கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாற்று 2004.03-04

Page 1
- |-
|- |-|-
||-
* :
 

L

Page 2
தமிழீழத்தில் முதன் முதல் பின்வரும் சேவைகளை அறிமுகப்படுத்துவதின் பெருமையடைகின்றோம்.
நிலா பதிப்பகத்தின் புதிய சேவைகளாக
(1) கலர் பிரித்தல் சேவை ( பொசிற்றிவ் எடுத்தல்) (2) மென்காப்பிடுகை சேவை ( 8x5 அளவுகளில்) (3) அழுத்திப் பதிதல் சேவை (எம்போசிங்)
(பதிப்புத்தாளர்களிலும் ஏனைய பாவனைப்பொருட்களில் பதிப்புச் செய்தல்.
இவை தவிர வழமையான பதிப்புச் சேவைகளை குறைந்த செலவில், நிறைவான முறையில்,
அழகுறவும், விரைவாகவும் உங்கள் தேவைகளைப் பெற்றுக் கொள்ள
வட தமிழீழத்தின் பதிப்புத்துறை
பிரதானசாலை, கிளிநொச்சி.
T.P.NO:- 0212285935
 

பாரிய இழப்புக்களும் மனித அவலங்களும் இரத்தஆறும் ஓடிய கடந்த காலங்களின் அரசி மீண்டும் அரியணை ஏறப்போகிறார். சிங்களப் பெரும்பான்மை இனத்தின் தெரிவும் பேரினவாத இராணுவத்தின் தெரிவும் அதுவாகவே
இருக்கிறது.
எனினும் தமிழர் தாயகம் எங்கும் இம்முறை மக்கள் தங்கள் ஒருங்கிணைந்த ஆதரவையும் வாக்குகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கி தமிழர் தம் பலத்தை நிருபித்துள்ளனர். தமிழர்தாயகமான தமிழீழத்தில் நேர்மையுடனும் தர்மத்துடனும் போராடுபவர்க்கே தமது பலரின் குரலும் என உரத்துக் கூறியுள்ளனர்.தமிழரின் தேசியத்தலைமையை (p(gD6015Th ஏற்றுக் கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர் பல சிரமங்களுக்கு மத்தியில் நீண்டதூரம் பயணம் செய்து காத்திருந்து வாக்களித்து, தங்களது துன்பங்களுக்கு விடிவுகாணவென இத் தேர்தற்
*நாற்று - 24 GD

Page 3
와드 நற்று
களத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள் மக்கள். விருப்பு வாக்குகள் அடிப்படையில் தமிழர்தாயகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது வாக்குகள் அடிப்படையில் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள்.
இதில் இம்முறை தமிழர்தாயகத்திலிருந்து முதன் முதலாக பெண் வேட்பாளரும் தேர்தல்களத்தில் இறங்கி வெற்றியிட்டியுள்ளார். திருமதி பத்மினி சிதம்பரநாதனுக்கு 68, 293 வாக்குகள் யாழ்மாவட்டத்தில் கிடைத்திருக்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகளில் மகளிர் விவகாரக் குழுவில் கலந்து கொண்ட இப் பெண் வேட்பாளர் பல இக்கட்டான இராணுவ நெருக்கடி நிறைந்த கால்கட்டங்களில் தமிழர் தாயக நிகழ்வுகளிற் பங்குகொண்டவர். தமிழர் தேசமெங்கும் நிகழ்ந்த பொங்குதமிழ் நிகழ்வுகளிலும், மகளிர் சங்கம நிகழ்வுகளிலும் மிகப்பெரிய பங்களிப்பை செய்து தமிழ் மக்களின் தாயக இறைமைக்கு குரல் கொடுத்தவர். இம்முறை எமது தாயகப் பெண்களின் நிலைப்பாட்டை, எழுச்சியை சொல்வதற்கு பெண் பிரதிநிதியாக எம்மிலிருந்து வெளியே வந்திருக்கிறார்
+++
G2) *நாற்று - 24

위
நாற்று இதழ் 24 பங்குனி-சித்திரை 2004
ஒ=உள்ளே துளிர்விடுபவை.
Y உள்ளக் கதவுகள் திறப்பாய்
Ф (5 வாக்கம் Y துயரம் சுமக்கும் பெண்கள். ஆசிரியர்குழு Y நல்லவராவதும் தீயவராவதும் தாய், தந்தை
வளப்பினிலே
6thasrullah Y பேசும் மெளனங்கள்
I II III புகைப்படப்பிரிவு Y காசு தேடிக் கண்ணிர் சுமந்து.
d Y சீட்டுக்காசு 9-60LILIL 6h96)60) by Lju6s) Y சட்டமுறையற்ற திருமணங்கள்
Y எல்லாம் நாங்களே
பக்க வடிவமைப்பு Y தடைக்கற்களே ஏணிப்படிகளாக. கிசங்கீதன் (அந்திவானம் பதிப்பகம்) Y பாரதப் பெண்களின் மறுபக்கம்
Y நீங்கா நினைவில். அச்சுப்பதிப்பு · AY · நிலா பதிப்பகம் Y பாக்கியம் மாமியும் பரமேசுவரியும்
பவித்திராவும்
வெளியீடு Y சிறுவர்களும் தண்டனைகளும் தமிழீழப் பெண்கள் ஆய்வு நிறுவனம், r ஒரு தென்றலின் வருகை 210 6li L-IJID, ግሶ 6llfip விழந்தவர்கள் p கோம்பாவில்,
Y நூல் அறிமுகம் புதுக்குடியிருப்பு
Y பெண்களும் சட்டமும்
விலை ღსხLII 20/- γ. கிரண்பேடி தொடர்ச்சி
*நாற்று - 24 G)

Page 4
오다
உள்ளக் கதவுகள்
ԺՍմՍՈնI
நாள் தேயும் முன்பே உடல் தேயும் என் பளுக்களில் - நீ நூற்றிலொரு பங்கேனும் சுமக்க வேண்டாம். உன் வம்ச விருத்திக்காய் சிசுச் சுமந்து பிரசவித்துக் கிடக்கும் எனக்கு பணிவிடை செய்வாயெனவும் எதிர்பார்க்க மாட்டேன். மனங்கோணாத இரவுகளை உனக்குப் பரிசளிப்பதையே கடன் என்று நினைக்கும் என்னைச் சொற்களால் சுட்டபோது கூடப் பொறுத்துக் கொண்டேன். உன் காமத்துள் பொசுக்கினேன் என் கனவுகளை.
ஊதியம் தரப்படாத
என்னுழைப்பை
எருவாக்கினேன் உன் வாழ்க்கையின் செழிப்பிற்காய். மனப்பெட்டகம் திறந்து
ஜிவிதத்தைக் காப்பதற்காய் தாலிக்கயிறு தொங்கலாம் என் கழுத்தில்,
ஆயினும், பேசவேண்டியுள்ளேன் உன்னோடு உன் ஆறுதல் பார்வை, அரவணைக்கும் கரங்கள். காற்செருப்பைப் போலாயினும் என்னைத் தேடுகின்ற உன் விழிகள். பாதிச்சுமை ஏற்காவிடினும் வலிக்கிறதா என்ற விசாரிப்பு அன்பை மருந்தாக்கும் - உன் மனச் சுரங்கம். இவை போதும் எனக்கு.
உலகில் எதை வென்றும் சாதித்ததாய் நான் நினைக்கவில்லை உன் உள்ளக் கதவுகள் திறக்கும்வரை உரிமைக்கரங்களைப் பற்றும் வரை.
உள்ளிருக்கும் பொக்கிசங்களைக் காட்டும்
பேறெனக்குக் கிடைக்காதிருக்கலாம். வாக்குரிமை மறுக்கப்பட்ட
மனுவுரி
G4D
*நாற்று - 24

오 عسلا
துயரம் சுமக்கும் பெணிகள்.
செல்வநகர்:-
ன்ெனியின் எழில் கொஞ்சும் கிராமங்களில் ஒன்று. பலராலும் அறியப்படாத இப்போது கொஞ்சம் அறியக்கூடியதாய் உள்ள கிராமம். நாற்று வாசகர்களுக்கு ஒரு கிராம தரிசனத்தைக் காட்டுவதற்காக. நாம் அங்கு சென்றுகொண்டிருந்தோம்.
மாலைச் சூரியன் மறைந்து கொண்டிருந்த பொழுது. பங்குனிமாத வெயிலில் கருகிக்கிடக்கும் பற்றைகளுடான ஒற்றையடிப் பாதைகள். பாதைகளின் முடிவுகளில் சிறிய சிறிய குடிசைகளில். ஒலைகளும் தகரங்களும். தறட்பாள்களுமாக வீட்டின் கூரைகள். போர்க்காலங்களிலே இராணுவ அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இக்கிராமத்தில் இருப்பதாக கரிராமத் தலைவர் முத்துச் சாமி குறிப்பிட்டிருந்தார். துணைவன்மாரை இழந்த பல பெண்கள் யாருடைய உதவியுமின்றி கூலிவேலைகளுக்குச் சென்று உழைத்துக் குடும் பங்களை நகர்த்திக் கொண்டி ருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவராக. பிரதீபன் காமாட்சி வயது 35. பாம்புக் கமத்தில் உறவினர் ஒருவருடன் இணைந்து வீட்டுப் பொருட்களை எடுக்கச் சென்றிருந்த போது இராணுவத்தினரின் கிளைமோர் வெடித்ததில்
hm
. ھMaپهلمنضم
இவரது துணைவர் கொல்லப்பட்டிருக்கிறார். ஒரு பெண்பிள்ளையும், இரு ஆணி பிள்ளைகளும் இவருக்குண்டு.
காதலித்துத் திரு மணஞ் செய்து ஏழ்மை யிலும் இனிமையாகக் குடும்பம் நடத்தக் கொணர் டிருந்த இவர் களுக்கு சத்ஜெய நட வடிக் கையின் போது இராணுவம் கிளிநொச் சியை ஆக்கிரமித்துக் கொள்ள. வறுமையின் கோரப்பிடி இறுக்கியது.
வளமான வயல் நிலங்களெல்லாம் இராணு வத்தினரின் எறிகணை வீச்செல்லைகளாக, வழமை யாகச் செய்யும் கூலித் தொழில் இல்லாமல்
*நாற்று - 24
போனது.
G5)

Page 5
요
உறவினருடன் வீட்டுப் பொருள் ஏற்றச் சென்றால் ஏதாவது கூலி கிடைக்கும் என்று நம்பின காமாட்சி "பிரதீபன் வரும் போது கூலிப்பணத்துடன் வருவார். பிள்ளைகளுக்கு சமைத்து வபரிறாற உண ன க கொடுக்கலாம்” என்று காத்திருந்தார். வந்தது பிர தபaரினர் உயிரற்ற உடல்தான்.
இது நடந்து ஐந்து வருடங்களாகி விட்டன. குடிதண்ணி வசதியோ அன்றி. மலசல கூட வசதியோ இன்றி இருக்கும் பற் றைகள் சூழ நீ த பகுதி பயில் அவருக்கு வாழ் கனக பழக கப் பட்டிருந்தது. பிள்ளை களைப் படிக்க வைக்க வேண்டும், பட்டினியில் இருந்து பாதுகாக்க
நற்று
வேனி டும் என பதற்காக கூலி வேலைகளுக்குப் போகின்றார்.
“வேலைக்குப் போனால் 150 ரூபா, எனக்கு முட்டு வருத்தம் இருக்கு அதால சில நாட்களில் வேலைக்குப் போவதில்லை” என்று கூறினார்.
செலவநகரினர் இனி னொரு குடும்பத்துப் பெண் நவமணி சுப்பிரமணியம். இவருக்கு வயது 35. இவரது துணைவன் குப்பன் சுப்பிரமணியம். 1997ல் பரந்தன் ஒவசியர் சந்தியடியில காணாமற் போயுள்ளார். 1993ல் தான் இவர்களுக்குத் திருமணம் ஆனது. பத்து, எட்டு வயதில் இரு பெண் பிள்ளைகள்,
"உங்கள் துணைவருக்கு என்ன நடந்தது? என்று சொல்லுங்கள்" என்று கேட்டோம்.
“வீட்டுப் பொருட்கள் ஏற்றிக் கொடுத்துவிட்டு வாறதா சொல்லிப் போட்டுப் போனார். பின்னேரமாகியும் காணல்லே. உறவினர்கள் பிறகு போய்ப் பார்த்த வேளை. அவர் போன வீட்டடியில ஆழியின்ர சப்பாத்து அடையாளம் இருந்ததாச் சொல்லிச்சினம்.'
உங்கட துணைவரை நீங்கள் தேடல்லையா?.
'செஞ்சிலுவைச் சங்கத்தில அறிவிச்சனான். ஆமி பிடிச்சுக்கொண்டு போய்
... BITsby - 24
 

- Iriul
오
களுத்துறையில வைச்சிருக்கிறதாகச் சொன்னாள்கள். காசு மாறிக் கொண்டு அங்க போனன் . அங்க இல்லை. அவர் இருக்கி றாரா இல்லையா எண்டு கூடத்தெரியல்லை. என்றார். அதிகாலையில் எழுந்து பிள்ளைகளுக்கு சமைத்து வைத்து விட்டுக் கூலிவேலைகளுக்குப் போகிறார். திரும்பிவர
இரவு ஏழு மணியாகும் வரும் வரை பிள்ளைகள் வாசலபில குந் தரிக்
கொண்டிருப்பார்கள். நாங்கள் சென்ற போது தாயின் வரவுக் காக பினர்  ைனகள் காதி திருந்தார் களர் , “எங்களுக்கு கிணறில்லை. வேற வீட்டிலதான் தண்ணி அள்ளுறனான். பின்னேரம் வேலையால
பிரச்சனைகளை எதிர் கொள்கிறீர்கள்?
"நான் என்ர தன்னம் பக  ைகயா  ைலயும் , முயறி சரியா லை யு ம பாடுபட்டு உழைச் சு மற்றவையிட்ட கையேந்த
விடாமல என் ரை līñTGGGTTLJIGFJ)HTT Galliids கிறன் . கொஞ்சம் ,
கொஞ்சமா சேமிச்சு அத இதச் செய்யிறன். ஆனா. சமூகத் தலம் இதை விமர்சிக்கிறாங்கள் .
اسسسسس الشمسي بي سيدي المنتمي إليه.،، ،
'வீட்டுப் பொருட்கள் ஏற்றிக்
閭 鷺 கொடுத்துவிட்டு வாறதா சொல்லிப் போட்டுப் போனார். ಕ್ಲಿಕ್ಹ காணல்லே. உறவினர்கள் பிறகு 4 போய்ப்பார்த்த வேளை, அவர் ே போன வீட்டியில: #
சப்பாத்து அடையாளம் இருந்ததாச் לל
蠶?2蠱 GFIG.Safi Ili
வந்தவுடனை தண்ணி அள்ளிப் போட வேணும். விடியவெள்ளணை தண்ணி அள்ளப் போகேலாது. போனால் புருஷன் இல்லாதவள் முழுவியளத்துக்கு வந்திட்டா என்று பேசுவினம் என்றார் காமாட்சி. இப்போது தன்னுடைய வளவுக்குள் கிணறு ஒன்று வெட்ட ஆரம்பித்துள்ளார். "வேறு என்ன
இல்லாத கதையளைக்
கட்டுறாங்கள். புருஷன் இலப் லாதவா எப் பிடி இப்பிடிச் சம்பாதிக்கிறா? எண்டு கேக்கிறாங்க?.
புருஷன் இல்லாட்டா ஒரு
*நாற்று - 24
G7D

Page 6
오
பொம்பிளை நடத்தை கெட்டவளா இருக்க வேணுமா?. நான் சாதாரண தரம் வரை படிச்சனான். . எனக்கு புத்தி இருக்கு. நான்
வேலை முடிச் சு கொஞ்சம் தாமதமாக வந்தால் சந்தே கப்படுறாங்க.’ என்றார். ᎥᏝ 60Ꭲ g5l சு மக் குமி
வேதனை அவர் கேள்வி களில் .வார்த்தைகளில் புரிந்தது. கூலி வேலை
யென்றால் 6T6060 வேலை?.
கொஞ்சக்காலம்
உப்பு அள்ளி வந்து கடைகளுக்கு விற் றோம். பிறகு அருவி வெட்டினோம். இப்ப மிளகாய்த் தோட்டத்தில வேலை. நிரந்தரமான வேலை எண்டில்லை.
இன்னும் பல பெண்கள் இக் கிராமத் தில் இருப்பதாக அறிகி றோம். இவர்களில் பலர் தங்களின் குடும்பத் த  ைல வ ர் மா  ைர -
mhml
கிளிநொச்சி நகர் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்ட பின்னர் எலும்புக்கூடுகளாகவே கண்டவர்கள். இவர்களும் காலை எழுந்து அவசர அவசரமாக சமையலை முடித்து விட்டு கூலி வேலைக்குச் சென்று மீண்டும் ஏழுமணிக்கு வீடு திரும்புவார்கள். வாரத்தின் ஏழு நாட்களுமே வேலை நாட்கள்தான். ஓய்வாக ஓரிடத்தில் உட்காந்திருந்து குழந்தைகளுடன் விளையாடவோ அன்றி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவோ முடியாத வாழ்க்கையின் வேகம்.
சமூகத் தனி பல வேறுபட்ட கருத்துக்களுக்கும், விமர்சனங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து இந்தப் பெண்கள் தமது குடும்பங்களை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அன்னை சாரதாமணி
*நாற்று - 24
 

요 நல்லவராவதும் தீயவராவதும் தாய், தந்தை வளர்ப்பிலfலே
ன்ெ குழந்தையை கட்டுப்பாட்டுடன் வளர்க்கத் தவறியதால் எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த சோகச்சம்பவம் இது.
எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனின் அழகில் நானும் என் கணவரும் மயங்கிவிட்டோம். சுருள் சுருளான கேசம். வட்டவடிவான முகம். அகன்ற கருமையான கண்கள். சிவந்த ரோஜா இதழ்கள். சிரிக்கும் போது குழிவிழும் கன்னம். ஒரு சிறு துன்பமும் அவனை அணுகாமல் மிகவும் பாதுகாப்புடன் வளர்த்து வந்தோம்.
一* ニキ石 ாது" =エ
響 " ஒரு தாயின் அனுபவம். இத்தாய் தன் மகனை ? கட்டுப்பாட்டுடன் வளர்க்கத் தவறியதால் ஏற்பட்ட
விபரீதம் - ངོ་། །
அவன் ஆசைப்பட்டதை உடன் கொடுக்காவிட்டால் பலமாக 9|9اك
ஆரம்பித்துவிடுவான். அவனுடைய கண்களில் இருந்து நீர் வழிவதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் கேட்ட
அனைத்தையும் வாங்கிக்கொடுத்தோம்.
அவனின் அப்பா வியாபாரம்தான் செய்து வந்தார். அவருக்கோ வியாபாரத்தைக் கவனிக்க நேரம் போதாமல் இருந்தது.
குழந்தை நினைத்ததற்கெல்லாம் அடம் பிடிப்பான். சரியான குழப்படிக் காறனாக இருந்தான். அவன் செய்த தவறுகளை தண்டிக்கத்தவறி
*நாற்று - 24 G9)

Page 7
விட்டோம். குழந்தையின் மீது இருந்த அளவு கடந்த பாசத்தால் அவனை தண்டிக்கமுடியாதபடி எங்கள் கைகளில் பாசம் என்னும்
ஆசிரியர்கள் அவனைப்பற்றிய குற்றச் பாதெல்லாம் 'அவன் சின்னவன் அவனுக்கு
"பாபிசாலையில் படிக்கும்போது ஆசிரியருக்கு *圖圍 |வனைப் பாடசாலையில் இருந்து அனுப்பி
"ேவீட்டை விட்டு எங்கையாவது றிபயத்தில் அவன் கேட்ட போதெல்லாம்
வளர வளர வீட்டில் தங்கும் நேரத்தை விட வீட்டிற்கு
*தங்கும் நேரத்தை அதிகரித்துக் கொண்டு வந்தான். ளோடு சேர்ந்து சினிமாவுக்கு போக ன். கெட்ட பழக்கங்களையெல்லாம் பழக ஆரம்பித்தான்.
الاليك
ஒரு :நகைை ருடி விற்றுவிட்டான்சில சமயங்களில்
நிறைய 豔 கொன் வருவான். இவ்வளவு பணமும் எங்காலை
எனீடு கேட்டால் சரீாக பதில் சொல்லமாட்டான் இப்படி
墅」置 *。髻
இழு க்கும்டே ն)(IB:ET: வீட்டு வாசலfல
*、
ந்து இறங்கியவர்களைக் கண்ட எங்கள் மகன் * த்தான். அந்த வேளையில் அவர்கள் மகனை எத்து பிடித்து எங்களுக்கு முன்னிலையில் அடித்து ரில் விலங்கைப்பூட்டி வாகனத்தில் ஏற்றிச் சென்று சிறைச்சாலையில் அடைத்து விட்டார்கள்.
*நாற்று - 24
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாங்கள் ஒரு குற்றவாளியை வளர்த்து வந்திருக்கிறோம்
என் உண்மையை அன்றுதான் உணர்ந்து கொண்டோம். மகனின் கையில்: மாட்டி:இழுத்துச் செல்லும் போது எங்களது
鷲 கிய எங்களுக்கு இவைகள் ஒரு பாடமாக
*
ழ்ந்தைகள் ஒழுக்கத்துடனும், கட்டுப்பீடுடனும்
றினோம் என்றால் நிறைய அவமானத்துக்கும் v(p வதும், கவலைப் பட்டுக் கொண்டிருக்கும்
...
ܕ݁ܚܳܘܶܝܬܳܐ ܚܘܣܪܝܢܰܚܬ݁ܰܚܝܢܢܘܬܐ நற்றஞ்செய்யும் பழக்கத்தைக் கற்றுக் கொண்ட குழந்தைகள் வர்க்ளான பின் நல்லவர்களாக மாறுவார்கள் என்று கூடாது. " பெற்றோர்களாகிய
*議 - ୍[];
*ী
C Camill-IMILIT
*நாற்று - 24 GD

Page 8
பரந்த பரப்பில் இருட்டுக் கூரைக்குள் எண்ணில் அடங்காத் தீபங்கள் அடுக்காய் ஒளிதருகின்ற அந்தக் காட்சி ஒன்றும் அத்தனை கசப்பாய் இல்லை சுரேனுக்கு. உயர்ந்த பீடப் பகுதியின் பின்புறம் கூட விளக்கேற்றி வைத்தால் ஈன்றாயிருக்கும் என்று சுரேனின் மனம் எண்ணிப்பார்த்தது.
நட்சத்திரங்கள் அற்ற வானம், நாம் ஏன் ஒரு ஆடியாய் இருந்து இந்த தீப விம்பங்களையெல்லாம் ஏற்று நட்சத்திரப் பற்றாக்குறையை போக்க முடியாமல் போயிற்றே என்ற கவலையில் மேலும் கறுத்தது. குளத்து நீரை மறைக்கும் தாமரை இலைகள் போல, மண் மறைக்கும் மக்கள் கூட்டம் அலை மோதியது. கலைக்க கலைக்க கலையாமல் அணிவகுத்து ஊர்ந்து வரும் எறும்புக் கூட்டங்களிற்குப் போட்டியாக இந்த மக்கள் அணி தொடர்ந்து உள்நுழைந்தது. சுரேனின் பார்வைகள் மனதிற்கு சுகங்கள்தான் கூட்டி வந்தன. வாயிலில் நுழைந்து ஓரளவு தூரம் உள் நடந்த வரைக்கும். எனினும் அந்த இசை. கருவிக்கத்தல் குறைந்து, குரல் பாவம் ஏறிய அந்தப் பாடல் பாறையில் விழுந்த மெல்லிய முதல் மழைத்துளியாய் சுரேனைத்தொட்டுப் பார்த்தது.
மஞ்சளாய்,சிவப்பாய் மாறி மாறி வர்ணம் காட்டியது தீபம். கனகம்மாவின் கண்களிலும் கண்ணிர்த்துளிகளிலும் கூட அந்த வர்ணம் வந்து ஒட்டிக் கொண்டது. கண்களில் சிற்றருவியாய் தொடங்கியது ஆறாய்ப் பாய்ந்தோடி நனைத்து, மடிதொட்டு இறுதியாய் மண்ணடைந்தது. ஏதோ சொர்க்கத்தைக் கண்டது போல சாந்தி கொண்டது. ஸ். ஸ். அது என்ன சத்தம்? கண்ணிர் நனைத்த மண்ணுள் ஏதோ ஒரு உயிரின் சிலிர்ப்பு
G2) *நாற்று - 24
 

오 — reball
மெல்லியதாய் நிச்சயமாய் அது உயிரின் சத்தம்தான். தனது இரத்தத்தின் ஒவ்வொரு துளியும் மண்ணில் வீழ்கையில் மீண்டும் உயிர்ப்பு:ானாம் மகிஷாசூரன். இந்தக் கண்ணிர்த்துளி வீழ்ந்து மகனை உயிர்ப்பிக்காதா? என்று ஏங்கியது அந்தத் தாய் மனம்.
ಹಾಯೋಗಖಿಣೆ 5ಣಿಸ್ಡಲ್ಗಙ್ಗಞ್ಞ! உடலங்கள் கிடக்க, அவற்றின் உயிர்க ளெல்லாம், அவற்றின் முன்னே எரியும் தீபங்களாய் தெரிந்தது. எரியும் தீச் சுவாலைகளில் அவர்கள் முகம் வளர்வதாய உற்று, உற்றுப் பார்த்துக்கொண்டாள்.
is கமரா தொற்றிய கைகள் எத்தனை?
வீடியோவுடன் வலம் வருபவை எத்தனை? எனக் கணக்கிட்டுத் தொடர்ந்தன சுரேனின் கால்கள். மேல் நின்று பேசியவர்கள் விளக்கேற்றியவர்களின்; முகங்கள் மறைக்கிறதே! பேப்பரில பார்த்தவர்களா? புதியவர்களா? சாய். வடிவாய் தெரியுதல்லை
மனதின் அங்கலாய்ப்பு கால்களிற்கு வேகங் கொடுத்தது. மனசற்குள் ஒரு திருப்தி சுரேனுக்கு அப்பா. எவ்வளவு ரீவிக்காரன்களும், பேப்பர் றிப்போட்டர்களும். நாளைக்கு வடிவாய் வரும். உலகமெல்லாம் பார்க்கும்
உள் நோக்கி கால் தடங்கள் நகர தொலைவுக் குண்டுத் தாக்குதலில் இருந்து மெல்ல நிலத்தில் பரவும் அதிர்வலைகளாய் சுரேன் மனதில் காட்சியாய் பதிவுகள் வானத்தின் அழுகையால் நனைந்து கசகசத்தது சேட்டும், ஜீன்சின் அடிப்புறமும் மட்டும் தான். அந்தப் பெண்ணின் கதறலால் அவன் உள்ளத்தில் இடியுடன் கூடிய மழைக்கான எதிர்வு கூறல் கேட்டது.
மகிழ்ச்சியில் பங்கு போட ஆயிரம் பேர். ஆனால் துக்கத்திற்கு?. ஏன் அந்தக் கவலை! அவளின் விசும்பலிற்கு சடப்பொருட்கள் கூட சேர்ந்து அழுதன.
+நாற்று - 24 G13)

Page 9
요 mhm
" அண்டைக்கு, நீயும் வந்திட்டா. வீட்டில் யாரு?. அம்மாவுக்கு ஆறுதலாய் நீ அங்கேயே இரு எண்டு திருப்பிக் கலைச்சு விட்டனீங்கள். உங்களை நினைத்து இப்படி கண்ணிர் சிந்த வேண்டி வரும் எண்டதை மட்டும் சொல்லாமல் போட்டிங்களே. அண்ணா..? ” இல்லை விக்கித்து விசும்பி விழுந்த அந்தப் பெண்ணின் வாய் வார்த்தைகளைக் கோர்த்தெடுத்த வாக்கியங்கள்.
புறக்காட்சிகளின் வசீகரிப்பில் சுரேன் மனதில் எழுந்த மகிழ்ச்சித் துள்ளல்கள் அவற்றின் அக விபரிப்புகளால் மெல்ல அடங்கியது. அந்த தீபங்கள் எல்லாம் வெறும் ஒளி தருவதற்காய் ஏற்றி வைக்கப்பட்டவை என்பது மெல்லப் புரிந்தது.
மனது மெல்ல அடைந்து கொண்டிருந்த பக்குவநிலை கால்களிற்கு வந்து சேராத காரணத்தால் அது தன் அலட்சியப் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்தது. விளைவு கல்லறையின் முனை ஒன்றை முட்டிப் பார்த்தது, பின்பு தொடர்ந்தது மனதின் கட்டளைகள் கிடைக்கப்பெறாதத ல். ஆனால் இரண்டடிக்கு மேல் நகர முடியவில்லை, காரணம் ஈனசுரத்தில் முனகிய கனகம்மாளின் குரல்தான்.
" என்ரை அப்பன். நோகுதோடா..?, தடவிவிடட்டா" கனகம்மாளின் கண்களில் நிஜமாய் உறங்கிக் கொண்டிருந்த அவள் மகனின் கால்களில் தான் சுரேனின் பாதம் தட்டிப்பார்த்தது. geëig 断萎滋
বৃহস্থঃস্থ
ஒரு கணம் உறைந்து போனான் சுரேன். “ ஐயோ என்ன செய்து விட்டேன், ! உள்ளத்தைத் தட்டித் திறந்து உள் நுழையும் ஞானங்கள் ஒரு சிலதான்". "' அவையும் ஒழுங்குபடுத்தலின்றி கலைந்து போனால்.’’ ஆர்ப் பரித்தது மனது. * நுழைகையில் இருந்த மகிழ்ச்சிப் பரபரப்பு ! இல்லாது போனாலும் புதினங்களால் கிடைத்த அமைதியுடன் வெளியேறினான் : சுரேன். *
+
### சுகாயத்தரி
G4). *நாற்று - 24
 
 
 
 
 
 
 
 

இன்னும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாயப் ப் பைத் தேடிச்செல்லும் பெண்களின் அவலம் தொடர்கிறது. அடிக்கடி பத்திரிகைகளில் வரும் இவர்களின் கண்ணிர்க் கதைகள், போரின் அவலங்களால் அமுங்கிப் போனது கடந்த காலங்களின் துயரம்.
ஆனால் அணி மையரிலி வத்தளை குணசிங்கபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டு தப்பி வந்த பெண்களின் கதைகளால் மீண்டும் ஒரு முறை
இப் பிரச்சனை பரபரப்பாகியுள்ளது.
முகவர்களின் மோசடிகள், முல்லுகள் வெளிவந்தன.
தில்லு
நீண்ட காலப் போர்வாழ்வு, வறுமை, வேலைவாயப் ப் பின் மை, போன்றன நாடற்றவர்களாக, வீடற்ற வர்களாக நிர்க் கதியான நிலைக்கு தமிழீழக் குடும்பங்களைத் தள்ளின. பெண்கள் போர்வாழ்வின் பாரங்களைச் சுமந்தனர். உழைப் பாளிகளாயின் இந்தியாவுக்கும் அகதிகளாய் மக்கள் சென்றார்கள்.இந்தியாவைப் பூர்வீகக் குடிகளாகக் கொண்ட மக்கள் பெரிய நம்பிக்கைகளையும், கனவுகளையும்
சுமந்தபடி இந்தியக் கரைகளில் இறங்கினா. ğ5 LDğ5! புர் வீகம க இருக் கும் இநீ தியா தமக்கு வாழ் வளிக்கும் வசதிகளை ஏற்படுத் தித்தரும் என்ற கனவோடு தஞ்சம் புகுந்தனர்.
இந்திய அரசு இவர்களுக்கான முகாம் களை கட்டிக் கொடுத் தது. மதுரை, குச்சப் பட்டி, வேலூர் போன்ற இடங்களிலுள்ள முகாம் களில் வவுனியா, |D6ö60Iss, u!TþÚLI í600Itb போன்ற இடங்களிலிருந்த மக்கள் வாழ்வு தேடிச் சென்றனர். இந்திய அரசு கொடுக் கும் சொற்ப நிவாரணம் அவர்கள்
வாழ் வுக் கு போது மானதாயப் இருக்க வில்லை.
நாளாந்தம் கடல்
*நாற்று - 24
G15)

Page 10
오
தொழிலாளிகளாய் இங்கி ருந்து சென்ற மக்கள் இங்கிருந்து தமக்கேற்ற தொழில்களை கஸ்ரப் பட்டுத் தேடினர்.
பெரும் பாலும் அங்கு பெண்கள் செய்யும் சுயதொழில் வாய்ப்பாய் கல்லுடை தி தல் இருந்தது. பெண்கள் வயது வேறு பாடின்றி மலைச்சாரலில் கல்லுடைத்தினர். நாளும் பொழுதும் கைகள் மரத்துப்போக கைகள் வலித்து மீள மீள கல்லு டைத்தனர். உடைத்த கற்களைச் சுமந்து சென்று கிராமம் கிராம மாக விற்றனர். விற்ற சொற்பப்பணம் அங்குள்ள தேவைக்கும், வாழ்க்கைச் செலவுகளுக்கும் ஈடுகட்ட முடியவில்லை. வறுமை யெனி பது எல் லோர் வீட்டுக் கதவையும் தட்டியது. வாழ்வுக்கான போராட்டம்!
அப்போதுதான் அம் முகாம்களிலுள்ள பெண்களுக்கு மத்திய
magħmul
கிழக்கில் வேலைவாய்ப்பு இருக்கிறது. என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் என்ற முகவரின் தொடர்பு கிடைத்தது.
கொழும்பிலுள்ள முகவர் இந்தியாவின் முகாம்களில் உள்ள பெண்களிடம் தொடர்புகளை ஏற்படுத்தினான்.
பெரிய நம்பிக்கைகளையும், ஆசைகளையும் ஊட்டினான். வறுமை, வேலைவாய்ப்பற்ற நிலை இத்தனையும் சேர்த் து அப் பெணி களர் சவுதி அரேபியாவிற்கு செல்லும் கனவுகளோடு உறவுகளைப் பிரிந்தனர். இரண்டு சினி னக் குழநி தைகளையுடைய இருபத்தியாறு வயதுடைய அம்மா, தொடக்கம் பதினாறு வயதுடைய தங்கை உட்பட குடும்பங்களையுடைய பெண் களும், சிறுமிகளும் கொழு மி புக கு முகவரால் கூட்டி வர ப் பட்ட னர். அங்கு நடந்த கதைதான் என்ன? நாம் இப் பெண் களைச் சந்தித் தோம். கொழும்பில் முக வர் க ளா ல இவ்வாறாக மத்திய கிழக்கில் வேலை 6J LD IT grö 3 Lj Li L (6 வ வனியாவுக் கு தப் பரி வநீத
*நாற்று - 24
 

பெண்களைச் சந்தித்தோம். இதயச்
சுமைகளையும் மனம் பேதலித்த வாழ்க்கையையும் அறிந்து கொண்டோம்.
“நான் இந்தியாவின் குச்சப்பட்டி முகாமில் இருந்தேன். எனக்கு மூன்று பெண் சகோதரிகள். எனது உழைப்பு குடும்பத்துக்கு தேவையாய் இருந்தது. அக்காவுக்கு கஸ் டப்பட்டு சீதனம் கொடுத்து கலியாணம் செய்து வைச்சம். எனக் குகழை இன்னும் இரணி டு சகோதரிகள் இருக்கினம். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எங்களிட்டை காசில்லை.”
“நாளும்பொழுதும் கல்லு
டைச் சாலும் அதிலி வருகின்ற
நூற்றைம்பது ரூபா எங்களுக்கு குடும்பச்
சீவியத் துக்கே கானாது. அது தான் இப்பிடி சவுதி எங் கையாலு மி போனால் உழைக்
B 6)T f எணர் டு இஞ ச வநீத 6OTT [5] 85 6TT ... L u IT Lq அண்ணை எங்க ளைக் கூட்டி வந்தார். அவரை
நம்பித்தான் வந்த னாங்கள். இஞ்ச வந்த பிறகு தான்  ெத ரா ஞ’ சு து
– ihm
நாங்கள் மோசமான SLig51855, (3LDITFLDr GOT ஆளைநம்பி வந்திருக் கிறம் எண்டு.” என்று கணி கலங் கியபடி கூறினார் அந்த இருபத் தயாறு வயதுடைய இளம் பெண்.
இவ்வாறு ஏமாற்றி வரப்பட்ட பெணிகள் வத் தளை யரிலுள்ள வீடொன்றின் சிறிய இரு அறைகளில் மட்டும் நாற்பது பேர் அடைக் கப்பட்டு தங்க விடப் பட்டனர். வெளியே இம் முகவருக்குரிய ஆட்க ளால் கதவு பூட்டப்பட் டபடி இருக்கும். காலை நான்கு மணிக்கு முன்பாக இயற்கைக் கடன் கழிப்பதற்காக, முகம் கழுவுவதற்காக ஒரு முறையும், மீண்டும் இரவு ஒரு முறையும் அறைக்கு வெளியிலுள்ள வீட்டுடன் அமைந்த கழிப் பறைகளுக்கு விடு வார்கள் . மீணி டு மி உள்ளே 6ւքlւ` (6 பூட்டுவார்கள்.
*நாற்று - 24.
○

Page 11
와
சாப்பாடு அளவு
Lன்தான் கொடுத்தார்கள். இருவரோடு ஒருவர் & 8 தக்க முடியாது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அப் பெண்கள் வருடக் கணக் கிலி இருந்தார்கள்.
ஒழுங்கான குளிப் பில்லை, பத்துநாளுக்கு ஒரு தடவை, எட்டு நாளுக்கு ஒரு தடவை குழந்தைக் கு குளிப் பாட்டுற பேசினளவு தணிணியிலை குளிக்க விடுவார்கள்.
ஒழுங்கான சாப்பாடி ல்லை. நான் இஞ்சை தப்பி வந்த போதுதான்
சூரிய வெளிச்சத்தையே
கண்டன் என்றார். நான்கு மாதகாலமாக அடைபட்டு அந்த முகவராலி ஏமாற்றப்பட்ட இருபது 6 US 60) Lu பெணி . அதைச் சிறை வாழ்க் கையை விட கொடுமை யானது என்றுதான் சொல்லலாம். வீட்டில இருந்து கடிதங்கள் வந்தால் தரமாட்டான்.
ubm
வீட்டுக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இப்பிடித்தான் எங் கடை வாழ்க் கை இருந்தது. வருடக் கணக்கா இந்த அறைக்கை அடைபட்ட வாழ்க்கை என்றார்கள் அவர்கள்.
பதினாறு வயது தொடக்கம் நாற்பத்தாறு வயதுவரையான பெண்கள் அங்கிருந்தார்கள். எல்லோரும் ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு வரையே கல்விகற்றிருந்தனர். அங்கு தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் பலருக்கு Lu T 6Ưu u 6ó ரீதியான கொடுமைகளும் நிகழ்ந்திருக்கின்றன.
பொதுவாக இவ்வாறு ஏமாற்றி அழைத் து வரும் முகவர்கள் நன்நடத்தையுடையவர்களாக இருப்பது அரிது. இவர்களை ஏமாற்றி வந்த அந்த முகவர் அந்த வீட்டிலேயே வசித்தும்
*நாற்று - 24
 

오!
வருகிறார். மனைவி பிள்ளைகள் இருந்தும் மோசமான நடைத்தையுள்ள இந்த முகவர் அங்கிருந்த பல பெண்களை தனது பாலியலி தேவைகளுக்கு பயணி படுத் தரியதோடு வேறு பலரினி தேவைகளுக்கும் விற்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.
பாபு என்ற பெயரில் அழைக் கப்படும் இம் முகவரின் கொடுமை தாங்காது முன்பும் சிலமாதங்களுக்கு முன் வத் தளை முகாமிலிருந்து பன்னிரண்டு தமிழ்ப் பெண்கள் தப்பி ஓடிவந்து வவுனியாவில் எமது மகளிர் அமைப்பினரிடம் சரணடைந்தனர்.
இவர்கள் இரண்டாம் கட்டமாக தப்பி வந்துள்ளனர். தற்போது வந்த பெண்கள் இன்னும் தங்கள் மனநிலையில் மீண்டெழமுடியாமல் இருக்கிறார்கள். தாங்கள் கடந்து வந்த அந்த கசப்பான வாழ்வின் மனவடுக்களைச் சுமந்த வர்களாக இருக்கிறார்கள். இங்கு தங்கியிருந்த போது சிலர் மனநோய்க்கு உட்பட்டு அங்கோடை மன நோயாளர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப் பட்டதாகவும் அப் பெண்கள் கூறினர்.
“மாற்றி உடுக்க உடுப்பில்லை, அடிப்படை வசதியில்லை, போதியளவு உணவில்லை, எமது வியர்வை நெடிக ளையே நாம் நாளும் பொழுதும் சுவாசித்தோம்.’ இவ்வாறு ஒரு வருடத்
ahaml
துக்கு மேலாக தான் இருந்ததாகக் கூறினார் இன்னொரு பெண்.
பெரும் பாலான பெணிகள் வெட் கம், பயம், கெளரவம் என்ற திரைகளால் தங்களுக்கு இவ் ஏமாற்றுக்காறர் களால் நடக் கும் கொடுமை களை, துன் பங்களை, பாலியல  ெக |ா டு  ைம க  ைள வெளியே சொல்வதற்கு தயங்குகின்றனர். தாங்கள் மட்டும் துன்பப் படும் நிலையில் முகவர்களின் இவ்வாறான மோசடிகள் கொடுமைகளை அம்ப லப்படுத்துவதில்லை.
மத்திய கிழக்கில் வேலை செய்யும் இடங்களில் பெண்கள் அனுபவிக்கும் துயரங்கள் வெள்ரியே அவ்வப் போது வந்தாலும் இங்கிருந்து அனுப் புவதாக கூறி இவர்களை ஏமாற்றும் சம்பவங்கள் வெளியே 6) (565 குறைவு.
தொழில் வாய்ப்பு
*நாற்று - 24

Page 12
என்று கூறும் முகவர்கள் இரகசியமாக பெணி களை பாலியல் தொழி லுக்கு விற்றுவிடுவது அம்பலமாவதிலி லை. மத்திய கிழக்கிலும் இவர்களுக்கான நின் மதியான கெளரவமான தொழில் வாய்ப்புக்கள் தரப்படுவதில்லை. பணிப் பெண்கள் என்று கூறி அழைத்துச் செல்லப்படும் இவர்கள் எலி லா விதமான பணிகளுக்கும் பலாத்காரமாகப் பணியப் படுத்துவது கொடுமை.
க டு  ைம யான வேலைப்பழு, உழைப்புச் சுரணி டலி , பாலியல் வதைகள், எனர் பன வற்றின் மத்தியிலும் இவர்கள் வீட்டுக்கு அனுப்பும் பணத்தின் பெறுமதி உணரப் படுவதில்லை. இத்த
கைய பெண் களின்
உணர்வுகளை, துயர ங் களைப் புரிந்து கொள்வதில்லை.
ரீலங்கா அரசு இவர்களுக்கான பாது
mhml
காப் புச் சட்டங்களை இயற்றி இவர்களுக்கான வாழ்வின் உத்தர வாதத்தை அளிப்பதில்லை. ரீலங்கா அரசைப் பொறுத் தவரை இவ்வாறு அனுப்பப்படும். பெண்களால் கூடுதலான அன்னியச் செலாவணி வருமானம் அரசுக்கு கடைக் கறது. எனவே பணியகங்களுக்கு இவர்கள் அனுபவிக்கும் வன்முறை விபரங்கள் வந்தாலும் இவற்றை மூடி மறைக்கிறது. 960) 6) வெளியே வருவதற்கு வாய்ப்புக்களில்லை.
எனவேதான் அரசிடம் சொல்லிப் பயனில் லை. அவை சுய லாபம் தேடிக்கொள்கின்றன. இவ்வாறு இவர்களை அனுப்பும் குடும்பத்தலைவர்கள்தான் இவற்றைச் சிந்திக்க வேண்டும்.
நமி நாட் டிலேயே தத் தமது ஆளுமைக்குரிய தொழில் வாய்ப்புகளைத் தேடிச் செல்ல வேண்டும். சுயதொழில் வாயப் ப் புக் கள் நிறைய உணர் டு. எனவேதான் எமது நாட்டை வளப்படுத்தி நிறைவான வாழ்வை வாழவேண்டும்.
*நாற்று - 24
 

உலகத்தில
எந்த வங்கியில காசில்லாமல் போனாலும் போகும். ஆனா பொண்டுகளின்ர கையில காசிலி லையெணி டா அதுதான் பெரிய அதிசயமாயப் இருக்கும்.
வயித்தைக்கட்டி, அதில இதில மிச்சம்பிடிச்சு 'சிறுவாடு' சேர்க்கிறது. அந்தக் காசில சின்னச் சின்ன சீட்டுக் கட்டுறது. இதெல்லாம் எங்கட பொண்டுகளுக்கு கைவந்த கலை. இளைய தலைமுறைப் பெண்களுக்கு பிள்ளை குட்டி பெத்து வளர்த்து அனுபவமுள்ள பெரிசுகள் சொல்லுற முக்கியமான அறிவுரை சீட்டைக் கீட்டைப் பிடிச்சு நாலு காசைச்சேர் எண்டதுதான்.
சீட்டிலும் கிராமங்கள்ள பலவகை. அரிசிச்சீட்டு, சீனிச்சீட்டு, மிளகாய்த்துள் சீட்டு எண்டுமிருக்கு - அலுமினியப்பாத்திரக் கடையள்ள பாத்திரச் சீட்டு - தளபாடக் கடையில மேசைச் சீட்டு, அலுமாரிச் சீட்டு
எண்டெல்லாம் இருக்கிறதுண்டு. காசுச்சீட்டுல குலுக்குச்சீட்டு, கூறல்ச் சிட் டு எணர் டு ரெணர் டுவகை நடமுறையிருக்கு.
சீட்டுப் பிடிக்கிறது சட்டப்படி அனுமதி பெற்றவர்கள் தான் செய்யலாம் என்றாலும் நட்பு ரீதியாக நம்பிக்கையடிப்படையில் எல்லா இடங்களிலும் சீட்டுக் கட்டுவது நடைமுறையில் இருந்து வருகிறது.
Bi Ld udst வங்கியில காசுசேர்க்கிறதெண்டா அவ்வளவு அக்கறையாக காசு சேர்க்கேலாது. ஆனா சிட்டுக் காசெணி டா தவணைக்கு கட்டியே திர வேணும்.
அப்ப என்னவிதப்பட்டும் காசுதேடிப் போடுவினம். இப்ப சீட்டுக்கள் எப்பிடிக்கட்டுறது. எண்டு LITULib.
குலுக்கலிசிட்டு:
பத்துப்பேர் சேர்ந்து ஒரு
*நாற்று - 24
O)

Page 13
와
குலுக்குச் சீட்டு கட்டுவது ( ஆட்கள் தொகை கூடலாம், குறையலாம், காசும் விரும்பிய தொகை கட்டலாம்) எப்படி - மாதக் காசும், 100X10 = ஆயிரம் ரூபா. முதலாவது மாதம் பத்துப் பேருடைய பெயரையும் போட்டு குலுக்கி ஒரு சீட்டை எடுப்பார்கள். - அதில் யாருடைய பெயர் வந்திருக்கிறதோ அவருக்கே ஆயிரம் ரூபாவும் கிடைக்கும். அடுத்த மாதம் இன்னொருவர் பெயர் வரும். இப்படியே பத்து மாதங்களில் பத்துப் பேரும் மாதம் நூறு ரூபாய் கட்டி ஏதாவது ஒரு மாதத்தில் ஆயிரம் ரூபாய் ரொக்கமாகப் ப்ெறுவார். சில இடங்களில் 10 வரையான இலக் கங்களை ஒவ்வொரு சீட்டிலும் எழுதி முதல் நாளே குலுக்க பங்காளர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சீட்டை எடுப்பார்கள். இதில் யாருக்கு என்ன இலக்கம் வருகிறதோ அந்த இலக்கத்திற்குரிய மாதச் சீட்டு அவருகி கு. இச் சீட் டை தலைமைதாங்கி நடத்துபவர் 'தாச்சி எனப்படுவார். வழமையாக எந்தச் சீட்டிலும் முதலாவது சீட்டு தாச்சிக்கேயுரியது. இக்குலுக்கல் சீட்டில் கட்டிய காசு அப்படியே வரும். லாபமில்லை.
கூறல் சீட்டு:-
(ஏலச்சீட்டு) இந்தச் சீட்டிலும் முதலாவது கட்டுப் பணம்
– mehm
முழுமையாக தாச் சிகி கு (தலைமைக்கு) அதாவது 10 பேர் கட்டிய 100 ரூபாக்களும் தாச்சிக்கு ஆயிரம் ரூபாவாகக் கிடைக்கும். 2வது மாதம் சீட்டு ஏலம் விடப்படும். நூறுரூபாய், நூறுரூபாய் எனத் தாச்சி அறிவிப் பார். சீட்டுத் தேவை யானவர்கள் மேலதிக தொகையை ஏற்றி உதாரணமாக நூற்றிஐம்பது என்று கேட்பார். பிறகு நூற்றிஐம்பது ரூபாய், நூற்றிஐம்பது ரூபாய் எனக் கேட்க வேறு யாரும் விரும்பினால் தொகையைக் கூட்டிக் கேட்கலாம்.
உதாரணமாக இருநூறு
இன்னொருவர் கேட்கலாம். இப்படி உயர்த்தப்படும் தொகை கழிவு' எனப்படும். அதாவது மொத்தப் பணமான ஆயிரம் ரூபா யார் கடைசியான உச்சக் கேள்வித் தொகை கேட்டாரோ அவருக்கே சீட்டுப்பணம் கிடைக்கும். அவர் கேட்டது இருநூறு ரூபா என்றால் இந்த இருநூறு ரூபா கழித்து எணர் னுTறு ரூபாவே சிட் டு எடுத்தவருக்கு கிடைக்கும். அவர் கழித்த இருநூறு ரூபாவும் பத்துப் பேருக்கும் சமமாகப் பங்கிடப்படும். அப்போ ஒருவருக்கு இருபதுருபாய் வருகிறதல்லவா? எனவே அம்மாதக் கட்டுத் தொகை எண்பது ரூபா.
இப்படியேசீட்டு எடுப்பவர்கள் தங்கள் தேவையையும் ,
G2)
*நாற்று - 24

위
அவசரத்தையும் பொறுத் து கட்டுமான அளவுக்கு கழிவு விடுவார்கள். போகப் போக எடுப்பவர் தொகை முடிவுக்குவர கடசிச் d' (6db356ft 6)TULDITEB 61 (56).lgj608T(6. சீட்டுக்காசு உரிய நாள் உரிய நேரத்தில் கட்டத் தவறினால கழிவுக் காசு கடைக் காது.
முழுப்பணமாக கட்ட வேண்டும்.
அதாவது 100 ரூபாவும் கட்ட
வேண்டும்.
யாராவது கட்டத் தவறியி ருந்தாலும் சீட்டு எடுத்தவருக்கு உரிய பணத்தை உரிய நாள், உரிய நேரத்தில் 'தாச்சி' யானவர் கட்டியே தீரவேண்டும். (தன் சொந்தப்பணத் திலோ, கடன் பட்டோ)
முனி சீட்டுக் களைக் கழித்து எடுத்து விட்டு பின் வரும்
சீட்டுக்களை ஒழுங்காக கட்டாமல்
ஏமாற்றுபவர்கள் உண்டு. அப்படி இருவர், மூவர் இழுத் தடித்தாலி தாச்சியானவர் நொடித்துப் போவார். கட்டியவர்களுக்கு காசு கொடுக்க முடியாமல் போகும். சீட்டுகள் பெருந்தொகையாகப் பிடிப்பதுண்டு. மாதம் இரண்டுதடவை ஆயினும் கட்டுக் காசு பதினைந்து பேர். என்றால் தொகை பதினையாயிரம். மூன்று பேர் கட்டத் தவறினாலும் தாச்சியானவர் தனது கட்டுக் காசுடன் இதுவுமாக மாதம்
mahal
குறைந்தது எட்டுமுதல் பத்தயிரம் வரை கட்ட வேண்டியேற்படும். எனவே சீட்டு முறிந்து விடுவதுடன் காசு கட்டியவர்கள் 8F LI Lநடவடிக் கைக் குமி போக வேண்டிவரும் . சீட்டுக் கட்டும் ஒவ்வொருவரும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்கினாலும் சீட்டு இயற்கையான, செயற் கையான முறைகளிலும் முறிந்து விடுவதுண்டு. பங்காளிகள் இடம் பெயர்ந்து செல்லுதல், மரணமடைதல் வகையற்றவராதல , போன்ற இன்னோரன்ன காரணங்களும் இவற்றுள் அடங்கும்.
du" (3d FL Lib 1999b ஆண்டின் முதலாம் எண்சட்டமாகும். இச் சட்டங்களின்படி சீட்டுப்பிடிப்பவர் அதற்கான உரிமத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்.
தனி னுடனி all (8) பிடிப்பவர்களுடன் எழுத்து மூல முறியொன் றை நடத்துநர் நிறைவேற்றியிருக்க வேண்டும். சீட்டுத் தொடர்பான அதனி நடத்துனருக்கு மிடையேயான கொடுக்கல் வாங்கல் எல்லாம் தகுந்த ஆவணமாக எழுத்தில் பொறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அத்துடன் அப்படிச் செய்யப்படும் ஆவணங்களை தொடர் புடையவர்கள் படியெடுத் து
*நாற்று - 24
(නූ

Page 14
오
வைத்திருக்கவும் வேண்டும்.
மேற் குறித்த நிபந்த னைகள் நிறைவேற்றப்பட்டிருப்பின் மட்டுமே 1999ன் பின்னரான சீட்டுப் பிணக்குகளுக்காக நீதி மன்றுகளில் நிவாரணங் கோரி சட்ட நடவடிக் கைகள் எடுக்கலாம். 1999க்கு முற்பட்ட சீட்டுப் பிணக்காயின் நடத்துநர் பங்காளிகள் இருதரப் பினரும் குறித்த எல்லைக்குள் வசிக்கிறார்கள் எனக் கண்டால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
சீட்டுக்குச் சேர்ப்பவர் தான் சேர்க்கும் குழுவில் ஒவ்வொருவ ரையும் நிரந்தர தொழில், நிரந்தர வதிவிடம், நிரந்தர வருமானம் உள்ளதாகவும், நேர்மையுள்ள வராகவும் தெரிவு செய்தல அவசியம்.
a
இதெல்லாம் போகட்டும் இல் லத்தரசிகளிடையே நடை முறையிலுள்ள 50 ரூபர்க் காசும், 50 கி.கி. அரிசியும், இரண்டுசுண்டு சீனியும் என்ற சீட்டு ஆபத்துதவியாக அமைவதுண்டு.
பக்கத்து வீட்டுக்காரராக அமையும் பத்துப் பேருக்குள் நடக்கும் இந்தச் சீட்டுக்குள் வீட்டு விசேசங்களில் கை கொடுக்கும். கொஞ சம் மகளிர் கிராம அபிவிருத்தி சங்கம் சேர்ந்து ஆட்கள் தொகையைக் கூட்டினால் ஒரு சிறு கைத்தொழிலுக்கே முதலாகிவிடும். சேமிப்பு, முதலீடு,தொழில், லாபம் சேமிப்பு.
+
(தமிழ்க்கவி)
G)Lu atDüT
அடிமைத்தனத்தின்
GůTGuiu Gua 5 ***
உடைத்தெறியாத எந்தவொரு நாரும், எந்தவொரு சமூகமும் முழுமையான சமூக விடுதலையைப்
பெறமுடியாது.
*நாற்று - 24
 
 
 

தமிழர்களின் பணி பாட்டுக் கோலங்களில் திருமணம் என்பது முக்கியமான சடங்காகும்.
இச் சடங்கானது நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து பொன்னுருக்கி ஐயர் வந்து அம்மி மிதித்து அருந்ததி நட்சத்திரம் பார்த்து சமயசார முறைப்படி சிவந்த பட்டுடுத்தி நகைகள், பூக்கள் சூடப்பட்டு அழகுப் பதுமையாக மணவறையில் வீற்றிருக்கும் மணப்பெண்ணுக்கு வெண் பட்டுடுத்தி மாப்பிள்ளைக் கோலம் பூண்ட மணமகன் மங்கலநாண் ( தாலி) பூட்டுவான். இன்றிலிருந்து இவள் என்னுடைய மனைவி. இவர்தான் என்னுடைய கணவ னென LO 6ÖÖT DO T 60D 6D சூட்டுவாள் மணமகள்.
இப்படியான முறையில் ஒருத்தனுக்கு ஒருத்திதான்,
ஒருத்திக்கு ஒருத்தன்தான் என்ற பண்புடைய தமிழ்ச் சமூகங்
களிலேயே தலைகீழான செயல்களும் நடக்கின்றன. என்னவெனில், எங்களுடைய. தமிழ் மக்களின் சமூகங்களில் இருதாரம், மூன்று தாரம் என முறையற்ற திருமணங்கள் பல்கிப் பெருகிக் கொண்டே வருகின்றன.
உதாரணத்திற்கு நாளாந் தம் நீதிமன்றங்களில், காவல்ப் பணிமனைகளில் பச் சிளங் குழந்தைகளுடன் கண்ணிருடன் நிற்கும் பெண்களை அணுகி என்ன பிரச்சனை உங்களுக்கு என்று கேட்டால் என்னுடைய கணவன் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டார். அவருடன் வேலை செய்யும் பெண்ணைக் கூட்டிக் கொண்டு போய்விட்டார். இப்படிக் கூறுவார்கள்.
*நாற்று - 24
(25)

Page 15
இதFல 9d 600oi 60) LD எண் னவென்றால் ஆணும் , பெண் ணும் அறிந்துதான் இன்னுமொரு பெண் ணுக்கு துரோகம் செய்கின்றார்கள். இதில் பாதிக்கப்படுவது கணவனால் கைவிடப்பட்ட பெண்ணும் , குழந்தைகளும் என்பதே குறிப்பிடத்தக்கது.
இப் படியான "பிரச் ச னைகள் ஏன் ஏற்படுகிறது என அலசி ஆராயும் போது பல விடயங்களை சம்ப்ந்தப்பட்ட ஆணும், பெண்ணும் *தெரிவிக்
கின்றனர். இதற்கு காரணம்எமது.
a"திருமண்மான
சமூக நீ தான் . திருமணமானால்
ஒரு பெண்
அவளர்
கணவனுக்கு கீழ் பணிந்து நடக்க வேண்டும். இந்தக் கோட்பாடு
இன்றும் எம் சமூகங்களிடையே நிலவி வருகின்றது. இதன் அடிப்படையிலேயே குடும்பங் களிடையே பிணக்குகள் ஏற்பட்டு இரு தார மணங் களர் பல உருவெடுக்கின்றது.
அதுமட்டுமல்ல பொரு ளாதார பிரச்சனை காரணமாக கணவன், மனைவி இருவருமே உழைக்க வேண்டிய தேவை.
mném
இதனால் வேலைத்தளங்களில் நட்பாகத் தொடங்கும் உறவு காதலில் மலர்ந்து இரகசியமான உறவில் முடிகின்றது. இவ்விடயத்தில் பெருமளவில் ஆண்கள் சம்பந்தப்படுகிறார்கள். 69 (5 சில பெணி களும் சம்பந்தப்படுகிறார்கள்.
ക இரு தாரத்தில் சம்பந்தப்
பட்டவர்கள் சட்டத்தின் பிடியிலும்
சிக்குவர்கள், சட்டத்தின் பிடியில்
ல் பலர் உள்ளார்கள்.
சிக்காமலு
LD 600T Ibi 85 6
உருவாக பல காரணங்கள். சில கண் வர்ை , மனைவியிடையே ஆழமான அண் புறவிம், புரிந்துணர்வும் நிலவுவதில் லை. கணவன்
மனைவிக் கும் , மனைவரி கணவனுக்கும் அவர்களது தேவைகளை அணி பினர் அடிப்படையில் நிறைவேற்ற நினைப்பதில்லை.
உதாரணமாக கணவன் எனக்கு நாளைக்கு முக்கிய நிகழ்வு ஒன்று அலுவலகத்தில் உள்ளது. ஒரு சோடி உடுப்பை சலவை செய்து வையுங்கள்’
*நாற்று - 24

|-
இதற்கு மனைவியின் பதில் காணும்போது ஒரு சிந்தனை உமக்கு உடுப்பு சலவை உருவாகிறது. ‘என்னுடைய செய்யவோ நான் வந்தனான மனைவி பட்டிக்காடு அல்லது உம்முடைய உடுப்பை நீரே பழமையில் மிதப்பவள். இவள் சலவை செய்யும். இதே நேரம் நவநாகரீகமான பெண். அல்லது வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கவர்ச்சிகரமானவள் என எண்ணி மனைவி கணவனிடம் கோரு அந்தப் பெண்ணில் மனம் தாவி கறார். எனக் கு சு கயfன படிப்படியாக நட்பு காதல் என மாகவுள்ளது. கிணற்றில் நீர் மலர்ந்து இருதாரத் திலி இறைத்து விடுங்கள். இதற்கு முடிவுடைகிறது. கணவன் 'எனக்கு நேரமில்லை. স্ব৯ நீரே ஒருமாதிரி இறைத்துக் இந்த இருதார மணம் கொள்ளும்’ என்று கூறுகின்றார். சமூகங்களிடையே அரங்கேறாமல் தடுப்பதற்கு சமூகம் ஒத்துழைக்க
இந்தச் சந்தர்ப்புங்களில் வேண்டும். தான் குடும்பங்களில் விரிசல்.
&
களும் , குழப் பங்களும் " 6T LA ULọ என் றாலி உடைவுகளும் உருவாகின்றன. திருமணம் செய்யும் இந்தச் சிக்கலான அமைதியற்ற தம்பதிகள் மத்தியில் ஆழமான சூழ்நிலையில் வேலைத்தளத்தில் அன்புறவும், புரிந்துணர்வும் இன்னுமொரு பெண்ணின் அன்பும், ஒருவருக்கொருவர் விட்டுக் ஆதரவும் கிடைக்கும் போதே கொடுத்தலும், நிலவ வேண்டும். இருதாரமணத்தில் முடிகிறது ', நிலமை. அதே நேரம் ஏனைய வர்கள் அவர்களது குடும்பத்தை இதைவிட மற்றைய பிளவுபடுத்த எண்ணக் கூடாது காரணம் தருமணமான இதில் முக்கியமாக கணவன்கொஞ்சக் காலத்தில் தனது மனைவி சார்ந்த உறவுகள் மனைவியைவிட அழகான பெண் விழிப்பாக இருக்க வேண்டும். ஒருத்தியை அயல் வீட்டிலோ, உதாரணமாக மனைவியின் அல்லது வேலைத் தளங்களிலோ அக்கா தங்கை கணவனின்
*நாற்று - 24 (2)

Page 16
요
அண்ணன், தம்பி குடும்பத்தில் குழப் பத் தை ஏற்படுத்த முயலக்கூடாது. இவ்விடயம் சில குடும் பங்களில நடப்பது யதார்த்தமானது. சில இடங்களில் இவர்கள் உண்மையில் நட்பாக பழகினாலும் கணவன்-மனைவி மீதுமி, மனைவி-கணவன் மீதும் சந்தேகம் ஏற்பட்டு குடும்பத்தில் குழப்பம் ஏற்படும்.
ക്ഷേf குற்றச்
செயல்கள் சமூகங்களிடையே ஏற்படாமல் தடுப்பதற்கும் நீதிநிர்வாகத்துறை சட்டங்களை உருவாக்கியுள்ளது. 'வல்லவன் வகுத் ததே சட்டம் நிலைக்கு நாம் செல்லாது எமது மக்களின் நலன்களுக்கும் பாதுகாப்புக்கும் உகந்ததாக எமது நீதி அமைய வேண்டும்.' என எமது தேசியத்தலைவர் கூறிய கருத்துக் கமைய உருவாக்கப்பட்ட சட்டங்கள் ஊடாக நீதிமன்றங்களில் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றது. தண்டனைகள் மூலம் சமூகத் தரில் எழுகின்ற குற்றங்களை குறிப்பிட்டளவேனும் குறைக்க முடிகின்றது.
எனி 肅
pabal
ஒரு சமூகத் தரில் L 16)ġ5 IJLU LILL- LD 85 56TT jinL LLD வாழ் கின்றார்கள் . இந்தக் கூட்டத்தினிடையே படித்தவன், படிக் காதவன் ,தாழ்ந்தவன் , உயர்ந்தவன், என்ற வர்க்கங் களும் உணர் டு. இந்த வர்க்கங்களிடையே ஏற்படுகின்ற பலதரப்பட்ட குற்றச் செயல்களை தடுத்து தண்டனை வழங்கி நல் லிதோர் சமூக தி தை உருவாக்கும் பாரிய பொறுப் பையும் செய்து கொண்டிருக் கின்றன.
முதன் முதல் பெண்கள் உரிமைகள் மாநாடு 1848இல் நியூயோர்க்கில் நடைபெற்றது
الصر ܢܠ
*நாற்று - 24
 
 
 
 
 
 
 
 
 
 

오
எல்லாம் நாங்களே!
சிங்டறுவிலை கேட்டு
கூசாமல் விளம்பரங்கள்
உயரம், நிறம்,வயது ": அட. மாட்டுச் சந்தையா! ني. وعن * இல்லை. இல்லை. மாப்பிள்ளைச் சந்தை. விலை கூடும் இடத்திற்கே *
squilibLDIT, p—6ії ஆண்மகன் : 8,"? ר ஐந்தறிவு விலங்கா! - , பெற்ற மகனை நீ விற்று' ' */ பெருமை ப்ெறப் போகிறாயா? \ சீதனச் சவுக்கு பெண்ணின் கையில் சிறப்ப்ாக அமைந்திருந்தால் ' حسني - இந்தக் குதிரைகள் ஓடும் _ வண்டி இழுக்கும் சிலநேரம்-s
சண்டித்தனம்செய்யும் (~ 2>) அபு:திராகிருக்கின்றத்_2^ நாட்டில் நடக்கும் கதைதானே ஆண்ண்ம்யென்றால் வீரமாமே. அது இப்போது பெண்களிடமல்லவா அடைக்கலமாகி அடங்கிக் கிடக்கிறது.
ஆணைப் பெறுவதும் விலைக்கு விற்பதும் கூறுவிலை கூறி கொள்வனவு செய்வதும் எல்லாம் பெண்களே இப்போது சொல்லுங்கள் இன்னும் நாம் அடிமைகளா.
நா. மனோணிமணி
*நாற்று - 24

Page 17
அன்பான சகோதரியே! வாழ்க்கைப் பாதையில் மேடு,
பள்ளங்கள் எறியப்படுகின்ற தடைக் கற்கள் எதிர் பாராமல் வரலாம். அதனால் நீங்கள் உங்கள் பாதையை மாற்றிக் கொள்ள வேண்டுமா? ஒவ்வொருவர் வாழ்விலும் துன்பங்கள், துயரங்கள், முட்டுக்கட்டைகள், தடைகள் ஏற்படுகின்றன. ஆனால் இவைபற்றி அலட்டிக் கொள்ளாமல் அவற்றை எமது முன்னேற்றத்தின் பக்கபலமாக ஆக்கிக் கொண்டால், அதுவே எமக்கு வெற்றியைத் தருவதுடன் எம் பின்னே வரும் சகோதரிகட்கு விழிப் பூட்டுவதாகவும் அமைந்து விடும். துன்பக் கடலில் அடிக்கடி நாம் தூக்கிப் போடப்படுவது துன்புறுத்தப்படுவதற்காக அல்ல. அந்தக் கடலில் நீந்திப்பழகவும் செழிப்பான ஒரு கரையைச் சென்றடையமட்டுமே என்பதை மனதிற் கொள்ளவேண்டும். என்ற வகையில் வாழ்வுப் பாதையில் ஏற்படக்கூடிய சில தடைகளையும் அதைச் சமாளிக்கும் வழியையும் நீங்கள் சிந்திப்பதற்காக சில சந்தாப்பங்கள் உங்களுடன் விரிகிறது.
கமலி, அவள் துரு துருவென்ற செயற்பாடுடைய சுமாரான ஒரு அழகுச்சிறுமி. எப்போதும் எதையாவது செய்து கொண்டு சுழன்றோடித்திரியும் அவளிடம் ஏதோ ஒரு கவர்ச்சி. ஒரு தனிக்குடும்பம், பக்கத்து வீட்டில் இருந்த அம்மாவின் மாமா குடும்பம் தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட அங்கு வந்து குடியேறினார் ஒரு நடுத்தர வயது மாமா. மாமா ஐம்பத்தைந்தைத் தாண்டியிருக்கமாட்டார். மாமாவுக்கு இன்னும் திருமண ஆசைவரவில்லை என்பது பலரது அபிப்பிராயம். எல்லோருடனும் பழகுவதில் மிகவும் நல்ல சுபாவம் கொண்ட அவரிடம் எந்த விதத்திலும் குறை காணமுடியாது. அன்பாகப்
GO ה: 3%ו י-****-x: "?:'t.”?.****:א----5• יר* 4 . אי 4& יי. ::&; * . . . ::י *நாற்று - 24
 

பழகும் அவருக்குள்ள ஒரேயொரு குறை அடிக்கடி ஏற்படும் பிடிப்புவியாதிதான். கமலியின் குடும்பம் அவரை மிகவும் நேசித்தது.
அவரின் பிடிப்பு நேரத்திலெல்லாம் அவருக்கு எடுபிடியாக இருப்பது கமலிதான். அவளும் பிறருக்கு உதவி செய்வதில் நல்ல விருப்பம் கொண்டவள். இதனாலோ என்னவோ அவளுக்கும், அவள் குடும்பத்திற்கும் மாமாவின் பரிசுகள் குறைவதேயில்லை.
நாட்கள் செல்லச் செல்ல மாமாவின் பிடிப்பு நோய் அதிகமாகிக் கொண்டே வந்தது. அவருக்கு இரண்டொரு அடி தூரத்திலிருக்கும் பொருட்களைக்கூட அவரால் எடுக்க முடிவதில்லை. எடுத்ததற்கெல்லாம் கமலியை அவர் கூப்பிடுவதும் கமலி சற்று மறுப்புக் காட்டுவதும் தாயினால் அவதானிக்கப் பட்டது. ஆனால் தாயிடம் இருந்து கமலிக்கு கிடைத்ததோ 'மறுக்காமல் பெரியவர் பேச்சைக் கேள்'. என்ற அறிவுரையும் அதட்டலுமே, கமலி ஏன் மறுப்புக் காட்டுகிறாள் என்பதை அந்தத் தாய் அறிந்திருக்கவில்லை. பயம் ஒரு புறம். தன்னை ஒரு பெரிய மனுவழியாக நினைத்து முத்தல்' என்ற வகையில் மற்றவர்கள் எண்ணிவிடுவார்களோ என்ற வெட்கம் மறுபுறம்.
நாட்கள் நகர்ந்தன. அன்றொரு நாள் மாமா எண்ணெய்ப் போத்தலை எடுத்துவரச் சொன்னதும் அவள் வீட்டினுள் சென்றாள். மாமா எழுந்து பின்னால்ச் சென்று பல்லைக்காட்டியபடி நின்றதும் கமலிக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. இன்னொரு நாள் தண்ணிர் கொண்டு வரச் சொன்னதும் கொடுத்த போது எட்டிக் கையில் பிடித்து இழுத்து தழுவிக் கொண்டதும் மற்றவர்களுக்கு வித்தியாசமாகத் தெரியாவிடினும் அவளுக்கு அவர்மீது வெறுப்பை
*நாற்று - 24 G3D

Page 18
ஊட்டிவிட்டிருந்தது. இத்தகைய பயமும், வெறுப்பும், கோபமும் அவளுக்கு இத் தடைக் கற்களைத் தாணி டும் துணிவை ஏற்படுத்திவிட்டிருந்தது.
ஆறாம் தரத்தில் படித்துக்கொண்டிருந்த அவளுக்கு அவளது கல்வியே அகக் கண்ணைத்திறந்து விட்டிருந்தது.
அடிக்கடி தொட்டுப் பழகுபவர்களிடத்தும் தம்மீது அதிக கரிசனை காட்டுவோரிடத்திலும் அவதானமாக இருக்கும்படி அவள் படித்த ஞாபகத்தால் அவள் உசுப்பிவிடப்பட்டிருந்தாள். ‘இனியும் இதைப் பொறுக்க முடியாது எப்படியாவது:மாமாவின் நல்ல பிள்ளைத்தனம் வெளிப்பட வேண்டும்' என மனதுக்குள் முடிவெடுத்த அவள் தனது தாயிடம் முழுவதையும் முறையிட்டாள். அம்மாவோ இதை நம்புவதா? வேண்டாமா? என்று. தடுமாறினாள். வெளியில் யாருக்காவது தெரிந்தால் அவர் பெரியவர். அதிலும் ஆண் தப்பிக் கொள்வான். கமலி வளருகின்ற பெண. அவளின் எதிர்காலம் என்னவாகும்? இது அவளுக்கு ஒரு-மாறாத வடுவை ஏற்படுத்தி விடுமே என அவள் மிகவும் வேதனைப்பட்டாள். எனினும் அவரின் நடத்தைகளை மெளனமாகக் கவனித்தாள். கமலியிடத்தில் அவரின் நடத்தைகள்-எல்லை:மீறிய விதத்தில் இருப்பதை மெளனமாகக் கவனித்துக்`கொண்டாள். அன்றிலிருந்துகெமலியை அழைக்கும் நேரமெல்லம்-அங்கு ஆஜராவது அப்பாவாக இருந்தார். நாளடைவில் மாமாவின் பிடிப்புநோய்-படிப்படியாகக் குறைந்ததுடன் தனது வேலைகளைத் தானே செய்து கொள்ளவும் மாமா பழகிக் கொண்டார்;
அன்பான சகோதரிகளே! கமலியின் தாய் விவேகியாகவோ அன்றி கமலி இதை முறையிடாமலோ இருந்திருந்தால் நிலை என்னவாகியிருக்கும்? ஊர்வாய்க்கு அவல் வாய்த்தது போலவும் நாற்றிசையும் நல்ல பேர்கொண்ட மாமாவுக்கு அனுதாபத்தைப் பெற்றுத் தருவது போலவும் கமலியைப் பிஞ்சிலே பழுத்தது' என்று பலர் கதைக்கவும் இடமளித்திருக்கும். இன்று எத்தனையோ இடங்களில் சிறுபிள்ளைகள் மீதான இத்தகைய துஸ்பிரயோகங்கள் எல்லை
G2) *நாற்று - 24

மீறிய அளவிலும் நடந்துள்ளன. இதற்கெல்லாம் காரணம் யார் என்றால் நிச்சயமாகப் பெரியவர்கள்தான். சமீபத்தில் பெருகிவரும் இத்தகைய சம்பவங்களை பலரும் அறிந்திருக்கக்கூடும். ஒரு நாட்டின் எதிர்காலச் சிற்பிகள் என வர்ணிக்கப்படும் சிறார்கள் இவ்வாறு அழிவுப்பாதையில் இட்டுச் செல்லப்ப்டக்கூடாது.
அதிலும் சிறுமிகள் விடயத்தில் அதுவே அவர்களை தவறாக இட்டுச் செல்வதுடன் சிலரது வாழ்வில் ஒழுக்கத்தை அழிக்கும். சிலரது விடயத்தில் வாழ்க்கை என்பது வெறுப்புக்குரிய ஒன்றாகிவிடும்.
په ۰خلي . இவற்றை ஒழிக்க வேண்டுமாயின் நாம் இவ்வாறான சம்பவங்கள் பற்றியும், அவற்றில் இருந்து மீள்வது பற்றியுமி, எமது பெண் பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். பெண் பிள்ளைகளிடத்து பாலியல் பற்றிய அறிவை அதிகப்படுத்தும் போதுதான் சமூகத்தில் இத்தகைய சோகங்களை அழிக்க முடியும் இன்னும் எம்மவரிடையே பல யுவதிகள் பாலியல் அறிவு குன்றியவராக சமூகத்தில் இத்தகைய விபத்துக்குள்ளாகி தடுமாறியும் வாழ்வதை நாம் அறிவோம். ཤེས་ལོ་ང་བརྒྱད་དུ་, -༼ཏེ། ། எனவே அன்பான சகோதரிகளே.கமலிபோன்ற சிறுமிகள் வாழ்வில் இத்தகைய தடைகள்`ஏணிப்படியாக இருக்க வேண்டுமேயன்றி தடுக்கி விழிக் காரண்மாக இருக்கக்கூடாது. இத்தகைய பெண்களைத் தாக்கும் நடவடிக்கைகளை இல்லாதொழிக்க ஒவ்வொருவரும் புத்திக் கூர்மையுடன் செயற்பட வேண்டும். இத்தகைய மோசக்காரர்கள் இனங்காணப்பட்டு திருந்தும்படியாக செயற்பட வேண்டும். இத்தகைய மனிதர்களது முகமூடிகள் கிழிக்கப்படும் போதுதான் சமூகத்தில் பெண்கள் உயர்ச்சியும், மகிழ்ச்சியும் அமைதியும் வளர்த்தெடுக்கப்படும். +
'യും
ॐक्षं
*நாற்று - 24 ത്തമ്മ G33)
ஜெகதீஸ்வரி

Page 19
பாரதப் பெண்களின் மற்றுை Udj650D. ス一つ
£ကေ္ဌ: y::
= 蘭生=< வாசித்தவற்றிலிருந்து. ஃ:
அமெரிக்கப் பெண் எழுத்தாளர் ஒருவர் இந்தியாவின் பெண் சாரதி ஒருவரைச் சந்தித்து அவருடன் அளவளாவிய போது அவர் சொன்னவை இவைதான் “எனது கணவர் என்னை நெருப்பிற்குள் தள்ளிவிட்டார். நான் ஏன் என்று காரணம் கேட்ட போது, எனது பெற்றோர் எனக்கு போதியளவு சீதனம் தரவில்லை என்று கூறினார். நாளும்பொழுதும் நான் வேதனைப்பட்டேன். உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் நான் நொந்து போய்விட்டேன். எனது உடம்பில் 60 வீதமான பகுதி எரிகாயங்களிற்கு உள்ளாகியுள்ளது நான் மூன்று மாதங்கள் வைத் தரிய சாலையில் சி கரிச் சைக் காக அனுமதிக்கப்பட்டிருந்தேன். எனது கைகளும், கழுத்துப்பகுதி தோல்களும் வெந்து சுருங்கிப்போய்விட்டன.’ என்று கண்ணிர் மல்கக் கூறினார் அந்த இந்தியப் பெண். இந்தியப் பெண்கள் சீதனம் என்ற பெயரில் அனுபவிக்கும் வேதனையை அறிந்து கொள்ள இதைவிடக் கொடுமையான ஓர் உதாரணம் தேவையிருக்காது.
சீதனம் என்ற பெயரில் சித்திரவதைப்படுத்தப்படும் இந்தியப் பெண்கள் வருடத்துக்கு 600 பேர் வரையில் புதுடில்லியில் மட்டும் நெருப்பிற்குள் தள்ளப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். படிக்காத பாமர மக்களை விட படித்த சமுதாயத்தினரே சீதனம் வாங்குவதால்தான் தாம் கெளரவப்படுத்துவதாக எண்ணுகின்றனர். இந்திய மண்ணில் பெண்ணாகப் பிறந்த ஒரேயொரு காரணத்திற்காக மட்டும் அவர்கள் படும் துன்பங்கள் சொல்லிமாளா. பெண்பிள்ளை ஒன்று பிறந்தவுடன் கள்ளிப்பால் வைத்து அவளது பெற்ரோராலேயே கொல்லப்படுகிறாள் என்றால் மீதியை நாம் பார்க்கத் தேவையில்லை.
G) LE SSAASS SS SS *நாற்று - 24
 

오 gehaal
இந்தச் சீதனம் என்ற கட்டுபெட்டிக்குள் தாம் ა. პ உட்பட்டு விடக்கூடாது என்பதற்காக தம் வாழ்க்கையை தாமே தீர்மானிக்க வேண்டும் என்று புறப்பட்ட பலரின் வாழ்க்கையும் கூட அர்த்தமற்றதாகிவிட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன.
மேலான நிலையில் நின்று சிந்திக்கும் இந்தியாவின் கல்லூரி மாணவிகள் பலர் காதலித்து திருமணம் செய்ய முற்படும் போது அவர்களின் பெற்றோர் அதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்து தமது பிள்ளைகளின் வாழ்க்கைக்கு தாமே ஆப்பு வைக்கின்றனர். ஆனாலும் அக் கல்லூரி மாணவிகளுடன் உரையாடும்போது அவர்கள் கூறுவதெல்லாம் “எமது வாழ்வை நாமே தீர்மானிக்க வேண்டும். வளர்ச்சியடைந்திருக்கும் இந்த உலகில் நாம் சாதிக்க வேண்டியவை ஏராளம்ஏராளம். ஆனால் எமது பெற்றோரும், எமது சமூகத்தின் பிற்போக்குத்தனங்களும் அர்த்தமற்ற வாதப் பிரதிவாதங்களும் எமது வளர்ச்சிக்கு தடையாகவுள்ளன. ஆனாலும் நாம் எமது முயற்சிகளை கைவிடமாட்டோம். எமது இளைய சந்ததியாவது இந்தப் போலிகளுக்குள் அகப்படக்கூடாது. அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். எவ்வளவுதான் எதிர்ப்புக்களை நாம் சந்தித்தாலும் தனிப்பட்ட எமது சுதந்திரத்தில் பிறரின் தலையீடு இருப்பதை நாம் அறவே வெறுக்கின்றோம்” என்கிறார்கள்.
+
பிறர் செய்வதில் எது உனக்குப்பிடிக்கவில்லையோ, அதை நீமற்றவர்களுக்குச் செய்யாதே.
கொன்பியூசியஸ்
*நாற்று - 24 G5)

Page 20
요 murhaul
變。 辭
தியாகதீபம்
அன்னை பூபதி 19-03-2004 19-04-2004
அன்று, பசித்தீ வளர்த்து எம் உரிமைக்காய் குரல் கொடுத்தாய். உயிர்முச்செறிந்து
நீயுறங்கிய மாமாங்க மண்ணும் எம் மக்களும் உன் நினைவில்.
Ꮳ6Ꭷ *நாற்று - 24
 

பரமேசுவரியும் பவித்திராவும்
UIT.LDITL5):- பிள்ளை பவித்திரா. விடிய வெள்ளண. எங்க
பிள்ளை போட்டுவாறாய்.
பவித்திரா: அதென மாமி. என்ர சினேகிதப்பிள்ளை
ஒண்டு வவுனியாவில ஏதோ போய் பிரச்சனையாம் எண்டு அறிஞ்சன். அதுதான் சொந்தக் காரரிட்டைப் போய் விசாரிச்சுக் கொண்டு வாறன்.
UIT.LDITLÖ):- என்ன பிரச்சனையாம் பிள்ளை?
įs.
பவித்திரா:- ஆக்கள் கனகாலமா இந்தியாவில் அகதியளா
இருந்தவை. தெரியும்தானே. அங்க கஸ்டம். எங்கட இடம் மாதிரித்தானே.
T.LDITLõ:- ஓம்பிள்ளை
+நாற்று - 24 டு)

Page 21
L JIT.L DITu5:-
பவித்திரா:-
LJfT.LDTLÖ):-
பரமேசு:-
LIT.LDтLб):-
பரமேசு:-
பவித்திரா:-
grhm
ஆரோ வெளிநாட்டில வேலை வாங்கித்தரலாமெண்டு சொல்லி கொஞ்சப் பொம்பிளையளை கூட்டிக் கொண்டு கொழும்புக்கு வந்தவையாம்.
ஒ.ஓ. பேப்பரிலையெல்லம் உந்தச் செய்தி வந்ததெண்டு கேள்விப்பட்டனான். உண்மையா பிள்ளை.
ஒமண மாமி. கொழும்பில கொண்டு வந்து வைச்சு. வெளிநாட்டுக்கு அனுப்பாம கொடுமைப்படுத்தியிருக்கிறாங்கள். எப்பிடியோ அதால கொஞ்சப் பேர் தப்பி. வவுனியாவுல போராளியளிட்டைத் தஞ்சம் அடைஞ்சிருக்கினம்.
ஏன் பிள்ளை உந்தப் பெடிச்சியளுக்கு புத்தி உப்பிடிப்போனது இப்ப வீணா வாழ்க்கையை இழந்துபோய் நிக்குதுகள்.
மாமியும் பவித்திராவும் விடிய வெள்ளனவே கூட்டம் போட்டுட்டியள் போல.
வா. பரமேசு. கொழும்பில கொஞ்சத் தமிழ்ப் பொம்பிளையஞக்கு நடந்த அநியாயங்களைப் பற்றிக் கதைக்கிறம்.
ஒமண றேடியோவிலையும் சொன்னது கேட்டனான். இந்தப் பொம்பிளையஞக்கு ஏனணை இந்தப் புத்தி.
வெளிநாட்டு'மோகத்திலை. சிந்திக்காம எடுத்த முடிவாலை தான் இதெல்லாம் நடந்தது. பொம்பிளையஸ் உழைக்கத்தான் வேணும்.
*நாற்று - 24

LJT.LDTLól:-
பவித்திரா
LT.L.DTLs):-
பவித்திரா:-
LIT.L.DTLs:-
நூற்று
சேமிக்கத்தான் வேணும். குடும்பத்தின்ரை பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்க்கத்தான் வேணும்.
அப்ப. உப்பிடிபோய் சீரழிஞ்சு நிக்கிறது சரியெண்டோ நினைக்கிறாய்.
இல்லையணை. அதுக்கு சரியான
மார்க்கத்தை தெரிஞ்செடுக்கேல்லை. எண்டுதான்
சொல்லுறன். இவையைப்போல ஏஜென்சியளை நம்பி தற்கொலை செய்த பெண்களையும். அங்கையும் அவலம் சுமந்து கண்ணிரோடை வாழுற தற்கொலை செய்த பெண்களும் இருக்கினம். இந்த அவலங்களில் இருந்து மீள ஏலாதோ. பிள்ளை.
மீளத்தானணை வேணும். அறிவுரீதியாக சிந்திக்க வேணும். நல்லவற்றை தெரிவுசெய்ய வேணும். ஆதாரபூர்வமானவற்றை ஏற்றுக்கொள்ள வேணும். அநாகரீகமானதுகளை தவிர்த்துப்போட வேணும். எங்களுக்கு நடக்கிற எதுக்கும் நாங்கள்தான் பொறுப்பு எண்டதை புரிஞ்சு கொள்ள வேணும்.
ஒம்பிள்ளை. நீ சொல்லுறது எங்களுக்கு
விளங்குது. எல்லாப் பொம்பிளையஞம் சிந்திக்க வேணும். செயற்பட வேணும்.
-- -- --
*நாற்று - 24

Page 22
==html
குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இருக்கும் செறிவான, ஐதான உறவின் பரிமாணத்தைப் பொறுத்தே குழந்தைகளின் உடல் உளவளர்ச்சி கனம் பெறுகிறது.
தண்டனை என்பது பல வடிவங்களைப் பெறுகின்றது. தண்டனை வழங்கப்படும்போது அதில் கலந்து கொள்வோர் (தண்டனைக்கு உள்ளாவோன், தண்டனை வழங்குவோன்) என இரு பிரிவினராகக் காணப்படுகின்றனர். வயது உடல் உள வளர்ச்சி என்பனவும் மாறுபடுகின்றன.
இந்த வகையில் தண்டனையின் வீச்சு எத்தகையதாக அமைகிறது என்பதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. தவறு செய்யும் ஒருவரை திருத்தும் முயற்ச்சியில் அல்லது பழிவாங்கும் பாங்கில் அமையும் இந் நடைத் தையானது ஒருவகை மனப்பாங்கை வெளிப்படுத்துகின்றது எனலாம்.
ஒருவர் விடும் சிறுதவறையும் பெரிதுபடுத்தி எப்படியாவது தவறு விட்டவரை தண்டனை என்னும் கூட்டுக்குள் சிக்க வைப்பதில் இருக்கும் ஆழ் புல உணர்வு வழிப்படுத்தல், மன்னித்தல் என்பதில் இருந்து விழகிப் பழிவாங்குவதில் தீவிர கவனம் செலுத்துகிறது என்பதுதான் உண்மை.
சிறு தவறுகளில் மனிதநடத்தையானது பெரிய அளவிலான குற்றச்செயல்களுக்கு வழிசமைப்பதும் சிறு தவறுகளைச் செய்பவர்கள், நெறிப்படுத்தலில் ஏற்படும் முறைகேடுகளால் வளர்ச்சி கண்டு, மீள முடியாத கரடுமுரடான பாதைக்குள் தள்ளப்படுவது, அதுவே வாழ்க்கையாகிவிடுகிறது.
*நாற்று - 24
 

gahan
எனவே குழந்தை
களின் விடயங்களைப் பெரியவர்கள் அலட்சியப் போக்குடன் அணுகுதலி என்பது : பாரதூரமான விளைவுகளுக்குத் தள்ள்
5ഞ് னை.வ U职 : ، خیابان குவதன் மூலம் குழந்தைகளை நெறிப்படுத்தலாம் என்பது U6) Jg நிலையாகக் காணப்படுகின்றது. அந்த நிலைப் பாடு எதி துணை பொருத்தமுடையது என்பது கேள் விகி குறியாகும் தண்டனைகள் பல வடிவங் களில் காணப்படுகின்றது. உதாரணமாக சில விடயங் களை இங்கு சுட் டிக் 85 TL6)Tib.
குழந்தைகள் எப் போதும் அடம் பிடிப்பார்கள் அந்தச் சின்ன வயதில் எப் பொருள்களையும் தன்னுடன் வைத்திருக்க விரும்புவார்கள். அதை நாம் . தடுக் க முயலுவோம் அலி லது பறித்து ஒழித்து விடுவோம். இதனால் அக் குழந்தை
தொடங்கும். இதனால் ஆத்திரம் அடையும் பெரியவர்கள் குழந்தையை அதட்டி அடக்க முயலுவதும் , அடங்காத குழந்தைக்கு அடித்து அச்சுறுத்தவும் தலைப்படுகிறார்கள். இதனால் அந்தப் பிஞ்சு உள்ளமே பாதிக்கப்படுகிறது. உடல் உபாதைக்கும் ஆளாகிறது.
மேலும் சில குழந்தைகள் உணவு உண்பதில் விருப்பமின்மையினாலி உணி ண மறுக் கரிறார்கள் . இந்த வேளையில் பெரியவர்கள் உண்ணா ததற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறியாமல் குழந்தையை அடித்து
துணி புறுத் தி d 6060) 6 Φ6ΙΙ Lமுயல்கிறோம் என்பதைவிட, உணவை வாயில் திணிக்கிறார்கள். என்பதே
பொருந்தும். உண்ணமுடியாத அளவு உணவு முழுவதையும் ஊட் டிவிட முயல வதும் ஒரு வகைத் தணி ட னையாகவே கருதக்கூடியதாக உள்ளது.
மன அழுத்தங்கள், உடல் உழைப்பால் ஏற்படும் தளர்ச்சியுடன் கொதிப்படைந்துவிடும் பெரியவர்கள் தங்கள் குழப்பங்களுக்கு காரணம் காணப்படும் வேளைகளில தமது மனக்கொதிப்பை அடக்க முடியாத வேளைகளில் பிள்ளைகளின் செயல் களால் மேலும் கொதிப்படைந்துவிடும் பெரியவர்கள் தங்கள் குழப்பங்களுக்கு காரணம் கற்பித்து குழந்தைகளுக்கு தண்டனை வழங்கி தம்மைத் தாமே திருப்திப்படுத்துவதில் முனைப்புடன்
அடக்க (p 19 uT 35 வேதனையாலி அழத்
*நாற்று - 24

Page 23
위
காணப்படுகின்றனர். இது எவ்வளவு அனர்த்தமான செயல் என்பதை பெரியவர்கள் உணர்வதில்லை.
குழந்தைகள் ஆத்திரம் அடையும் போதெல்லாம் தமது கையில் கிடைக்கும் பொருட்களை உடைத்தோ அல்லது வீசியோ சேதப்படுத்தி விடுகின்றனர். இந்த வேளைகளில பெரியவர்கள் குழந்தைகளை அழைத்து ஆதரித்து,
A.
mhm
இதுபோலவே கற்பதில் அக்கறையற்றவராக இருக்கும் குழந்தைகள் புத்தகங்களைக் கிழிப்பதும் கீறுவதும் தொலைப் பதும் உண்டு. அத்தகைய குழந்தைகளும் விசாரணை, ஏச்சு, அடி, உதை என்ற துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது.
இந்த அணுகுமுறை யானது குழந்தைகளின் ஆழ்
'p தவறுகளில் மனிதநடத் தையானது பெரிய அளவிலான குற்றச் செயல்களுக்கு வழிசமைப் பதும் சிறு தவறுகளைச் செய்பவர்கள், நெறிப்படுத்தலில் ஏற்படும் முறைகேடு களால் வளர்ச்சி கண்டு, மீள முடியாத கரடுமுரடான பாதைக்குள் தள்ளப்ப டுவது, அதுவே வாழ்க்கையுமா?
அறிவு சொல் லி அவர்களின் தவறுகளைத் திருத்த முனை வதில்லை. மாறாக கையாலோ தடியாலோ அவர்களுக்கு தண்டனை வழங்கி விடுவார்கள்.
மனதில் பாரிய தளும்புகளை உணி டு பணி னி விடுவதைப் பெரியோர்கள் உணர்வதில்லை. இத்தகைய தண்டனை முறைகள் பிள்ளைகளின் ஆழ் மனநிலையில் ஏற்படுத்தும் துன்பப்பதிவுகள் அப் பிள்ளையில் எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதையே எல்லோரும்
*நாற்று - 24
 
 
 
 
 
 
 
 
 
 
 

gham
와다
அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
நாம் ஆய்வின்றி, உணர்ச்சி வசதி திலி ஆழமான சிந்தனையின்றி, அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் பொருத்த மற்றதாக காணப்படும் போது, எமது ஆத்திரமும், மனப் பாரமும் மட்டுமே இறக்கி வைக்கப்படுகிறது. இதனால் குழந்தை களுக்கு எந்த வித நறி பயனும் கிட் டு வதில்லை.
மனிதனி எப் போதும் தனது அழுகை க் குளிர் மற்றவர்கள் இருப்பதையே குறியாகக் கொண்டுள்ள இயல்பாகக் காணப்படுவதால் தனது விருப்பத்திற் கிணங்க நடத்தையமையாதவர்கள் மீது தண்டனை வழங்கும் இயல்புகளையும் கொண்டி
ருத் தலைக் 85 600 முடிகின்றது.
இந்த மனப்பாங்கு
மாற்றம் பெறும் வரை குழந்தைகளின் உரிமை கள் பறிக் கப்பட்டுக்
கொண்டே இருக்கும். குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
பூப்போன்று அந்த ബ് மனங்கள் வாடி வீழ்ந்து விடாமல் பாதுகாப்பதாலேயே எதிர்கால விருட்சங்கள் வேரூன்றி வளரும். பூ காயம்பட்டு வாடி விழுந்துவிடுமானால் வெறும் சருகுமட்டுழ்ே மிஞ்சும் என்பதைப் பெரியவர்கள் கருத்தில் கொள்ளுதல் நல்லது.
சிறுவர்களின் அலி லது பெரியவர்களின் நெறிப் பிறழ்விற்கு வழி வகுப்பது பெரியவர்களே அன்றி சிறுவர்கள் அல்ல.
சிறுவர்கள் தம்மைப் பெரியவர்க ளாகப் பாவனை செய்வதும் பெரியவர்களின் நடத்தைகளைப் பின்பற்றுவதும் இயல்பானது.
குடிப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள பெரியவர்கள் தங்கள் செயற்பாடுகளால் ஒரு வழியரிலி குழந்தைகளின் மன எழுச் சிக் கும் தூண்டலுக்கும் வழிகோலுகிறார்கள்.
சில சிறுவர்களைக் கொண்டு மது மற்றும் புகைப் பதற்குப் பயன்படும் பொருட்களை வாங்கிவரப் பணிப்பார்கள். அதன் தொடுகை உணர்வால் உந்தப்படும் சிறுவர்கள் ஆரம்பத்தில் பரீட்சார்த்தமாகச் சுவைத்துப்பார்ப்பதும், பின்னர் அதைப் பொழுதுபோக்காக கொள்வதும் பின்னர்
*நாற்று - 24

Page 24
위
அதையூே.வழக்கமாக்கிவிடுவதும் 9. வீடுவுரை தெரிய வந்துவிட்டால் பெரியவர்களின் தண்டணைக்கு உள்ளாக்கப்படுவதும் வ விடயங்கள்.
, இது പേf 6605 யில்தான் ஒவ்வெரு வி பங்களும் நடைபெறுவதை நாம் ருத்தில்
கொள்ளவேண்டும் iái:
சிறுவர்களைத் தம்முடன் வைத்துக்கொண்டே பெற்றோர்கள் தமது முரணி பாடுகள் பற்றிக் கதைப்பதும், சச்சரவில் ஈடுபடுவதும் சண்டைகள் பிடிப்பதும் சாதாரணமாக வfடுகளில நடைபெறுகின்ற சம்பவங்களாகின்றன. இதே முறையைப் பிள்ளைகளும் கற்றுக் கொணர் டு சண்டையிட்டால் அதற்கு உடனே
பெற்றோர் தணி டனை வழங்கி விடுவதுண்டு.
சிறுவயதிலே 6hu (3) 60) LD
காரணமாக வீடுகளில், தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் சிறு வயதினர் மோசமான தண்டனைக் குள்ளாவதும், அதனால் அவர்களின் மனம் உடைந்து போவதும் வழமையாகிவிட்டது.
35(660)LDu JT60T வேலைப்பழுவால் அச் சிறுவர்கள் நொய்ந்து போவதும், அவர்கள் மீள முடியாத துன்பங்களை
shall
அடைவதும் சிறுவர்களின் மன விரக்தியைத் தூண்டுகிறது.
வேலைக்காரச் சிறுவர் களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு வழங்கப்படும் தணி டனைகளின் கனத அதிகம். ஏனைய குழந்தைகளை விட இவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அதிகம்.
இவர்களுக்குத் தேவை யான அளவு உணவு, உடை, மதிப்பு என்பன கிடைப்பதில்லை. அதிலும் அவர்கள் மனித நேயத்துடன் பார்க்கப்படு வதில்லை.
தண ட  ைன க ஞ மி
கொடுமைகளும் கொடுரமான
வையாகவே கொடுக் கப் படுகின்றன. அடியும், உதையும் ஒரு பொருட்டல்ல அறைகளில் தனிமையில் பூட்டி வைக்கப் படுவதும், பாலியல் துன்புறுத்தல் களுக்கு ஆளாக்கப்படுவதும் தீயினால் சுடப்படுவதுமான மோசமான தண்டனைகளை அடைகிறார்கள்.
இதனால் இவர்கள் இளமையிலே முதுமையடைந்து விடுகிறார்கள். இலக்கற்ற ஒரு பயணத் தில் சமூக
*நாற்று - 24
 
 
 
 

위
அலைகளுக்கு FF (6 கொடுக்க முடியாமலி அடித்துச் செல்லப்படு கிறார்கள். இவர்களின் எதிர்காலம் சிக் கலி நிறைந்ததாகவே அமைவ தைக் காணலாம்.
எனவே குழந்தை களின் விடையத்தில சிறந்த அணுகுமுறை 856) 6T பெரியவர்கள் கடைப்பிடிக்கத் தவறுமி பட்சத்தில் எதிர்காலத்தில் சிறந்த சமுதாயத்தை காணும் 6)!T uմ մ ւկ தவறவிடப்படும். சமுதாயம் கொடுரமான விளைவு களையே 936). 60) - செய்ய நேரிடும்.
இளைய சமூகத் தினர் எதிர் காலத்தில் பின்வரும் விளைவுகளில் இருந்து தம் மை விடுவித்துக் கொள்வதற்கு நாம் முயல வேண்டும்.
01. மற்றவர்கள் மீது அதிகாரத்தைப் பிரயோ
02. தமது தேவைகளைப் பூர்த் தி செய்வதற்காக வன்போக்காளராக, பழி வாங்குவோராக மாறுவதில் இருந்து தடுக்கவும்.
03.மற்றவர்களிடம் இருந்து காண்பவ ற்றையும் கேட்பவற்றையும் தம்முள் பாவனை செய்வதில் சரியானதையும் தவறானதையும் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றமுறவும்.
04. பாலியல் துஸ்பிரயோகத்தால் ஏற்படும் விரக்தியையும், பாலியல் வன்கொடு மையாளராக மாறுவதில் இருந்தும் பாதுகாக்கவும்.
05. தாம் அடைந்த தண்டனையை மற்றவர்களுக்கு வழங்கும் இயல்பினன் ஆதலைத்தடுக்கவும்.
பெரியவர்கள் சிறுவர்கள் மீது ஆதரவை அன்பைக் காட்டி நன்நடத்தை உடையவர்களாக தம்மை மாற்றிக் கொள்வதும் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுதலும் அவசியமாகிறது.
விளைவுகள்:- A NA
ம்ே சிறு வயதில قر கடுமையான தண்டனைகளைப் பெறிம் குழந்தீைக்ளே! பிற்காலத்தில் மற்றவர்கள் மீது அதிகாரம்
கலித் து மனங்களை செலுத்துவுோராகவும், பழி வாங்கு உடைக்கும் மனப் வோராகவும் மாறுகின்றன. \ ܪ ܩ போக கலி இருந்து 摯
LDTB6b. ܬ . 議 龜。韃
*நாற்று - 24

Page 25
위
)ே சிறுவயதில் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத சிறுவர்கள் பிற்காலத்தில் தமது தேவைகளைப் பூர்த் தி செய்வதற்காக வன் போக்காளராக மாறுகின்றனர்.
)ே சிறுவர்கள் தாம் அவதானிப் பவைகளை பாவனை செய்யும் இயல் புடன் சமூகத்தில் தவறு களையும், சரிகளையும் புரிந்து கொள்ளாமலே கற்றுக்கொளகின்றனர்.
(D பாலரியல துஸ் பிரயோகமீ செய்யப்படும் சிறுவர்கள் பிற்காலத் தில், விரக்தியுற்றவர்களாகவும், பாலியல் வன் செயலாளராகவும் மாறுகின்றனர்.
)ே தண்டனைகளை அனுபவிப்பதன் மூலம் பாதிப்படைந்த குழந்தைகள் பின் னர் தணி டனை வழங்கு பவர்களாகவும் , தண்டனைக்கு
gdm.
அஞ் சாதவர்களாகவும் மாறு கின்றனர்.
எனவே பெற்றோர் களாயினும் சரி பெரியவர்கள், இளைஞர்கள், யுவதிகளாயினும் சரி, குழந்தைகள் வளர்ச்சியில், அவர்களின் எதிர்கால மலர்ச்சியில் மிகவும் அவதான மாகவும், நிதானமாகவும் செயற்படுவதன் மூலமே ஒரு நற்பிரஞை உருவாக்கத்திற்கு வழிசமைக்க முடியும்.
--
- اسسسسسسسس
naY
(7
^*-
வாய்ப்பு வரும் வரும் என்று யாரும் காத்திருக்க வேண்டாம். அந்த வாய்ப்புக்க நீங்களே தேடித்தான் உருவாக்க வேண்
\சந்தர்ப்பத்தை\உருவாக்குங்
îNN
. . . . . ''
ঋ, গ্রাৎ - s“. “.. 2ð aðr/DðI
... ,----- ܀"ܥ ܢ܃ ...'... '_',్న A'
'k * *',
'ጵ
'' :
Bì
محبرصے
*நாற்று - 24
 
 
 
 
 

오
ஒரு தென்றலின் வருகை
5லம் கரைகிறது.
நிழல்களின் வருகையின்றி வெம்மையாகி கனக்காத காற்றுக்கள் நெருப்பை சொரிய நீண்ட வெளிகளுக்கப்பால் பசுமை தெரிவதாய். குழந்தைகள் சுடுமணல் வெளியில் குதிக்கின்றன. எந்தவித அதிர்வுகளும் இன்றி நாம் தான் அவதியுறுகின்றோம். கண்களில் பிதியோடு அங்கலாய்த்தபடி இரவுகளின் மெளனிப்பில் நட்சத்திரங்களின் விகாசிப்பில் உதிர்ந்து போன உறவுகளைப்பற்றிய நினைவுச் சுமைகளோடு தொலைந்து போகின்றன நாட்கள் ஒரு ஒளிக்கிற்றின் வருகை இருள் பற்றிய பீதியினை இல்லாமல் செய்யலாம். ஒரு தென்றலின் வருகை தூசி படிந்த பக்களினை அழகாக்கலாம்.
*நாற்று - 24
ܠܐG

Page 26
" ஹாய். சுதா எப்படி சுகமாய் இருக்கிறாயா?" கேட்ட நிதியின் கண்கள் சுதாவின் நெற்றியையும், கண்களையும் ஆராய்ந்தன. பொய்க் கே பத்துடன் கைகளை மடக்கி நிதியின் வயிற்றில் குத்தினாள் சுதா. குத்தை வாங்கிச் சிரித்தபடியே " சுதா நான் போன முறை சொன்னதைப்பற்றி யோசிச்சனியா?”
"ம்.ம். யோசிச்சன். யோசிச்சன் ஆனா உனக்குப் பொருத்தமா ஒரு பொடியனும் மாட்டேல்ல” என்று பாவனையுடன் கூறினNள் சுதா.
“சுதா பகிடி விடாத உனக்கு இப்ப என்ன வயசு ஏனடி இப்படியே இருக்கிறாய். கலியாணத்தைப்பற்றி தயவு செய்து யோசி சுதா’ சற்றே உரத்து வெளிப்பட்டது நிதியின் குரல்.
சுதா பதறிப் போனாள் "ஐயோ நிதி மெதுவாகக் கதை ஆரின்ரையும் காதில் விழுந்தால் வம்பாய்ப் போகும். போன முறை நீ கதைச்சதைக் கேட்டு ஊருக்குப் போய் சுதாவிற்கு கலியாண ஆசை வந்திட்டுது என்று கதை பரப்பிப் போட்டுதுகள். என்னோட வந்த சனங்கள். உனக்கு புண்ணியமாய் போகும் மெதுவாக கதை.
d “சரி. சரி. பதறாதை நான் கதைக்கேல்ல நீ எப்பதான் உனக்காக வாழப்போறாய் அவையள் ஏதும் சொல்லுவினம், இவையள் ஏதும் சொல்லுவினம்
*நாற்று - 24
 

오
எண்டு பயந்து, பயந்து சாகாதை நீ எல்லாருக்காகவும் வாழ்ந்தது போதுமி. உனக்காகவும் வாழ வேணுமெண்டு யோசி. சரி சுதா கதையோட கதையாய்
வீட்டை வந்தாச்சு இரு நான் தேத்தண்ணி போட்டுக் கொண்டு வாறன்’. என்றபடி நகர்ந்தாள் சுதா.
சுதாவின் நெஞ்சில் இருந்து நெடுமூச்சொன்று வெடித்துக் கிளம்பியது மனம் ஊமையாய் ஒலமிட்டது. நிதிக்குச் சொல்லாத எத்தனையோ நிகழ்வுகள் நெஞ்சில் நிழற்படங்களாயின.
வறுமைப்பட்ட குடும்பத்தில் பிறந்தாலும் தமது வறுமைகoைாத் தாங்காது வளர்த்த பெற்றோர் இருபது வயதிலேயே இனிய இல்வாழ்வு பற்றிக் கனவு காண வைத்த யோகன். ஓ. எத்தனை இனிய நாட்கள் இரு வீட்டாருக்கும் பயந்து மறைந்து மறைந்து சந்தித்துக் கதைத்துக் கொண்ட இனிமையான பொழுதுகள். வீட்டாருக்கு தெரிந்த போது பட்ட அடிகள். ஆயினும் பிடிவாதமாய் எல்லோரையும் மீறி சுதா, திருமதி சுதா யோகனாக மாறிய இனிய நாள் அன்று வயிரெரிந்து வந்து விழுந்த வசவுகள் அன்று அதை அலட்சியப்படுத்தினாலும் இன்று அவை பெரும் அம்புகளாய் நெஞ்சைத் துளைத்தது.
“என்ன சுதா கடுமையான யோசனை இந்தா தேத்தண்ணியைக்குடி” ஆதரவாய் தோள்பற்றி அழுத்தினாள் நிதி.
கண்கள் கலங்க நிதியைப்பார்த்தாள் சுதா. ம். தேத்தண்ணியைக்குடி பிறகு கதைப்பம் என்றாள் நிதி. சுதா மெளனமாக தேனிரைப் பருகினாள்.
நிதி உனக்கு நான் புருஷனை இழந்தவள் என்று மட்டும்தான் தெரியும். மற்றவையின்ரை பார்வையில் நான் ஓர் விதவை ஒரு பிள்ளைக்குத் தாய் இதுதான் தெரியும். ஆனா நானும் ஒரு மனுஷப்பிறவி எனக்கும் உணர்ச்சிகளும், ஆசைகளும் இருக்கும் என்பதை ஆருமே புரிஞ்சு கொள்ளுகினLல்லை. ஏன் நிதி எனக்கு புருஷன் செத்துப்போனா. சந்தோசமாய் இருக்கிற உரிமையும் போயிட்டுதா? கலங்கி வழியும் விழியுடன் கேட்ட சுதாவிற்கு பதில் கூறமுடியாது தவித்தாள் நிதி.
சுதாவின் குரல் அழுகையும், ஆவேசமுமாகவும் வெளிப்பட்டது. நிதி இருபது வயசில இருந்து ஆறுவருஷம் உருகி உருகிக் காதலிச்சமி.
t
.۲
*நாற்று - 2 G9)

Page 27
요 gam
எல்லா எதிர்ப்பையும் மீறி கலியாணம் செய்தம். இரண்டு வருவு வாழ்க்கை சொர்க்கம் எண்டா இப்பிடித்தான் இருக்கும் எண்டு நினைக்கிற் அளவுக்கு. சந்தோசமா இருந்தம். எல்லாமே. எல்லாமே இரண்டு வருஷத்தில ஆட்டம் காணத் தொடங்கியது. காச்சல் , தலைச்சுத்து எண்டு அடிக்கடி வருத்தமாய் படுக்கத்தொடங்கினார். இந்த ஆரவாரத்துக்குள்ள எனக்கும் தம்பி பிறந்திட்டான். பிள்ளை பிறந்த சந்தோசத்தைக்கூட அனுபவிக்க ஏலாமல் கொழும்பு, வவுனியா, கண்டி எண்டு மாறி மாறி ஆஸ்பத்திரிக்கு அலைஞ்சதுதான் மீச்சம். என்ன. வருத்தம் எண்டு தெரியாமலேயே என்னையும் பிள்ளையையும் விட்டுட்டு நிலவன் போட்டார். எனக்கு அழக்கூட அவகாசம் தரல்லை. எங்கட சமூகம் வாழ்வுக்கு வராத உறவுகள் எல்லாம் சாவுக்கு வந்திச்சுது. வந்த உறவுகள் சும்மா வரல்ல தங்கட சம்பிரதாயங்களை மூட்டை கட்டிக்கொண்டுதான் வந்தவை. சுதா தொணி டையடைக்க கண்கள் கலங்க அந்த நாள் நினைவுகளில் சிக்கித் தவிப்பது நிதிக்குப் புரிந்தது. ஆதரவாக அவள் தலைகோதிவிட்டாள் நிதி.
உனக்குத் தெரியுமா நிதி. சின்ன வயசில பெரிய கறுத்தப் பொட்டு வைச்சு அம்மா வடிவு பாத்தா. பிறகு விதம், விதமாய் ஒட்டுப் பொட்டு வச்சு வடிவுபார்த்தன். கலியாணம் செய்தபிறகு பெரிய குங்குமப் பொட்டு வைச்சன். யோகன் செத்தவுடன் எனக்கு எதுவுமே தெரியல்ல. தம்பி பாலுக்கு அழுகிறானா படுத்திருந்த நான் தலையை உயத்தினன் நிதி ஓடி வந்த வயசில பெரிய பொம்பிள இனியும் உனக்கென்ன பொட்டு எண்டு சொல்லிக் கொண்டு கையை நெத்தியில வைச்சு ஒரு இழுவை. என்னால தாங்க ஏலேல்ல. நிதி எந்தப் பொட்டு எனக்கு வடிவு எண்டு யோகன் சொன்னாரோ எந்தப் பொட்டைத் தான் இல்லை எண்டாலும் அழிக்கக்கூடாதென்று சொன்னாரோ அந்தப் பொட்டை அவற்றை பிரேதம் வீட்டை வாறக்கிடையில அழிச்சது . இந்தச் சமூகம். புருஷனை இழந்தவளை அனுதாபத்தோட பாக்க வேண்டார்.
ஒரு மனுசப்பிறவியா எண்டாலும் பாக்க எப்ப நிதி பழகப்போகுது” சுதாவின் கேள்விக்கு நிதியால் பதில் கூறமுடியவில்லை. என்னல அமுக்கூட முடியேல்ல நிதி. ஆனா ஊருக்குப் பயத்தில அழுதன் ஆ நக்', அழுநன் எண்டு தெரியாமல் கதறிக் கதறி அழுதன் நிதி நினைவுகளில் உடல் ஈஜிங் E அழுதாள் சுதா. சற்று நேரத்தில் தன்னை சுதாகரித்துச் கொண்ட ச97 தொடர்ந்தாள்.
கூறையைக் கிழிச்சு தாலிக்கொடியைக் கழட்டி நினைச்கபே முf Ꭷ ᎾᎧ
(இ) நூற்று - 24

நிதி. அண்டைக்கு எங்கட சுற்றம் செய்த கொடுமை எல்லாம் முடிஞ்சு ஒரு மாதம் முடியேல்ல. எனக்கு வேலை கிடைச்சுது. நான் முதல்க்கிழமை வேலைக்குப் போனன். ஒரு பிரச்சனையும் இல்லை. இரண்டாவது கிழமை வேலைக்குப் போனன் அந்த நிறுவனத்தில் வேலை செய்யிற வயசில மூத்த ஒரு பொம்பிள வந்து.
“சொல்லுறன் எண்டு குறைநினைக்காத பிள்ள. புருஷன் செத்து இப்பதான் ஒரு மாசம் முடிஞ்சிருக்கு. அதுக்குள்ள நீ இப்பிடி நாளுக்கொருசாறி கடும் நிறங்களில கட்டுறது அவ்வளவு நல்லாயிருக்காது. வேணுமெண்டா எனக்கு வெளிநாட்டால வந்த இரண்டு, மூன்று சாறி இருக்குது எல்லாம் உன்னை மாதிரிப் பொம்பிளையஸ் கட்டக் கூடியது. நான் என்னண்டு அதுகளைக் கட்டுறது. அதால அப்படியே கிடக்கு. நான் அதைக் கொண்டு வந்து தாறன், எண்டு மனசில ஈரமே இல்லாமல் சொன்னா. அந்த ஐம்பது வயசிலையும் நெத்தி நிறையக் குங்குமம். வண்ண வண்ண சாறியுமா வாற அவவால புருஷன் இல்லையெண்டதுக்காக வெள்ளைச் சீலை கட்ட வேணும் எண்டு எதிர் பார்த்த அவவைக் கழுத்து நெரிச்சுக் கொல்ல ஆசை வந்திது. ஆனா அடக்கிக் கொண்டு இல்ல அன்ரி எனக்கு அது வேண்டாம் உங்களுக்கும் ஒரு காலத்தில அது தேவைப்படும் கவனமாய் வைச்சிருங்கோ எண்டு சொல்லிப் போட்டு விறுவிறென்டு போட்டன்.
அவவுக்கு ஆத்திரம் தாங்கேல்ல உடன இது நன்மைக்கு கால மில்ல அது சரி. இனியும் ஆரை மயக்கவோ இந்த அலங்காரம். எண்டு என்ரை காதுபடவே சொன்னதைக் கேட்டுத் துடிச்சுப் போனன்”. சற்று மூச்சு வாங்கிக் கொண்ட சுதா தொடர்ந்தாள்.
இது மட்டுமில்ல யோகன்ர படம் பெரிசாக்கிக் கொழுவியிருந்தது. அதைப் பாக்கப்,பாக்க துக்கத்தில் இருந்து என்னால மீள ஏலாமல் இருந்திச்சு. அதால படத்தைக் கழட்டி வைச்சிட்டன். வீட்ட வந்த உறவுகள் இதுக்குச் சொன்ன விளக்கம் சரி. ஆருக்கோ வலைவிரிச்சாச்சு அதுதான் மூத்தவன்ரை படம் கழட்டியாச்சு. இப்பிடி எத்தினை, எத்தினை சொல்லம்புகள். என்ர நிலை என்ர எதிரிக்குக்கூட வரக்கூடாது. ஆத்திரத்துடனும், அழுகையுடனும் தனது உணர்வுகளைக் கொட்டினாள் சுதா,
இந்தச் சமூகத்துக்குப் பயந்து,பயந்து மனம் விட்டுச் சிரிக்காமல்,
*நாற்று - 24 (D

Page 28
요 methom
கதைக்காமல் ஒரு வருஷம், இரண்டு வருஷமுமில்லை நிதி. நீண்ட நெடிய ஆறு வருஷங்கள் எனக்குள்ள நானே ஆமைபோல அடங்கிப் போனன். ஆனாலும் நானும் ஒரு மனுஷப் பிறவிதானே எனக்கும் எல்லா உறவுகளின்ர பரிவும், பாசமும் தேவை எண்டிறதை ஏனோ ஏற்க மறுக்குது இந்தச் சமூகம். நிதி இதுவரையில நான் எனக்காக வாழவுமில்லை ஏன். அழக்கூட இல்ல. நான் அழுதது ஆரம்பத்தில ஊருக்குப் பயத்தில, பிறகு யோகனுக்காக, அதுக்குப் பிறகு என்ரை பிள்ளைக்காகத்தான் அழுதன். எனக்காக எண்டு வாய்விட்டு அழக்கூட முடியேல்ல நிதி.
இந்த நிலையில் நீ என்னை மாறச் சொன்னா எப்பிடி? எப்பிடி நிதி முடியும். நிதி உனக்குத் தெரியுமா? எல்லாரும் சொல்லினம் நான் வாழ்விழந்தவள் எண்டு ஆனா வாழ்க்கை எண்டா கலியாணம் மட்டுந்தான் எண்டிறது ஏற்க ஏலாமல் இருக்கு. என்ரை வாழ்க்கையில் ஒரு பகுதிதான் கலியாணம் நான் புருஷனை இழந்திட்டன் எண்டிறதுக்காக வாழ்க்கையையே இழந்திட்டன் எண்டிறது என்னால ஏற்றுக்கொள்ள ஏலேல்ல நிதி.
ஆனா உன்னட்டை இப்பிடி உரத்துச் சொல்லுற மாதிரி இந்தச் சமூகத்துக்கு முகம் கொடுத்துச் சொல்ல என்னால ஏலாது. என்டைக்கு என்னைப் போல பொம்பிளையஸ் உரத்துக் குரல் குடுக்கினமோ அண்டைக்குத்தான் நீ சொல்லுற மறு விவாகம் சாத்தியப்படும். அது வரையில நாங்கள் வாழ்விழந்தவர்கள்தான்.
+
நா. மைதிலி
ராஜஸ்தானில் விதவைகளிர் கறுப்புச் சேலை கட்டுகிறார்கள். ஆனாலி சுமார் கலிகளோ வெளர்ளைச் சேலை கட்டு கிறார்கள்.
முத்தாரம்
(இ) *நாற்று - 24

போராளிக் கவிஞர் அம்புலியில் மீண்டும் துளிர்க்கும் வசந்தம் கவிதை நூல் வெளிவந்திருக்கிறது.
56oirLasmrsoupmras(86ni (8umrrmrí'.L.ds கவிதைகளையும் எம் மணி சார்ந்த படைப்புக்களையும் எழுதிவரும் இக் கவிஞரினி முதலாவது படைப்பு கனதியான படைப்பாக இக் கவிதை நூல் அமைந்திருக்கிறது.
ஆயிரத்துத்தொழாயிரத்து தொண்ணுறுகளில் இருந்து
தொகுத்து சுதந்திரப்பறவைகள் வெளியீட்டுப்பிரிவினர் இக்கவிதை நூாலை வெளியிட்டிருக்கின்றனர். எமது மணினும்,மக்களும் உரிமைக்கான எமது போராட்டமும், 2 lufig gšu mas mii as(65ut இக் கவிதையேட்டிலி பதிந்திருக்கினர்றன. ஒரு காலத்தினர் படைப்பாக நிலைத்திருக்கும் நூலாக பெணி கவிஞர் என்ற வரிசையில் இவரினி இக்கவிதை நூல் பேசப்படும்.
சிறந்த அட்டைப் படம் இக் கவிதை நூாலுக்கு மெருகேற்றுகிறது. தேசியத் தலைவரினி ஆசியுரை இக்கவிஞரினி கவிதை நூலின் கனதியை நிரூபிக்கிறது.
*நாற்று - 24 (இ)

Page 29
பெண்களும் சட்டமும்
6
செந்தி இந்த முதுக ஒருக்காப் பார்’ ஏன் கலண்டு போச்சே வெடுக்கென வந்தது பதில், "இஞ்சே எரியுதப்பா ஒருக்காப் பார். "இஞ்ச என்ன விளையாடிக்கொண்டே இருக்கிறன். ம். வசந்தி அடுப்பில் வைச்ச சோத்துப்பானையைப் பார்த்தபடி 'உம்' மென்றிருந்தாள். துரையன் தனக்கு எட்டும்வரை கையை நீட்டித் தடவிப்பார்த்தான்.
அப்போதுதான் அங்கு வந்த அயல்வீட்டு தங்கம்மா ஆச்சி, எங்க, என்ன குனி. பாக்க. என்றவள், அவன் குனிய முதுகைப் பார்த்து விட்டு ஏங்கினாள். என்னடா இப்பிடி அதைச்சுப்போய்க் கிடக்கு’
எங்கயாச்சி வெள்ளாமையைச் செய்து போட்டு, அங்க குடலையும் கதிரும் காயுது. வாட்டப்பம்மைக் கொண்டே இறைக்கிறது. பம் தூக்கித் தூக்கி எரியுது. அங்க நெல்லுக்கு இறைச்சுப் போட்டு இஞ்ச கத்தரிக்கு இறைக்க வேணும். அங்கும் இஞ்சுமா தோள்ளதானே சுமக்கிறன்.
‘ம் பெரிய நூதனந்தான் மெசின் சுமந்து வீங்கிப் போச்சு. எல்லாம் கொழுப்பு வசந்தி புறுபுறுத்தாள்.
g|ഖണി அப்படித்தான். அவன் என்ன செய்தாலும் நன்மை சொன்னது கிடையாது. அவனும் அதைப் பெரிது படுத்தமாட்டான். ஆனால் எப்போதாவது அவளுடைய சொல் பொறுக்க முடியாமல் போகும். அவனும் ஏதாவது சொல்லி அடிதடியில் முடியும்.
துரையன் நல்லவனாகத்தான் இருந்தான். இந்த இரக்க குணமே அவனுக்கு பலவழிகளிலும் இடஞ்சலாக இருந்தது. யாராவது அவனைப் புகழ்ந்து ஏற்றி விட்டால் போதும் எந்தக் காரியத்தையும் செய்து விடுவான். இளமையிலேயே உறவு களைப் பிரிந்துவிட்டான் துரையன். வசந்தியும் அப்படித்தான். இதுவே அவர்கள் எவ்வளவுதான் அடிபட்டாலும் சேர்ந்து வாழவும் கைகொடுத்தது.
(இ) *நாற்று - 24
 

요 mhm
வசந்தி ஒரு போதும் துரையனுக்கு விட்டுக்கொடுத்தது இல்லை. துரையன் கடின உழைப்பாளி. அவன் சம்பளம் எடுக்கும் நாள் மட்டுமே வசந்தி அவனுடன் 'சிரித்துப் பேசும் நாள். இரண்டு மூன்று நாள் கடந்தால் பின்பும் முகத்தைத் தூக்கி
வைத்துக் கொள்வாள்.
இரண்டு பிள்ளைகள் மூத்தவன் ஆறுவயது. இளையவன் இரண்டு வயதாக இருந்த போது துரையனுக்கு தெரியாமலே சவுதிக்குப் போனவள் வசந்தி. துரையன் இரண்டு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு தொழிலுக்கும் போக முடியாமல் அவதிப்பட்டான். உறவுகள் அனைத்தும் கைவிட்ட நிலையில், மனைவியும் போக, அவனுடைய மனதுக்கு ஆறுதலாக மது கிடைத்தது. எப்போதாவது குடிப்பவன். நிரந்தரமாக குடிக்கத் தொடங்கினான்.வசந்தி வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தாள். கண்ணுக்கு மை, கை கால் விரல்களுக்கு நகப்பூச்சு உதட்டுக்குச் சாயம், பளபளக்கும் உடையுடன் குதியுயர்ந்த மின்னல் செருப்புடன், கொழும்பிலிருந்து வாடகைக்கமர்த்திய டொல்பின் வாகனத்தில் இரண்டு இளைஞர்களின் துணையுடன்அவள் வந்து சேர்ந்த போது, அவளுடைய பிள்ளைகள் அயலிலுள்ள கோவிலொன்றில் கிழிந்த ஆடைகளு ன் அன்னதானச் சோற்றுக்கு காத்திருந்தனர். துரையன் கசிப்புக் குடித்ததற்காக கைது செய்யப்பட்டிருந்தான்.
படிப்படியாக வீட்டை ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வந்தவள். மீண்டும் ஒருநாள் காணாமல் போனாள் துரையன் ஒன்றும் செய்யத் தோன்றாதவனாய் பைத்தியம் பிடித்து அலைந்தான். உழைத்த பணத்தைக் குடித்தான். அல்லது குடிக்க வாங்கிக் கொடுத்தே அவன் உழைப்பைச் சுரண்டினர் பலர். மறுபடி வசந்தி வந்த போது மூத்தவன் படிப்பை இடைநிறுத்தியிருந்தான். இளையவனுடன் வீட்டுக்கு வீடு ஏவல் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் பிள்ளைகள். மறுபடி அலங்காரப் பதுமையாக வந்திறங்கிய வசந்தி யாரையும் மதிக்கவில்லை. ஊருக்குள்கூட மற்றவர்களை எடுத்தெறிந்து நடத்தினாள் இஷ்டப்பட்டபடி நடந்தாள். துரையனையும் தன் வம்புகளில் மாட்டிவிட்டாள். அவனுக்கு தான் குடித்தால் உலகமே தெரியாதே ‘வசந்தி பசிக்குது சோத்தப் போடு' என்ன. சோறா. அவள் என்னை என்னமாரிக் கேள்வி கேட்டவள். உனக்குத் தெரியாதே. நீயொரு பொண்ணையன்தானே. ரோசமில்ல சோறா..? திண்டு திண்டு போட்டு கிட அவளைப்போய் நாலு கேக்க தெரியா. அவளார்? நானார்? முதலவளைக் கேட்டுட்டு வா சோறுதர. வசந்தி வாய் மூடுவது கஷ்டம். துரையனும் நல்ல வெறியில் இருந்தார். உடனேயே புறப்பட்டுப் போய்விடுவான். எந்தக் கோட்டையாக இருந்தாலும் புகுந்து தாக்குவான்.
மறுநாள் பொலிஸ்வரும் வசந்தி கூடவே போய் பிணையெடுத்துவிடுவாள். சில நாளில் வசந்தியே முறையா வாங்கிக் கட்டுவாள். பொலிஸ்சுக்கோ, அல்லது இயக்கத்துக்கோ போய் முறைப்பாடு கொடுப்பாள். அவர்களும் துரையனைக் கைது செய்து கொண்டு போய் அடைப்பார்கள். அடிப்பார்கள்.
trio - 24 (S)

Page 30
இது ஒரு தொடர் கதை. துரையனும் வசந்தியும் ஊரவர்களாலேயே ஒதுக்கப்பட்டு விட்டார்கள். யாரும் அவர்களோடு பகிடிக்குக்கூட வம்பு வைத்துக்
கொள்வதில்லை. வசந்திக்கு வாய்மட்டுமல்ல ஊருக்குள் தன்னைப் போல அழகி வேறு யாருமில்லை என்ற மமதை இருந்தது.
யாருக்கும் கட்டுப்படாத ஒரு வாழ்க்கை அவளுடையது. இந்நிலையில் அவள் துரையனை ஒதுக்க ஆரம்பித்தாள். இது சண்டையாக மாறும். அவள் சாமர்த்தியமாக பிழையை அவன் மீது போடுவதுடன் மகனை வைத்தே துரையனை அடிக்க ஆரம்பித்தாள். பெற்ற தகப்பனோடு சமதையாக கட்டிப்புரண்டு அடிபடவும் துரையன் கடும்போதையிலிருந்தால் அடித்துப் போடவும் மகனை ஏவினாள். தாயிடமிருந்த பணம் பிள்ளைகளை அவள் பக்கம் தள்ளியது. எனினும், கணவன் மனைவியை அடிப்பது பெண்ணுரிமை மீறல். துரையனை திருவுபலகையாலேயே அடித்து மண்டையைப் பிளந்தவள் வசந்தி. பின்னர் மருந்தும் கட்டியவள்தான். என்றாலும் ஆண்கள் பெண்களை அடிப்பது வன்முறை. தினமும் சித்திரவதைப்பட்டுக் கொண்டு ஒரு பெண்ணால் எப்படி வாழமுடியும். இப்போது பெண்களுக்கு சட்டப் பாதுகாப்பு உண்டு. அடித்து நொருக்கும் கணவனுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இதற்கெல்லாம் பெண்ணிய அமைப்பெல்லாம் இலவச சட்ட உதவிகளைச் செய்கிறது. நீங்கள் உங்கள் கணவனால் துன்புறுத்தப்பட்டால் உடனடியாக எம்மிடம் உதவிக்கு வாருங்கள். என்று ஒரு சேவை மனப்பான்மையுள்ள அமைப்பு அறிக்கை விட்டது.
வசந்தி உடனடியாகவே அங்கு போனாள். 'அய்யோ இந்தாள் ஒரே அடியுமாக்கினையும்தான். என்ன செய்யிறதோ தெரியாது.
ஒ. அப்ப ஆளக் கொஞ்ச நாளைக்கு உள்ளுக்க வைக்கத்தான் வேணும். இனியேதும் பிரச்சனையெண்டால் உடன வாங்கோ.
அதென்னவோ சொல்லி வைச்சமாதிரி துரையன் ஒரு பிரச்சனைக்கும் போகவில்லை. நெல்லு வயலுக்கு நீர்இறைப்பு, கத்தரிக்கு இறைப்பு பகலில் கூலிவேலை வீட்டில் கழிப்பதற்கு நேரமில்லை.
வசந்தியும் தருணம் பார்த்துக் காத்திருந்தாள். எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழுந்தாள். துரையனுக்கு நின்று பேச நேரமில்லை. அன்று வேலை செய்த இடத்தில் தோழர்களுடன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தான்.
வசந்தி போய்ப்படுத்துக்கொண்டாள். ‘சாப்பாட்டப் போடப்பா.’ ‘ஏன் போட்டுத்தின்னக் கொள்ளையேகுடிச்சுட்டு வந்து ஆட்டம் போடுறாய்’ ‘என்னடி குடிச்சிட்டோ. குடி. குடிச்சிட்டோ உன்ர காசிலயே குடிச்ச நான்.’
(இ) *நாற்று - 24

오 mehm
சட்டென கையில் கிடைத்த விறகுதடியை எடுக்க வசந்தி இருட்டில் முற்றத்திற்குத்தாவினாள். அப்படியே பற்றைக்குள் பதுங்கினாள். துரையன் அவளைத் தேடி அலுத்துப் போயப் படுக் கையில் விழுந்தான். வெறிமயக்கம் கண்ணைமூடிக்கொண்டான்.அருகில் அவனுடைய மகள் வயது பதினைந்து படுத்துறங்கியிருந்தாள். அவனும் உறங்கிவிட்டான்.
வசந்தி மெதுவாக வந்து மகளை எழுப்பி அடுத்த அறைக்குள் போய்ப் படுக்கச் சொன்னாள். அவள் எழுந்து கொண்ட போது துரையனும் கண்விழித்தான். வசந்தியைத்தான் விரட்டிச் சென்றதை அவன் மறந்துவிட்டான். அதாவது வெறி
‘ஏனடி இப்ப அவளை எழுப்பிறாய்' என்றான். ' உனக்குக்கிட்ட அவளை படுக்கவிடேலா’.
ம். நீயொரு மிருகம்
அப்ப. என்ர பிள்ளைய நான். இழுத்துப்போடுவன்அப்பிடித்தானே, இழுத்தாலும் இழுப்பாய் ஆர் கண்டது.
மறுகணம் அவளைப்பாய்ந்து அடித்தான் துரையன். மகனை நோக்கி கூச்சலிட்டாள் வசந்தி. 'அவனுக்கு போடடா நல்லா. குடுறா. குடுறா. மகன் தகப்பனைப் புரட்டிப் புரட்டி அடித்தான்.
மறுநாள் குறித்த சட்ட ஆலோசகரிடம் காலையிலேயே போனாள் வசந்தி.
அந்தச் சட்ட ஆலோசகர் இது அவனை உள்ளுக்குத் தள்ள போதாது. நீ நான் சொல்லுற மாதிரி ஒரு என்றியைப்போடு என்றார். படிப்பறிவே இல்லாத வசந்தி மகளையும் அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்துக்குப் போனது துரையனுக்குத் தெரியாது.
அவன் வழமைபோல வயலுக்கு நீர் இறைக்கப் போய்விட்டான். மறுநாள். திடீரென பொலிஸ் றக்வண்டி ஒன்று ஊருக்குள் நுழைந்தது. பல இடங்களைச் சுற்றி வளைத்தது. பலரை விசாரித்தது. வயலில் நின்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த துரையனை திடீரெனச் சூழ்ந்து பிடித்தனர். ட்றக்கில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.கூட வேலை செய்துகொண்டிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனைப் பிணையெடுப்பதற்காக அவனுடைய உறவினர்கள் போனபோது பதினான்கு நாட்களுக்கு விடமாட்டோம் என்றனர்.
வழக்கம் போல துரையனைப் பிணையெடுக்க வசந்தியே போனாள். ஆனால் அவளுடைய சட்ட ஆலோசகர் முறைப்பாட்டாளர் பிணையெடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.
*நாற்று - 24 CSD

Page 31
오 grum
துரையனைப் பொலீஸ் சுற்றி வளைத்துக் கைது செய்தமையானது ஊராரின்கண்டனத்துக்குள்ளானது. எனவே வசந்தி தனது இரகசிய நட்பைத் தவிர வேறு உதவிகளைப் பெற முடியாத நிலை வந்தது. அவனுக்கு இடைஞ்சலாக இருந்த துரையனும் இல்லாமல் போகவே அவன் சுதந்திரமாக அவளையும் வீட்டையும் நிர்வகிக்க ஆரம்பித்தான். இது வசந்திக்குப் பிடிக்கவில்லை. அவள் கட்டுக்குள் நிற்பவள் அல்ல அதோடு போட்ட முறைப்பாட்டின் தாக்கமும் அவளுக்குத் தெரியவில்லை. தாயின் சொல்லைக் கேட்டு தகப்பனை அடித்த மகனுக்கும் இதன் தாக்கம் தெரியவில்லை.
நீங்கள் போட்ட முறைப்பாடு சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டால் ஆயுள்தண்டனையோ அல்லது மரணதண்டனையோ கூட வழங்கப்படலாம். என்று ஒரு சட்டத்தரணி கூறிய போது வசந்தி அதிர்ந்து போனாள்.
மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றதாகவே முறைப்பாடு கொடுக்கப்பட்டிருந்தது. துரையன் இப்போது விளக்கமறியல் கைதி பிணைவழங்க முடியாத கைதி சட்டக்கல்லூரியிலிருந்து வெளியேறி சந்தர்ப்பமின்றி காத்திருக்கும் இந்தச் சட்டத்தரணிகள் மனித உறவுகளிடையே பேதமேற்படுத்தி பணத்தையே குறியாகக் கொண்டு நடப்பதை மக்கள் உணர வேண்டும் ஏதாவது நிறுவனங்களின் பெயரில் இலவச சட்ட உதவி என்று விளம்பரம் செய்வார்கள். உண்மையில் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியில் இயங்கும் இந்நிறுவனங்கள் இவர்களுக்கான கட்டணத்தை வழங்குகின்றன என்பது மெய்.
சட்டம் பெண்களுக்கு வழங்கியுள்ள சலுகைகள் எதுவுமில்லை. என்று சலித்துக் கொள்பவர்களுக்கு இந்த உண்மைச் சம்பவம் ஒரு வழிகாட்டிதான். ஆண்கள் மட்டும்தான் கொடுமை செய்கிறார்கள் என்பதில்லை. பெண்களும்தான்.
அண்மையில் கிளிநொச்சியில் கூலித்தகராறு ஏற்பட்டபோது ஒரு பெண் தன் தொழில் தருநரைப் பார்த்து காசை ஒழுங்கா கொடுக்கல்லென்ன கையப்பிடிச்சு இழுத்தான்னு கேஸ்போட்டிடுவேன்' என்றாளாம். உடனே காசைத்தந்து விட்டானாம் முதலாளி. இதை அவள் என்னிடமே சொன்னாள்.
பெண்களுக்கு சட்டம் வழங்கும் சலுகைகளை தேவைப்படுபவர்கள் பயன்படத்துவது இல்லை. ஆனால் சமூகவிரோதிகள் அதை நன்கு பயன்படுத்துகின்றனர்.
+
*நாற்று - 24

போக்குவரத்துக் காவல்துறை துணை கமிஷனர் திருமதி
கிரண்பேடி தசறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு எதிராக எடுத்திருக்கும் நடவடிக்கையில் ஒரு அதிர்ச்சியூட்டும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவில் பிரதமரின் காருக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டது! நடக்க முடியாதது நடந்து விட்டது! ஆகஸ்ட் ஐந்தாம் திகதி பிரதமரும் அவரது குடும்பத்தினரும் யு. எஸ். ஏ சென்று விட்ட நிலையில், அவரது வெள்ளை அம்பாசிடர் கார் (DH1-1817) கன்னாட் பிளேசுக்கு அருகில், யூசுப்ஸாய் மார்க்கட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது.
அதைக் கண்ட போக்குவரத்து போலீஸ் அதிகாரி. அது தவறான இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு, அதற்கு ‘செலான் கொடுத்தமார். அப்போதுதான் அது பிரதமரின் கார் என்று அவருக்குத் தெரிந்தது. அந்தக் காருக்குப் பின்னால் வந்த அதிகாரிகள், அதைச் சுட்டிக்காட்டியும், காவல் அதிகாரி மசியவில்லை. சாதாரண மனிதராக இருந்தாலும் சரி, முக்கிய பிரமுகராக இருந்தாலும் சரி, கார் நிறுத்தப்பட்டது தவறு என்று அவர் சொல்லி விட்டாராம்!
இது சம்பந்தமாக விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடப்பட்டது.
*நாற்று - 24

Page 32
외 udbmıl
பிரதமர் நாடு திரும்பியதும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்துக் காவல்துறைக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் ஏன் இணக்கமில்லாமல் போய் விட்டது? என்பது விசாரணைக்குரியதாக உள்ளது. கிரண்பேடி தன் கடமையைத்தான் செய்திருக்கிறார். விடயத்தைப் பகிரங்கமாக்கியிருக்கத் தேவையில்லை என்றாலும் கிரண்பேடியை குற்றஞ் சாட்ட வழியில்லை. அந்தக் காரை நிறுத்தியிருந்த இடம் ஹாண்டா அண் கம்பனி. அது பிரதமருக்கு உதவியாளராக இருப்பவரின் நண்பருக்குச் சொந்தமானது. காரின் இருக்கைகள், உதிரிப் பாகங்கள் விற்கும் நிறுவனம் அது. அதன் வாடிக்கையாளர்கள் பெரிய மனிதர்கள், அதன் அருகே உணவு விடுதி, சிற்றுண்டிச்சாலை முதலியவை இருப்பதால் நெரிசல்
அதிகம்.
அந்த ஹாண்ட, மற்றும் பாப்பர் சன்ஸ் என்ற கார் உதிரிப் பாகங்கள், தங்கள் கடைகளுக்கு முன்னால் கார்களை நிறுத்திப் பழுது பார்ப்பதை முன்பே போக்குவரத்துத் துறையினர் ஆட்சேபித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் கடைக்காரர்களுக்கும் வேறு இடம் இல்லை.
பிரதமரின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் இப்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கிரண்பேடியின் போக்குவரத்துத் திட்டம், “சப்தர்ஜங் சாலை,1 ஆம் எண் வீட்டு வாசலை அடைந்திருக்கிறது என்பது ஒரு முக்கியமான விஷயம்!
ஆசிய விளையாட்டுக்கு முன்பு கிரண்பேடியின் திட்டத்திற்கு பலர் உதவ முன் வந்து பெரும் விளம்பரம் தேடிக் கொண்டார்கள் என்பது உண்மைதான்.
கூடுமானவரை சம பங்கீடாக, முன் வந்தவர்களுக்கு வழங்கப்பட்டாலும், பண பலமும், அரசியல் செல்வாக்கு படைத்த நிறுவனங்கள் தங்கள் அதிகார பலத்திற்கு ஏற்ற முறையில் அதிக வாய்ப்புக் கிடைக்க வில்லை என்று குமுறிக்கொண்டிருந்தன. அதன் 'அடையாளங்கள்’ கொஞ்சம் கொஞ்சமாய்க் கிரானுக்கு தெரிய வந்தன. கழுதைக்கு முன்னால் கேரட் தொங்க விடுற மாதிரி, சிலர் ஆசை வார்த்தை
*நாற்று - 24

요 simul
காட்ட ஆரம்பித்தார்கள். போக்குவரத்துத் திட்டங்களைக் கற்றுக் கொள்ள கிரணுக்கு, ஆஸ்திரேலியா, யப்பான் போன்ற நாடுகளில் ஸ்காலர்ஷிப் சலுகைகள் வழங்கி, அழைத்திருந்தார்கள். ஆனால், ஆசிய விளையாட்டு சமயத்தில் அவர் டில்லியை விட்டு வெளியே செல்ல விரும்பவில்லை. பல மாதங்களாகத் திட்டமிடப்பட்ட “பாடுகள” வீணாகிப் போய்விடுமே என்று அவர் நினைத்தார். பொறுப்பைக் கைகழுவிவிட்டு சொந்த லாபம் கருதி வெளிநாடு சென்றுவிட அவர் மனம் ஒப்பவில்லை.
விளையாட்டு விழாவுக்கான திட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளைகளில், அமைச்சரக அதிகாரிகளின் தொலை பேசி வரும். அவர்கள், அவரது வெளிநாட்டுப் பயணத்திற்கு வாழ்த்துக் கூறுவார்கள்! ஆனால், அதற்கு கிரண் மசியவில்லை. அந்தச் சலுகைகளை மறுத்துவிட்டார். S.
“ உங்களை எப்படியாவது பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு மேலிடத்தில் செய்யப்பட்ட தந்திரமா அது? அதனால், சிலரது பாராட்டைப் பெறும் முயற்சியா அது?” என்று கேட்ட போது கிரண் சொன்ன பதில் இது.
“ ஆசிய விளையாட்டின் போது, போக்குவரத்து, பெரும் குழப்பம் அடைந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? ஜப்பானிலிருந்தோ, ஆஸ்திரேலியாவிலிருந்தோ அப்போதுதான் திரும்பி வந்திருப்பதால் சரியாகத் திட்டமிட முடியவில்லை என்று மன்னிப்புக் கேட்பேனோ? அந்த மாதிரியான நெருக்கடி நேரங்களில் வெளிநாட்டுப் பயணம் தேவையே இல்லை. என்னுடைய நோக்கம் ஒன்று மட்டுமே, போக்குவரத்து, எந்தச் சிரமமும் இல்லாமல் இயல்பாக அமைந்துவிட வேண்டும். கட்டுப்பாடாக அது நடந்து விட வேண்டும். யாரும் குற்றம் குறை சொல்லாதபடி அது இருக்க வேண்டும். போக்குவரத்து திட்டமிடாமல் இந்தக் குறை. குழப்பம் நேர்ந்தது என்று யாரும் சொல்லிவிடக்கூடாது. அருமையான ஏற்பாடு செய்து விட வேண்டும். இதுதான் என்மனதில் இருந்தது. வேறு சிந்தனைக்கே இடம் இருக்கவில்லை.”
*நாற்று - 24

Page 33
오 நூற்று
தன்னைப் பழிவாங்க நினைப்பவர்கள் மீது சிறிது கோபம் ஏற்பட்டால் கூட, அந்த உணர்வு தற்காலிகமானதாகவே இருந்தது.
ஆசிய விளையாட்டு நிகழ்ச்சியோடுதான் வண்ணத் தொலைக்காட்சி இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்தது. குடியரசுநாள் அணிவகுப்பு, சுதந்திரதினவிழா, ஆகியவற்றுக்கு முன்பு, போக்குவரத்துத் துணைக் கமிஷனர் அறிவிப்பு செய்ய வேண்டியிருக்கும். அதே முறையில், ஆசிய விளையாட்டுச் சமயத்தில் போக்குவரத்துச் சம்பந்தமா பொது மக்களுக்கு அறிவிப்புச் செய்ய வேண்டிய பொறுப்பு கிரணுடையது.
ஆனால், கிரண் தொலைக்காட்சியில் தான் பேசுவதற்குப் பதிலாகத் தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரியை அனுப்ப முன்வந்தார். தலை நகரில் உள்ள பத்தொன்பது விளையாட்டு அரங்குகளில் போட்டிகள் நடக்கப் போகின்றது. ஒவ்வொரு அரங்கப் பகுதியும் ஒரு தனிப் பிரதேசமாக வரையறை செய்யப்பட்டு. ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அதிகாரிகளை நியமித்திருக்கிறேன். ஒவ்வொரு அரங்கப் பகுதி பற்றியும் அந்த அந்த அதிகாரிதான் தெளிவாகச் சொல்லமுடியும். நீங்கள் விரும்பினால், அவர்களைப் பேச அனுப்பி வைக்கிறேன். என்று சொன்னார் கிரண்!
அவர்கள் திகைத்துப் போனார்கள்! துரதிர்ஷ்ட வசமாக போக்குவரத்துத் துணைக் கமிஷனராக நான் ஒருத்தி மட்டும் தான் இருக்கிறேன். இணைக்கமிஷனராக கூட எனக்கு உதவ யாருமில்லை. என்ன செய்ய? என்று கேட்டார் கிரண். அவர்கள் ஒப்புக்கொள்ள வில்லை. முன் கூட்டி ஒலிப்பதிவு செய்யமுடியாது என்றும் நேரடி ஒளிப்பில் கிரண்தான் பேச வேண்டுமென்றும், ஒரு தவறு கூட செய்யாமல் பேச வேண்டுமென்றும் சொல்லிவிட்டார்கள்.
அவரது மேலதிகாரிகள், ஏற்கனவே, கிரண் விளம்பர மோகம் பிடித்து அலைகிறார் என்று ஓயாமல் குற்றம்சாட்டிக்கொண்டிருந்த வேளையில் அப்படியொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.
உலகமெல்லாம் பார்க்கும்படியாக, இந்தியாவில், வண்ணத்
*நாற்று - 24

தொலைக்காட்சியில் முதன் முதலாகப் பேசும் வாய்ப்பு, ஒரு நிர்ப்பந்தமாக அவர் மீது திணிக்கப்பட்டது! அவர் என்னதான் செய்வார்!
வேறு வழியில்லாமல் அவரே பேசினார். பல முறை. மீண்டும் மீண்டும். வண்ணத் தொலைக்காட்சியில். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பார்க்கும்படியாக. ஆனால், அது அவர் பணிபற்றியதாக இருந்தது. அவரது திட்டமிடல் பற்றியதாக இருந்தது. அது அவரது தலைவிதியாகவும் இருந்தது!
篡 டில்லியிலிருந்து கோவாக்கு தரப்பட்ட தமாறுதல் சகிகக (UDL9u IIT35 வேதனை தரும் அனுபவமாக கிரணுக்கு அமைந்தது.
டில்லி போக்குவரத்துக் காவல்துறையில் முழு மூச்சோடு அவர் பட்டபாடுகளும், அவரது “ஜுனும் (பிடிவாதமும்) நூற்றுக்கு நூறு அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது.
ஆசிய விளையாட்டுக்களின் போது அக்கினிக் குண்டத்தில் இறங்கி நடப்பது போலத்தான் அவர் உணர்ந்தார். அப்ப அவர் மிகப் பெரிய பொறுப்பை ஏற்று, கடினமாக உழைத்துக்கொண்டிருந்த வேளையிலேயே, விழா முடியும் வரைக்கும் தான் அவரை மேலிடம் சகித்துக் கொள்ளப் போகிறது என்ற செய்தியின் சில "அறிகுறிகள்’ தோன்ற ஆரம்பித்தன! அப்படியே நடந்துவிட்டது. விழா முடிந்ததும் கிரண் கோவாவுக்கு மாற்றப்பட்டார். இடமாற்றம் என்பது தொழிலின் ஒரு பகுதி. இன்றில்லாவிட்டால் அது நாளை வரத்தான் செய்யும் என்று அவர் இப்போது குறிப்பிடுகிறார். ஆனால் எனக்கு மேலும் ஒன்பது மாதங்கள் அங்கே பணியாற்றக் காலம் இருந்தது. எனக்கு கவலை தந்த விஷயம். என் மகளின் உடல்நிலைதான். அவள் கிட்னி அழற்சியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தாள். சிகிச்சை பெற்று வந்த அந்த நேரத்தில் நான் அவள் அருகில் இருப்பது மிகவும் அவசியமாக இருந்தது என்று அதை வேதனையுடன் நினைவு கூறுகிறார் கிரண்.
அந்தச் சமயத்தில் கிரணின் கணவர் பிரஜ்பேடியும் அமிர்தரசரசில்
*நாற்று - 24 டு)

Page 34
오二 لسعهـ
தொழில் செய்துகொண்டிருந்தார். தாத்தா, பாட்டியும் அம்மாவும் தான் அந்தக் குழந்தைக்குப் பாதுகாப்பு. м
இந்த இக்கட்டான சூழ்நிலையை விளக்கி, அமைச்சரகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார் கிரண். தன்னுடைய புதல்வியின் உடல் நிலை ஓரளவு சரியாகும் வரையாவது மாறுதலை ஒத்தி வைக்கவேண்டியிருந்தார். யாரும் அதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை! மேலிடத்தில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை! நேரில் அழைத்து விசாரிக்கவும் இல்லை.
அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். மேலதிகாரிகள் நேரில் சந்தித்து நிலமையை விளக்கிச் சொல்ல நான் நீண்ட காலம் காத்திருந்தேன். சூழ் நிலையை விளக்கிச் சொன்னால் எனக்கு உதவி கிடைக்கும் என்று நம்பினேன். என் மகளை விட்டுப் பிரிந்து செல்வதால் எங்கள் இருவருக்கும் ஏற்படப்போகும் மன வேதனையை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்பினேன். ஆனால் நான், நான், அரசாங்கத்தில் கிடைக்காத ஒன்றைத் தவறாக எதிர்பார்த்துக்கொண்டிருந்துவிட்டேன். அந்த ஒன்றுதான் உணர்ச்சி.
+ தொடரும்.
N...బిగి
கத்திலும் வண்
Nநடைமுை  ̈ኻ * ''..”ሡ 's
*நாற்று - 24
 
 
 

இருபத்தைந்தாவது வெள்ளிவிழாச் சிறப்பிதழாக வெளிவருகிறது. அதிக பக்கங்களுடன் பல அம்சங்களையும் தாங்கி வெளிவரும் இவ் இதழுக்கு
நாற்று வாசகர்களிடமிருந்து ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
0 சிறுகதைகள் 0 கவிதைகள் 0 ஆய்வுக் கட்டுரைகள்
இவற்றுள் எதுவென்றாலும் எழுதி அனுப்பலாம்.
அனுப்பவேண்டிய முகவரி: தமிழீழப் பெண்கள் ஆய்வு நிறுவனம் 04 ஆம் வட்டாரம்
éastburro/) ܐ புதுக்குடியிருப்பு. 'C,

Page 35