கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அக்கினிக்குஞ்சு 1980.03

Page 1
by 3S 6S O)
- | AKKlNIKK.
 


Page 2
TLD வாழ்த்துக்கள்
செட்டியார் அச்சகம் 43), காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். தொஆலபேசி 7853

ஆசிரியர்: முல்லையூரான் கலை, இலக்கிய, அரசியல் பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய பல்சுவைச் visampas )
"அக்கினிக் குஞ்சொன்று பிறக்கும் - மன(த்)
குப்பைகள், காடுகள் எரிக்கும் வளமிகு வசந்தம் பிறக்கும் - அதில் மானுடதர்மம் சிறக்கும்."
1 98 O வங்குனி
இதழ்
முகிவிசி அக்னிேக்குஞ்சு
இல. 36, சிவன்கோவில் வீதி திருநெல்வேலி தெற்கு திருநெல்வேலி.
அடிகினிக் குஞ்சு தாக்கிவரும் கதைகள் கட்டுரைகள் கவிதைகள் அனேத்தும் கற்பனையே ஆக்கியோர்களே தங்கள் ஆக்கத்திற்கு gogi'r Gurrpating ab al-oesGuarfi
சஞ்சிகைக் குழு
பொ, அருணகிரிதாதசி
. n. s. uAa Garvessä
::: Ger. (bar' a urrer 4. ச. இராஜேஸ்வரன் து. ஆர். தெய்வசஞ்சினி 6, ஐ. தயானத்தராஜா 7, ஏ. நகுலேஸ்வரி 8. பி. ஞானேஸ்வரன் 9 a9. GrLDT 10. ur. Le GBS) a prát? 1. c. raw AUT 12. எல். இராசநாயகம் 12. பொ. ஞானதேசிகன் 14. ஆர். தெய்வரஞ்சினி 15, என். தெம்பரமூர்த்தி
LogoAsa Gavf767as filo
வி. பி. சிவநாதன் asal jaffey GadgrauiTaTf வாழ்/பல்கலைக்கழகம்

Page 3
ஆசிரியர் பார்வையில்.
காலத்திற்குக்காலம் தோன்றுகின்ற சஞ்சிகைகள், பத் திரிகைகள் என்பவற்றின் நிலையில் காலம் மாறுபட்டாலும் கூட ஈற்றில் அவை சமூகக்களத்தில் நிலைகொள்ள முடியா மல் போய்விடுவது தற்காலத்தில் ஈழத்தைப் பொறுத்த வரை தெளிவான ஓர் உண்மையாகும். ஆனலும் அவை தம்மாலியன்ற "மனித நாகரீகத்தை முன்னெடுத்துச் செல் லக் கூடிய கருத்துக்களை வலியுறுத்தாமல் விட்டுவிடுவதில்லை. இந்த உண்மையின் அடிப்படையில் எத்தனை காலம் வாழ்ந் தோம், வாழ்வோம் என்ற பிரச்சனைக்கு வகை கொள்ளா மல், வாழும் காலத்தில் என்ன பணிகளைச் செய்தேசம் என் பதும் சமுதாயப்பாதையிலே ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தி னேமா? என்பதில்தான் ஒவ்வோர் சஞ்சிகையின் வெற்றியும் ஆழுமையும் தீர்மானிக்கப்படுகின்றன என்னும் கருத்தில் மிகவும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டதால்த்தான் "அக்கினிக் குஞ்சு" பிறக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சமுதாயச் சீர்கேடுகளும், வலிவற்ற தன்மையினையும் சுட்டிக்காட்டுவ தனல், ஓர் புதிய சமுதாயம் ஒன்றைக் கட்டி எழுப்ப முடியும் என்ற நம்பிக்கையுடனும் கட்சிச்சார்பற்ற முற்போக்குக் கருத்துக்களை மிகவும் துல்லியமாக வெளிக்கொணர்ந்து சஞ் சிகை வாயிலாகச் சமூகத்தினூடே பரப்புகின்றபோது எங்கா வது ஒரு மூலையில் ஓர் மனமாற்றம் ஏற்படாமலா போகே போகின்றது? என்ற அசையாத நம்பிக்கையோடு அக்கினிக் குஞ்சு உங்கள் கரங்களிலே இருக்கிறது? அதன் வளர்ச்சி அதன் ஆயுள் வாசகர்களாகிய கூங்கள் கைகளிலேதான் தங்கியுள்ளது என்பதை நினைவூட்டி நிறைக்கிறேன்
ஆ–ர்

இரண்டு பலஸ்தீனக் கவிதைகள்
பெளசி அல் டி அஸ்மார்
0ெளசி அல் - அஸ்மார் புகழ் பெற்ற பலஸ்தீனக் கவிஞர்களுள் ஒகுவர். "கொமன்றறி” என்ற அமெ (ha a F(é56la salair 1970 grúburf இதழில், ஹாவாட் பல்கமெக் கழக சட்டத்துறைப் பேராசிரியரி அலன்
டெர்ஷோவிற்ஸ் என்பவர் அல் -
ay6ñv bryrf uAbsalo sir AuUofTA எழுதிஞரி இக்கவிஞரி 31 வய துடைய இஸ்ரேலிய அரபுப் பிரஜை. இவரி தனது சொந்த இடமான டிட்டாவில் இருந்து கவிதை எழுதி வந்தார். இப்பொழுது டெமொன் சிறைச் சாலையில் இருந்து தனது கவிதைகளை எழுதுகிமூர். நான் கிறைக்கைதிகள் மத்தியில் பெளசி பைப்பற்றி விசாரித்தேன்; கட்டு மாஸ்தான, வசீகரப் புன்னகை புடன் கூடிய ஓரி உயர்ந்த மனிதர் முன்வந்தார். 81 வயதுக்கு அதிக முதிர்ச்சியைக் காட்டும்
தமிழாக்கம்: எம். ஏ. நுஃமான்
பௌசியின் தோற்றத்தில் தன்னம் பிக்கை, உறுதி, நேர்மை ஆகியவை LD6007 desor. 5 star Pyou apprais aaf னித்ததில் இருந்தும் மற்றச் சிறைச் கைதிகளுடன் அவர் பழகிய முறை யில் இருந்தும் பெளசி அல்-அஸ்மாசி ஓர் தலைவன் என்று எள்ளுல் கூற முடியும். நீங்கள் ஏன் தடுத்து வைக் கப்பட்டிருக்கின்றீர்கள் என்று நான் பெளசியிடம் கேட்டேன். அவரி எனது கண்கண் உற்றுப் பார்த்துக் கொண்டு சொன்னுரி "ஏனெனில் prTsir gart agrrrajair" Tair ay. ayaw prg Qå afbo 1970. Gørl-cd பரி மாதம் அவர் சிறையில் இருக் கும்போது எழுதிய ஏனெனில் நாள் ஒர் அராபியன்" என்ற கவிதையில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிபெயரிப்பில் இருந்து அவரது இரு கவிதைகளின் தமிழாக்கம் இங்கு தரப்படுகின்றது
1. ஒரு யூத நண்பனுக்கு
சாத்திய மற்றதை என்னிடம் கேளாதே;
நட்சத்திரங்களைக் கொண்டுவரும்படி சூரியனிடம் நடந்து செல்லும்படி
என்னிடம் கேளாதே;
سے 3 سے

Page 4
கடலை வற்றவைக்கும்படி m பகலொளியைத் துடைத்துவிடும்படி என்னைக் கேளாதேச
எனது கண்களை,
எனது காதல்,
எனது இளமை நினைவுகளை அழித்துவிடும்படி எனைக் கேளாதே நான் ஒரு வெறும் னிைதன்
ஓர் ஒலிவமரத்தின்கீழ் நான் வளர்ந்தேன் எனது தோட்டத்துக் கனிகளை நான் புசித்தேன்.
soprm Leon4 வனங்களில் வைனை நான் குடித்தேசி பள்ளத்தாக்குகளில்
கள்ளிப் பழங்களை அதிகம் அதிகம் நான் ருசிபார்த்தேன்.
எனது செவிகளில் வானம் பாடிகள் பாடல் gamar Absar நகரங்களிலும் வயல்வெளிகளிலும் விசி சென்ற சுதந்திர காற்று எப்போதும் என்னெசி இலிர்படீை வித்தது
எனது நண்வனே எனது சொந்த நாட்டினை விக்டுப் GuntejLDTV
நீ என்னைக் கேக்க முடியாது,
ー4ー

2. ஏனெனில் நான் ஒர் அராபியன்
நான் தடுப்புக்காவலில் இருக்கிறேன்; gun, அதற்குக் காரணம் நான் ஓர் அராபியன் என்பதே. தன் ஆன்மாவை விற்க மறுத்த ஓர் அராபியன். - ஐயா, விடுதலைக் காக முயன்ற ஓர் அராபியன் தனது மக்களின் துயர்களை எதிர்த்த ஓர் அராபியன் நீதியான சமாதானத்தில் நம்பிக்கை கொண்டவன் ஒவ்வொரு மூலையிலும் மரணததை எதிர்த்துப் பேசியவன் ஒரு சகோதரத்துவ வாழ்வைக் கோரி - அதற்காக வாழ்ந்தவன் ஆகவேதான் நான் தடுப்புக் காவலில் இருக்கிறேன். ஏனெனில் - நான் போராடத் துணிந்தவன் மேலும், ஏனெனில் நான் ஓர் அராபியன்.
அம்பை நேராக நிமிர்த்துபவரி வில்லாளிகள். மரத்தில் இத் திரங்கள் பொறிப்பவர் தச்சர்க்ள். தம்மைத்தாமே அடக்கி Luar dru Gauf 4VAMS. ffaser. - புத்தர்
நாம் நமக்குள்ளே போராடுவதை விட்டுவிட்டு நம்மை எதிரி நோக்கியிருக்கும் பயங்கரமானபசி வறுமை, பிணி ஆகிய வற்றை எதிரித்துப் போராடுவதால் தமது சக்தியை செல விடுவோம் - லால்பகதுர் சாஸ்திரி
سبـ 5 صد

Page 5
கிடுகு வேலிகளும்
ஒற்றைப் பனையும்
சராவுக்குத் தெரிந்த அளவில் சந்தியா அக்கா இரண்டு விதத்தில் மற்றப் பெண்களிலிகுந்து வித்தியாச மாய் இருந்தான். ஒன்று அவள் கோவிலுக்குப் போவதில்லை. இரண் டாவது சினிமா பார்க்கவும் போவ Saiba. Gas vasydgú Guimau56) உண்மையாகவே அவளுக்கு விருப்ப மில்மெத்தாள். கோவிலுக்குப் போ கிற பெரும்பாலான பெண்களுக்கு வேறு வேறு சிந்தனைகள் தான் என்று ayawar arrrraray4êgë (Marmt då spy Rumraðir. aanilarayag Guraysay arA Satura வாவுக்குப் பூரண விருப்பம்தான். என்ருலும் அதற்குரிய சந்தர்ப்பங் கள் உரிய முறையில் கிடைக்காத தால் அவள் சினிமா போவது தள்ளிப்போப்க்கொண்டே Goyd assirab ay nait sahant ut it', Záběhy srávyáb 8ál-sv. Leb Aplug- s p r s i turbujunaora) பெண்ணுக்கும் சந்தியாக்காவுக்கும் srdàvar 6ólavöido Gaviib parue w Gär Lu தெல்லாம் சாராவுக்குத் தெரியாது.
ue Aurea ih somit Ru LoreAr பிறகு குப்புறப் படுத்துக்கொண்டு
குமுதம் விகடன் ஏதாவது படிப்
வாள். சில வேளை அப்படியே நித் Bappraur sili Guntaurair. பிறகு 6pruq-Gamurr Oan L "lunradir... - śàasavupuu alŝuas வில் அடுப்பில் கறி எரிவதையும் மறந்துபோப் ரேடியோவிற்குப் பது
Lurrri diasu
கவியரசன்
கத்திலேயே இருந்து விடுவான். எப் போதும் கொடுப்புக்குள் ஏதாவது பாடிக்கோண்டு இருப்பாள். ஒழுங் கையில் வித்தியாசமாய் யாராவது போஞல், அல்லது வழக்கமாய் யாரா வது போளூல், அல்லது வழக்கமாகப் போகிறவரிகள் aßáš Dzurrasuom Lüú போளுல் கூட ஒடிப்போய்ப் பார்ப் பான். ஆனல் சந்தியா தங்களைப் பார்க்கிருள்" என்று அவர்களுக்குத் தெரியாதபடி அவள் இரகசியமாகப்
nr riu freî7. m
சந்தியாக்காவின் வீடும் சாரா வின் வீடும பக்கத்தில்தான். ஒரு புறம் பொதுவேலி. அதில் "கடப்பு" ஒன்று கோடிப்புறமாக இருக்கிறது. கிணறுகூடப் பொதுதான். அது இரண்டு வீட்டிற்கும் நடுவில் இருந் தது. இரண்டு வீட்டிலும் அடிக்கடி
போக வர இருந்தார்கள். சாராவின்
சின்ன வயதிலிருந்தே அந்த வீடு அவனுக்கும் பழகிப் போயிருந்தது. இடுப்பில் சாராவைத் தூக்கி வைத்து படி சந்தியா நிற்கும் படம் ஒன்று
as iš Luar Guigd i Goruh” Gumroy
மாட்டப்பட்டிருந்தது. முன்பெல் somtb Frpr sog turrtdasQasimo டுமென்ரூல்"மிகவும் பிரயத்தனப்பட வேண்டும். ஒரு ஸ்டூல், சின்னஞய் ஒரு மேசை இப்படி ஒன்றை இழுத்து வைத்து ரறிகுல்தான் சாராவுக்கு Nò ASYLu L- STRGub. RayGavåkay
- 6 -

*geborré9 srâo emprr toutorii அழைக்கும் av pišgaunirák as nr 66âr gyub Dny வந்து அவனைத் தூக்கிக் கொஞ்ச தேரம் அந்தப் படத்தைக் காட்டு வாள், பிறகு அவனை இறக்கி விடுகிற போது பெரிதாய் அழ ஆரம்பிப் பான். இப்போதும் அந்தப்படம் இருந்தது.
சந்தியா அக்காவின் வீட்டில், அவளைவிட குஞ்சாச்சியும், சந்தியா அக்காவின் அப்பாவும்மட்டும் இருந் தாசிகள். சந்திவாக்காவுக்கு இருந்த ஒரே அக்கா கல்யாணமாகிப் போப் விட்டாள். அதன்பின்பு அவள் தனி பாகத்தான். "இந்தத் தனிமை, சந்தியா விஷயத்தில் முழுவதுமாய் அர்த்தப்படக்கூடிய ஒரு தனிமை. ஏனென்ருல் குஞ்சாச்சிக்கு அவளு aplau uargasGarrG GBrah afauntutu') போகும். அப்பா முன் விருந்தையை விட்டு உள்ளே வகுவது அபூர்வம், சந்தியாவுக்குத்தான் உள்வீடு முழுவ தும்! அப்போதெல்லாம் சாராதான் பெரும்பாலும் சந்தியாக்காவின் துணை, கரம்" விகிாயாடுவதிலிருந்து திருவிழாவில் வாங்கி வந்த கடலை கொறிப்பது வரை அவர்கள் இன. சாரா பாடசாலைக்குப்போய் வந்து கொண்டிருந்தாலும் அவன் வீட்டில் நிற்கிற பெரும்பகுதி நேரம் சந்தியா அக்கா வீட்டேட்ாடு போய்விடும்.
வெகுகாலம் வரை சந்தியாக்கா தொடர்ந்தும் இப்படியே அடுப்படி கிணற்றடி தலைவாசல் என்று தனி த்து" இருப்பதைப் பற்றிச் சாரா வுக்கு யோசிக்கத் தோன்றவில்ல. avujumr, Jayui uDfTt U5€58PrTöff aDâ@ Guri arabar Lorrid pg Larro Sau îáo, gaišias SIROL-AU dubitar Sud
சத்தில் வாழ்வு கொண்டிருக்கரு களோ அந்த மாதிரித்தான் சந்த அக்காவும் என்றுதான் சாரா piawa தாள் - வெகுகாலம் atropra Sá. இடையில் அவளுக்கு கல்யாதை g? Girg 5-éSu, Gráflavňrò Gruary களையும்போலத் தி டீரென் ஒரு நாள் அவளேயும் அழை துச்சென்று தலையில் தண்ணிச் ஊற்றுவார்கள் பிறகு உள்ள றையைப் பூட்டிக்கொண்டு அவ3 அலங்கரிப்பார்கள் பிறகு Aonta பிள்ளை அழைப்பு, தாலிகட்டு afi இது என்று நடக்கும்; சிலவே&ள சந்தியாக்கா மெதுவாய் அழலாம்என்று இப்படி இடையிடையே சாரா ஷம் ஞாபகம் கொண்டிருந்தால், என்ருலும் கூட அவனின் இப்போ தைய 'தனித்த இருப்பு" இயல்பா será 676.Aná7 steirari Gara டிருந்தான். பிறகு சந்தியாக்காவின் வாழ்க்கைப் பிரச்சனையே தவிர ணத்தை முன்வைத்துத்தான் இருகி கிறது என்று தெரியவந்தபோது முதலில் அது எவ்வாறு இயலுத் என்றுதான் சாராவுக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. ஒருதரம் சந்தியா அக்காவே தன்னுடைய திருமணம் தை எதிர்கொண்ட பிரச்சனேகவச் சொன்னபோதுதான் சாரா அக்கு இந்தச் சமூகத்தில் திருமணத்துக்கு acy4e5th Gargo Gala Cp as is a தெரிந்தன. சந்தியா அக்காவையும் நாள் காசுகளையும் எடைபோட்டு வேண்டாம் என்று சொல்லிவிமுறை முகம் சந்தியாக்காவை ஒரு ஜீவன் GT if p நினைத்துக் கொள்ளாமல் påhur Ad A525 dit aurraviòpvattega sabo Kur L- aDaw&6ao (pasib; arpiöSoury என்ருல் ஒரு பெரிய சதுரத்தைக்கூறு 4ÖLða :Asdf, prares, Gasg awar

Page 6
எழுதிக் குறித்து வைத்திருக்கிற ஒரு கடதாசித் துண்டு என்று நினைத்து வைத்திருக்கிற முகம். இந்த அருவ குப்பான விக்ாரமான முகங்கள் எல் லாம் சந்தியாக்காவிற்குப் பாதக மாக இருக்கின்ற தென்பதைவிட வேறும் ஏராளமான பெண்களுக்கும் பாதகமாயிருக்கிறதென்பதும் சாரா வுக்குப் பிறகு புரிந்தது. இருந்
தாலும் அவன்வரையில் சந்தியாக்சா
வுக்கு என்னமாதிரி உதவலாம் என சாரா தலையை உடைத்துக்கொண் டாலும் ஒன்றும் பிடிபடுவதாகவே இல்லை.
சாரா வளர்ந்துகொண்டுபோகிற மாதிரியே அவனும், சந்தியாக்காவும் கதைக்கிற விஷயங்களும் வளர்ந்து Gaism awGub, Lorr só ás Gasnr ašar G lub போயிற்று. வெறுமையான மத்தி யானப்போதில் ஒருநாள் சந்தியா வீட்டுப் பின்புறத்தில் சாராவும்
சந்தியாக்காவும் இருந்தாரிகள். அப்
போது சந்தியா மர
கொண்டிருந்தாள்.
இடித்துக்
"சந்தியாக்கா, நீ ஆரைக் கலியா ணம் முடிப்பாய்?" - திடீரென்று Finrorfir G3aS*L- r7aắ7. grativ g) Lugd கேட்கவேண்டுமென்று அவனுக்குத் தோன்றியதோ தெரியாது. ஆனல் உடனே பதிலை எதிர்பாரிக்கிற ஆவல் கேள்வியிலும் இருந்தது. சந்தியா al-Gerusdò GFrdievruadb, q. பதை நிறுத்திவிட்டுச் சாராவைப் பார்த்தாள். நேராகக் கண்சளுக்குள் asz Ggnis Gurraj “suar garala குப் புதுசா இப்பிடிக் கேக்கிரும்???
"எல்லாப் பெம்பிளபளும் தாங் என் கலியாணம் முடிக்கப் போற
... (y.
ஆக்களப்பற்றி யோசிச்சு வைச்சிருப் பினம்தானே. கறுப்பாயோ, சிவப் பாயோ, இல் லாட்டி மெல்லிசா கவோ, மொத்தமாவோ தல்ல வேலையில உள்ள ஆளா, லோங்ஸ் போடுற ஆளா. சிலவேளை இன் னும்கூடக்கூட யோசிச்சுவைச்சிருப் பினம். நீயும் கட்டாயம் அப்பிடி யோசிச்சு வைச்சிருப்பாய் எண்டு நினைச்சன் ?
"ம் ம்.." என்று சந்தியா It u50éid சொன்னன். "உனக்கேன் இவ்வளவு அக்கறை" என்று, அல்லது "நான்
இப்பிடி யோசிக்க ஆரம்பிச்சா உன்ர
குஞ்சாச்சியின்ர பாடு எப்பிடி" என் கிறமாதிரி ஒரு தொணி அதில் இருந் ததாய் ச ச ரா நினைத்துக்கொண் டான். என்ருலும் பிறகு அவள் அன்றைக்குச் சாராவுக்குப் பதில் சொல்லவில்லை. சிலவேண் தான் கேட்டபிறகுதான் sr jö8urráanr அதைப்பற்றி யோசிக்க ஆரம்பிக்கி ருளோ என்னவோ என்று சாரா நினைத்தான். பிறகொருதரம் சரசா அக்காவும் சாராவும் ஆதைப்பற்றிச் கதைக்க நேரிட்டபோது, சாராவும் தனக்குக் கிடைக்கப்போகிற அல் லது தான் தேடி அடையப்போகிற பென்னைப்பற்றிய சிந் தனே கள் உடையவனுக இருந்தான்.
事 - Joysir Googpáî5Ů Lu6iren AlexaAAS தால் சாரா திரும்பி வந்துகொன் டிருத்தபோது சரசாஅக்கா வாசலில் pilair (gdt.
"சாரா சாப்பிட்றேவிட்டு (dasar af.M. anuar pólumr?” aráâ7
" صدد 8 سبع

ஏன் என்று கேட்க ஆவலெழுந் தாலும் பிறகு சொல்லுவான்தானே என்று நினைத்ததில் ஒமென்பதாய்த் தலையை ஆட்டிவிட்டு சாரா, வீட் டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுச் சந் தியாக்கா வீட்டுக்கு வந்தபோது சந் தியாக்கா ஹோலுக்குள் இருதிதாள். ரேடியோ மெதுவாய்ப் பாடிக் கொண்டிகுந்தது. குஞ்சாச்சிவைக் காணவில்லை.
எங்கு குஞ்சாச்சி.?"
எங்கயெண்டு தெரியாது. பின் னேரத்தில அவவுக்குப் போறதுக்கு எவ்வளவு இடமிருக்கும்." என்று சந்தியாக்கா சொன்ன பிற கு கொஞ்ச நேரம் அமைதியாய் இருநீ தரர்கள். பிறகு சாரா கேட்டான்.
சேந்தியாக்கா ஏன் வரச் சொன் னனி?”
ஆவிலாநிக்காறஞ9 இருக்கிற, கொஞ்சநேரம் எண்டா லும் பொறுத்துக் கேப்பம் எண் டில்ல." என்று சொல்லிச் சிரித் தாள் சரசாஅக்கா, இந்த Aer76ffñ யான அவளின் சிரிப்பு அவள் சமுறையான” விஷயம் ஒன்று சொல் லப்போகிருள் என்று சாராவுக்கு alar fâğı bi
அப்ப நீ சொல்ல வேண்டாம்" என்ருள் சாரா
o off gysår (Basrrefoáš69?ü? alabar விட வேற ஒரு தருக்கும் இதுகனே நான் சொல்லிறேல்ல எண்டு aard குத் தெரியும்தானே.” W
தெரியும்தான்.” பிறகு
aFmrgmr JPavakir pdirgpyub Oa 28
gaunrátasT?
வில் ை கொஞ்ச நேரம் மெளன மாய் இருந்தாள் சந்தியா. குறிப்பாகி எதையும் யோசிப்பதுபோல இல்லா விட்டாலும் தீவிரமாக இருந்தது syai(56E)- முகபாவம் መጠየሆፀ” அவரையே பாரித்துக்கொண்டிருந்த போது அவள் சொன்ஞன்.
இண்டைக்கு எனக்குக் 6t sunreath Cat ...(D air Alasday l* ar airgrw வுக்குள் ஒரு சின்ன ஆச்சரியம். சத்தியா அக்காவுக்குக் கலியானம் பேசி வந்ததுபற்றி முதல் தடவை யாக அவள் சாராவுக்குச் சொல் கிருள் அதுவும் உடனடியாக,
erratash p"
உேனக்குத் தெரியாது சாரா அவயள. தூரத்து முறையில வாங்க ளுக்குச் சொத்தமாம். சொமும்பில Gauaae - avsardig ayishareAJTá தெரியும்."
tes என்ன சொல்லுவாய் சந் ஒமெண்டு சொல்லு வியோ மாட்டியோ?”
"நான் சொல்லிறதிலான்ன கி. க்கு இதுக்கு முத்தி வந்த எல்லாத்த பும் நான்மாட்டன் எண்டு சொன்ன ஞஞ? என்னைப் பற்றிக் கொஞ்சம் எண்டாலும் இவை யோசிச்சு எனக் கும் கலிபானம் பேறெதெண்டால் இந்தப் பிறவியில எனக்குக் aas யாணம் நடக்காது. உனக்கு என் ரூேட படிச்ச யோகேஸைத் தெரியு மெல்லே? அவளுக்கு ஒரு டொக்ரத்தான் செய்து வைக்கிறது என்டு ar ei al onr a saltitullant. கைலேஞ்சித்துண்டு மாதிரி ஒகு ag Dupril 14 Jrada duayah gap ayah

Page 7
Ru BogazStrab a rwanwyth asawat asTaf7 (9 statauarai Lurasulapa? gpada Garar Absòpába umTÖS y fflau gyrrgs) என்டவுடன் சொந்தமில்லாட்டியும் safias vir Gudb7-7Mo sflsrar(}) பாத்தினம்."
oous avardur ASL-AAJ sil”
"as-salas ader(9b ar flu-ryuo அவ்வளவயும் குறத்து எங்கயோ கொம்பனியில வேலை செய்பிற ஒருத் தனக் கட்டி வச்சவை"
P4u alapr 494 tõst தையும் மீறி இப்பிடி ஏதேன் ஒண்டு தான் உனக்கும் நடக்கும் எண்டு pë Gavaradast?“”
t"ayusig Guwagpab Guinau agapay arawaaaay. GGerarGib up வாயில்ல. ஒரு நல்ல ஆளா என்ர LDaw allowanych afle'r afie A Gasnrdâr awd ap
zarsedo ga 4877 99AAstrá காணும்.”
"aaar aaraaa Gas wayap aw Sd op 4ed asterås Cavalira)
albert Fr is a proudly asarsed
agaagagpush” ararap wiran சொகஞன். சந்தியாக்கா அதை எவ்வளவு "சீரியஸ்"ஸாக எடுத்துக் Garrar LvGarmr a7aivarGarra Lopes அவர்கள் இதைப் பற்றிக் கதைக் aavalaiso.
சந்தியாக்கா சொல்லியிருந்தது மாதிரியே அந்தச் சம்பந்தம் குழம் பிப் போயிற்று. சாணி ருேட்டும் aanopyadb dolayfr JASTAO PGp Gavano AJ தும் காசாகத் தந்தால்தான் முடி
மும் என்று ஆனபோது இலகுவாக
அந்தச் சம்பந்தம் குழம்பிப் போயிற்று. சந்தியாக்கா இதில் ஒன் றும் பாதிக்கப்பட்டமாதிரித் விக3ல. அவள் இப்படித்தான் நடக் கும் என்று எதிர்பார்த்திருக்க வேண் டும். சாராதான் மிகவும் உறுதியாக இது நடக்கும்" என்று சொல்லிக் கொண்டிருந்தான். கொஞ்ச நாட் சல் அதைப்பற்றி சந்தியா அக்கா ஒன்றுமே கதைக்கவில்லை. அவன் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருத் தாள் என்று grrrrr 6&S5 2-6POTT முடியாமலிருந்தது. தனிப்ப- நேரி டும் கதைப்புகளில்கூட அவள் இது பற்றி ஒன்றுமே பேசாததால் சாரா வும் அதைப் பற்றிக் கதைப்தில்லை என்று விட்டுவிட்டான். சந்தியா அக்கா தொடர்ந்தும் முன்மாதிரியே இருந்தாள். சமையல் செய்தால்: ரேடியோகேட்டாள் சிலவேளை ஒழுங்கையில் நின்று வேடிக்கை unr 6A) ST67.
குஞ்சாச்சிக்குத்தான் gaud முன்பைவிட அதிகமாகப் போயிற்று. argyaror sydas mrabaw Casnradas Såg dorsib Dagatasa Davallas ayajá? Lurras umGull-rd. 6:5 srd asas யோடு கதையாக துர்க்ககயம்மன் கோயிய்ைபற்றிச் சொன்குள். துரீக் கையின் அநுக்கிரகத்தில் பென் களுக்குத் திடீரி, திடீரென்று கல் பானம் ஆவது பற்றிச் சொன்னன். இன்னும் என்னவெல்லாமோ சொன்னபிறகு, முன்வீட்டில் asupa 7 விரதமிருப்பதைப் பற்றியும் சோன் (gọđữ •
°asbesonrayaéesya QasAOaRumTaiiâb assß பானம் நடக்கட்டும்" என்று மட்டும் sjöf aug adar Qsaraod
禽
10 ao

தொடர்ந்தாத போல் இரண்டு மூன்று நாட்களுக்கு சாரா, சந்தி க்கா வீட்டுக்குப் போகமுடிங் தீ
போய்விட்டது. அதற்குப் பிறகு ஒரு மால நேரம் அவன் அங்கு போன
போது வீட்டில் சரசா மட்டும் இருத் Asmdir.
வோ சாரா" என்று அவள் சிவ அரபும் அழைத்துக்கொண்டு er புற மாமரத்தடிக்கு வந்தா கொஞ்ச நாட்களாக ஏல் வரவில்லே என்று அவள் கேட்பாள் என்று சாரா எதிர்பாரித்தான், சந்தியா கேட்கவில்லை. அவளுக்குக் கோழும் பில் இருந்து பேசிவந்த கல்யாணம் குழம்பிப் போனபிறகு இன்றுதான் மிகவும் ஆறுதலாக, கதைப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்திருந்தது. சரசா அக்காவில் இழை இழைபாய்ச் சின்னச்சின்ன மாறுதல்கள் தெரிவதாகச் சாரா கொஞ்ச நாட்களாக நினைத்துக் Qaradrig-cisive
"சந்தியாக்கா நீ ஏன் ஒருமாதிரி இருக்கிருய்?" e
ஒரு மாதிரியும் இல்ல நிள மாதிரித்தான் இருக்கிறன்".
நீசும்மா சொல்லுருப். எல் ாைத்தயும் மனசுக்குள்ள வச்சிருக் விருய் போல. கொஞ்சத்தை யெண் டாலும் வெளியில சொல்லன் -"
அவன் கொஞ்ச நேரத்துக்கு Mae sêr ar ôl & A54h Glas graffêrug-garfb5frair. பிறகு நிமிரிந்து சாராவைப் பார்த்த Curs, agava, unrttasavusai dA)
unrar envafi vasar dîrg GaAs Mai நாய்ச் சாரா உணர்ந்தான் ஏதோ
முற்
சொல்ல நினைப்பது போலவும் Gapurrófican p-UMVSSI Gunde; அழைப்பது போலவும் gyan Af ததுபோலவும் - ஏதோ ஒசிறு
i rrrrr! grrar ddauntarih முடிச்சுப் Gштрigao alardo ? தோஷம் இருக்கா. ”
6.பின்ன இல்லாமல். adfer ளுேட முந்திமாதிரி இப்பிடிக் கதைக் கேலாது, பழகேலாது எண்-தி clLசுவரில ஓடுற அட்டையைப் பிடிச்ச உன்ர காலுக்குள்ள விட்டு நீ சத் தம் போடுறதப் பாக்கேலாது என் , டத விட சிலவேளையில தீ அழேக் குள்ள பக்கத்திலயிருந்து “apfltoJ. சந்தியாக்க நான் இருக்கிறன் தானே உனக்கு எண்டு சொல்லேலாது ாண்டது விட மிச்சம் எல்லாம் எனக்குச் சந்தோஷம்தான்."
'atarag glu a glaureath முடிக்கவேணும் மாதிரி இல்ல” என்று சொன்ன சந்தியாக்கா இகுந்த இடத்தைவிட்டு எழும்பி வந்தான்
*
arrrrrajau-au aspião apasaou வைத்து அனைத்து, மார்யோே இறுக்கிக் கொண்டாசி, மேத்
தென்று அவள் மார்பில் சாராமுகம் புதைந்தபோது, சந்தியாவின் இதழ் திக தலயில் முத்தமிடுவதென அவன் உணர்ந்தான். தென்ளுேை களுத்கு மேலாகவும் முகில்களுடா வும் கவிந்து வரும் மழை இருளைப் போல வேகமாக இருந்தான் சந்தி பாக்கா, கொஞ்ச நேரத்துக்கு ஒல் வொரு கணமும் புதிய u fibrosordì கொண்டதெனத் தோன்றச் சாரா aaaður eyd Garrar-nrár:
寅、
11 മ

Page 8
*அது நடந்தது ஒரு வியாழன்.
வெள்ளி கால் சாரா சந்தியாவை
எதிர் கொன்டபோது அவன் இயல் பாய், மிகவும் இயல்பாய் இருதி stra. Frruritade airTbdos Gas Tes சம் லேசாகிப் போனது மாதிரி இருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல இரவில் சாரா, தன்னுடைய வீட்டிற்கும் சரசா வீட் டிற்கும் இடையில் உள்ள சுடப்பின் அருகில் நின்று கொண்டிருக்கிருன். வெள்ளி சிதறிய வானம். வேலியில் wawa As aprasady Ji Sur sypis மாமரத்தின் கீழ் நிற்கிருள் அவ ளுடைய நீண்ட "ட்றெஸ்ஸிங்" கவு விளின் மேற்புறத்தைத் திறந்து விட் டிருக்கிருள். மாநிறத்துக்கும் கொஞ் சம் குறைவான நிறம்தான் சந்தியா அக்கா என்ரூலும், ஒளிக்கு வெளிப் படாமல் சில இடங்களில் அவள் பொன்நிறமாக இருந்ததும் சாரா வுக்குத் தெரியவர அவள் "வா சாரா? என்பதாய் அழைத்தான்.
என்ன சந்தியாக்கிா? என்று உரத்துக் கேட்கிருன் சாரா.
குரல் நடுங்குவது போல இருக் கிறது. கால் கடப்பிலிருக்கிற ப3ள மட்டைகளை உராய்கிறது.
சேந்தியா? என்று கூப்பிடேன்! ஒரு ம்ாறுதலுக்காக** என்றபடி அவள் மீண்டும் அழைத்தாள். இடுப்புவரை அவிழ்ந்து தொங்கிய கூந்தலுடன் சந்தியா ஒரு தேவதை
மாதிரி இருப்பதாக சாரா நினேத் தான். சாராவை வாவென்று அழைக்கும் தேவதை அல்லது சரசா,
கூந்தலால் முதுகை மறைத்துக் கொள்கிற சந்தியா அல்ல து தேவதை.
திடீரென்று சாராவுக்கு விழிப்பு வந்தது. இருளை விழித்தபடி கொஞ்ச நேரம் படுத்திருந்தான். கனவு இடையில் முறிந்து போனது பற்றி யோசித்தான். வெளியில் சோளகம்
கலகலத்தது கோழி குரல்கொடுக்கத்
துவங்குகிற ஒரு அதிகாலைப் போதில் சாரா மீண்டும் நித்திரையாய்ப் Gồa ánre)ẩừ •
x
எல்லாம் முடிந்து போனது, கொஞ்ச நாட்களுக்குள் சாரா பார்த துக் கொண்டிருக்கிறபோது திடீ சென்று ஒருநாள் சற்தியாக்காவுக்கு கலியாணம் முற்ருவிற்று. குனிந்த படி சந்தியாக்கா றெஜிஸ்ற்றேஷன் zuéSpréseafs கையெழுத்துப் போட்டாள். பிறகு எல்லோரும் சிரித்துக் கொண்டு சாப்பிட்டாரி கள், சிவப்பாய் மீசை வைத்தபடி சந்தியா அக்காவுக்குப் பக்கத்தில் அவன்? இகுற்தான். சாராவுக்குக் கடைசி வரையில் ஒரு விஷயம் தெரி யாமலே போயிற்று. சந்தியாக்கர வுக்கு அவனை"ப் பிடித்துப் போபி Qugßsg ard Lugarreiro ay7.

அவர்களும் மனிதர்கள்தான்
கண்ணை இழந்த குருடன் ஆனல் படிைப்பில் அவனும் மனிதன் விழியில் உணர்வு இல்லை ஆளுல் உணர்வு கூண்டு உளத்தில்.
ஊமையான மனிதன் ஆனலும் எங்களில் அவன் ஒருவன் பேசத்துடிக்கும் அவன் இதயம் ஆளும் நா விதிக்கும் தடிையம் நோண்டியான சிறுகன் அவனும் நம்மைப்போல ஒருவன் ரெஞ்சில் வாழ ஆசை இருக்கும் மனித வசைகள் அவனைத் தடுக்கும்.
அறிவை இழந்த இளைஞன் அவனும் அடையத் துடிப்பான் அன்பை அணைக்கவேண்டும் அவனை பாசத்தோடு மனதில்
பதியை இழந்த விதவை அவள் விழிகள் நாடும் உறவை ஒதுக்கக் கூடாது அவளே அவளும் பெண்தானே மனமே
ஒரு திருடீன்கூட மனிதன் தவற்றில் திருந்திவிட்டால் அவன் இறைவன் செய் தவற்றை உணர்ந்தபின்னும் அவன் தவிக்கக்கூடாது தனியே. படைப்பில் யாவரும் மனிதர் நம் பகுப்பிற்முனே அவர் சிறியர் உருவிலும் உறவிலும் நாம் ஒருவ்ர் இதை உணர்தல்வேண்டும் நாம் இளைஞர்.
வி, மங்களராணி
ー13ー

Page 9
தரமான புடவைகளுக்கு
விஜயம் செய்யுங்கள்!
கொழும்பு ரெக்ஸ்ரைல்ஸ்
*மகேசன் கட்டிடம்" 109, பெரியகடிை, யாழ்ப்பாணம்.
போன்: 8229

இலக்கிய வரலாறு - கோட்பாட்டு விளக்கம்
கார்த்திகேசு சிவத்தம்பி தமிழ்த்துறைத் தலைவர் யாழ். பல்கலைக்கழகம்
"இலக்கிய வரலாறு" என்னும் பதம் இன்று தமிழ் பயில்வோர் பயிற்றுவிப்போர், ஆர்வலரிடையே பெருவழக்கிலுள்ள ஒன் ரு கும். உண்மையில் இது ஒருதொகை நிலத்தோடரேயாகும். இதனேப் u4WqAGé5m Roosaura (இலக்கிய மாகிய வரலாறு) Lיש 8 43 דו מ ub கொள்ளமுடியாதே தவிர வேற் றுமைத் தொகையாகவும் (இலக்கி யத்தின் வரலாறு, இலக்கியத்தில் வரலாறு - சிறிது சுலபப்படுத்தி இலக்கியத்திற்கு வரலாறு) உம்மைதி தொகையாகவும் கருத்துச்சிதைவு எதுவுமின்றிக் கொள்ளலாமென் பது சிறிது ஆழமாக நோக்கும் பொழுது தெரியவரும் ஆயினும் பயிலும் மாணவர் ஆசிரியரி நில்ை யில் இலக்கியத்தின் வரலாறு என்ற பொருளே மேலோங்கி நிற்பதை
அவதானிக்கிலாம். தமிழ் இலக்கிய
வரலாறு என்பது தமிழ்மொழியி லுள்ள இலக்கியங்களின் வரலாறு என்பதே பொதுவான கருதுகோ வாாக நிலவுகின்றது.
இலக்கிய வரலாறு" எனும் இச் சொற்ருெடரின் வரலாறு பற்றி நோக்குவோம். நாம் இன்று "வரலாறு” என்று கொள்ளும் கருதுகோளின்படி, தமிழ் இலக்கி யத்தின் வரலாற்றை நோக்கும் முறைமை தமிழ் நாட்டில் நிலவ வில்லை என்பதற்கு இறையனர் கள வியலுரையில் வரும் சங்கம் பற்றிய
ஐதீகமே நல்ல சான்ருகும். பல் கலைக்கழக நிலையில், தமிழ் ம்ொழி பையும், தமிழ் இலக்கியத்தையும் மேஞட்டு ஆராய்ச்சிகளுக்கியை புள்ள வரன்முறை விதிமுறைக ளுடன் பயிற்றுவிக்கத் தொடங்கிய காலத்திலேயே, இச்சொற்ருெடர் வழக்கிற்கு வந்தது. கிரேக்க, லத் தீன், ஆங்கில, சமஸ்கிருத இலக் கிய வரலாறுகளைப் போன்று தமிழ் இலக்கிய வரலாற்றையும் பயிலத் Gstri-fi Suoungpg), History of Literatute எனும் சொற்ருெகுதி **இலக்கிய வரலாறு" என மொழி பெயர்க்கப்பட்டது. எனவே ஆங் கிலத்தில் அப்பதம் குறித்த அதே பொருளே தமிழிலும் குறிக்கப்பட்டு வந்தது. தமிழ் இலக்கியத்தின் வர 6) rgy ECU), urasístras GTGęsi, படல் வேண்டுமெனப் பூர்ணலிங்
கம்பிள்ளை 1994 இல், ტნLDტi! Tamil Literature Srph LIITGóAð குறிப்பிட்டபொழுதும், பின்னர்
1928 இல் கா. சுப்பிரமணியபிள்ளை தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூல் எழுதி முடித்த பொழுதும் "இச் சொற்ருெடரானது நூலாசிரி யர்களேயும் நூலையும் பற்றிய ஆராய்ச்சி" யாகத் தமிழ் இலக்கி யத்தினது வரலாழுகவே கொள்ளப் பட்டது என்பது தெரியவளும் அக் -காலத்தில் மாணவரின் பொதுப் பயன்பாட்டிற்கான சில அதிகார பூர்வமான ஆங்கில இலக்கிய நூல் களுங்கூடி அத்தகைய ஒரு நோக்க
- 15 -

Page 10
Фраநமையினேயே நின்றன
ஆளுல் மேஞடுகளில், இலக்கிய ஆக்கங்களையும் இலக்கிய ஆசிரியரி கன்யும் காலவரன் முறைப்படுத் தும் அடிப்படை வரலாற்றுப்பணி முடித்ததன் பின்னர் எழுதப்பெற்ற வரலாற்று நிலப்பட்ட இலக்கிற ஆய்வு நூல்கள் சிறப்பாக ஆங்கி as iš Sád History of Literature (ஹிஸ்ற்றறி ஒஃப் விற்றறேச்சர்) எனும் தொடருக்குப் பதிலாக Literary History (GSA) paஹிஸ்ற் றறி) எனும் தொடரையே அதிகம் பயன்படுத்தத் தொடங்குகின்றன. இத் மொழிபெயரிக்க முனையும் பொழுது "இலக்கிய வர லாறு" என்னும் தொடரே சொருத்தமானது போலத்தோன்று saids. (History of Literature) எனும் தொடரின் கீழ் ஆராயப்படு avorabplées à Literary History (விற்றறி ஹிஸ்ற்றறி) எனும் தொட ரின் கீழ் ஆராயப்படுவனவற்றுக்கு மிடையே பெருத்த ነ வேறுபாட் டினேக் காணக்கூடியதாகவுள்ளது. முதலாவது இலக்கியவகைகள், நூலாசிரியர்கள், இலக்கிய ஆக்கங் கள் ஆகியனவற்றைக் கால வரை பறைப்படுத்தி அவற்றுக்கிடையே தொக்கி நிற்கும் பொதுப்பண்பு களே விதந்தேசதி நிற்க, இரண்டச வதோ
பிரதிபலித்து
*காலவரன்முறை யொழும் கமைதியுடைய இலக்கியம் களை வரலாற்றுச் செல்நெறி முறைமையின் முழு மொத்த
மான அங்கங்களாகக் கான்பது பற்றிய ஆய்வு'
ஆகிவிருக்குமென வரைவிலக்கணம்
கூறப்பட்டுள்ளது. இக் கோட்பாடு பற்றிய மேலும் சில விளக்கங்களை நோக்குவோம். அவற்றை நோக்கும் பொழுது, "லிற்றறி ஹிஸ்ற்றறி", எனும் பதத்திற்கும் இலக்இய வரலாறு" எனும் பதம் ւնgGաnsւն படுத்தப்படல் வேண்டு மென்பது தெரியவரும்,
*இலக்கிய அவற்றின்
ஆக்கங்களின், அமைப்புநெறிக் கமைய, (அவை தோன்றிய சம காலத்துள்ளும், AAYesif விலக்கியம் பாரம்பரியத்தின் * essavLestejů பின்னணிக் குள்ளும் வைத்து நோக்கப்படுவ தோடல்லாது, (இவ் விலக்கிய ஆக்கங்களினை பொது வரலாற் றுடன் தனித்துவ உறவு கொண்ட விசேட வரலாழுக வைத்து நோக்கப்படும்வரை இலக்கிய வரலாற்றின் (விற் றறி ஹிஸ்ற்றியின்) பணி முடி ayoys' ? :
அதே நூலில் இன்னெற கட்டுரை யில், ருெபெட் வைய்மான் தகும் விளக்கமும் முக்கியமானதாகும்,
*சமுதாயப் பயன்பாடு பற்றிய பிரக்ஞையுடைய தருக்கவியல் முரணறுவாத அணுகுமுறை யானது, இலக்கியம் தானே வர லாருகவும், இலக்கிய வடிவ அமைப்பிலும் இலக்கியத்தின்
1 Ralph Cohen (ed.) New Directions in Literary History, John Hopkins
Uuiversity Press, Maryland, USA - 1974 - p 2
2 (ag. 85
ag 16

அழகிகில் அநுபவத்திலும் வர லாறு ஒரு மூல அங்கமாகவும்
அமையும் கோணத்திலிருந்தே இலக்கிய வரலாறு (ரேலிற்றறி ஹிஸ்ற்றறி) பற்றிய பிரச் சினையை ஆராய்ந்துகொள்ள விதும்பும்??3
*லிற்றறி ஹில் ற்ற றி பின் அமைப்பு, அணுகுமுறை பற்றிய இக்கருத்துக்கம், இலக்கியத்தினது வரலாறு" என்ற நிலையினின்றும் விலகி இலக்கியங்களின் வரலாறு என்பது நிலநிறுத்தப்பட்டதன் layarff, 'ga)Aaugpub augtangh” பற்றிய கருத்துக்களாக "இலக்கி பத்தில் வரலாறு" என்னும் துறை எம்மை இட்டுச் செல்வதன் நாம் நன்கு அவதானிக்கலாம். துரதிஷ்ட வசமாக இலக்கிய வரலாறு" என்
னும் சொல் இன்று தமிழில் இலக்
கியத்தினது வரலாற்றையே குறித்து நிற்பினும், "விற்றறி ஹிஸ்ற்றறி" எனும் பதத்திற்கு “இலக்கிய வர லாறு" எனும் பதமே பொருத்த மானது என்பதும் தெரியவரும் எனவே இக்கட்கத்தில் "ஹிஸ்ற் றறி ஒஃப்லிற்றறேச்ச(ர்)’ என்னும் பதத்திற்கு "இலக்கியங்களினது வர லாறு" எனும் பதத்தை ம்ொழி பெயர்ப்பாகக் கொண்டு, தமிழில் இத்துறை பற்றிய நூல்கன் எத் தகையன என்பதனெ நோக்குவோம்.
"தமிழ் இலக்கிய சரித்திரத்தை இதிமுதல் இன்றுவ்ரை நன் குணர்ந்து அதன் முக்கிய நெறியை அறிந்து கால அடைவின்படி அத Sir A பகுத்துக்" கொள்வதற்கு எடுத்துக் கோள்ளப்பட்ட முயற்சி
محصــــــــــــــــــــــــ
3. டிெ பக் 54
adár Gypá6za asál-Áaaarrras 4yapup வனவற்றை வையாபுரிப்பிள்கின் தமது காவியகாலம் (1957) எனும் நூலிற் குறித்துள்ளார் (பக் 7ே - 36) சி. வை. தர்மோதரம்பிள்ளை, சூரிய gTigriraussor Ffraid Sifaunrff, G3smTáÂL. வெல், ஜாலியன் வின்ஸன் எம். பூீநிவாஸஐயங்சார் ஆகியோர் செய்த காலப்பகுப்புக்களே எடுத்துக் கூறிவிட்டு தமது ?"துணிபை"யும்
தந்துள்ளார். இவையாவும் இலக்
கியப் பொருளை அன்றேல் இலக்கிய AJ L9- aAv ğé aD As ayu9-iyu6a)L- (Lumr4sâb கொண்டவை. 1904 இல் பூர்ண லிங்கம்பிள்ளை மேற்கொண்ட பகுப்புமுறை, “மடங்களின் காலம்" (1400 - 1700) என்ற ஒரு பிரிவிலே தவிர மற்றவற்றில் மேற்கூறிய முறைமையளையே espas Lumraħ7GQasr ளது. கா. சுப்பிரமணியபிள்ளையின் தமிழ் இலக்கிய வரலாற்றில் மூன் மும் பிரிவான சமனர் ஆட்சிக் காலம் அதிய ஒரு கோட்பரட்டை (ஆட்சி பற்றியது) உட்கொணளும் அதே வேளையில் 14ஆம் நூற்ருன் டிற்குப் பிற்பட்ட இலக்கியங்களை அவ்வந்நூற்ருண்டு அடிப்படையி லேயே ஆய்ந்து செல்கின்றது. தமிழ் இலக்கியங்கவின் கால நிர்ணயம் பற்றிய பிரச்சினேயே கால - அடை வுப் பிரச்சினையைப் பெரிதும் பாதித்ததெனலாம்.
ஆயினும் தமிழ் இலக்கிய வர லாறு பயில்துறைவாக ஏற்றுக்கொள் ளப்பட்டதும் அதன்பின்னர் தோன் றிய இலக்கிய வரலாற்று நூல்களிலே கால அடைவுப் பிரச்சினை ஒருவாறு புறங்கண்டுகொள்ளப்பட்டுள்ளது
எனலாம்,
ー17ー

Page 11
இலக்கியத்தினது வரவாற்றின் தனித்தனிக் காலகட்டிங்கள்பற்றி வெளிவந்துள்ள ஆராய்ச்சி நூல்களை விடுதிது, பல்சரெக்கழகப் பயில்நிலைத் தேவைகட்காகத் தமிழ் இலக்கியத் னது வரலாறு முழுவதையும் ஒரே நூலில் உள்ளடக்கி எழுதப்பெற்றுள் ஒானவற்றில் மிகமுக்கியமானனவை
பாசக் கருதப்படத்தக்கவை வி.
GFâðapöruu Asib, áf Lurrevs’ü pro amazif
பெற்ற நூல்களும், சி. ஜேசுதாசன், ஹேப்சியா ஜேசுதாசன் இணைந் தும், மு. வரதராசன், தே. பொ. மீனுட்சிசுந்தரம்.காமில் ஸ்வெலபில் ஆகியோர் தனித்தனியேயும். ஆங்கி லத்தில் எழுதியுள்ள நூல்களும் மிக முக்கியமானவையாகும். இவற்றுகி ஆங்கில திதில் எழுதப்பெற்றுள் ளவை தமிழ் இலக்கிய வரலாற்றுப் பாரம்பரியத்தை எடுத்துணரித்தும் அதேவேளையில் தமிழிலக்கியச் சுவை யையும் தமிழறியாத பிற மொழி வாசகர்களுக்கு எடுத்துணர்த்துவன வாகவே அமைந்துள்ளன. தமிழில் எழுதப்பெற்றனவற்றுள் தமிழ் இலக்கியத்தினது வரலாற்றையும், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்
றையும் இணைத்துக் காட் டி ய
Gagaun ourirgnfluff ed. Gaiféal நாயகத்துக்கே உரியது தமிழ் இலக் இயங்க்ளின்து பொதுப் பண்புகளை வரலாற்றுக் காலகட்டங்களுடன் இணைத்துநோக்கும் பண்பினை அவர் அறிமுகஞ் செய்துள்ளாரெனினும் வரலாற்றுச் சூழ்நிலைகள் இலக்கியத் தின் தன்மையை நிர்ணயித்த முறை மைகளினை ஆழமாக எடுத்து ஆராய வில்லை. வரலாற்றுக் காலகட்டங்க வினே நிர்ணயஞ் செய்துள்ள முறை யிலும் சில இடர்ப்பாடுகள் காணப் படுகின்றன. உதாரணம்ாக கி. பி. 600 முதல் 900 வரையுமுள்ள காலப்
19/naslaw Agesf?Gep uébepast &rreuuDrt கவே கான்கின்றர். அக்காலப் பிரி வின் இலக்கிய நிர்ணயத்திற் பான் டிய நாட்டு அரசியற்சூழலும் முக்கிய இடம் பெற்றதென்பதற்குத் திரு ஞான சம்பற்தரி வரலாறு சான்ரு கும். ம்ே லும் நாயக்கர் காலம்,
ஐரோப்பியர்காலம்"என அவர் வகுத்
துக்கொண்ட முறையிலும் இடசிப் பாடுகள் பல உள்ளன. நாயக்கரி காலத்தை 14ஆம் நூற்றண்டுமுதல் 18 ஆம் நூற்ருகிடுவரை எனவும் 18 ஆம் 19 ஆம் நூற்ருண்டுகள் ஐரோப்பியர் சாலமெனவும் வகுத் துள்ளாரி, ஆளுல் அரசியல் வர
லாற்றை நோக்கும்பொழுது மது
ரைச் சுல்தானின் ஆட்சி 1335 முதல் 1871 வரையும் நடைபெற்றதெனக் கொள்ள இடமுண்டு. மேலும் விஜய நகரப்பேரரசின் நேரடியாட்சி தமிழ் நாட்டில் 1350 - 1446 வரை நடை பெற்றதெனக் கொள்ளவேண்டும். விஜயநகரப் பேரரசின் பிரதேசப் uflum svör goldiðLásetnæ sé67 sti கிய தமிழ்நாட்டின் நாயக்கத்தானங் கள் தனித்துவமுடைய அரசியற்கூறு களாக இயங்கித் தொடங்தவது 16ஆம் நூற்ருன்டிலேயே ஐரோப் பியரி 16ஆம், 17ஆம் நூற்றண்டில் தமிழ்நாட்டிற் காலூன்றித் தமது மத பண்பாட்டியக்கங்களை மேற் கொள்ளத் தொடங்குகின்றனர்.
இத்தகைய வரலாற்று மயக்கின் sennráð Gautrfrgafluti Geráðasöfraustb அவர்களது இலக்கிய க வரலாறு இணைப்பு நோக்குப்பாதிக்கப்பெறு கின்றது. அதனுல் இலக்கியப்பண்பு நிர்ணயம் ஊறுசெய்யப்படுகின்றது. மேலும் அவர் இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் ஒரு புடைச்சார்பான நேரடியான உறவை நிர்ணயிக்க முனைவதால் ஒவ்வொரு காலகட்டத் நிலும் நிலவிய இலக்கியக் கருத்தியல்

வேறுபாடுகளுக்கு அமைதிகான்பது கடினமாகின்றது. உதாரணமாக
கலித்தொகை, பரிபாடில், தொல்
காப்பியம் முதலியன சங்கம் மருவிய காலத்தைத் சார்ந்தவை என அவர்
கொள்வதை எடுத்துக்கொள்வோம். இது இலக்கியப் புலமைமிக்க ஒரு
தீர்ப்பர்கும் ஆளுல் அதே காலகஃ படத்திலேதான் திருக்குறள், சிலப்பதி காரம், மணிமேகலை தோன்றின. கலித்தொகை, பரிபாட லிலே சித்திரிக்கப்பெறும் வாழ்க்கை
முறையையும், சிகப்பதிகாரம், மணி
மேலையிலே சித் திரிக்கப் பெறும் வாழ்க்கை முறையையும் திருக்குற இலட்சிய இணை த்துநோக்கும்பொழுது ஒரேகாலகட் டத்தில் பல்வேறு கருத்தியதி கோட் பாடுகள் நிலவலாமென்ற உண்மை தெரியவரும் இக்கோட்பாடுகள் பல் வேறு சமூக மட்டிகேளை உணரித்த ாைம் அல்லது ஒன்றுக்கொள்நு முர ணுன சமூக சித்தன்களே உணர்த்த ROMTB வகையிற் காலகட்டங்கன் வருத்துகி Gastrafi emrád GBanuar( ; , GusGBarriär
நிற்கும் இலக்கியப் பண்புகளைத்
தனிப்படுத்திக் கூறும்பொழுது கவனஞ் செலுத்துதல் வேண்டும்.
usef Eint lilis a DITOntas
எழுதப்பெற்ற ஒரு நூலின்மீது இக் குற்ற ங் கன் ச் சு மற் துவ தும் முறைமையன்று இலக்கியத்தினது வரலாற்றைக் கூறவந்த நூலில்,
fRau(ypiè 6Q b78Rvrrgyahʼ° «eypLibmT4 

Page 12
| OᏭiᎥk ᎥᏥ.
(Sat eam Дгет,
MALAYAN CAFE
University of Jaffna, Thirunelvely
T'Phone! 8 074 - JAFFNA.

புது உலகம் காண வாரீர்
கல்லூரி நூல்கள் தனைப்படித்தறிந்து
கஷ்டமுடின் ஒருவாறு பரீட்சை தேறிப் பல்கலையும் அறிந்து நிற்கும் பண்டிதன்போல் பாங்காக நடைபோடும் மகனே கேளாய் நல்முறையில் நீ இனிமேல் வாழ எண்ணில்
நம்பிடுவாய் உன் உடலின் வலிமை தன்னை எல்லோரும் கூடல் உழைப்பை வெறுப்பாராகில்
எப்படித்தான் வருங்காலம், சோறுபோடும்.
முன்னேர்கள் பாடுபட்டார் வெயர்வை சிந்த முறையாக வாழ்ந்தார்கள் வலிமையோடு தன்வாழ்க்கை தனைத் தன்னிற் தங்கச் செப்து தளராத நிம்மதியோ பெற்று வாழ்ந்தார் பொன்போலும் காலமது இந்த நாளோ
புகலுதற்கே பெரும் வெட்கக்கேடு தம்பி என்செய்வோம் எல்லாரும் உழைத்திடாது
அலகின்றர் ஏதுமொரு பதவி தேடி.
உத்தியோகப் பொறுப் பேற்று விட்டால்
உடல் கூழைப்பதனேயே உதறித் தள்ளிப்
புத்திக்கே முழு இடமும் ஒதுக்கிவிட்டுப்
பகல் முழுதும் கதிரையின்மேல் வீற்றிருந்து
மெத்த யெத்த ஏதேதோ எழுதித் தள்ளி
மேனிதான் ஒருசிறிதும் வளைந்திடாமல்
சத்தின்றி வாழ்க்கை தனை ஒட்டுகின்ருர்
சஞ்சலந்தான் அவர் வாழ்வில் அதிகமுண்டு.

Page 13
எல்லாரும் இவ்விதமே செய்வாராகில்
எப்படித்தான் உணவுடைகள் இவைகளோடு நல்ல இளம்சந்ததியும் விருத்தி ஆகும்
நன்மகனே நீ இவற்றைச் சிறிது நோக்கில் பொல்லாத பதவிகளில் மோகம் கொள்ளாப்
பொன்போல உன்நாட்டை ஆக்க எண்ணி நல்லாக வியர்வைதான் நிலத்தில் விழ
நாள்தோறும் தவிருது ஏர்பிடிப்பாய். உழுதுண்டு வாழ்வதுதான் உயர்ச்சியென்று
உன்மனதில் நன்முகப் பதியுமானல் பழுதுதரும் பிறவற்றை நாடிடாமல்
பக்குவமாய் மண்வெட்டிதான் பிடிக்க அழுதழுது தொழுநோய்கள் யாவும் ஒடும் அப்போதுதான் தேகவலிவும் நேரும் விழுதுவிடும் ஆல்போல வாழ்க்கை ஓங்கும்
விளங்கிடும் உன் திருநாடும் பெருமையோடு வாழ்வதற்காய் வையகத்தில் வந்த நாங்கள்
வாழ்க்கைதனை நல்நோக்கோடிொண்ட வேண்டும் பாழ்போன பதவிகளை நாடிடாமல்
பக்குவமாய் உடல்உள ஆன்மாவைப் பேணி கூழ்எனினும் சுதந்திரமாய் கூண்டு வாழ்வோம்
கூறிடுமவ் வின்பமெல்லாம் பெற்று வாழ்வோம் கோழையராய் எந்நாளும் வாழலாமோ
கொண்டிடுவோம் புதுக்கோலம் புதுமை வாழ்வு உழைப்பதற்கே முதலிடத்தை கூதவி நன்முய்
உடல்வருந்தி வெயர்வை விழ உழைத்துவாழ அழைக்கின்ருேம் வாலிபர்காள் உணர்ந்து பாரீர்
அன்புடனே புதுகூலகம் காண வாரீர் மழைக்கும் நல்வெயிலுக்கும் பணியமாட்டோம்
மார்தட்டி ஏர் உழுது என்றும் வாழ்வோம் தழைக்கட்டும் எம்வாழ்வு தழைகள் நீங்கித்
தாரணியில் புதுமையுடன் பொலிக வாழ்வு!
- எஸ். ஆர். மகேந்திரன்
முதலாம் வருட வர்த்தகபீடம் - 22 -

lawswa.
* நியூ விக் ரேஸ் * (குளிரூட்டப்பட்டது) 1) றெக்கோடிங் (B)பார் 0 விற்பனை நிலையம் () மின்சார வேலைத்தலம் () காட்சிச்சாலை (') வீடியோ றெக்கோடிங்
எலக்ரோனிக் வாச், எவரெடி பற்றறிகள்
Yi
- வடமாகாண ஏக விநியோகஸ்தர்கள் -
23, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.
தொலைபேசி 780 4
வண்ணத் துணியுகத்து வளமார் வகையனைத்தும் எண்ணம்போல் தேர்ந்தெடுக்க ஏற்றதோர் எழிற்கூடம்.
W *發。 喙,袭”
喹,啤 喹、和 கணேசன் ஸ் ரோர் ஸ்
63, 78, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
71 69
தொலைபேசி 0 25

Page 14
வரலாற்று உலோகாயுதம்
மாக்சியம் மூன்று பெரும் பிரி வுகளைக் கொண்டது: ளியல் (ii) அரசியல் (ii) தத்துவம். தத்துவரீதியான பகுதி முரணறு 55 s (o Gavrir FrTuy 5th (Dia''ectical Malerialism) எனப்படும். இப்
பகுதியிலிருந்து தோன்றி இதன்
ஒரு அம்சமாகவும் விளங்குவது , 'a' gr evrr fð gy உலோகாயுதம்" (Historicical meterialism) sydiagi பொருளியல் ரீதியான வரலாற்று efend a Lorra, b. (Economic interpretation of history)
மாக்சீயத்தின்படி வரலாறு தற்செயலாகத் தோன்றும் நிகழ்ச் சிகளைக் கொண்டதல்ல; தெளி
வாகக் காணக்கூடிய பாங்குடன் (Pattern) நடைபெறும் சமூக 66rféßQaswewmth. இவ்வளர்ச்
சியை மாக்சீயம் விளக்கும்போது, * எதிரானவைகள் - போர ச டி வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது" என்று ஹேகல் கருத்துலகில் கை
(i) பொரு
பாண்ட முரணறு தருக்கி நெறியும்
பயன்படுத்தப்பட்டுள்ளது. சமூக
மனிதருக்கிடையே முரணறு தருக்
கம் வகுப்புப் - போராட்டமாக உருவெடுக்கின்றது.
சமூகமாக வாழும் மக்களி டையேயுள்ள உறவே வரலாருகும் என்றும் கூறலாம். ஒரு சமூகத்தில் நிலவும் உற்பதிதி முறையே அந்த உறவைப் பெரும்பாலும் நிர்ணயிக்
கின்றது. "உற்பத்திச் சக்திகளான"
S. முத்துத்தம்பி
இயற்கை வளங்கள், உழைப்பு, தொழில் நுட்ப அறிவு, கருவிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவோ ருக்கும் அவர்களுக்குக் கீழ்ப்படியும் பலவித தொழிலாள வகுப்பினருகி கும் இடையிலான உற்பத்தி உறவு காலத்திற்குக்காலம் மாற்றம் பெறு கிறது. இதற்கும் காரணம் தொழில் நுட்ப முன்னேற்றத்தினுலும் கண்டு பிடிப்புகளினலும் புதிய உற்பத்தி முறையும், புதிய வகுப் பினரும் தோற்றமளிப்பதாகும். உற்பத்திச் சக்திகளையும், உறவுகளையும் சேர்த்து அவைகளைச் சமூக அமைப்பின் பொருளாதார அத்திவாரம் அல் லது கீழ்க் கட்டடமென்று மாகிஸ்
அழைக்கின்முரி,
உற்பத்தி உறவுகள் மாறும்பொ ழுது “ம்ேற்கட்டடத்தில்" அடங் கும் அரசியற்கோட்பாடு, தேவை யில்லை. ஆட்சி முறை, சட்டம் தத் துவம் தருமநியாயம். மதம், கலை, இலக்கியம் ஆகியவையும் பொரு ளாதார அதிதிவாரத்திற்கேற்றதாக ம்ாறுகின்றன; ஆளும் வகுப்பினரும் உற்பத்திக் கருவிகளின் உரிமையா
ளரிகளும் தாம் சமூகத்தில் நீதியான
W
இடத்தை வகிக்கின்றனரி என்பதை மேற்கட்டடம் பிரதிபலிக்கச் செய்ய எத்தனிப்பர்
உற்பத்தி முறையிலும் உறவி லும் மாற்றத்தைத் துரிதப்படும்தும் காணிகளில் வகுப்புப் போராட்டம்
--سے 24 ...............

முக்கியமானது. "இதுகாறும் நிை விய சமூக வரலாறு வகுப்புப் போ ராட்ட வரலாறு’ என்கிருர் மாக்ஸ், உற்பத்திச்சாதனங்களின்உரிமையா ளர் எந்தப் பொருளாதார முறை மையினலும் அதிதாரமுடையவர்க ளாய் ஏனையோரைச் சுரண்டுகின்ற னரி. சுரண்டுவோர் சுரண்டப்படு வோர், ஆணையிடுவோர்" கீழ்ப்படி வோர் நேரடியாகவும், மறைமுகமா கவும் தொடர்ந்து போராடுவதே புரட்சிகரமான மாற்றங்களுக்குத் துணையாய் நின்றுள்ளது. வகுப்பு
வேறுபாடற்ற பொதுவுடைமைச்
சமூகம் தோன்ற, வகுப்புப் போரா
ட்ட முரணறு தருக்கீமுறை முடி வெய்தும்.
வகுப்புப் போராட்டத்தினல்
ஒரு நாடு தொடர்ச்சியாக ஆண்’
டான் - அடிமைச்சமூகம் நிலச் சுவான்தாரன் - விவசாயி சமூகமா கிய நிலமானியம், முதலாளி தொழி
லாளி சமூகமாகிய முதலாளித்துவம்
ஆகிய பொருளாதாரக் கட்ட்ங்க ளுக்கூடாக முன்னேறிப் பின்முற் பகுதியில் சோசலிசத்தையும், இறு தியில் உன்னத பொதுவுடைமைச் சமூகத்தையும் சென்றடைகின்ற தென்று வரலாற்று உலோகாயுதம்
கூறுகின்றது. இந்தச் சரித்திரப் போக்குத் தவிர்க்க (pt. Nu nr A தொன்று.
முதலாளித்துவத்தின் முற்பகுதி யில் அது முன்னைய பொருளாதாரக் கட்டங்களிலும் பார்க்க முன்னேற்ற மானதாயிருக்கும். ஆனல் காலப் போக்கில் கூடிய இலாபம் பெறுவதற் கான இயற்திரங்கள் உற்பத்தியில் அதிகமாகப் பாவிக்கப்படும்; தொழி
லாளர் சம்பளம் குறைக்கப்படும்: வேலையற்றேர் தொகை பெருகும். எனவே, குறைந்த சம்பளம் பெறும் குறைந்தளவு தொழிலாளர்கள் உற் பத்திப்பொருட்களை முதலாளிக ளுக்கு இலாபம் கொடுக்கும் விஜல யில் வாக்க முடியாது. இதனுல் காலத்திற்குக்காலம் உற்பத்தி குறை க்கப்படும். சமூக உற்பத்திச் சக்தி கள்" பொதுநலனுக்காகப் பாவிக் கீப்படமாட்டாது. இந்த அகமுரண் பாடுகள் முதலாளித்துவத்தை அழிக் கும் காரணிகளாகும்.
அவல நிலையில் தத்தளிக்கும் தொழிலாளர் முதலாளிகளுக்கெதி ராசித் தங்களைத் தொழிற்சங்க ரீதி யாக அம்ைத்துச் சுரண்டுவோரின் சொத்துக்களைப் பறிமுதல் செய் வதே தங்கிளின் விமோசனத்துக் கான வழியேன்று நம்பத் தலைப் படுகின்றனரி. முதலாளிகள் பண மூலதனத்தை ஏற்றுமதி செய்தும், குடியேற்ற நாடுகளில் உற்பத்திப்
பொருட்களே உயர்விலையில் விற்றும்,
அங்கிருந்து மூலப்பொருட்களைக் குறைந்த விெலையில் வாங்கியும் பெற்ற சிமோக இலாபத்தின் ஒரு பகுதியை தாய் - நாட்டு உயர் . பிரிவு தொழிலாளர்களுக்குச் செறி யச் செய்து, சாதாரண தொழிலாளி யின் புரட்சி மனப்பான்மையைத் தடுக்கின்றனர். ஆஞல், முதலாளித் துவ - ஏகாதிபத்தியம் முதலாளித்து வத்தைச் சர்வதேசத் As 660LE யுடையதாக்குகின்றது. முதலாளித் துவத்தின் குறைகளைப் போக்க வல்லரசுகள் தமது ஆதிக்க பாகங் கண் விரிவாக்க எத்தனித்து யுத் தங்களில் ஈடுபடுகின்றன தாய் நாட்டிலும் திரும்பவும் தலைதூக்கும்

Page 15
agappreferrCadf антрrєтшоfrüий புரட்கிச் சூழ்நிலை ஏற்படுகின்றது
பாட்டாளிகளின் புரட்சி யுகம் வத்துவிட்டது!
ஜீவனுேபாயத்திற்கு நாளாற்
தம் உழைக்கவேண்டிய பிரச்சனையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் வரலாற்று உலோகாயுத நுட்பங் களை விளக்கிச் சமூகப் புரட்சிமூலம் தங்களுக்கேற்ற பொருளாதார அமைப்பை ஏற்படுத்துவர் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே தொழிலாளர் சார்பான அரசியல் கட்சிகள் பாட்டாளிகளுக்குத் தலைமை தாங்கித், தகுந்த சூழ்நிலை ஏற்படும் போது "பாட்டாளிகளின் சரிவாதிகாரத்தைப்" புரட்சி மூலம் ஏற்படுத்தி ஆட்சிப் பொறியகத்தில் கொண்ட ஆதிக்கத்தின் மூலம் முற்பகுதியில் சோசலிசத்தையும் பின்னர் பொதுவுடைமைச் சமூதா யத்தையும் உருவாக்க வேண்டும்.
சோசலிசப் பருவத்தில் வேலைப் பிரிவும் சமமற்ற சம்பளமும் நில வும். பொதுவுடைமைப் பருவத்தில் வேலேப்பிரிவு ஒழியும் மக்கள் சுய நலனைத் துறந்து வேலைசெய்வதே ஒரு இன்பமாகும்பேசது ஒவ்வொரு வரும் தம்ம்ால் இயன்ற வேலையைச் சமூகத்துக்குக் கிொடுத்துத் தமக்கு வேண்டிய உதவியைப் பெறுவர்; சுரண்டும் வகுப்பினரின் பாதுகாவல
ஞய் இருந்த அரசு வாடிவதற்கி மறையும்; புதிய மாசிலாச் சமு தாயம் தோன்றும்; பெருமளவுக்குச் சமத்துவம் உண்டு மிக உயர்ந்த உற்பத்தி முறை நிலவும் வேலை யின்மை பொருளாதார மந்தம் என்ற பேச்சேயில்;ை குறைந்த வேலைநேரம், கல்களில் கூடிய சடு பாடு, உண்மையான நாகரிக வாழ்வு, ஒற்றுமை சுதந்திரம் அனை வருக்கும் உண்டு. இத்துடன் முர ணறுதருக்கிம் முடிவடைகின்றது மாஓ-சே-துங் இதில் திருத்தங்கள் செய்துள்ளதைக் காணலாம்.
மாக்சீயத்தை எதிர்ப்பவரிகள் பொருளியல் ரீதியான வரலாற்று விளக்கத்தில் குறைகள் காண்கின் றனர்; சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண எத்தனிக்கும் எந்தக் கோட்பாட்டிலும் குறைகள் இருப் பது இயற்கையாகும்.
அதே நேரத்தில், மாக்சீய ககுத்துக்கள் தொடர்ந்து ஒரு நூற் முண்டுக்கு மேல் மக்கள் மனதில் சிந்தனை அலைகளே எழுப்பிக்கொண் டிருக்கும் காரணம் ஒன்றிகுலேயே "யூதனய்ப் பிறந்து, கிறிஸ்தவளுக வாழ்ந்து, மனிதனுக மரித்த கால் மாக்ஸ்" வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளார் என்பது ஏற்கப்பட்ட தொன்ருகும்.
- 6 -
 

MPORTERS OF ELECTRICAL GOODS ELECTRICA contRACTORS
巴疗
AEALERS IN ELECTIRCAL GOODS
s JAFFNA ELECTRICALs,
6, STANLEY ROAD, JAFFNA.
·刹
Phone; 7 743

Page 16
மயான பூமி
- ராஜா இது
நநீதவனமல்ல
ஆணுல் அதைத்த இடத்திலெல்லார் பூத்துக் குலுங்கும் புதுமை பூமி இங்கே மட்டுந்தான் சாதியின மதமற்ற சம்தர்ம சமுதாயம் சிருஷ்டிக்கப்படுகிறது. ஆசைகளால் மாய்ந்து ஆடி அடங்கி பாவிகளாய் மாண்டேர்ர் இங்கே ஆவிகளாய் அலைகின்றனர் இதனுல் பகவின் வேளிச்சத்தில் பாலையாய்த் தெரியும் இந்நிலம் இரவின் பிடிக்குள் இரகசிய மாளிகையாகின்றது. இந்த நாட்டுக்கு குடியேற சிலர் தற்கொலை விசாக்களைத் தாமாக எடுக்கின்றனர். இந்தப் பூமியிலே அறுவடிையின்றியே நாளாந்தம் பிணவிதைகள் நாட்டப்படுகின்றன மனிதன் மேடையேற்றும் வாழ்க்கை நாடகத்தின் இறுதிகி காட்சி இங்கேதான் முற்றுப்பெறுகிறது.
-- 28 س--

அவாகளுககும ஆசையுண்டு
*ந்த வீட்டின் முன்புறத்தில் ஒரு வாழை வாளிப்பாக வளர்ந்து குல்போட்டிருந்தது. அந்த வாழை டியருகிே ஒரு குடம், குடத்தின குகே ஞானம் உட்காந்திருந்தான். அவள் அருகே அவள் கொண்டுவந்து போட்டிருந்த பாத்திரங்கள் அவ ளேயே பார்த்துச் சிரிப்பதுபோல காலைச்சூரிய ஒளியில் மினுமினுத் தன. ஆணுல் அவள் சிரிக்கவில்லை. அன்றுதான் புதிதாக எல்லாவற்றை யும் போல பார்த்துக்கொண்டிருந் தான். வாழையைப்பார்த்து ஒருதரம் பெருமூச்சு விட்டான் ஞானம் பக் கத்தில் உள்ள கொட்டிலில் நின்ற பசு தன்னுடைய சிறு கன்றுக்குட் டியை தாக்கிளுல் நக்கி பாசமழை யைப் பொழிற்துகொண்டிகுந்தது கன்றும்தன் தாயிடம் உரிமையுடன் முட்டி முட்டிப் பால்க் குடித்துக் கொண்டிருந்தது. தாய்ப்பசுவின் முகத்தில் ஒரு பாசம், பரிவு கின்றின் முதத்தில் ஆர்வம், ஆசை நிரம்பி வழிந்தது. கன்று தன் முலைகளில் முகிலக்காம்புகளில் முட்டிமோதுவது தாய்ப்பசுவுக்கு இ ன் பம் அளித் Sigdas Gouaầruh. Gawarmraså sãars துக்கொண்டு தன் தாடையினல் செல்லமாகக் கன்றைத் தட்டிகி கொடுத்து மேலும் தன் அன்பை ஆர்வத்துடன் ஆகசடிடன் சொரி ற்தவண்ணம் இருந்தது. அந்த இனிய காலைப்பொழுதில் அந்நிகழ்ச்சி பையே வைத்தான் வாங்காமல்
பால. சுகுமார் (தமிழ் சிறப்பு ம்ே வருடம்)
பார்த்துக்கொண்டிருந்த ஞானத்தை கோழிக் கூட்டினுள் இருந்து கொக் கரித்த சத்தம் அவனைத்திசை திருப்பி யிருக்கவேண்டும். கோழி தனது ஏழு குஞ்சுகளுடனும் அவற்றிற்கு இன்று உணவு தேடிக்கொடுக்க வேண்டுமே என்ற கவலையுடனும் குப்பைப் GLO GML- Gp5mråš6ë QaFáầrgy Glasm af7 டிருந்தது. மேலே ஏதோ ஒரு பெரிய நிழல் தெரிவன் த உணர்ந்து கொண்ட் தாய்க்கோழி பரபரப் படைந்து குஞ்சுகளையெல்லாம் தன் செட்டைக்குள் போர்த்தி மறைத் துக்கொண்டது. மூன்று தான்கு முறை வட்டமிட்ட ஆலா"தான் இவ்விடத்தில் சுற்றுவது பயனில்லே என்று எண்ணியோ என்னவோ தனது கவனத்தை வேறுபக்கமாகத் திருப்பிக்கொண்டது. ஆளுல் இந்தக் காட்சிகளெல்ாைம் ஞான த் தி ன் மனத்தில் பலமான தாக்கத்தை ஏற் படுத்தியிருக்க வேண்டும். அவள் முகம் அந்த இனிய காலை வேளையி லும் காய்ந்து கிறுத்து மரக்கிட்டை போல் காட்சியளித்தது.
வீட்டுக்குள் இருந்து அப்பசவில் குரல் "ஞானம். ஞானம்." என ஓங்கி ஒலித்தது. அப்போதுதான் தான் இன்னும் பாத்திரம் தேய்க்க வில்ல்யே! அப்பாவிற்கு தேனீரி ஊற்றிக் கொடுக்கவில்லையே! என் பதை உணர்ந்து அப்பு வட்டில் செம்பு பூசிற்று வாறன்’ என்றுபதில்
مس - 29 س

Page 17
கூறினன். ஊற்றுவதற்காகப் பாத்திரத்தில் வைத்த நீர் கொதித்துக் கொதித்து குமிழிகளை ஆவியாக்கிக் கொண்டிருந் தது. அவள் ஆசைகளைப்போல. அவ Zpr 9jaj soprLDmvasŭ turrĝipriánas&bnis தேய்த்து முடித்து ஞானம் மீண்டும் அவசரமாகத் தேனீரை ஊற்றித தன் தகப்பனுக்குக் கொடுத்தாள்.
அக்காவின் கல்யாணம் முடிந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பறந்தோடிய பின்பும் ஞானத்திற்கு இன்னும் திருமணம் நடைபெற வில்லை, அடிக்கடி தன் வயதைத் தனக்குள்ளேயே தன் கைவிரல்களை மடித்துத் எண்ணிப் பார்த்துக் கொள்வாள். இ ன் றும் த ன் வயதை எண்ணிய அவளுக்கு என் றும் இல்லாத ஒரு ஏக்கமும் விரக் தியும் வேகமும் அவம் மனதை ஆக் கிரமித்தது. தன் வயது இப்பொழுது
முப்பத்தைந்து என்பதை நினைக்க!
நினேக்க! அவளுக்கு அழுகை, அழு கையாக வந்தது. அப்பாவுக்கு முன் தள் கவலைகள் எதையும் தன் துன் பங்கள் எதையும் துயரங்கள் எதை யும் எந்தவகையிலும் காட்டிக் கொள்ளக் கூடாது என்ற உறுதி யுடன் தன் காரியங்களைச் செய்தாள்.
அன்று தனக்குள் எண்ணி என் ணியே இடிந்து கொண்டிருந்த அவன் மனம் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தது. மழமழவென தன் வீட்டு வேல்கள் யாவற்றையும் செய்து கொண்டிருந்த ஞானத்தை பக்கத்து வீட்டுத்தோழி வதணு "இன்று வெள் ளிக்கிழமை வாறியாடி கோயிலுக் குப் போவம்" எனக் கேட்டாள். தோழியின் கோரிக்கைக்கு "எனக்
அடுக்களையில் தேனீர்
கென்னடி கோயிலும் குளமும் நீ போ நான் வரல்ல" என்று கூறி, விட்டு தன் வேலையில் அதாவது தீபாவளிப் பண்டிகைக்கு ஊரார் தைக்கக் கொடுத்திருந்த துணிகளைத் தைப்பதில் ஈடுபட்டாள். அவள் எண்ணம் தன் வாழ்க்யைப்பற்றியே கற்றிச்சுற்றிச் சுழன்றுகொண்டிருந் தது. "என் வாழ்க்கை மட்டுமல்ல இந்த சமூகத்தில் உள்ள எத்தனையோ ஆயிரம் பெண்கவின் வாழ்க்கை இப்படித் தான் இருக்கவேண்டு மென்ற நியதியா தான் அழகானவ ளில்லைத்தான். என்றலும் அவ்வளவு குரூபியானவளா? என்னுடல் மற்ற வர்களைவிடப் பெரியதுதான். ஆன லும் என்னைவிட எத்தனையோ பெரிய தோற்றத்தினை உடையவரி கள் கல்யாணம் முடித்து இந்த ஊரில் தங்கள் பிள்ளை குட்டிகளு Lldir effast be fras autrypsidŵ&D Munr? - 6 Tair &னப் பெண்பார்க்க வந்த மாப்பின்ளே களெல்லாம் ஒரே காரணம் நாள் பெரிய உடம்புக்கிாரியாம். இது
என்ருல் ஏற்க முடியாத என்னுல்
என்ன, அறிவு பூர்வம்ாக சிந்திக்கும் எவராலுமே ஏற்றுக்கொள்ள முடி யாது. பெரிய உடம்புக்காரியென் ருல் அவனால் வாழ்க்கை நடத்த Сур ц3 ш” гт А т! இவையெல்லாம் போலிக் காரணங்கள்! சாஃடுக்கள்! மழுப்பல்கில்! என்போன்றவர்க
_ளால் இத்தகைய போலிக்காரனகி
கண் ஏற்றுக்கொள்ன முடியாது. அவர்கள் மறுப்பதற்குக் காரணம் எங்களிடம் போதிய பணம் இல்லை. இருக்கும் சொத்து அப்பாவிற்கு ஓர் வண்டிலும் மாCம் என், கழுதி தில் ஒரு இரண்டு பவுன் சங்கிலிஇவ்வளவுதான். எங்கள் சொத்து நாங்களும் இண்டைக்கு ஐந்தேக்கர்
سے 30 -۔

postu bat untibioja"Ai amadalqui-guiè Gum டப்பட்ட நகையுடனும் பத்தாயி ரம் ரூபா பணத்துடனும் இருந்தி ருந்தால் நிகுமணத்திற்காக இப்படி ஏங்கித் தவிக்கத் தேவையில்ல. அழ கில்லை என்ருல் அவளிடம் ஆசைக
ளும் தாயங்களும் இல் ைஎன்ரு
அர்த்தம். பணம் இல்லை என்ருல் அவளுக்கென்று சொந்த விருப்பங் கன் இன்ப வேட்கைகள் இல்லை யென்ரு அர்த்தம் , எத்தனேயோ ஆசைகள் கனவுகள் என் இதயத் திற்கு உள்ளேயே எழுந்து என் இதயற்திற்கு உள்ளேயே அட கி கிப்போகின்றன. என் இதயம் ஒரு வேள்வித்தீபோன்று எரிந்துகொன் டிருக்கிறதே அந்த வேள்வித்தீயில் எத்தனையோ ஆசைகள் ஏக்கங்கள் எல்லாம் எரிந்து சாம்பலாகிக் கரு கிப் போய் விடுகின்றதே" எனத் தனக்குள்ளாகவே அவள் அதிக லாய்த்துக் கொண்டாள்.
பக்கத்து வீட்டுச் செல்வத்தின்
புருசன் தெய்வேந்திரன் ஒருவர் தான் அவர்கள் வீட்டுக்கு அடிக் கடி வந்து போபவர். அவரி, அவர் கவி வீட்டிற்கு வரும்போதுதான் அவள் சந்தோஷமாகக் கதைப்பாள். சில நிமிடங்களாவது தன் கவலை களை மறந்து இருப்பாள். அன்றைக் கும் எப்படியும் பக்கத்து வீட்டுத் தெய்வேந்திரன் வருவார் அவருடன் கில விடயங்கின் மனந்திறந்து பேச
லாம் என எண்ணி எதிர்பாரித்துக்
கொண்டிருந்தான். அவள் எதிர் பார்ப்பு வீணுக இல்லை. வாசலில் தணியாசலம் அண்ளே. தணி turvavth sleir67...” Cate69 : gefraifâ GASPAŠS GAV rarad
என்ற குரல்
பக்கம் வந்தாள். தெய்வேந்திரனுக்கு முப்பத்தைந்து வயதிருக்கும். அவ னோடு பாடசாலையில் ஒன்ருகப் படித்தவர் மூன்று பிள்ளைகளுக்குத்
தந்தை "உங்கட அப்பா இல்லா
அவரைத்தான் பாரிக்க வந்தமூன். போயிற்றுப் பிறகு வாறல்' என்று கூறிக்கொண்டு போவதற்குத் திரும் பிய தெய்வேந்திரத்தை "நான் உங் களோட தனியாக் கொஞ்ச நேரம் கதைக்கணும். அப்புவும் இல்லைஎன்று
இழுத்தாள்.அவளின் கோரிக்கையை
மறக்க முடியாதவனுக தெய்வேந்தி ரன்படலையைக் கடந்து வீட்டிற்குள் போடப்பட்டிருந்த சாக்கும் கட்டி தில் அமர்ந்து கொண்டான். அவள் அந்தக் கூடத்தின் வலப்புறச் சுவர் ஒரம் சாய்ந்த வண்ணம் ??நீங்க ஒருவர்தான் என்னேடு மனம் விட் டுப் பழகிறவர் என்ற காரணத்தால் Garapág alába Garal- elav faj. யங்கள கதைக்கலாமென்று நினைக் கிறன்?? என தன் பேச்சை ஆரம் பித்தான். **தெய்வேத்திரன் ஆச் சரியமாக அவ்ஸ் முகத்தைப் பார்த் தார். அவள் தொடர்ந்து சொல் லிக் கொண்டே இருந்தாள் "தான் இந்த உலகத்தில இருப்பதில எந்த பிரயோசனமும் இல் ைஇருந் தென்ன இறந்தென்ன ன வ ட நிலைக்கு வத்திட்டன். எல்லாப் பெண்களுக்கும் இருக்கிற ஆசைகள், தாயங்கள் ஏக்கங்கள், எதிரிபார்ப் புக்கள் எனக்கும் இருக்கின்றன ஆஞல் என்கினப் பேண்பார்க்க வந்த வர்கள் யாருமே இதைப் புரிஞ்ச வங்களா இல்ல. பலரும் பலவிதமான காரணங்கள கூறிக்கொண்டு செல் கின்றனர். எத்தனேயோ வடித்தவர் கள் அறிவாளிகள் இந்த ஊரில
سے 31 س

Page 18
இருக்கிருகிகி. படிச்சாக்கள் கூட
என்னை வேறுக்கிருங்க சிலபேர் கம்யூனிசம் என்றெல்லாம் பேசி டூசிக ரன் நானும் அட்வான்ஸ் வெவல் வரை படித்தவன் தசனே. எனக்கும் கம்யூனிசம் சோசலிசம் என்பனபற்றித் தெரியும், ஏன் நீங்க ளும் படித்தவர். உங்களுக்கும் இதைப்பற்றி யெல்லாம் தெரியும், சோசலிசம், கம்யூனிசம் கதைக்கிற *கிகள்ள யாராவது என்ஜன ஏற்கத் திராக இருக்கிருங்களா? என்ர நிலை இந்த ஊரில உள்ள படித்த படிக்கிற ஆம்பிகளகள் எல்ல்ாரும் கும் தெரியும். இவர்கள்ள யாராவது என்கினக் கலியாணம் முடிக்கA) தயாரா இருக்கிருங்களா? அப்படி யாருமே இல்ல என்பதுதான் என்ர அபிப்பிராயம். தனிய வாலிபர்களில் மாத்திரம் பழியப்போடி ஆதன் வரல்ல. அந்த வாலிபரிகள் உன் டாக்கிய இந்த சமூகத்தின் மீது தான் என் கோபமெல்லாம் என் ணேப்போல எத்தனையோ ஞானங் ள்ே இந்த சமுதாயத்தில் சம்பிர காயங்களே எதிர்த்து வாழமுடியா மல் மடிந்து போய்விட்டார்கள் அப்படிப்பட்டவரிகளில் நானும் ஒருத்தியாக மாற விரும்பவில்ல; நான் பள்ளிக்கூடத்திை աւդձ6յo போதும் சரி பிறகும் சரி எந்த ady
ஆண் பிள்ளையையும் தொட்டு அது
யாதவள் எந்த ஒரு ஆண் பிள்வ யின் கையும் என் மேனியில் பட வில்லை. ஆஞல் ஒரு ஆவின் சுகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என் பதை நானே கற்பனை பண்ணி பார்த்திருக்கிறேன். சிலவே அந்த நினைவுகளில் நான் என்ஆணயே மற்ப்துவிடு. திருமணம் ான்ற <á8æflásúlu s- VL-fễi6S9AD enrA
3grib ஒரு பென் ஆவின் சுகத்தை
பேறவேண்டுமென்ற நியதியில்ல்ை.
இன்று திருமணம் இல்லாமலேயே பல பெண்கள் ஆணின் சுகத்தை அணு கிரணுவாக அனுபவித்திருக் கிருர்கள். அப்படியேல்லாம் அவர் கள் மாறிவதற்குக் காரணம் வெறும்
வகிகரித்த பால் உணர்வுதான் என்று தாம் காரணம் கற்பித்துவிட Суэц4лт, அவர்களுக்கேற்பட்ட
ஏமாற்றம் விரக்தி என்பவைகள் தான் ஏன். என்னேயே எடுத்துக் கொள்ளுங்கள். திருமணம் என்ற ஒன்று என் வாழ்க்கையில் இனி Gueád ஏற்படாது என்பதை உணர்ந்தே ஒரு முடிவுக்கு வந்துள் னேன்" என தனது நீண்ட பிர சங்கத்தை நிறுத்தினுள். அவள் சொல்வதையே கேட்டுக்கொன் டிருந்த தெய்வேந்திரன் ஒரு தரம் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு *ஞானம் நீ சொல்றதயெல்லாம் என்னல புரிந்துகொள்ள முடிகிறது. ஆகும் நீ யென்ன முடிவெடுத்திருக் கிறியோ விதை, இன்னும் நீ சொல்ல யில்ல. மருந்து குடிச்சி சாகப் போறியோ?" எனக் கேட்டான்.
ஞானம் இப்பொழுது தெய்வேந் திரத்தை வெறிக்கப்பார்த்துக்
கொண்டிருந்தால். இகுவரிடையே
யும் மெளனம் திடீரென பயம்ார ம்ாகிச் சிரித்தாள் பைத்தியக்காரி கைப்போல. ஒரு வகையில் ejorar மும் வைத் தியக் காரி தானே சிரித்த அவன் தன் சிரிப்பை நிறுத்திவிட்டு மீண்டும் கதைக்கத் தொடங்கினுள். நான் சாகிற துக்கு அப்படியொன்றும் Gaeaflu கோழையில்ல, திருமணம் முடிக்
- 32 میست

காமலே ஒரு ஆணின் சுசித்த அனு
பசித்து வாழ முடிவு செய்திட்டன்
அ, ஆண்மகன் நீங்களாத்தான் இருக்கணும் என்றது என்விருப்பம். ாள்சுகத்திற்காக என் ஆசைகளை தீர்ப்பதற்காக என் இன்பத்திற்காக நீங்க இதற்கு உடன் படோனும்,
நீங்க மறுப்புத்தெரிவிக்க மாட்டீங்கி
என்றும் எனக்குத் தெரியும். அந்த நம்பிக்க பூரணமா இருக்கு" தெய் வேந்திரத்தின் முகத்தில் முத்து முத்தாக வேர்வை யோடிக்கொண் டிருந்தது. அவள் இப்படி எதிர்பார்த்
திருக்கவில்லை. அவளின் கோரிக்
கைக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும்
என்று. நினைத்தாள். பலதடவை எத்தனித்தான். ஆனல் அவளுல் முடியவில்லை, மெளனமாக இருந்த அவன் அவள் கோரிக்கைக்குச் சம் மதம் தெரிவிப்பவன்போலத் தல்ை யசைத்துவிட்டு வெளியேறினன்,
ஊர் முழுவதும் உறகிகியதற்கு அறிகுறியாக ஆங்காங்கே நாய் களின் ஊழைச் சத்தம், பக்கத்துக் காட்டில் உள்ள நரிகளின் ஆரவாரம் இரண்டும் இடையிடையே எழுந்து இரவின் நிசப்தத்தைக் கலைத்தவன்
ணம் இருந்தன. ஞானம் சொல்லைப்
புறம் வழியாக வீட்டுக்குப் பின்புறம்
உள்ள போயிலத் தோட்டத்திற்கு வந்தான். வானத்தில் சலனமற்ற நட்சத்திரங்களின் சஞ்சாரம் அவள் மனதைக் கவர்ந்திருக்க வேண்டும். வான தி து நட்சத்திரங்களை ஒவ் வொன்ருக எண்ணிக்கொண்டிருந் தாள். சிறுவயதில் தாய் உணவூட் டும்போது, ஒவ்வொரு நட்சத்திர மாகக் காட்டி அது அச்சுவினி இது பரணி ஆறு நட்சத்திரம்களுக்கு அருகே இருப்பது அருந்ததி எனக் காட்டிய ஞாபகம். ஒருகணம் தாயின் நினைவு அருந்ததியைப்பற்றித் தாய் சொன்ன புராணக் கதையும் அவள் ஞாபகத்தில். வானத்தை நோக்கி யிருந்த அவள் தலை நிமிர்ந்தபோது :ோயிலைத் தோஃடத்தின் முேட்டுப் புற வாசலால் தெய்வேந்திரன் வரு வது தெரிந்தது. அவன் உருவம் அவளை நெருங்கிக்கொண்டிருந்தது. அவன் அவளருகே நெருகிகநெருங்க அவள் உள்ளத்திலும் உடலிலும் இனம் அரியாத ஒரு 2-surfé? (Limă ப்ெ பாய்வதை உணர்த்தாள். இத யம் வேகமாக அடித்துக்கொண்டே
யிருந்தது. அவன் இப்போது ஞானத் தின் பக்கத்தில். இகு உருவங்களும்
வம்ாகச் சங்கமமாயின. அவள்
ஓர் உரு அவனை அனைத்துக்
ஆசையுடன் கொன்டாள்
apo D
o
ܩܗ 33 ܚ

Page 19
With the
best compliments from
10 & 12. BAZAAR LANE, JAFFNA.
 

இவர்களும் மனிதர்கள்.
நாள் முழுதும் பட்டினி கிடக்கும் ஊழியன் ஒருவன் தேநீரை லஞ்சமாகப் பெற்றன் என்று நடவடிக்கை எடுத்துவிட்டு ஆயிரக்கணக்கில் அன்பளிப்புப் பெறும் உயர் அதிகாரிகள்.
காலம் கடந்த "குழந்தை உணவை புத்தம் புது ஸ்ரொக் என்று விகூைறும் வர்த்தகர்கள்.
தங்கள் பிள்ளைகளை பிரபல்யம் பெற்ற கல்லூரிகன் - பேர் பெற்ற ரியூட்டரிகட்கு அனுப்பிக்கொண்டு ஊரார் பிள்ளை களை கிராமப் பள்ளிகளில் படிக்க வற்புறுத்தும் ஆசிரியர்கல்.
இருவது ரூபா பெறுமதியற்ற மகுந்துக்கும் வைத் தி ய சேவைக்கும் இருநூறு ரூபா "பில் எழுதும் தனியார் வைத் தியக் கலாநிதிகள்.
கூயர் மட்டத்தில் கூள்ளவர்கட்கு மனிதாபிம்ானத்தைக் காட்டி ஏழை எளியவர்களுக்கு சட்ட வியாக்கியானம் செய் யும் அரச சேவையாளர்கள்.
முப்பது ரூபா ஜீவனம்சம் கோரும் அபலைவி பெண்ணிடம் நூற்றுக்கணக்கில் சுளை கேட்கும் சட்டத்தரணிகள்.
தன் சகோதரி தவிர்ந்த ஏனையவர்களின் சகோதரிகள் எல் லோரையும் கண்களாலேயே கெடுக்கின்ற வாலியர்கள்.
தெருச் சண்டையைக் கண்குளிர்ச்சியாகக் கொள்ளும் UF DIT தானப் பிரியர்கள்.
காதலியிடமே சீதனம் கேட்கின்ற காதலன் என்ற பங் இடைதை வியாபாரி.
سے 35 ستہ

Page 20
எழுத்தில்-பேச்சில் மலரின் னைத்தையும், எண்ணத்தில்
மூச்சில் இதழின் ஸ்பரிசத்தையும் விரும்பும் உபதேச எழுத் தாளர்கள், அவர்களைக் கொண்டிாடும் வாசகர் கூட்டங்கள்.
பெண்களின் சமத்துவத்திற்குக் குரல் கொடுத்துவிட்டு, மனை விக்கு உரிமை மீறல் குற்றப் பத்திரம் படிக்கும் சமதர்மக் கணவர்கள். ܫ
சாமிக்கும் பக்தனுக்குமிடையில் நின்று கலரி, பல்கனி டிக் கட்விற்கும் குருக்கள்கள் ஐயர்கள்.
இவர்கள் எல்லோருமே மனிதர்கள்தான், அதாவது உரு வத்தில்!
- சி. ஞானேஸ்வரன்
(இரண்டாம் வருடம், பொருளியல் சிறப்பு)
நாகரீகத்தில் உண்மையான பொருளைப் பார்த்தோமே யானுல் அது தேவைகளை பெருக்குவதில் இல்லை என்பதும் தாமாகவே முன்வற்து தேவைகளைக் குறைத்துக் கொள்வதி லேயே இருக்கிறதென்றும் தெரியவரும்.
- காந்தி அடிகள்
பொருமையைப்பற்றி பயந்து கொள்ளுங்கள். ஏனெனில் பொருமையான விறகை நெருப்பு எரித்துக் கரித்துச் சாம்ப லாக்கிவிடுவதைப் போன்று நன்மைகளை விழுங்கிவிடக்
dag-Lig.
- நபி
-- 36 -۔

வைகறைப் பூக்கள்
நெடுநாளின் பின் சன்னலைத்திறந்தேன். இனிய வசந்த இளைய ஞாயிறின் புத்தொளிதன்னை எதிர்கொள்வதற்காய் துன்பச் சிலந்தி வலைகள் சிதைய தூசுகள் கனக்கும் சன்னளைத் திறந்தேன். எங்கும் எங்கும் மலர்கள் சிரித்தன. எங்கும் எங்கும் பரவி நிறைந்த வசந்த நாளின் வைகறைச் செக்கல் இருளின் தீட்டை புனிதம் செய்தது. மனிதனை விடவுமோர் மகத்துவமுண்உோ. வாழ்வை மிஞ்சுமோரி இழப்பும் உண்டீோ. நினைவின் விரல்கள் ஓயாதுருட்டும் விரக்தி மணிகளின் செபமாலையினை பாதாளத்துள் வீசிஎறிந்தேன். நொருங்கிப்போன ஊர்களின் நடுவில் நொடித்துப்போக மறுத்து நிமிர்ந்த மம்டக்களப்பு மானிடன் போல என்னையுமுணர்ந்து குதூகல மடைந்தேன் புத்துணர்வோடு தென்றலை நுகர்ந்தேன். எங்கேயந்த வானம்பாடி, அடைத்துக் கிடந்த என் அறையின் வெளியே - பள்ளி எழுச்சி பாடிய பறவையே இதோ இதோ எனது கதவுகள் திறந்தது ாடின் பூங்கா நடுவில் அமர்ந்து விலக்கப்பட்டீ கணிகளைச் சுவைப்போம். எமது வைகறை ஒளியைத் தடுத்தால் கைலயங்கிரியின் மருப்பையும் தகர்ப்போம்.
வ, ge. V GoglUDWRwd س- 37 --

Page 21
x w4 , - kaw* - Kožedk.dk
:ith bho last compliments fromلا(-)
* YOKU TRADING Co.,
. . GENERAL MERCHANTS
284, Hospital Road, JAFFNA. T'Phonet 77 2 7
ma
ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன
கதை * கவிதை * கட்டுரை * துணுக்குகள்
முதலியன வரவேற்கப்படுகின்றன.
ஆக்கங்களே அனுப்பவிரும்புவோர் பின்வரும் முகவரிக்கு அனுப்புக,
ஆசிரியர் *அக்கினிக்குஞ்சு’
சிவன் கோவில் வீதி,
திருநெல்வேலி தெற்கு
திருநெல்வேலி

சிறுகதை, கவிதை, துணுக்குகள் இப்படி அமையட்டும்
i)
ii)
iii)
iv)
v)
vi)
vii)
பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றினை தழுவும் வண்ணம் அமைய வேண்டும். கதை, கவிதைக்குரிய சமூகக் களம் சிறப்பாகப் பேணப்பட வேண்டும். மனித நாகரிகத்தை முன்னெடுத்துச் சொல்வனவாக அமைய
வேண்டும். கதை, கவிதைகள்
a) பொருள் (கரு) b) ஆற்றல் C) பிரச்சினையைக் கூறுவதன் ஊடாகப் பிரச்சினைக்கான தீர்வினை கூறல், என்பனவற்றின் கூட்டு மிகவும் விரும்பப்படும். எந்த ஒரு ஆக்கமும் சமுதாயத்தில் ஓர் விழிப்புணர்வினை நிச்சயமாக ஏற்படுத்தும், பயனுடையதாகும் என்று கண் டாலே அவை தரமானதாக விளங்கப்படும். எந்த ஆக்கங்களும் தனியொரு நபரைச் சாடுவதாகவோ தேவைக்கதிகமாகப் போற்றுவதாகவோ தோன்றின் அவை
நிராகரிக்கப்பட வேண்டும்.
உண்மைச்சம்பவங்களாயின் உரியோரிடம் தக்க சான்றிதழ் கள் பெற்றுத் தரப்படவேண்டும்.
'அட்டைப்படம் சொல்கிறது”
எந்த ஒரு பிரஜையும் உலகில் பிறக்க உரிமை இருந்தால் ஏன் வாழ உரிமையில்லே? பூமியில் ஏதோ ஒர் இடத்தில் தாயின் வயிற்றில் இருந்து பிறக்கும் குழந்தைக்கு பூமியில் எந்த இடத் திலும் வாழ உத்தரவாதம் இல்லாதவர்களை நாம் காண்கின் ருேம்.
இந்நிலை எதனுல் ஏற்பட்டது என்பதற்குக் காரணம் பல சொல்வசி தப்பிச் செல் வோர். காரணம் ஒன்று, முன்னை வினைப் பயன் என்பார். இறைவன் விட்டவழி என்பார். நாம் தனித்து இவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பர் சிலர் யாழ்ப்பாணத்து வீதிகளிலே வர்த்தக நிறுவன முகப்புகளிலே, தாழ்வாரங்களிலே, எத்தனை குடும்பம். . . "நகரம் அசுத்தமாகிவிடும் அவர்களே வெளியேற்று" என்று ஒர் குரல். அசுத்தமான அமைப்பில் இது பெரிய அசுத்தமில்லை. இது மனித சமுதாயத்திற்கே வெட்கக் கேடான விடயம். இவர்கள் எந்த இனம், என்று கேட்கிறீர்களா? மனித இனம். இவர்கள் எந்தமொழி பேசுபவர்கள் என்று கேட் கிறீர்களா? அவர்கள் புலன் உணர்த்தும் மொழியில்.
வி. பி. சிவநாதன் உதவி/விரிவுரையாளர், யாழ்பல்கலைக்கழகம்

Page 22
SU:
fr : Touris
År Cre
演
செட்டிபாரி awa
 

موزهٔ عموو که eN نامه
FAKWA
BHAS” |
st Hotel
am House
lodern Cafe
Bakery
*
சிவம்: யாழ்ப்பாணைய.