய பொழுதெல்லாம் நீ மலர்ந்து சிசித்தாய்
முல்லைச் சிரிப்பில் மோகம் தந்தாய்! தத்தி வந்து என்னை முத்தம் இட்டாய்!
is
பிஞ்சுப் பாதங்கள் என் நெஞ்சில் பட்டபோது. பஞ்சம் பறந்து போகும்
மழலை மொழிபேசி வாய் திறக்கும் போது உலகில்க நீதான் இன்பம் என்று உணர்த்தி விடுகிருய்
நான்கண் விழித்துப் பார்த்த போது ஏன் காணுமல் போனுய்......?
இர்பான ஜெப்பார்.
ஒரு பெருமூச்சு.
தாய் சொல்லைத் தட்டிப் பார்த்தேன் தந்தையுரை வெறுத்து நின்றேன் நடிைத்த கிழவனுக்கு - நான் வாழ்கைப்பட மறுத்தேன்!
தாயோ விடவில்லை தந்தையெனை மதிக்கவில்லை கருனை இனறி எந்தன் கரங் கொடுத்தார் கிழவனுக்கு
ஏழையாய்ப் பிறந்ததனுல் ஏக்கமே தினம் வாழ்வில்பருவமும் அநியாயமாய்ப் பாரினிலே போனதுவே!
6nöʼuL/ r A5? 62c/ruñ
உன்னுல் கடைப்பிடிக்க முடியாதவற்றை 1ற்றவர்களுக்கு போதிக்காதே

விதியின் வெளிச்சம்
தேனிலும் இனிதாய் நாளும் பெற்று தேடியே சுகித்த இனிய வாழ்வும் வானிலே பறத்து வலமே வந்து
வாழ்வினிற்கண்ட புதுமைகள் தானும் JTk (3III (5ĵbb JKL (6ŭô (3m ĝi ĝoj) lið
II 16 bi Luf Sil கூடியே நின்ற குடும்ப உறவும்
குவலயத்தில் ஒருநாள் வீட்டுப் dful
கட்டிய மாளிகை கனத்த சுகமும்
கண்ணுண மனவி மக்கள் பேறும் தொட்டிலில் உறங்கிடும் பிள்ளை தானும் தொடர்திங்கு நின்ற அன்புச் சுமையும் இட்டமுடன் பேணிக் குலவி நின்ற
இரத்தங்கள் சேர்ந்து இணைந்த உறவும் கட்டாயம் ஒருநாள் இந்த உலகை
கணிக்காது ஒருநாள் பிiந்து செல்லும்
பட்டங்கள் தந்த பதவித் தாகமும்
பாராட்டால் கிடைத்த புகழ்ச்சி மோகமும் * பெட்டியில் பூட்டிப் பாதுகாத்துப்
பெரிதாக சேர்ந்த சொத்துச் சுகமும்
சட்டங்கள் பேசின்ெற சரித்திர வழக்கும் சாம்ராஜ்யம் ஆண்ட தலைகள் ஆட்சியும்
Iட்டென ஒரு நாள் பந்தம் அறுந்து பரின வீட்டுப் பிரித்து செல்லும்!
பெரியவன் சிறியவன் என்று கூறிப்
பேதங்கள் கட்டிய சின்னக் குணமும் உரியவன் என்று கொண்டாடி நின்ற உயத்த பொருள் பண்டங்களனத்தும் தெரிந்தவன் என்றுகூறி தம்பட்ட படித்து தெருவுக்கு பேட்ட வெளிச்சங்கள்யாவும் உரித்தான நேரமது நெருங்கிப் பிடிக்க
உதாது ஒரு நாள் வீட்டுப் 4 îfi
* கவிஞர் கே. எம். பாறுக்,
இறைவன் துன்பமும் துறவும் துய்த்திடும் தூய்மையும் இன்பமும் இதழம் ஈர்ந்தவன் இறைவன் கன்னியின் கனிவும் காளீயக் கனவும்
தண்ணிய தன்மையும் தந்த தலைவன் தென்றலின்தகைமையும் தீயவர்திறமையும்
இன்னது இதுவென்று ஈர்ந்தவன்
இறைவன் 6T6 fib காத்தலும் கடமைகள் கோத்தலும் உண்ணிறை உவத்தலும் உடைய உலகேன்
பூமனம் புன்தனம் புவிநிறை புண்ணியம் காமணம் கவியுளம் கலதபூம் கானம் பாமரன் பவினம் பாடிடும் புள்ளினம் தேமது தெளிவது தந்த தலவன் நீர்நில நித்திலம் நிறைதடும் நிலவு
கார்முகில் கருங்குயில் காதரும் கனிகள் வேர்மகு வெட்டியும் விலையிலா விதியும் பார்தனில் பகுத்தே படைத்த பெயன்
* செல்வி: மதுரு ஏ. மஜீத்.
næ2svuna, musion – numrenf
இந்த புகைப்படத்துக்கு, உரியவர் உயன்வத்தை ற' ஜான் அவர்கள். ஒ7ம் பக்கம் இவரது விபரம் தரப்பட்டுள்ளது
- ஆசிரியை
மனிதனின் மகிழ்ச்சிக்கு முதல் எதிரி வறுமைதான்

Page 24
வானம் பார்த்த பூமி
லேமிசை யூர்ந்திடும் மாவலி தந்நதி
மரகதத் தீவினுக் கொளியாக கிளபல பரப்பியே வளமுடை சோலயாய்க் கொழித்திடக் காடு கழனியெலாம் வீலோறு தனமென விதந்துரை செய்திடும் வீதத்தினி லெங்குமே பொன்விளந்து நில்முறையாகவே மலையக மண்ணின் தனித்துவ மிதுவென்று கதை சொல்லும்,
x Ĵŝ5]DJ fis:DJ KIISOJ (35 raspj GoffaD.
தெளிகின்ற சர்ப்பமாய் Sigfdf ைெரயறையின்றியேவழங்கிடும் சகநிமின்
விசையென நாெ ங்கும் தடம்புரிய குறைபல கொண்டுமே இடருற்றக த்தொடு கைத்தொழிலும்தல்ல வளம்பெ றவே ைேரகLத் தோடிய மாவலி யில்அன
கட்டிய திட்டங்கள் துணைபுரியும்.
-K கவிஞரின் கண்வழி புகுந்திடும் மலயெழிற்
கட்சியில் கற்பம் மெருகேற, விேதொடுத் தேயவர்களிகொளப் பாடுவர் கவிதைக்குஅருவியைத் துணையழைப்பர், புவிநணf விதற்கொரு நிகரேது மிலயென புண்ணியம் செய்தவர் மலமக்கள் செவிவழி சேதுமிச் சேதியைக் (BiblфGI சில்லென்று சித்தை குளிர்ந்து விடும்.
大 ஆம்பல முல்லையை அழகொளிர் கமலத்தை அலர்ந்திட வைக்கின்ற கதிரவனுே அம்புகளாய்க்கனல் சிந்திடும் பார்வையால் அடைத்து வீட்டான்நீ குற்றுக்களை, வம்புசெய் வானத்தை நம்பிய புவியென வந்தது குறிஞ்சியில் கடும் வரட்சி நம்புவரே யிதை நானில மக்களும், நம்பிடல் வேண்டும் உண்மையிது.
தாழ்நில வாசிகள் தயங்கிடா துரைப்பர்
தாராளம் தண்ணீர் மலதிலே, ஆழ்கிணறெல்லாம் பாழ்பட்டுப்போய்மக்கள் அலைவதை யெங்கே அவரறிவார் கூழ்குடித்தாயினும் வாழ்க்கையையேட்டிட குடிநீர் வேண்டும் யார்தகுவார்? ஊழ்வின யென்பது உண்மையும் தானுே உத்தம ரன்று சொல்லிவைத்தார் * தலவன்னையூர் மஸ்ரீதா புன்னியாமீன்.
大 அம்மாவுக்கு போற்றிப் புகழ் உரைப்பேன்
என்னி னிய அம்மாவுக்கு ஏற்றிய தீபம் அவளென
இதயத்தே நினைத்துள்ளேன்! தேற்றி யென வாஞ்சையொடு
சேர்த்தனத்து, தன்றே சாற்றிய அவளுக்காய்
சாற்றினேன் கவிமல.
பத்துமாதம் எனச்சுமத்து
பலநாட்கள் கண்விழித்து முத்தாக என வளர்த்து
முறுவலிலே குதூகலித்து சித்தமெங்கும் அன்பொன்றைச் சேமித்து வைத்தவளே. எத்தினமும் உனது நினை
வேங்குமம்மா உறுதியது!
அம்மா எனும் அமுதத்தை
ஆர்ப்பரிக்கும் எனது மனம் இம்மா நிலத்தில் எனக்கென்று
நீ பேதும்! சும்மா நான் கிடக்காமல்
சுறுசுறுப்பாய் இயங்கிடவே எம்மாத் திரம் உதவி எத்தனுக்கு நீ செய்தாய்?
கிடப்பூர் வீரசொக்கன்
大
பெரிது, சிறிது என்பதெல்லாம்" ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பார்ப்பதனுலேயே.

உங்களுக்கு தேவையான உத்தரவாதமுள்ள இளமைக்கு எழிலூட்டும்
தங்க வைர நகைகளுக்கு சிறந்த இடம
நதிய ஜூவலர்ஸ்
103, அல் - ஹிலால் வீதி, சாய்ந்தமருது 04.
ஓடர் நகைகள் குறித்த தவணையில் செய்து தருவதுடன் 22 கரட் தங்க நகைமேல் சீல் பொறித்துத் தரப்படும், உரிமையாளர். ஐ. எல். முஹம்மது நஜிப்.
With The Best Compliments from:
S. T. S. HARDWARE STORES
General Hardware Merchants,
Dealers in All Electrical Items, P v. C. Pipes,
& Fitting Etc, aud Photo Copy Service.
KADURUWELA, POLONNA RUWA
P, O27.2 117
கிடாகம் மல/ எதுை 65ல்/ைாழ்த்துக்கள்!
தவயோகி வைத்தியசாலை தியேட்டர் வீதி, நிந்தவூர் - 7
DR. v. THAVAJOHANATHAN. (D. A. M. R. A : M. P.) rRS G Co. No 77ao

Page 25
தடாகம் மலேய வெளி
அல் - ஹிதாயத்
種 伊呜结
It is in
Glg, I Lit. கலேமகள்
"ஆசிரியை அல் - ஹிதாயத் தேசிய இளைஞர்
677, அது
சாய்ந்தமருது :
L *al, gav Yj02/05|AM 10.
இச் சீருந்சிகை ??, ஆதி: கீரிையில் சிப்பதும், ஆ. கீAேகள் 3ஜிதா அர்ை: அச்சகத்தில் ஆர்கிட்டு வெளி

கச் சிறப்பு மலர் sfluss
இளைஞர் கழகம் தமருது.
புகளுக்கு:
g).5), TL II, - தடாகம்" இளைஞர் கழகம் சேவை மன்றம், ஹமட் விதி,
06. (ÉS. LOTT.)
5AM 2057.
'W | Għi' -5 , wera à r r io 5 ġew - f'fi' சீரிதும், வெளியிடுகுை 37 గ్గ్ హోగోనీ/Aళ్ళ్గ్విల్త్ ర్మనీ 43లో జాగ్ del 4 gi,