கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரசு 1975

Page 1
அரசு, மனிதனே அடக்கி ஆளும் ஆரம்பக் சந்தியாக நம்முன் எழுந்து நிற்கிறது" -
பணவீக்கமும் உலக நெருக்க
என். எம். பெரோ
அரசின் தன்மை
அனில் முனசிங்க
மோசமடைந்து வரும் உலகப் இலங்கையின் முன்னேற்றப் ப
கோஃவின், ஆர். பி
தெற்கு ஆசியாவில் தேசிய சமுதாயத்தை நிர்மானி 憩 ஹெக்டர் அபயவர்த
 
 

1975
<}වුරෙහි ශ්‍රේම් (බ්ලූ "ವ್ಲಿ }డారంతా -
@,බ් ඵ් ලැවෝෂි> ·
டியும்
பொருளாதார நெருக்கடியில் ாதை
க்கும் பிரச்சினே
եՀյնI
மாத θάθοά,

Page 2
1975
ஆசிரியர் குறிப்பு பணவீக்கமும் உலக நெருக்கடியும்
கலாநிதி. என். எம். பெரேரா
அரசின் தன்மை
அனில் முனசிங்க தெற்கு ஆசியாவில் தேசிய சமுதாயங்க
ஹெக்டர் அபயவர்தன
ளே நிர்மாணிக்கும் பிரச்சினை
மோசமடைந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியில
இலங்கையின் முன்னேற்றப் பாதை
ஆசிரியர்கள்:- ஒஸ்மன்ட் ஜயாதன
வி. நந்தகுமார்
ஆசிரியர் குழு:-
ஹெக்டர் அடயவர்தன அனில் முனசிங்க வி. காராள சிங்கம் ரி. விதான நளின் டி சில்வா வி. நந்தகுமார்
விலாசம்: ** அரசு’’ r
,யூனியன் பிளேஸ் ,457 ۔
கொழும்பு-2.
கலாநிதி. கொல்வின், ஆர். டி. சில்வா
12
18
31
தொழில் முகாமையாளர்:-
எஸ். சிவகுருநாதன்
කෞඛ: ෆ. 1.50
சந்தா வருடம் தபாற் செலவு உட்பட ரூ. 6.00 2 வருடம் தபாற் செலவு உட்பட ரூ. 11.00
கமிஷன்: 10 முதல் 20 பிரதிகள் வரை 10%
20க்கு மேற்பட்ட
ஒவ்வொரு பிரதிக்கும் 20%

எம்மைப் பற்றி
இலவசக் கல்விக் கொள்கையும், சுயமொழிக் கல்விக்கொள்கையும் நாட்டில் புதியவோர் இளைஞர் சமுதாயத்தை உருவாக்கியுள்ளது. இவர் கள் தம்மைப்பற்றியும், தாம் வாழும் சமுத்ாயத்தைப்பற்றியும் உலகம் பற்றியும், அறிய ஆவல் கொண்டவர்களாக விளங்குகின்றனர். முதலாளித் துவ அமைப்பில் நெருக்கடி நிலவும் காலக்கட்டத்தில் பிறந்த இவர்கள் உள்நாடும், வெளிநாடும் உறுதியற்ற எதிர்காலத்தையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும், எதிர் நோக்கியுள்ள தருவாயில் தம்மிலும், தம் வீட்டிலும், தர்ம் வாழ்ந்து கொண்டிருக்கும் இச்சமுதாய்த்திலும் விரக் தியடைந்த நிலையில் த்ம்மை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு விடிவு என்ன என நாற்புறமும் நோக்கிடும் நிலையில் உள்ளனர். 1971ம் ஆண்டு நிகழ்ச்சிக்குக் காரணமும் இந்த விரக்தியே. மேலும் தமது பிரச்சினைகளுக்கு விடிவு காண சூழ்நிலைகள் சாதகமாக அமையவில்லை. நமது கல்வி நி3லயங்கள் முற்போக்கு சுயமொழிக் கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பின்தங்கியது மட்டுமின்றி தாய்மொழியில் போதிய நூல்களை வழங்கத் தவறியதோடு பாடசாலைகளில் இரண்டாம் மெர்ழியாக ஆங்கில மொழியை வளர்க்கவும் தவறிவிட்டது. இதன் காரணமாக இளைஞர்கள் உலக அறிவுக் கழஞ்சியத்தினின்றும் விலக்கப் பட்டதுமல்லாமல் துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் சமுதாய விஞ்ஞான ரீதியிலான புதிய கருத்துக்களையும், இன்றைய சமுதாயத்தை யும் அதன் எதிர்காலத்தையும் பற்றியதுமான் ஆய்வுகளையும், அறிய முடியாதவர்களாயிருக்கிருர்கள். 1971ம் ஆண்டு ஜனதா விமுக்தி பெரமுனையின் சிறு பிள்ளைத்தனமான நடவடிக்கை இத்தகைய கட்டுப்பாடு களினல் உண்டான விரக்தியைப் பிரதிபலிக்கின்றது.
யுத்த காலத்தின் பின், வர்க்கப் போராட்டம் சம்பந்தமாக, மேற் கத்திய நாடுகளில் எழுந்துள்ள, அனுபவ ரீதியான கருத்து வேறுபாடுகளை சுயமொழியில் பெயர்க்க இந்நாட்டின் பாரம்பரிய இடதுசாரி கட்சிகள் தவறி விட்டன. ஆனல் இதனிலும் மேலாக மார்க்விஸ்வாத அரசியற் துறையில் வளமார்கருத்துக்களை - மார்க்விஸ் சித்தாந்தங்களைச் சுய மொழி யில் மொழிபெயர்க்கத் தவறியமை குறிப்பிடத்தக்க பெரும் தவருகும்.
தற்கால நிலை சம்பந்தமான ஒரு சில பிரசுரங்களேத் தவிர, மார்க்விஸ் தத்துவ் விளக்கங்கள் பற்றிய நூல்கள் சுயமொழிக்கல்வி பயின்ற இளைஞர் களைப் பொருத்தமட்டில் மூடப்பட்ட ஒரு அத்தியாயமாகவே விளங்குகின்றது.
நமது ஜனத்தொகையில் இளைஞர் பெருமளவு விகிதத்தினராக காணப்படுகின்றனர். இவர்களின் ஈடுபாடின்றி சமுதாயத்தில் புரட்சிகர மான மாற்றங்கள் எதுவும் நடைபெறும் வாய்ப்பில்லை. எனவே, இந்த இளைஞர் சந்ததியினருக்கு மார்க்விஸ்வாத அறிஞர்களின் அடிப்படைதத்துவ விளங்கங்களை அளிப்பதும், இன்றைய சமுதாய அமைப்பில் இடம் பெறும்

Page 3
போராட்டங்களை ஆராய்வதில் இளைஞர் சமுதாயத்தை ஈடுபடுத்துவதும், இடதுசாரிகளின் தலையாய கடமையாகும். ஆதலால் இத்தகைய படித்த வாலிபர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் முகமாக இந்தச் ச்ஞ்சி கையை வெளியிடுகின்றே ம்.
ந்நாட்டில் முதல் முதலாக மார்க்வலியவாத விஞ்ஞான சமத்துவத்தை Geš கல்வி பயின்று திரும்பிய புதிய 蠶 LTT6CF விவேகிகளே பரப்பினர். நம்நாட்டு தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றிணைத்து இந்த நாட்டில் புரட்சிகர தொழிலாளர் வர்க்க கட்சியினை உருவாக்கியதும் அவர்களே. புதிய பரம்பரையினர் இவர்களிடமிருந்து பெற்ற வளமார் கருத்துக்களையும் அனுபவ ரீதியில் இன்று பெறும் அறிவையும் கொண்டு தொழிலாளர் வர்க்கத்தின் அபிலாசைகளை உணர்ந்து அவர்களே அணுக வேண்டியது இன்றைய சுய மொழிக் கல்வி பயின்ற இளைஞர் சமுதாயத்தின் கடமையாகும். மார்க்விஸ் தத்துவத்தை இன்றைய காலக்கட்டத்திற்கும், நாட்டிற்கும் எற்ப பரப்புவது தொழிலாளர் வர்க்கத்தின் வழி வந்தவர்களின் கடமையாகும். இந்நாட்டின் வருங்கால புரட்சித்தலைவர்களுக்கு இந்த சஞ்சிகை சிறிய அளவிலாவது உதவுமென
அரசு என நாமமிட்டதேன்?
இம்மலரின் பெயரைக்கண்டு பலர் திகைப்படைகின்றனர் அரசு என என்" பெயரிட வேண்டும்? மனப்பூர்வமான தீர்க்க ஆலோசனையுடன் எடுக்கப்பட்ட முடிவு இதுவாகும். ஒரு மனிதனது தற்கால்-கடந்த கால, அரசியல் சரித்திரம் அரசை மையமாகக்கொண்டு அமைந்ததாகும், மனித சமுதாயம் வர்க்க ரீதிதில் பிளவுபட்டிருக்கும் போது சுரண்டுபவர்கள் சுரண்டப்படுவர்கள் என இருசாரார் இருக்கும் போது அரசை ஆயுதமாகக் கொண்டு ஆளும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது. அரசாங்கங்கள் மாறிமாறி வரலாம். பாரளுமன்றங்கள், அரசர்கள், ஆயுதப்படைகள், பாவபிஸ் சர்வாதிகாரிகள் ஆகியன மாறி மாறி வரலாம். ஆனல் பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தினது ஆரச்ாக அரசு இயங்கி வரும், மனித சமுதாய சரித்திரத்தில் அடிமையரசு, நில பிரவுத்துவ அரசு, முதலாளித்துவ அரசு, ருசியா அக்டோபர் புரட்சிக்குப்பின் தொழிலாளர் அரசு என பல அரசுகளை உலகம் கண்டுள்ளது. ஆளுவதற்கென்று ஒரு குழு இருக்குமாயின் அக்குழு மக்களை பலாத்காரமாக அடக்கி ஆளுவதற்கென்றே விசேஷமான நிர்வனத்தை அமைத்துக்கொள்கிறது. குறிப்பாக சிறைக்கூடம், ஆயுதப் படை, விசேஷ படைகள் ஆகியன இந்நிலையை அடிப்படையாகக்கொண்டு உருவாகுவதே அரசு. (லெனின், அரசு 1919) அடக்கி ஆளப்பாவிக்கப்படும் மேற்கூறிய சாதனங்களைத் தவிர மற்றும் சட்டத்துறை, தனியாருக்கு சொந்தமான உற்பத்தி, உத்தியோகஸ்தர்கள், பிரச்சார சாதனங்கள் ஆதி யன சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கம் செலுத்துவதற்காக பாவிக்கப்படும் சாதனங்களாகும். இவை அத்தனையையும் கொண்டு அமைவதே அரசு. இறுதியாக வர்க்கப்பேதத்தை அகற்றிய பின்பே அரசின் பல்ாத்காரம் பாவிக்கப்படும் தன்மை அகற்றப்படுகிறது. உற்பத்தி முறையாலும் மற்ற நிர்வாகத்தினலும் சிலரால் ஆக்கப்பட்ட அரசாங்கம் அகற்றப்படுகின்றது. (எங்கல்ஸ், ‘குடும்பம் தனியார் சொத்து - அரசு').
நசுக்கப்பட்ட வர்க்கம் நசுக்கிய வர்க்கத்தின் சாதனமான அரசை பொறு பேற்றுத் தனது வர்க்கத்தேவைக்கேற்ப பர்விக்க இயலாதென்பதை கடந்த
2.

கால சரித்திரம் பல வழிகளில் அச்சுறுத்தியுள்ளது. தனது வர்க்கத்தின் நலன் கருதி அவ்வர்க்கத்திற்கு எற்றவாறு நசுக்கிய இனத்தின் அரசை மாற்றியமைக்க வேண்டும். அரசாங்கங்களின் மாற்றத்தால் அடிப்படை சமுதாய மாற்றம் நிகழாது.எனவே அரசின் அடிப்படை ஆமைப்பு பரிபூரண மாக மாற்றப்படல் வேண்டும். இவ்வுண்மையை ருசியா,சீன, இயூபா ஆகிய நாடுகளில் நடந்த வெற்றிகரமான புரட்சியும், இந்தோனிஷியா, விெ ஆகிய நாடுக்ளில் நடந்த அவலமான நிகழ்ச்சிகளும் வலியுறுத்துகின்றன.
அரசபலம் என்பது அரசியலின் கருவூலமாக அமைந்துள்ளது. நாம் சமத்துவ ரீதியான சமுதாயத்தை செப்னிட வேண்டுமென்ருல் முதலாம் ளித்துவ வர்க்கத்தின் அரசியல் பொருளாதார சக்தியை முறியடிக்க வேண்டும். சுறுங்கக்கூறின் அரசு பலத்தைப்பெற்று அதைத் தீவிரமாக மாற்ற வேண்டும். கடந்த கால - நிகழ் கால - எதிர் க்ால’ எமது அரசியல் போராட்டங்கள் அனைத்தும் இப்பிரச்சினையை மையமாகக்கொண்டு அமைந்ததே. எனவே இலங்கையை எதிர் நோக்கியுள்ள எதிர்காலத்தில் அரசியல் பிரச்சினை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆகவ்ே இக் காரணத்தை வலியுறுத்த மார்க் வலிய அரசியலில் மையமாக அமைந்துள்ள அரசு என்ற பெயரை இம்மலருக்குச் சூட்டியுள்ளோம்.
பிற்போக்குவாதமும் அரச பலமும்
ஐக்கிய முன்னணி அரசாங்க்ம் சந்தேகமற மற்ற எல்லா அரசாங்கங்களை யும் விடமுதலாளி வர்க்கத்தின் சொத்துரிமை, எகபோகம், ஆகியவற்றில் ஊடுருவியுள்ளது. சமத்துவ சொத்துரிமையை வலியுறுத்தும் முகமாக சோல்பேரி அரசியல் அமைப்புத்திட்டத்தைமாற்றி அதற்குப்பதிலாக குடியரசு அரசியற்சேட்டத்தை அமுலாக்கியுள்ளது. முதலாளித்துவ பணப்பலத்தைச், செலவு உச்ச வரம்பு, வீட்டு உச்ச வரம்பு, காணி உச்ச வரம்பு, மூலதன வரி போன்ற சட்டங்களின் மூலம் தகர்த்துள்ளது. காணி உச்ச வரம்புச் சட்ட்த்தின் மூலம் கிராமப் புறங்களில் காணி விநியோகத்திற்கும்,கூட்டுறவுபண்ண்ைகளே அமைக்கவும், வழி வகுத்துள்ளது. கம்பனிச்சட்டத்தால் எகாதிபத்திய வாதிகளுக்கு சொந்தமான சொத்துகளுக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது. முதலாளித்துவ பிரச்சார அங்கமாகிய எரிக்கரை பத்திரிகைகளைத் தேசிய மயமாக்கி தவஸ் நிர்வனத்தை மூடியதன் மூலம் முதலாளித்துவ பிரச்சாரத்திற்கு தடை விதித்துள்ளது. அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் பிரேரிக்கப்பட்ட வரி விதிகள் முதலாளி வர்க்கத் திற்கு விரோதமான பெரியதொரு தாக்குதலாகும்.
இத்தகைய மாற்றங்களால் ஐக்கிய முன்னணி அரசாங்கம் அதன் பொது வேலைத்திட்டங்களில் இருந்து மேலும் உந்தப்பட்டு முன்னேக்கி சென்றுள்ளது. இது முதலாளித்துவ சக்திகளுக்கும் வெள்ளிடை மலை யாகும். முதலாளித்துவ சக்திகளது செல்வங்கள், சொத்துக்கள், விசேச வரப்பிரசாதங்கள் அனைத்தையும் ஐனநாயகத்தின் மூலம் இழந்தமையி னல் செயலிழந்து அமைதியாகத் தொழிலாளர் வர்க்கத்திற்கு விட்டுக்கொ டுத்து விடுவார்கள் என்று நமப முடியாது. பழைய சமுதாய முறை மாற்றப் பட்டு புதிய சமுதாய முறை புகுத்தப்படும்போது பழைய முறையின் பாதுகாவலர்களின் தீவிரமான எதிர்ப்பை எதிர்நோக்கியாக வேண்டும் என்பதற்கு சரித்திரம் சான்று பகரும். சமுதாயத்தின் எந்த ஒரு வர்க்கமும் அஸ்தமித்துக்கொண்டிருக்கும் தம் வர்க்க நலனைப் பாதுகாக்கத் தங்களது அரசியல் பொருளாதார சக்திகளை பிரயோகிக்கத் தவறியதில்லை. சமு
3.

Page 4
தாயத்தில் ஏற்பட்ட ஒவ்வொரு பெரும் புரட்சியும் இவ்வுண்மைகU சான்று பகர்வதாக அமைந்துள்ளது. முதலாளித்துவ சக்திகள் தங்களின் உடமைகளைப் பாதுகாத்துக்கொள்ளத் தங்களால் ஆக்கப்பட்ட அரசியல், விதிகளைத் தூக்கி எறிந்து விட்டு, ஆயுதப்படையின் அனுசரணையுடன் சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்டியூதைப் பல நாடுகளில் காணக்கூடியதாக இருக்கிறது.
பிற்போக்குவாதம் பல வழிகளில் தலை தூக்கலாம். 1962ம் ஆண்டு காவல் துறையினராலும், ஆயுதப்படையினராலும் சதியின் மூலம் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டன. 1971ம் ஆண்டு நம்பிக்கை இழந்து - பொறுமையிழந்து - மூர்க்கத்தனமான தெளிவான குறிக்கோள் இன்றி ஆயிரக்கணக்கான இளைஞர்களும், யுவதி களும் நடர்த்திய கிளர்ச்சி வெற்றி பெற்றிருப்பின் வலதுசாரி சர்வாதிகாரத் தில் முடிவுற்றிருக்கும். இடதுசாரி சுலோகங்களை முன்வைத்த பாவிஸ் சக்திகள் அதனல் கவசப்பட்ட மக்களைத் தங்களின் சுயதேவைக்குப் பாவித்த 1920 ம் ஆண்டு காலக்கட்டத்தில் இத்தாலியிலும், 1930ம் ஆண்டு காலக் கட்டத்தில் ஜொமனியிலும் அனுபவ ரீதியில்அவதானித்துள்ளோம். 1974ம் ஆண்டு தமது பாரம்பரிய கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியை பிற்போக்கு சக்திகள் பாவித்தது. பார்ாளுமன்ற ஜனநாய்கத்தில் நம்பிக்கை இழந்து நாடெங்கும் குழப்பத்தை விளைவித்து அக்குழப்பத்தை அடக்கும் தோரணை யில் கொடியதொரு சர்வதிகார் ஆட்சிக்கு வழி கோலியிருக்கலாம். எனினும் மக்கள் மீதும், அவர்களது சமதர்ம போக்கின் மீதும், தாக்குதலை நடாத்த முதலாலித்துவ வர்க்கத்திற்கு எண்ணற்ற வழிகள் உண்டு. வர்க்கப்போராட்டத்தின் அபிவிருத்தி சாதாரன விடையமன்று. கிராமங்களில், ஆல்ேகளில், பாராளுமன்றத்தின் - அகத்தேயும் புறத்தேயும் எதிர்கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் இடையே, ஏன் அரசாங்கத்தின் உள்ளே யும் வர்க்கப்போராட்டம் நடைபெறுகின்றது. இந்நாடு இடதுசாரி வலதுசாரி என்று இரு துருவங்களாக பிரிக்கப்படும் நிலையில் உள்ளது. ஐக்கிய முன் னணி அரசாங்கத்திற்ாள்ளேயும், இவ்வுருவாக்கம் நடைபெற்றுக்கொண்டி ருப்பதை நாம் காலக்கூடியதாக இருக்கின்றது. முதலாளித்துவ விரோத நடவடிக்கைகள் துரிப்படுத்தப்பட வேண்டுமென மனப்பூர்வமாக வலியுறுத்தும் இடதுசாரிக் குழு ஒரு புறமும், மறு புறம் புதிய தொழில் அதிபர்களினதும், கிராமப்புற முதலாளிகளினதும், கெடுபிடிகளுக்கு ஆளாகி முதலாளித்துவ விரோத நடவடிக்கைகளைப் புனராலோசனை செய்ய வேண்டுமென்ற ரீதியில் முதலாளித்துவ விரோத நடவடிக்கைகளை இடை நிறுத்த முயற்சிகள் நடைபெடுகின்றன. நாட்டில் எற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதி களிடமிருந்து புதியதாக இந்நாட்டிற்கு கடன் ப்ெறலாம் என்ற நம்பிக்கை யில் முதலாளித்துவத்தை ஒழிக்கும் நோக்கம் இவ்வர்சாங்கத்திற்கு இல்லையென்பதை அவர்களுக்கு வலியுறுத்துவதும், இதன் நோக்கமாக வும் இருக்கலாம். m
இது ஒரு தவறன கணிப்பாகும். எகாதிபத்தியவாதிகள் அபிவிருத்தி யடைந்துவரும் நாடுகளுக்கு அளிக்கும் கடன் உதவி இரு புறமும் கூரான ஆயுதத்தைப் போன்று இந்நாடுகளைத் தனக்கு அடிமைகளாக வைத்திருக்கும் குறிக்கோளை அடிப்பட்ையாகக் கொண்டதாகும். எகாதிபத்தி யம்இன்றைய சூழலில் அதன் சரித்திரம் கண்டிராத பொருளாதார நெருக் கடியை எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறது. எனவே வெளிநாட்டு உதவி களின் பெரும் பகுதி வெட்டப்படலாம் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
4.

ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அண்மைக்காலத்தில் குழட்பச் சூழ் நிலை நிலவி வருகின்றது. தம்மைட் பீடத்திலுள்ள சிலர் அவசரகாலச் சட்டத்தைப் பாவித்து தொழிற்சங்க, வால பர் சங்க ஊர்வலங்களைத்தடை செய்து அரசியல் தொண்டர் படைகளைப் பயிற்றுவிட்பதற்குத் தடை வதித்து தொழிலாள வர்க்கத்திற்கும், இடதுசாரி இயக்கத்திற்கும் வாய்ப் பூட்டுப் போட மு பற்சி (கின்றனர். மக்கள் இயக்கங்களுக்கு எதிராக ஆயுதப்படை களின் மீது அதிக பட்சம் நம்பிக்கை வைக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இரகசிய பொலிஸாரினல் சமர்ப்பிக்கப்பட்ட தவருன அறிக்கையின் அடிப் படையில் இடதுசாரி இயக்கம் குறிட்பாக சமசமாஜக் கட்சி பாராளுமன்றத்திற் குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசாங்கத்தினுள் பலம் (பற மு பற்சி 1கிறது என்ற கருத்த நிலவுகின்றது. ஐகிய முன்னணியின் பங்காளர்கள் உட்பட இடதிச்ாரி கட்சிகளைக் கட்டுட்டுத்தி, அரசு இயந்திரத்தின் மீதும், முக்கி மாசத் பலாத்கார பகுதியில் மட்டுமே நம்பிக்கை வைத்து மக்களை ஒதுக்கிவிட்டு செயலாற்றும் போக்கு நிலவுகின்றது.
இத்தகைய நிகழ்ச்சிகள் சர்வதேச ரீதியில் புதியதல்ல. அமெரிக்கா வின் மத்திய உளவு நி வனத்தின் ஈடுபாடு இத்தகைய உபாயங்களில் கருவூலமாக இருக்கலாமென்பது கருத்து. 1975ம் ஆண்டு மே மாதம் தாங்கள் நடாத்த திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க ஐ 'கிய தேசியக் கட்சி வெளிநாட்டு எ5:தித்தி பவ திகளினதும், உள்நாட்டுமுதலாளித்துவத்தினதும் ஆதரவோடும், இத்தகைய உபாயங்களே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அதன் நண்பர்கள் மூலமாகவும், ஆயுதப்படை, காவற்துறை, ஆகியவற்றிலுள்ள நண்பர்கள் மூலமாகவும், செய்ற்படுத்தி வாகின்றத். 'இந்தோனேசியாவ்ல் முதல் முதலாக கம்யூனிஸ்ட் கட்சியின் மேல் சுகர்னேவை சந்தேகம் கொள்ளச் செய்த வலதுசாரி ஆயுதப்படை உத்தியோகஸ்தர்கள் இறுதியாக கம்யூனிஸ்ட் சதி என்ற போர்வையில் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தினரை உயிர்ட்ப்லியிட்ட னர். இதனல் தொழிலாளர் வர்ச்சத்தினதும் பொது மக்களினதும், ஆதரவை அவ்வரசு இழந்தது. இதனல் தனிப்படுத்தட்பட்ட ககர்னே வலாசாரி ஆயுதப்படை உத்தியோஸ்தர்களின் அக்தியாகி இறுதியில் கைதி டானர். முடிவாக 5,00000 கம்யூனிஸ்ட்டுகள் உயிர்ப்பலயிடட்பட்ட இந்நிகழ்ச்சிக்கு மூல காரணம் அமெரிக்க மத்திய உளவறியும் நிர்வன மேயாகும். ஐக்கிய முன்னணியைப் பிளவு படுத்த முதலில் ஜன.வேகய, அடுத் தி இலங்கை சமசமாஜச்கட்சி ஆகியவற்றிக்கு வாய்ப்பூட்டு போட்டு தனிப்படுத்த முயற்சிகள் இலங்கையிலும் நடைபெற்று வருகின்றன. அண் மைக்காலத்தில் உலகில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளை உதாரணமாக இவ்வரசாங்கம் பாடமாகக்கொண்டால் வலதுசாரி சக்திகளின் தாக்குதல் எவ்வழியில் நடைபெற்றலும், அது மார்க் வலிஸ் இடதுசாரிகளே அழிட்டதோடுமட்டும் முடிவுறது. தக்க நேரத்தில் இந்த முதலாளித்துவ தாக்குதல் முறியடிக்கப்படாவிட்டால் இந்நாட்டின் ரீலங்கா சுதந்திரக்கட்சி, அதன் தலைமைட்பீடம் உட்பட எல்லா முற்போக்கு சச்திகளுக்கும் சவர் குழி தோண்டப்படுவது உறுதி. இதன் பின் தோன்றும் கொடிய சர்வாதிகார ஆட்சி 1956 ம் ஆண்டு முதல் இது காலவரை எடுக்கட்பட்ட முற்போக்கு திட்டங்கள். காலஞ்சென்ற திரு. பண்டாரநாயக்கா அவர் கள் சாதாரண பொது மக்களுக்கு அளித்த நிலைமையும். உயாந்த பெருமையும் உட்பட அனைத்தையும் முறியடித்துவிடும்.
, பிற்போக்கு சக்திகளின் நடவடிச்கை92ள முறியடிக்க ஆயுதட்படைகளை நம்பி இருக்க இயலாது. ஏனெனில் ஆயூாட்படை அதன் அமைட்பு முறை, தலைமை, சரித்திரம் ஆகிய அடிட்பட்ை ரீதியில் அது முதலாளித்து வத்தின்
•
*}

Page 5
அரணுகும். தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையிலான மக்கள் அணியே இந்த அரசாங்கத்தைப்பாதுகாத்து சமதர்ம சமுதாயத்தை நிர்மாணிக்கும் அதன் போராட்டத்தை முன் நடத்தி செல்லக்கூடியதாகும். பல பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் 1974ம் ஆண்டு நிகழ்ச்சிகளின் போது தொழிலாள வர்க்கம் செயலாற்றிய முறை அவர்கள் இந்த அரசாங்கத்தை கவிழ்க்கவும், பாவிஸ் ஆட்சியை நிறுவவும், பிற்போக்குச் சக்திகள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும், முறியடிக்க திடசங்கற்பம் பூண்டுள்ளனர் என நிருபித்துள்ளனர், அரசாங்கம் தமது நண்பர்கள் யார்- என்று உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேலைத்தளங் களிலும், தொழிலாளர் பாதுகாப்பு அணிகளை நிறுவும் நடவடிக்கைகள் தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும், அவர்களே, எதிரிகளின் தாக்குதலை முறியடிக்கத் தகுந்த பயிற்சி பெற்ற ஆயுதப்படையின் ஒரு அங்கமாக, இணைக்க வேண்டும். M
எமது எதிர்கால வழி
ஐக்கிய முன்னணி அரசாங்கம் இந்நாட்டு மக்களோடு ஒன்றிணைந்து எகாதிபத்திய - முதலாளித்துவ விரோதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்பதை உணர் வேணடும். ஏனேய சமுதாய மாற்றப போராட்டங்களைப் போல் இப்போராட்டத்திலும் கோழைத்தனத்திற்கும் அதிதீவிர கவனத்திற் கும் இடமில்லை. திட்ம - திட சங்கற்ப ம - அவைத்தவிர வேறு வழியில்லை. நாம் திட சங்கற்பம் பூண்டு முதலாளித்துவத்திற்கு எதிராக போராடா விட்டால் எகாதிபத்தி பத்தின் துணையோடு நமது கடுமாற்றத்தை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு இந்தோனே சிபாவில் - சிலி நாட்டில் நடந்தை போன்று இவ்வரசாங்கத்தை நாசமாக்கி விடுவார்கள். நமது பொருளா தாரத்தில் மூலாதார உற்பத்தி நிர்வனங்களே தேசியமயமாக்க வேண்டு மென்ற கோரிக்கை வெறும் அரசியற் சுேருஷமல்ல. எமது உற்பத்தியை, உற்பத்தி சாதனத்தை நல்ல முறையில் திட்டமிட்டு இலங்கையை ஒரு சமதர்மபாதையில் இட்டுச் செல்வது அவசியமாகும். விலைவாசிகளைக் கட்டுப் படுத்தவும், இது அவசியமாகும். எத்தனையோ வகையான விலைக்கட்டுப் பாட்டு முறைகள் அமுலில் இருந்தாலும், ஜவுரி உற்பத்தி, செயற்கை ஜவுளி உற்பத்தி ஆகிய உற்பத்தி நிருவணங்கள் தேசியமயமாக்கட்படும் வரை விலயைக் கட்டுப்படுத்த இயலாது. அசாங்கம் காணிச் சீர்திருத்தம் சம்பந்தமாக அடிப்படை நடவடிக்கைகளே எடுத்துள்ளது. எனினும் இது முதற்படியே. நெற்காணிகளில் இன்னும் நிலவி வரும் சிறு நிலப்பி புத்வ நிலயை அகற்றி. உழைட்பவனுக்கே அந்த நிலம் சொந்தமென்ற முறையில் மாற்றியமைத்தால் இராமிய மக்களின் உழைப்பை, தன்னிறைவு பெற நாட் டின் உணவு உற்பத்தி போராட்டத்திற்கு ஈர்க்கக்கூடியதாக இருக்கும். நழுது வெளிநாட்டு வர்த்தகம் இன்ாம் மேற்கத்திய நாடுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. நமது இறக்குமதியில் 14 ಚಿತ್ರ விகிதம் மட்டுமே சோஸ்லிச நாடுகளிடமிருந்க பெறப்படுகின்றது. எஞ்சிய 86 விகிதமும் முதலாளித்துவ நாடுகளிடமிருந்து பெறட்படுகின்றது. உலகப் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாம் தட்பவும், முதலாளித்துவ எக திடத்திய சுரண்டலிலிருந்து விடுபடவும், சோஸ்லிச நாடுகளுடன் பொருளாதார ஐக்கியப்படல் வேண்டும். இவ்வாறு செயலாற்ற வேண்டுமெனில் அரசாங்கம் வர்த்தகத்தைப் பொறுப்பேற்க வேண்டும்.
6

விளங்கக்கூறின் ஏற்றுமதி வர்த்தகம், எஜன்வலி ஹவுஸ், கம்பனி, களுக்குச் சொந்தமான தோட்டங்கள், வர்த்தக வங்கிகள் ஆகியன தேசிய மயமாக்கப்பட வேண்டும். கடந்த கால வெற்றியை ஊர்ஜிதப்படுத்த தாமதிக்க வேண்டியதில்லை. சரித்திரம் அவ்வாறு செயல்படுவதில்லை. எமது தலை விதியை நாமே நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இல்லா விட்டால் எகாதிபத்தியவாதிகளின் துணையோடு முதலாளித்துவம் எமது மக்களின் சமத்துவ அபிலாசைகளுக்கும் ஐக்கிய முன்னணி அரசாங்கம திற்கும் சாவு ம்ணி அடித்து விடும். கடந்த கால வரலாறு கண்ட உண்மை இது. அது மட்டுமின்றி நுண்ணிய பொது அறிவும் இதுவேயாகும்.
அதிகாரத்தையும் சொத்தையும் பலவந்தமாகவோ வஞ்சனையாகவோ சிறு பொழுதுக்குப் பிரித்துவிடலாம். ஆணுல் என்றுமே இணைப்பை அறுத்துவிடமுடியாது. ஏனென்ருல், பிரிவினையின் வேதனை உணரப்பட்டவுடனே சொத்து, அதிகாரத்தை விலைக்கு வாங்கி விடும்; அல்லது அதிகாரம் சொத்தை தனது உடமையாக்கிவிடும்.
-பெஞ்சமின் வொட்கின்ஸ் மே,
ஒரு கடலையோ, காற்றையோ, ஒளியையோ தனக்கு சொந்தமானது என்று தனியுரிமை கொண்டாடினுல் அவனுடைய துணியைக்கண்டு நீங்கள் சிரிப்பீர்கள். இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்கிறேன். நிலத்தை (பூமியை) தனியுடமையாக்கிக் கொள்ளக் கூறும் காரணம், கடலையும் காற்றையும் தனியுடமையாக்கிக் கொள்ளக் கூறும் காரணத்தைப் பார்க்கிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதா?
-ரொபர்ட் ப்ளாச்பட்.

Page 6
பணவீக்கமும் உலக நெருக்கடியும் *( கலாநிதி என். எம். பெரேரா )
பணவீக்கமென்றல் என்ன கருத்துட்படும் என்பதைட்பற்றி தெளி வான கருத்தை அறிந்திருட்பது நன்றகும். டண வீக்கம் என்ற ப்தம் சாதாரணமாகப் பொருளொன்றின் விலை அதிகரிப்பினைக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும். ஐ. தே. க. சேர்ந்த திரு. பிரேமதாஸ் அவர்கள்,
தே. க. காலத்தில் பணவீக்க நில நிலவவில்லையா என்று ஒரு கேள்வி கேட்டார். அதன் மூலம், அவர், பண வீக்கம் உலகத்தில் புதிய தொரு நிலயல்ல, 1965 - 70 காலப் பகுதியில் தனது கட்சி ஆட்சியிலி ருந்த காலத்திலும் பணவீக்கம் நிலவியது. அதல்ை இந்த அரசாங் சத்தை தற்போது நோக்கியிருக்கம் கஷ்டங்களுக்கு பணவீக்கததை ஒரு சாட்டாகக் காட்ட முடியாது. என்ற கருத்துட்படக் கூறினர்.
பணவீக்கம் என்று குறிப்பிடும் போது ஒர், இரு, பொருட்களின் அல்லது, சில பொருட்களின் விலேயேற்றத்தை மட்டுமின்றி வியாபாத்தில் ஈடுபடுத்தட்படும் எல்லாப் பொருட்களினதும் விலைகளின் பொது அதிகரிப் பொன்றினையே குறிப்பிடுகின்ருேம்.
பணவீக்கம், அரசாங்கம் கடதாசி நாணயத்தைக் கூடுதலாக அச்சிடு வதன் விளேவாக எழலாம். இந்நில பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் ஏற்பட்ட பணவீக்கத்துக்கான இரு உதாரணங்களில் ஒன்று, ஜெர்மனியில் 1925 ஆம் ஆண்டில் எற்பட்ட பணவீக்கமாகும். அந் நாட்டு அரசாங்கம் கடதாசி நாணயங்களை அச்சிட்டுக் கொண்டு ப்ோக பொருட்களின் விலைகளும் விண் அளவு உயர்ந்தன. பாண் இருத்தல் ஒன்றுக்குப் பல கோடி "மாக்ஸ்’ நாணயம் செலுத்த வேண்டி யிருந்தது. இறைச்சி இருத்தல் ஒன்றுக்கும் அதே போன்ற நில நிலவியது. ஆதலால் மக்கள் பணத்தை சக்கர வண்டிகளில் எற்றிச் செல்ல வேண்டியிருந்தது. ஜெர்மன் நாட்டிலேற்பட்ட பாதுர நிலயப் போலில்லாவிடினும் இது போன்ற நி%ல இந்தோனே ஷியாவிலும் தோன்றியச. அங்கு, மேலதிகமான கடதாசி நாணயத்தின் காரணத்தி னல் இந்தோனேஷியாவின் உறுப்பியா இன் பெறுமதி வலுவாகக் குறைந்தது.
தற்கால உலகத்தில் இருவகைப் பண வீக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளன. முதலாவது, கேள்வியால் துண்டட்பட்ட பண வீக்கமாகும்.
இந்நில, கேள்வி பொதுவாக வழங்கலை மிஞ்சுவதால், எற்படு வதாகும். பொருட்களின் வழங்கல் பல்வேறு காரணங்களினல் பெரிதும் குறைக் கட்டட்ட அதே வேளையில் வேதன அதிசரிட் பில் குறைட்பு
இல்லாது விடின், வில்ை மட்ட்ங்களில் பொதுவான அதிகரிப்பு நிகழலாம். உலக விளைச்சல் குறைவு அத்தியாவசியப் பொருட்களின் விலகளைச் சடுதியாக உயர வழி அமைக்கும். இது, ஏனைய பொருட்களையும் பாதிக்
நிதி அமைப்ச்சர்

கும். உலகம் மிக அண்மையில் அனுபவித்த அனுபவங்களில் இதுவும் ஒன்ருகும். -
ஆசிய ஆபிரிக்க கண்டங்களில் மட்டுமல்லாது ஐரோப்பிய கண்டத்தி " லும் எற்பட்ட பயிர்விளேச்சல் குறைவினல் சகல விவபாயப் பொருட்களின தும், குறிப்பாக, தானிய வகைகளினது விலைகள், இது வரை காணப்படாத அளவுக்கு உயர்ந்தன. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விளைகளின் அதிகரிப்பினை ஈடு செய்வதன் பொருட்டு தொழிலாளர்களின் உழைக்கும் திறன் உயர்த்தப்பட வேண்டும். மறு பக்கத்தில் 1 வரையறுக்கப்பட்ட அளவு வழங்கல்களேயுடைய பயிர்ச் செய்கையாளர்கள் தங்கள் வசமிருச்கும் பொருட்களுக்குக் கூடுதலான விலைகளைக் கோரக் கூடிய நிலயிலிருக்கின்ற றனர். எனய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு பணமுடைய வர் களாக இருப்பதால் அவற்றின் விலைகளே உயர்த்தக் கூடியவர்களாகவும் பயிர்ச் செய்கையாளர்கள் இருக்கின்றனர். சங்கிலித் தொடராக அமைந் துள்ள விலகள் மேல் நோக்கிச் செல்லுந்தன்மையே பணவீக்கத்தின் மிகச் சிறப்பான அம்சமாகும்.
பலர்ாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்ற வகைப் பணவீக்கம், செலவில்ை உந்தட்பட்ட பணவீக்கமாகும். இது, பணவீக்கம் முன்னுேக்கிச் செல்லுந் தன்மைக்கு முக்கிபத்துவம் அளிக்கின்றது. எனினும், அடிட படை யில், இவ் விரு வகைப் பணவீக்கங்களும் ஒரே வகைச் செயலாற்ற% யும் எதிர்ச் செயலாற்றலேயும் விளேவிக்கின்றன. உயர் வேதனங்கள், மூலப் பொருட்களின் - அவை கமத்தொழில் சார்ந்தனவையாகவும் இருக்க லாம் - உயர் வி}லகள் காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்தமை, ஆகியவற்றினல் செலவினல் உந்தட்பட்ட பணவீக்கம் எற்படலாம். முடிவில் அதே விளைவு, அதாவது எல்லாப் பொருட்களின் பொதுவான விலை உயர்வே எற்படும்.
உள்ளபடியான பொருளாதார வாழ்வில் இந்த வேறுபாடுகள் திட்ட வட்டமாகவோ வெளிப்படையாகவோ தோன்றுவதில்லை. இத்தகைய வேறு பாடுகள் பகுப்பா ராய்ச்சி நோக்கங்களுச்கு மட்டுnே பயனபடும். ஆதலால், அவை, சர்வதேசப் பொருளாதார நி3லயின் சி கலான உண்மைகளை ഥഞനഴ്ച 55) கூடாது. பலகோடி டாலர்களே வீண் நாச வேலைகளில் அழித் க வியட்நாம் யத்தமானது அதல்ை உண்டாக்கப்பட்டகேள்வித் தூண்டலே ஈடுசெய்வதற்கு வேண்டிய பொருட்களை வழங்கவில்லை. ய'த்தத் தின் பொருட்டு போர்க்கருவி ஏற்றும்தி செய்யட்பட்டதல்ை அமெரிக்கா வில் தொடர்ந்து நிலவிய விபாபார நிலுவை, யுத்த வேகம் குறைந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதன் பின்னர் தளர்ந்து பின் தேய்ந்து சென்றது. இந்த ஏற்றுமதிகள் மறைந்து, சாதகமாயிருந்த நிலுவை நில பெரும் நிலுவை பற்ற நிலயாக மாறியது. அமெரிக்க் அதிகாரி களினல் மேற் கொள்ளப்பட்ட் குறுநோக்குடைய விவேகமற்ற பல்வேறு நடவடிக்கைகள் சர்வதேச முலதனச் சந்தையில் ‘யூருே’ டாலர்களின் பெரிய பொது நிதியொன்றை மட்டுமே உருவாக்கியது. மேலதிகமான இந்த டாலர்கள் அவற்றின் மூல இடத்துக்கு மீண்டுஞ் செல்ல மறுத் தின் ஆல்ை அவை ஒரு பட்டினத்திலருந்து இன்று மொரு பட்டினத் துக்கு மாறி மாறிச் சென்று சர்வதேச ஊக்க்காரர்களின் காரிய ஆற்றலில்ை உடனடி வட்டியையும் பெற்றன. மேநாட்டுப் பொருளாதார உலகில் நிலவும் குன்றிய நிலக்கு இந்த ”யூருே டாலர்களின் பெரும் பொது நிதியே காரணமாக அமைந்தது. பட்டினத்து ச்குப் பட்டினம் மூலதனம் மாறுவதனைத் தடுத்துக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி ஒவ்.
9

Page 7
வொன்றும் உலகப் பெரும் பண முதல்வர்களினல் தடுத்து நிறுத்தப் LULL -gl ·
ஐரோப்பாவில் ஏற்பட்ட இந்த மூலதன மாற்றங்கள் பல ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக, பிரித்தானியா, பிரான்சு, மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளில் சென்மதி நிலுவைப் பிரச்சினைகள் பலவற்றைத் தோற்று வித்தன. நாணய மதிப்பிறக்கம் போன்ற சமாளிப்பு ஒழுங்குகள் ஒருவித நிவாரணத்தையும் வழங்கியிருக்கவில்லை. அந்நாட்டுப் பொருளா தாரங்கள் தொடர்ந்தும் அழிவு நில யடைகின்றன. மத்திய கிழக்கில் எழுந்த யுத்தம இந்நிலையை மேலும் மோசமாக்கியது. இதனைத் தொடர்ந்து. சுத்தப்படுத்தாத எண்ணெயின் விலையும் அதிகரித்தது. அத்தியாவசியப் பொருட்களான அரிசி, இனி, மா ஆகியவற்றின் விலை உயர்வோடு பெற்றேலினதும் ஏனைய எரிபொருள் எண்ணெயினதும் உயர் விலையும் உலகப் பணவீக்க நிலையை உருவாக்கியது.
உலகப் பொருளாதார நெருக்கடி முதலாளித்துவ நாடுகளிலுள்ள பெருந்தொகையான எழை மக்களுக்கு அளவிலாத கஷ்டத்தையும் துன்பத்தையும் அளித்துள்ளது. ஆனல் அபிவிருத்தியடைந்து வரும் நாடு களிலுள்ள எழைகளின் நிலை அதைவிட மோச்மானதும் அவர்களின் துன்பம் விளக்கமுடியாததுமாகும். குறைவான விளைச்சல், பணவீக்கம் ஆகி பவற்றின் ஒன்றிணைந்த விளைவுகள் பூமத்திய ரேகையை அண்மித் துள்ள பல ஆபிரிக்க நாடுகளில் அவலமான விளைவுகளை உண்டாக்கியன. சனத்தொகையின் பெரும்பகுதி அழிக் கட்பட்டுள்ளது. இந்தியா, வங்களா தேசம் ஆகிய நாடுகளில் வறுமையினல் உயிரிழந்தவர்களின் தொகை புறக்கணிக்கத்தக்கனவல்ல. இலங்கையிலுள்ள நாமோ ஒரளவு பாக்கியம் பெற்றவர்களாக உள்ளோம். கால நேரத்தோடு ஆரம்பிக்கட்டட்ட உண வுப் பயிர் உற்பத்தியின் மூலம் இந்தப் பொருளாதாரப் புயல்களே நாம் ஒரளவு சமாளித்து எதிர் நோக்கியுள்ளோம். வறுமையினல் பலர் துன்புற்றர்கள் என்பதில் ஐயமில்லை. மக்களின் எதிர்ச் குஞ் சதியில் விரைவான குறைவுபாடு அவதானிக்கக் கூடியதாக இருப்பினும் பசியினல் மக்கள் இறப்பது தடுக்கப்பட்டுள்ளது. பொதுவுடமையைப் பின்பற்றும் பல நாடுகளும் பணவீக்கத்தோடு தொடர்புடைய கொடிய இன்னல்களி. லிருந்து தப்பித்துள்ளன் என்பதும் - இங்கு குறிப்பிடத்தக்கதாகும் அவர்கள், இந்த இன்னல்களிலிருந்து முற்றிலும் விடுபட்டிருக்கவில்லை. விலை மாற்றங்களிள் விளைவுகளே அவர்களும் உணரத்தான் செய்தனர். ஆல்ை அவர்களது பொருளாதாரம் ஒழுங்கு படுத்தட்பட்டதாகவும், உற் பத்தி வழி முறை, திட்டமிடப்பட்ட ஒழுங்கமைப்ன்ப் நோக்கி இருந்ததன் காரணத்தினலும் அவர்கள் வியாபார, சென் மதி சமநிலைகளில், சிறு மாற்றங்களோடு தப்பக்ககூடியதாக இருந்தது. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்துக்குப் பாரதூரமானTஊறுபாடு எற்படாமலிருக்கக் சமவுடமையை மேற் கொண்ட சமுதாய அமைப்பின் திறமையில் நம்பிக்கையில்லாதவர்களுக்கு இது ஒரு நல்ல படிப்பினையாகும். பல நாடுகளின் பொருளாதாரங்களில் ஏற்பட்ட இந்த மாற்றங்களைத் தனித்தோ, இன்று கூட்டியோ ஆராயும் போது அத்தகைய மாற்றங்கள் சுய இலாபம் பெறும் சுயநலமான நோக்கினல் ஏற்பட்டன என்பது தெளிவாகும். ܟ ،
இந்த உலகப் பொருளாதார நெருக்கடி உலகத்தின் பொருளியல் அறிஞர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்களுள் மிகப்
10

பரிதாபகரமான இடத்துக்குரியவர் அமெரிக்க ஜனதிபதி திரு போட் ஆகும். தனது பொருளியல் அறிஞர்களுள் 32 நபர்களே ஆலோசனைக்கு அழைத்தார். அதன் மூலம் இந்தப் பிரச்சனைக்கு விரைவான தீர்வுகாண அமெரிக்கா முபன்றுள்ளது. என்ற அபிப்பிராயத்தை உண்டு பண்ண்னர். விரைவான தீர்ப்பல்ல. அவருக்கு ஒரு தீர்ப்புமே வழங்கப் படவில்லை. அதிகரித்துவரும் பணவீக்க நிலையில் பொருளாதார மந்தம் அல்லது பின்னிடைவு பயமுறுத்திக் கொண்டிருக்கையில் அவருக்கு வழங்கப்பட்ட சிறந்த ஆலோசனை பணவீக்கத்தை தடுப்பதற்கு ஒரு காலப் பகுதிக்கு பின்னடைவை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதே யாகும். இது திட்டவட்டமாக முதலாளித்துவ முறையின் தீர்ப்பாகும். முதலாளித்துவ முறையை ஆதரிக்கும் பொருளியல் அறிஞர்கள் சகட வோட்ட வளர்ச்சித் தத்துவத்தை ஒரு போதும் கைவிடவில்லை. இந்தத் தத்துவம் பெருந்தொகையினருக்கு வேலையின்மை, மக்க வின் வாழ்க்கைத்தரத்தைக் குறைத்தல், முதலாளித்துவ வர்க்கத்தினர் குறைவுபடாத வாழ்க்கைச் சுகபோகங்களே அனுபவிக்க மக்களுக்கு வறுமையையும் சந்தலையும் அளித்தல், ஆகிய விளைவுகளை விளைவிக்கும். இத்தத்துவமானது கட்டில்லாப் போட்டியையும் தன்னிச்சைக் கொள்கை யையும் நிலவிய 19 ஆம் நூற்றண்டில் .ன்முந்ததாகும். ஆல்ை தற்போது திட்டமிடப்பட்ட பொருளாதாரம் அன்னியச் செலாவணி உட்பட பல வகைக் கட்டுப்பாடுகள் ஆகியன அமுலில் உள்ளன. (19) நூற்றண்டு உலகுக்குப் பொருத்தமான தத்துவங்களும் தீர்வும் களும் வேறுபட்ட சூழ் நி?ல நிலவும் 20 ஆம் நூற்றண்டின் பிற் பகுதிக்குப் பொருந்தா த்ென்பதுவெளிட்படை.
ஐந்நூறு பேர் செய்யும் வேலையைச் செய்யும் ஒர் இயந்திரத்தை ஒருவன் சொந்தமாக வைத்திருக்கிறன். இதன் விளைவாக ஐந்நூறு பேரும் வேலையிழந்து, பட்டினியால் வாடி, களவு செய்யத் துணிகிறர்கள். அந்த ஒருவன் இயந்திரத்தின் எல்லா உற்பத்தியை யும் தானே பெற்று, தான் வைத்திருக்க வேண்டியதிலும் பார்க்க ஐந்நூறு மடங்கு அதிகமாக வைத்திருக்கிறன் அதாவது, தன் உண்மையான தேவையை விட அதிகமாக பெறுகிறன். அந்த இயந்திரம் அனைவருக்கும் உரிய சொத்தாக இருந்தால் ஒவ்வொரு வரும் அதனுல் பயன் பெறுவார்.
-ஒஸ்கர் வைல்ட் (சோஷலிஸத்தில் மனிதனின் ஆத்மா)
11

Page 8
அரசின் தன்மை (அனில் முனசிங்க)
இலங்கை பின் அரசு, அதன் சாதனங்கள்; விவகாரம், விருத்தி ஆகியவை பற்றிய அறிவு இன்றைய அரசியல் சூழ் நிலயில் அவசியமான தாகும். இங்கு தொழிலாளர் வர்க்கத்தினகம் விவசாயிகளினதும் பிரதி நிதிகள், ஜனநாயக ரீதியில் சட்ட சபை ஆதிக்கத்தைக் கைப்பற்றி ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் மூலம் வர்க்க நலன்ைக் கருதி முதலாளித்துவ சக்திகளின் பண பலத்தைச் சிதறடித்துள்ளனர். முதலாளித்துவ சொத்து ரிமை, ஆஸ்தி சம்பந்தம் ஆகியவற்றில் ஊடுருவல் நடாத்தப்பட்டுள்ள்ன. இவ்வே லத்திட்டம் தொடரப்படுமாயின், இலங்கையில் முதலாளித்துவத் தின் நீட்சி, அதன் பணப்பலம் ஆகி பன நசுக்கப்படும். சட்டவாக்க சபை பில் மட்டுமின்றி சமுதாயத்தில், பொருளாதார உறவு முறையில், மக்களின் சிந்தன சக்தியைக் கட்டுப்படுத்தும் சித்தாந்தங்களை உருவாக்கு வதில், நிதி நிர்வாகத் துறை பில், சட்டத்துறையில் மற்றும் அரசின் உள் அங்கமாகிய நிவாகத் துறை ஆகியவற்றிலும், தனது செல்வாக்கை இன் னும் பலப்படுத்திவருகின்றது. -
அரசியல் மாற்றங்களைப் பொருட்படுத்தாக செயலாற்றிவரும் சக்தி களில் ஆபுதப்படை, காவற்துறையினர், நி ந்திர உத்தியோகத் துறையினர், ஆகியவை வெளிப்படையான பலம் பொருந்திய சதிகளாகும். இத்துறை களில் முதலாளித்துவ பலம் முதன்மை வாய்ந்ததாக தோன்றுகின்றது. god 35 TIJGIONOJ LOTE, ஆயுத ப் -ப  ைட, கண்ணுடியைப் போன்று முதலாளித்துவ அரசின் பாரம்பரிய உள்ளாக்கத்தையும், சித்தாந்ததை யும், எனேய குணுதிசயங்களையும் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது. ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் ஆதரவாளர்களால் வழிநடாத்தப்பட்ட புதிய அரசியல், சமூக சக்திகளின் சித்தாந்த ரீதியில் ஆபுதப்படையை தயார் படுத்தும் நடவடிக்கைகள் இதுவர்ை எடுத்துக்கொள்ளப்படவில்லை, நெதர்லாந்து நாட்டின் ஆயுதப்படையில், சாமானிய சிப்பாயிகளுர்கு. தங்களின் தொழில் அடிப்படையில் சங்கங்கள் அமைக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆ ை) இவ்வுரிமை நமது சிப்பாயிகளுக்கு வழங்கப் படாதது மட்டு மின்றி பிரித் தானிய ஆயுதப்படைகளைப் போன்று நமது ஆயுதப்படைகளும் செப்பனிடப்பட்டுள்ளன.
ஆலோரன்ேகள் வழங்கும் துறையிலும், பிரிதொரு உதாரணத்தைக் காட்டலாம். கல்வித்துறை, "பிரச்சார்ப்பகுதி ஆகியவற்றில் முதலாளித்துவ ஆலோசனைகளே மேன்பட்டு விளங்குகின்றது. இலங்கை புதியதொரு சமூக அமைப்பை அடைய வேண்டுமாயின், அரசின் உள்ளும் அம்மாற்றங் கள் பிரதிபலிக்க வேண்டும். இல்லையெனில் முதலாளித்துவ அரசை நாம் தொடர்ந்து வைத்திருப்பதுடன் தொழிலாளர் விவசாய வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்த்ம் சக்திகளின் மூலம் தற்காலிகமாக அரசின் சீக்திபில் ஒரு சில ஊடுருவல்களை மாத்திரம் செய்தவர்களாவோம்.
*சமசமாஜக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர்
12

சிலி நாட்டில் எற்ப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக அண்மைக் காலத்தில் அரசு சம்பந்தப்பட்ட மார்க்சிச சித்தாந்தம் தீரத்தன்மை அடைந்துள்ளது. அந்நாட்டின் நிர்வாக சட்ட வாக்கப் பலத்தை சோஷலிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கைப்பற்றின. ஆணுலும் ஆயுதப்படை, அரசின் உயர் உத்தியோகத்தர்கள் ஆகிய சக்திகளை அகற்ருது மிகத் தீவிரமாக சமுதாய மாற்றங்களை ஏற்படுத்த இவ்வாட்சி மு பன்ற போது, அசின் உள்ளங்கமாகிய உத்தியோகத்தர்கள் தங்களுடைய சச்தியை மிகைப்படுத்திக் கொண்டு தொழிலாளர் விவசாய வர்க்கத்தினுல் சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அழித்து விட்டனர்.
இலங்கையிலும் அரசின் அமைப்பில் ஊடுருவல் நடாத்தப்பட்டு நாட்டின் சமுதாய பொருளாதார மாற்றங்கள் செய்யப்படும் தறுவாயில் அரசும், அத்தகைய மாற்றங்களைச் செயற்படுத்தும் ஆயுதமாக மாற்றப் படல் வேண்டும். அத்தகைய மாற்றங்களைச் செய்யத் தவறினல் தொழில்ா ளர் விவசாய வர்க்கத்தின் பிரதிநிதிகள் இன்று அனுபவித்து வரும் சட்ட வர்க்க நிர்வாக பலத்திற்கும் பங்கம் விளையலாம். எனவே அசின் தன்மை அதன் குணுபாவம் ஆகியவற்றை ஆராய்வது அத்தியா வசியமாவதுடன், அதன் மூலம் அது செயலாற்றும் விதத்தையும் புதிய பொருளாதார சமுதாய மாற்றத்திற்கேற்ப ஏற்பட வேண்டி மாற் றங்களையும் நாம் புரிந்து கொள்வது அவசியமாகும். அரசு என்ற அமைப்பு சமுதாயத்தின் வர்க்கங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய தாகும். வர்க்கங்கள் நிலவும் சமுதாயத்திற்கு முன்பு நிர்வாக கண்காணிப்புக்கான அமைப்பு இனத்திற்கு அப்பாற்பட்ட நி3லயில் அமைய வில்லை. வர்க்க போதத்தை அணிப்படுத்த வேண்டிய அரச என்ற சாதனம் ஏற்பட்டது. பொருளாதார ரீதியில் அரசு அத்தியா வசியமாகும். ஒவ்வொருவருக்கும் பொருளாதார ரீதியில் நிர்வாகம் கண்காணிப்பு சட்ட திட்டங்கள் இபற்றல் ஆகியன - குறிப்பாக ஆளும் கட்சியின் வர்க்க நலன் கருதி-அவசியமாகும் அரசு என்பது சமுதாயத் திற்கு மேலானது அல்ல. மாறக அரசின் அமைப்பை உருவாக்குவது சமுதாயமாகும். அரசு தனிப்பட்ட ஆட்சியை அமைப்பதற்கு முன்பு அரசின் சட்ட வர்க்க முறைகள் சமுதாயத்தில் கடிட்டுறவு அடிப்படையில் நடை பெற்று வந்தன. நாகரீக முன்னேற்றத்தின் பின் சமுதாயத்தில் தொழில் வர்க்க ரீதியில் பிரிவு பட்டதும் இந்த சூழ் நிலை சாத்தியமாக வில்லை. ஆதி மனித சமுதாயத்தில் சட்ட முறையென்ன? மக்களுக்கு மத்தியில் ஏற்படும் தகராறுகள் பஞ்சாயத்து முறையில் இணக்கம் காணப்பட்டன. சன சமூகத்தாலும் ஆயுதபாணிகளாலும் நீதியை நிலை நாட்டும் வேலைகள் கூட்டாக நடைபெற்று வந்தன. ஆனல் சமுதாயத்தில் பல வர்க்கங்கள் பெருகியதால் இத்தகைய கூட்டு நடவடிக்கைகள் சாத்தியமாகவில்லை. இதற்காக விசேச குழுக்கள் உருவாகியது. எனவே ஆயுதம் தாங்கி நீதி நிர்வாகம் செய்யும் உரிமை ஒரு சிலருக்கு உரித்தாகியது. இறுதியாக அரசபலம் ஆயுத பிரயோகத்தால் பெறப்பட்டு நடாத்தப்பட்டது. இந்நிலயை அடிப்படை யாகக் கொண்டு எங்கல்ஸ், அரசு என்பது ஆயுதம் தரித்தவர்களின் ஒரு குழாம் என்று கூறியுள்ளார். w V
அடிமை - பிரபுத்துவ அல்லது முதலாளித்துவ சமுதாய அரசாக இருப்பினும் அரசாங்கம் ஜனநாயகம் முதல் சர்வாதிகாரம் வரையிலான மாறுபட்ட சொரூபங்களே எடுக்கலாம்.
3

Page 9
அரசின் அதிகாரம்,குறிப்பாக நவீனகால அரசின் அதிகாரம் நிரந்தர மானதும் பல பகுதிகளைக் கொண்டதுமாகும். இவ்வதிகாரம் பல்வேறு நிறுவனங்கள் மூலம் பிரயோகிக்கப்படுகின்றது. இந்நிறுவனங்கள், எற் கனவே, கூறியதுபோல், பாராளுமன்ற ஆட்சிமுறையின் கீழான மாற்றங் களினல் பாதிக்கப்படுவதில்லை. இதில் தலையாயது ஆட்சி நிருவாகம்ாகும். அரசு பணித் துறை, பொலிஸ், ஆயுதப்படைகள்,நீதித்துறை, அத்துட்ன் கல்வி, மற்றும் பல்வேறு நிறுவனங்களின் ஊடாக் சமுதாயத்தின் சிந்தனைப் போக்கினை உருவாக்கும் துறைகள் ஆகியன இந்த வாகத்தில் அடங்குகின்றன. தேர்தல்கள் மூலம் அரசாங்கங்கள் மர்ற் மடைந்தாலும் மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் மாறுவதில்லை. தீவிர அரசிபல் போக்குடைய கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் இந்நிறுவனங்கள்மாற்றமின்றி தாக்குப்பிடித்து விடுகின்றன. இவை, ஆட்சி நடத்தும் வர்க்கத்தைப் விரதிபலிப்பதுடன் அவற்றை பிரதிநிதித்துவப்படுத்தவும் செய்கின்றன. இந்நிறுவனங்கள் மூலம் சமுதாயத்தில் மேல்மட்டத்தில் உள்ள வர்க்கத்தினரின் நீடித்த ஆட்சியும் நிலநாட்டப் படுகின்றது. ஆகவே ஒவ்வொரு அரசும், அதன் வர்க்க அடிப்படையினல் உற்பத்தி முறை, உற் பத்தி உறவு, சொத்துடைமை ஆகியவற்றுடன் கொண்டுள்ள தொடர்பு காரணமாக அரசின் பண்பு நலன்கள் உட்பட அரசு அதிகாரம் முழுவதுமே மாற்றியமைக்கப்படுவது மிக அவசியமாகும்,
இவற்றிலிருந்து அரசு வேறு, அரசாங்கம் வேறு என்று தெளி வாகிறதல்லவா? அரசாங்கம் என்பது தற்காலிகமாகக் கிடைக்கும் ஆட்சி நிருவாகமும் சட்டமன்ற அதிகாரமுமேயாகும். தற்காலிகமாகக் கிடைக்கும் இவ்வதிகாரத்தைக் கொண்டு அரசு அதிகார அமைப்பை முற்றக மாற்றி விடாமல், அதே சமயம் தீவிரமான சமுதாய, பொருளாதார மாற்றங்களைச் செய்ய வேண்டுமே அல்லாது வெறுமனே பாராழுமன்ற ஆசனங்களில் அமர்ந்துவிட்டு வருவதில் எவ்வித பயனுமில்லை. இப்படியான கட்டத்திலேயே அரசு பணித்துறை, ஆயுதப்படைகள், நீதித்துறை உட்பட மற்றைய எல்லா அரசு நிறுவனங்களும், அவற்றுடன் பல்வேறு சமூக, பொருளா தார சக்திகளும் சேர்ந்து கொண்டு ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் சட்ட மன்ற, நிருவாக அதிகாரத்திற்கு சாவுமனியடிப்பதற்காகக் கொதித் தெழும்புகின்றன. ஆயினும், ஆளும் வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளும் தத்தமது சொந்தகொள்கைகளை நிறைவேற்றுவதற்காக தமக்குள் போராடும் போது அரசின் நிலை தெளிவற்றதாயிருக்கும். இத்தகைய சந்தர்ப்பத்தில் ஒன்றிணைந்த சில விளைவுகள் உண்டாகும். உதாரணத்திற்கு, அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுள்ளனவான ஆளும் வர்க்கத்துக்குள்ளும் அரசுக்குள் ளும் உள்ள சக்திகளின் நடுவர் போல் தோற்றமளிக்கும் அரசாங்க நிருவாகத்துறையானது கூடுதலான சுயாதீனத்தைப்பெறும். இவ்விடத்தில் அதிகாரப் போட்டியானது பாராளுமன்ற அரங்கத்திலிருந்து வெளிப் பட்டு, முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார பலம் செறிந்துள்ள நி3லகளான முதலாளித்துவ சமுதாயத்திற்குள்ளும் முதலாளித்துவ அரசுக்குள்ளும் விரிந்து பரவும். இதன் எதிரொலியை வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் காணலாம். இவை மூலமாகவே நெருக்குதல் பிர் யோகிக்கப்படுகின்றன. இந்நிலயைத் தற்கால ஜப்பானில் காணலாம். அங்கு லிபரல் கட்சியின் தலைவரை அக்கட்சியின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்ப தில்லை. பெரிய தொழில் நிறுவனங்களும் வர்த்தக தாபனங்களுமே லிபரல் கட்சியின் தலைவர் தெரிவைத் தீர்மானிக்கின்றன.
14

சில சமயத்தில் ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான அதிகாரப் போட்டி மிகவும் உச்சகட்டத்தை அடைந்துவிடும். அவ்வர்க்கங்கள் தமக்கிடையில் சமமான பலத்துடன் முட்டி மோதிக்கொள்ளும். இந்நிலையிலேயே, இவ் விருவர்க்கங்களையும் சமரசப்படுத்தும் வகையில் நடுவர் ஒருவர் தலைதூக்குவ துண்டு. இத்தகைய நடுவர், அச்சூழ்நிலயில் பலம் வாய்ந்தவராகவும் மதிக்கப்படுகிறவராகவும் தோற்ற மளிப்பார். அவரது செயல்களும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரானவை போலவே தோற்றமளிக்கும். ஆனல் உண்மை பைச் சொல்லப் போனல், சமுதாயம் இதனுல் உருப்படியான மாற்றமோ பலனே அடைவதில்லை. உற்பத்தி உறவுகளும் நடைமுறையிலுள்ள சமு தாயத்தின் பொருளாதார அடிப்படையும் மாற்றப்படாத வரையில், வறும் தலைமைப்பீட மாற்றங்களால் எவ்வித பயனுமில்லை. வரலாறு இத்தகைய பல சம்பவங்களைக் கண்டுள்ளது. ஜூலியஸ் சீஸர், முதலாம் நெப்போலியன், லுயிஸ் நெப்போலியன் ஆகியோர் இப்படியாக உருவாகியு தலைவர்களேயாவர். : . . . .
இவ்வாறன காலகட்டத்தே, அதாவது ஆளும் வர்க்கங்கள் தமக்கிடையே யேயும் அல்லது ஆளும் வர்க்கத்தினரும் வறிய வர்க்கத்தினரும் அவை ளூக்கிடையேயும் முட்டி மோதிக்கொள்ளும்போது நிறைவேற்றப்படும் சட்டங் கள், இருதரப்பினரில் யாராவது ஒரு தரப்பினருக்குச் சாதகமாக இருந்து விடுவதுண்டு. இப்படியான காலகட்டத்தேதான், ஒரு வர்க்கத்தை நசுக்குவதற்கான இன்னெரு வர்க்கத்தின் அரசியல் அதிகாரக் கருவியாக விளங்கும் அரசு, மாற்றமொன்றிக்கு உள்ளாகிறது. எல்லாவர்க்கங்களுக்கும் அப்பாற்பட்ட சுயாதீன நிலயொன்றினை அரசு அடையும், சமுதாயத்தின் தலையாய சக்தியாக விளங்கும். ஆயினும் இவ்விடத்தில்
nTř56ř),
'. . . . எனினும் அரசு அதிகாரம் அந்தரத்தில் தொங்கிக்
கொண்டிருப்பதில்லை. போனபார்ட் ஒரு வர்க்கத்தைப் பிரதிபலிக்கிறர்.
அந்த வர்க்கம், பிரெஞ்சு சமுதாயத்திலேயே பெரும்பான்மையாக உள்ள சிறு உடமை விவசாயிகளாவர்.' .
இதன்படி போனபார்ட் ஒருவர், நடைமுறையிலுள்ள சமூக, பொரு ளாதார அமைப்புகளில் சில மாற்றங்களைச் செய்தபோதிலும், அரசு அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதாகவே இம்மாற்றங்கள் இருந்து
இந்த நிலைமையை எங்கல்ஸ் பின்வருமாறு விளக்குகிறர்:
‘அபூர்வமான சில சந்தர்ப்பங்கள் தவிர, எவ்வாறயினும், மோதிக் கொள்ளும் வர்க்கங்கிடையிலான சமபல நிலையில், நடுவராசத் தலைதுக்கும் அரசு, அச்சமயத்துக்கு ஒரளவான சுயாதீன நிலைமையை தற்காலிகமாக அடைகிறது.’’
ஆகவே, போனபார்ட்டிஸத்தினல் தொழிலாளர் வர்க்கத்தினர் சுதந்திரம் பெற்றலும் சமூக, பொருளாதார ரீதியாக பழைய அமைப்புக் குள்ளேயே அவர்கள் தொடர்ந்து கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. - - - இவ்விடயத்தில் மார்க்வtய கண்ணுேட்டம் மிகத் தெளிவானதாகும். பழைய அரசு நிருவாக யந்திரத்தை தொழிலாள வர்க்கம் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். ஆனல் அதே நிருவாக யந்திரத்தைப்
15.

Page 10
பயன்படுத்தாமல் புதிய நிருவாக அமைப்பை உருவாக்க வேண்டும். வேறு சமூக வர்க்கங்களுக்கு மேலாக தொழிலாளர் வர்க்கம் அடைந்து விட்ட மேலாதிக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய நிருவாக யந்திரம் விளங்க வேண்டும்.
ஆனல் முந்திய புரட்சிகளிலும் முந்திய சமூக அமைப்புகளிலும் போலல்லாது, மேலாதிக்கம் பெற்றுவிட்ட தொழிலாளர் வர்க்கம், முதலாளித்துவ சொத்து உரிமைகளையும் முதலாளித்துவ சொத்து உறவு களையும் உடைத்தெறியவும் தனியொருவர்க்கத்தை உருவாக்கவும் தனது அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். இந்த ஒரு வர்க்கமென்பது உற்பத்தியோடு உறவுகொண்ட வர்க்கமாகவே இருக்கும். இதுவும் கால கட்டத்தில் மறைந்துபோய் வர்க்கமற்ற ஒரு சமுதாயமாகிவிடும். இந்த வர்க்கமற்ற சமுதாயமே முதலாளியாகவும் தொழிலாளியாகவும் விளங்கும் இதனல் முதலாளித்துவத்தின் சமூக, பொருள்ாதார முரண்பாடுகளுக்கும் முற்றப்புள்ளிவைக்கப்படும். இதிலும், தொழிலாள்ர் அரசு என்பது கூட ஒரு இடைக்கால நிகழ்வாகவே இருக்கும். அதுவும் படிட்படியாக மாறி பரிபூரணமான சமதர்ம சமுதாய அரசு எற்படும். மக்கள் முழுப்பேரும் ஒருமுகப்பட்டு இபங்கினுல்தான் இந்நிலயை அடைய முடியும். இம்முயற்சி
ல் நிரந்தர ராணுவப் படைகள் அகற்றப்படும் ஆயுதந்தாங்கிய மக்கள் ராணுவப் பணிக்கு பொறுப்பாக இருட்பர். அரசாங்க நிருவாகத்தை உயர்ந்த பதவியிலுள்ளவர் முதல், தாழ்ந்த பதவியிலுள்ளவர் வரை எல்லாரும் நடத்துவார்கள.
டிராஸ்கியின் வார்த்தைகளில் -
'அரசு ஆரம்பத்திலிருந்தே இரட்டை குணதிசயங்களை நேரிடையாகப் பெற்றது. உற்பத்திக் கருவிகளல் சமூக உரிமையைப் பாது காத்த வில்ை சோஷலிஸ் உருக்கொண்டது. அதேசமயம் பொருட்களன் விநியோகத்தில் முதலாளித்துவ பாணியிலான் வழிகளைப் பின்பற்றிய தால் பூர்சுவா வேடம் பூண்டது." .
அத்துடன், லெனின் தாம் உருவாக்கிய தொழிலாள வர்க்க அரசு பற்றி முறையாகவும் பூரணமாகவும் ஆராய்வதற்கு முன்பே அவர் எவ்வாறு மரணமடைந்தார் என்பதையும் டிராட்ஸ்கி விளக்கியுள்ளார். லெனின் தாம் உருவாக்கிய அரசு, ‘பூர்சுவா இல்லாத ஒரு பூர்சுவா அரசு' என்று வருணித்துள்ளபோதிலும், டிராட்ஸ்கிமினல் வர்ணிக்கப்பட்டவாறு இந்த இரட்டைக் குணதிசயம் புதிய அரசின் அமைப்பை பாதிக்கவே செய்தது. இந்நிலயில் ஸ்டாலினுடைய போனபார்ட்டிசமே சோவியத் அரசு தனக் கென தனியொரு சுயாதீனத்தை அடைவதற்கு உதவியது. இச்சுயாதீனம் புதிய நிருவாகத்துறையொன்று வேரூன்றவழிவகுத்தது. இந்த நிருவாகத் துறை தனக்கென பல்வேறு சிறப்புரிமைகளைக் குவித்துக்கொண்டது. எந்த சமூக அமைப்பு மூலமாக, எந்த சமூக அமைப்புக்காக இப்புதிய நிரு வாகத்துறை நிறுவப்பட்டதோ அது அந்த இலட்சி பங்களுக்கு மாறக தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கெர்ண்டது. அரசு என்பதில் நிரு வாகத்துறையின் ஆதிக்க நலம் மேம்பட்டு நிற்கிறது என்பதற்கு ஒரு நல்ல உதாரணத்தையும் காட்ட முடியும். ^ عی
முதலாளித்துவ சமுதாய அமைப்பிலிருந்து விடுபட்டுவிட்ட சோவி யத் யூனியனும் மக்கள் சீனக் குடியரசும் ஒரேவிதமான சித்தாந்தை
16

யும் ஒரேவிதமான வர்க்க அடிப்படையையும் கொண்டுள்ள போதிலும் அவ்விரண்டு த டுகளின் ராணுவங்களும் எல்லையின் இருபுறமும் எதிரும் புதிருமாக நிற்பது, அவற்றின் நிருவாகத்துறைத்களை தெளிவாகப் பிரதி பலிக்கின்றன.
இக்கட்டத்தில், எம்மைப் பொறுத்தளவில் அவசரகாலச் சட்டமொன் றுக்குள் நாம் இருக்கிறேம், முதலாளித்துவ முறைகள் இன்னும் இடம் பெற்றுள்ளன. இந்நிலயில் நமது நாட்டின் அரசு யந்திரத்தை ஆராய் வது மிக முக்கியமாகும். இங்கு நமது சமுத்ாயமும் கொதிகலனில் உள்ள நிலைமையிலேயே உள்ளது. விவசாயிகள் தொழிலாளர்களின் பிரதிநிதிக ளானகட்சிகள் தம் கைகளில் உள்ள அரசியல், சட்டத்துறை அதிகாரங்களைப் பயன்படுத்தி வருவதே இதற்குக் காரணமாகும். இதனுல் நிருவாகத் துறையினரும் மற்றைய முதலாளித்துவ அமைப்புகளும் ஆத்திர்மடைந் துள்ளன. தங்களது அதிகார சொகுசுக்கு ஆபத்துவந்துவிட்டதாக அஞ்சுகின்றன.
ஒவ்வொரு தனி நபரின் தலைவிதி முற்றக சமுதாயத்தின் தலைவிதியுடன் கட்டுண்டு இருப்பதால், ஜனநாயகம் என்பது தனி நபரின் சுதந்திரங்களை மாத்திரம் மலர்ச்சியுற செய்வதன்று. அதன் பொருள் மக்களுடன் பொறுப்புகளைக் கூட்டாகத் தெரிவிப்பது
என்பதே.
-திரிப்போலித் திட்டம், அல்ஜீரியா, 1962
உலக மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் உயிர்வாழ்வதே கஷ்டமாக இருக்கும் வரை, உலகம் பரஸ்பரம் இணங்கிவர இயலாது.
-ஊதான்ட்

Page 11
தெற்கு ஆசியாவில்
"தேசிய சமுதாயத்தை” நிர்மாணிக்கும்
பிரச்சினை −
(ஹெக்டர் அபயவர்தன)
தெற்கு ஆசிய நாடுகளில் ‘தேசிய சமுதாயத்தைக் கட்டியெழுப்பு வது' பற்றி நாம் குறிப்பிடும்போது, இந்த நாடுகளில் இன்னும்
"தேசிய சமுதாயங்கள்' தோன்றவில்லையென்றே, குறைந்தபட்சம்,
Ꮺ . 9 با குறை ‘தேசிய சமுதாயங்களாக" வளர்ந்துவரும் அவற்றின் வளர்ச்சி இன்னும்
ர்த்தியாகவில்2லயென்ே நாம் கருதுகின்(ோ?ம். ரோப்பியரின் {-ኴffቃ, ரு (5gエ (ფ ஐ
ஆக்கிரமிப்பால் இந்த நாடுகளின் வரலாறு 'தடைப்பட்டதென்பது' சிலரின் வாதம். அவை குடியேற்ற நாடுகளாக மாறும் வரை, அந்நாடு களிற் சில, 'தேசிய சமுதாயங்களைக் கொண்டிருந்தன என்று அவர்கள் வாதிக்கின்றனர். அவர்களின் கூற்றின்படி, தென் ஆசிய நாடுகளில்' தேசிய சமுதாயங்களைக் கட்டியெழுப்புவதற்கு' அன்னிய அடிமைத் தளையினின்று விடுதலைபெறுதல் இன்றியம்ையாததாகும். இவ்விடுதலை முழுமையாகவோ, அரைகுறையாகவோ இடைத்திருப்பதால், இந்த நாடுகள் இப்பொழுது ‘தேசிய சமுதாயங்களாக' விளங்குகின்றன. இத் தேசிய சமுதாயங் களின் வாழ்வுக்கு எஞ்சியுள்ள காலனி முறை இடையூறு விளைவித்தாலும்அவற்றின் விவகாரங்களில் முன்னுள் காலனிவாதிகளும், புதிய ஏகாதி பத்திய வல்லரசுகளும் தொடர்ந்து தலையிட்டுக் கொண்டிருந்தாலும், இந்த இடர்ப்பாடுகள் மத்தியில் இந்நாடுகள் இன்று ‘தேசிய சமுதாயங்களாக' வாழ்கின்றன.
அதற்கான காரணங்கள் தெளிவாக இருக்கவில்லையெனினும், இந்திய உபகண்டம் ஒரு புவி இயல் சார்ந்த தனி ஒருமையாகவே பொது வாகக் கருதப்பட்டு வந்துள்ளது. மேற்கே சிந்து நதி சமவெளியையும், கிழக்கே கங்கை, பிரம்மபுத்திரா நதி சமவெளியையும், வடமேற்கே இந்துகுஷ், காரகோரம் மலைத் தொடரையும், வடக்கே உயர்ந்தோங்கி நிற்கும் இமயத்தையும் எல்லைகளாகக் கொண்ட தற்போதைய பாகிஸ்தான், நேபாளம், சிக்கிம், பூட்டான், வங்காள தேசம், இந்திய யூனியன் ஆகியவை ஒரு பொதுத் தனித்துவமாக விளங்குவதைத் தேச படத்தில் எளிதாகக் காணலாம். இலங்கைத் தீவு, மேற்கே கிழக்கு ஆபிரிக்கா முதல், இழக்கே சுமாத்திரா வரையும், தென்திசையில் தென்துருவம் வரையும் பரந்து கிடக்கும் மாக்கடலில், இந்தியாவின் தென் முனையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதன் நில இயல் சார்ந்த சேர்க்கையில் ஐயப்பாடு கிடையாது.
"சமசமாஜக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர்
18

இதே போன்ற வரலாற்று ரீதியான ஒர் அமைப்பை ஐரோப்பாக் கண்டத்திலும் காணலாம். மேற்கே ஐபீரியன் தீபகற்பத்தையும், கிழக்கே gDKEJ (6) மலைத்தொடரையும், வடக்கே ஸ்காண்டிநேவியாவையும், தெற்கே சிவிலி, கிறிஸ் ஆகித நாடுகளையும் கொண்ட ஐரோப்பா புவி இயல்சார்ந்த தனியொரு நில அமைப்பாகவே எப்பொழுதும் கருதப்படு கிறது. இலங்கை எப்படி இந்திய உபகண்டத்தை யொட்டி அமைந்துள்ள தோ, அப்படியே பிரிட்டிஷ் தீவுகள் ஐரோப்பா கண்டத்தையொட்டி அமைந்துள்ளதென்றும் கூறலாம். வரலாறு கண்டகாலம் முழுவதிலும் பிரிட்டன் ஐரோப்பா கண்டத்தின் விதியைத் தானும் பங்கிட்டுக் கொண்டதுடன், தனது சொந்தத் தலைவிதியைத் தானே நிர்ணயிக்கவும் முயற்சி செய்தது. சீஸரின் ரோமப்படை அணிகளும் பின்னர், ஜெர்மானிய பழங்குடியினரும் இன, மொழிவாரி எல்லைகளேயும் கடந்து சென்று, ஐரோப்பியப் பிராந்தியத்தில் பரந்த சாம்ராஜ்யங்களைச சமைத்தனர். பாப்பரசரின் மத ஆதிக்கத்தின் கீழும், அதன் அரசியற் கருவியான புனித ரோம சாம்ராஜ்பத்தின் கீழும் ஐரோப்பாக் கண்ட்த்தின் பெரும்
பகுதி கொண்டு வரப்பட்டது.
ஐரோப்பாவுக்கும் இந்திய உப கண்டத்துக்குமிடையே நில அமைப் பிலும், அவற்றின் அரசியல் வளர்ச்சி வெவ்வேறு திசைகளில் இயங்குவதிலும் காண்ப்படும் ஒற்றுமை, ‘தேசிய சமுதாயப்" பிரச்சினை யைப் பரிந்து கொள்வதற்கு முக்கியமாகப் பயன்படும். ஐரோப்பா இந்திய உபகண்டத்தை விட சற்று பெரியதாகும். அத்துடன் சனத்தொகையும் கொஞ்சம் அதிகம். ஐரோப்பாவின் அரசுகள் முதற்கண் மொழிவாரி - கலாசார அடிப்படையில் அமைந்தவை களாகும். அவை ஒன்றுக்கொன்று தொடர்பான கோஷ்டிகளாக வலுப்படுத்தக்கூடியவைகளாக இருப்பதுடன், இந்திய உபகண்டத்தில் இருப்பதைப் போன்று மாறுபாடு உடையவைtள கவும் இருக்கின்றன. ஆயி ம்ை அவை தனித்தனி சுதந்திர ‘தேசிய சமுதாயமாக" விளங்கின. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தங்களிடையே கடுமையான யுத்தங்களை யும் நடத்தின; அத்தோடு உலக ஆதிக்கம் பெறுவதற்காக ஒன்று. னென்று போட்டியிட்டுக்கொண்டன. அண்மையிற்றன் ஐரோப்பாவின் மேற்குப் பாதி, தனது தனித்தனியான சந்தைகளை ஒன்றிணைப்பதை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார ஒத்துழைப்புக்கான திட்டங் களேத் தீட்டியது. கிழக்குப் பாதியோ, ருஷியரின் ஆதரவுபெற்று அவர் களின் வழிகாட்டுதலின் கீழ் தனது அபிவிருத்தித் திட்டங்களைச் சிலகால மாக ஒருங்கிணேத்து வருகிறது. தனியார்துறையை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள பொருளாதார உற்பத்தியின் உள்ளார்ந்த, தாக்கங்களேயும், மையநோக்கு இழுப்புகளேயும் ஐரோப்பியப் பொதுச் சந்தை வெற்றி கொள்ளுமென்று தற்போது நம்ப இயலாது, மேற்கு ஐரோப்பாவினதும் கிழக்கு ஐரோப்பாவினதும் சமுதாய, பொருளாதார முறைகள் முற்றக மாறுபட்டவைகளாகும். ஐரோப்ப்ாவின் மேற்கும் கிழக்கும் இணைவது பற்றி கற்பனை ச்ெய்வதுகூடக் கடினம். w
இந்திய உபகண்டத்தின் நிலமை சற்று வித்தியாசமானதாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உபகண்டத்தை ஆட்சி செய்தபொழுது பாகிஸ்தான், வங்காள தேசம், இந்திய யூனியன் ஆகியவை தனி ஒர் அரசியல் அமைப்பாக இருந்தன. நேபாளம், சிகிம், பூட்டான் ஆகியவற்றிலும் பிரிட்டிஷ் மேலாதிக்கம் நிலவியது: இந்தப் பட்டியலில் இலங்கையையும் சேர்த்தால், பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து வெளியேறும் போது ஆறு தனித்தனி ராஜ்யங்கள் இருந்தன. பாகிஸ்தானிலிருந்து ஒரு
19.

Page 12
சுதந்திர அரசாத வங்களாதேசம் தோன்றியதால், இன்று எழு ர்ர்ஜ்பங்கள் இருக்கின்றன. இந்திய யூனியனுள் ஏற்கனவேT20ராஜ்பங் கள் வேறு இருக்கின்றன. இதுதவிர ‘யூனியன் பிராந்தியங்கள்”* என்று கூறப்படும் சில பிரதேசங்களும் இந்தியாவில் உண்டு. இந்திய யூனியனில் 14 பிரதான மொழிகள் வழக்கத்தில் உண்டு. உபகண்டத்தின் எஞ்சிய பகுதிகளில் ஆறு அல்லது ஏழு மொழிகள் இருக்கின்றன. அப்படியிருந்தாலும், இந்திய யூனியனைத் தவிர்த்து, உப் ன்டத்திலுள்ள போட்டா போட்டி தேசிய அரசுகள் திடமாக வலுவடை யும் ஒரு போக்கு காணப்படவில்லை.
1947 ல் பிரிட்டிஷார் இந்தியாவைப் பிரிவினை செய்தபோது, இந்திய யூனியனுக்கு வலுமிக்க ஒரு எதிர்ச் சக்தியாக பாகிஸ்தர்ன் அமைய வேண்டுமென பிரிட்டிஷார் விரும்பினுர்கள். ஆனல் மூலவளங்களின் பற்ருக்குறையிருரல் இந்தப் பொறுப்பைப் பாகிஸ்தான் தாங்கமுடியாது என் பதை அவர்கள் உணர்ந்தபோது, அமெரிக்க அராங்கம் அவர்களின் இடத்தை நிரப்ப முன்வந்தது. ஆனல் பாகிஸ்தான் ஒரு நிலயற்ற அமைப்பாகவே காணப்பட்டது. கிழக்கில் வங்காளிகள் தங்களின் சொந்தச் சுதந்திர நாட்டை ஸ்தாபித்தது போக, மேற்குப்பாகிஸ்தானிலும் சிந்திகள், பத்தான்கள். பலூச்சிகள் ஆகிய மொழிவாரித் தேசிய இனத்தவர்கள் பஞ்சாபிகளின் மேலாதிக்கத்தினல் தொடர்ந்து பொறுமையிழந்து வரு இருர்கள். பாரிகிஸ்தானை விட் மற்றைய உப கண்டத்து நாடுகளில்முஸ்லிம் கள் அதிகமாக வசிப்பதால் துண்டாடப்பட்ட பாகிஸ்தான், உபகண்டத்தில் முஸ்லிம்களின் 'புனித பூமி’ என்று பாவனை செய்வதும் கடினமாகும்.
மத்திய கால ஐரோப்பாவில் மொழிவாரியாக இருந்த இனங்கள் முழு ‘தேசிய சமுதாயங்களாக' உருவெடுத்த போதிலும், இந்தியா வில் அதே போன்ற மொழி வாரியான இனங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இந்திய யூனியனில் (குறைந்த அளவில் பாகிஸ்தானில்) ஒரே குடையின் கீழ் இடம் பிடித்துக் கொள்ளத் தூண்டப்பட்டன. இதற்குக் காரண மென்ன? ஐரோப்பா 150 ஆண்டுகளாக எகாதிபத்திய ஆட்சிக்குக் கீழ் இருக்க வேண்டி ஏற்படாததும், ஐரோப்பாவின் முக்கிய நாடு களில் முதலாளித்துவ புத்திசிலிகள். தோன்றி, பிரபுத்துவ, மத, சமூக கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற விழைந்தபோது அந்நாடுகளு டைய பொருளாதாரம், "தேசிப' சந்தைக்குள் வர்த்தக, கைத்தொழில் வளர்ச்சியைத் தாங்கக் கூடிய அளவுக்கு விருத்தியடைந்திருந்ததுமே காரணம். ஆணுல் ஐரோப்பாவில் மத்திய காலத்தில் மேலேழுந்தவாரி யான ஒரு வித ஒருமைப்பாடு இருந்தது. கிறிஸ்துவம் பாப்பரசரின் ஒரு சீரான ஆதிக்கத்தை சமூக, கலாச்சார வாழ்க்கையில் எற்படுத்தியது. அத்துடன் புனித ரோம் சாம்ராஜ்பம் ஐரோட்பிய ஒருமைப்பட்டுக்கு அரசியல் அர்த்தம் கொடுக்க முனைந்தது. உண்மையில், தேசியம், முதலாளித்துவம் ஆகியவற்றின் மலர்ச்சி பினலே ஐரோப்பாவில் பிராந்திய அரசுகள் உறுதிப்படுத்தப்பட்ட போது, நெப்போலயன் சாலமன்னுடைய கனவை நனவாக்கும் முயற்சியில் முன்னெப்பொழுதையும் விட மிக முன்னேறிஞன்.
எவ்வாருபினும், ஒருவரை ஒருவர் அழிக்கும் போர் நடவடிக்கைகள், கடுமையான வர்த்தகப் போட்டி, பாப்பாதிக்கத்தின் கொடுமைக்கெதிரான நீண்டகால வீரப் போராட்டம், கடலோடும் நாடுகளிடையே வெளி உலகத்தைக் காலனிகளாகவும், தங்களின் ஆதிக்கப் பிரதேசங்களாகவும் பங்குபோடுவதில் எற்பட்ட போட்டா போட்டி, ஆகிய பாதைகளைக் கடந்தே
$20

ஐரோப்பா எதிர்காலத்தை நோக்கி நடைபோட்டது. இந்த வளர்ச்சி ஒவ்வொரு பொருளாதார, மொழிவாரி, கலாச்சார அமைப்புகளினதும்: தனித்துவத்தை நிலநாட்டியதுடன், அரசாங்க அதிகாரத்தைப் பிரயோகித்து பிராந்திய சந்தைகளில் வெளியாரின் போட்டிகளைத் தடுத்து பாதுகாப்ப த்தது. அத்துடன், கடல்கடந்த பிரதேசங்களைக் கொள்ளையடித்தது மூலமும், வர்த்தகம் மூலமும் பெறப்பட்ட இலாபகரமான வருமானங் களைத் தேசிய தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தியது. காலப் போக்கில் சில எகாதிபத்திய ஆட்சிகளின் காலனிகள் பரந்த உத்தரவாதமளிக்கப் பட்ட சந்தைகளையும் தீராத மூலப்பொருள் வளங்களேயும் அவர்களது கொழிக்கும் தொழில்களுக்கு வழங்கின.
ஐரோப்பிய நாடுகளில் தனித்தனி தேசிய சமுதாயங்களின் தோற்ற மும், வர்ர்ச்சியும் ஐரோப்பிய ஆட்சி முறையின் மூன்று கொள்கைகளு டன் தொடர்பு படுத்த்ப்பட முடியும். முதலாவதாக, வெவ்வேறு மொழி வாரி, கலாசார அமைப்புகளின் உறவுகள் சமமற்றவைகளாகும். அவை இராஜைவ, பொருளாதார உறவுகளே அடிப்படையாகக் கொண்டி ருந்ததால், ஒன்றின் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்தின. இதன் விளைவாக தேசிய இறைமை கோரும் வலிமைமிக்க பந்த ஆர்வமும், அன்னிய ஆட்சிக்கு எதிர்ப்பும் தோன்றின. இரண்டாவதாக, தேசிய இறைமைக்கான இயக்கம், எழுச்சி பெற்று வந்த முதலாளித்துவ புத்திசிவிகளிடமிருந்தும், வர்த்தக வகுப்பினரிடமிருந்தும் இணைப்பையும் தலைமையும் பெற்றது. இவர்கள் தங்களின் பிராந்தியச் சந்தையை அன்னிய போட்டிகளிலிருந்து பாதுகாப்பதை புனித இலட்சியமாகக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. மூன்ருவதாக, ஒரு தனி மதமும், " ஒருமுகப்படுத்தப்பட்ட பிரபுத்துவ தேவாலயமும் கலாசார ஒருமையைப் பெருமளவு ஏற்படுத்தி வந்தபோது, ஜனரஞ்சக OITGOT மொழியே ஏகாதிப்த்தியத்திற்கு அல்லது பாப்பாதிக்கத்திற்கு எதிராக தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கப் பாலமாக அமைந்தது. இவ்வாறு தேவாலயச் சடங்குகளில் தேசியமொழியை உபயோகிக்கும். உரிமை பாப்பாதிக்கத்திற்கு எதிரான புரட்சியில் முக்கிய இடம் வகித்தது தற் செயலாக எற்பட்டதன்று. அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை. பிராந்திய சந்தைகளுக்குப் பாதுகாப்பு, ஜனரஞ்சகமான மொழிக்கு உரிமை ஆகியன ஐரோப்பியத் தேசிய சமுதாயங்களை உரு வாக்கிய அடிப்படைக் கொள்கைகளாக அமைந்தன.
பிராந்திய தேசிய அரசுகள் தோன்றிய அதே சமயத்தில், ஐரோப்பாவின் பொருளாதாரம் கிராமிய நி3லயிலிருந்து கைத்தொழி லின் முதற்படிக்குத் தாவியது. உழைப்பாளிகளைக் கொடுமையாகச் சுரண்டுவதையும், பண்டைய தொழில் நுட்பத்தையும், அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில் முறை இருக்கும் போதே, தேசிய சமுதாயங் களைக் கட்டியெழுப்பும் நடை முறை ஆரம்பமாகிவிட்டது. பிரித்தானிய தேசிய அரசு 17ம் நூற்றண்டின் இறுதிப் பத்தாண்டிலேயே எறத்தாழ உறுதியாக நிலநிறுத்தப்பட்டுவிட்ட்து. ஆனல் அங்கு கைத்தொழிற் புரட்சி சூடுபிடிக்க மேலும் நூரு?ண்டுகள் எடுத்தன. காலனிகளைக் கொள்ளையிட்டு பெருமளவில் திரட்டப்பட்ட மூலதனம் பிரிட்டனில் வந்து குவிந்தது இந்தக் கைத்தொழில் புரட்சி உருவாக உறுதுணையாக இருந்த தென்பது நாமறிந்ததே. அத்துடன் பிர்ட்டவு உற்பத்திப்பொருட் களுக்கு நிச்சயமான சந்தையாக காலனி நாடுகள் விளங்கியதும் கைத்தொழிற் புரட்சி பெருமளவு உந்தப்பட்டதற்குக் காரணமாகும், வேறு வார்த்தைகளிற் கூறின், ஐரோப்பாவில் தேசிய சமுதாயம்
21

Page 13
எழுச்சி பெற்ற நேரத்தில் உழைப்பின் குறைந்த உற்பத்தித் திறனிலேயே கைத்தொழில் உற்பத்தி தங்கியிருந்தது. மேலும் அதன் விரிவுக்கும் வளர்ச்சிக்கும் தேசிய சந்தையின் கட்டுப்பாடுகள் உடனடித் தடையாக இருக்கவில்லை.
கைத்தொழிற் புரட்சி இந்த ஐரோப்பிய நாடுகளின் தேசிய பொருளாதாரத்தினுள் உற்பத்தித் திறனில் எற்பட்ட திடீர் எழுச்சியே யன்றி வேறில்லை. இதனல் ஏற்பட்ட உற்பத்திப் பெருக்கம் அதற்குத் தகுந்தபடி சந்தையை விரிவாக்கும் அவசியத்தையும் தோற்று வித்தது. அந்நிலயிலும் மூலதனத்தைத் திட்டல் உழைப்பைப் குரூரமாகச் சுரண்டுவதிலேயே தங்கியிருந்ததால், விரிவடைந்த சந்தை யைச் தேசிய எல்அலகளுக்குள் மட்டும் அடைத்து வைத்திருக்க முடியவில்லை. முக்கியமாக, இந்தச் சந்தைகளை அன்னி: ஊடுறுவல்களி லிருந்து பாதுகாக்க வலிமை மிக்க அரசாங்க இயந்திரம் இல்லாத நோத்தில், மேற்கண்ட காரணமே வெளி உலகுடன் வர்த்தகத்தைத் தீவிரப்படுத்த ஏதுவாக இருந்தது. சந்தைகளைத் தேடும் முயற்சியே காலணிகளைக் கைப்பற்றுவதற்கும், அவற்றை அன்னிய வர்த்தக அரசுகளிடமிருந்து பாதுகாப்பதற்கும், அவற்றை மூலப்பொருட்களின் தோற்றுவாயாகப் பயன்படுத்துவதற்கும், அவற்றை முதலீடு செய் வதற்கான விளை நிலங்களாக்குவதற்கும், வழி வகுத்தது. வளர்ச்சியுறும் கைத்தொழில் முதலாளித்துவம் நிதி முதலாளித்துவமாக மாறியது. நிதி முதலாளித்துவத்திற்கு மற்றெரு பெயர் எகாதிபத்தியம். ஐரோப் பாவுக்கு வெளியே காலனிகளும், ஆதிக்கப் பிரதேசங்களும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு உட்படாதிருந்தால். கட்டாயத்தின் பேரில் ஒருங்கிணைக்கப் பட்ட கண்டத்திற்குள்ளேயே மாநில அரசுகள்தங்கள் பரஸ்பர உறவுகளே நிலநாட்டுவதற்காக. ஒருவரையொருவர் அழிக்கும் போர்களில் ஈடுபட்டிருப்பார்கள். இதன் விளைவாக, பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு தனி அரசாகவோ, எறக்குறைய தன்னுட்சியுடைய நாடுகளின் சமஷ்டி அரசாகவோ மாறுவதற்கு ஐரோப்பா நிாப்பந்திக்கப் பட்டிருக்கலாம். ی
ஐரோப்பாவில் கிறிஸ்துவத்தைப் போல், இந்து கலாச்சார பகுத்த றிவாக்கம், இந்திய உப கண்டத்தில் ஒருமைப்பாட்டின் தோற்றத்தில் முக்கிய இடம் வகித்தது. ஐரோப்பாவில் நடந்ததைப் போல சாம்ராஜ்யங் கள் எழுச்சியுற்றும் வீழ்ச்சியுற்றும் உய கண்டத்தின் சிறிய, பெரிய நிலப்பரப்புகளை ஏகாதிபத்திய ஆட்சிக்குள் கொண்டுவந்தது. அசோக சக்கரவர்த்தியின் பேரரசின் கீழ் தக்கிணத்தைத் தவிர, மற்றெல்லாப் பகுதியும் கொண்டுவரப்பட்டது. ஆனல் இந்து மதம் பிரபுத்துவ கிறிஸ்தவ தேவாலயத்தையோ குருமாரின் சங்கத்தையோ ஒத்திருக்கவில்லே. அத்துடன் பேரரசு அல்லது பிரதேச ஆட்சி கிராம சமுதாயத்தினரின் வாழ்க்கையில் மிகச் சொற்ப தாக்கத்தையே எற்படுத்திபது. இந்திய, ஐரோப்பிய சமுதாயங்களின் பரிணும் வளர்ச்சி பின்போது அவற்றிற்கிடை யேயிருந்த அடிப்படை வித்தியாசங்களை 'ஆசிய சமுதாயம்' பற்றி மார்க்ஸ் கொண்டிருந்த பொதுவான கருத்துகள் திருப்திகரமாகத் தெளிவு படுத்துகின்றன.
- 'சீதோஷ்ண நிலமையும், பிராந்திய நிலமையும் - குறிப்பாக, சகரா முதல், அரேபியா, பாரவீகம், இந்தியா, டார்டரி ஊடாக மிக உயர்ந்த ஆசிய உயர் நிலப் பிரதேசங்கள் வரை பரந்து விரிந்து கிடக்கும் விரிவான பாலைவன நிலப்பரப்பு - கீழைத்தேய விவசாயத்தின்
22

அடிப்படையான நீர் நிலை, கால்வாய் வாயிலாக நீர் பாய்ச்சும் செயற்கை
நீர்ப்பாசனத்தை உருவாக்கின.’’ என்று மார்க்ஸ் 'நியூயோர்க்' ஹெரால்ட் டிரிபியூன்' பத்திரிகையில் 1853 எழுதியுள்ள ஒரு கட்டுாையில் தனது கருத்தினை விளைக்கியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது. 'ஐரோப்பாவில், பிளான்டெர்சிலும் இத்தாலி யிலும் நடை பெற்றதைப்போல தனியார்துறை நிறுவனங்களா லும், சிரமதான ஸ்தாபனங்களாலும் இந்த’ ஆரம்பத் தேவை' நிறை வேற்றப்பட்டது. ஆனல் இங்கு இதனை அனுமதிக்க முடியாத அளவுக்கு 'பண்பாடு தாழ்ந்த நிலயில் இருந்ததுடன் பரந்த நிலப்பரப்பு மிக விரிவானதாகவும் இருந்தது.’’ ஆகவே ஆசிய அர சாங்கங்கள் அனைத்தின் மீதும் ஒரு பொருளாதார பணி சுமத்தப்பட்டது. அதுதான் பொது வேலைகளை வழங்கும் பணி, ஒரு மத்திய அரசாங் கம் இப்பணியை நாடெங்கினும் செயல்படுத்தும் போது, மக்கள் சிறு சிறு மையமாக அமைந்துள்ள இடங்களிற் திரண்டார்கள். விவ சாய, உற்பத்தித் தொழில்கள் ஆங்காங்கு ஒன்றக இணைந்திருந்தமை யால் அந்த மையமான இடங்கள் முற்றக்த் தன்னிறைவு பெற்றி ருந்தன. பணிகளைப் பாரம்பரியமாக பல்வேறு பிரிவுகளாக்கி நிறை வேற்றி வந்தமையால், அவர்கள் கிராமத்திலேயே தங்களின் தேவை களே யெல்லாம். உற்பத்தி செய்து கொண்டார்கள். மார்க்ஸ் பிரிட்டிஷ் பாரளுமன்றத்தின் 1812 ம் வருட பழைய அறிக்கையொன்றினைக் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கை கூறுவதாவது.
'கிராமங்களின் எல்லைகள் மிக அபூர்வமாகவே மாற்றியமைக்கப் பட்டன. சில சமயங்களில் கிராமங்களுக்கே திங்கு விளைந்தாலும், யுத்தம், பஞ்சம், நோய் ஆகியவற்றல் கிராமங்கள் பாழ்பட்டாலும் அதே பெபர், அதே எல்லைகள், அதே நலன்கள், அதே குடும்பங்கள், ஆண்டாண்டுகளாக நீடித்து நிலத்திருந்தன. அரசு பிரிந்தா லும் சிதறுண்டாலும் “கிராமவாசிகள் அதுபற்றி கவலேப்பட்டதில்லை. கிராமம் முழுமையானதாகத் தொடர்ந்திருப்பதுடன், எந்த அதிக்கத் தின் கீழ் அது கொண்டு வரப்படுகிறது, இன்றேல் எந்த ஆட்சி அதன் மீது சுமத்தப்படுகிறது என்பன பற்றி அவர்கள் அக்கறை காட்டியதில்லை.' -
மார்க் வலின் பொதுவான கருத்து ஆசிய சமுதாயம் அதன் அடிப்படை யில் - அதாவது. கிராம சமுதாயத்தில்-எது வித மாற்றமுமின்றி நீடித்தது என்பதே. கிராம சமுதாயம் பளபளப்பான மன்னர் ஆட்சியைத் தனது முதுகில் தாங்கிக் கொண்டிருந்தது. காரணம், விவசாயத்துக்கு நீர்ப்பாசன் வசதிகளை அளித்தல், மற்றும் பொதுப்பணிகளை நிரைவேற்று தல் ஆகியவை சம்பந்தமான் முக்கிய பணிகளை அந்த ஆட்சி நிறை வேற்றி வந்ததே. ஆனல் மன்னர் ஆட்சியின் உயர்பீடத்தில் எற்படும் மாற்றங் களில் கிராம சமுதாயம் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. தங்களேத் தனியாக விட்டு விடவேண்டுமென்றே அவர்கள் விரும்பினர்கள். எந்த ஆட்சியாளரும் இதற்கு முன்பு செய்யத் துணியாததை பிரிட்டிஷார் செய்தனர். அதாவது: ராம சமுதாயத்தைத் தனியாக விட்டுவைக்க அவர்கள் மறுத்தனர். மத்திய அரசாங்கத்தின் பொறுப்புகளை கையேற்ற அவர்கள் நாடெங்கினும் பரந்து கிடந்த பொதுப்பணிகளை நிறைவேற்ற வேண்டிய தங்களின் கடமை களைப் புறக்கணித்தனர். அத்துடன், கிராம சமுதாயம் எந்தப் பொருளுற் பத்தியின் மீது தங்கியிருந்ததோ, அந்த உற்பத்தியை அழித் தொழிக்கவும் அவர்கள் ஆரம்பித்தனர். 'ஆசிய சாம்ராஜ் பங்களில் விவசாயம் ஒர் அரசாங்கத்தின் கீழ் சீர்கெட்டதும், மற்றேர் அரசாங்கத்தின்
23

Page 14
கீழ் மீண்டும் சீர்பட்டதும் நமக்குத் தெரியும். ஆதலின் பொதுப்பணி களைப் பறக்கணித்தல் பெரும் கேட்டை உண்டாக்கிருக்காது.' என்று மார்க்ஸ் கூறுகிறர். ஆனல் இச்சிறு சமுதாயங்கள் தத்தம் உள்ளூர் தொழில்களை ஆதாரமாகக் கொண்டிருந்தன. அவர் மேலும் கூறுவ தாவது: "ஆங்கிலேயரின் தலையீடு நூல் நூற்பவரை லாங்காஷயரிலும், நெச வாளரை வங்காளத்திலும் அமர்த்தியது; இல்லையேல் இந்திய நாற்பாளர், நெசவாளர் ஆகிய இருவரையும் துடைத்தெறிந்து, அரைகுறையாக நாகரிகமடைந்த இச்சிறு சமுதாயங்களை அவர்களின் பொருளாதார அடிப்படையைத் தகர்த்தெறிந்தது மூலம் கலைத்துவிட்டக. உண்மையைக் கூறின், இவ்வாறு ஆங்கிலேயரின் தலையீடு ஆசியாவிலே இதுவரை கேட்டிராத ஒரு மகத்தான சமுதாயப் புரட்சியையே தோற்றுவித்தது.'
இந்நிலையில், கிராம சமுதாயத்தின் அமைதியும், நடு நி அமைதி யும் தகர்க்கப்பட்டாலன்றி, கிராம உற்பத்தியாளனை வெளியிலுள்ள பொருளாதாரத்துடன் செயல் ரீதியான உறவு கொள்ளும்படி செய்தா லன்றி, இந்திய உபகண்டத்தில் பொருளாதாரம் திடமாக வலுவடை வதோ, பொருளாதார வளர்ச்சியோ ஏற்பட முடியாது. ஏனைய எல்லா வற்றிலிமிருந்தும் ஒதுக்கட்பட்டு தனியாக நிற்கும் ஒரு தனி மக்கள் பிரிவு குறுகிய, சுய நல, அறிவீன மனப்பாங்குகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டி ருக்கவே முடியும். '
அவர்களின் காட்டுமிராண்டித்தனமான தற்பெருமை பாராட்டும் ஆணவத்தைப் பற்றி மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். ‘ஒரு சில இழிந்த நிலத்துண்டுகளின் மீது முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்த அவர்களின் காட்டு மிராண்டித்தனமான தற்பெருமை பார்ாட்டும் ஆண்வம் சாம்ராஜ்யங்கள் அழிந்ததை அமைதியாகக் கண்டது.' அத்தகைய ஒர் அடிப்படையின் மீது எந்த ஒரு தேசிய சமுதாயத்தன்மையும் வளர முடியாது.வெளியாரின் ஆதிக்கத்தை அப்படியே தாங்க வேண்டியதாயிற்று. நகரங்கள் தோன்றின. மேல் வர்க்கங்களுக்காகவும், மன்னரின் அரச வைக்காகவும், உள்நாட்டு, வெளி நாட்டு வர்த்தகர்களின் எற்றுமதிக்காக வும், ஆடம்பரப் பொருட்களே உற்பத்தி செய்யும் அடிப்படையிலே அந்த நகரங்கள் வளர்ந்தோங்கின. பணமோ வியாபாரச் சரக்குகளோ கிராமத்தி ஒனுள் ஊடுருவ முடியவில்லை. பிரதேச மொழிகள் மக்கள் ஒருவர்க் கொருவர் புரிந்து கொள்ள முடியாத எண்ணற்ற பேச்சுவழக்குகளைக் கொண்டிருந்ததால், அந்த மொழிகளி வளர்ச்சியும் பெருமளவில் தடைட்பட்டது. ஐரோப்பாவின் தேசிய இன வளர்ச்சியை ஏற்படுத்திய காரணங்களை இந்திய உபகண்டத்தில் காணமுடியவில்லை.
அழியாத பண்டைப் பொருளாதார அமைப்புகளிலிருந்து இந்திய உபகண்டத்தை விடுதலை செய்த புரட்சிகரமான விளைவு பிரிட்ட ஷார் இந்தி யாவைக் கைப்பற்றியதால் எற்பட்ட தென்றல், பிராந்திய தேசிய சமுதாயஅரசுகளே உருவாக்கி, வலுப்படுத்திய ஐரோப்பிய அனுபவம் திரும்பவும் என் நிகழமுடியாது? கிராம சமுதாயம் இயங்கிவந்த செயல் பூர்வமான ஏற்பாடுகளையெல்லாம் அழித்ததில் பிரிட்டிஷார் நீண்ட வரலாற்று இலட்சி யங்களை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்பதே மேற்கண்ட, கேள்விக் கான விடை. பிரிட்டஷார் பிரிட்டனில் தங்களின் சொந்த நெசவுத் தொழி லைக் கட்டி யெழுப்புவதற்காகவும், பிரிட்டிஷ் ஜவுளிகளுக்கு இந்தியாவில் ஒரு சச்தையை உருவாக்குவதற்காகவும், இந்திய ஜவுளி உற்டத்தியை அழித்தார்கள். அவர்களின் உற்பத்தித் திரன் அவர்களாலேயே அழிக்கப் பட்டது. கிழக்கு இந்தியக் கம்பெனி செய்தது போல, அவர்களும் உப
24

கண்டத்தை கொள்ளேயிட ஏற்பாடு செய்தார்கள். தங்கள் நாட்டில் மூல தனத்தைத் துரிதமாகக் கொண்டுபோய் குவிப்பதற்காகவே அவர்கள் இதனைச் செய்தார்கள். அவர்கள் பின்னர் ஒரு திறமையான துறைமுக, ரயில்வே போக்கு வரத்து முறையை முன்று காரணங்களுக்காக உருவாக்கினர்கள். தங்கள் நாட்டின் தொழில்களுக்கு மூலப்பொருட் களைத் தொடர்ந்து வழங்குதல், தங்களின் உற்பத்திப் பொருட்களை இந்தியா வில் சந்தைப்படுத்துதல், மிகுதியான மூலதனத்தைத் தங்கள் நாட்டில் தனிபார் துறையில் இலாபகர்மாக முதலீடு செய்தல் ஆகியவைகளே அந்த மூன்று காரணங்கள். வேறு வார்த்தைகளிற் கூறின், பாரம்பரிய இந்தியப் பொருளாதாரத்தின் அழிவுக்கும், பிரிட்டனின் பொருளாதார, இராணுவ வலிமை விரிவடைந்து திடமானதற்குமிடையே கார ரீதியான நேரடி உறவு உண்டு. இந்த அழிவிலிருந்து விடுபடவும், இந்தியாவில் தேசிய சமுதாயம் வளர்ச்சி பெறவும், இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கு மிடையே இருந்த காலணி உறவை மாற்ற வேண்டியது அவசியமாயிற்று.
உப கண்டத்தில் தேசிய சமுதாயம் வளர்ச்சி பெருதிருந்தும்கூட, பிரிட்டிஷ் ஆட்சி, வரலாற்றில் முதன்முறையாக அதன் அசியல் ஒருமைப் பாட்டை ஏற்படுத்தியது. இது எறத்தாழ சுதந்திரமாக இருந்த சிற்றரசர் கள் மீது, முன்னல் சாம்ராஜ்பங்கள் செய்தது போல, எகாதிபத்திய சிறப்புப் பட்டங்களைச் சுமத்திபது மாத்திரமன்று. அரசியல், இராணுவ பலம் பிரிட்டிஷாரின் கையில் உறுதியாக இருந்ததுடன், பிரிட்டிஷ் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும் அது உபயோகிக்கப்பட்டது. அதுவரை இந்தியாவின் வெறும் கற்பனைக் கதையாக இருந்தவை உண்மையான வைகளாக உறுப்பெற்றன. அதாவது: இந்திய் உபகண்டம், பிராந்திய மொழிவழி தேசிய அரசுகள் எற்பட்டு வலுவன்டயும் கட்டத்தைத் தாண்டிச் சென்று,ஐரோப்பாக் கண்டத்திலும் பார்க்க ஒாடி முன்னல் பாய்ந்து விட்டது. பிரிட்டிஷ் ஆட்சி ஒரு நூற்றண்டுக்கு மேல் இந்தியாவில் நீடித்திருந்ததால் இந்திய வின் அரசியல் ஒருமைப்பாட்டை இலகுவாக சிதைக்க முடிய வில3ல. போக்குவாத்து முறை மென்மேலும் வளர்ச்சி பெற்றதாலும், தேசியச் சந்கை திட்மாக வலுப்பெற்றதாலும், நாடெங்கினும் மேவிய முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்ட், முழு நாடும் ஒன்று என்ற ரீதியில் சிந்திக்கக் கற்றுக் கொண்ட நவீன புத்திசீவிகள் தோன்றியதாலும், இந்தியாவின் அரசியல் ஒருமைப்பாடு முன்றயாக வலுவடைந்தது.
உப கண்டத்தில் பிரிட்டிஸார் உருவாக்கிய அரசியல் ஒருமைப்பாட்டின் அளவையும் காரணத்தையும் மிகைப்படுத்திக் கூறவேண்டிய தேவை யில்லே. முழு ஒருமைப்பாடு ஏற்பட்டதற்கான முன் நிபந்தனைகள் சில நிச்சயமாக உண்டு. உதாரணமாக, உறுதிக்கும் நியாயத்துக்கும் புகழ் பெற்றதும், மிகச் சிறப்பாக திறமையுடன் இயங்கியதும், முற்ருக நவீன மயமானதுமான அரசாங்க இயந்திர மொன்று இருந்தது. அத்துடன், புத்திசிவிகளில் சிறந்த பகுதியின்ரை அரசாங்கச் சேவையிற் சேர்த்துக் கொண்ட ஒரு முற்ைபும் இருந்தது. ஆயுதப் படைகளும் அரசாங்க சேவை யைச் சேர்ந்தவைகளே. அவைகளின் போர்க்குணங்கள் உலகப் புகழ் பெற்றவைகளாகும். உபகண்டத்திற் பாதுகாப்பையும் ஒழுங்கையும் நிலநாட்ட அவை போதுமானவைகளாகத் தெரிந்தன. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி யாளர் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் முதலாளித்துவ புத்திசிவிகளைத் தோற்றுவித்து-ஆனல் ஏற்றத்தாழ்வாக-விரும்பிய்படி அவர்களை உரு வாக்கிக் கொண்டார்கள் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அவர் கள் நிர்வாகிகளாக, வழக்கறிஞர்களாக, டாக்டர்களாக, வர்த்தகப் பிரமுகர் களாக இருந்தாலும் சரி, இராணுவ அதிகாரிகளாக இருந்தாலும் சரி,

Page 15
அவர்களின் அபிலாஷைகள் இந்தியாவில் ஒரு தனி பகுதிக்கு மட்டும் கட்டுப்பட்டவைகளாக இருக்கவில்லை. முழு உபகண்டத்தையும் ஒன்ருக உள்ளடக்கிய ஒரு நிறுவனத்திற்றன் அவர்கள் அக்கறை கொண்டிருந்தார் கள். இது தவிர தொழிலதிபர்கள், முதலீடு வழங்குகிறவர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் அடங்கிய துரிதமாக வளர்ந்து வந்த ஒரு வர்க்கமும் இருந்தது. அவர்கள் பிரிட்டிஷ் நிதி, தொழில், வர்த்தக அமைப்புகளைச் சார்ந்து, அவற்றுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டி ருந்தாலும், - சில சமயங்களில் அதே காரணத்தால் - தங்களின் தனியான சுரண்டல் பிரதேசங்களுக்கு அவர்கள் சுயாட்சி கோரினர்கள். இந்த சுதேசி முதலாளி வர்க்கம் தேசியச் சந்தையில் தங்களுக்கு விசேட சலுகை காட்டவேண்டுமென்ற ஒரு வலிமை மிக்க உரிமைக்
கோரிக்கையைத் துணிந்து முன்வைத்தார்கள். அத்கடன் அவர்கள் தேசியச் சந்தையினுள் அவர்களின் பிரிட்டிஷ் போட்டியாளர்கள் உட்பட அன்னியர்கள் நுழைவதைத் தடுப்பதற்காகவும் முயற்சி
செய்தனர். பிரிட்டிஷ் போட்டியாளர்களோ அரசாங்க அதிகாரத்தின் வலிமையைக் கொண்டு தேசியச் சந்தையினுள் ஏற்கனவே நுழைந் திருந்தார்கள்.
இறுதியாக, உபகண்டத்தில் வசிக்கும் பல்வேறு மொழிகளையும், மதங்களையும், சமுக பொருளாதார வர்க்க வித்தியாசங்களையும் கொண்ட பல்வேறு மக்களின் உணர்வை ஒன்றிணைப்பதிலேயே உபகண்டத்தை ஒன்றிணைக்கும் ஆற்றல் தங்கியிருக்க வேண்டும். இல்லையேல், தனது விருப்பத்தை உபகண்டத்தின் மக்கள் மீது சுமத்தக்கூடியதும், அதே சமயத்தில் ஒரு தேசிய சமுதாயத்தின் பல்வேறு பண்புகளைக் கொண்ட அடர்த்திபாக இணைந்து நிற்காத பகுதிகளை உறுதியான, நன்கு இணைக் கப்பட்ட, திறமையாக இயங்கும் ஒரு சமுதாய இயந்திரமாக உருவாக்க கூடிய ஆற்றல் கொண்டதுமான ஒரு வலிமை மிகுந்த புதிய ஆளும் வர்க்கம் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்குப் பதிலாக ஆட்சிபீடமேற வேண்டும். ஆனல், பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து வெளியேறத் தீர்மானித்திருப்பதாக அறிவித்த பொழுது, மேற்கண்ட இரண்டில் ஒன்று கூட இந்திய நிலமையில் இருக்கவில்லை.
மக்களிடையே ஒருங்கிணைந்த தேசிய உணர்ச்சி இருக்க வேண்டிய தற்குப் பதிலாக, வெவ்வேருகப்பிரிந்து போன மத, மொழி, சாதி உணர்ச்சியே மக்களின் மனப்பான்மையில் மேலோங்கி நின்றதாகத் தெரிந்தது. 1942 ஆகஸ்டில் ஆரம்பமான மக்கள் எழுச்சி பரிட்டிஷ் எகாதிபத்தியத்திற்கெதிரான ஒரு உண்மையான புரட்சிகர இயக்கமாக வளர்ச்சி பெறத் தவறியதின் விளைவாக, தேசிய உணர்ச்சி பொதுவாக பின்னடைந்ததுடன், சாதி, சமய, மொழி முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சார்புடைய மனப்பான்மை வலுவடைந்தது. யுத்தம் முடிந்ததும் இந்திய கப்பற் படையினர் கலகம் செய்ததை யொட்டியும், சுபாஷ் சந்திர போஹின் இந்திய தேசிய இராணுவத்தினருக்கெதிராக நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணையை மக்கள் ஆட்சேபித்ததை யொட்டி யும், தேசிய உணர்ச்சிகள் மீண்டும் கிளர்ந்தெழுந்தன. ஆனல், தேசியத் தலைமை சமரசம் மூலம் தீர்வு காண உறுதி கொண்டி ருந்தது. ஆகவே மக்கள் இயக்கம் மீண்டும் ஒருமுறை தணிந்து ட்டது. அப்பொழுது தீவிர வெறிகொண்ட வகுப்புவாத மனட்பான்மை மறுபடியும் தலை தூக்குவதை எதுவும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த நி3ல, கர்ங்கிர்ஸ் தலைமை தாங்கிய தேசிய இயக்கத்தின்
26

ஆதரவாளர்களுக்கும். ஜின்ன தலைமைதாங்கிய தேசியவாதத்துக்கெதி ரான முஸ்லிம் லீக்கின் ஆதரவாளர்களுக்குமிடையே உபகண்டம் பெருமளவு பிரிக்கப்பட்ட பொழுது தெளிவாயிற்று. நாட்டின் பிரிவினைக் கோரிக்கை முக்கியத்துவம் பெற்றது. நாடு முழுவதும் தனது விருப்ப பத்தை அ.முல் செய்யக் கூடிய ஆற்றலோ, முஸ்லிம், இந்து மக்களிடையே தலைதூக்கிய தற்கொலேப் பகைமை அலைகளைக் திருப்பி உருட்டித் தள்ளக்கூடிய வல்லமையோ, உள்ள ஒரு பலம் வாய்ந்த ஆளும் வர்க்கம் இருக்க வில்லை. ஆகவே பிரிட்டிஷார் தாங்களே ஒருங் கினைத்த நாட்டைப் பிரிவினை செய்து, அந்தப் பிரிவினையின் வழியாக இந்தியாவிலிருந்து தங்களின் அரசியல் ஆதிக்கத்தை வாபஸ் செய்து கொண்டார்கள்.
இதன் கருத்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 1947ல் இந்தியாாவில் எற்பட்ட பிரிவினையில் துரதிஷ்டவசமாகக் கட்டுண்டிருந்தது என்பதல்ல. அது நாட்டை ஒரு தனிக் காலனியாக ஆண்டதென்பது உண்மையே. ஆனல் அது அப்படி செய்தபோது இந்திய சமுதாயத்தில் பிரிவினைகளை வற்புறுத்தி யும் மிகைப்படுத்தியும் வந்ததுடன், நாட்டில் பிரதான மக்கள் பகுதி யினரில் ஒரு பகுதிக்கெதிராக மற்ருெரு பகுதியைத் தூண்டிவிட்டுக்
கொண்டும் இருந்தது. குறிப்பாக அது இந்துகள், முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரிடையே வகுப்புவாத அரசியல் Gio35 TIL UGOT TĚHEL 857ff சுறு சுறுப்பாக வளர்த்து வந்ததுடன், அவற்றை
இந்திய தேசிய காங்கிரஸுக்கெதிராகவும், மதச் சார்பற்ற அரசியல் இயக்கங்களுக்கெதிராகவும் மிக சானக்கிய முறையில் உபயோகித்து வந்தன. இந்தக் கண்ணுேட்டத்திற் பார்த்தால், வகுப்புவாத அடிப்படையில் நாட்டின் பிரிவினை பிரிட்டிஷ் ஆட்சியின் தவிர்க்க முடியாத விளைவாகும். ஆனல் இதற்கு பிரிட்டிஷாரே முற்றகப் பொறுப்பல்லர். மகாத்மா காந்தியின் கீழ் 7ாங்கிரஸ் அரசியல் உருவாக்கப்பட்டதே ஒரு சமயப் பகட்டில் தான். அந்த சமயப் பகட்டு உருவத்திலும் உள்ளடக்கத்திலும் இந்து வாகவே இருந்தது. குர்-ஆனிலிருந்தோ, விவிலியன் நூலிலிருந்தோ இரு சில பகுதிகளை எடுத்து வாசித்தாலும் கூட, இம்மாதிரியான அரசியல் இந்திய மக்கள் அனைவரையும் சாதி, சமய மொழி பேதமின்றி ஒன்று படுத்தச் கூடிய அரங்கமாக விளங்கமுடியவில்லை. எகாதிபத்தியத்துக்கெதி ரான தேசிபப் போராட்டத்தின் தலைமையில் சமயச் சார்பற்ற அரசியல் இல்லாதிருந்தமை பிரிட்டிஷாருக்குச் சாதகமாக அமைந்துடன், முஸ்லிம் க்ள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் மத்தியிலிருந்த வகுப்புவாத வெறியர் களுக்குத் தத்தம் சமூகங்களுள் கானட்டட்ட தேசிய - எதிர்ப்பு மனக் போக்கை மென் மேலும் வலுப்படுத்த உதவியாகவும் இருந்தது. இவ் வாறு, பிரிட்டிஷார் இந்திபாவை ஒருங்கி%ணத்தது எகாதிபத்திய ஆட்சி யைத் தொடர்ந்து நடத்துவதை நிபந்தனையாகக் கொண்ட ஒரு நிர்வாக சாதனையாகும். ஆனல் காங்கிரஸ் விளக்கிக் கூறியபடி, இந்த ஒரு மைப்பாட்டைப் பலப்படுத்தி, செறிவூட்டும் ஆற்றல் தேசியவாத அரசியலின் அமைப்புக்கு இயல்பாகவே இருக்கவில்லை.
இந்திய தேசிய சமுதாயத்தின் இதயத்திலுள்ள ஒரு முரண்பாடான தனித்தன்மையையே இத் எடுத்துக்காட்டுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி இந்திய அரச்ை ஐரோப்பாவின் தேசிய அரசின் எல்லைகளுக்கு அப்பால் எடுத்துச் சென்றதுடன், பல மொழிவாரி - கலாசாரத் சிேய இனங்களுக்காக ஒரு பொதுவான நிர்வாக, பொருளாதார அ' பையும் அளித்தது. அத்தோடு அது பொதுவான நோக்கங்களே அடைவதற்காக ஒரு தனி மத்திய அரசாங்கத்துக்கு அடிபணியும் அனுபவத்தின் மூலம் அந்தத்
27

Page 16
தேசிய இனங்களே ஒழுங்குபடுத்தியது. அடுத்தபடியாக, இந்த ஒருங் கி%ணப்பில் காணப்பட்ட குறைபாடுகள் ஐக்கிபத்தின் தளர்ந்த அமைப் லிருந்தும், ஒவ்வொரு மொழிவாரி தேசிய இனத்தினுள் ஏற்பட்டிருந்த ஒருமைப்பாட்டிலிருந்தும், தோன்றியவைகளாகும், இந்த ரீதியில், மதம், சாதி, வர்க்கம் ஆகியவை வலுவான பிரிவினைக் காரணங்களாகும். அவை இறுதியில் பிரிட்டிஷார் நிர்வாகரீதியாக உருவாக்கிய பரந்த ஒருமைப்பாட்டை யும்கூட சிதறடித்துவிடும். இந்த முரண்பாட்டுக்குத் தீர்வுகான தேசியத் தின் நோக்கத்தில் ஒரு புதிய மாறுதலை ஏற்படுத்துதல் வேண்டும். இந்த மாறுதலைக் குறுகிய உள்ளூர் மட்டத்திலும், நாடு முழுவதையும் மேவிய பரந்த மட்டத்திலும் செய்தல் வேண்டும். ܕ
குறுகிய உள்ளூர் மட்டத்தில், மொழிவாரி தேசிய இனங்களின் ஓரினத்தன்மை ஒருமைப்பாட்டை உருவாக்கும் வலிமை மிக்க ஒரு சத்தி என்பதில் ஐபமில்லை. ஆனல், இது ஒருமைப்பாட்டை உருவாக்கும் ஒரே சக்தியாக மட்டும் இருந்தால், பந்த நாட்டுப் பகுதிகளிலுள்ள சிதறடித்து வி.ாலம். பிரிட்டிஷ் இந்தி பாவின் வரலாற்றில் உண்மையில் நடை பெற்றதும் இதுதான். எகாதிப்த்திய ஆட்சிக்கு முடிவு கட்டுதல், மக்களை நிலப் பிரபுக்களின் பிடிபிலிருந்தும் முதலாளித்துவச் சுரண்ட லிருந்தும் விடுதலை செய்தல், போன்ற பொதுவான ஏனைய பொது விட்யங்களுடன் சேர்த்து மொழிவாரி ஒருமைப்பாட்டை வலுப்படுத்த தேசி யத் தலைமை / தவறி விட்டதால், வங்காளிகள், பஞ்சாபிகள் போன்ற தேசிய இனங்கள் மத-வகுப்புவாத முறையில் துண்டு துண்டாகப் ரிக்கப்பட்டதுடன், இந்தியாவின் உடலிலிருந்து பாகிஸ்தான் என்னும் புதிய அரசு வெட்டியெடுக்கப்பட்டது. அதனைச் செய்யும் போது மதத்தின் இணைப்புச் சக்தியைத் தேசிய சமுதாயத்தின் ஏனேய கொள்கைகளுக்கு மேலாகத் தூக்கிப் பிடித்தனர். ஆனல் தேசிய இனத்தைச் சீர்குவேக்கும் இந்தப் போக்கு திடீரென ஏற்பட்ட செயலன்று. 1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளின் முதற் பகுதியில் பொங்கிய தேசிய மக்கள் போராட்டத்தின் முதலாவது அலே தோல்விகண்டது முதல் இது நடை பெற்றுவந்தது. கிளாபத் கிளர்ச்சி பின் மூலம் இந்து - முஸ்லம் ஒற்று மையை ஏற்படுத்த செய்த மு பற்சியைக் கண்டோம். தேசிய சமுதாயம் , சிதறுண்டு போகும் நிலமையைச் சரிவர உணர்ந்து அதனை முற்றகத் நீக்கிவிட முடியாவிட்டாலும், அந்தப் போக்கு வளருவ்தைத் தடுத்து நிறுத்த தேசியத் தலைமையால் என் முடியவில்லை.?
இதற்கு விடை, இந்தியாவில் 20ம் நூற்றண்டின் தேசிய இனப் பிரச்சினகளைச் சரிவரப்புரிந்து கொள்ள முடிப்ாத அளவுக்கு இந்திய தேசியத் தலைமையில் சமூக மிதவாதம் ஆழமாக வேரூன்றி இருந்த தென்பதே. முஸ்லிம் வகுப்புவாதம் என்பது அன்னிய எகாதிபத்திய நலன்களையும், உள்நாட்டு நிலப் பிரபுக்களின் நலன்களையும் இணைப்பதற் கான ஒரு வெறும் இணைப்புச் சக்தி பல்ல. வறுமைய்ால் நலிந்த
இலட்சோப இலட்சம் முஸ்லிம் மக்கள் - விசேட்மாக இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் - முஸ்லிம் லீக் அரசியலில்
தீவிரமாக ஈடுபட்டனர். மதிப் பாகுபாடு வர்க்கச் சுரண்டலை மூடிமறைத்து விட்டதுடன், மிகக் கொடூரமாகச் சுரண்டப்பட்ட கோடிக் கண்க்கான முஸ்லிம் களை முஸ்லிம் லீக்குள் விரட்டிவிட்டது. நிலச்சுவான்தார் முறைக்கு எதிராக தீவிர போர்ட்டத் திட்டமொன்றினை முன்வைத்திருந்தால், இந்த கோடிக்கணக்கான முஸ்லிம்களைத் தேசி பத் தலைமையின் கீழ் கொண்டு வந்திருக்கலாம். இதே மாதிரி நகரப் பகுதிகளில் முஸ்லிம் தொழிலாளர்
28

களுக்கும், முஸ்லிம் நடுத்தர வகுப்பு மக்களுக்கும் சமூக சமத்துவமும், உயர்ந்த வாழ்க்கைத்தமும் அவர்களின் அபிலாஷைகளின்படி வழங்கு வது சம்பந்தமாக தேசியத் தலைமை அவர்களுடன் தொடர்பு கொண்டி ருந்தால், படுமோசமான வகுப்புவாத சொற் சிலம்புகளில் மயங்கி அவர் கள் வகுப்புவாத அரசியற் சேற்றில் சிக்கியிருக்க முடியாது. துரதிஷ்டவச வசமாக, தேசியத் தலைமை நிலப் பிரபுக்களுக்கும் முதலாளித்துவ வர்த்த கர்களுக்கும் தர்மகர்த்தா அந்தஸ்த்ை எற்கனவே வழங்கிவிட்டதுடன், தேசிய சமுதாயத்துள் வர்க்கப்போராட்டக் கொள்கையைச் சகிக்க முடியாத அரசியற் கொள்கையென்று கூறி நிராகரித்துவிட்டது. தேசியசமுதாயத்தைக் கட்டி யெழுப்பும் சோஷலிஸ்ட் வேலைத்திட்டம் வெளியே தூக்கியெறியப்பட்டு விட்டதால், நெருங்கி வந்து கொண்டிருந்த மாபெரும் அழிவைத் தடுக்க எதுவும் செய்ய முடியவில்லை.
1947 ல் இந்திபாவைப் பிரிவினை செய்ததும். இந்திய யூனியனுக்கு வலுமிக்க ஒர் எதிர்ச் சக்தியாக பாகிஸ்தான் என்னும் இஸ்லாமிய அரசை அமைக்கச் செய்த மு பற்சியும், தெற்கு ஆசியாவில் தேசிய சமுதாயத்தின் கதியை என்றென்றும் நிர்ணயித்துக் கொண்டிருக்காது என்பது உண்மையே. அமெரிக்காவும் பிரிட்டனும் தலைமை தாங்கும் உலக முதலாளித்துவம் அபிவிருத்திபடையும் இந்தியாவைத் துண்டாடி யதை உறுதிப் படுத்தியுள்ளதென்ற காரணத்தால், இப்பிரிவினை ஒரு மாற்ற முடியாத வரலாற்று நடவடிக்கையாக மாறிவிடவில்லை. பாகிஸ்தான் அமைக்கப்பட்ட அடுத்த நாளன்றே, மொழிவாரி மக்கள் பகுதிகளை ஒருங்கிணைக்கும் பிரச்சினகளும், அவர்களின் அரசாங்கங்களிடையேயும் மக்களிடையேயும் உள்ள பிரச்சினகளும் தலைதுாக்க ஆரம்பித்தன. இரு புதிய அரசுகளிடையே சிறப்பான அண்டை அயலார் நட்பும், சமாதானமும் தழைத்தோங்கும் ஒரு காலகட்டம் தோன்றுவதற்குப் பதிலாக, இந்தப் பிரிவின இந்தியாவில் வகுப்புவாதப் பகைமையை மேலும் வளர்த்து விட்டிருப்பதுடன், முன்பு ஒர் உள்நாட்டுப் பிரச்சினேயாக மட்டும் இருந்ததை இறைமையுடைய இரு அரசுகளிடையேயுள்ள பிரச்சினயாக மாற்றி, சிக்கலாக்கிவிட்டது. முன்னுள் பிரிட்டிஷ் மாகாணங்களை மொழி அடிப் படையில் மாற்றியமைத்தும், செறிவற்ற நிலப்பிரபுத்துவ அடிப்படையில் மத்திய - ராஜ்ப அரசாங்க உறவுகளை எற்படுத்தியும், புதிய இந்திய யூனியனுள் அரசு விரிவாக்கப்பட்டது. பாகிஸ்தானிலோ. அதன் கிழக்குப் பகுதியில் ஒர் இறைமையுள்ள வங்காள தேசம் அமைப்பதற்கு 25 ஆண்டு கள் கூட தேவைப்படவில்லை. மேலும், பிரிட்டிஷ் இந்திபா துண்டாடப் பட்டதின் விளைவாக நேப்பாளம், சி கிம், பூட்டான் ஆகிய இராச்சியங்களின் பிரச்சினகளைத் தீர்ப்ப்து ஒன்றும் சுலபமாகிவிடவில்லை. இந்திய - பாகிஸ் தான் உறவில் தொடர்ந்து இருந்து வரும் பதட்ட நிலமை அன்னிய அரசுகள் தலையிட வழி வகுத்திருக்கிறதென்றும், உபகண்டத்தில் உள் நாட்டு உறவுகளிலும், இரு அரசுகளிடையே உறவுகளிலும் கடுஞ் சிக்கலை உருவாக்க உதவியுள்ளது என்றும் கூறலாம்.
மேற்கண்ட விடயங்களைச் சுருக்கிக் கூறின், தெற்கு ஆசிய நாடுகளில் தேசிய சமுதாயங்களைக் கட்டியெழுப்புவதற்கான கொள்கை அமைப்பு கீழ்க்காணும் வரலாற்று பூர்வமான காரணங்களால் உருவாக்கப்படுகிற தென்று கூறலாம்.
(1) இந்திய உபகண்டம் நியாயமான ஒரு புவி இயல் ஒருமையாகக் கருதப்படுகிறது. அத்துடன் அதன் பல்வேறு மக்கள் பகுதியினர் கலா
29

Page 17
சாாப் பொதுப் பணபுகளைப் மேற்கொண்டுள்ளனர். இக்கலாசாரத்தின் பண்டைய கற்பனைக் கதைகள் முழுப் பிராந்தியத்தையும் ஒன்றகத் தழுவி நிற்கின்றன.
(2) ஐரோப்பாவில் நடந்ததைப் போலன்றி, பிரிட்டிஸ் எகாதிபத்தியம் இந்தியாவைக் கைப்பற்றியிருக்காவிட்டால், அதன் விளைவாக அது நடத்திய சமூகப் புரட்சி நடந்திராவிட்டால், நவீன பொருளாதாரத்தின் அபிவிருத்தி எற்பட்டிருக்க முடியாது. ஆகவே நவீன தேசிய சமுதாயமொன்று தோன்றியிருக்கவும் முடியாது.
(3) பிரிட்டிஷார் இந்தியாவை அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்தது மட்டுமன்றி, உள்நாட்டில் ஒரு முதலாளித்துவப் பொருளாதாரம் வளர்ச்சி பெறவும், ஒரு தேசியச் சந்தை திடமாக நிலத்துநிற்கவும் வழி வகுத்தார் கள். அதே சமயத்தில் அவர்கள் ஒரு தேசிப் முதலாளித்துவப் புத்திசீவி கள் வர்க்கத்தையும் உருவாக்கினர்கள். இந்த வர்க்கம் சம்பந்தப்ப்ட்ட மொழிவாரி தேசிய இனத்தில் வேரூன்றி இருந்ததெனினும், முழு நாட்டையும் ஒருமையாகவே கருதியது.
(4) இந்தியாவில் முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சி பெற ஆரம்பித்த கட்டத்திலிருந்த தொழில் நுட்பமும்; முதலாளிவர்க்கம். உற்பத்தி, வர்த்த கம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுடன் எற்படுத்திய தொடர்புகளும், தேசியச் சந்தையிலே அன்னிய மூலதனத்தால் தோன்றிய போட்டியின் பயங்கரத்தன்மையும் சேர்ந்து, இந்தித் தேசிய அரசின் தேசிய எல்லை களுக்காக வேண்டி மிகவிரிவான பிரதேசத்தைக் கட்டிக் காக்கவேண்டிா தேவையை எற்படுத்தின. ܖ
(5) முழு இந்தியாவையும் ஆட்சி செலுத்தும். பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு இந்திய முதல்ாள்வர்க்கம் பலவீனமான தாகும்.
(6) தனித்தனி மொழிவாரி தேசிய இனமோ, நாடு முழுவதிலுமுள்ள மக்களோ மொழி, கலாசாரம், மதம் சாதி ஆகியவற்றைக் கொண்டு மட்டும் திடமாக வலுப்பெற முடியாது. தேசிய சமுதாயம் வலுப்பெற்று உறுதியாக விளங்க வேண்டுமானல், உற்பத்தி செயல் முறைக்குள்ள உறவுகளை அடிப்படையாகக் கொண்ட பொதுப் பொருளாதார நலன்களின் ஒரு புதிய பரிமாணம் அத்தியாவசியமாகும். பூர்ஷாவா த்ேசிய சமு தாயம் திடமாக நிலபெறுவதற்குச் சோஷலிஸ்ட் வேலைத்திட்டமொன்று தேவைப்படுகிறது.
30

மோசமடைந்து வரும்
. உலகப் பொருளாதார நெருக்கடியில்
இலங்கையின் முன்னேற்றப் பாதை
(கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா)
இலங்கையின் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிலைண்ந்துள்ளது. அது குறிப்பாக உலகப் பொருளாதாரத்தின் முதலாளித் துவத் துறையுடன் பரந்தும், நெருங்கியும் பிணைக்கப் பட்டுள்ளது. இந்த விடயத்தை, தற்போதைய எங்கள் நோக்கங்களுக்கு, ஒரு சில புள்ளி விபரங்கள் போதியளவு விளக்கிக் காட்டுவதோடு தெளிவுபடுத்தவும் செய்யும்
1973 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதிகள் 250.22 கோடி ரூபா யென மதிப்பிடப்பட்டது. இத்தொகையில் 49.85 கோடி ரூபா
அதாவது 20 சதவீதமட்டுமே சோஷலிஸ்ட் நாடுகளுக்குச் செய்யப்பட்ட
எற்றுமதிகளாகும். மிகுதியான 80 சதவீதமான 200.32 கோடி ரூபா முதலாளித்துவ நாடுகளுக்குச் சென்றது.
இறக்குமதியைப் பொறுத்த வரையில் நிலமை வேறுபடவில்லே. 1973 ஆம் ஆண்டு செய்யப்பட்ட 269.35 கோடி ரூபா பெறுமதியான இறக்குமதியில் 36.02 கோடி ரூப்ா, அதாவது 14 சதவீதமட்டுமே சோஷ லிஸ்ட் நாடுகளிலிருந்து செய்யப்பட்ட இறக்குமதியாகும். மிகுதியான 233.33 கோடி ரூபா பெறுமதியான, அதாவது 86சத வீதமான இறக்குமதிகள் முதலாளத்துவக் கொள்கையைப் பின்பற்றும் நாடுகளிலிருந்து வந்தன.
1973ல் வெளிநாட்டு வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 519.57. கோடி ரூபாவில் 85.87 கோடி அதாவது 16 சதவீத மட்டுமே உலகப் பொருள: தாரத்தின் சோஷலிஸ்ட் துறையுடன் ஈடுபடுத்தப்பட்டதாகும். 433.7 கோடி ரூபா பெறுமதியுடையதென மதிப்பிடப்பட்ட 86 சதவீதம் வர்த்தகம் உலகப் பொருளாதாரத்தின் முதலாளித்துவத் துறையுடன் செய்யப்பட்ட தாகும.
சோஷலிஸ்ட் நாடுகளுடன் வியாபாரம் செ ய் யப் ப டு ம் பொருட்களிள் விலை நிர்ணயம் முதலாளித்துவ உலகச் சந்தையில் நிலவும் நிலகளினல் தீர்மானிக்கப்படுகின்றது என்பதை நாம் கருத்திற் கொள்வோமாயின், இதுவே, உலகப் பொருளாதாரத்தின் முதலாளித்துவத் துறையுடன் இலங்கையின் வெளிநாட்டுவர்த்தகம்முற்றகஇணைக்கட்பட்டுள்ள தென்பதை மேற்கண்ட புள்ளி விவுரங்களேவிடத் தெளிவாகக் காட்டுகின்றது. உதாரணமாக, எங்களுக்குப் பெருமதிப்பு வாய்ந்த அரிசி - இறப்பர்
3.

Page 18
உடன்படிக்கையின் கீழ் நாம் சீனவுக்கு வழங்கும் இறப்பரின் விலை சிங்கப்பூர்ச் சந்தையில் நிலவும் விலகளின் மாதாந்த சராசரிகளினல் தீர்மானிக்கப்படுகின்றது. மேலும் சோவியத் யூனியன் தனக்குத் தேவை யான தேயிலையை இலங்கையிடமிருந்து கொழும்புல் ந்டைபெறும் ஏலத்தில் வாங்குவதன் காரணமாக அந்நாட்டிற்கான எங்கள் தேயிலையின் விலை கொழும்பில் நடைபெறும் எலத்தில் தீர்மானிக்கப்படுகின்றது.
முதலாளித்துவ சந்தையூடாக முதலாளித்துவ உலகப் பொருளா தாரத்துடன் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம் இணைக்கப் பட்டுள்ளன்ம யினல், இலங்கை அந்நாடுகளைச் சார்ந்து வாழ வேண்டியிருந்தது. அது வும் வெகுவாகவும் முக்கியமாகவும் முதலாளித்துவ உலகப் பொருளா தாரத்துடன் சார்ந்து இருக்க வேண்டியிருந்தது. இலங்கையின் தேசியப் பொருளாதாரத் தொழிற்பாட்டுடன் வெளிநாட்டு வர்த்தகம் வகிக்கும் இடத்தை நாம் ஆராயும்போது இது தெளிவாகும். மீண்டும் சில புள்ளி விவரங்களைக் கவனிப்போம்.
நாம் இப்போது சிறப்பாக, இலங்கையின் பெருந் தோட்டத் துறையைக் கவனிப்டோம். உற்பத்தியின் 60 சதவிகிதம் உள்நாட்டிலேயே பாவிக்கப் படும் தென்னந்தோட்டங்களைத் தவி எ?னய பெருந்தோட்டங்கள் பெரிதும் வற்றுமதியை நோக்கியமைக்கட்டட்டுள்ளன. நான் உதாரணங் கூறப்போகும் புள்ளி விவரங்கள் நான் குறிப்பிடக் கருதாத மட்டுப்பாடுகளே விளக்குவதாக அமைந்தாலும் அவை சிறந்த விளக்கம் அளிப்பனவாக அமையும்.
1973 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மொத்த தேசி பப் பொருளா க்கம், மாறு (1959) ஆக்கச் செலவு அடிப்படையில், ரூ.103,820 இலட்சங் களாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த மொத்தத்துள, கமத்தொழில், காட்டியல், வேட்டையாடல், மீன்பிடித்தல் ஆகியன 333.74 கோடியாக அல்லது 32 சதவீதமாக அமைந்தன. இந்த 333.74 கோடியுள் தேயிலை, றப்பர், தெங்கு சிறு ஏற்றுமதிகள் ஆகியன அவற்றின் பதனி டப்படல் உட்பட 188.55 கோடியாக இருந்தன. வேறு சொற்களில் கூறின், ஏற்றுமதிக் கமத்தொழிற்றுறை இந்தத் தொகையுள் கமத்தொழில் காட்டியல், வேட்டையாடல், மீன்பிடித்தல் ஆகியவற்றிற்கு, 42.3 வீதத்தை யும் மொத்தத் தேசியப் பொருளாதாரத்தில் 18.12 வீதத்தையும் அளித்தது. மொத்தத் தேசி பப் பொருளாக்கம் எவ்வாறு கணிக்கப்படு கின்ற்தென்பதை நாம் நினைவு கூறும்போது, எங்கள் பொருளாதாரத்தில் கமத்தொழில் உற்பத்தி வகி கும் பெருமி-த்தையும் அதனுள் ஏற்றுமதிக் கமத்தொழில் வகிoகும் பெரும் பகுதியும் உணரலாம். நாம் நமது விவசாயத் தொழிற்பாட்டில், அதிலும், சிறப்பாக ஏற்றுமதி விவசாயத் தில் பெரிதும் தங்கியுள்ளோம் என்பது உண்மையே!
தேயிலை, இறப்பர், தெங்கு ஏற்றுமதிகளை மட்டும் நாம் கருத்திற் கொள்ளும்போது 1973ஆம் ஆண்டுக்கான 199.22 கோடி ரூபா பெறுமதி யான எற்றுமதியில் 42.36 கோடி ரூபா அல்லது ஏற்த்தாழ 20 சதவீத மட்டுமே சோஷலிஸ்ட் நாடுகளுக்குச் செய்யப்பட்ட ஏற்றுமதிகளைக் குறித்தது. 80 சதவீதம் முதலாளித்துவ நாடுகளுக்குச் செய்யட்பட்ட எற்றுமதியைக் குறித்தது. எமது நாட்டு எற்றுமதி விவசாயம் முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தின் தொழிற்பாட்டில் எவ்வளது துர்ரம் தங்கியுள்ளது என்பதைக் காட்டுவதற்கு இது போதுமானதாகும்.
32

நாம் இனி இறக்குமதி நிலயை நோக்குவோம். இங்கு இறக்கு மதிகளின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறுகின்றது. 1973 ஆம் ஆண்டுக் கான சீராக்கப்பட்ட சுங்கத் தரவின் பிரகாரம் இலங்கையின் மொத்த இறக்குமதி 286.5 கோடியென மதிப்பிடப்பட்டது. இத்தொகையுள் 155.5 கோடி அல்லது 56.2 சதவீதம் நுகர்பொருட்களின் இறக்குமதியில் செலவிடப்பட்டன. இந்த 155.5 கோடியில் 137.9 கோடி உணவு. குடி நீர்ப்பானத்தில் செலவிடப்பட்டது. இத்தொகை அரிசிக்கு 32.2 கோடி யையும், மாவிற்கு 45.8 கோடியையும், சினிக்கு 33.4 கோடியையும்பால், பாலுணவுப்பொருட்களுக்கு 7.1 கோடியையும் புடவைச்கு 5.5 கோடி யையும் உள்ளடக்கியது. 118.5 கோடி மட்டுமே இடைப்பருவ முதலீட்டுப் பொருட்கள் மீது செலவிடப்பட்டன.
அரிசி, மா, சீனி ஆகியவற்றின் இறக்குமதிகள் மீது செலவிடப்பட்ட 111.9 கோடியுள் 17.747 கோடி அல்லது 16 சதவீதமட்டுமே சோஷ லிஸ்ட் நாடுகளுக்குச் சென்றது. 276.5 கோடி இறக்குமதியில் 39.33 கோடி அல்லது 14 சதவீதம் மட்டுமே சோஷலிஸ்ட் நாடுகளிலிருந்து செய்யப் பட்ட இறக்குமதிகளைக் குறித்தன. நமது அடிப்படைத் தேவைகளைப் பெற நாம் முதலாளித்துவ உலகச் சந்தை மீது முற்றகத் தங்கியிருப்பதும், அதேபோன்று எமது எனைய இறக்குமதிகளுக்கும் அந்தச் சந்தையிலேயே தங்கியிருப்பதும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங் களினல் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.
சுகந்திர இலங்கையின் தேசிபப் பொருளாதார நிலை இப்போது ஐயத்திற்கிடமின்றித் தெளிவாக உள்ளது. இலங்கையின் பெர்ருளா தாரம் எற்றுமதி, இறக்குமதிப் பொளாதாரமாகும். அது முதலாளித்துவ உலகச் சந்தையின் அமைப்புக்குள்ளயே பெரிதும் தொழிற்படுகின்றது. உலக முதலாளித்துவ நாடுகள் இலங்கையின் அதிமுக்கிய வெளிநாட்டு வர்த்தகத்திலும், அதன்மூலம் இலங்கையின் தேசியப் பொருளாதாரத்தின் மீதும் பலம்வாய்ந்த பிடியைப் பெற்றுள்ளன. இலங்கைப் பொருளா தாரம் உலகப் பொருளாதாரத்தின் மீது தங்கிவாழும் பொருளாதாரமாக வுள்ளது.
தங்கிவாழுதலை இருவகைக் கருத்துப்பட நாம் ஆராய்வோமாக. முதலா வது கருத்தின்ப்டி தங்கிவாழும் நம்நாட்டுப் பொளருாதாரத்தின் தொழிற் பாடு முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தின் தொழிற்பாட்டில் தங்கியிருப்பதாகும். முதலாளித்துவ உலகச் சந்தை மூலம் இலங்கைப் பொருளாதாரம் முதலாலித்துவ உலகப்பொருளாதாரத்துடன் அத்தகைய நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, சார்ந்து வாழுதல் சுரண்டல் என்ற கருத் தில் பயன்படுத்தப்படும். இத்தொடர்பில்ை வெளிநாட்டு வர்த்தகத்தின் வழிமூலம் இலங்கையின் பொரு1ொதாரம் முதலாளித்துவ உலகப் பொரு ளாதாரத்தின் சுரண்டப்படும் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றது.
இந்த விடயத்தை இங்கு விரிவாக விளக்க வேண்டியுள்ளது. முதலாளித்துவ உலகச்சந்தை, முதலாளித்துவ அதாவது உலக முத லாளித்துவச் சட்ட விதிகளின் பிரகாரம் தொழிற்படுகின்றதென்பதை நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். முதலாளித்து ம்ெ ஒரு உலக அமைப்பு முறையாக விரிவடைந்து வருவதை வெளிக்காட்டுமுகமாக முத
33

Page 19
லாளித்துவ உலகச்சந்தை உருவாகியது. முதலாளித்துவ வர்த்தகம் விரிந்து, பரந்து சர்வதேச உலக வர்த்தமாக அமைப்பும் உருவமும் பெற்றது. எனினும், முதலாளித்துவ வர்த்தகம் முதலாளத்துவ முறை யாகப் பரவும்போது தனது குணவியல்புகளே மாற்றவில்லை. தனது குணவியல்புகளை மாற்றுவதற்கு மாறக முதலாளித்துவ வர்த்தகம் தனது அடிப்படைக் குணவியல்பான சுரண்டல் குணவியல்புக்கு முதன்மை யளித்தது. ஏனெனில், முதலாளித்துவ உலக வர்த்தகம் முதலாளித்துவ உலகச் சுரண்டலின் ஒரு கருவியாகும்.
இத்தொடர்பின் சுரண்டற் தன்மை குடியேற்ற நாட்டுப் பொரு ளாதாரத்தில் தெளிவாகக் காணப்பட்டதோடு, தற்போது அபிவிருத்தி யடைந்துவரும் நாடுகளின் பொருளாதாரத்திலும் - இலங்கையும் அதி லொன்று - காணப்படுகின்றது. சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் எமது நாட்டின் மீது வெளிநாட்டவரின் சுரண்டல் நேரடி முதலீடுகளைச் செய்வதன் மூலமல்லாது வர்த்தக மூலமே செயற்படுத்தப் பட்டுவந்தது. பெருந்தோட்டத் துறை தொடர்பாக, மீள முதலீட்டைக் கருத்திற்கெடுத்துக்கொண்ட போதிலும், மூலதனம் வெளிநோக்கிச் சென்று கொண்டிருந்ததேயன்றி உள்நோக்கி வரவில்லை. சுதந்திரம் பெறு தற்கு பிந்திய காலப் பகுதியில் பெருந்தோட்டத்து மூலதனம் வெளி யேறிக் கொண்டிருந்தது. "தோட்டத் தொழிலில் முதலீடு செய்யப்பட்ட மூலதனம் மானியமாகப் பொதுமக்கள் நிதியிலிருந்தே பெரிதும் பெறப் tli L-l-gil
இலங்கையின் பொருளாதாரம் உலக முதலாளித்துவத்தில் தங்கி யிருக்கும் பொருளாதாரம் என்ற எனது விடயத்திலிருந்து விலகிச் சென்றுள்ளேன். அது உலக முதலாளித்துவத்திற்குக் கட்டுப்பட்டதோடு, வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலம் முதலாளித்துவ உலகப் டொருளாதார்த் துடன் இணேக்கப்பட்டுள்ளது. இந்த விரிவுரை விடயமாக முதலாளித்துவ உலகப் " பொருளாதாரம் தற்போது தொழிற்படும் முறையினைப் பற்றி ஆராய்வது அவசியமாகின்றது.
இங்கு, பிரதான அம்சங்கள் விரித்துரைக்கப்படலாம். உலக முதலாளித் துவப் பொருளாதாரம் பிரதான நெருக்கடி நிலயை நோக்கியுள்ள தென்பதில் கருத்து வேற்றுமை இல்லை. இந்த விடயத்தில் ஏகோபித்த கருத்துடன்பாடு நிலவுகின்றது. இந்த நெருக்கடிக்கான காரணம் அல்லது காரணங்கள் பற்றியும் அதிலிருந்து மீளும் வழி பற்றியுமே கருத்து வேறுபாடு நிலவுகின்றது.
இந்த விடயங்கள் மீது மார்க்சீயவாதி என்ற ரீதியிலேயே நான் பேசுகின்றேன். மார்க்சீயவாதிகளாகிய நாம் தெருக்கடி நிலை - தவிர்க்க முடியாத பருவ கால நெருக்கடி - முதலாளித்துவ முறையிலும் அதன் தொழிற்பாட்டிலும் இயல்பாய் அமையப் பெற்ற அம்சமாகும் என்ற கருத்துடையவர்களாவோம். மகாயுத்தத்திற்கு பிந்திய காலத்திற்குரிய கீனஸ்வாதிகள் முதலாளித்துவத்தைப் பின்னடையச் செய்த நெருக்கடி களைத்தடுத்து வைக்கவும், அதன் அமைப்பு முறையிலிருந்து நெருக்கடி களே வெள்யேற்றவும் வழி கண்டு பிடித்துள்ளனர். எனக்கோருகின்ற போதி லும், நாம் இக்கருத்தை தொடர்ந்தும் கடைப்பிடித்துள்ளோம். புதிய கருத்தைப் பின்பற்றுபவர்களின் இந்த நம்பிக்கையை விளக்கவே 'பின் னடைவு " என்ற பதம் ‘மந்தம்' என்ற பழைய பதத்திற்குப் பதிலாக
34

பயன்படுத்தப்பட்டதோடு அது பிரபல்யமும் பெற்றது. முதலாளித்துவ முறையானது தடையின்றி முன்னுேக்கி அபிவிருத்தியடையும் போக்கில் அதன் தொழிற்பாட்டில் வேகமாகச் செல்லும் நோக்குடன், ஒரு வேளே முன் மெதுவாகச் செல்லக் கூடுமாயினும், அது இந் நூற்றண்டின் 30 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தது போல் முதலாளித்துவம் ஒருபோதும் முறிந்து போகாது என்ற கருத்தை வெளிப்படுத்தவே இப்பதம் பயன்
படுத்த உத்தேசிக்கப்பட்டது.
வாதிடும் சிறப்பறிஞர் குழாம்களின் முரண்படும் ஆலோசனைகளை முட்டாள்தனமாக அரசி பல்வாதிகள் கேட்க மறுத்தாலன்றி மந்த நிலை ஒரு போதும் ஏற்படாது. முண்டட்ட ஆலோசனைகளின் குழப்பத்தின் மத்தியில் இந்த அரசசியல்வாதிகள் பெரும் பாலும் கேட்க மறுக்கத் தான் செய்தனர். ܗܝ
முதலாளித்து முறையின் தொழிற்பாட்டில் தவிர்க்க முடியாத ப்ருவ நெருக்கடிகள் நிலயாக அமைப்பெற்றுள்ளன என்ற முடிவுக்கு மார்க்சுய மார்க்சீயவாவாதிகளும் காட்டும் கார்ணங்களுக்கு அவர்கள் எவ்வாறு வந்தார்கள் அல்லது வருகிருர்கள் என்பதை இங்கு ஆராயவேண்டிய அவசியமில்லை.
முதலாளித்துவத்தின் நோக்கம் தனிப்பட்ட இலாபத்தை உண்டுபண்ணு வது, முதலாளித்துவம் அதன் நெடுங்காலத் தொழிற்பாட்டில் குறைந்து வரும் இலாபவிதத்துடன் பீடிக்கப்பட்டுள்ளதென்பதையும் அடிப்படையாகக் கொண்டே மேற்குறித்த காரணம் காட்டப்படுகின்ற தென்பதை மட்டும் இங்கு காட்டினல் போதுமானதாகும். புதியதொரு செழிப்பு சகடவோட்டம் நடைபெறச் செய்வதற்கும் எஞ்சிப முதலீட்டை இலாபகரமாக ஆக்குவதற்கும் முழுப் காலப்பகுதியினதும் முதலீடும் அழிக்கப்பட வேண்டிச் செய்கின்றது இந்த குறைந்து வரும் இலாபவிதம். மேலும் ஒரு பக்கத்தில் இந்த முதலாளித்துவம் உலகச் பொருளாதாரம் ஒன்றை உருவாக்கிபபோது மு1) உலகமும் நான் முன்னர் குறிப்பிட்ட அழிவை நோக்கியுள்ள தல்ை தடுமாற்றமான இந்தப் பொருளாதார சகடவே ட் -த்தில் நேரடியாகத் தொடர்பு கொண்டது. மறு பக்கத்தில் இந்தச் சகடவோட்டத்தின் நேரடி யாகத் தொடர்பு கொள்ளாது பிரிந்து வேறுபட்டு நிற்கும் துறையான பொதுவுடைமைத் துறை, உலகப்பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதி பாதற்போதுள்ளது. இத் துறை வேறு அடிப்படையைக் கொண்டு முன்நோக்கிச் சென்று விருத்தி படைகின்றது. நான் இங்கு ஆராய வேண்டிய விடயம் நெடுங்காலமாக நிலவும் முதலாளித்தவப் பொருளா தாரத்தின் கருத்து வேற்றுமைகள் அல்ல. இந்த விரிவுரையின் இக் கட்டத்தில் நாம் செய்ய வேண்டியது யாதெனில் முதலாளித்துவ உலகத்தை நெருசகும் பொருளாதார நெருக்கடியின் சில அம்சங்களை அவதானிப் பதேயாகும்.
முதலாளித்துவத்தின் புதிய நெருக்கடியின் மிக ஆணித்தரமாக அமைந்துள்ள அம்சம் மிகைப் பணவீக்கமும். விரைவாக வளர்ந்து வரும் பெருமளவிலான வேலை இல்லாப் பிரச்சினயும் ஒன்று சேர்ந்துள்ளமை யாகும். பணவீக்க நிலயில் விரைவாக வளர்ந்து வரும் வேகலயின்மை, பொருளாதாரத் தேக்கத்தின் அல்லது பின்னடை வின் அல்லது மந்தத் தின், அல்லது வேறு எவ்வாறு குறிப்பிட்டாலும், அதனின் அறிகுறியாகும்.
35

Page 20
இப்புதிய நிலயை தொகுக்கவோ வர்ணிக்கவோ புதிய பதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேக்கம் பணவீக்கம் என்பதே இப்பதமாகும். இது பொருளாதாரத் தேக்கமும் பணவீக்கமும் கூடியிருக்கும் நி3லயைக் குறிக்கின்றது.
தற்போது நிலவும் நெருக்கடியின் வேறு சில அம்சங்களும் உள்ளன. அவற்றை இங்கு குறிப்பிடுவது பயனுள்ளத்ாய் அமையும். உதாரணமாக முதலாளித்துவ உலக நிதி அமைப்பு முறையில் நி3ல குலைவுக்கு வழியமைக்கும் பெரும் குழப்பமும் நிலவுகின்றது. இந்த முதலாளித்துவ உலகி நிதி அமைப்பு முறையில் பல வகை மிதக்கும். வெளிநாட்டு நாணயங்கள், கொந்தளிக்கும் கடல்போன்ற முதலாளித்துவ நிதியில் முன் அறிந்து கூறமுடியாச் சுழி, புயல் அலைகள் மத்தியில் மிதக்கின்றன. இந்நில பொதுவுடைமைத் துறையில் நிலவும் நிலக்குச் நேர் எதிர்மாறனதாகும். தேக்கப் பணவீக்கத்தின் புதிய அம்சத்தைக் கருத்திற்கொண்டு அதன் காரணங்கள் பற்றியும், கருத்துப்பற்றியும் திடமாக்கிக்கொள்வது அவசியமானதாகும். -
பொருளாதாரம் அபிவிருத்தியடையவும், விசாலிப்படையவும் ஒரளவு பணவீக்கம் 0ணலவுவது தேவையான ஒரு புறத் தூண்டல் என்ற கருத்தையும், அத்தகைய பணவீக்கத்தை ஏற்ற எல்லைக்குள் வைத்திருப்பதற்கான கருவி க%ளத் தற்கால முதலாளித்துவம் உருவாக்கிய தென்ற கருத்தையும் மறுத்துரைக்கும் இந்த புதிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியை விளங்கிக் கொள்வதற்கு மாக்சிஸம் மட்டுமே திறவுகோலாக அமைந்துள்ளதென்பது எனது கருத்தாகும். எற்றுக்கொள்ளப்பட்ட கருவிகளுள் ஒன்று வேலை யில்லாதவர்களின் தொகையும், வீசமும் அதிகரிப்பாகும். இங்கு அதிக ரித்து வரும் வேலேயின்மை, விரைவாக உயர்ந்தும் கட்டுப்படுத்த முடியாததுமான பணவீக்கம் ஆகிய இரு நி2லகள் உள்ளன. இதனை மிகைப்பான பணவீக்கமென ஏலவே வருணிக்கப்பட வேண்டியதாயிற்று. அது எவ்வாறு எழுந்தது
இதற்கான விடை உலக மகாயுத்தத்தின் பின் அபிவிருத்தியடைந்த நாடுகளில் எழுந்த முதலாளித்துவத்தின் அரசிபல் நோக்குக்கொண்ட கொள்கைகளில் காணப்படுகிறதென்பது எனது கருத்தாகும்.
பெவரிஜ் போன்ற மனிதர்களின் செல்வாக்கின் கீழ் மகாயுத்தத்திற்குப் பின் 'பெருமளவிலான வேலையளித்தல்" என்ற கொள்கையை உணர்ந் தே மேற்கொண்டனர். ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளும் இக்கருத் தைச் செயற்படுத்தின.
இக்கொள்கையை மேற்கொல்வதற்கான மூல காரணம் யுத்தத்திற்கு முன் பிரித்தானிய மக்கள் பெற்ற கசப்பான அனுபவத்தினல் இனி மேல் ஒரு போதும் பெருமளவிலான வேலையின்மையை அனுமதிக்கவோ சகிக்கவோ மாட்டார்கள் என்பதனலாகும். இக்கொள்கை அரசிடல் நோக்கில் அமைக்கப்பட்டதாகும். எனினும், பெருமளவில் வேலையளித்தல் முதலாளித்துவ நோக்கமாக இருக்காது என்பது சாதாரண உண்மை யாகும். முதலாளித்துவம் தனியார் இலாபத்தை உருவாக்குதலும், ஆகக் கூடியளவு பெறுதலும், என்ற அதனது பிரதான நோக்கை அடையத் திறம்படத் தொழிற்பட வேண்டுமாயின், தேவையானபோது பெறவும் பின்னர் அப்புறப்படுத்தவும் கூடிய, மாக்ஸ் அழைத்த 'தயார் நிலயில்
36.

வைக்கப்பட்டுள்ள தொழிலாளர் குழாம்’ ஒன்று தேவைப்படும். பெருமளவி ளான வேலையளிப்புக் கொள்கை முதலாளித்துவ நிலகளில் முறையாக மேற்கொள்ளப்படின் இத்தொழிலாளர்குழாமை வெறுமையாக்கச் செய்வ தோடு அதன் விளைவாக அம்முறையின் தொழிற்பாட்டைய்ே பேரிடருக் குள்ளாக்கத் தக்கதாகவும் கேடாகவும் பாதிக்கும்.
சமுதாய ரீதியாகப் பார்க்கும்போது, இத்தெழிலாளர் குழாம் இல்லாதிருப்பின் அல்லது அது வலுவாகக் குறைக்கப்படின் வேதனத் தொழிலாளர் முதலாளியிலும் பார்க்க சாதகமான நிலயில் அமர்த்தப் படுவர் என்பது தெளிவாகக் காணக் கூடியதாகவிருக்கும். வேதனத் தொழி லாளர் தங்களது நிலமையை உணர்ந்து அந்நிலமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியதும், முதலாளித்துவ 2 -60LOu 1767íŤ தனியார் இலாபத்தின் அளவையும் வீதத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு வேதனத்திற்கென அதிகரிக்கப்ப்ட்ட செலவைத் தனது பொருளே நுகர்வோர் மீது சுமத்திவிடுவதன் மூலமே இந்நிலமை 65) jiġi சமாளிப்பார். பணவீககத்தின் இந்த நிலமை குறுக் கிட்டுத் தடுக்கப்படாவிடின், அது மிகைப் பணவீக்கக் கட்டத்தை அடையும். இந்த வளர்ச்சி முறையும் நாணயம் நில குலையாமல் கால வரையறை யின்றித் தொடர்ந்து செல்ல முடியாது. இந்த வளர்ச்சி முறை நின்றதும் அல்லது அதன் வேகத்தைக் குறைத்ததும், அல்லது பளுவைத் தாங்க முடியாது நாணய, நிதி முறை முறிவுகண்டதும் இலாபம் பெறுதலும் இலாப உற்பத்தியும் பெற முடியாத காரியமாவதோடு முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வேகம் குறைந்து மந்த நிலமை அடையும். தேக்கப் பண வீக்கம் எற்படும்.
இதனின்றும் தப்பி வெளியேறுவதற்கு முதலாளித்துவ முறைக்கு ஒரு வழி மட்டுமேயுள்ளது. முதலாளித்துவ முறை தேவ்ையான தயார்நிலத் தொழிலாளர் குழாமை மீள உருவாக்குதல் வேண்டும். அதாவது பெரு மளவில் வே"லயின்மையை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்தல் இன்று அ. சிபல் பொருள் கொண்டதாக விருப்பதால், ஆகக்கூடிய ஆதிக்கம்பெற்ற வகுப்பினர் தன்னும் முதலாளித்துவ பொருளாதார்த் தேவையின் அடிப்படையில் செயற்படத் துணியார். அது தணிப்பு நட வடிக்கைகள், எய்ப்பு நடவடிக்கைகள், இணக்க நடவடிக்கைகள் ஆகிய வற்றைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவையாவும் நெருக்கடி நிலயை மோசமாக்குவதோடு, அரசியல் எதிர்ப்பு நிலயை உருவாக்கும். முற்போக்கு முவலாளித்துவ நாடுகள் அதிகாரம் பெறுவதன் நோக்குடன் அரசியல் போராட்டம் எதுவுமின்றி உடன்பட்டு வருவார்கள் என்பது எற்றுக்கொள்ள முடியாததாகும். இன்றைய நிலயில் இந்த நெருக்கடிக்கு அரசியல் தீர்வு ஒன்றே காணப்படலாம். அதிகாரத்திலுள்ள தொழிலர்ளர் வகுப்பு, முதலாளித்துவத்தை அழித்து பொது உடமையை அமைக்க முயற்சித்தல் வேண்டும். அதிகாரத்திலுள்ள முதலாளித்துவ வகுப்பினர் தங்களே நோக்கியுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பாசிசத் தைத்தான் நாடவுெண்டும். அதனைத் தான்அவர்களும் நாடுவர்.
நான் இனி எனது விடயத்திற்கு வருகின்றேன். இலங்கைப் பொருளா தாரத்தில் உலக முதலாளித்துவ நெருக்கடியின் தாக்கத்தை, அதாவது அபி விருத்திபடைந்த முதலாளித்துவ நாடுகளில் பரவும் பொருளாதார மந்தத் தின் பொருள்ாதாரவிளேவை ஆராய்ந்து மதிப்பிடுவதே இந்த விரிவுரையின் அடிப்படை நோக்காகும். இலங்கை முதலாளித்துவ உலகச் சந்தையினதும்
37.

Page 21
முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தினதும் அமைப்புக்குள் ஒரு முதலா
ளித்துவ நாடாக இலங்கை தொடர்ந்துமிருந்தால், இலங்கை நீர்ச்சுழலில் தலை தடுமாறிச் சிக்கிவிடும். இந்த விரிவுரையின் ஆரம்பப் பகுதியில் குறிப்பிடிப்டட்டுள்ள இலங்கைப் பொருளாதாரத்தின் நிலயினலேயே இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆதலால், தற்போது எழும் கேள்வி யாதெனில், இந்த நீர்ச் சுழஸ்ல்ே இருந்து மீளவோ, அதன் தாக்கத்தைக் குறைக்கவோ இலங்கையால் எதுவும் செய்ய முடியுமா என்பதும், அவ்வாறு செய்ய. முடியமாயின் என்ன செய்யவேண்டுமென்பதுமேயாகும். . . . . ... " .
முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தின் பரவும் நெருக்கடியில்
தாக்கம் எலவே இலங்கையில் உணரத் தொடங்கியிருக்கின்றதென்பதை
நாம் முதலில் கருத்திற்கொள்வோமாக. இந்த நெருக்கடியானது உலக
மேட்டார் வாகன தொழிற்சாலையினது ஒரு பகுதியின் வீழ்ச்சியை உண்டு பண்ணியுள்ளது. உலகில் பல்லாயிரக்கணக்கான மோட்டார் வாகனங்கள்
விற்கப்படாமல் அவற்றின் உற்பத்தியாளர்களிடம் விற்பனையாளர்களிடமும் இருக்கின்றன. இருப்பாக இருக்கும் இந்தப் பொருள்கள் விற்கப்படும்
வாய்ப்பு அரிதாகையால் அவற்றினை முதலில் விற்பனை செய்யும் வரையில் பல்வேறு நாடுகளினது மோட்டார் வாகனத் தொழிற்சாலையின் முழுப்பிரிவு களும் உள்ளபடியாகவே மூடப்பட்டுள்ளன. இதன் தவிர்க்கமுடியாத விளைவு புதிய டயர்களின் தேவை குறைவடைவதாகும். மேலும் பெற்றேல் விலை அதிகரித்தன் காரணமாக மக்கள் தங்களது மோட்டார் வாகனங்களைக்
குறைவாகப் பாவிப்பதனல் டயர்களின் ஆயுள் பாவனை ܐܸ؟'-ܗ̄ܭܰ-, புதிய டயர்களின் தேவை குறைக்கப்படுகின்ற க. மோட்டார் டயர் உற்பத்தியாளர்
களே உலகில் ஆகக் கூடுதலாக இறப்பர் பயன்படுத்துவராவர்.
நிலையின் விளைவாக செப்பமற்ற இறப்பரின் வில குறைக்கப்பட்டு, கடந்த
வரவு செலவுத் திட்த்தில் இலங்கை அரசாங்கத்தினுல் உத்தரவாத
செய்யப்பட்ட ஆர்.எஸ். எஸ். இலக்கம் 1 இன் விலையான95 சதத்திலுth பார்க்க குறைவாகக் குறைக்கப்பட்டது.
இதே போன்ற தாக்கம் தெங்கிலும் காணப்படுகின்றது. உலகச் சந்தை யில் தேங்காய் எண்ணெயின் விலை த்ொன் ஒன்றுக்கு 600 பவுணிலிருந்த் 325 பவுணுக்கு குறைந்துள்ளது. l,
1972 ஆம் ஆண்டில் விளைந்தது போல் 1975 ஆம் ஆண்டிலும் விளைச்சலிருக்குமென அமெரிக்க அறிஞர்கள் சாத்திரம் கூறுகிறர்கள். முதலாளித்துவப் பொருளாதாரத்தில் கைத்தொழில் நெருக்கடி தெங்குப் பொருள் விலையில் என்ன விளைவை எற்படுத்தும் என்பது பற்றி முற்கூடியே கூறுவது நன்றல்ல. ஆனல் கூடிய விளேச்சலில் குறைந்த பணம் மட்டுமே கிடைக்கும் போலுள்ளது. V . ;
ஏனைய எற்றுமதிப் பொருட்கள் பற்றி நான் விரிவாக விளக்கமாட் டேன். ஆனல் வேறுபட்ட விடயமான தேயிலை பற்றிக் குறிப்பிடுகின்றேன். தேயிலை நமது ஏற்றுமதியில் பெருமுயற்சியாகவுள்ளதென்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது எமது அந்நியச் செலுாவணி உழைப்பில் 55 தொடக்கம் 760 வீதத்தை வழங்குகின்றது. இப்பொருள் உலகில் இன்று குறைவாகக் காண்ப்படுவதால் இவ்வருடம் அவற்றின் விலைகள் மிகவும் உயர்ந்துள்ளன. மேலும் தேயிலை மலிவான பொருளாக இருப்
38

தால் கஷ்டமான காலங்களிலும் அதன் சந்தை பெருகும். அதாவது சிறப்பாக அபிவிருத்தியடைந்த நாடுகளின் பெரும்பகுதியான மக்கள் தேநீரைக் குடிபானமாகப் பாவிக்கத் தொடங்கினர். வருங் காலத்திலும் இச்சந்தை முழுவதும் இருக்கப் பெற, அவற்றின் அமைப்பு மாற்றப்பட லாம். சந்தைகள் மாற்றமடைந்து கொண்டு செல்ல அவற்றினைத் தேயிலை உற்பத்தியாளர்கள் தத்தம் விருப்பப்படி பின்தொடர்ந்து செல்வதை அனுமதிக்கலாமா? இவ்விடயத்தை நான் பின்னர் ஆராய்வேன்.
இவையாவும் முதலாளித்துவ உலக நெருக்கடியின் ஆரம்பத் தாக் கத்தைப் பொறுத்தனவாகும். நெருக்கடி வலுவடையும் போது என்ன லயாகும். இந்நிலக்கு நாம் சரணடையாமல் முன்னர்போல் செல்லலாகா தென்பது தெளிவாகும். ۔ ۔۔۔۔
இந்த சுரண்டல் பிடியிலிருந்து விடுபடுவதே நீண்டகால முயற்சி பாகும். அவ்வாறு செய்தல் இலங்கையில் பொதுவுடைமைப் பொரு ளாதாரத்தை அமைப்பதற்கர்ன வழிமுறையின் ஒரு பகுதியாய் அமையும். எனினும் எமது உடனடியான முயற்சி யாதெனில் முதலாளித்துவ உலக நெருக்கடியின் தாக்கத்தை எதிர் நோக்கும் பொருட்டு எமது பொருளா தாரத்தை ஆபத்தம் செய்வதாகும். முதலாளித்துவ உலகச் சந்தையிலி ருந்தும் அதன் சுரண்டல் தன்மையான தொடர்பிலிருந்தும் நாம் பிரிந்து செல்ல முயற்சிக்கும் வேளையில், அச்சந்தையிலேயே கூடு தலான திறமையுடன் போட்டியிட் நாம் எம்மை விரைவாகத் தயார் செய்து கொள்ளுதல் வேண்டும். இத்தகைய முயற்சி எமது திறனுக்கு அப்பாற்பட்ட்தல்ல.
பிரதான விடயமான தேயிலேத் தொழிற்சாலையை உதாரணமாக, எடுங்கள். தேயி%ல ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இலங்கையே கூடுதலாக எற்றுமதி செய்கின்றது. எனினும், இத்தேயிலை சுய இலாபம் பெறும் நோக்குடைய சொந்தக்காரர்களால் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு எற்று மதியாளர்களினல் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. காணிச் சீர்திருத்தத் திற்குப் பின்ன்ர் அரசாங்கத் துறையில் 1,20,000 ஏக்கர் தேயிலையும், கம்பனிகளின் உடமையான தோட்டங்களாக தனியார் துறையில் 4,20,000 எக்கரும் உள்ளன. கம்பனியின் உடமையான தேயிலைச் சொத்துக்களுள் 1,60,000 எக்கர் வெளிநாட்டவர்களின் உடமையாகும். ஒவ்வொரு கம்பனி அல்லது கம்பனிகளின் கூட்டு முதலாளித்துவ கம்பெனி யாதலின் அவை ஒவ்வொன்றும் சுய இலாபம் பெறும் நோக்குடன் உற்பத்தியையும் விற்பனையையும் தாங்களே மேற்கொள்கின்றன. இகன் விளைவாக உலகின் ஆகக் கூடுதலான தேயி2ல எற்றுமதி நாடாக இலங்கை விளங்குகின்ற போதிலும் போட்டியில் இலாபத்தை இந்நாடு பெறுவதில்லை. இந்தக் கம்பனிகளும் பலவிதப்பட்ட ஒழுங்கற்ற சிறு போட்டிக் கூறுகளாகத் தோன் அறுகின்றன. இவை, தேசிய நலனுட்ன் பொருந்தாத சுய நலனே நோக்கா கக் கொண்டு தங்களுக்குள்ளும் ஏனைய, தேயிலை உற்பத்தியாளர்களுடனும் ஏற்றுமதி பாளர்களுடனும் போட்டியிடுகின்றனர். எமது தொழிற் பாடுகள் தேசிய நலன், தேசிய தேவை ஆகியவற்றுடன் இணைந்து போகு மாயின் உலகச் சந்யையில் நாம் எத்தகைய பலம் பெற்ற போட்டியாளராக இருப்போமென்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அப்போ, உலகத் தேயி லேச் சந்தையின் முழுவுரிமையாளர்கள் இலங்கை அரச வர்த்தக முழுவுரி மையில் முற்றிலும் வேறுபட்ட சக்தியொன்றை எதிர்த்து நிற்கவேண்டி யிருக்கும். எமது, தேயிலைத் தோட்டங்கள் தனியொரு தோட்டங்களாகவோ தோட்ங்களின் தொகுப்புகளர்கவோ நடர்த்தப்படாது தேசிய நலன்கருதி
39

Page 22
தனியொரு பெருந்தோட்டமாக அமைக்கப்படின் நாம் உயரக்கூடிய அள வைச் சுற்று சிந்தித்துப் பார்க்கவும், அவ்வழியால் நாம் முதலாளித்துவச் சந்தை உட்பட உலகச் சந்தையின் மிகப் பலம் பெற்ற போட்டியாளராக ஆகலாம். பிறருடைய தனிப்பட்ட நலன்கருதி எங்கோ தீர்மானிக்கப்பட்ட விலே மாற்றங்களுக்கு நம்மை சீராக்கிக், கொள்வதற்கும், இலங்கைத் தேயிலேத் தொழிற்சாலை குறைந்த பங்கை வகிக்கும் சந்தை அமைப்பு களுக்கு எம்மை சரியாக அமர்த்திக் கொள்வதற்கும் பதிலாக எமது நாட்டுக்கும் மக்களுக்கும் நலனளிக்கும் நியாயமான விலையை தீர்மானிக்க முடியுமாயிருக்கும்.
இந்த விவாதத்தில் தேயிலை ஒரு உதாரணமாக மட்டுமே தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளது. தேயிலேக்குப் பொருத்தமானவை யாவும் எற்றுமதி விவசாயமான பெருந்தோட்ட விவசாயப் பொருட்கள் யாவற்றுக்கும் பொருத்தமானவையாகும். இலங்கைப் பெருந்தோட்டங்கள் தொடர்பாகவும் அவற்றின் விளைபொருள் தொடர்பாகவும் அமையும் இத்தகைய நட வடிக்கைகள் பொதுவுடைமைப் பாதையில் நெடுத்தூரம் போவனவாகும்.
உண்மையாதெனில் நமது பொருளாதாரம் தற்போதிருக்கும் நி?லயில், நாம், எம்மை நோக்கிவரும் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க முடியாதுள்ளோம். நாம், மாளாது தொடர்ந்து வாழ வேண்டுமாயின் எமது பொருளாதாரத்தைத் திறம்படவும் மாறுந்தன்மை யுடையதாகவும் செயற்படுத்த வேண்டும். அதன் பொருட்டு அதனை மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். பொருளாதாரத்தை செயற்படுத்தவும் தூண்டி இபக்கவும் மட்டுமே அல்லாது பொளாருதாாத்தை திறம்படவும் நோக்கெல்லயுடையதாகவும் திட்டமிடுவதற்கும், அரசு, பிரதான உற்பத்தி, நிதி, ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றின் தொழில் முறைகள் மேல் கடும் பிடிப்பை வைத்திருக்க வேண்டியிருக்கும்.
இத்தகைய திட்டமிடலும் துண்டலும் உணவுத் துறையில் மட்டுமன்றி விவசாயத்திலும் கைத்தொழில் அமைப்பிலும் கூட அமைதல் வேண்டும். இறக்குமதி செய்யப்படும் விவசாய கைத்தொழில் பொருட்களுக்கு பதிலீடு செய்தல், விவசாயஞ் சார்ந்த கைத்தொழில் ஆகியன மட்டுமன்றி நாம் தற்போது முதன்மையளிக்கும் விவசாயத் தேவையை வழங்கும் கைத் தொழில்களும் வருங்கால பொருளாதாரத் திட்டமிடலில் முக்கிய விடயங் களாதல் வேண்டும். எனினும் இவை நீண்ட கால அடிப்படையில் ஆராய வேண்டிய விடயங்களாதலால் அவற்றினே. நாம் இப்போ ஆராயவில்லை.
உடனடி கருமங்கள் பற்றியே இந்த விரிவுரையில் விளக்கியுள்ளேன்
அரசியல் குறிப்பொன்றுடன் நாம் விரிவுரையை முடிக்க வேண்டும் போலும். இன்றைய பொருளாதாரத்தின் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினை. களாகவும் உள்ளன. துயபொருளாதாரம் என்ற ஓர் விடயம் தற்போ தில்லை. பழைய பதமொன்றை நான் பயன்படுத்த முடியுமாயின் அவை அரசியல் பொருளாதாரப் பிரச்சினகளாக அமையும். இந்த நெருக்கடியை எதிர நோக்க எங்களுக்குத் தேவைப்படுவது அரசியல தீர்மானங்களா கும். இந்தத் தீர்மானங்களை நாம் துணிவுடனும், திடகாத்திரமாகவும் இடைவிடாமலும் கடைப்பிடித்தல் வேண்டும். காலத்துக்கு உகந்த தன்மை யில் செயற்பட நாம் அறிந்திருப்போமாயின் இந்நெருக்கடியிலிருந்து மீண்டு பொதுவுன்டமைச் சமுதாய் பொருளாதார அமைப்புக்கு நாம் நெருங்கிச் செல்வோம். ஆதலால் எம்மை நோக்கியுள்ள அவசரக்கருமைங்களைச் செய லாற்ற நாம் ஆபத்தமாகுவோமாக. w
40

காங்கேசன்துறை இடைத் தேர்தலின் பின்னணி
காங்கேசன்துறை இடைத் தேர்தல் முடிவு தமிழ்ரசுக் கட்சிக்கும் தமிழர் ஐக்கிய முன்னணிக்கும் ஒரு பெரிய ஏமாற்றமாகி விட்டதென்ப்து பலரின் கருத்து. இப்போதெல்லாம் அவர்கள் அது பற்றி பெருமை அடித்துக்கொள்வதில்லை. திரு எஸ். ஜே. வி. செல்வநாயகம் தனது முன்னணி தமிழ்ப்பேசும் மக்களின் சார்பில் பேசக் கூடியதனிப்பெரும் பிரதிநிதி என்பதையும், இந்த மக்கள் புதிய அரசி பற் சட்டத்தை நிராகரிக் கிறர்களென்பதையும், நிரூபித்துக் காட்டுவதற்காக் தனது பாராளுமன்ற ஆசனத்தை ராஜிநாமா செய்து, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார்.
டதுசாரி ஐக்கியமுன்னணி அரசாங்கத்தின் வேட்பாளரான திருவி. பொன் னம்பலத்திற்குக் கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையை அலட்சியமாக புறக்கணித்துவிடக் கூடிய அளவுக்கு குறைத்துவிடுவதும், தனது வாக்கு களின் தொகையை என்றுமில்லாதவாறு ஈடு இணையற்றதாகப் பெருக்கி கொள்வதும் தமிழர் ஐக்கிய முன்னணி வேட்பாளரினதும், அவரது தேர்தல் பிரச்சாரத்தினதும் ஒரே நோக்கமாக இருந்தது. இந்த நோக்க மின்றேல் இது முற்றிலும் எதுவித அர்த்தமுமில்லாத ஒரு நடவடிக்கை யாக இருந்திருக்கும்.
ஆனல் இடைத் தேர்தல் முடிவு இந்த நோக்கத்தைச் சிதறடித்து விட்டது. ஐக்கிய முன்னணியின் இடதுசாரி வேட்பாளர்ரான கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரு வி. பொன்னம்பலம் 1970 மே மாதத் தேர்தலில் தான் பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகளை இந்த இடைத் தேர்தலில் பெற்றர். இடைத்தேர்த்லின் நிலமையையும், திரு செல்வ நாயகம் கட்டவிழ்த்து விட்டிருந்த ஒரு வித வெறியைத் துண்டும் பிரச்சாரத்தின் நிலமையையும் பார்க்கும்போது, இடதுசாரி வேட் பாளர் தனது வாக்குகளின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டது ஒர் ஐ பத்துக்கிடமற்ற சாதனை மட்டுமின்றி, தமிழர் ஐக்கிய முன்னணிக்கு ஏற்பட்ட ஓர் எமாற்றமாகும். - &
இந்த இடைத் தேர்தலில் திரு செல்வநாயகத்தின் சாதனை 1970 மே மாதப் பொதுத் த்ேர்தலில் திரு சுந்தரலிங்கமும், தமிழ் காங்கிரஸ் வேட்பாளரும் பெற்ற வாக்குகளே இம்முறை தன்பால் ஈர்த்துக்கொள்வதில் அவர் பெற்ற வெற்றியே. 1970 மே மாதத் தேர்தலில் இந்த வேட்பாளர் கள், 'ஆலயப் பிரவேசப்' பிரச்சினேயில், குறிப்பாக காங்கேசன்துறைக் தெகுதியிலுள்ள மாவிட்டபுரம் கோயில் ஆலயப் பிரவேசப் பிரச்சினயில், தமிழாசுக் கட்சி பின் போக்கினை ஆதரித்து நின்றனர் என்பது பகிரங்க இரகசிபமாகும்.இந்த ஆலயத்துள் சிறுபான்மைத் தமிழ் மக்கள் (தாழ்த் தப்பட்ட சாதி பினர் என்போர்) பிரவேசிப்பதை எதிர்த்து உயர்சாதி என்னும் பிற்போக்குச் சக்திகள் ஆலயத்தை முற்று3ை யிட் தை அடுத்து அப்பொதுத் தேர்தல் நடை பெற்றதால், இந்து சமய சீ திருத்தத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் ஒரு சந்தர்ப்பமாக அத்தேர்தல் பயன்படுத்தப் பட்டது. வேதாந்தத்தின் மேன்மையைப் பாதுகாத்து நிற்கும் 'பாது காவலர்கள்' என்போர் சாதியின் பெயரால் சலுகைகளைப் பெறவும், சர்திப்பாகுபாடுகளைப் பாராட்டவும் தங்களுக்குள்ள உரிமையைத் திரு சுந்தர லிங்கமும், மக்களுக்குத் தெரியாத தமிழ் காங்கிரஸ் வேட்பாளரும் ஆத
4.

Page 23
ரித்து நிற்ாதைக் கண்டனர். இவ்வேற்பாளர்கள், குறிப்பாக திரு சுந்தர லிங்கம் இந்த பத்தாம் பசள பகுத்தறிவற்ற இழிந்த உண்ர்ச்சிக்கு வெட்கமின்றி துணை செய்தார்கள். இடைத்தோத லல் இந்தப் பிற் போக்காளர்கள் தங்களுக்கென தனியொரு கொடியை வைத்திருக்கவு மில்2ல தங்களின் சொந்த வேட்பாளர் ஒருவரை போட்டிக்கு நிறுத்தவு மில்லை. தண்ணிருக்குத் தன் மட்டம் தெரியும் என்று கூறுவதுண்டு. திரு செல்வநாயகமும் தன் மட்டத்தைத் தானே தெரிந்திருந்தார். இடைத் தேர்தலில் ஐக்கிய முன்னணி இடதுசாரி அபேட்சகர், திரு செல்வநாயகம் ஆகிய இரு வேட்பாளர்களில் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய வேளை வந்த பொழுது, திரு செல்வநாயகம் மேற்கண்ட பிற்போக்குச் சக்திகளின் இயல்பான தலைவராகியிருந்தார். ஐக்கிய முன்னணி வேட்பாளர் திரு. வி. பொன்னம்பலத்துக்கெதிராக அவர்கள் அனைவரும் திரு செல்வநாயகத் தின் பக்கம் சென்று அவரின் வாக்குகளைப் பெருக்கினர்கள். ஆகவே இந்த இடைத் தேர்தலில் திருசெல்வநாயகத்தின் சாதனை என்னவெனில், வலதுசாரி தமிழ் பிற்போக்கின் ஈடுயிணையற்ற தலைவராகத் தன்னைத் தேர்ந்தெடுக்கும்படி செய்ததே.
உண்மையில் தமிழரசுக் கட்சியின் பணியே இதுதான். இக்கட்சி தமிழ் சொத்துரிமையாளர், தமிழ் தொழிலதிபர்கள், தமிழ் வர்த்தகர்கள், பொதுவாக தமிழ் சுரண்டுபவர்கள் ஆகியோரின் வர்க்க நலன்க்ளேப் பாது காப்பதற்காக தமிழ் சிறுபான்மையோரின் நியாயமான குறைபாடுகளைப் பெருமளவில் பயன் படுத்துகிறது. தமிழரசுக் கட்சி தமிழ் சிறுபான்மை யோரின் டு றைபாடுகளுக்குத் தீர்வுகாண விழையவில்லை. அதன் நோக்க மெல்லாம் தமிழர் மத்தியிலுள்ள சுரண்டுபவர்களின் நலவுரிமைகளைப் பேணுவதற்காக அக்குறைபாடுகளைப் பயன்படுத்துவதே.
தொழில் வழங்குவதில் பாகுபாடு காட்டுதல், பல்கலைக் கழகப் பிர வேசத்தில் தரப்படுத்தும் முறையைக் கையாளுதல், தமிழை அரச மொழி யாக அரசியற் சட்டம் மூலம் அங்கீகாரம் அளித்தல் ஆகிய இன்றையப் பிரச்சினேகளுக்கு இது ஒரு தீர்வு என்றல், அதற்காக காங்க்ேசந்துறைத் தமிழர்கள் கண்டுபிடிக்ககூடிய மிகச் சிறந்த கருவி ஆளும் ஐக்கிய முன்னணி கட்சிகளொன்றின் தமிழ் பிரதிநிதி ஒருவரைத் தெரிவு செய்வதே. அதாவது: இந்த இடைத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய வர் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு பொன்னம்பலமே தவிர, தமிழரசுக்கட்சி யின் திரு ல்ெவநாயகமல்ல, வேட்பாளர்களிடயுள்ள் வேற்றுமை அவர் களின் அரசியலகப்dடையுள்ள வேற்றுமையாகும்.
திரு. செல்வநாயகம் வாயிலாகவோ, தமிழரசுக் கட்சி மூலமாகவோ தமிழர்கள் அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தம் கொண்டு வரமுடியாது. அர சாங்கத்தின் மீது நிர்ப்பந்தம் பியோகிக்க கூடிய ஒரு வழியைத் தேடிக் கொள்வது தமிழ் மக்கள் முன்னுள்ள அரசியல் பிரச்சினையாகும். இந்த முக்கிய பணியை நிறைவேற்றும் ஆற்றல் தமிழரசுக் கட்சிக்குக் கிடையாது. இதனைச் செய்யக்கூடிய ஆற்றலும் விருப்பமும் கொண்ட ஸ்தாபனங்கள் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த தொழிலாளர் வர்க்கக் கட்சிகள் மாத்திர மே. இந்தத் துறையில் தமிழர் ஐக்கிய முன்னணித் தலைமைக்கு அக்க றையே கிடையாது. அதன் அக்கறையெல்லாம் தங்கள் வர்க்கத்தின் நோக்கங்களே நிறைவேற்றிக் கொள்வதற்காக தமிழ் சிறுபான்மையோரின் குறைபாடுகளைப் பயன்படுத்திக் கொள்வதே - அதாவது முதலாளித்துவ நலன்களைக் காப்பதற்காக பிற்போக்கினதும் எகாதிபத்தியத்தினதும் முக முக்குள் தமிழ் மக்களை இழுத்துச் செல்வதே. s
42

| THE NATION
The Nation's Leading English political weekly With Articles on
Economics
Politics International Affairs Education
Labour Front Art :
Sciencc
Sport etc.
OUT EVERY FRIDAY
Subscriptions:- ܖ Rs. 9.00 Half yearly Rs. 17.00 Yearly
INQUIRIES:
108, Kew Road, COLOMBO 2.

Page 24
SURDSA (BOOK SHOP
For The Latest Literature
On
Politics - Marxism-Socialism
457. Union Place, Coiombo.
播

SHrOOOOOOLOLOLOOOOOOOuuuS0
! ଗସ୍ତ୍II ରଖୈjT
நகை மாளிகை
3.
தேவையான தங்க நகைகள்
குறித்த தவணையில் தரப்படும்.
N
65, செட்டியார் தெரு, கொழும்பு-11.
ඊඡිශශක්‍යුහූ'දෘශගශගඟහගඟශඤශගඟඟගංඟභුෆඝගඟශගශගඟශගශඟශශණ
SqSLEL S LELLLLLLL AALLLALLLELELALLcLLELALLS
விஜயம் செய்யுங்கள்
S
சேகர்ஸ் ஐ"வல்லர்ஸ்
44, செட்டியார் தெரு, கொழும்பு-11
; தங்க வைர நகை வியாபாரம்
எல்லா விதமான - நவீன தினுசு நகைகளும் உண்டு ஆர்டர்கள் குறித்த தவணையில் திருப்திகரமாக நிறைவேற்றப்படும்.
SLLSLLLLEELLL LLLL LLLLLLLLSLLLLLLLA LLLLLLAL ጳሥvኢዜሥvሌዜኯሌሓላvሌሓላvሊልላ'ሌኔሥvሌፊላvሌፊላ'ሊፊኦvሊፊሎሌኔላ'ሊM

Page 25
தரமான தங்க 15கைகளுக்கு தகுந்தது நம்பிக்கைக்குப் பாத்திரமானது
லலிதா
நகை மாளிகை :
99-105, செட்டியார் தெரு,
கொழும்பு-11
தெலேபேசி: 23691
சிவயோக
நகை
மாளிகை
தங்க பவுன் நகை வியாபாரம்
54, செட்டியார் தெரு கொழும்பு-11

Giglia Gus: 21617 (Ex.3 Lines) giga: “NITKALSTO”
இன்றே விஜயம் செய்யுங்கள்
நித்தியகல்யாணி
நகை மாளிகை
தங்கம் வைரம் நகை வியாபாரம்
40, செட்டியார் தெரு, கொழும்பு-11

Page 26
EEEEEEE t LLLLLLLLLLYLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
அபிவிருத்திக்கு இரத்தினமயமான பாதை உண்டு.
மாணிக்க கல் ஏற்றுமதியால் இலங்கை சம்பாதித்த வெளிநாட்டு நாணயம்.
1972 - ரூ. 1.5 கோடி 1973 - ரூ. 15.5 கோடி 1974 - ரூ. 13.2 கோடி
நாட்டுக்கு இன்றியமையான வெளிநாட்டு நாணயத்தைச் சம்பாதித்துக் கொடுக்கும் அரச மாணிக்கக் கல் கூட்டுத்தாபனம்
இரத்தினமயமான பாதையில் நடைபோடுகிறது.
அரச மாணிக்கக் கல் கூட்டுத்தாபனம் 24, யோர்க் வீதி,
கொழும்பு-1.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
冕器器、uppg|USgaJupeLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLGLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL0LLS
 

ess:EN:Existess, –-sv sSAS
2 添 添
添 添
添
器
徽
இலங்கை வங்கி கிராம் மக்களின் உதவிக்கு
விரைகிறது.
தற்போது நிறுவப்பட்டு வரும் விவசாய
சேவை நிலையங்கள் அனைத்திலும் அமைக்கப்படும் தனது கிளைக் காரியாலயங்கள் மூலம் உற்பத்தியைப் பெருக்கும் தேசிய முயற்சியில்
இலங்கை வங்கி பங்குபற்றுகிறது.
இலங்கையில் மிகப் பெரிய வங்கியின் நிகரற்ற பணச் செல்வமும் அனுபவமும் விவசாயின் வாயிற்படிக்கே
கொண்டுவரப்பட்டுள்ளன.
எண்ணிக்கையில் 200க்கு மேலான விவசாய சேவை நிலையங்களிலே
இச்சேவை பெற்றுக் கொ டுக்கப்படுகிறது.
ܡܡܡܤܝܡ

Page 27
STATE
A Marxist Olafely Of Shortly
· රජය
මාර්ක්ස්වාදි
· ජෛත්‍රමාසිකය

G.FIT
சவரின் பார் சோப் உபயோகித்தால் என்ன தூய்மை! எவ்வளவு சுலபம்!
அவரின் பார் சோப் தரும் சக்தி நிறைந்து
ா 险 நீடிக்குமதுரை. சலவை செய்யும்பேர்தும்.
வீட்டு உபயோகத்தின்போதும் அழுக்கையும்
எண்ணெயப்பற்றினேயும் எவ்வளவு விரை --- வாக அகற்றிவிடுகிறது அதஞல், கழுவுவ
:தும் சலவை செய்வதும் எளிதாகிவிடும் و ۹ مه ۹ ه. هر i | نام o optis, NTase d க்ெகனமாகவும் இருக்கும். கெதியாய்த் a-.... as தேவந்துகலந்து போகாமலிருக்கும் சவ- -- فه ه * 5 gy „საკ49 பின் பாக்சோப gિ:%શ્ર நிறுைழைத்து ه او 从 به ه ه "
" V w தன்கு சுத்தம் செல்கிறது.
f', a 6 மாகமறுவிறிைச் சுத்தம் செய்வதே அதற்கு
婚 மங்காத புகழைத் தருகிறது.
எளிதாகக் கழுவுவதற்கும் சலவை செய்வதற்கும் எப்பொழுதும் சவரின் பார் சோப்பினையே உபயோகியுங்கள்,
3 öfaldf6Ö LIITT EGIT

Page 28
பெற்ருேர்களே, உங்கள் பிள்ளைகள் பிற்காலத்தி: 2லயில்
哆函至 上 మాఘశ4:44, தேவை. :
Tš3) . செய்யுங்கள் பும் சேமிப்
ஏற்ற திட்டமா' , ' சுலபமான வழி, மக்கள் வங்கி முக்ஃட்டுச் சேமிப்புக் கண்க்கு ஒன்றை ஆரம்பிப் பதே. "குறைந்தது 60 மாதங்களுக்கு
ஒஸ்வொரு மாதமூம் 3. ரூபாவையோ தென் மட்ங்குத்ெ
வயது லராதோரின் முதலீட்டுச் சேமீப க்குத் திட்டத்தின் கீழ் வருடாத்
வட்டி கிடைக்கிறது. அது x, குறைந்த பட்சம் 80 மாத சி.ஆருக்குப் பணம் கட்டியிருத் தால் உங்கள் மகனுே மகள்ோ 21 வயதை அடை. தன் தம் முதலீட்டுச் சேமிப்புக் கணக்கின் கால அளவுக்கு ர்: ' இ கட்டுவதற்கான குறுகிய
:து நீண்ட காலக் கடல் .:றும் வாய்ப்பும் உண்டு. உங்கள் சாதனையைப் பாருங்கள்! இன்றே மக்கள் வங்கிக் கிளை ஒன்றுக்குச் சென்று இச் சேமிப்பு முறையைப் பற்றி மேலும் விசாரியுங்கள்
LApesisdafbesir e52ar sfesfE
இலங்கையில் ஆகக் கூடுதலான கிளைகளை உடையது, உலகம் முழுவதும பிரதிநிதிகள் கொண்டது.
 


Page 29
鬼員、真員*員 =員員間 *翼員* 亂賓
ossil effie • (íssissugilosoɛɛ • V
sfioấsúış91 e #fıņgleg)
IỆCỦşIĜLog) fins河C (Úri (9) quoru况 ஏgப9 ஏபிடுerg) " -- souser-iai@gséussisesri nog?-1@re soğru
 
 

&8 – soroz: ıssıs tenpasguovoɛ - hơi đùnos) ‘Ōps to suo oggz zɛɛroo$ ‘n oos ‘qūbrio *sore tingiso zgodona@e nasas,
|gg|['ghụy ĐgmĘIGH AG:
os@googilo@a Qq,goqjasī£fjąðrts/
qıī£1.9% uogų9Ưi đīIỆusosia e
oteos@sẽ sụrto 1091.go)no e -rē-niccoljopios žngẫurios, a

Page 30
-- " "eae oặvi quae coriagogie)søg-iweg ossosi urīno): qimēņégiảirmaeğ Inora@so no unTOȚI liggerec) qisēņošę Logo2@resē Ģ vaeqologyfnodori igootoueño-æ %9D可因硕可girnu á lios?).Ivolgoso qıñnoạo
[[III]]|[II] Q ! 迴DD
 
 

열토n트道顯德T병 唱忌巨电h己的司
'q1@luonm 1/4 Joo@199.139 Gormlae
荀崧olidoqoỹiņao:1,9%) urie) sırająīrieš阎圃 số 7 offuelso@zırısı logerigoqoự19:orovao o qī qĪ yfnofī) dự 05.sgootise soğQçeųologijos ląsą, o 淤。@ s’afeg glosolgo ugniso urīņ(§ (qi)); ff | igog@s o gŵ Ŷét „ri@© 1991,090 og urē, ss」ssfm?)(log),T(\ogse og as wo@ @ uỵ @@rısı@ uos,os@ąīno)raajoo1994/galo)199 ura moles??? afgeg@ # %)us urno de știi urē. Non is oFo&urī£) usluosog ymo įssegursæ, 'qisog) igogoseyặg)
10e-i Hm ...o.o.o...~~~~ ~ ~ ~ ~ ~ ~
69Gi YY.

Page 31
IEEEEEEEEEEE
:
H
LLLLLLLLLLLLLLL LLLLL LLLLLLLLLLL LLLLLLL LLLLLLLLLLLLLLLL LLLLLLLL0
பருவகால பயனச்
போக்குவரத்து இல
நீங்கள்" அடிக்கடி பர் பிர பருவகாலுச் சிட்டு பெற்றுக்ெ மீதமாகும். விற்பனே இடம்:
: இபோச டிப்போகள், புற பன் துேபவிகங்கள்; கொழும் ஏற்றில். திகதி
நடப்பு மாதம் 2திே திகதி மு நேரம்:
girjjLTj 8.00 (CEFA; *3. siji la நாட்களிலும் அடுத்த மாதத் t:.tlա քլ:ntrպմ, & 3-ի: :::Tiն՝ E): வர, விசேட நபனே நியே வரை :f, ஒாயிறு பொது முதல் பி தி. 100 வரே. மாறிச் செல்லுதல்:
கிரயானத்தின் போது 4 ஜூன் மற்ருெரு பணி புண்புக்கு மா போது பன்: கண்டக்டர் சீட்டின் li jirrerah fi 2 u l-??,".'iiii fgħa அந்: குறிப்பிடப்படாதிருந்த மாறிச் செல்ல வேண்டிய இடத்தில் ஒரு பெரிய புள்ள வயது வந்தோர் பருவச்சிட்டு
1, 21 நாட்களுக்குச் செல்லும்
ாாம்) 2, 25 நாட்களுக்குச் செல்:
аштJEћ) FILETTE S’il at få til Lii வேட்டிலிடப்படும்.தனக்கு :ே பயனர் பீட்டு பெற்றுக் கே தாக்குத் தேவையான் நாட்கே பாடசாலே மாணவர்களுக்
அங்கேரிகைப்பட்ட பாடசாஃப்1 மாணவி படிக்கும் பாடசாஃப ெ L ItLg rai - ĠLi ifissir 3 giġ f'Ta' Eா: அச்சிடப்பட்ட கிதோ பிடப்பட்ட கருதாசியிலோ ". ஃபே, கடந்த மாதிப் பட்டாதாரி மாணவர்கள்
*ம்பந்தப்பட்ட பஸ்கஃக் கீரிசி அடையான சீட்டையும் ரீட் குறிப்பிடத்தக்கது
பருங்கள்லப் பயனர் சீட்டப் LILIET T'il ġiżi EFT JT Jr, 'L-Stat li உபயோகிந்தும் ஒவ்வொரு ரிேல் குறிப்பிடச் செய்தல் துே:ப்ே மோசடியாக உபயோகித்தல் லுைமதியின்றி மாற்றங்கள்
துடன், மோட்டார் போக்கு வி ரூ. 500 அபராதமோ மாத திேநீரப்படும்,
நேரத்தையும் பணத்தையும் மீதப்படுத்துங்கள்
 
 
 
 

in h
இட்டால் குவாகும்
ாளம் சேய்கிறீர்களா? அப்படிாேஜல் நாண்டாஜ் உங்களின் நேரமும் பாரம்
. . . . . . . Hill his
நிக்கோட்டை, கண்டி, குரு இசு, மத்திய 13 ஐரேட் விற்பரே நியேங்கள் ஆகிய
2தல் அடுத்த மாதம் |-
。5.30a、T. cm、L° @@ தின் ஆரம்ப மூன்று நாட்களிலும் பி. பொது விடுமுறை நிாங்களிi பி.ப. 1. jah ஆகன் ப. 4.30 முதல் பி. ப. சி.ே விடுமுறை தினங்களில் (P. ப. E.
றகள் கட்டுமே ஒரு பஸ் வண்டியிலிருந்து முடியும். ஒவ்வொரு முறையும் காறும் ஒரு சிறு புள்ாடி போடுவார். பருவகால ாள்ளு போது மாறிச் செல்:கல் பற்றி ால், மாறிச் செல்ல அனுமதி விடைக்காது. அயெல்லாத போது அதற்குரிய '
போட்டு செல்:ாதாக்கப்படும்.
ரு வகை fjaste LIII:Të org (ஐந்துதின்
h Later Ta' list' நீட்ரி (ஆறு நினை
ymysgu Sgu T-327 i hi feiriau) 02:Pol?!"5 நாட்கள் வையான நாட்களே சேக்தி செய்துகொண்பிள i -கர்ே آنے لگا:"تق۔ دLil ||واہتا تعلیم وidigوقت انتقال EITirL இரததுச் செய்து க்ாள்ளவும் வேண்டும்.
ஆங்கள், வருட ஆரம்பத்தில் மா' பகுப்பு ப்யதி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ள
:பித்த வேண்டும். : i:ா, பாடசாவேயின் சப்பர் மூத்திரை ாழுதுப்பட்டிருக்கி வேண்டும். சான்றிதழ் :த்திட்டு சமர்ப்பிக்கப்பட புே:டும்.
Crusa Tatilair first, it's lif சேர்த்து ນ.. ຂຶT.
ஒரு உபயோகிக்க அனுமதிக்க ' திருப்பிக் தோழ்க்கப்படமாட்டா: சீட்டை ஈறயும் பi கண்டக்டரைக் ET3: . அதி:
செய்தால் LJurg লৈলা কী?":"ট্রৈ செல்லுருதாகிவிடு பாத்துச் g. L-gi FSST 'l 2) வது பிரிவின்படி நிறைத் தண்டனேயோ, அல்லது இரண்டுமோ
::::::::::::::::::::::::" LLLLLLLLLLLL LLLLLLLL LLLLLLLLSLLLLLLL is in this ill hill
默
l