கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுசு 1985.11

Page 1

δύάυ: ፉዐ0 நவம்பர், 1985.
*

Page 2

புதுசு 10 புரட்டாதி 1985
இது பத் தா வது இதழ். தொடங்கி ஐந்து வருடங்களில் தான் இது சாத்தியமானது. வருடத்திற்கு இரு இதழ்கள். காலாண்டிதழ் என்றுதான் முன்
னர் அறிவித்திருந்தோம். அது பொய்யாகத்தான் போயிற்று. என்ன காரணம்? வேறும் கார ணங்கள் இரு லாம். மூன்று காரணங்கள் : ஈள் தட்டுப்
படுகிறது. முக்கிய சாரணம் சூழ லும், காலமும். இது நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப் பட வேண்டியதே. சூழலும், கால
மும் எங்களை வேறு வேலைகளுக் குத் தூண்டுகின்றன. ‘புதுகர்’
வின் வேலையையும் ஏதோ ஒரு விதத்தில் பின்னடையச் செய் கின்றன. வெல்லப்பட முடியாத தாக இருக்கின்றன. அவை. இருப்பினும் வெல்வோம் என்று உறுதியாக நம் பு கி ன் ருே ம். இரண்டாவது 5Πτ υ ώδύι ι Ο Π 35 படைப்புகள் கிடையாமையைக் குறிப்பிடலாம். மிகுந்த சிரமத் தின் மத்தியிலேயே படைப்புக் களை தெரிவு செய்யவேண்டியிருக் கிறது. அதற்கு உங்கள் ரவை வேண்டி நிற்கிருேம். மூன் ருவது காரணம் பொருளாதார நெருக்கடிதான். க ண க் குப் பார்த்தபோது சில ஆயிரங்களை நாங்கள் இழந்து விட்டிருக்கி ருேம். இதுபற்றி அதிகம்சொல்ல ஒன்றுமில்ல. இதுவும் முக்கிய காரணம்தான். ஆதரிக்க வேண்
டுகிருேம்.
பத்து இதழ்களிலும் நாங்கள் சாதித்தது என்ன? மிகவும்
ணுகின்றன.
கள் உருளுகின்றன.
<匙岛。
இறுகப் பற்றுகிறது.
சொற்பமே. திரும்பிப்பார்க்கி முேம். சில விஷயங்கள் பூரிப் பைத் தருகின்றன. சில விஷ
யங்கள் துக்கத்தை உண்டு பண்
மக்களிடம் சரி யாகச் சென்றடையவில்லை. சில நூறு பிரதிகளே அச்சாகின்றன. எங்கே பிழை? எங்களிடம் தான் அது இருக்கிறது என்று மனப் பூர்வமாக ஒப்புக்கொள்கின் 3றும். இனிவரும் இதழ்களில் அதனைத் திருத்துவதற்கு இயலு:
மானளவுமுயல்கின்ருேம். 32 | கள்ஆலோசனைகளையும் எதிர் பார்க்கின்ருேம்.
சூழல் நம் கவனத்தில் கொள்
ளப்பட வேண்டியதே. எழுதிக் கொண்டிருக்கிருே?ம். எம் நாட் டில் "என்னென்னவோ? நடக்
கின்றன. அச் சி ய ந் தி ர த்தில் * புது: வின் பிரதிகள் உருளும் போது நம் நாட்டிலும் பல தலை யாரினல் இதனை நிறுத்தமுடியும்? இதன் தீர்வு என்ன? -
தீர்வு தெரிந்த ஒன்றே. அதை நோக்கிய பயணமே தேவைப் படுகின்றது. பயணத்தில் நாம் அடையப்போகும் இலக்கு அரை
குறையாக இருக்கமுடியாது. முழு மக்களின் சுதந்திரத்தை
யும் உறுதிசெய்துகொள்வோம். ‘புதுசு அந்தவழியில் தன் பய ணத்தை தொடரும். அது
ஒன்றே சரியான வழி என்றும்
நம்புகின்றது. படைப் புகளும் அதனை வெளிக்காட்டும்.
வெல்லப்படமுடியாதது நம் சக்தி ‘புதுசு தோழமையுடனும், நேசத்துடனும் உங்கள் கைகளை
- புதுசுகள்
புதுசு 1

Page 3
ேொபிஸான்ட்வின் மரணம்
}ဖွဲိနှိုးနှီ "பொபிஸான்ட்ஸ்” உலகின் நரம்புகளை ஒர் கணம் அதிரச் செய்ததுன் மரணம்! முகமிழந்த மனிதரின் மத்தியிலிருந்த என் உரோமங்கள் சிலிர்ப்புற்றன
தோழ!
வாழ்க்கை என்பது கடவுளின் தீர்மானமாக கொண்டவர் மத்தியில் உன்னைப்போன்ற எண்ணம் கொண்ட நாங்களும் இருந்தோம். ‘வாழ்க்கை என்பது மனிதனின் சிருஷ்டி என்றபடிக்கு மிகச் சிலபேராய் ஓங்கிய குரலில் நாங்கள் கத்தினுேம்!
வாழ்வு இல்லை என்பதை உணர்ந்து இன்றைக்கெங்கள் மக்கள் எழுந்து வருகிருர் .
எங்களால் இயன்ற வழிகளில் நாங்கள் மானிடர் என்பதை உரத்துக் கத்துவோம்!
நியூயோர்க் நகரத்து வீதியில் காதலி மார்பில் துவஞம் மனிதனும்; கேக் நகர நீ வான்களும் இன்னும் எஞ்சிய எல்லா மனிதரும்
எங்கள் உறுதி உணர்வர்.
அலையலையாய் மக்கள் எழுந்துவரும் காலைப்பொழுதிலும் பனி உறைகிறது.
**பொபிஸான்ட்ஸ்
உந்தன் நினைவில் ❖ኃ வாழ்வை மீட்பதன் வலிமை உணர்கிறேன்.
இந்திரஜித்
R
*
ثابت

சேரனின் கவிதை பற்றிய
பேராசிரியர் கா. சிவதம்பி அவர்களின் விமர்சனம் :
இ மணியம்
சில எதிர்நியாயங்கள்,
இக்கட்டுரை முக்கியமாக இங்கு பிரசுரிக்கப்படுவது ஒரு கருத்துப் பரி
மாற்றத்திற்கு வழி வகுக்கும் என்பதே ஆகும்.
இக்
கட்டுரை பற்றிய
கருத்தை அறிய ஆவலாயிருக்கிருேம். மாறிவரும் இச் சூழலில் பல உண்மை களை தொட்டுச் செல்கிறது இக்கட்டுரை.
- புதுசுகள்
1. "மல்லிகை" பெப்ரவரி 1985 இதழில் “கணிப்பிற்குரிய கவிஞன் ஒருவன் வந்துசேர்ந்துள் ளான்” என்ற தலைப்பில் பேரா சிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் சேரனின் கவிதைகள் பற்றி ஒரு விமர்சனம் எழுதியுள்ளார். சேர னின் கவிதைகள் பற்றி பல்வேறு பத்திரிகைகளில் பல்வேறு ரக மான" "விமர்சனங்கள்" வெளி வந்துள்ள போதும், பேராசிரிய ரின் மேற்படி விமர்சனம் 'கணிப் பிடத் தகுந்த ஒரு விமர்சனம் என்பதை மறுக்க முடியாது.
சேரனுடைய கவிதைகள் பற் றிய விமர்சனங்கள் ஈழத்து தமிழ் இலக்கியத்துறையில் இது காறும் வெளிவந்த பெரும்பா லான “விமர்சனங்கள் எதைச் செய்தனவோ, அவற்றினின்றும் சற்றும் மாறுபடாத விதத்தி லேயே அமைந்துள்ளன. இங்கு வெளிவரும் விமர்சனங்கள் ஒன்
" ᎧᏂ1ᎱᎢᏯᎦ
றில் கவிஞனை அவனது தகுதிக்கு மேலாக ஏற்றிப் போற்றுபவை யாகவோ, இழித்துச் சாடுபவை யாகவோ தான் பெரும் பாலும் அமைந்து விடுகின்றன.
பேராசிரியரின் சேரனின் கவி தைகள் பற்றிய விமர்சனம் அவ் வாறு அமையாவிடினும் ‘கணிப் பிற்குரிய கவிஞணுக சேரனை குறிப்பிடும் பேராசிரியர் தெளி எதையும் வரையறை செய்து விடவில்லை. ஆங்காங் கே போகிற போக்கில் சேரன் பற்றிய குறிப்புக்களை மிகவும் லாவகமாகவும் நாசூக்காகவும் தெரிவித்திருப்பதை தவிர, டுரை முழுமையாக, சேரனது கவிதைகளை ஒரு பூரண விமர் சனத்துக்குட்படுத்துவதாக அமை ந்து விடவில்லை. இது, பேராசிரி யரின் கணிப்பீடுகள் சம்பந்த மாக எழுப்பிய சந்தேகங்களே, இங்கு சில எதிர் நியாயங்களை
கட்
புதுசு 3

Page 4
முன்வைக்கும் தேவையை உரு வாக்கும் ‘கணிப்பிடத் தகுந்த விமரிசனமாக த்தை குறிப்பிட வைத்துள்ளது.
2. பேராசிரியர் தமது விமர் சனத்தில் மாறிவருகின்ற புதிய சமூக அமைப்பை விளங்கிக் கொள்ளும் புதிய கருத்து நிலை தொழிற்படுவது பற்றி விளக்கு கின்ரு?ர். இப் புதிய கருத்து நிலை பற்றி குறிப்பிடுகையில், இது ". மனித இனத்தின் வேறு பாட்டு யதார்த்தத்தை ஏற்று அவற்றின் தனித்துவத்தை பேணு
வதாக அமைகிறது. இது வெறும் இது பழமை
இனவாதமல்ல. யைப் போற்றதது. புதுமையின் சமத்துவங்களை ஏற்றுக்கொள் வது. அடக்குமுறையை எதிர்ப் பது. தமிழை ஒரு குறிப்பிட்ட மதப்பண்பாடாக மாத்திரம் காட் டும் கோசத்தை எதிர்ப்பது. மனித இனத்தனித்துவத்தின் அடிப்படையிலேயே ஒரு ங் @ கூடல் அமையவேண்டுமென வாதிப்பது. இனசமூக ஒடுக்கு முறைகளையும் அடக்கு முறை களையும் கண்டிப்பது. பண்பாடும், சமூக விழுமியங்களும் காப்பாற் றப்படுவதற்கு மனித இனவேறு பாடு ஒரு தவிர்க்கமுடியாத குழும அலகு எனக்கொள்வது.' என விளக்குகிறர்.
இந்த விரிவான நீண்ட விளக் கம் முரணற்ற விதத்தில் தெளி வான ஒரு பார்வைக் த்தை சித்தரிக்கிறது. ஆனல் இந்தப் புதியகருத்து நிலையை
புதுசு 4
இவ் விமர்சன
தனை கீழ்வரும்,
கோண்
சரிவர இனங்கண்டு கொள்வ தில் பேராசிரியர் தவறிழைத்து விடுகிறர். இப் புதிய கருத்து
நிலை தோன்றி வளரும் சமூக நிலை பற்றி சரியான கணிப்பீடு களை மேற்கொள்வதில் தவறி விடுவதால் பே ரா சி ரிய ருக்கு இந்த 'தவறிழைக்க வேண்டிய நிலைமை தவிர்க்கமுடியாது வந்து சேர்ந்து விடுகிறது. இந்தக் கருத்து நிலையை இவர் எவ்வாறு தவருக புரிந்து கொள்கிருர் என்பதை "இப் புதிய கருத்து நிலைமார்க்சியத்தை ஏ ற் று க் கொண்டது" என்று குறிப்பிடுவ தன் மூலம் நன்குதெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
உண்மையில் பே ரா சிரியர் மார்க்சியம் என மயங்குவதுஅதுவும் இத்தகைய கண்ணுேட் டத்தை இக் குறிப்பிட்ட விச யங்கள் சம்பந்தமாக கொண் டுள்ள போதும் - மார்க்சியத்தை அல்ல. எழுந்து வரும் தேசிய பூர்ஷ்வா வர்க்கத்தின் குரலினை மார்சிசக் குரலென பேராசிரி Lonr rif ğF ğ 632ğ5 முடிவுகட்டுகிறதற்
என்ன என். அவரது மேற் கட்டுரையில் மேற்
யர் மயங்கி, மானென
கான காரணம்
படி விமர்சனக்
இருந்து எடுக்கப்படும்
கோள் தெளிவு படுத்துகிறது. பழைய புதிய பரம்பரையின் "மார்க்சிச கண்ணுேட்டங்களில்
உள்ள வேறுபாடு பற்றி குறிப் பிடுகையில் பேராசிரியர் இவ் வாறு குறிப்பிடுகிருர்,

'. இந்த இரு தலைமுறையி னர் ஒவ்வொருவரும் மாற்றத் தலைமுறையினரின் மார்க்சிசக் கடப்பாட்டை ஏற்றுக்கொள்ள தயங்குவதுண்டு. சமூக அனுபவ மாறுபாடுகளுக்கு இதுவும் ஒரு காரணம் வரலாற்று பொருள் முதல்வாத அடிப்படையில் நோக் கும் போது மேற்குறித்த கருத்து வேறுபாட்டின் உண்மை விளங் கும்." என்கிருர்,
மார்க்சிசத்தை தேசிய (ஆங் கில) வழிபட்ட மார்க்சிசம் என வும் தமிழ் நிலைப்பட்ட மார்க்சி சம் எனவும் பிரமிக்கத்தக்க விதத்தில் வேறுபடுத்தும் பேரா சிரியரின் குறைபாட்டின் ஊற்று மூலம், அவரது வரலாற்றுப் பொருள் முதல்வாத(!) அணுகு
முறையின் நிலையியல்தன்மையே,
மார்க்சிசத்தை ஒரு வளர்ச்சி யற்ற தத்துவமாகக் கருதும் தன் மையே ஆகும். அதனுல் தான் அவருக்கு முரண்பட்ட இருபிரி வினரையுமே * மார்க்சியர்* ஏற்றுக் கொள்ள முடிகிறது. இருபிரிவினருக்கும் இடையிலான முரண்பாட்ன் விளக்க அக வுலக நோக்காக, இவர், இவர் கள் பெற்றுக்கொண்ட கல்வி
(மொழி மூலப்) பின்னணியைத்
துணைக்கழைக்கிருர்,
மார்க்சிசம் என்பது, கல்வி வழி பெறப்படும் "அறிவு" அல்ல. அது சமூகத்தில் நிலவும் பல் வேறு வர்க்கங்களில் மிகவும் மோசமாக ஒடுக்கப்படுவதும், ஆகவே மிகவும் புரட்சிகரமான
என
துமான பாட்டாளிவர்க்கத்தின் அடிப்படைத் தேவைகளின் விஞ் ஞான பூர்வமான வெளிப்பாடா கும். அது எப்போதும் பகுதியா முழுமையா என்ற "கணிதப்" பிரச்சினைகளுக்குள் சி க் கு ப் படாது. அதனையும் மீறி எந்த நிலையிலும் எமது விடுதலையைச் சாதிப்பது எவ்வாறு என்ற பாட் டாளிவர்க்கத்தின் சிந்தனையும் செயலுமாகும். மார்க்சிசம், சமூக
வளர்ச்சிப்போக்கை விஞ்ஞான பூர்வமாக விளக்கவும், மாறும் சமூகத்தின் இயக்க விதிகளை
விளக்கி, அதை அதன் வளர்ச் சிப்பாதையில் முன்னேறிச் செல்ல வழிகாட்டவும் செய்யும் தத்து வ மா கும். எ ன வே இது தொடர்ந்து மனுக்குலத்தின் புதுப்புது அனுபவங்களை தொகு த்தும் பகுத்தும் தன்னை மேலும் வளப்படுத்தி வளர்ந்து கொண் டிருக்கும் தத்துவமாகும்,
எனவே மார்க்சிசத்தை, தேசி
யப் பரிமாண மார்க்சிசம், தமிழ்
நிலைப்பட்ட மார்க்சிசம் எனப் பிரித்துப் பேசிவிட முடியாது. மார்க்சிசம் சமூக வரலாற்றின் இரு வேறு காலகட்டங்களின் நிகழ்வுகளையும் தன்மைகளையும் விளக்கவும் வழிகாட்டவும் செய் கிறபோதும், அது ஒரு குறிப் பிட்ட சூழலுக்குள், குறிப்பிட்ட காலகட்டத்துள் தன்னைச் சிறைப் படுத்திக் கொள்வதில்லை. எனவே இவ்விரு முரண்பட்ட சந்ததியி னரிடையேயான பார்வைவேறு பாட்டின் அடிப்படையை, அவர் களது வேறுபட்ட சமூக நிலை
“ተ-
புதுசு 5

Page 5
களினதும், அனுபவங்களினதும் அடிப்படையிலேயே விளக்க முடி யுமே அன்றி மார்க்சிச அறிவை
அவர்கள் பெற்றுக் கொண் ட
மொழிமூலங்களில் இருந்தல்ல. இந்த இருதரப்பினரும் ஒவ் வொருவரது முரண்பாட்டையும் புரிந்துகொள்ள முடி யா ம ல் போனமை அவர்களது தவழுன தத்துவார்த்த அடிப்படையை விளக்குமே அன்றி, ‘மார்க்சிசப் பிரிவுகளை” அல்ல.
இந்தத் தவருண கணிப்பீடு, பேராசிரியரை, "புதிய கருத்து நிலை மார்க்சிசத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறி திருப்தியடை யச் செய்கிறது. இப்புதிய கருத்து நிலை எது? இந்தக் கருத்து நிலை மார்க்சிசமா? அல்லது மார்க்சி சத்தை ஏற்பதா? என பேராசி ரியர் பிரித்துப்பார்க்காமல் இரண்
டும் ஒன்றே என முடிவுகட்டி விடுகிருர். இப்பு:திய எழுந்து வரும் கருத்து நிலை, பழைய
ஆண்டபரம்பரையான நிலப்பிர புத்துவத்தின் மீட்சிவாத உணர் வல்ல என்பது உண்மையே. ஆனல் பேராசிரியர் குறிப்பிடும் புதியகால சமூக அனுபவம். *மேலாண்மை உடை யதா க அமையும் சமூக வட்டம்’ எது? பாட்டாளிவர்க்க, தொழிலாள விவசாயவர்க்க குரலாகவா இது ஒலிக்கிறது? இல்லை. எழுந்து வரும் தமிழ் தேசிய பூர்ஷ்வா வர்க்கம், தனக்கு புரட்சிகர ஆதரவு வேண்டி புரட்சிகர தத் துவத்தை-மார்க்சிசத்தை ஏற்
புதுசு 6
றுக்கொள்கிறது". ஆனல், தன் னுடைய சொந்த நலன்களுக் கேற்ப மார்க்சிசத்தை திரித்துப் புரட்டி இத் தேசிய பூர்ஷ்வா வர்க்கம் பயன்படுத்திய போதும், பாட்டாளி வர்க்கப் போராட் டங்கள் கிளர்ந்தெழும் போது, (இந்த வட்டம்") எதிர் நிலை எடுக்க தயங்குவது கிடையாது.
பாட்டாளி வர்க்கத்தின் பாத்
திரம், இன்னும் அரங்குக்கு வராத நிலையில் இத் தேசிய பூர்ஷ்வா வர்க்கம், மார்க்சிசத் தையும் ஏற்கும், கம்யூனிஸ்ட்
கட்சியையும் ஏற்கும். ஏன் பாட் டாளி வர்க்க சர்வாதிகாரத்தை யும் கூட ஏற்கும். ஆஞல், வர்க் கப் போராட்டத்தை மட்டும் ஏ ற் று க் கொள் ள இது ஒரு போதும் தயாராக இருப்பதில்லை. இதனுலேயே வெவ்வேறு கால கட்டங்களிலும், தமது சொந்த வர்க்க நலன்களுக்கேற்ப, வேறு தீர்வுகளை முன்வைத்து *மார்க்சிச முகாம்களை உரு வாக்கி விடுவதில் தேசிய பூர்ஷ்வா வர்க்கம் வெற்றி பெற் றுவிடுகிறது. 70பதுகளில் தேசிய பூர்ஷ்வா வர்க்கத்தின் தேசிய வழிப்பட்ட மார்க்சிசம் எவ்வாறு தேசிய பூர்ஷ்வா வர்க்க நலன் களுக்கு அவசியமாக இருந்ததோ அவ்வாறே 80பதுகளில் இவ் வர்க்கத்தின் மார்க்சிசம் தமிழ் நிலைப்பட்ட மார் க் சி சமாக ஆயிற்று. பாட்டாளி வர்க்கத் தைப் பொறுத்தவரை 70பது களிலும் 80பதுகளிலும் அதன்
ill

நிலைப்பாடு, இருவேறு கடமை களை எதிர் நோக்கவேண்டி ஏற் பட்டபோதும்-சமூகசூழல் மாற் றங்கள் அதன் போர்தந்திரங் களில் மாற்றங்களைக் கொண்டு வந்தபோதிலும்-இருவேறு மார்க் சிச முகாம்களை உருவாக்கிவிட வில்லை. பாட்டாளி வர்க்கத்திற்கு அதன் வரலாற்றுக் கடமைக் கான களமும் நடைமுறையும் மாறியபோதும் அது முரண் *மார்க்சிச முகாம்களை உருவாக் கவில்லை; மாருக அதை செழு மைப்படுத்தியுள்ளது.
ஆக, முந்திய தலைமுறையும் சரி, இந்தத் தலைமுறையும் சரி, மார்க்சிசத்தை தமது வர்க்க நலனின்பாற்பட்டு, ‘ஏ ற் று க் கொள்ளும் தத்துவமாகவே கரு தின. பாட்டாளி வர்க்கத் தத் துவமான மார்க்சிசத்தைப் பயன் படுத்திய இருவேறு காலகட்ட தேசிய பூர்ஷ்வா வர்க்கங்களின் *புத்தகப்படிப்பு மார்க்சிசமும்’ வெவ்வேறு நிலையை எடுத்த போதும் இரண்டும் சாராம்சத் தில் ஒன்றே. அவை மார்க்சிச தத்துவத்தை பாட்டாளி வர்க் கத் தத்துவமாக் ஏற்றுக்கொள்ள வில்லை. ஆயினும், திக்க காலகட்டத்தில்
காலனியா
தேசிய பூர்ஷ்வா வர்க்கம் ஒரு அடக்கப் பட்ட வர்க்கமான போதிலும், மார்க்சிசம் தேசிய பூர்ஷ்வா வர்க்கத்தின் தத்துவத்தின் குரலா என்பதை பேராசிரியர் முடிவு செய்துகொள்ள விட்டுவிடுவோம்.
3. இந்தப் பார்வைக் குழப்ப மானது, பேராசிரியருக்கு சேரன் கவிதைகளின் வர்க்கச்சார்பை திட்டவட்டமாக சொல்ல முடி யாமல் செய்து விடுகிறது. தமிழ் தேசிய இனப்பிரச்சினை 1956 முதல் எழுந்து வளரத் தொடங் கிய போதிலும் 81இன் பிற்பட்ட காலங்களிலேயே பேராசிரியர் அவர்கள் குறிப்பிடுவதுபோல ‘அளவிலும் தரத்திலும் ஒரு முக்கிய மாற்றமடைந்துள்ளது. 81இன் பிற்காலங்களில் எழுந்து வந்த போராட்டங்கள் தேசிய ரீதியான உணர்வுகளையும் விழிப் பினையும் பெரிதும் வளர்த்து விட்டுள்ளன. எனவே இக்கால கட்டத்தில் தோன்றும் கவிஞர் களையும் இந் நிலமைகள் தவிர்க்க முடியாமல் பாதிக்கவே செய் யும். மக்களுடனும் அவர்களது போராட்ட இயக்கத்துடனும் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண் டும், அந்த அனுபவத்தில் தன்னை வளர்த்துக் கொண்டும் உள்ள ஒரு கவிஞனுக்கு "இயல்பாகவே இவ்வனுபவங்கள் பொங்கி கவி தைகளாக வெளிப்பாடு காணும். சாதாரணமாக மக்களது வாழ் வையும், அவர்களது போராட் உங்களையும் அவர்களது உணர் வுகளையும் ரத்தமும் சதையுமாக அனுபவிக்கும் ஒரு கவிஞன்தான் பழகும் மக்களது குரலின் சத் திய வெளிப்பாடாக தனது கவி தைகளைப் பிரசவிக்கிருன்.
இது தவிர, போராட்டங்கள் மக்களது எண்ணங்கள் போன்ற
ఓgశిశ్ 7

Page 6
வற்றில் தன்னை ஐக்கியப்படுத்தி அதன் போக்கினை வரலாற்று வளர்ச்சிப் போக்கோடு ஒட்டிக் கவனித்து அனுப விக் காது, போராட்டங்களின் தோற்றங் களையும் போக்குகளையும் கண்டு பிரமித்து இழுபட்டுச் செல்லும் அல்லது அந்த அலையில் அடி பட்டுச் செல்லும் கலைஞனுடைய படைப்புகளும், இப் போராட் உங்கள், இயக்கங்களிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு ஒரு வகை விமர்சன நோக்கில் இவற் றைப் பார்க்கும் கலைஞனது படைப்புகளும் கூட. இந்த குழ லின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும்.
எழுந்துவந்த தேசியவாத அலை
ஏற்படுத்திய போராட்ட சல சலப்பு மக்களின் போராட்ட உணர்வு நிலையினை - அல்லது நாடித்துடிப்பினை மீறிப் தாக ஒலிக்கிறபோது, வாழ்க்கை, சமூக இயக்கப்போக்கு பற்றிய வரலாற்று ' அனுபவங்களோ டொட்டிய தீர்க்கமான கணிப் போடு மக்களுடன் தன்னை ஐக் கியப்படுத்த ஒரு கலைஞன் தவறு வானஞல் அவன் இந்த ஒலிய லைகளால் ஆகர்ஷிக்கப்பட்டவ
ணுய் இவற்றில் அள்ளுண்டு செல்
வது தவிர்க்க முடியாததாய் ஆகிவிடும்.
எழுந்துவரும் புதிய சமூக
அனுபவத்தை அதன்வரலாற்று இயங்கியல் விதிகளினூடு புரிந்து கொள்ளவோ அது பற்றிய இயங் கியல் அறிவோ அற்ற நிலையில்
புதுசு 8
பெரி
நாவல் எழுதுவது சா த் தி ய மில்லை. ஆனல் கவிதை இந்த உணர்வு நிலைகளை, இந்த விதி களைப்பற்றிய பிரக்ஞையின்றியே வெளிப்பாடு கா ண முடி யும். ஏனெனில் கவிஞனில் ஏற்படுத் தும் பாதிப்பினை அ வ ஞ ல் வெளிப்படுத்த மு டி ந் தா லே கவிதை உணர்வின் வெளிப்பா டாக உருவாகி விடுகிறது. சமூக இயக்கப் போக்கை ! ; ரிந்து கொள் ஞ ம் வகை யி ல் தனது கருத்து நிலை"யை பிரக்ஞை பூர்வ மாக உணராமலே, மேலாண்மை
செலுத்தும் சமூக அனுபவத்திற்
கேற்ப தனது அனுபவங்களை வெளிப்படுத்த உரிய சாதனம் கவிதை தவிர வேறல்ல. சேர
னும் கூட எழுந்துவந்த தேசிய கலையினல் பெரிதும் ஆகர்ஷிக் கப்பட்டு (தனது கருத்து நிலை யினை பிரக்ஞை பூர் வ மா க உணர்ந்திராமல்) அதன் வெளிப் பாட்ாக கவிதைகளை தருகிருர், அவர் பிரக்ஞை பூர்வமாக தனது வர்க்கச் சார்பினை உணர்ந்து கொள்ளாவிடினும் கூட பேரா சிரியர் அவர்கள் அதனை உணர் ந்து கொள்ளாதிருத்தல் சரியல் லவே!
தமிழில் சிறுகதையின் "தோற் றமும் வளர்ச்சியும்" என்றநூலில் புதுமைப்பித்தனின் கதைகள் பற்றிய விமர்சனத்தில் பேராசிரி யர் எழுதுகிருர்,
**பெருகிப் பாய்ந்து சென்ற அரசியல் சமூக இயக்க நதியின் அடித்தளத்திலிருந்த "சுழிகளை

யும், வெள்ளத்துடன் வெள்ள மாய் பாய்ந்த குப்பைகளையும், பிரித்தறியாதபடி வெள்ளத் துடன் கலந்து பாய்ந்த மண் ணையும் பாய்ச்சல் நேரத்திலேயே பார்த்துக் கண்டு பிடித்தவர் புது மைப்பித்தன்.
இந்திய சுதந்திரப் போராட்ட தேசிய எழுச்சிக்காலத்தில் புது மைப்பித்தனை திறம்ப ஒரு மூன்ரும் மனிதனுக நின்று விமர் சிக்க் முடிந்த பேராசிரியருக்கு, 'சரனை விமர்சிக்க முடியாமல் போனது ஏன்? தமிழ் தேசிய வாத அலையில் வெள்ளத்துடன் வெள்ளமாகப் பாய்ந்த குப்பை
களையும், மண்ணையும் இசைங் காண மு டி யா மல் போ வ து, அந்த தேசிய போராட்டத்தில்
பேராசிரியரும் அள்ளுபட்டு விட்
டாரோ என்ற சந்தேகத்தை ஊட்டுகிறது.
பரத்துபட்ட மக்களுடனும்
அவர்களது உ ன ர் வு ட னு ம் தன்னை முழுமையாக ஐக்கியப் படுத்திக் கொள்ளும் கலைஞன் இயல்பாகவே அவர்களது இதயத் துடிப்பினை அனுபவிப்பவனுக
அவர்களது வாழ்க்கையின் அணு பவத்தின் வெளிப்பாடாக வெளி வரும் ஆழ்ந்த பெருமூச்சுகளின் ஒலிகளைக் கூட தனது படைப் பிற்கு பயன்படுத்தி உயிரூட்டி விடுகிரு?ன். மக்களது மொழியும், உணர்வும் அவனது படைப்புக்கு உயிரூட்டும் ஜீவசத்துக்களாகி விடுகின்றன. இந்த விசயம்பற்றி
குறிப்பிடுகையில் GLig frg)íflur' சரியாகவே ‘முந்திய சமூக அனு பவத்தின் வழிவந்த இலக்கியத் திரட்சியின் மீது காலூன்றி நினறு கொண்டு (ஆனல் அது பற்றிய பிரக்ஞையில்லாது) புதிய அனுபவத்திற்கு வேண்டிய சொற் சித்திரத்தை வழங்கு கிமு ர்’
என்று குறிப்பிட்ட போதிலும் அதற்கான அடிப்படைகளை இனங் கண்டு வெளிப்படுத்துவதில் தவறி விடுகிருர், பேராசிரியரின் தவ
(றன "புதிய கருத்து நிலை பற்
றிய கணிப்பீடானது, சேரனின்
வளமான சொ ல் லா ட் சிக் கு பழைய இலக்கிய அனுபவங்கள் துணைப்போக வேண்டியமைக்
கான காரணம், அவர் தேசிய
வாத அலையில் அள்ளுப்பட்டு
சமூக வளர்ச்சிப்போக்கின் பாதை
யில் தனது கால்களை பதிய விடாது போனமை காரணமா
என ஆராய்வதற்கு இயலாமல்
செய்துவிட்டது. பரந்துபட்ட மக்களின் வாழ்வுடனும் உணர் வுடனும் ஐக்கியமாவதும், வர லாற்று வழிகளைப் புரி ந் து கொண்டு செயல்படுவதும் அவ சியம் என்பதைப் பேராசிரியர்
புரிந்துகொள்ளவில்லை என்பதை விடவும், இத்தேசியவாத அலை யின் வேகம் ஆடிக்காற்ருகி பேரா சிரியரையும் இழுத்துச் செல்கி றதோ என்ற ஐயுறவே தற் போது மேலோங்குகிறது.
4. தமிழ் தேசிய எழுச்சியின் கு ர லா  ைது தமிழ் தேசிய
பூர்ஷ்வா வர்க்கக் குரலாக எழு
புதுசு 9

Page 7
வது-அது இயல்பானதே என்ப
தால்-மார்க்சிச வாதிகளால் புரிந்துகொள்ளப்பட வேண்டிய தாகும். ஆயினும் மார்க்சிசம்,
தேசிய எழுச்சியையோ, தேசிய வி டு தலைப்போராட்டங்களையோ ஆதரிக்கும் அதேவேளை, அது தன்னை அதற்குள் குறுக்கிக் கொள்வதில்லை. அது அதனையும் மீறி சுரண்டலற்ற ஒரு . சமுதா யத்தைப் படைக்க மானுடத் தின் முடிவான விடுதலைக்கான வழியினைக்காட்ட பயன்படும் தத் துவமாகும். தேசிய பூர்ஷ்வா வர்க்கமானது, தனது சுதந்திர மான உற்பத்தி, சந்தைவாய்ப்பு சுரண்டல் மற்றும் இன்னுேரன்ன தனது வர்க்க நலன்களுக்காக பேராசிரியர் குறிப்பிட்ட "புதிய கருத்து நிலை யினை உடைய தாக இருக்கும். ஆயினும் அது மார்க்சிசத்தை தனது தத்துவ மாக கொள்வதில்லை. அப்படி அது சொல்லினும் கூட. அது மார்க்சிசமல்ல; மா ர் க் சி ச ப் போலியேயாகும்.
மார்க்சிசம், சமூகத்தில் நில வும் வர்க்கங்களையும், வர்க்க சமு தாயத்தின் இயல்பான சுரண் டலையும், இச் சுரண்டலமைப் பின் கீழான சீரழிந்த நிலைமை களையும், வர்க்கப் போராட்டங் களையும் விளக்குவதும் சமூக மாறுதலுக்கு-புரட்சிக்கு-உரிய அவசியத்தை போதிப்பதுமான தத்துவமாகும். அது வர்க்க சமு தாயத்தில் அனைத்து நிகழ்ச்சி களும், போக்குகளும் வர்க்க
igif&E 10.
கப்படும் தன்மை
மார்க்சிச
சார்பானவை என்பதை தோலு ரித்துக் காட்டும் விஞ்ஞானமா கும்.
அடக்கி ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் தேசியபூர்ஷ்வா வர்க்
கமானது, தன்மீதான அடக்கு முறைகளை எதிர்த்துப் போர்க் கொடி உயர்த்துகிறது இது
சுரண்டும் வர்க்கமாயினும், அடக் F5T UT 600T l_ofTg. போர்க் குளும்சம் கொண்ட தாக, அ டக் கு மு றை களை எதிர்த்து நிற்கும். இத்தேசிய பூ ர் ஷ்வா வர் க் கத் தி ன் போராட்ட எழுச்சியின் (LPsið போக்கான பாத்திரத்தை இட்டு வாதிகள் மத்தியில் நேசபூர்வமான அணுகுமுறை உண்டு. ஆயினும் இத் தேசிய பூர்ஷ்வா வர்க்கம், ஏகாதிபத் திய மேலாதிக்கத்தையும் சுரண் டலையும், நிலப்பிரபுத்துவத்தை யும் எதிர்க்கும் அதேவேளை, தனது சுரண்டலை நியாயப்படுத் துவதையும் சமுதாயத்தின் வர லாற்று வளர்ச்சிப் போக்கை தடுத்து நிறுத்தும் தன்மையை யும், தனது தேசியவாத எழுச் சியை வலதுசாரி போக்கில் வளர விட்டு எழுந்துவரும் பரந்துபட்ட மக்களின் புரட்சிகர எழுச்சிக்கு அஞ்சி, பெரும் பூர்ஷ்வாவர்க் கம், நிலப்பிரபுத்துவம் ஆகிய வற்றுடன் சமரசம் செய்து கொண்டு இனவாத, தேசிய வெறிகளுக்கு உள்ளாகும் தன் மையை தனது வளர்ச்சிப்போக் கில் கொண்டிருக்கும் என்பதை

யும் மார்க்சிச வாதிகள் மறந்து விடுவதில்லை.
மார்க்சிச கருத்து நிலையானது தேசியவாத அலையுடன்தான் அள்ளுப்படுவதை அனுமதிப்ப தில்லை. அது அதனையும் மீறி, அதனையும் கடந்து தனது கட. மையை நிறைவேற்றுகிறது, அது மக்களுடன் தன்ணைப்பினைத்துக் கொள்ளவும், அவர் களி ன் வாலாக அள்ளுப்பட்டுச் செல் லாது, வரலாற்று விதியை அவர் களுக்குப் புகட்டி அவர்களின் விடிவுக்கான பாதையில் அழைத் துச்செல்ல செயலூக்கத்துடன் முயல்கிறது. பேராசிரியருக்கு மார்க்சிசத்தை ஏற்றுக்கொள்வ தனல் மார்க்சிசமாகத் தென் படும் இந்த தேசிய பூர்ஷ்வா வர்க்கப் புதிய தேசிய வாதக்குரலையும் தேசிய ஒடுக்குமுறைக்கெதிரான குரலை யும் ஓங்கி ஒலிக்கிறது.
இந்தவகையில் வகைப்படுத்து கையில் சேரனின் கவிதைகளின் வர்க்க சார்பு தேசிய பூர்ஷ்வா வர்க்க சார்பென்பது வெளிப் படையாகிறது. பேராசிரியரின் தவருண கணிப்பீடு, ஓரளவு சரி யாக இதை இனங்காணும் போதும், அதை இயல்பானதாக ஏற்று அமைதி காணச்செய்து விடுகிறது. சேரனின் கவிதை களைப்பற்றி குறிப்பிடுகையில் தமிழ்ப்பகுதிகளின் விடுதலையே தமிழ்மக்களுக்கான விடுதலை என்ற கருத்தே இங்கு காணப்
கருத்து நிலை.
பட்டாலும், இங்கு தமிழ் நிலைப் பாடு பிறஇன விரோதமாக தொனிக்கவில்லை." என்று சிறப் பித்துக் கூறவும் மற்றவர்களால் விளங்கிக்கொள்ளத்தக்க (அழுத் தம் எமது) ஒரு தேசிய இன வர்தத்தினை முன்வைக்கும் ஒரு வனக காட்டும் சிரத்தை இங்கு முக்கியமாகிறது" எ ன் று ம் அமைதி காண்கிருர். தமிழ்
தேசிய பூர்ஷ்வா வர்க்கத்தின்
முற்போக்கான இயல்பு காரண Lon 5, 9'gil இனவாதத்தை பேசாத போதெல்லாம் 'அதை மார்க்சிசம்" மயங்கிவிடும் தன்மையை பேராசிரியர் கொண் டிருக்கிருர். இவரது வரலாற் றுப் பொருள் முதல்வாத அணுகு முறை தேசியவாத அலைகளினல் பெரிதும் சூழப்பட்டு விடுவதை யும், இவரது மார்க்சிசம், தேசிய வாதத்தினுள் சிக்கி திரிபுபட்டுப் போவதையும் இங்கு நாம் தெளி வாகக் காணலாம்: சேரனின் தமிழ் தேசிய (இடதுசாரி) பூர்ஷ்வா வர்க்க குரல் மார்க் சிசமாக, கணிப்பிற்குரியதாக பேராசிரியருக்குத் தென்படுவ தில் ஆச்சரியம் எதுவும் இல்லை தான். தேசிய பூர்ஷ்வா வர்க் கத்தின் இடதுசாரிப்பிரிவு எப் போதும் தேச பக்த உணர்வினை ஊட்டுவதிலும், மொழி இன உணர்வுகளை வெளிப்படுத்துவதி லும் முன்னிற்கும். ஏனென்றல், இது பரந்துபட்ட மக்களைதன் னேடு சேர்த்துக்கொள்ள இது மிகவும் அவசியமான ஒன்று கும். பரந்துபட்ட தொழிலாள விவ
-6፲ 6õ፫
புதுசு 14

Page 8
சாயப் பெருந்திரளினரை, தன் னேடு ஐக்கியப்படுத்திக் கொள் ளாமல், தேசிய பூர்ஷ்வா வர்க்
கம் தனது ‘சுதந்திரமான தேசத்தை மீட்டெடுக்க முடி யாதென்பதை உணர்வதனல்,
அது மக்களை இந்த பதாகையின் கீழ் அணிதிரட்ட முயல்கிறது. தொழிலாள விவ சாயிகளை வர்க்க ரீதியாசு விழிப் பூட்டவோ, அவ்வாறு அவர்களை அணிதிரட்டவோ அவர்களது துன்ப துயரங்களிலிருந்து அவர் கள் விடுபடுவதற்காக, தொழி லாள விவசாயிகளது அரசதிகா ரத்தை நிறுவுவதற்கான டரட் சியை மேற்கொள்ளவோ மார்க் சிசம் வழிகாட்டுவது போல தேசிய பூர்ஷ்வா வர்க்கம் முயல்
வதில்லை. ஏனெனில், அது அதன்
சொந்த வர்க்க நலன்களுக்கு எதிரானது என்பதால், தொழி லாள விவசாயிகளின் வேகத்தை கற்பனை
அது அஞ்சுகிறது. எனவே இலகு வாக அவர்களை தனது வாலாக
பண்னவே
இணைக்க இந்த மொழி, பண் பாடு, தேசம் போன்ற உணர்
வுகளை ஊட்ட முனைகிறது.
எனவே, புதிய சமூக அனுப வத்தினை விளக்கும் இப் கருத்து நிலை-தேசிய பூர்ஷ்வா உலக நோக்கு-சேரனை ஆளுகை செலுத்துவது காரணமாக தேசிய வாத அலைகளையும் மீறி பரந்து பட்ட மக்களின் நாடித்துடிப்பை
ஸ்பரிசிக்கவும் தேசிய வா த அலையை விமர்சன பூர்வமாக
புதுசு 12
‘தேசிய
எழுச்சி ببر ?
புதிய
அணுகவும் அவருக்கு இயலாமல் செய்து விடுகிறது. இதனல் தான், பேராசிரியர் குறிப்பிட் 1.துபோல, புதிய சமூக அனுப வத்திற்கு வேண்டிய சொற்சித் திரங்களை பழைய சமூக அனுட வத்தின் வ்ழிவந்த இலக்கியங் களில் இருந்து பெற்று வழங்கு
கிற நிலழை சேரனுக்கு ஏற் பட்டு விடுகிறது என்பது இங்கு உய்த்தறிந்து கொள்ளப்பட
வேண்டியதாகும்.
5. ஈழத்து தமிழ் கவிதை உலகில் இன்று பலராலும் புக ழப்படுபவரும், முக்கியமானவ ராக கருதப்படுபவருமான சேர னின் கவிதைகள் பற்றிய எமது
இந்த கணிப்பீடானது பலருக்கு
ஆத்திரத்தையும் ஆச்சரியத்தை யும் மூட்டி விடலாம். ஆனல் இத்தகைய ஆத்திரங்களுக்கு எக் தகைய அர்த்தங்களும் கிடை யாது. ஏனென்றல் சேரனின் கவிதைகளின் நயத்தை-அதன் தரத்தினின்றும் கூ ட் டி யோ குறைத்தோ அல்லாமல்-புரிந்து கொள்வதன் மூலமாகவே அவ ரையும், அவரது கவிதைகளையும் மேலும் வளப்படுத்துவதற்கு ஒரு விமர்சனம் உதவிசெய்ய முடி պւb.
இன்றைய தமிழ் கவிதை உல
கில் மொழியை நன்கு கையா ளும் லாவகமும், வீ ச் சு. ம் கொண்ட கவிஞணுக சேர6
தன்னை வெளிக்காட்டியுள்ளார். ஒப்பீட்டளவில் இவர் சிறந்த

கவிஞராக இருந்த போதும், இவ
ரது கவிதைகள் மேலும் பண் 1.பட்டு வளமடையவும், மானு டத்தின் விடுதலைக்காக குரலெ
ழுப்புவதாக அது வளர்ச்சி பெற வும், அவரது கவிதைகளை அதன் தரத்துக்கு மேலாகவே புகழா ரம் சூட்டும் கோஷ்டியினரால், உதவிவிடமுடியாது. சேரனின் கவிதைகள் தேசியவாத அலை களினல் அள்ளுப்பட்டு தேசிய பூர்ஷ்வா வர்க்க குரலாக வெளிப் படுவதை அவரது மக்கள் பரிச்சய ஈடு பாட்டிற்கு ஏற்படுகிற தடை (இதற்கும் அவ்வர்க்க நிலைப் பாடே காரணம்) அவரது கவி தையில் மொழியை கையாள்வ தில் சோடை போகச் செய்வதை தெரிய்ப்படுத்துவதும். அவரைத் திருத்தவும், மேலும் வளர்த்துக் கொண்டு உயர வழிவகுக்குமா ல்ை பேராசிரியரின் வார்த்தை களில் சொன்னல் ‘நாம் ஒரு முக்கியமான கவிஞனை எதிர்கா லத்தில் இழக்க LDIT Girth -அவ்வாறு நம்புவோம்.
தேசிய பூர்ஷ்வா வர்க்கம், எமது தேசம், எமது நிலம் என்ற கோசங்களை முன்வைக் கும் என்று பார்த்தோம். காலங் காலமாக நிலங்களை உழுதும் பண்படுத்தியும் பாடுபட்டு உழை த்த ஏழை விவசாயிகளின் கரங் களிலிருந்து நிலங்களை பிடுங்குவ் திலும், அவர்களை η μ συστις மேலும் ஒட்டாண்டியாக்குவதி லும் தீவிரமாகவும் ஊக்கமாக
சுட்டிக்காட்டுவதும்,
வும் செயல்பட்டு வந்த நிலப்பிர புத்துவத்தின் வயிற்றில் பிறந் ததுதான் இந்த தேசிய பூர்ஷ்வா வர்க்கம். இது, ‘எமது நிலம்" என்று குரலெழுப்புவதெல்லாம், கூலி விவசாயிகள், மற்றும் வறிய விவசாயிகளின் கைகளில் நிலத் தைப் பங்கிட்டளிக்கும்-நிலப் புரட்சிக் குரலாக அல்லாமல், தேசத்தின் அதிகாரத்தை தான் கைப்பற்ற எழுப்பும் குரலாக அமைகிறது.
சேரனிடமும்,
*. எமது நிலத்தை அசுத்தப்
படுத்துவதை எப்படி நாங்கள் அனுமதிக்க முடியும்.?*
என்றும், “கிறிஸ்தவ சோச லிசம் பேசிய தேசியவாதியான விமலதாசனை நோக்கி
". இறுதிவரையில் நாம் வழி தொடர்வோம் .
என்றும்
"...உனதும் உனைப்போன்ற ஏராளம் மக்களதும் நினைவுச்சாசனத்தை இந்த நிலத்தில் நாம்
பொறிப்போம் . *
என்பதும் இன்னும் சிங்களத் தோழிக்கு கடிதம் எழுதுவதி அலும் ஒரு தேசியவாதியின் குர லையே நாம் கேட்கிறேம்,
இதை இன்னும் தெளிவாக கவிஞரின்
புதுக் 13.

Page 9
“இரவல் படையில் புரட்சி எதற்கு?”
என்ற புகழ் பெற்றவரிகளினல் நாம் அறிய முடியும்.
தேசிய பூர்ஷ்வா வர்க்கம் "புரட்சி" என்று கருதுவது தனது அதிகாரத்தை நிலை நாட்டுவ தையே. புரட்சி என்பது, பரந்து பட்ட மக்களால் நடாத்தப்படு வது; மக்களே புரட்சியாளர் கள் என்பதே பாட்டாளி வர்க்க தத்துவம்-அதுவே மார்க்சிசம். ஆனல் தேசிய பூர்ஷ்வா வர்க் கம், தனதுசொந்த அதிகார த்தை பெற்றுக்கொள்ள வேறு வழியின்றி மக்களிடம் வருகிற தாயினும் அது மக்களே புரட்சி என ஏற்றுக்கொள்வ "ח ח6 חו u தில்லை
ஏ கா தி பத் தி யங்களினதும், நிலப்பிரபுத்துவத்தினதும் ஆதிக் கத்திலிருந்து விடுபட இத் தேசிய பூர்ஷ்வா வர்க்கம், "இரவல் படையில் அதிகாரம் பெற்று, விடமுடியாது என்பதை தெரிந்து கொள்கிறது. ஆனல், புரட்சி பரந்துபட்ட மக்களால் நடாத்தப்படுவது என்பதால் இர வல் படையில் புரட்சி சாத்திய மில்லை என்பதை இது அறிந்து கொள்வதில்லை "இரவல் படை யில் புரட்சி (இதன் அர்த்தம் வெற்று ஆட்சி மாற்றமே) நடை பெற்ருல், தனது சுதந்திரமான ஆதிக்கம் அற்றுவிடும் என்பதா லேயே அது அதனை நிராகரிக்கி
புதுசு 14
விரும்பும்
றது. புரட்சி சாத்தியமில்லை
என்று நம்புபவர்கள்-எதற்கு? என்று கேட்கமாட்டார்கள்" "புரட்சி எதற்கு? என்னும் போதே “அது சாத்தியம், ஆயி னும் ப ய னில் லை" என்ற தொனியே எழுகிறது. தேசிய பூர்ஷ்வா வ்ர்க்கம், பேராசிரி யர் சொல்வது போல, 'தமிழ்ப் பகுதிகளின் விடுதலையே" புரட்சி
யாக நினைக்கிறது. எனவே அதனை சாதிக்க விரும்பும் ஏகாதி பத்திய சார்பு பிற்போக்கு
வலது தீவிரவாத பெரும் பூர்ஷ் வாக்களை எதிர்க்கவும் நையாண்டி செய்யவுமே இக்குரலை அது எழுப்புகிறது. தனது சுதந்திர மான சுரண்டலுக்கு வழிகோ லாத “புரட்சி எதற்கு என்பது தான் இந்த குரலின் அடிப் மக்களே புரட்சியாளர்
6. என்பதை ஏற்கும் மார்க்சிய கருத்து நிலை "புரட்சி எது?
என்ற குரலையே எ மு ப் பு ம். ஆனல், இது தேசிய பூர்ஷ்வா குரலாயிற்றே! எனவே அது இவ்வாறு தான் வரும்.
"இரவல் படையில் புரட்சி எதற்கு?’
உண்மையில் புரட்சி என்பது வெறும் எல்லைப்பிரிப்பல்ல. அதற் கும் மேலாக, அது ஒடுக்கப் பட்ட தொழிலாள விவசாயி கள் தமது அரசதிகாரத்தை நிறுவுதற்கான சமூகத்தின் அர சதிகாரத்தை பறித்தெடுத்து அதை தலை கீழாக்குவதற்கான,

வரலாற்று இயக்கப்போக்கிற்கு, அதன் வளர்ச்சிக்கு வழிதிறந்து விடுகிற போராட்டமாகும். 'எல்லைப் பிரிப்பை புரட்சி என குறிப்பிட தேசிய பூர்ஷ்வாக் களுக்கு மட்டுமே முடியும்
தேசியவாத அலையில் அள்ளுப் பட்டு தேசிய பூர்ஷ்வா வர்க் கக் குரலாக ஒலிக்கத் தொடங்கி விட்டதன் காரணமாக, கவிஞ ஞல் மக்களுடனும் அவர்களது துன்பதுயரங்களுடனும், அவற் நிற்கெதிரான போராட்டங்க ளுடனும் ஐக்கியப்பட்டு நின்று, தூரதிருஷ்டியுடன் இந்த அலை யையும் மீறி விமர்சித்து பாடி விட முடியவில்லை. இதனல்
* எங்கள் பலத்தில் எங்கள் கால்களில் தங்கி
நில்லுங்கள்’
என்றுமுன் நிலை யா க வே சொல்ல முடிகிறது.
இனியொரு புதுவிதி செய்வோம்’
என்ற பாரதியின் குரல், பாரத தேச மக்களின் குரலாக வீச்சுடனும் கம்பீரத்துடனும் ஒலிப்பதற்கும்.
'srLLT GlæTGarðar 165 கொடியோர் உடல்படவே"
என்ற பாரதிதாசனின் குரல் ஆக்கிரோசமாக தான் கூட்டத் டத்துள் ஒருவனுக நின்று சொல் வதாக ஒலிப்பதற்கும் இந்த முன்
நிலை உத்தரவுக்கும் இடையில் உள்ள இடைவெளி இவரது மக் களுடனும், போராட்டங்களுட னுமான ஐக்கியத்தினை தெளி வாக்கிவிடுகிறது.
மக்களுடனும், அவர்களது துன்பங்களுடனும் ஐக்கியமாகா மல் விலகவிலக க வி ஞ ணி ன் கவிதை வரிகளில் உயிர்ப்பு அறுந்து போகத் தொடங்கும். உணர்வுகளை சரிவர வெளிப் படுத்துவதற்கான மொழி வந்து சேராமல் போய்விடுகிறது. இது கண்ணதாசனில் மிகவும் தெளி வாகத் தெரிந்தது. பழந்தமிழ் இலக்கியப்புலமை அவனுக்கு கைகொடுத்து உதவிய போதும், மக்களிடம் வாழும் மொழியை இலக்கியமாக்கும் வாய்ப்பு அறு ந்து, உணர்வுகளை திறம்பட வெளிப்படுத்த முடியாமல் போய் விடுகிறது. சேரனிடமும், இன் னும் முழுதாக அந்த ஆபத்து உருவாகாவிட்டாலும். அதற் கான ஆரம்பங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இவரது வர்க்கசார்பு, மக்களுடனுன ஐக் கியத்திற்கு எதிராக நிற்கும் போது இது தவிர்க்கவியலா ததே. ஆனல் இந்த வர்க்க சார்பை உடைத்துக்கொண்டு, மக்களுடன் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்வாரானல், இவ ரது மொழி ஆற்றல் மேலும் வளம் பெற வாய்ப்புக்கள் நிறை
யவே உண்டு.
"நாங்கள் எதை இழந்தோம்’
என்று நண்பன் ஒருவனின் மறைவு குறித்துப் பாடுகையில்,
புதுசு 15

Page 10
இந்தக் குறைபாட்டை நாம் தெளிவாகக் காணலாம்.
"நெற்கதிரே,
நீள் விசும்பே, நெஞ்சிரங்கா சூரியனே
என்று வரிகள் வந்து விழும் போது, சோகம் மிகவும் இயல் பாக சொற்களில் கச்சிதமாக வெளிப்பாடடைகிறது.
"நெஞ்சிரங்கா சூரியனே என்ற வரியில் ஆ ழ மா :ை
சோகத்தை மிகவும் இயல்பாக
வெளிப்படுத்திவிடுகிற கவிஞன் அடுத்ததாக, அந்த வரியில் வளர்த்தெடுத்த சோகத்தை
வளர்க்க முடியாமல் தடுமாறி விடுகிருர், சோக இழை, வீணை யின் தந்தி அறுந்து திடீரென நாதம் நின்றது போல அறுபட்
டுப் போகிறது. கவிதை வரிகள்
ஊட்டிய காட்சிப் படிமம் திடீ
ரென இடம்மாறி விடுகிறது.
"புல்லின் இதழ் நுனியில்
பூத்திருக்கும் பணித்துளியே
என்று அடுத்த வரிகள் வரும் போது, சோகம் நின்றுபோக, ஒரு புதிய காட்சி விரிந்து விடு கிறது. இதுஒரு இனிய இளங் காலை நேரத்தினை நினைவூட்டுகிற ஒரு இதமான உணர்வினை ஏற்
படுத்தி விடுகிறது. இது கவிஞ ரது சோகத்தைத் தெளிவாக வெளிப்படுத்துவதற்குப் பதில்
திடீரென அறுபட்டு, ஒரு அமை தியான நேரத்தில் ஒரு ரசிக
புதுக 16
னின் மனேநிலையுடன் புல்லின் இதழ் நுனியை ரசிக்கும் கவிஞ ஞக தன்னை மாற்றி விடுகிறது.
நண்பனின் மறைவு ஏற்படுத்
திய சோகம், இதயத்தில் கரை
ந்து வெளிப்படுகையில், அந்த சொற்கள் தொற் ற வைக்கும்
உணர்வு திடீரென அறுந்து விடுகிறது.
நெஞ்சைசகரைக்கும் ஒப்பாரி
கள் மிகவும் வளமாகப் புழங் கும் தமிழ் மொழியில், மக்க ளின் மொழியில், கவிஞருக்கு
சோகத்தைப் பூரணமாக வெளிப்
படுத்த முடியாது போய்விட் டது ஏன்? அவரது உணர்வு நிலையை வார்த்தைக்குள் சிறைப்
பிடிக்க முடியாது போய்விட்டது
ஏன்? மக்களின் அன்ருட வாழ் வுட ன் கலந்து பழகி, அவர் களின் பேச்சு மொழியுடன்
தன்னைப் பிணைத்துக் கொள்ளும்
போது கவிஞனுக்கு உணர்வை வெளிப்படுத்தும் சொ ற் க ஸ் அள்ள அள்ள குறையாமல் கிடைத்துவிடும். கம்பனுக்கு
"துமி கிடைத்தது போல! அது இல்லாத போது ‘பனித்துளி இயல்பற்று வந்து விடுகிறது.
6. இவையெல்லாவற்றையும் எழுதும்போது, சேரனின் சிரு ஷ்டியாற்றலையோ, அவரது கவித் துவச் சிறப்பையோ, நாம் மற ந்து விட்டதாக யாரும் நினை க்க வேண்டியதில்லை. சேரன் ஒரு சிறந்த கவிஞனுக வளா

இத்தகைய விமர்சனங்களின் அவசியத்தை முன்னிட்டு அவ ரின் கவிதைகளில் உள்ள பிரச் சினைக்குரிய அம்சங்களில் சில,
வற்றை மட்டுமே இங்கு தொட்
டுள்ளோம். இலக்கியத்தின் சமூ கப்பயன்பாடு பற்றிய நோக்கு டன் நாம் இதனை அணுகும் போது, அவரது சிறப்புகள் பற்றி எழுதாதது ஒரு குறையாகப்பட லாம். ஆனல், அவரது கவிதை யின் சிறப்புகள் பற்றி நிறை யவே பேசப்பட்டுள்ளன. நாமும் மேலும் அவற்றைக் குறிப்பிடு வது இந்தக் கட்டுரையின் நோக் கத்திற்கு அப்பால்பட்டது என்ப தால் சில முக்கிய குறிப்புகளை கூறி முடிக்கலாம் என கருதுகி றுேம்.
சேரனின் கவித்துவ ஆற்றல் மேலும் வளம் பெறவும், அவ ரது கவிதைகள் சமூக பாடு மிக்கவையாக, மானுடத் தின் விடிவுக்கான கவிதைகளாக மிளிரவும் வேண்டுமானல் அவர் தான் சார்ந்துள்ள கருத்து நிலை யையும், வர்க்க நிலைப்பாட்டை 4ம் மாற்றி அ மை த் து க் கொண்டு, பரந்துபட்ட னின் துன்ப துயரங்களுடனும், அவர்களது அதற்கான போராட்
பயன்
டங்களுடனும் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்வது அவசியம்.
வர்க்க சமுதாயத்தில் எல் லாமே வர்க்க சார்பானவை இலக்கியங்கள் இதற்கு விதி விலக்கல்ல. நிலவும் சுரண்டல் சமூக அமைப்பை தகர்த்தெறிய வும் புதிய மக்கள் சனநாயக
களை நடர்த்தி * அவர்களது வளர்ந்துவரும் இந்த
மக்க
சமூக அமைப்பை நிறுவவும் பரந்துபட்ட மக்கள் புரட்சிகர போராட்டங்களை நடாத்தி வரு கிருர்கள். அவர்கள் நிலவும் பிற்போக்கு ஒடுக்குமுறை பண் பாடு கலா, ச்சாரங்களுக்கெதி ராக உறுதியான போராட்டங்
வருகிருர்கள், !
புதிய கலாச்சாரம் பண்பாட் டிற்கான போராட்ட எழுச்சி யில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதன் மூலமே, ஒரு கலை ஞன் தனது வரலாற்றுக் கட மையை சரிவர செய்ய முடியும்
நிலவும் சமூக அமைப்பை
அம்பலப்படுத்தவும் பரந்துபட்ட மக்களை புரட்சியை
நோக்கி உந்தித் தள்ளவும் உதவும் விதத் தில் தனது படைப்புகளை ஒரு கலைஞன் ஆக்கும்போதுதான் அவன் மக்கள் கலைஞனகிருன். அப்போதுதான் அந்தக் శ్రాడి காலத்தை வென்று நின்று நிலைக் கிறது. காலத்துக்குக் காலம் பல கவிஞர்கள் மின்மினிப் பூச்சி களாக தோற்றம் காட்டினும் கூட இந்தப்ப்ாதையில் கால் பதித்து தன் வரலாற்றுக்கட மையை முன்னெடுப்பதில் ஆர்வ
ஞனே காலத்தால் அழியாத சூரியனக நின்று நிலைக்க முடி யும்",
தமிழில் ஒரு பாரதி இருந்தான்
பின்பு பலகவிஞர் வந்தனர்: GLurru60a07 fri.
ஆயினும்,
அவன் இடம் இன்னும்
வெற்றிடமாகவே உள்ளது
புதுசு 7

Page 11
நான் சொல்வதைக் கேட்டுக் கொன்,
சிறுவனே கடலிடம் போகாதே!
இப்பொழுதெல்லாம் அங்கு நண்டினைக் காணுய் சோகிகள், சிப்பிகள் உனக்கு வேண்டிய அழகிய கல்லுகள்
ஒன்றுமே இராது மீனவர் கூட கடலில் செல்லார் படகும், வள்ளமும் முன்புதெரிந்த பாய்மர ஒடமும் இப்பொழுதெல்லாம் கரைகளில் இல்லை. சூரிய ஒளியில் பொன்னென மிளிர்ந்த w மணலும் இல்லை. கரைகளில் தெரிந்த மனிததடயமும் அற்றுப் போயிற்று இப்பொழுதெல்லாம் புதிய உருவங்கள் புதிய ஒலிகள் புதிய புதிய நவீனக்கப்பல்கள்
இரவு வந்தால் தரையை நோக்கி வெடிகள் கேட்கும். ஆரம்பத்தில் முன்புகாணு வானவேடிக்கை என்றே நம்பினுேம் இப்போ அறிந்தோம்
யுத்தக்கப்பல்
இவைகள் அம்மா கூறிய உலகப்போரினை ஞாபக முறுத்தும் 'திடீரென விமானம் வரும் சங்குகள் ஊதும்
புதுசு 18

மணிகள் ஒலிக்கும் வாயில் தடிவைத்து படுத்துக்கொள்வர்' இப்படி இருந்தது உலகப்போர் எனினும், அவர்கள் தமது கடலிடம் சென்றனர் அதனது அலையில் கால்களைப் புதைத்தும் பெரிய அலைகளைக் கண்டு ஓடியும் கரையில் குழியைக் கிண்டி தண்ணிர் வந்ததும் கிணறென நம்பி மகிழ்வுகொண்டனர்.
நானும் சிறிய வயதில் கடலிடம் செல்வேன் ஒன்று, இரண்டு, மூன்று நாட்களில்
கடலிடம் செல்வேன்! கைகளை வீசி தண்ணீர் அள்ளி
உயர எறிவேன்!
நீந்தத் தெரியா அந்த வயதிலும் கடலின் மீது காதல் கொண்டேன் சாயந்திரம் அலைகளை வீசி கடல் உயர்ந்தெழும் சூரியனும் அழகாய் இருப்பான் சிரித்து சிரித்து நகர்ந்து செல்வான் (கையசைப்பது போல்) அந்தக்காலம் மகிழ்ச்சியானது எமது கடல் என்றிருந்தோம்
இப்போ அறிந்தோம்
எமது கடல் எமக்கு சொந்தமில்லையென எமது முன்னேர் குலாவிமகிழ்ந்த கடல் எங்கே?
அவர்கள் ஒட்டிய பாய்மரம் எங்கே?
- துஷ்யந்தன்
புதுக 19

Page 12
s
புதுசு 20
சென்ற வருடம் மழைக் காலத்தில் உங்களைச் சந் தித்த பிறகு, இவ்வருடம் மழைக்காலத்தில் சந்திக் கிறேன். மிக நீண்டுபோன இடைவெளி. சஞ்சயன மாத் திரம் குறை சொல்லாதீர்கள். புதுசுவிற்கும் பங் குண்டு; சூழலிற்கும் பங்குண்டு; காலத்திற்கும் பங் குண்டு.
பழைய இந்தியச் சஞ்சிகை ஒன்று புரட்டிப் பார்க் கக் கிடைத்தது. மட்டை கழன்று, ஒற்றை கிழிந்து போயிருந்தது அது. பெயர் தெரியவில்லை. பத்துப் பன் னிரண்டு வருடங்களுக்கு முந்திய அச் சஞ்சிகையில் ஒரு கட்டுரையைப் படித்த போது உங்களுடன் அத னைப் பகிரலாம் போல இருந்தது. மனிதாபி மானத் தையும், நீதியையும் நிலைநாட்ட நாள்தோறும் மக்கள் எழுச்சி கொண்டு வரும் சூழல் இது. கலைஞர்கள், எ மு த் தா ள ர் க ள் எ ன் று இ ளை ஞ ர் க ள் மத் தி யிலிருந்து பலர் வெளிவந்து கொண்டிருக்கி முர்கள். இச்சமயத்தில் ஒரு படைப்பாளியாக மட்டு மல்லாது அரசியல் போதகளுகவும், கெரில்லாப் படை யின் முன்னணியாளனுகவும் வாழ்ந்த சுப்பராவ் பாணிக் கிரஹி என்ற கலைஞனைப் பற்றிய அக் கட்டுரையைப் பகிர்ந்து கொள்வது வாசகர்களுக்கு பெரிதும் உதவ லாம் என்று நினைக்கிறேன்.
எத்தனையோ எழுத்தாளர்கள் தங்களது எழுத் தால் தீக்கனல்களை கொழுந்துவிட்டு எரியப்பண்ணி யிருக்கிருரர்கள். இன்று, எம்மத்தியிலும் எழுத்தாளர் களும், கலைஞர்களும் எழுந்து வருகிருர்கள். எழுத்தை மட்டுமல்லாது துப்பாக்கியையும் கையிலேத்தி எதிரி களை நடுநடுங்கச் செய்த ஒருசில எழுத்தாளர்களை வர லாறு மனுக்குலத்திற்கு அளித்துள்ளது. இவர்களுள் தனித்தன்மை வாய்ந்த ஒருவர் சுப்பாராவ் பாணிக்கிரஹி.
ஆந்திரமாநிலத்தின் பூரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சோம்பேட்டையில் பிறந்த வர் சுப்பாராவ் பாணிக்கிரஹி. தந்தை பூரீவத்ச பாணிக்கிரஹி சிவன் கோயில் பூசாரியும் நாட்டு வைத்தியருமாவார்.
படித்துக் கொண்டிருக்கும்போதே கொமினிச தத்து வத்தால் ஈர்க்கப்பட்ட பாணிக்கிரஹிக்கு இலக்கியத் திலும் நிறைந்த ஈடுபாடு இருந்தது. கலை, கலைக்காகவே

சஞ்சயனின் இரண்டாவது பக்கம்
என்ற பிற்போக்குத் தனமான கோட்பாட்டை அப்பொழுதே எதிர்த்தார்.
1953 -ல் கோதாவரியில், வெள்ளப் பெருக்கினல் ணற்ற மக்கள் அல்லலுற்றனர். பாணிக்கிரஹி
எண்
“துன்பத்தைக் கேளுங்கள். கோதாவரி வெள்ளத்தின் துயரத்தைக் கேளுங்கள்”. என்ற பாட லைப் பாடிக் கொண்டு வீடுவீடாகக் சென்று வறியவர்களுக்கு நிதி சே க ரித்து உகவிஞர்.
தன்னுடைய பள்ளி இறுதி
வகுப்பை முடிக்கும் முன்பே தந்தை இறந்தார். குடும்பப்
பொறுப்பு இவரது தலையில் விழுந்தது. தன்னுடைய படிப் புக்கு முடிவுகட்டி தானே ஒரு பள்ளி யை ஆரம்பித்தார். ஆணுல், ஆரம்பத்திலேயே உள் ளத்தில் பதிந்திருந்த அரசு எதிர்ப்பு, உடைமை வர்க்க எதிர்ப்பு பி ர ச் சா ரத் தை தொடர்ந்து செய்தார்.
சிந்தனைகளோடு மாணவர்களை தேர்வு க்கு தயார் செய்ததுடன் «Feupsë சிந்தனைகளுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளவும் செய்தார். "வக்கீலின் மகன்” “நட்பை வஞ் சித்தவன்” “ஞானயோகி’ ‘எது சத்தியம்" முதலிய நாடகங்
...tirlif
கனை எழுதி மாணவர்களை நடிக்கவும் வைத்தார். அரசின் அநீதிகளையும், சமுதாய க் கொடுமைகளையுஞ் சாடுவதே இந்நாடகங்களின் கருத்தா கும். அதே சமயத்தில் தெருக் கூத்துப் போன்ற புரக்கதா, பாத்திரங்கள் வே ட மிட்டு இருக் கா த பாடல்களோடு இணைந்த ஹரிகதா ஆகிய ஆந் திர கிராமிய வடிவங்களிலும் தன் கருத்துகளைப் பரப்பினர்
1957-ல் கரப்பூர் சென்ற பாணிக்கிரஹி அங்கு ஒரு பாட சாலையை நிறுவி, மக் களி டையே நிறைய அரசியல் பணி களைச் செய் தா ர் பிறகு தோழர் பாணிக்கிரஹி பூரீகா குளம் திரும்பி திருமணம் செய்து கொண்டார்.
பொட்டப்பாடு கிராம
இளைஞர்கள் தங்கள் கிராமக்
கோயிலில் பூசாரியாக இருந்து கொண் டு நாடகங்களையும், புரக்கதாவையுங் கற்றுக்கொ டுக்குமாறும் இளைஞர் சங்கத் த லைவராக இருக்குமாறும். அழைப்பு விடுத்தனர்.
தோழர் பாணிக்கிரஹி மூடநம்பிக்கைகளை உறுதியாக
எதிர்த்தவர். கோயிலுக்கு வரு
பவர்களிடம் பக்திப் பிரச்சி ரத்திற்குப் பதிலாக மூடநம் பிக்கை, அரசு ஆகியவற்றுக்கு எதிரான பிரச்சாரங்களையே
புதுசு 21

Page 13
சஞ்சயனின் மூன்றுவது பக்கம்
செய்து வந்தார். இந் த ப்
‘பூசாரி"யின் புரட்சிப் பிரச்சா
ரத்தினுல் பொட்டப்பாடு” கிராமத்தைச் சேர்ந்த இளை ஞர்களிடம் மட்டுமல்லாது, அனைத்து மக்களிடையேயும் இன்றைக்கும் மூ ட நம் பி க் கைக்கு இடமில்லாது போய் விட்டது.
இக்காலத்தில் நாடக வடி வங்களின் அடுத்த கட்டமாக
ஆந்திர மக்களின் நாடோடிப்
பாடல் வகைகளில் ஒன்ருன ஜமுக்கலகதாவை அறிமுகப் படுத்தி கிராமப்புற முச்சந்தி களில் அரங்கேற்றினர். 'துயர வாழ்க்கை" என்னும் கத்தை புர க் கதா வாகவும் ஜமுக்கல ககாவாகவும் அமைத் தாா.
பூரீகாகுளம்" மாவட்ட்த்
தில் ஆதிவாசிகளின் போர்ாட் டம் பீறிட்டு எழுந்தபொழுது
அம்மக்களோடு ' ஒன்றிணைந்து,
அவர்களின் அனுபவங்களைத்
தொகுத்தார் பாண்க்கிரஹி.
அப்போராட்டத்தை  ைம ய மாக வைத்து 1967 இறுதியில் மாபெரும் பிரச்சாரமொன்றை
ஐ மு க்க ல கதா வடிவில்
தொடங்கினர்.
கிராமப்புற முச்சந்திகளே மேடையாயிற்று. உடுத்தியிருக்
கும் வேட்டிகளே திரைகளா யின. இவ்வாருக ஆரம்பகால நகர்ப்புற மேடை தன்நிலையில்
நா 1.
துக்கொண்டார். கள்’, ‘தீப்பொறி"
மாறி முச்சந்தி மேட்ையா யிற்று. நகர்ப்புற கதாநாயகர்
கள் தூக்கியெறியப்பட்டு நாட்
டுப்புற நாயகர்கள் அரங்குக்கு
வந்தார்கள். உழைக்கும் வர்க்
கத்திடமிருந்து நாயகர்களைப் படைத்து, உண்மையான மக்க
ளிலக்கியத்தை பாணிக்கிரஹி உருவாக்கினர்.
ஆந்திர மாநிலத்தின் கிரா மங்கள் எங்கணும் தனது நாட கங்களை அரங்கேற்றினர். மலை களிலும் குன்றுகளிலும் இவர் களின் பாடல்கள் எதிரொலித் இதயங்கள்
தன. மக்களின்
தோறும் விடுதலையின் ஜோதி
யைப் பரப்பினுர், பேரும் புக ழும் குவிந்தபோதும் கோழர்
பாணிக்கி ரஹி பொருட்படுத்
தவில்லை. தனக்குச் சொந்த மானதென்றே நாளைய தேவை
க்கென்ருே அவர் எதையும்
வைத்துக்கொள்ளவில்லை. மக்க Rன் விடுதலை எழுச்சி ஒன்றே
இந்த பறவையின் இலட்சிய
*மாக இருந்தது.
தன் சிறிய தம்பிக்கும்,
தங்கைக்கும் அரசியல் நெறி
காட்டித் தனது பிரச்சாரப்
பணியில் அவர்களையும் இணைத்
"செங்கதிர் pgour படைப்புகளை இச்சமயத் தி லேயே வெளியிட்டார். இப் படைப்புக்கள், செங்கொடி யைத் தாங்கியே செங்கொ
புதுசு 22

சஞ்சயனின் நாலாவது பக்கம்
டியை எதிர்க்கும் போலிக் கொமினிஸ்ட்டுக்களின் முகத் திரைகளைக் கிழித்தெறிந்தன. இந்திய மக்களின் விவசாயப்
புரட்சியின் ஒளி வீசும் தீப்பந் தங்களாயின. -
ஆங்கிலம், ஒரியா, வங் காளி, இந்தி போன்ற பல மொழிகளிலும் தேர்ச்சி பெற் றிருந்த தோழர் பாணிக்கிரஹி ஒரியா மொழியிலும் கவிதை களையும் ஒரங்க நாடகங்களை யும் எழுதினர்.
வானவில்லின் வர்ணஜால
மெதனையும் பாணிக்கிரஹியின் படைப்புகளில் காணமுடியாது. ஏழை மக்களின் வியர்வையின லும் இரத்தத்திலுைம் எழுந்
கவை அவை மக்களுக்கு திரும்
பவும் எழுச்சியூட்டின. வழி காட்டின. நம்பிக்கையூட்டின.
மக்கள் விரோத சக்கிகள் எங்கிருந்தாலும் அவற்றை அம் பலப்படுத்தினர். புதுமையான,
புரட்சிகரமானசக்திகளின்
முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றைப் பெரிதுபடுத்தினர். இவற்றுக்காக அவர் உப்யோ
கித்த வார்த்தைகள் சொற்ப
மானவை; ஆனால் வலிமை வாய்ந்தவை. காட்டுத்தீயை
மூட்டும் சிறுபொறிகள் இவை:
‘கல்கத்தாவில் வெடித்ததே
புதுமையான கோஷமே'
நெருப்பைக் கக்கின.
உதயகீற்றுக்களை
எ ன் ற கீதத்தை முழங்கிய
வாறே ஆந்திரக் கிராமங்களை வளைய வந்தார் பாணிக்கிரஹி.”
*சாந்தால் இ ன த் தை ச் சேர்ந்த மெலிந்த விவசாயி’, அருச்சுனனுடைய வி ல் லில் இருந்து புறப்படும் அம்மைப் போன்று சீறிப்பாயும் பரீகா குளம் ஆதிவாசிகளின் புரட் சிப்போர்’, பாய்ந்துசொண்டி ருக்கும் அஸ்ஸாமின், மக்கள் புரட்சி வெள்ளம்- இப்படி புரட்சிச் சூரியனின் கிரகணங் களாக அ வ ர து கவிதைகள் உழைக் கும் மக்களின் இதயங்களிலி' ருந்து சீறும் எ ரியம் புகளை
அணைக்கவும், தடுக்கவும் முடி யாது; முடியவே முடியாது
என்று வர்க்க விரோதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
“அந்நியனுக்கு கையேந் தோம். ஆணுல் இங்கு உதயமாகியது விடுதலை முடிவில்லா மக்கள் அணி திரண்டு விட்டார்!’
என்று புதிய சகாப்தத்தின்"
நம்பிக்கை யோடு அறிமுகப்படுத்தினர். பூரீகர் குளம் ஆதிவாசி. விவசா யிகளின் புரட்சிகர இயக்கத் தைத் துவக்கிவைத்த தோழர்
மார்பு- பத் ம ன பம் தாத் த்ாவை ஆளும் வர்க்கம் தனது
புதுசு 23

Page 14
சஞ்சயனின் ஐந்தாவது பக்கம்
துப்பாக்கிகளுக்கு இரையாக்கி யது. துப்பாக்கி முனை நீண்ட பொழுதும் அதை நெஞ்சை நிமிர்த்தி வரவேற்ற தோழர் பத்மனுபம் தாத்தாவின் வீரத் தியாகம் தோழர் பாணிக்கி ரஹியிடம் புதிய உத்வேகத்தை உருவாக்கியது. அவரை யே தனது வழிகா ட் டி யாகக் கொண்டு ஆதிவாசிகளிடமும், கூலிவிவசாயிகளோடும் இரண் டறக் கலந்து அவர்களைத்தட்டி எழுப்பி புரட்சித்தீயை ஐ.கு வரத்த முயன்ருதர்.
பொட்டப்பாடு கிராமப் பகுதியைச் சேர்ந்த குழந்தை கள் முதல் கிழவர்கள் வரை வர்க்க அரசியலை உணரக்கூடி யவர்களாக இருந்து, பிறருக்கு சொல்லக் கூடியவர்களாகவும் மாறினர்கள். பெருத்த தத்து வார்த்த விவாதங்கள் களத்து மேடுகளில் நிகழ்ந்தன.
தோழர் பாணிக்கிரஹி கிராமியக் கலைகளில் கவனஞ் செலுத்தி, பாமர மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதினர். அவர் பேசத்தொ டங்கினல் கலையக்கூடியவர் யாருமில்லை. இப்படி எழுத்தா ளனக ஆரம்பித்து, படைப்பா ளியாக, நாடக விற்பன்னணுக, நாட்டிய இசை வல்லுனனுக, அரசியல் போதசுணுக, இயக் கத்தொண்டனுக இரு ந்த தோழர் பாணிக்கிரஹி கொரில்
லாப் படையின் முன்னணியா விகளுக மாறிஞர்.
கருடப்பட்ரா என்றஊரில் மக்கள் எதிரியான ஒரு நிலப் பிரபு, புரட்சிப் பிரச்சாரத் திற்காக சென்ற பெண்களை அவமானப்படுத்தினன் என்ப தைக் கேள்விப்பட்ட பாணிக் கிரஹி உடனிருந்த தோழர் கண் அழைத்துக்கொண்டு காக டப்பட்ரா சென்ருர், அவ்வூர் உ  ைழ க் கும் வர்க்கத்திடம் இந்த அ நீதி  ைய எடுத்துச் சொல்லி எழுச்சியுறச் செய் தார். வர்க்கவிரோதியான அந் நிலப்பிரபுவின் வீட்டின் முன் பேயே ஒரு கூட்டம் நிகழ்த்தப் பட்டது.
பொறுக்காத நிலப்பிரபு குண்டர்களை எவி பாணிக்கி ரஹி தனியாகத் திரும்புகை யில் தாக்கச் செய்தான். கரு டப்பட்ரா பகுதியெங்கும் இச் செய்தி பரவிற்று. உழைக்கும் வர்க்கம் எழுச்சியுற்றது. உ. லெங்கும் ரத் தம் சொட்ட நின்ற தோழர் பாணிக்கிரஹி மக்களின் விடுதலைக்காக முழங் கினர். வர்க்கவிரோதிகளை நிர் மூலம் செய்யும்டடி அறை கூவி ஞர். 800 பேர் கொண்ட புரட் சிகர விவசாயிகளின் அணி களம் நோக்கி முன்னேறிற்று. பாட்டாளிவர்க்க அரசியல் ஆதிகாரத்திற்காக பறிமுதல் நடவடிக்கைகள் ஆரம் : ம 17
புதுசு 24

சஞ்சயனின் ஆருவது பக்கம்
தின. பயிர்கள் சூறையாடப் பட் டன. மக்களின் மன்றம் வர்க்க விரோதிக்கு மரண தண் டனை விதித்தது. பூரீகாகுளம் விவசாயி களை உலுக்கிய பிரமாண்டமான சம்பவம் இதுவாகும்.
1968 நவம்பர் 25- இல் ஆந் திர மாநிலத்து விவசாயிகளின் விடுதலைப்போராட்டத்தின் இடி முழக்கங்கள் கே ட் ட ே பா தி, பாணிக்கிரஹி அதன் முக் கி ய பாக்திரத்தை ஏற்றர். கிராமங் களின் மூலைமுடுக்கெங்கும் தோன் றிய இவரது நா ட. க ங் களைப் போன்றே இவருடைய செயல் களும் எதிரியின் தூக்கத்தைக் கலைத்தன. அரண்டவன் பார்க் குமிடமெல்லாம் தோ ன் றும் பேயாக இருந்தார். சாத்துப்பு ரம், ரூக்கினபள்ளி, பத்மாபுரம் முகலிய ஊர்களில் பல போராட் டங்களுக்கு இவரே சு ய மாக தலைமை ஏற்று நடத்தினர்."
இந்நிலையில் பக்கவாத நோயி ல்ை இரண்டு மாதசாலம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந் தார். 1969 ஆகஸ்ட் மாதம், நோய் பூரணமாக குணமடை யாத நிலையிலும் போர்க்களம் திரும்பினர்.
தோழர் பாஸ்கரராவ் இறந் தவுடன் இயக்கம் பின்னடைந்து
விடாமல் தொடர்ந்து தலைமை
யேற்று நடத்தினர். 'சிறந்த
பாதிக்கப்பட்ட தோழர்
மார்க்ஸிஸ்ட்டாக புரட்சிப்பா தையில் மக்களை அழைத்துச் செல் லும் தளபதி யாகத் திகழ்ந்த தோழரின் உடல்நிலை சீரழிந்தது. ஆலுைம் ஊர் ஊராக அலைந் தார். எதிரிகள் பலமுறை வலை வீசினர். இருந்தும் அவர்களால் முடியவில்லை.
1960 டிசெம்பரில் ரங்கமட் டய்யாவின் குன்றுகள் உதயசூரி யனின் கிாணத்தால் சி வந்து கொண்டிருந்தன. மரக்கிளைகளில் தளிர்கள் எல்லாம் பனித்தளிக் ளில் கரியனின் கதிர்களைப் பிரதி பலிக்கக்கொண்டிருந்தன.
தோழர் பாணிக்கிரஹி. மற் றத் தோழர்களான ரமேஷ், &ዎ ፲፩ திரவீக நிர்மலா அக்கம்மா, சரஸ்வதி போன் றவர்களோடும், en6öT m í tr | " srg, fr இ2ளஞர்களோ டி பேசிக்கொண்டிருந் கார், அங் ரெக்க விரிய புரட்சிகர. மண் க்கை எதிரிகளும் (மகர்ந்த 6. டனர்.
பகயுகக்கின் நாயகர்களைப் பொலிஸ் வளைத்தது. உயிருக்கா கப் போராம்ெ அந்நேரத்திலும் கோம ருக்க தன்னைப்பற்றிக் கவலையேற்படவில்லை. மற்ற த் தோழர்களைப் பற்றியே கவலைப் Litt...rrri.
“வீரநங்கையரைச் சுட்டிர் களானல் பாருங்கள். என்னை வேண்டுமானல் கட்டுக் கொல்
புதுசு 2.

Page 15
சஞ்சயனின் ஏழாவது பக்கம்
லுங்கள்" என்று பொலிஸ் அதி காரிகளுக்கு எச்சரிக்கை செய் தார். அங்கிருந்த புரட்சிக்காரர் யாருமே தங்கள் உயிரைப் பெரி தாக மதிக்கவில்லை. ஒவ்வொரு வீரரும், தம் புரட்சித் தோழர் களைக் காப்பதையே பெரிதென நினைத்தார்கள். ஆனல், எத்தோ ழர்களின் எண்ணங்களும் ஈடேற
வில்லை. எதிரியின் எண்ணமே அரங்கேறியது. துப்பாக்கிக்குண் டுகள் சீறின. வீரத்தோழர்கள்
அனைவருடைய ரத்தத்துளிகளா லும் பூமி சிவந்தது. அந்த மர ணத்தின் கணங்களிலும் அவர் கள். புரட்சி முழக்கங்களையே இசைத்தார்கள்.
நம்முடைய பு ர ட் சிக ரப் பாதை பாணிக்கிரஹியின் ரத்தத் தால் சிவந்து இறுகிப்போயுள் GFAs.
“எதுவரை அழைத்தாலும்
அதுவரை வருகின்றேம்."
*எதிரி அளிக்கக்கூடிய
கஷ்டத்தையும் நஷ்டத்தையும் மனப்பூர்வமாய் ஏற்போம்! இப்புரட்சியில் விளையக்கூடிய பயன்கள் எங்களுக்கு இருந்
தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, வருங்காலத் தலைமுறைக்கு நிச்சயம் உண்டு. முன்னுேக்கிச் செல்வோம்! வெல்வோம்!"
என்று புரட்சிகரத்தோழர்களுக்கு அறைகூவல்விட்ட தோழர் சுப் பாராவ் பாணிக்கிரஹியின் கடை சிச் சொற்கள் இப்போது நினை வுக்க வருகிறது! இந்திய வர லாற்றில் படிந்த ரத்தச் சுவடு கள். முன்னேக்கிச் செல் லும் புரட்சிகர உள்ளங்களில் என்றும் படிந்திருக்கம்.
2.
பேராசிரியர் சிவத்தம்பிக்கு சஞ் சயனின் விநயமான ஒரு வேண்டு கோள். கண்காணிப்புக் குழுவில்
அங்கம் வகிக்கிறீர்கள். கண் காணிப்புக்குழு வெறும் பெயர் தான். கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடைபெறும் சமயங்
களில்தான் பூநகரியில் (வேறும் பல இடங்களில்) பத்திற்கு மேற் பட்டவர்கள் கோயிலில்வைத்து கூலிப்படையால் கொல்லப் பட் டிருக்கிருர்கள். உங்கள் குழுவி
· Fu u Gör
இதனை நிறுத்கமுடியாது. பள்ளி விபரங் சேகரிக்கலாம். இறந்தார்கள் என்று பெயர்பட் டியல் தயாரிக்கலாம். கண்கா ணிப்புக்குழு அங்கத்துவக்திற் கும் பாராளுமன்ற அங்கத்துவத் கிற்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. நீங்கள் ஒரு தொகுதி தெரியாத எம். பி. அவ்வளவே உங்களிடமிருந்து இதனைச் சஞ் எதிர்பார்க்க வில்லை.
(ல்ை வேணுமென்ா?ல்
ዳና6ዥ LLyfrifir y Trir
புதுசு 26

சஞ்சயனின் எட்டாவது பக்கம்
எதிர் பார்ப்பதெல்லாம் இப் போராட்டச் சூழலுக்குத் தேவை யான இன்னும் விரிவான ஆய்வு களே. அதற்காகப் பட்டியல் போடச்சொல்லவில்லை. யல், கலை, இலக்கியம் தொடர் பான ஆய்வுகளை எதிர்பார்க்கி ருேம். இக் கண்காணிப்புக் குழு விற்கு நிறைய அருட்திருக்களும், வண பிதாக்களும், சிவபூீரீக்களும் உள்ளனர். அதனை நீங்கள்
அரசி
புரிந்துகொள்வீர்கள் என்று நம்பு கிருன் இந்தச் சின்னச் சஞ்ச
ш6йт. உங்களிடமிருந்து இன் னும் நிறையவற்றை எதிர் பார்க்கிருேம். உங்களது துறை
யும் அதுதான் என்பது சஞ்சய னின் தாழ்மையான அபிப்பிரா யம். இது தொடர்பாக மேலும் சஞ்சயனுக்கு சொல் வதற்கு ஒன்றுமில்லை.
தெரிவித்துக்கொள்கிருேம்.
எமது மக்கள் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப் படுகிறர்கள். இரண்டு வயதுப் பாலகிகூட வாதி"யாகிருள். இது வார்த்தைகளில் விபரிக்க முடியாத ஒன்று. மிகக் கொடூரமான செயல்கள் நடைபெறுகின் றன. பேரினவாதக் கூலிப்படையால் அவை திட்டமிட் டுச் செயற்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கு எந்தவிதத் திலும் சளைத்ததல்ல அனுராதபுரத்தில் சிங்கள மக்களைப் படுகொலை செய்தமை. அங்கும் இரண்டு வயதுக் குழந்தை கூட கொல்லப்பட்டதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின் றன. விடுதலைப் படைக்கும் கூலிப்படைக்கும் உள்ள வித் தியாசங்கள் அனேகமானவை. யதார்த்தங்களைப் புரிந்து கொண்ட போராட்டங்களே அவசியமானவை. மக்கள்'நமது எதிரிகள் அல்லர் என்பது நம் நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று. நாம் எதிரியை இனம் காண் போம்."எதிரிக்கு எதிரான யுத்தத்தில் இணைந்துகொள் வோம். அனுராதபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிங் கள மக்களுக்கு எமது அஞ்சலியையும், வருத்தத்தையும்
• பயங்கர
é ti 356T
-புதுசுகள்
புதுசு 27

Page 16
சிறுகதை
தினேஷ்குமார் T?a) 16GDI)
அவர் எனது நண்பர். இருந் "இந்த நகரத்தில் காலுழைய தாலும் கொஞ்சம் மரியாதை நடந்து கொண்டிருக்கிருேம்."
யாகத்தான் பழகுவது. தலையில் கொஞ்சம் முன் வழுக்கை. விழுந்தது காரணமா? (அதுவும் அவருக்கு அழகுதான்) அல்லது குடும்பஸ்தனுக்குரிய அமைப்பில் அவர் உடம்பு இருந்தது கார னமா என்று தெரியவில்லை. இன்னெரு காரணமும் இருக்க லாம்-அவர் பொறுப்பானவரா கத் தனது வார்த்தைகளை விழுத் துவது என்பதாகவும் இருக்க லாம். m *ராசா அண்ணே கொஞ்சம் * கீற்றரை'ப் போடுங்கள்’
கொஞ்ச நாளாய் இப்பிடித் தான் எனக்குக் காலைப்பொழுது விடிகிறது. ராசா அண்ணர் அனேகமாகத் தேனிர்வைத்துத் தந்துவிடுவார். இந்த நகரத் தின் நாலாவது மாடியில் உள்ள சின்ன அறையின் குளிருக்கு அது இதமாக இருக்கும். ஆவி பறக் கும் தேனீர் சுவையாகவும் இருக் கும். (தேனீர் சோகமாகவும் இருந்ததாக எங்கோ படித்த ஞாபகம்.) படுக்கையில் கிடந்த படியே ஒருவரின் முகத்தை ஒரு வர் திரும்பிப் பார்ப்பது வழக்க மாகும். அதற்கு அர்த்தம் இருக் கிறது. ‘இன்றைக்கு எழும்பி என்ன செய்யப்போகிருேம்?
"பொழுது மிகவும் சிரமப்பட்ட படி உட்கார்ந்து இருக்கிறது. அது போவது இல்லை. ‘சர்வ தேச அகதிகளாகிப் போனேம்." ‘நாட்டில் இன்றைக்கு யார் யார் செத்திருப்பார்கள். அவளுகை இருக்குமோ? அக்காவிற்கு எத் தனை வயது? இந்த ஒகஸ்ட் டோடை (முப்பது-அம்மா என்ன செய்வார்? கண்கள் குழி விழ ஒட்டைக் குடிசைக்குள் இருந்த படி நிறையவற்றை எதிர்பார்த் கிருப்பார்-எனது நீலக்கவர்; அக்காவிற்க ஆரேனும் பிள்ளை; இனிவரும் மழைக்காலத் தில் சொட்டப்போகும் மழைத் துளிகளையும்தான். மழைத்துளி கள் இருநாடுகளுக்குமிடையில் எத்துணை வேறுபாட்டைக் கொடுக் கிறது. அங்கு ஒரு சோகத்தை அழுக்கை, இயலாமையைக் கொடுப்பதற்கு குறைவைக்க வில்லை. இங்கு அது பெய்கிறது. அவ்வளவே. ஒருவரையும் பாதிக் காமல், ஒரு நிகழ்ச்சியும் தடை Gouffurt LDav, ஊரைப்பற்றிய சோகத்தை அது எழுப்பிவிட் டிருப்பினும், குதூகலமாகப் பெய் கிறது.
ί οτι ι
இரண்டுமாடி கீழே வந்து சமைக்கவேணும். சாமான் எல்
புதுசு 28

லாம். மேலே இருந்துதான் கொண்டு வரணும். இதை நினைக்க சாப்பிடாமல் இருந்திட லாம் போல இருக்கும். காலை u976: 9360785 pr785 s"ft'|Lift"L'-63) - விட்டிட்டம். ரொப்லட்டும் கீழேதான், இரவில் எல்லாம் அடக்கவேண்டி இருக்கிறது.
**சரி உதயன் எழும்பும்** தட்டி உற்சாகப்படுத்திய ராச' அண்ணர். ரொய்லட் பேப்பரைக் கிழித்துக் கொண்டு சப்பாத்துக்
கால்கள் தடதடக்க' படியில் இறங்கிப் போஞர். ‘இனி நான்
கிடக்க முடியாது. இந்த எண் ணம் தர எழுந்து படுக்கையில் இருந்தபடியே சப் பாத் தை மாட்டி முன்னுக்கு இருந்த கண்ணுடி முன்னே முகத்தைப் பார்த்தபொழுது கொஞ்சம் சந் தோசமாக இருந்தது "அங்கை இருந்தால் இப்படி த டி வளர்க்க முடியாது. அந்த நினை வில் அவனின் முகம் வந்து போனது. அவன் இப்பொழுது நிச்சயமாக தாடி வளர்த்திருக்க மாட்டான். ஒரு முறை அவன் ஆமியிடம் "செப்பமாக வாங்கிய பிறகு தாடியைத் தவிர்த்திருப் பான். அவனின் வெள்ளை முகத் திற்கு தாடி அழகாய்த்தான் இருக்கும். அவனுடைய பெரிய மலைப்பான உடம்புக்கு தாடி இன்னும் இறுக்கத்தைச் சேர்க் கும். முரட்டுப் பேர்வழியாகக் காட்டும். அவன் இப்ப என்ன செய்வான்? இருவரும் ஒன்ரு கத் திரிவம் தாடி வளர்க்க சரி யான ஆசை. ஆமிப்பயத்தில் அது ஒன்றும் இயலா ம ல்
போனது. இப்பவெல்லாம் அவன்
பாருடன் திரிவர்ன்? அவனும்
தானும் ஒன்ருகத் திரியும்போது, பெண் சாதியும் புருஷனும் எனப் பலர் நக்கலடிப்பார்கள். நக்க
லடிப்பதில் முதன்மை வகிப்பவள்
சுசி. சுசி தான் இப்ப அவனு டன் திரியலாம். அவனுக்குக்
கடிதம் எழுதிக் கன நாளாகிப் போச்சுது. இண்டைக்கு எழுத
வேணு:ம்,
"உதயன் கிடைப்பின் அண்ணி இல்லை. என்னென்று தெரிய
දැඳීඨාශීy. * *
கீழே போன ராசா அ8:னா மேலே வந்து சொன்ன பொழுது எரிச்சலாச இருந்தது. பைப் பைத் திருகிப் பார்த்த பொழுது தண்ணி வ ரே ல் லே த் தா ன் ** நீதான் அவனுக்குச் சொல்லு உதயன்' என்ருர் ராசா அண் ணர். ‘நான் சொன்னல் சண் டைக்கு வருவான். '
எனக்குப் பயம்தான். கதவில் மெதுவாகத் தட்டினேன்.
oourt, #i''
அவன் ஒரு பாகிஸ்தானி. அவன்தான் எங்களுக்கு இந்தச் சின்ன அறையை வாடகைக்குத் தந்தவன். அவனுக்குப் பெரிய ஆகிருதியான உடல். அவன் முகத்தை மழித்து சவரம் செய்
திருந்தான். அவன் டெனிம்
ஜின்சையே நெடுகலும் போட்டி
ருப்பான்.
புதுசு 29

Page 17
அறையைத் திறந்து உள்ளே போனேன். படுக்கையில் இருந்த டடியே ஒருத்தியை முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அ வளை “எனக்கு மிகவும் விருப்பத்திற் குரிய சினேகை" என பெருமை யாக எங்களுக்குச் சொல்வான். (அவளைப்பற்றி பிறகு ஒரு சமயம் விரிவாகச் சொல்ல விருப்பமிருக் கிறது)
அவள் கண்களைப் பார்த்தபடி முகத்தை அருகில் வைத்துக் கொண்டு,
** என்ன பிரச்சினை??
'தண்ணீர் இல்லை"
"ஆம்" எனத் தனது புருேக் கின் இங்கிலீசை, தொடர்ந் தான்.
"இங்கு இப்படித்தான் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தண் ணிர் தாங்கிகள் துப்பரவு செய் வது. இன்றைக்குத் துப்பரவு செய்யப்படுகிறது. இன்றைக்கு எப்பொழுது தண்ணீர் வருமோ,
தெரியாது." எனது ஆங்கில அறிவுப்படி இப்படி எடுத்துக் கொண்டேன். எரிச்சல் எரிச்ச
லாக வந்தது. நேற்று அறிவித் திருப்பார்கள் தானே? இவனேன் எங்களுக்கு முன் கூட்டியே சொல்லி-இருக்கக் கூடாது? இவங் கள் சொல்ல மாட்டான்கள்." சர்வதேச அகதிகளுக்கு இதெல் G) nr ub சொ ல் ல த் தா ன் வேணுமோ? ஒரு நாளைக்குக் குளிக்காட்டில் என்ன? அங்கெல்
லாம் ஒழுங்காகக் குளிச்சவங் களோ? காட்டுக்குள் இருந்து வாறவங்கள். அவங்களின் ரை நிறமே அதைத்தான் சொல் லுது உயிர்தப்பியதே பெரும் புண்ணியம் என்று இங்கு வந்த வர்களுக்கு இன்றைக்கு தண் ணிர் இல்லையெண்டதை முன் னரே சொல்லியிருக்கத்தான் வேணுமோ? எனக்கு வேறை எவ்வளவு வேலைகள் இருக்கி, து?
சொன்னவன் எந்த அக்கறை யுமற்று அவளை முத்தமி-த் தொடங்கினன். பார்ப்பதற்கு கொஞ்சம் ஆசையாகத்தான் இருந்தது. அறையில் தொங் கிய அரை நிர்வாணப் பெண் னின் படம் போட்ட கலண்ட ரைப் பார்ப்பது போல் பார்த் தேன். பிறந்த மேனியாக இருக் கும் அவளை அவன் வருடிக் கொடுத்தபொழுது எனது நரம் புகள் ஏதோ செய்தன. இனி நின்ருல் கஷ்டம். வீணுன மனக் கஷ்டங்களை எ தி ர் நோ க் க வேண்டிவரலாம்.
எனக்கும் ஒரு காலம் இருந் தது. இப்படிப் பகிரங்கமாக இல்லாவிட்டாலும், அந்தரங்க மாக சந்திப்பதற்கும் உணர் வுகளை அவளுடன் பகிர்ந்து கொள்வதற்கும் இடங்கள் இருந் தன. அந்தரங்கமான அந்தக் கணங்களில் அவள் என்னுடைய வள் என்று மு மு மை யாக உண்ர்ந்துகொண்டேன். நாங் கள் பரஸ்பரம் முத்தங்களையும் புரிதல்களையும் பகிர்ந்து கொண் டோம். முத்தத்தின் இ னி
புதுசு 30

மையை என்னல் சொல்ல முடி யாதிருக்கிறது.
அவள் ஒரு புரிந்து கொள்ளும் பெண்ணுக இருந்திருந்தால், புரிந்து கொள்ளல்தான் காத லின் அடிப்படை என்கிறர் களே, அது உண்மையா? எங் களுக்குள் புரிந்து கொள்ளல் இருக்க வில்லையா? எங்களுக்குள் இருந்ததெல்லாம் வெறும் காமம் தானு? இதற்குப் பிறகும் நான்
அனுபவித்துத்தான் தீர வேண்
டுமோ?
அவள் எனக்குத் தூரத்து உறவுதான். பத்துவயதுச் சிறுமி யாகத்தான் (மினுங்கல் கரை வைத்த பச்சைப்பாவாடையுட னும் குரும்பைபோல் மார்பு இருந்த பச்சைச் சட்டையுட னும்) அவள் எனக்கு அறிமுக மானுள். அக்கா முறையிலுள்ள ஒருத்தி அந்த ஊரில் கலியா ணம் செய்துகொண்டதால் ஏற் பட்ட உறவுதான் அவளையும் எனக்கு உறவினராகவும் அதற்கு மேலும் நண்ட யாகவும் ஆக்கி யது. இருந்திருந்து விட்டு அந்த ஊருக்கு போவேன். 'உதயண்ணு' என்று அவள் அழைப்பது நினைத்துப்பார்க்க இப்ப கூட நெஞ்சுக்குள்ளே ஏதோ செய் யும். அவள் பெரியவளாகிய விழாவிற்குக்கூட. அம்மாவின் கையைப் பிடித்த டி இரண்டு பஸ் ஏறி நான் டோயிருக்கி றேன். குறுரப் போட்டோவும் சேர்ந்து எடுத்திருக்கிறம் அப் கூட அந்த எண்ணம் இருக்க வில்லை.
அவள் போட்டுத்தந்த ரீ நல் லாச் சுட்ட ஒருநேரத்தில் கத வோரத்தில் சாய்ந்து நி:ற படியே கைகளைப் பிசைந்தாள். பின்னேர மஞ்சள் வெய்யிலுக் கும் பச்சைத் தோட்ட பின் னணிக்கும் அவள் அழகாக இருந்
தாள். அவள் வீடு செம்பாட்டு
நிறமாகவும் அவள் உடுப்பும் அதே நிறமாகவும், அவள் மயிர் செம்பட்டையாகவும் இருந்த போதும், அவள் அழகாய் இருந் தாள். அவளின் பார்வை கொஞ் சம் வித்தியாசமாகி இருந்தது.
பிறகு பிறகு என்னுடன் அவள் கதைப்பது ஒருவகையில் அவளுக்கு நான் படிப்பிக்கிற ஆசிரியன் என்பதால் தான் சாத்தியமானது. நல்லா ஞாட கம் இருக்கிற ஒருநாள் (1981 ஏப்பிரல் 16 மாலை) அவளின் வீட்டு முற்றத்தில் போடப்பட்ட
கதிரையில் இருந்த என்னுடன்
தொடர்பில்லாத கதைகளைக் கதைத்துக் கொண்டிருந்தவள், திடீரெனக் கேட்டாள் 'உங் களுக்கு "லவ்" இருக்குதோ?' என்று. காற்றில்லாமல் டழுக் கம் நிறைந்த அந்த நேரத்தில் அது எனக்கு ஆச்சரியத் தெக் கொடுத்தது. 'இல்லை" என்று தடுமாறிக் கொண்டு சொன் னன்." "சும்மா சொல்லுறியள் கம்பஸிலை படிக்கிற நீங்கள், ரியூட்டறியிலே படிப்பிக்கிற நீங் கள் உங்களுக்கு இல்லாமலா?? * 'இல்லை" என்றுதான் திருப்பி யும் சொன்னேன். "செலக்ற் பண்ணிக் கூடி இல்லையா?’ என்
துசு 31

Page 18
ருள். 'ம்' என்று முனகினேன். 6ஆரெண்டு எனக்குத் தெரியக் கூடாதோ?’ என்ருள். தலே யைக் குனிந்து "இங்கைதான்’ என்றேன். "இங்கையோ?? என்று ஆச்சரியமாகக் கேட்கிற மாதிரிக் கேட்டாள், 'இதயத் திலை" என்றேன். தமிழ்ப்பட வசனம் கதைக்கிறி
யள்' என்று சிரித்தாள். ‘அன்ரி
வாரு' என்றபடி கதையைத் தொடர்பற்றதாக்கிஞள்.
இரவு மின்குமிழ் வெளிச்சம் விரித்திருந்த புத்தகங்களில் விழுந்தது. பொருளியல் புத் தகத்தில் கேள்வி நிரம்பல் வரைபடம் இருந்தது, அவள் தலைமயிர் கற்றைகளிலும் வெளிச் சம் விழுந்து இன்ஞெரு அழ கைக் கொடுத்தது. அவள் நெற் றியில் வீயூதி இருந்ததும் மங்க லாகத் தெரிந்தது. 'நான் கேட் டதிற்கு என்ன முடிவு?’ என்று தளுதளுத்த குரலில் அவள் கேட் டாள். நான் ஒற்றையில் கேள்வி வரைபடம் கீறிக்கொண்டிருந் தேன். அவர்கள் மத்தியில் கொஞ் சம் குறுகிப் போகும் எனக்கு ஒளிபட்டுத் தெறித்த அவளின் கண்கள் மேலும் கு று கி ப் போவதை சாத்தியமாக்கியது.
அவளுடன் கொஞ்சம் கதைக்க
வேணும் ஆறுதலாக,
**எனக்கும் விருப்பம்தான். ஆனல் உங்கட குடும்பத்துக்கும் எங்கட குடும்பத்துக்கும் ஏணி வைச்சாலும் எட்டாது. நீங்கள் எப்பிடி எப்பிடியோ வாழவேண்
2ة قضاها .
‘என்ன
டியனிங்கள். உங்கடை வாழ்க் கையை என்ளுேட வ ந் து கெடுத்து விடாதீங்கோ.'
அவள் ஒன்றும் பேசாதிருந் தாள். பாருடையதோ கால் நிலத்தில் உராயும் சத்தம் கேட்டபோது அவள் புத்த கத் தைப் பார்த்தாள். பிறகு, “எதுக்கும் நான் எதிர்நீச்சல்
போடத்தயார். உங்களுக்கு என் னைப் பிடிக்காட்டில் பிடிக்கேல்லை எண்டு சொல்லுங்கோ, சுத்தி மாத்தி கதையாதையுங்கோ,** என்று சொன்னபோது, செனக்கு மேலும் கதைப்பதற்கு ஒன்றும் இல்லாமல் போனது.
பிறகு பிறகெல்லாம் நானும் அவளும் எப்ட்டி எப்படியோ சந்தோசமாக இருந்தோம். ஒன் றைத் தவிர (அதனை கலியா ணத்திற்குப் பிறகு என்று வைத் துக் கொண்டோம்.) மற்றை: யாவற்றிலும் நாங்கள் வெகு சந்தோசமாக இருந் தோம். புரிந்துகொண்டோம். மனிதத் துவத்தின் முழுமையை உணர்ந்து கொண்டோம். அவள் எனக்கான வள் என்றும், நான் அவளுக்கா னவன் என்றும் அறிந்து கொண்
டோம். இந்தக் காலங்களில் சினிமாப் பாடல்கள் கூட 6Galஅர்க் சுத்தைத் கொடுத்தது.
*"எ"ணப்பறவை சிறகடிதது. உன்துயர் கண்டால் என்னுயிர் இங்கு துடிப்பது தெரியலேயா? என்றும், ‘நீதான் செல்வம், நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்" என்ற பாட்டும் ஜேக
ş ?

தாசின் *உன்தே இளமர்ஃப் பொழுது. "" என்றும் அவை ஷேட அர்த்தத்தையும் ள்னக் கென்று இன்னெரு உலகத்தை யும் காட்டிநின்றன. யாழ்ப் பாணத்தின் சராசரிக் காதலர் கள் எப்படி இருப்பார்களோ அப்படி இருந்தோம்.
துயர்தரும் நாளென்று எனக் குத் தெரியாத ஒரு நாளில் (அந்த நாளும் ஞாபகமிருக்கி றது. 29-03-82) காலை சந் தோஷமாக வெளிக்கிட்டு அவ ளது வீட்டுக்குப் போகும் கை ஒழுங்கையில் சைக்கிளை உருட் டிக் கொண்டு டோனேன். கிணற் றடியில் அவளது தாயும் அன்ரி யும் நின்றனர். அவர்களைப் பார்த்துக் கொஞ்சம் சிரிக்க லாம் போலவும் இருந்தது. சைக்கிள் அவர்களைக் கடத்த பிறகு எனக்குக் கேட்குமாறு சொல்லிக் கொண்டிருந்தனர். ‘தமக்கை அங்கை பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்குது. அதுக்கு ஒரு வழியைக் காணேல்லை அதுக்கிடையிலை என்ன காதல்" பிறகு "அவளின்ரை ஒத்தைக் கைக்கும் காணுது' என்ற மாதிரியும் சொனனர்களாக்கும். அவளது பிறந்த நாளுக்கு பரி சாகக் கொடுக்க இருந்த நாவலை திரு ப் பிக் கொண் டுவந்தேன். நானும் இன்னும் வாசித்து முடிக்கவில்லை அதன.
அந்த நாளுக்குப் பிறகு வழக் கமாக அவளைச் சந்திக்கிற இடத் தில் அவள் இல்லை. ஒருதுண்டு. **தயவுசெய்து என்னை மறந்து
விடுங்கள். உங்களே மறப்பதாக அப்பாவுக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டே ன் ." ஒரு அனு பவமாக எஞ்சிஇருந்தது அது. காலங்களே சரியாக வீணுக்கி விட்டேன். நண்பர்கள் முன்னிலே
யில் வழிந்துபோனேன. நான் அந்த நேரங்களில் நிறையப் படித்திருக்கலாம்-நான் Up
டாளாக்கப்பட்டு வி ட் டே, ண். இதுவும் ஒரு படிப்புத்தான? ஒரு அனுபவமாகத்தான் எஞ்சி இருந்தது அது. பல மாதங்களுக் குப் பின் ஒருநாள் அவளை அவ் வீதியில் கண் போது (என் முகத்தில் தாடி இல்லை) என் னைத் தெரியாததுபோல் சென்ருள். காதலிப்பதற்கு முன் அவளுடன் பழகிய அந்தப் பழக்கத்தை பழக முடியவில்லையே என்ற தவிப்புத்தான் எனக்குள் அதிகம் இருந்தது.
சோறுசாப்பிட்டு ஏப்பம் இடும் நேரம் நாலு மாடி ஏறி இ2ளத்த படி வந்த சபா " என்ன பச் சான் யோசிக்கிறியள்? பெரிய வர் வரேல்?லயோ?* என்று கேட்டான். 'இண்டைக்கு பைப்பிலை தண்ணிஇல்லை மச் சான். அசாலே ஒண்டும் சமைக் கேல்லை. அதுதான் வெளியிலை போக யோசிக்கிறம்.’’ ‘நானும் வாறேன்' என்ற சபா ஜக்கற் பொக்கற்றுக்குள் கையை விட்டு இரண்டரை குல்ரன் குத்தி ஒன்றை ஸ்ரூலில் வைத்தான். மற்ற பொக்கற்றையும் தடவி ஞன். எங்கள் கைகளும் ஸ்ரூ லைத் தொட்டன. ஆறேகால்
ü函5°

Page 19
குல்ரன் சேர்ந்தது. இந்தக் காசைக் கொண்டு றெஸ் ரோ றண்டிற்குப் போக ஏலாது. காசுகளை எடுத்துப் பொக்கற் றுக்குள் போட்டு **ராசண்ணை நீங்கள் இருங்கோ நாங்கள் போட்டுவாறம்." என்றபடி
எ ன் ன த் தொடங் கினேன். "எங்கை போஞலும் எங்களுக்கு இதுதான் விதி. எங்களுக்கு வாழ்க்கையிலை நிம்மதி கிடை போது போல க்தான் தெரியுது.' என்று பின்னுக்கு வந்த éFLח சொன்னன். அதனை எல்லோர் மனசும் ஆமோதித்திருக்க வேண் டும். “இண்டைக்கு லீவுநாள் கடையெல்லாம் பூட்டு" என்று கதவைச் சாத்தியபடி வெளியில் வந்த சபா சொன்னன். "நைற் சொப்" இன்றைக்கு திறப்பார் கள்" என்று சொன்னேன்.
அந்த மூஃ பில் வைக் கடை பூ ட் டி யி ரு ந்த போதும் ஒருமுறை திரும்பிப் பார்க்கவேணும் பொலை இருந் தது. அவள் இருந்தால் ஓடி வந்து ‘குன்ராக்" (மதியவனக் கம்) என்று சொல்லி சிரித்துக் கை காட்டுவது கொஞ்சம் மனசு நிறைந்த மாதிரி இருக்கும்அவங்கள் ஏதோ படத்தில் வாற பகிடிக் கதைகளைச் சொல் லியபடி தங்களு குள் சிரித்த படி வருகிருன்கள். எ60 க்கு இப்- அந்த மூட் இல்லை. வெறு மனே நடந்தேன். மொழி தெரி யாத அவளின் முகத்தை நான்
இருந்த புட
நினைத்து கொண்டேன். “அவ ளே படை நாவைக்கு கதைக்க
வேணும்.(கொஞ்ச ஆங்கிலம், இருவரிற்கும் உதவி செய்ய லாம்.). அவள் :ெயது பதினறு பதினெட்டு இருக்கலாம். அவள் எங்கடை பெட்டையளை மாதி ரித்தான் நிறம், தலைமயிர் எல் லாம், ஏன் சிரிப்புக்கூட அட்ப டித்தான். அவளுடன் நாளைக் குக் கதைக்க வேணும். என்ன கதைக்க வேணும்?
** Loji gFfTGör வீட்டிலைஇருந்து நேற்றைக்குக் கடிதம் வந் திருக்கு" என்று சபா சொன் ஞன். 'தம்பி போனமாதிரியே
இரண்டாவது தங்கைச்சி மேன காவும் போட்டாளாம். தம்பி யின்றை கவலை எங்களுக்கு மாறுறதுக்குள்ளே இப்ப இவ ளின்ற கவலையும் சேர்ந்திருக்கு, அம்மாதான் என்ன மாதிரித் தாங்கப்போருவோ தெரியாது." எனக்கு அவர்களின் வீடு ஒரு டைமேளப் பின்னணியில் இருக்
கும் போலப்பட்டது. அப்படி இரு க் கு ம ள விற்கு எங்கள் போராட்ட வேகம் எவ்வ. ளவு
வலு 'ப்படுத்தப்பட்டிருக்கிறது. போராட புறப்படுகிறவர் ஒரு இறந் தவராகக் கருதப்படுமா விற்கு, போராட்டம் எங்களு டையது என்று கொஞ்சம்கூட நினைக்காத அளவிற்கு போராட என்று புறப்படுகிறவரும் யாருக் கும் தெரியாமல் இரவில் இரு வில் ஒரு துண்டு எழுதி வைத்து விட்டு ஓடுகிற அளவிற்கு, ஒரு வருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து வாழ்கிற அளவுக்கு
எப்படி கேவல்ம7 கிப் பொனுேம?
પ્રકાFિ 34
r
تر سی: . . . ...م. - تخت . جو - ، -به خ&... م. -

வெளிநாட்டுக்கு ஓடுவது என்ப
தும் கேவலம்தானே? கேவலம் என்றுதான் படுகிறது. நான்
அங்கிருந்திருக்க வேண்டும். என் னல இயலுமானளவுக்கு மக் களை, நிலத்தை மீட்கிற பணி
யில் முன்வந் திருக்கவேண்டும். அதுதான் சரி. சரியானதை நான் தெரிந்தெடுத்திருந்தேன்
தான். நான் அவர்களுடன் வேலை செய்கேன். உன்னதமான இலட் சியங்களுக்காக மகத்தான தியா கங்களைப் புரிகின்ற அவர்களு டன் நான் கைகோர்த்து இருந் தேன். அந்த அமைப்பு சிறுகச் சிறுகக் கடடப்பட்டது. அங்குல அங்குலமாக வளர்ந்தாலும் பல மாக கட்டி வளர்க்கப்பட்டது. தலைவர்கள் கிடையாது. தோழர்
கள் தான் அதிகம் உண்டு. ஆனந்தனை ஞாபகமிருக்கிறது. ՖtւIT655մ ஞாபகமிருக்கிறது.
சிறியை ஞாபகமிருக்கிறது. இன் னும் கிறிஸ்ரி, நாதன், இளங்கோ டேவிட் என்றெல்லாம் ஞாபக மிருக்கிறது. அ வ ர் க ஞ ட ன் கைகோர்த்திருந்தேன். என்னைப் போல கைவிடப்பட்ட மக்களுக் காக, என்னைப்போல் கைவிடப் பட்ட மக்கள் யுத்தத்தை மேற் கொண்டிருந்தார்கள். அது பல வற்றிற்கு எதிரான யுத்தம். நானும் பங்கு பற்றினேன். ஒரு காலம் வரைதான்-பிறகு "அக்காவிற்கு சீதனம்?" "எங் களுக்கெல்லாம் சாப்பாடு? எங் கள் வீடு மேலும் மேலும் ஒடுங் கிக்கொண்டிருந்தது. "நீயும் போவன் ராசா, அவன் சற்கு ணம் வெளியாலை இருந்து கொஞ்
சக் காசு அனுப்புறன் என்ற Caš73T sar. (3 muu ஏதோ கொஞ்சபாவது உழைச்சு அனுப்பி விடேன். ந1ங்கள் கேக்கிறதுக் கும் எங்ளுக்கு வேறு ஆர் இருக்கினம?
இதனை அமைப்புக்குச் சொன்ன போது ' எனன நீயும் போப் போறியோ? போறது சரி எண்டு நினைக்கிறியோ?" என்று தயா கேட்டான். ஆனந்தன்தான் வெட்டிச் சொன்னன். நல்லா ஞாபகமிருக்கிறது அந்தவீடு. பிர தான முேட்டில் இருந்து பிரிந்து, ஒரு ஒழுங்கையாகப் போகிற அந்தப் பாதையில் ஒரு முடக் கில் அந்தவீடு இருந்தது. முன் ஞல் மரங்கள் வாடி இருந்த அந்த வீடு நாற்சார் வீடாக இருந்தது-நடுவில் முற் ற ம். அழுக்கடைந்க படுக்கை விரிப் புகள் கூடப் போட்டிருந்திருந் தது. ஆனந்தன் சொன்னுன். "வெளியாலை போறது தற்காலி கமான தீர்வு. நாங்கள் இங்கை நிரந்தரமான தீர் வுக் கா கப் போராடுறம். உனக்கு ஆரா லையோ கொஞ்ச வசதி இருக்கு. நீ போருய் உன்னைப்போல இருக் கிற எல்லாராலும் போக ஏலாது. அவையள் இஞ்சை இருக்கப் போகினம். அவையள் தீர்வுக்கா கப் போராட வேணும். நிரந் தர தீர்வுக்காகப் போராட
வேணும். அவையனின்ரை தலை
மைதான் இஞ்சை வேணும். ஆணுல் நீ போகவேணுமென்ருல் சரி. அங்கை போய் இருந்து கொண்டு ஏலுமானதைச் செய்து,
புதுக: 3s

Page 20
பிறகு இஞ்சை வந்தும் அதுக்
காக வேலைசெய்யிறது தான் சரி. நீ கவலைப்படாமல் போட் டுவ: . ஆணுல் இது தற்காலிக
மான தீர்வுதான் என்று நினைச்
சால் சரி' பிறகு போகவேண்டி வந்தடோது தோழர் தெய்வானை
ஒருமுறை அழுதாள். அந்த
அழுகை போதுமானதாக இருந் 岛岛。
"எனக்கும் ஒரு க டி த பம் எழுதி வைச்சுப் போட்டுத்தான் போயிருக்கிமூளாம்." சபா தொடர்ந்தும் சொன்னன். "அந்தக் கடிதத்தையும் சேர்த்து எனக்கு இங்கை அனுப்பியிருக் கினம். பிறகு உனக்கு அதைக் காட்டிறன் .”*
அவன் முகத்தை கொஞ்சம் பரிதாபத்துடன் பார்த்தேன்.
அந்தத் சிக்னல்
மொழி தெரியாத தேசத்து மக்களுடன் லைற்றுக்காகக் மறுபக்கம் போனுேம். எங்களது அந்தரங்கங்களைக் கூட அவர் கள் மத்தியில் வெளிப்படையா கக் கதைத்துக் கொண்டு போக முடிகிறதென்று ஒரு சுதந்திரம்.
ஜக்கற் பொ க் கற்றுக்குள் கையைத் துளாவியபடியே பிஸ் கற் பைக்கற் இருக்கும் இடத்தை அணுகி விலையைப் பார்த்து, இரண்டு பைக்கற்றுக்களை கையில் எடுத்து அப்பிள்யூசில் கைவைத்த போது அது ராசாண்ணருக்குப் பிடிக்காது என்ற எண்ணம் வர ஒறேஞ்ச் யூஸ் பைக்கற்றை
gi, "36
எ ன் று
காத்து நின்று
எடுத்து மூன்று சின்ன கொக்கோ
கோல ரின்களின் விலேயைச் சேர்த்து ஆறேகால் ಆ6ಠಿ} &:
கவுண்டரில் கொடுத்து வெளியில் வந்த பொழுது, சபா சொன் ஞன் "காலைமை தொடக்கம் சிகரெட் பத்தேல்லை. விசராய்க் கிடக்கு' இவன் முத்திச் சொல்லி யிருந்தால் கொக்கோகோலரின்களை எடுக்காமல் தபாக்" (சிகரட்துள்) கொன்று வாங்கி யிருக்கலாம்,
**ராசாண்னை சாப்பிடுங்கோ " என்றபடி பிஸ்கற் பைக்கற்றைப் பிரித்து மேசையில் வைத்தேன். கோலா ரின்னை உடைத்து பிct கற்றை எடுத்துக் கடித்துக் கொண்டு படுக்கையில் இருந்த
படியே சுவரில் சாய்ந்தேன்.
‘இன்றைக்கு முழுக்க இது
தான் சாப்பாடோ தெரியாது.
சபா சொல்லியவாறே வரட்டு: சிரிப்பு சிரித்தான். ''GL16. அடித்துக் கேட்குது. ஆரெண்டு பா த் தி ட் டு திற”* gif G ராசாணணை சபாவைப் பார்த் துச் சொன்னர். தனக்கே உரிய
சிரித்தமுகத்துடன் வந்த பத மன், "என்ன விசுக்கோத்து சாப்படுகிறியள்?' எ ன் மு ன்.
**அதையேன் கேக்கிருய்?" என தனது பாணியில் ராசாண்ணர் கதையைத் தொடர்ந்தார்.
'அது சரி நீங்கள் பார்த்த அறைக்கு நீங்கள் போகேல்லைத்
தானே?"
*இல்லை நாங்கள் போகேல்லை'

"அப்ப வேறை இரண்டு பேரை விடலாமே?"
* அவங்கள் அவன் டச்சுக்
காரன் கேக்கிறது க்கு ஒமாம் . (ஆண்கள் ஆண்களை கலியாணம் செய்ய இங்கு அனுமதி) "
"ஒமாம் அப்ப " அவனுேடை கதைக்க வாறியளா??
‘ம்‘ என ராசாண்ணர் முழுசி ஞர்.
* சபா உடுப்பு நனையப் போட் டனி. ஏன் தோய்க்கேல்லை" காலையில் வெளியில் போன பெரியவர் இப்படிக் கேட்டபடி கொஞ்சம் சிக்"கில் (மப்பு) வந்தார்.
பசியில் இருந்த சபா ஒரு பார்வை பார்த்து விட்டு பேசா மல் இருந்தான். அவனும் வாய் திறந்தால் பக்கத்து பிளாட்சில் உள்ளவன் வந்து பெல் அடிக்கக் கூடும். ‘அன்ரியும் அங்கிளும் (டச்சுக்காரர்) இண்டைக்குப் "பார் இற்கு வந்தவை. உன்னை யும் கேட்டினம்.’’ என்று என் னைப் பார்த்த பெரிய வர் "எனக்கு இங்கிலிஸ் தெரியிற மாதிரி டச்சும் தெரிய வேணும். என்ன மாதிரிக் கலக்குவன்' எனத் தொடர் சபா எழும்பி எரிச்சலில் கீழே போனன். கீழே போன சபா சந்தோச மாக வந்து “பைப்பிலை தண்ணி வந்திட்டுது. சமைக்கலாம்’ எங் களுக்கும் சந்தோசமாக இருந்
'இறைச்சியைக்
தாலும் சமைப்பதை யோசிக்க
கொஞ்சம் பஞ்சியாக இருந்தது.
நான் வந்த போது, சபா சோற்றுக்குத் தண்ணி வைத்துக் கொண்டு நின்ருன். வெங்காயத்தை எடுத்து உரித்து கீலம் கீலமாக வெட்டி பச்சை
கீழே
மிளகாயையும் வெட்டி பலகை யில் வைத்துப் போட்டு கறிச்சட் டியை கழுவினேன்.
Trtg-trador னருடன் வந்த பத்மன் நெருப் புப் பெட்டியை எடுத்து அடுத்த கீற்றரைப் பத்தவைத்து நான்
கழுவின சட்டியை வாங்கி காயவைத்து “ւմ ւ- ւ- 6ծ) Մ էն՚ போட்டு, "சீரகம் கடுகைத்
தாங்கோ' என்ருன்,
"அதுகள் களைப்
வதக்கு."
இல்லையடா இது போட்டுக் கெதி யா
'உங்களிட்டை என்னதான் இருக்கப் போகுது?" என்று
முணுமுணுத்தவாறே வெங்கா
யத்தையும் பச்சைமிளகாயை யும் போட்டு வதக்கத்தொடங் கினன். ராசாண்ணர் அங்கால்
பக்கம் நின்று மீன்ரின்னுடன்
சண்டைபிடிக்கத் தொடங்கினர். காய்ச்சலாம். அவன்வாறதுக்குள்ளை பொசித்துச் சாப்பிடவேணும். அவன் கண் டால் இண்டைக்கு எல்லாரும் வெளியிலைதான்’ என்றேன்.
'நாலு கிளாஸ் அரிசி போடு
றன்' என்றவாறு சபா அளந்
தளந்து போட்டான்.
புதுக ཐ་༦ར37

Page 21
'தூளைத்தாங்கோ’ என்று * 2 #?::: È: "} ? r*.
கறிச்சட்டியைப் பராமரித்த
பத்மன் கேட்க, தூள் பக்கற்றை எடுத்து நீட்டியபொழுது வாங்கி
அள்ளிப் போட்டான். “டே
உறைக்கும்.இது கூடிப் பேர்ச்,
சுது' சீர் உறைக்காது."
சோத்தை எடுத்து அடிக்கடி பதம் பார்த்தபடி நின்றன் சபா. அடுத்த அடுப்பை மூட்டி பண் டித் தூளைப் பொரிக்கத் தொடங்
கினர் ராசண்ணர்,
"பத்மன் நீயும் சாப்பிடேன்’ கோப்பையைக் கழுவியபடி சபா சேட்டான்." சி வேண்டாம். நான் வரேக்கைதான் சாப்பிட்டு விட்டு வந்தனன்"
சமைத்த சோற்றைக் கூட நிம்மதியாக சாப்பிட இயலா மல் இருக்கிறது. பன்றிக்கறி இங்கு சமைக்கக் கூடாதாம். இது பாகிஸ்கானியின் உத்தரவு. சுவரோரத்தில் குந்தி இருந்து சாப்பிடத் தெ ர ட ங் கி (ர்ை ராசாண்ணர். அதைப்பார்த்து சபாவும் குந்தி இருந்து சாப் பிடத் தொடங்கினன். நின்ற நிலையில் சாப்பிட்டபடி கதவுப் பக்கத்தை பார்த்துக் கொண் டேன்.
கீழ்ப்படியில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட் டதும் ராசாண்ணர் எழுந்து சோற் றைக் கொட்டிப் போ ட் டு கோப்பையைக் கழுவி விறுவிறு என்று நடந்து எதிரே வந்த
டெனிம் ஜீன்ஸ் போட்ட பாகிஸ் தானியைக் கடந்து மேல்ப்படி பில் காலை வைத்தார். எங்கள் கோப்பையில் இருந்த பன்றித் துள் சோற்றுக்குள் மறையுண் ... 6
தவன் சமைத்த பாத்திரங்களைப்
பார்த்தான். 'ஓ கே' என்ற வன் என்னைப்பார்த்து "கிளின்
கிளின். அன்டர்ஸ் ரான்ட்? 'ஓ யேஸ்" என்றவாறு தலையை ஆட்டினேன். ராசாண்ணர் நின் றிருந்தால் அவரின் தலையில் தான் விழுந்திருக்கும் - அந் ஆள் தப்பிவிட்டார்.
பிறகு மேலே வந்து, கதைத் துக்கொண்டிருந்த போது பெரி யவரின் செருமல் ஏதோ அவர் சொல்லப் போகிமுர் என்பதனை
உணர்த்தியது. எல்லோரும் அவரின் முகத்தைப் பார்த்தோம். "சிறீலங்கன் முழுப்பேரையும்
அவுட் சிற்றிகளுக்கு அனுப்டப் போகிருன்கள் இஞ்சை ரூறிஸ்ட் வரப் போரு?ன்களாம். அல்லாட் டில் நல்லா விசாரித்துப்போட்டு சிறிலங்காவுக்கு அனுப்ப ப் போருன்களாம். எங்கடை பெடி யள் செய்கிற சுத்து மாத்துல ** எனப் பெரியவர் சொல்லி முடிப் பதற்குள், 'விசர்க்கதை கதை யாதையுங்கோ. முதலாம் திகதி *காம்ப்" தான் அடிக்கப் போகி ருங்களாம்.’’ எனச் சபா சள் என்று விழுந்தான். &
புதுசு 38

"சீ அப்பிடி ஒன்றும் நடக் காது" என்று ராசாண்ணர் சொன்னர். பிறகு கொஞ்ச நேரம் எல்லோரும் மெளனமாக இருந்தனர், பிறகு நான் சொன் னேன் “ஏதோ ஒன்று நடக்கப்
போகுதுதான் இருந்து பாப் பம்" அதனை ஆமோதிப்பது போல் எல்லோரும் என்முகத்
தைப் பார்த்தனர்.
'சரி நான் போகப் போறன்" நாளைக்கு நேரம் இருந்தால் வாறன்" என்று பச்மன் ஜக் கற்றை எடுத்துப் போட்டான்.
"நானும் படுக்கப் போறன். விடிய வெள்ளன எழும்ப வேணும்' என்று பெரியவர் பத்மனைப் பின் தொடர்ந்தார்.
நிலத்தில் கிடந்த வெற் றெஸ்ஸின்' மீது சபா சரிந்தான்.
"நாளைக் காலை என்ன மாதிரி விடியப் போகுதோ? (ỡT6ỹT ராசாண்ணர் சொல் லிய து எனக்கு அரை குறைத் தூக் த் தில் கேட்டது. பிறகு கொஞ்சநே
ரத்திற்கு நித்திரை வரவில்லை. *
வாயு கொடியோன்; அவன் ருத்ரன். அவனுடைய ஓசை அச்சஞ் தருவது. அவனுடைய செயல்கள் கொடியன. காற்றை வாழ்த்துகின்றேம்.
அன்பளிப்பு : வாசகர் சிலர்
- LI ITT)
9 jiلLH .

Page 22
வரலாற்றின் பக்கங்களிலிருந்து
இரண்டு கடிதங்கள்:
வரலாற்றின் பக்கங்களிலிருந்து இரண்டு கடிதங்களை இங்கு தருகின்ருேம்.
தமது தேசமக்களை உளப்பூர் வமாக நேசித்த, ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலைக்கான போராட்டத்தில், தேசத்தின் ஒடுக்கப்படுகின்ற மிகச் சாதா ரண உழைக்கும் மக்களைச் சார்ந்துநின்ற இருவரின் உள் ளங்களை இக்கடிதங்கள் வெளிப் படுத்துகின்றன.
வங்கப் புரட்சியாளன் அபுதா கிர் வங்கத்தின் மிகச் சாதாரண ஏழை மக்களின் விடுதலையை விரும்பினன். அவர் களு க் கு விடுதலை இல்லாக வங்கத்தின் விடுதலைக்கு ஏது அர்த்தம் என நம்பினன். புரட்சியை நேசித்த அந்தத் தியாகி தூக்குக் கயிற்றை முத்தமிட்டான்.
இந்திய சுதந்திரப் போரில், இந்திய விடுதலை, ஒடுக்கப்படும் இந்திய தொழிலாள விவசாயி களின் விடுதலையாக அமைய வேண்டுமென மனமார? விரும் பிய சிங்காரவேலர் கொமினிஸ்ட்டுக்களின் முன் னேடியும், இந்தியாவில் மேதி னத்தை முத ன் முதல் கொண் L-sTL-éF மாவார். பரந்துபட்ட இந்திய உழைக்கும் மக்களின் விடுதலை
இந்தியக்
செய்த புரட்சியாாரு
யைத் தராத சுதந்திரம் அர்த்த மற்றது என நம்பினர். அப் போரில் மக்கள் உளப்பூர்வமாக ஈடுபட மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறினர்.
ஏழை மக்களின் விடுதலையை நேசித்த இருவரது விருப்பங் களும் நிறைவேறவில்லை.
வங்கப் புரட்சியும், இந்திய சுதந்திரப் போரும் காட்டிக் கொடுக்கப்பட்டன. உள்நாட் தி
ஆளும் வர்க்கங்கள் ஆட்சியைப் பிடித்தன. மக்களின் கழுத்தில் அதே நுகத்தடி. நாணயக்கயிறு மட்டுமே இடம்மாறியது.
ஆனல், அவர்களின் விருப்பங் கள் நிறைவேறவிடினும் அவற் றைச் சாதிக்க மக்கள் உறுதி கொண்டு எழுந்து வருவதை இந்தியாவிலும், வங்கத்திலும் நாங்கள் காண்கின்ருேம்.
அவர்களின் விருப்பங்கள் ஒரு நாள் நிறைவேறும். அன்று இந்த "சாதாரண மக்கள் உண் மையாகவே அதிகாரம் பெறு: வார்கள். இன்றைய ஆட்சியா ளர்களை அஞ்சி நடுங்கவைக்கும் அந்த நாள் அதிக தூரத்தில் இல்லை!
எமது தேசத்தில் நடைபெற் றுக் கொண்டிருக்கும் போராட் டத்தின் சூழலில் இவை பொருத் தம் கருதி இங்கு வெளியிடப படுகின்றன.
-புதுசுகள்
புதுகள் 40

1. மரணத்தின் கயிறுகள்
அறுபடுகின்றன.
(மரணதண்டனை விதிக்கப்பட்ட வங்காளப் புரட்சியாளன் ‘அபு தாகீர்’ தூக்குக் கயிற்றை முத்த மிட் , நிகழ்ச்சியைச் சித்தரிக் கும் மனைவியின் கடிதம்.)
கிஷோர் கஞ்ச், ஆகஸ்ட்-18, 1976.
எனதருமை போராபைஜன்,
உங்களுக்கு இன்று எதை எழுதுவது என்று என்னுல் நினைத்துக் கூடப் பார்க்க முடிய வில்லை. 'தாகிர்" என்னுடன் இல்லை என்பதை என்னல் உணர முடியவில்லை. என் வாழ்க்கைத் துணைவர் என்னை விட்டுப் பிரிந்த பிறகு நான் எப்படி வாழ்வேன் என்பதை என்னல் கற்பனை கூடப் பண்ண முடியவில்லை. குழந்தைகள் எல்லாம் மிகுந்த துயரத்தில் உள்ளனர். இவர் களால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘அப்பா ! நீயேன் இறந்துவிட்டாய்?" என்று நிட்டு கேட்கிருள். தினமும் அவர்கள் மலர்களோடு கல்லறைக்குச் செல்கிருர்கள். “நானும் எனது தந்தையைப்போல வரவேண்டு மென்று" அவர்சள் அங்கு மல ரினை வைக்கிருர்கள்.
தாகிர்" காட்டிய வழி எனது பிரதானமான ஆயுதமாக இருக் கிறது. அவர் உயிருடன் இருந்த போது வங்காளப் பெண்களுக்
Y - : . . .' rint erry. iv. we i r -
குள் மகத்தான பெருமையை எனக்களித்தார். தனது மரணத் தின் மூலம் உலகின் பெரு மதிப்பை எனக்குப் பெற்றுத் தந்தார் நான் பெருமைப் படுகிறேன் அவர் மரணத்தை முறியடித்தார். uD pJt 6OOT tib, அவரை வெற்றிகொள்ள முடிய வில்லை. 3-- .مه
அன்று ஜுலை 17ம் நாள் என் அன்பு தாக்ருக்கு தூக்குத் தண் ட னை விதிக்கப்பட்டது. இருபத் தைந்து வக்கீல்கள் உட்பட நாங்களனைவரும் பேச்சு மூச் சின்றி பிரமை பிடித்திருந்தோம். அரசாங்கத்தால் எதையும் நிரூ பிக்க முடியாத நிலையில் தேசம் முழுவதும் அதிர்ச்சிக்குள்ளானது. . தீர்ப்பு படித்து முடிக்கப்பட்ட டதும், தாகீர் உரக்கச் சிரித் தார். மற்றக் கைதிகள் அனைவ ரும் அழுது கண்ணிர் வடித்த னர். "இந்த வழியில் வாழ்க் கையைத் தியாகம் செய்யவில்லை எனில், சாதாரண மக்களை விடு விப்பது எப்படி?"- எனக் கர் ஜித்தார்.
*நீ தலை வணங்காதே! நான் சாவைக்கண்டு அஞ்சவில்லை. நீ பெருமைப் படுவதால்ை அதுவே எனக்குப் போதும். " என்று எனக்கு எழுதியிருந்தபோதும் அவரை மரணத்திலிருந்து விடு
விக்க எல்லா முயற்சிகளையும். செய்தோம், ஆனல் (LP9t.
வில்லை.
புதுசு 4

Page 23
:* நீ துக்கப்படுவது உனக்கு
அழகல்ல. கொடிராமுக்குப் பிறகு தெற்காசியாவில் இவ்வாறு மரண மடையும் முதல் நபர் நான் தான்.”*கள்ன்று என்னிடம் கூறி
குர்,
கருணை மனு சமர்ப்பிக்க வேண்டுமென்று, மற்றவர்கள் கேட்டுக் கொண்டதை நான் கூறியபோது அவர் என்ன க்றி ரூர் தெரியுமா?
** வாழ்வில் பிரமையை உண்டு பண்ணாவா கருணை மனு?ளயாம், ஜியா போன்றவர்களின் வாழ் வைவிட எனது வாழ்க்கை அவ் வளவு சிறியதா? " என்றர் அழுத்தம் திருத்தமாக் - அது தான் எங்களின் இறுதிச் சந் திப்பு என்று அப்போது எனக் குத் தெரியவில்லை.
மரணத்திலிருந்து விடுவிக்க எல்லா அரசியல் வாதிகளும்,
தேசமுழுவதிலும் உள்ள ஆசிரி யர்களும், அந்நிய நாட்ட வரும், மக்களும் அரசிற்கு வேண்டு கோள் விடுத்தனர். ஆனல் அதி காரத்தில் உள் ள வர்களுக்கு தாகீதை உயிருடன் விடத் துணி வில்லை. அவர்கள் தாகீரை காலத் திற்கு அப்பாற் பட்டவராக "சிரஞ்சீவியாக ஆக்கிவிட்டனர்.
21ம் தேதி காலை 4 மணிக்கு மரணதண்டனை நிறைவேற்றப் படும் என்று 20ம் தேதி பாலை தாகீகிடம் அறிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு செய்தி கொண்டுவந்தவர்களிடம் அவர்
நன்றி தெரிவித்தார். எப்பொழு தும் போலவே அன்றும் உணவை உட்கொண்டார்:
பிறகு மெள்லவி ஒருவர் வர் வழைக்கப்பட்டார். தாகீர் அவ ரிடம், "நான் சுத்தமானவன், சமுதர்யக் கொடுமைசளே செய் யாதவன். அதைச் செய்வதற்கு ஒரு போதும் நான் காரணமாக இருக்கவில்லை. உன் னு கைய பாவக் கொடுமைகள்-சமுதா யக் கொடுமைகள் - என்னைத் தொட வேண்டாம். நீ போப் விடு. நான் தூங்கவேண்டும் " என்று கர்ஜித்தார். பின் அமைதி யாகத் துங்கச் சென்ருர்,
இரவு 3மணிக்கு அவர் ள்மூப் பப்பட்டார். உடன் ‘இன்னும் எவ்வளவு நேரமிருக்கிறது." என்று கேட்டார். நேரமிருப்ப தைத் தெரிந்து கொண்டு பல் துலக்கி, முகச் சவரம் செய்து விட்டுக் குளித்தார். வர்கள் அவருக்குதவ முன்வந்த போது "எனது புனிதமான உடலை நீங்கள் யாரும் தொட வேண்டாம்.’’ எனத் தடுத்து விட்டார் பின் செயற்கைக் காலையும், காலணியையும், சட் டையையும், தனது கைக் கடி காரத்தையும் அணிந்தபின் தலைசீவிக்கொண்டு, அங்கிருந் தோருடன் சேர்ந்து தேநீரை யும் மாம்பழத்தையும் FinTL பிட்டபின் சிகரெட் பிடித்தார். இத்தகைய மன தனின் மரண தண்டனை யை எண்ணி அங்கி ருந்த பறறவர்கள் கண்ணிர் சிந்தினர்.”
அங்கிருந்த

'ஏன் நீங்கள் மனந்துவண்டு காணப்படுகிறீர்கள். சிரியுங்கள்! துன்பப்படுகிறவர்களின் முகத் தில் புன்னகையை மலரச்செய்ய வேண்டுமென்றுதான் நர்ன் விரும் பினேன். மரணத்தால் என்னைத் தோற்கடிக்க் முடியாது' என்று கூறி எல்லாரையும் சமாதானப் படுத்தினர். அவருடைய கடைசி விருப்பம் பற்றி கேட்கப்பட்ட போது, "எனது மரணத்திற்கு மாற்ருக சாதாரண மக்களின் அமைதிதான்' என்ருர் .
竺。.丐 *w,
சரி, நான் தயார். ம். போக லாம் உங்களுடைய கடமை யைச் செய்யுங்கள்." என்ருர்,
நேரம் வந்துவிட்டதை அறிந்து தூக்குமரத்தருகில் சென்ருர்,
தூக்குக் கயிற்றை தம் கையால் எடுத்தார் கழுத்தில் மாட்டிக் G5 Tait Litri.
/ ...ܐܶ *எனது நாட்டு மக்களுக்கு
இறுதி வணக்கங்கள்.'
"பங்களாதேஷ் நீடுழி வாழ்க!”
"புரட்சி நீடுழி
என்று கோஷமிட்டார். தானை அழுத்தும்படி அவர் கூறி யும் ஒருவரும் முன்வரவில்லை. இதைப்பார்த்து,
களுக்குத் என்று அவர் யாரோ பொத்தானை அழுத்தி ஞர்கள்.
வாழ்க!"
பொத்
கேட்டவுடன்
எல்லாம் முடிந்துவிட்டது. 1ւլ
**ஏன் உங்
து னி வி ல் லையா?"
கண்டும் அஞ்சினர்
உடன் சிறையிலிருந்த அவ ரின் சகோதரர்களுக்கு உடல் காண்பிக்கப்பட்டது.
அந்தச் சிறையிலிருந்த 7500 கைதிகளில் ஒருவர் கூட அன்று உணவு அருந்தவில்லை. வேதனை அவர்களை வாட்டியது. பிற்பகல் 2. 50 மணிக்கு எ :ங்க ளி டம் ஆடல் சொடுக்கப்பட்டது. கடு மையான ப்ாதுகாப் :க்கிடையில்
கார் ஒன்று சிறைச்சாலைக்குள்
கொண்டு செல்லப்பட்டு அத னுள் உடல் வைக்கப்பட்டது.
அதன் பிறகு ஐந்து லொறி களிலும் பஸ்களிலும் பாதுகாப் புப் படையினர் உடலைப் பாது காத்து ஹெலிகொப்டர் தளத் திற்குக் கொண்டுசென்று, ஹெலி கொப்டருக்குள் உடலை வைத்த 6οτΠ .
அன்று மாலை 7. 50 மணிக்கு இடுகாட்டில் அவர் புதைக் கப்பட்டார்.
எங்களது குடும்ப
21 நாட்கள் அங்கு காவலர் களின்
பட்டு,
• لقيـا مـالا
தனிப்பிரிவு அமைக்கப்
கல்லறை பாதுகாக்கப்
அவர்கள் இறந்தவர்களைக் அவர் எங் களை விட்டுப் அவரது மதிப்பு மிக்க (le gey) பெருமையை எங்களுக்கு விட்டுச் சென்றுள்ளார்.
பிரிந்தபோதும்
----lug-gunum omnium புதுகி 43

Page 24
அவர் ம்னித சமுதாயத் திற்கு
தொண்டாற்றும்போது அழுதத் தையும் விஷத்தையும் சந்திக்க நேர்ந்தது. அவர் விஷத்தை
உண்டுவிட்டு அமுதத்தை விட்டுச் சென்றுள்ளார். என்னைச் சுற்றி லும் இருளடைந்திருந்தாலும், வழிகாண முடியாதிருப்பினும், இழப்பாக இருப்பினும் இந்தத்
துன்பநிலை நிலையான தல்ல. இதற்கு ஓர் முடிவு உண்டு.
தாகீரின் சிந்தனைகள் அனைவ ரின் சிந்தனைகளாக மாறும்போது என்னுல் நிம்மதிகாணமுடியும். அந்த மகிழ்ச்சியான நாள் வரும் போது தாகீர் இல்லாததுதான்
எனக்கு வருத்தமாக இருக்கும். பிரியமுள்ள
- லுத்பா
2. என் அன்புக்குரிய மகாத்மாஜிக்கு
தற்போதைய நிலை குறித்து என் கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொண்டு உங்களை சிர மப்படுத்த விரும்பவில்லை. சுய ராஜ்யப் போராட்டத்தில் நான்
உங்கள் வழிகாட்டுதலில் நடப்ப வன். இன்று என் வக்கீல் கொழிலை உதறிவிட்டேன். இந் நாட்டிலுள்ள திக்கற்ற கோடிக் கணக்கான மக்களின் நல்வாழ்க் கைக்காக நீங்கள் நிற்பதனல் நான் உங்களைத் தொடர்கிறேன். துரதிருஷ்ட நிலையில் உள்ள நமது மக்கள் தற்போதைய அந்நிய அதி காரத்துவ நிலையிலிருந்து விடு பட்டால் மட்டும் போதாது. நமது சொந்தமக்களால் ஏற்படப் போகும் துவத்திலிருந்தும் அவர்கள் விடு பட்டால்தான் அவர்கள் சுதந்திர மாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும்-என நான் நம்புகிறேன். எனவே பொதுவுடமை மட்டுமே அதாவது நிலமும் தொழிற்சாலை யும் அனைத்துத் தொழிலாளர் களின் பொதுவான நன்மைக்கு
எதிர்கால அதிகாரத்
பயன்படும் வகையில் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே நமது மக்கள் உண்மையான நிறை வையும் விடுதலையையும் பெறு வார்கள் என நம்புகிறேன்.
நம் அனைவருக்கும் நிலம் சொந்த
மாக வேண்டும் என்றும் அதில் நமக்குத் தேவையானவற்றை விளைவித்துக் கொள்ளவேண்டு மென்றும் நான் விரும்புகிறேன். நாம் அனைவரும் வசிப்பதற்கு நல்ல தரமான குடியிருப்புகள் சொந்தமாக இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். இத் தகைய உறுதியின்றி நமக்குக் கிடைக்கும் எந்த சுயராஜ்யமும் நமக்குப் பயன் தராது என நான் உளமார நம்புகிறேன். அத்தகைய உறுதியின்றி, வறு மையால் வாடும் 20 கோடி ஆண் களும் பெண்களும் சுயராஜ்யத் துக்கான நமது போராட்டத் தில் உளமாரக் கலந்து கொள் வார்கள் என நம்ப முடியாது. நமக்குத் தேவை, உண்மையான சுயராஜ்யம்; மாயையான சுயராஜ்ய
li öldü d4

மல்ல. அது மக்களின், மக்களுக் காக, மக்களால் நடித்தடு கின்ற சுயராஜ்யமாக இருக்க வேண்டுமேதவி அதற்கு குறை வானதாக இருக்கக்கூடாது
தாங்கள் "யங் இந் தி யா பத்திரிகையில் உழவர்களுக்கு எழுதிய கிருத்துகள் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத் தது. நாம் அரசியல் அதிகா ரத்தை எதிர்த்து அகிம்சையை யும் ஒத் து எழ யா டிையூைபவும்
6fr ماه , [iتان آنسالان Li .ق. نیم S لس نار آنال நாட்டு முதலாளிய அதிகாரத்
துவத்தை எதிர்த்து இவற்றை ஏன் பயன்படுத்த கூடாது என
எனக்கு விளங்கவே இல்லை. இரண்டு தீமைகளில் ஒன்றை
எதிர்த்துப் போராடாமல் இன் ஞென்றை மட்டும் எதிர்த்துப் போராட இயலாது. நமது சுயராஜ்ய அரசியலில் சமரசம் கூடாது. நமது எதிர்கால :ய ராஜ்யத்தில் தேசமக்கள் அனை வரின் நன்மைக்காக நிலமும்,
முதன்மைத் தொழிற்சால்களும் பொதுவுடமையாக்கப்படும் என் றும் நாம் சாகுபடி செய்யாத நிலம் தமக்குச் சொந்தமாகி இருக்கக்கூடாதென்றும், நாம் வேல் பார்க்காத தொழிற்சாலை
நமக்குச் சொந்தமாக இருக்கக்
கூடாதென்றும் . எவ்வித சமரச பின்றி தெளிவாக எடுத்துரைக்க வேண்டுமென நான் உங்களிடம் பணிவாக கேட்டுக்கொள்கிறேன்.
நாம் இந்ததாட்டில் அகிம்சை யின் மூலமாகவும் ஒத்துழை
யாமை இயக்கத்தின் மூலமாக
வும் புரட்சியைக் கொண்டுவந்து
விடலாம். ஆனல் அதை அதே முறையால் பாதுகாக்க இயலுமா
என நான் பெரிதும் சந்தேகப்
படுகிறேன். எனவே நமது சுய ராஜ்யத்தைப் பாதுக்ாக்க ஒரு மக் கள் படை அத்தியாவசியமானதா கும்.
HIND-34 05-1921
ம. ‘சிங்காரவேலு
I'GÒTa asj,
புதுசு விற்கு வாழ்த்
அபிராட
திருநெல்வேலி
vozy a KA. V 18 sesku. Necar
(6:
ust 45

Page 25
கவிதைகள் இரண்டு பாலேயும், சொல்லப்படாத ஒரு செய்தியும் இளவாலை விஜயேந்திரன்,
II2).
வானத்தின் மேலேறி வெண்முகிலைத் தொட்டு வந்தீரோ? பெரியவர்தான், வாரும்,
பாலை வெளிப்பரப்பில் சூரியனின் நேர்கீழே நூறு நிறை தூக்கி நோ எய்தும், எண்ணைக் கொதிகலனின் மேலும், கீழுமென ஏறும் இறங்கும். “எவனெவனே இருந் தெழுந்து
பீச்சி விட்டுப் போகக் கை அளைந்து கழுவும். வீசி இறைத்த வீதிக் குப்பைகளைச் சேரும், பைகளிலே இட்டுக்கட்டும்.
பச்சை நிலத்துண்டும் கட்டிடமும் சேர்த்தபடி படம் நூறு எடும், நாலு கடிதம் ஊருக்கும் போடும், சேற்றுக்கு முலாம் பூசும்.
எமதுாரில், பின்னேரம் நிலம் உழுது அதிகாலை அது நனைக்கப் பாதி எனினும் தேருதோ? சுதந்திரமாய் வீடும் நிறையாதோ? போம்.
gigs

சொல்லப்படாத ஒரு செய்தி.
எந்த நிலத்தில் இது விளைந்தது?
நல்ல நீர்தந்தோம் மண்ணில் வளமேற உரமிட்டோம்.
வெயில் தழுவும் நூறுநூருய்த் தாம்ரை பூக்கும் என்று காவல் வைத்தோம். பூச்சி விழுங்கும் கிண்ணிப் பூவாய் ஆட்கொல்லிப் பிசாசாய் வேலி தாண்டிக் இளை விட்டு மண் முழுதும் இரத்தம் சிந்தியது.
வீரம் நிறைந்த கைகளாய் ஆயிரம் வெளியில் தெரியுதென்று புழுகிக் கிடந்தோம் வீசிய காற்றில்
சாம்பல் வெளிச்சிதறக்
குருதி உறைந்தது. அடியில் கிடந்தது W பச்சை ரத்தம் குடிக்கும் நெருப்போ?
எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது? ஊரிலோ ஆறும் இல்லை.
குளமும் வரண்டபடி, எந்தக் கைகளினைக் குலுக்க விழைந்தோமோ அந்தக் கைகளிலே தீப்பந்தம் கொடுத்தோம் எமது கூரைக்கு வீசும் GTGor
து 47

Page 26
எல்லோரும் த%ல்களிைக்குனிவ்ேirம். தொலைவில் நூறு வீடுகளின் அழுகைசளில் வான எட்டுகிற ஒலத்தில் விம்மி வெடிக்கிற கண்ணிர்த்துளிகளில் எமது துயரத்தைப் பாதி கலக்க வைப்போம்,
புல்படர்ந்த நிலத்தில் வெள்ளையாய் நிமிர்ந்த விகாரைகளில் ஆயிரம் வருடம் கழித்தும் Y மண்ணையே நம்பியோரின் கண்களில் இப்போது ரத்த்ம், எல்லாளன் தேர்தரித்த சுவடுகளைக் காலம் மூடியது மூடிய மண்ணின் வெளிமேற்பரப்பில் இரத்தம் குடிக்கும் பேய்களின் சுவடுகள்க
எப்படி, உங்கள் முகத்தை நோக்க நிமிருவோம்? அழாதீர், எம்மேலே அனலை விசாதீர். காத்திருக்கிருேம், மனித நேயம் அற்றுப்போன ஒவ்வொரு நாயையும் வாலிலே கட்டிக் தூக்கிவிடுவோம், வெறியில் திரியும் ஒவ்வொரு முகத்திலும் காறி உமிழ்வோம். மண்ணை, மனிதனைவிட ம்ேலாகிவிட்ட துவக்குகளை வீசியெறிவோம் கடலுக்குள்.
தாங்கள் பகலுக்காய்க் காத்திருக்கிருேம்.

மண் சுமந்த மேனியர்
- - ஒரு விமர்சனக் குறிப்பு:
ளெ. சித்திரலேகா
புது 4 நிதிக்காக புத்தும் சோமஸ் க்ந்தாக் கல்லூரியில் ‘மண் சுமந்த மேனியர் நாடகம் மேடையேற்றப்பட்டது. உதவி செய்த 'மண் சுமந்த மேனியர்' நாடகக் குழுவினரிற்கு: , ; கல்லூரி அதிபர் ஆசிரியர்களுக்கும், பார்வையாளர்களுக் கும புதுசுகள் நன்றியைத் தெரிவிததுக்கொள்கிற கள், ! நாடகத்தன்று புதுக ளின் பெயரில் ‘மண்சு வந்த பேணிய
நாடகம் பற்றி சிறு பி, சுரம் வெளியிடப்பட்டு வினியே கிக்கப் பட்டது. அதில் சில தவறுகள் நேர்ந்துள்ளன. அக்கருத்துக் கள் புதுகளின் கருதுக்ளுடன் முரண்பாடானவையும் கூட.
ஒரு சிலரின் பொறுப்பற்ற தன்மை தான் இதற்குக் காரணம்.
அதற்கு மன்னிப்புக்கோரி, புதுசுகளிற்கும் அப்பிரசுரத்திறகும சம்பந்தமில்லை என்பதையும் தெரியப்படுத்துகிரும்.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக நாடக உலகுடன் தொடர்புள்ளோர் தொடர்பில் லாதோர், நாடகம் தெரிந் தோர். தெரியாதோர் அனைவர் மத்தியிலும் பேசப்பட்டு வந்த Pā - -ā redušas 36 யர் ஆகும் யாழ்ப்பனக் குடா நாட்டில் பரவலாக அங்கம், சிலசமயம் ஒரே கிராமத்தில் இாண்டு மூன்று L-639 తుదిஇந்நாடகம் G:ال قبلا ثاسسان همهJلا பட்டது. வேறு பல நாடக்ங் கன் கதைக்கப்படாத அளவு இது பலர் மத்தியிலும் பேசப்
.l விவாதிக்கப்பட்டதுھسی۔ ڈبہ مسلم لسا
Asia. a leak
- புதுச்கள் -
இவ்வா று இது பெரும்பால்ா னேரின் கவல்வத்தைக் கவர்ந்த மைக்குக் காரணம் யாது
இந்
முதலாவது காரண்ம்
நாடகம் தமிழ்பேசும் மக்களது சமகால சமூக அர்சியற் பிரச்
சனைகளின் சில் அம்சங்"ஃளே வேறெந்தக் கலப்பிடப்புகளும் எடுத்தாளத் துணியா, சந்தர்ப்
பத்தில் கை யான் டிமையும், அண்ஸ்டற்றிய சில கருததுக்
களைக் கூறியமையுடி ஆகும்.
இரண்டாவது அதனுடைய வடிவமைப்பு அல்லது அது அளிக் கப்படட முறைபை ஆகும்.
Y
புதுசு த்ர"

Page 27
இவ்விரு அம்சங்களும், fiftl. கம் நடைபெற்ற காலத்து நாட்
பிரபலமாக்கின. ஆல்ை :ன சுமந்த மேனியர் பிரபலமாகி
யது மாத்திரமல்ல ஒரு தாக் கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் முக்கியம். மண் சுமந்த மேனிய்ரின மேடையேற் றங்களுக்குப் பின்னர் கலைவடி வங்கள் மூலம் கருத்துக்களைக் கூறுதல், பிரசாரங்களை மேற் கொள்ளுதல் பரவலாக நீ.ெ
பெறுவதை அவதான்ரிக்கலாம். யாழ்ப்பாணக் குடா நாட்டில்
மாத்திரம் நிகழும் தற்காலிக அமைதி இதற்குரிய வலுவான சூழலே ஏற்படுத்திக் கொடுத்துள் ளதாயினும் இவ்வழியில் மண் சுமந்த மேனியரும் பங்களித்துள் ளது என்பது மறுக்கமுடியாத தாகும். குறிப்ப்ாக சமீபகால மாக நடைபெறும் சில வீதி நாடகங்கள் (வீதி நாடகத்தன் மையை அவை முழுமையாகப் பெற்ரி ரா விட் டாலும் கூட) மண்சுமத்த ம்ேனியர் ஏற்படுத் திய அருட்டுணர்வின் விளைவு களாகும் எனலாம்
மண் 7 மந்த மேனியர் நாடகம் பற்gய பற்பல புகழுரைகளும், பாராட்டுரைகளும், விமர்சனங் களும் ஏற்கனவே நிகழ்ந்துள் ளன. அவற்றில் சில பத்திரி கைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளியாகியும் உள்ளன.
அவை தொட்ட விடயங்கள்ை விட்டு இங்கு வேறுசில விடயங்
புகள் அதிசமின்றியும்
வது நல்லது."
இடம் தருவதாகும்.
களை நாடகத்தின் அளித்தல் அல்லது நிகழ்த்தல் முறைமை, அசங்க வம்சங்கள் ஆகியவை பது ச சநஐ எழுதலாம் என நினைக்கிறேன்.
மண் சுமந்த மேனியரின் எழுத் துப் பிரதியை நாடகமேடையேற் றத்துக்கு முன்னரே படிக்கின்ற சந்தர்ப்பம் எனக்குக் கிடைத் 亞g。 நாடகப் பிரதியில் நான் முதல் கவனித்தது காட்சி கள் பெருமளவு விஸ்தாரமாகத் தீட்டப்படாமலும், மேடை
நிகழ்ச்சிக் குறிப்புசள் நடிகரது
இயக்கத்தைக் குறிக்கும் குறிப் இருந்த ம்ை தான். ஆரம்பத்தில் உள்ள
பாரதக் காட்சியைப் பற்றிய குறிப்புகள் தவிர எவ்வாறு நடிப்பது, அசைவது என்பது
பற்றிய குறிப்புகளோ நிகழ்ச்சி களின் விவரணமோ நாடகப் பிரதியில் இல்லை. ஆரம்பத்தி லேயே நாடகப் பிரதியில் இவ் வாறு எழுதியுள்ளார். "எவற்றுக்கு முக்கியம் கொடுத்து எவ்வாறு நடிப்பதென்பது நேறி பாளரின் விருப்பத்துக்கு அமை நாடகப் பிரதி வில் கர்ணப்படும் இந்த நெகிழ்ச் சித் தன்மை நெறியாளனின். வியாக்கியானங்களுக்கு நிறைய சுதந்திர மாக நேறிப்ாளன் கற்பனை செய்வதற்குக் களம் அமைப்பு தாகும்.
தேறியாள்ளின் சுதந்திரத்
திற்கு இடம்கொடுத்து நெகிழ்ச்
50. تهلكليا.
محمدتقی
="

சியான, பிரதியை எழுதுவதென் புது, இலகுவானதாகத் தென் ப்டலாம். ஆனல் அந்த நெகிழ்ச் சித் தன்மை நாடகத்தின் அடிக் கருத்தை, களத்தை, கட்டுக் கோப்பை மாற்றுவதற்கு இடந் தருதல் கூட்ாது. எனவே இவ்
விரு அம்சங்களையும் ஒரு சேரப்
பேணுதல் கடினமான பணியா கும். நாடகப் பிரதியாக்கம், நெறியாள்கை என்பவை பற் றிய அறிவும் அனுபவமும்தான் இத்தகைய பிரதிகளை எழுதும் திறமையை அளிக்கின்றன. நாட கத்தை எழுதிய சண்முகலிங்கம்
இந்தத் திறமையை உடையவர் என்பதை நாடகம் உணர்த்து கிறது.
நாடகம் ஒரு தொடர்புக்கலை. இதன் மூலம் நாடக ஆசிரிய னும், நெறியாளனும், நடிகரும் மக்களுடன்-பார்வையாளருடன் தொடர்பு கொள்கின்றன ர். அவர்களுக்கு நாடகாசிரியனும், நெறியாளனும் தமது கருத்தைக் கூறுகின்றனர்; சொல்ல முனைகின்றனர். கருத் தைக் கூறுவதென்பது நிசழ்ச்சி யைச் சித்திரிப்பது அல்ல; நிசழ்ச்சியை விமர்சிப்பது. அந்த விமர்சனத்தின் ஊடாக பார் வையாளரை மேற்கொண்டு சிந்
திக்கவும் செயற்படவும் ஆற்றுப்
படுத்துவது.
பார்வையாளரை இயக்கமற் ருேராகவும், வெறும் ரசிகராக வும் நெறியாளன் கருதினுல் நாடகமேடையில் சீன்"களையும்,
நூற்ருண்டின்
“a Tu'i ż”
செய்தியைச்
தத்ரூபமான sir - S is 277 in th
காட்டிவிட்டுத் திருப்தி அடை
யலாம். இத்தகைய இயற்பண்பு வாய்ந்த நாடகமுறைதான் 20ம் முற்பகுதிவரை மேற்குலக நாடக அரங்கிலும் பிரபலம் வாய்ந்திருந்தது. ஆனல் கருத்துக்களை வலுவாகக் கூறவோ பார்வையாளரைத் தூண்டவோ இம்முறை வலுவற்றது என்பதை பிறெஃச்ம் போன்ற நாடக மேதைகள் உணர்ந்தனர். இத ஞலேயே இயற்பண்பு நாட்க முறையைக் கைவிட்டு வியர்க்கி யானங்களுக்கும் aiori För pišu களுக்கும் அதிக இட5 கொடுக் கும் எடுத்துரைஞர் இ ட ம் ந 1ா ட க முறையை அவர் கையாண்டார். பார்வை யாளர், நாடகத்தை விலகி நின்று பார்த்துச் சிந்திக்கும் ஒரு முறையையும் அறிமுகப்படுத்தி னர். 'பார்வையாளன் நாட
அரங்கத்துள் நுழையும்போது நுழைவாயில் தனது தொட்பி
யுடன் சேர்த்து மூளைய்ையும் கழற்றி வைத்துவிட்டு வருவ தில்லை' என்று ஒரு போது
கூறிய பிரெஃச்ம் பார்வையாள ரின் சிந்தனைத் திறனை நாடகத் தின் தலையாய கடமை எனக்
கருதினர்.
நாடகத்தைப் புறந்த ஸ் ஸ்ரீ நின்று பார்க்கும் நிலை தமிழ் நாடகப் பார்வையாளர்களுக்குப் புதிதல்ல, எமது கிராமியக் கூத் துக்களைப் பார்ப்போரிடம் இந்த அம்சங்களைக் காணலாம், தமது உறவினர், தெரிந்தவர் கூத்து
gas. Si

Page 28
-ேTது. ע.2 חט போடுதல்
தல் எல்லாவற் بارہ نمک....... ? ڈئیر کی شہ_ے தையும் பார் 333.7ளர் ஏற்றுக்
கொஸ் "3ே) செய்வர்.
மண் -யந்த மேனியர் நாடகத் தில் காணபபட்ட முக்கிய அம்சம் அது பார்வையாளரை அடிக் கடி புறந்தள்ளி நிறுை டார்க்கவைத் 56” li c de fr Gir ... 5T --* li Guejeau திலுமே இப் : எண்: விரவிநின்ற போது குவிப்பிடிட சந்தர்ப்பங் கல7ல வெளிப்படையாகவும் விசே டLRகவும் காணப்பட்டது, நாட கத் சின் ஆரம்பத்திலேயே இற்கு
தாான த தைச திரெடெசி துகிலு:ய உரியாமல், கண்ணன் அருளை நினத்து பரவ சப் படும் சாட்சி, உச்சத்தை இடை முறித்து இது நடத்த்து பாரத்தில் 6 ல் று உ எ ரஞர்
கூறும் போது தா. கத்தில் இட்ம்'
டெ நத தெ கிேய இ, பறந் தள்ளி நின்று பார்க்கு ப், அம்சம் ந ப த்தில் தொடர்த்து செல்
கிறது இதுவே பric வயhள ரைச் :ேஇக்கவும் தூண்டுகிறது.
நா. சுத்தின் இன்ஞ்ேறர் முக்கி மடான அ. சம் ஒரே நடிகரே
பல்வேறு பாத்திரங்களாகவும்
வல்வேறு நிலைகளையும் ஏற் று க் காட்டிய1ை)யாகும், ஒரு சமயம்
தந்தையாகவும் தாயாகவும் மாம
ஞ7வும், அக்காவாகவும், தங்கை யாகவும் தம்பியாகவும் இயங் கும் பாத்திரங்கள் பி றி தோர் சமயம் வெவ்வேறு குளும் சங் களின் குறியீடுகளாக மாறுகின் றன. தந்தை, தாய், அக்கா,
புதுசு 52.
தம்பி
க 7  ைல 7 ம் , '
தங்கை என்ற அங்கத்த வர் ளேக் கொண்டு சா ட் பி ( h வேளையிலு: தூங்கும் விேயிை லும் தனிக்கு டுப்பமாக இயங்கு பவர்கள் கிராமத்தில் அங்கத்த வர்களாக மாறி விடுகிருர்கள். தந்தை குண்டு பட்டு இறப்பவரா கவும் நடிக்கிருர், பிறகு தனது வழக்கமான பாத்திர நிலக்குத் திரும்புகிருர், இதே போல சகு னியாகவும் துரியோதனனுகவும், வீமஞகவும் உரைஞர்களுள் ஒரு வரே மாறி மாறி நடித்தமையும் இதற்கு ஒரு உதாரணமாகும், இத்தகைய பன்மை நிலை யானது 3 க்கசைய * tog Sidi .urt L6OF ... uyi. ஏற்படுத் தாது இயல்பாகவே நிர்ழ் கிறது. இது நடிகர்சு?ளப் பல்3ேறு வகையில் பயன்படுத்துவதற்கும் ஒரு நடிகனிலேயே வெவ்வேறு நி ைசளே ஏற்படுத்தலாம் என்ப தற்கும் எடுத்துக் சாட்டுகளா கும். நாடகம் என்ருல் காட்சி
சோடனைகளையும் பே டையிற் தள
டாடங்களையும், ஆடை அலங்கா ரங்களையும் பார்த்துப் பழகிவிட்ட எம்ப வர் மத்தியில் மண் சுமந்த tே னரியர் ஒ: சவாலாக அமை கிறது. நடிகரின் உடலசைவால், குரலொலியால், வலி:ையால் எத்தகைய ஒரு சூழ லையும் உருவாக்கி விடலாம் என் பதற்கு இது நல்லதோர் சான் ருகும். வறிய விவசாயக் கிராடிம், என்பதற்ஆரிய எத்தகைய சோட னையும், வயல், கிணறு, தோட் டம் என்ற எத்தகைய அடையா
சம்பவங்களின்
ளங்களும் இன்றியே அத்தகைய
நடிப்பாற்றல்,
ஒரு சூழலேப் உணர்கின்றனர்,
 
 
 
 

நடிகனின் கற்பனை, நெறியாள னின் நடிகரையும் மேடையையும் கையாளும் திறன் இதற்குக் காரண
கற்பனை,
ஆகியவை
tfort (5).
நாடகத்தின் களத்திற்கும்அதாவது கிராமத்து வறிய விவ சாயக் குடும்பம், உறவினர் என்ற தளத்திற்கும் நாடகத்தின் நிகழ்த் தல் முறைமைக் கிடையேயும் நல்ல இசைவு காணப்படுகிறது. பஜனைப்பாடல், புராணபடனம், தேவாரம், நாட்டார்பாடல்கள், கிராமிய ஆட் ப. ம ரபி லா ன அ  ைச வு க ள் எ ல் ல 7 ம் நாடகத் தி ன் களத்துடனும் பாத்திரங்களுடனும் இணைந்து தெரிகின்றன. இது நாடகத்தின் ஒருமை நிலைக்கு மிகவும் உதவு கின்றது.
நாடகம் கிராமமட்டங்களில் பெரும் வரவேற்புப் பெற்றதற்கு முக்கிய காரணங்களில் நாட் டார் நாடகத்தன்மையை 2یH5/ பெற்றிருத்தல் ஒன்முகும். இs
மிக முச்கியமான அம்சம்; எமتl
கலாசாரம், பண்பாட்டுக் குறியீ டுகள், வடிவங்கள் ஆகியவற்றி லிருந்து நாம் பெற்றுக்கொள்ள பயன்படுத்தவும் எவ்வளவோ உண்டு என்பதை இந் நாடகம் எடுத்துக் காட்டுகிறது.
இங்கு நான் இந் நாடகத்தின்
முக்கிய அம்சங்களாகக் குறிப் பிட்டவை முதற்தரமாக மண்க மந்த மேனியரில் தான் இடம் பெற்றன என்பதில்லை. 60ம் ஆண்டுகளில் தமிழ் நாடக உல கில் ஏற்பட்ட நவீன சிந்தனை யுடன் இந்த அம்சங்கள் பல் வேறு நாடகங்களிலும் இடம் பெற்றன. ஆனல் அந்நாடகங் கள் ஒரிரு மேடையேற்றங்களுட னும், நகர அரங்கங்களுடனுமே நின்றன. மண்சுமந்த மேனியர் இதனை யாழ்ப்பானத்தின் கிரா மங்களுக்கு பரவலாக எடுத்துச் சென்றது. அவ்வகையில் நாடக வடிவம் பற்றிய புதிய சிந்தனை களைப் பரவலாக்க மண்சுமந்த மேனியர் கணிசமான அளவு
உதவியுள்ளது எனலாம்.
காலம் சென்ற கவிஞர் ஆத்மா நாமுக்கும் சிறுகதை யாசிரியர் மெளனிக்கும் புதுசுகளின் துயர் நிறை
அஞ்சலி,
புதுக - 33 .

Page 29
With best C.отpliments
| sHERENDB
MEDICAL CENTRE
265, CASSIM ROAD,
ձAՈՍմAl-3
 
 
 
 
 
 

விளம்பரப் 1a 5 எழுதுதல்:
K.S. சுந்தரம்
மாதவன் விதி,
கல்மு-ை 3,
தினம் தினம் மாறிவரும் நாகரீகத்தை
ஆடைகளினல் முதன் முதல் அறிமுகப்படுத்துபவர்கள்
டிஸ்கோ டெயிலர்ஸ்
உரிமை. க. மனேகரன்,
103 A, பிரதான வீதி,
(மக்கள் வங்கி அருகாமை)
56%)I.

Page 30
கல்முனையில், தரமான முறையில் பதிவு செய்யப்பட்ட தமிழ், ஆங்கில, ஹிந்தி விடியோ திரைப்படங்களை வாடகைக்குப் பெற்றுக்கொள்ளவும், பதிவு செய்துகொள்வதற்கும், நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
லெட்சுமி வீடியோ
கோயில் வீதி, கல்முனை-3.
WITH BEST COMPLIMENTS
AZEEZ PANTING INDUSTRES
97, MAN STREET.
KAJUNA).

| ಆಂಡಿ FAತಿಖಂಖA318 TAL೦೩೩ ೧೦| SHIRTINGs a SUITINGs
12. BAZAAR LANE. JAFFrsA
0 உற்பத்திக்கு உள்நாட்டு மூலப்பொருள்களைப்
ப்யன்படுத்துவோம்.
O உள்நாட்டு உற்பத்திகளே ஆதரிப்போம்.
மில்க்வைற் தொழிலகம் 多· бо. இல. 77
u Tipů T63|ů.
βλθα βουβωναθ. 23233

Page 31
PUTHUSU- Tamiz mag
Esuvarivila, Siruvilan, Ila
எங்கள் தயாரிப்புக
107 எவர்-றெஸ்ற் 3Tali-1605) DÅla
உற்சாகத்தைத் தருவது அ யில் சுத்தம், சுகாதாரம் ஏ
புத்துணர்ச்சியுடன் f&g30
உங்கள் முன்
حكمېسېمخصمخكې خكې يكتسمم ہك===حمم
Ο ) ( ) ED ( J
ساس سب سہہ سیف صاف)
அச்சுப்பதிவு: சித்திரா, யாழ்ப்ப புதுசுகளுக்காக அமைப்பும் தொகு

ສະນັກຂ Valai - Sri LaTeks. .اند |
கோப்பி )ே தேயிலை
"த்துடன் அரச பரிசோததுே ଐot நிரூபிக்கப்பட்டது.
பக்கும் புதியதோர் E3 GLUAIS
எவர் - றெஸ்ற் 3) si LGiufi)
3)
டிஸ்ரிபியூற்ரேர்ஸ்
கச்சேரி - நல்லுரர் விதி,
பாழ்ப்பாரைத்
rt.
iப்பும் அ. ரவி
"ஈஸ்வரி விலா",
சிறுவினான், இாவாலே.