கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1988.05

Page 1
ZEITSCHRIF.
ILISCHI
AN s
-
 

| DES SUDASIEN BÜRO NR.5

Page 2
2ബ്രിത്രക്ട് ഇഗ്ലൂ
மு:கெலும்பால் மஃ 2ணக் கிளறி வியர்வை முதீதிக்க 2ளக் கொட்டிக் கொட்டி நாளும் தேயும் மண்ணில் மாயும் வெய்யில் காயும் உயிர்க் சுருகர் நாங்கள் . உழைப்பாளிகள் நாரீகள். எங்க 2ள வெய்யிலில் காயப் போட்ருதீதான் பல பேருக்கு பநீதிப் பாய் முடைநீதி கொடுக்கிறேம். ஆனல் பல கரு உடைநீதி கிடக்கிருேம், இனி அணியாக இ2ணவோம். உரிமைக்காய்ப் பணியாற்ற மு 3னவோம்.
கரையில் நின்றல் பலர் வீட்டில் உலைகள் கொதிப்பதில் aல. கடலில் நின்றல் எம் வீட்டில் உயிர்கள் தடிப்பதில் aல. கடலில் கட்டுமரதீதில் தாங்கும்போது கூடத் துயரப்பருவதில் aல. sø) pujG6vnt விழித்திருக்கும்போதே எங்களை விழுங்க எதீத னை திமிங்கிலங்கள். அதீத 2னயும் தாண்டி எங்கள் வாழ்க்கை அரை வயிற்றுக்காக வேண்டி தினம் ஆடுகிமுேம் வேட்டை பக 2ல இரவு உரசும்போது இறங்கி @) Jømqvið Lu sdið Q ga bGurtág GJgor 	Gar? b , உயிர்க்கருகள் நாங்கள் உழைப்பாளிகள் நாங்கள். " தாண்டில்" கட எங்களுக்கர் கதித்ான் .' கிய ரத்தைப் போட்டு உயரத்தைப் பிடிப்போம்.
உழைதீதும் கூரு இல்லாக் குருவி உதிரம் உருகி வியர்வை அருவி தழைக்கும் கிளிரைத் தறிக்கும் கருவி தாகம் தீர்க்கும் சருகாய்க் கருகி
을 எங்களைப் பார்த்தால் எழுத்துக்கள் இப்படித்தாள் நிரைப்பட்டு நிற்கும் . நீங்கள் களைப்புக்காக அருந்தும் தேநீர் நாங்கள் பிழைப்புக்காக சிந்திய செந்நீர் . சூரியன் இ2லகளுக்குப் பச்சையம் தயாரிக்கக் கற்றுக் கொருகீததே எங்களுக்காகதீதாள். தேயிலைக் கொழுநீதுக 2ளக் கிர்ரிக் கொருத்து விட்ரு குப்பைக 2ளயே அள்ளிக் கொள்ளும் நாங்கள்
الآتي
நிமிர்வதற்காகவே , ees) ബ്ലൂ

മഗ്രമ%/ -
மே தினம் என்றதுமே இலங்கையில் அனைவரினதும் நிளைவுக்கு வருவது காலிமுகத்திடலும், இந்தியாவிலிருந்து வருவிக்கப்படும் பாடகர்க குமே , மே தினம் என்பது இன்றெல்லாம் ஒரு களியாட்டமாகவே கொன் டாடப்படுகிறது . தொழிலாளர்களின் வெற்றியைக் குறிக்கும் இந்நாள் இன் று காரணம் புரியாமல் முதலாளிகளாலும், சுரண்டல்காரர்களாலும் உல் லாசமாகக் கொண்டாடப்படுகிறது .இநீ நாளுக்கு காரணமானவர்களே, உழைத்துத் தேய்ந்துபோய், முதலாளிகளின் உல்லா சங்க ளே பார்க்க வே ண்டிய பார்வையாளர்களாக ஒதுங்கி நிற்கும் தொழிலாளர்களைப் பற்றி யார் சிந்தித்துப் பார்க்கிUர்கள்? .ஒவ்வொரு தொழிலாளியும் வாழும் வாழ்க்கை பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? .
இலங்கை நான்கு புறமும் கடலால் சுற்றிவளைக்கப்பட்ட தீவு.
அந்தத் தீவில் குடியிருக்கும் பல மனித உயிர்கள் சுற்றியுள்ள கட2ல நம் பியே இருக்கின்றன அந்த உயிர்களை நம்பி வேறு பல ஜீவன்கள் வாழுகி ஸ்றன. கடலில் தமது உயிர்களைப் பணயம் வைக்கும் மீனவத் தொழிலாள ர்களின் அவலங்களைத் தெரிந்திருப்பவர்கள் எத்தனைபேர்? . மனைவி, பிள் ளைகள் கண்ணீருடன் கரையில் காத்து நிற்க, ஆரியனே ஒய்வு பெறும் நே ரத்தில் மீனவத் தொழிலாளி தண்ணீருக்குள் இறங்குகிரன். அவர்களுடைய வே லைநாள் இருகுடன் ஆரம்பிக்கிறது. கடலில்கூட மனிதன் எல்லைகள் போட்டு பங்குகள் வைத்திருக்க, அலைகள் அவற்றைத்தாண்டி ஆழ்கடலை நோக்கி தொழிலாளியைக் கொண்டு செல்கின்றன .நிலவு நரு உச்சியில் நிற்க, இழுத்துக் கொள்ளத் துடிக்கும் கடல் கீழே ஆர்ப்பரிச்து நிர்க உணவு உட்கொள்ளவேண்டிய சந்தர்ப்பம் இவர்களைத் தவிர வேறு யாரு க்குக் கிடைக்கிறது? உலகமே உறங்கியிருக்க, விடிந்ததும் அவர்களுக்கு படைப்பதற்காக ஆழக் கடலில் தனியர்களாக மீனவத் தொழிலாளிகள் கடலை ஆராய்கிறர்கள் காற்றே, மழையோ, கடலோ அவர்களின் உயி ரைப் பறித்துவிடும் என்று கவலைப்படுவர அர்தத் தொழிலாளிகளின் குரு ம்பங்கள் மட்டும்தானே?
மான்டு மறுபடி பகலில் மீளும்போது அந்தத் தொழி

Page 3
லாளிகளே வரவேற்க யாரும் நிற்பதில் 2ல . அவர்கள் கொண்டு வருபவை க்காக சம்மட்டி யாரும், தரகர்களுமே ஆவலாக நிற்பார்கள். பன்னிரண்டு மMத்தியாலங்கருக்கு மேலாகக் கண்விழித்து, நீர்ப்பரப்பிலிருந்தாலும் காய் ந்து போய் வரும் தொழிலாளர்களே யாரும் லட்சியம் செய்வதில் 2ல. சம்மட்டிமார்களின் ஆர்வம் முழுவதும் மீன்களிலேயே இருக்கும். ஏனெனில் படகு அவர்களுடையது. வCல அவர்களுடையது. கடல் கூட அவர்களுடையது 1. தான். அதனல் மீன்களும் அவர்களுடையதாகிப் போய்விடுகின்றன.
உழைப்பு முழுவதையும் கண் முன்னலேயே பறிகொடுத்துவிட்டு குடி சைகளுக்கு வரும் மீனவத் தொழிலாளிகளுக்கு அங்கே குடும்பப் பிரச்சி
னேகள் எதிர்பார்த்திருக்கும்.குடும்ப அங்கத்துவர்களின் பசி, படிப்பு, சுக யீனம், பிற தேவைகள் . . . இவற்றிலும், மீன்பிடி உபகரMங்க ளே சரிசெ ய்து தயார் படுத்துவதிம் அவர்களின் பகல்பொழுது முடிந்துவிடும். மா 2லயில் சம்மாட்டிமார்களின் கல்வீடுகளுக்கு முன்குல் கை கட்டி, வாய் பொத்தி பவ்வியமாக நிற்கையில் சில்லறைக்காசுகள் முன்னல் எறியப்ப டும். எண்ணிப்பார்த்துப் போதாமையைத் தெரிந்துகொண்டு த லையைச் சொறிந்தால் பழைய கடன் கழிக்கப்பட்டுவிட்டதாகப் பதில் வரும். இன்னும் குழைந்து பரிதாபத்தைத் தெரிவித்தால் கொத்சச் சில்லறை பு டன் புதிய கடன் ஆரம்பிக்கப்பட்டதாக அபாய அறிவிப்புக் கிடைக்கும்.
அதன்பிள் இரவாகிவிடும். மறுபடியும் கடல், மீன் பிடிப்பு, தரை: ' யில் சம்மட்டி, உழைப்பு பறிமுதல், வீட்டுப் பிரச்சினை, பழைய கடன் கழி ப்பு, புதிய கடள் ஆரம்பம். . . . . மீனவத் தொழிலாளிகளின் உயிருடன் விளையாடிக்கொண்டு அவர்களேச் சுரண்டிக் கொண்டிருப்பவர்களால்த் தான் மே தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கடல் உட் பட எதுவுமேயற்ற நிலையில் மீனவத் தொழிலாளிகள் காய்ந்து, கருவா டாகிக் கொண்டிருக்கும்போதுதான் தோரணங்கள் கட்டி, ஒலிபெருக்கி அலறி மே தினம் கொண்டாடப்படுகிறது.
வறண்டுபோயும், சதுப்பாகவும் முரண்டுபட்டுக் கொண்டிருக்கும் நிலங்களில் தங்கள் சக்தியை விதைத்து, உழைப்பை அறுவடை செய்து, அநி யாயமாக அதைப் பறிகொடுக்கும் விவசாயத் தொழிலாளர்களின் கஉ$ டங்க ளே கால்களில் மண் படாதவர்கள் அறிவார்களா? . ஆகாயத்திலும், மண்ணிலும் நம்பிக்கை வைத்து, இருப்புகள் அனைத்தையும் போதாவிட்டால் கட னேயும் முதலாக்கித்தான் நிலத்தில் தங்கள் வாழ்க்கையை ஒப்படைக் கிறர்கள் விவசாயத் தொழிலாளிகள் விதைப்புடன் அவர்கள் முயற்சி முடி ந்துவிடவில் லே, நீர் நிலைகள்கூட தனிப்பட்டவர்களின் சொத்தாகி தருத்து வைக்கப்படுகையில் அவற்றுக்காகப் போராட வேண்டியிருக்கிறது, பயிர்க ளுக்கு உரப்பசி ஏற்படுகையில் ப&த்தைத் தேட வேண்டியுள்ளது. கிருமிகள், பூச்சிகள் பலியெருக்க படையெடுக்கையில் மறுபடி பணத்தை நாடவேன் ரும் . இயற்கையோடு இவர்கள் போராடிக் கொண்டிருக்கும் ೫9.5/
4.

த்தில் குடும்பப் பிரச்சினேகளுக்கும் ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. வயிற் றைச் சமாதானப்படுத்த வேண்டும். பள்ளி செல்லும் பின் 2ளகளுடன் ஒத்து ழைக்க வேண்டும். திரும4 வயதில் இருப்பவர்களுக்கு அறுவடைநாள்வரை காலக்கெடு வைக்க வேண்டும்.
வ்தைத்த்தின் பய2னச் சேகரிக்கும்போதாவது விவசாயத் தொழிலாளர்களால் நிறைவைக் காண முடிகிறதா? . சந்தைக்குள் காலை வைப்பதற்கு முதலே குறுக்கே வந்துவிழும் அரைவிலே, கால்விலைத் தரக ர்கள். போக்குவரத்துச் செலவுகள், மித்சிய பணத்தை மடியில் முடிச்சுப் போட்டு வைப்பதற்கு முன் விறைப்பாக வந்து நிற்கும் கடன்காரர்கள். இவைகளேத்தாண்டி வீட்டிற்கு வந்தால் அங்கே ஆர்வமாகக் காத்து நறி கும் வீட்டுச் செலவுகள். எல்லாம் முடிந்த நிலையில் மறுபடி நம்பிக்கை யோரு மண்ணில் வாழ்க்கையை ஆரம்பித்து, ஆகாயத்தை எதிர்பார்த்து, கிருமிகளுடனும், மனிதத்தோல் போர்த்தியவர்களுடனும் போராடி . . . . .
இப்படியாக விவசாயத் தொழிலாளிகள் மன்ணுேரு மண்முகிக் கொண்டிருக்கையில்தான் மேடைகள் போடப்பட்டு உழுதுண்டு வாழ்வா ரே வாழ்வார். . . . " போன்ற வீர வசனங்கள் முழங்கப்படுகின்றன. தாராள பொருளாதாரக் கொள்கைகளால் உள்ளுர் உற்பத்திகளையும், உற்பத்தியாளர்களேயும் சமாதியாக்கி அந்தச் சமாதியில் இறக்குமதிப் பொருட்களால் அலங்காரம் செய்பவர்களால்தான் இன்று மே தினம் கொண்டாடப்படுகிறது. எல்லோருக்கும் உணவு படைத்துவிட்டு கையேந்தி நிற்கும் விவசாயத் தொழிலாளர்களே ஒரமாக நிற்க வைத்து விலத்தி விட்டுத்தான் அலங்கார வர்திகள் ஊர்வலம் போகின்றன.
ஆண்ட ஆங்கிலேயரால் அநியாயமாக இறக்குமதி செய்யப்பட்ட
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிள் நிலையை நினைத்துப் பார்ப்ப வர்களே விரல்விட்டு எண்ணலாமா? . இந்தியாவிலிருந்து காலே எடுத்து வைத்த நாள்முதல் உயிர்ப்பலிக 2ள மட்டுமே சநீதிக்கும் இவர்களின் துய ரங்க ளே தேநீரைக் குடிக்கையில் கடவா நினைக்கக் கடாது? மனிதர் வாழக்கடிய இல்லங்கள் எதுவும் அவர்களுக்கு இல் லைஃவழங்கப்பட்டுள்ள தகரக்கடுகளிலும் எந்த வசதிகளுமில் 2ல. அடிக்கடி நேரிடும் அபாயங்க ளுக்குச் சிகிச்சையளிக்க போதுமான மருத்துவ வசதியில் 2ல.குளிரில் வி றைத்தும், அட்டைகளுக்கு ரத்த தானம் செய்தும் கிடைக்கும் சம்பளத் தில் பாதி மாதத்திற்கு மேல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை தோட்ட வாழ்க்கையைவிட்டு அந்தத் தொழிலாளிகளின் சந்ததி கள் வெளியேறிவிடாமலிருக்க பிள்ளைகளின் கல்வி பாதுகாப்பாக நசுக் கப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்களின் உடம்பை உரமாக்கியே அவர்களின் சந்ததிக்கு தொடர்ந்து வேலே வழங்கப்படுகிறது.
இவ்வளவு நிலமைகளிலும் உழைத்துத் தேய்ந்து கொண்டிருக்கும்

Page 4
இவர்களுக்குத்தாள் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வாக்குரிமை இல்லை.இவ்வளவும் ஏன்? மக்களின் வரிப் பணத்தில் ஆள்பவர்கள், பிரதிநி திகள், சங்கங்களின் தலைவர்கள் எல்லாம் வசதியாக இருக்கையில், நாட் டின் அந்நியச் செலாவணிக்காக தங்க 2ளயே பலி கொடுப்பவர்கள்தான் நாடற்றவர்கள் என்று அவசரமாக அப்புறப்படுத்தப்பருகிறர்கள். சங்கங் களின் பெயர்களும், அவற்றின் தலைவர்களின் பெயர்களும்தான் பத்திரிகை களில் விளம்பரப்படுத்தப்பட்டனவே தவிர தோட்டத் தொழிலாளர்களு க்கு அவர்கள் கேட்கும் உரிமைகள் வழங்கப்பட்டதாக இதுவரை இல்லை. மலேக்கு வெளியே இருப்பவர்கள்தான் தாங்களும், தங்களைச் சார்ந்தவர் களும் என்று சுயநலமாக இருக்கிறர்களென்றல், மலையில் தொழிலாளர்க ளின் அடித்தளத்தில் அமைந்திருக்க வேண்டிய சங்கங்களும் பாராமுகமாக நடந்து கொள்வது. என்ன நியாயம்? தொழிற்சங்கள் ஏன்? யாருக்காக? என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லையா? .
பரம்பரை பரம்பரையாக கலித் தொழிலாளர்களாகவே வா ழ்க்கை நடாத்தி கேள்விக்குறியாகிப் போனவர்கள், கரணம் தப்பினல் மரணம் என்ற நிலையில் தொழில் செய்யும் சீவல் தொழிலாளிகள், ஒய்வு என்பதையே அறிந்திராத, கடையில் நிற்கும் எருபிடித் தொழிலாளிகள், சலவைத் தொழிலாளிகள், முடிவெட்டும் தொழிலாளிகள், தச்சு வேலைத் தொழிலாளிகள், , , , , , , என்ற தொழிலாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆனல் அவர்களுடைய உரிமைகள்தான் குறைக்கப்ப ட்ருக்கொண்டு வருகின்றன.
மேடைகளில் ஆடம்பர ஆசனங்களில் ஒய்யாரமாக அமர்ந்திருக் கும் தலைவர்களே, முதலாளிகளே, அந்த உயரத்திலிருநீது இறங்கி வநீத மண்களில் உட்காந்திருக்கும் தொழிலாளர்களைப் பாருங்கள். உங்க ளே அவ் வளவு உயரத்தில் ஏற்றி வைத்த அவர்கள் இன்னும் கீழே நிற்பதைப் பா ருங்கள். அவர்களுடைய உழைப்பை அவர்களுக்கே கொருக்க நீங்கள் ஏன் தயங்க வேண்டும்?
இன்னும் சோர்ந்துபோய், முடங்கியிருக்கும் தொழிலாளர்கள் விழித்தெழ வேண்ரும் தங்கள் முதுகில்தான் முதலாளிகள் சவாரி செய்கி ரர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்ரும் , தொழிலாளர்களின் நிலை மாறதவரை அவர்களைச் சுரண்டிக் கொண்டிருப்வர்கள் அவர்கள் மேலே ரிப் போய்க்கொண்டேயிருப்பார்கள், உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு தொழிலாளர்களிடம்தான் இருக்கிறது. சம்பிரதாய மாகத் தலைவர்களைத் தெரியுசெய்துவிட்டு உறங்கிவிடக் கடாது. தொழி லாளர்களால் உயர்த்தப்பட்ட தலைவர்கள் முதலாளிகளுடன் இணைந்துவி ரும் சந்தர்ப்பங்களே அதிகம். ஏனெனில் இருவரின் மட்டமும் ஒன்றுதாள். தொழிலாளர் கரங்களே இன்னும் எண்ணிக்கையில் அதிகம், தொழில்களால் பிரிவு பட்டிருக்கும் எல்லோரும் தொழிலாளர் என்ற ரீதியில் ஒன்றினைய
ܓܫ

வேண்டும். அனைத்து தொழிலாளர்களும் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராட வேண்டும். தொழிலாளர்களின் உழைப்பில்தான் அரசாங்கமே நடக்கிறது. இவ்வளவு சக்தி:) யப் பெற்றிருந்தும் அதைச் சரிவரப் பயன்ப ருத்தாமல் இருப்பது சரிதான? . இனிவரும் மே தினங்களாவது தொழிலா ளர்களால் தொழிலாளர்களுக்காகவே கொண்டாடப்பட வேண்டும்.
",
2/死@ゲの変22万/256万千
ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வளர்ச்சிக்கு வழிகோலும் என நினைக்கிறேன். அட்டைப்படங்கள் நன்முக உள்ளன. தெரியுமா " என்ற பகுதி தேவைதான?
நோர்வே, : . s. susTpss
சிறுகதை, தொடர்கதை, கவிதை என்ற வட்டத்துக்குள்தான் அமைய வேண்டும் என்ற நிபந்த &னயை விடுத்து சுருக்கமாகச் சம்பவங்கள், நிகழ்ச்சிகள் இப் படிப் பல நல்ல விடயங்க 2ள பக்கங்களைக் கணக்கு வைத்துத் தவிர்க்கா மல் சேர்க்க முயற்சிக்கலாம்.
இரவல் பகுதி என்ற தலைப்பில் ஒரு நூலிலிருந்து தெரிந்த ஆக்கத்தைப் பரசுரித்து வருகிறீர்கள். முலப் புத்தகம் கிடையாத எம் போன்றவர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இரவல் பகுதி என்று இரு சொற் களேத் தனித்து எழுதியுள்ளமை நீக்கப்படவேண்டும். இரவல் பகுதி இரவற் பகுதி என்றிருப்பதுதான் இலக்கண வழுவற்ற சொற்றெடராகும். '.
டோற் முண்ட் . திருமதி விக்கு பாக்கியநாதன்
கதைகள், கட்டுரைகள் எல்லாமே ஆரம்ப (சஞ்சிகையின்) காலகட்டமாத லால் நன்முகவே இருக்கின்றன. சில கட்டுரைகளின் ஆழம் வெளிநாட்டுத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் எவ்வளவு தூ ரம் அவர்களேச் சென் றடைகிறது என்பது கேள்விக்குறியே? .
alsT. Ø) • S tofJEG

Page 5
'த்தநிறுத்தத்தை ஏற்படுத்தி விடுதலப்
புலிகளே
பேச்சுக்கு அழைக்குமாறு இந்திய
அரசைக் கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ் வரர் ஆலயத்தில் கடந்த 31 நாட்களாக உண்ணு
விரதம்
அன்னையர்
அனுஷ்டித்து வந்த
முன்னணியைச் சேர்ந்த திருமதி
மட்டக்களப்பு
பூபதி களை பதிப்பிள்ளை (வயது 48) 19.04.38 கால உயிர் துறந்தார்.
கிமதி பூபதி காலமாகும் சமயம் அவரது குடும்பத்தினர். உறவினர் மற்றும் அன்னையர் முன்னணியினர், ஆதரவாளர்கள் .xyriۃوؤn':3u ?gi,7963.ں
நேற்றுக் காலை சுமார் 9 மணி uar as i 9;auJgj plufri பிரிந்த தாக அன்னையர் முர் ரணி வட் டாரங்கள் தெரிவித்தன.
உண்ஞவிரதம் இருந்த திருமதி அன்னம்மா டேவிட் சிகிச்சைக்கென
கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த try rhy 19 ஆம் திகதி திருமதி பூபதி I Tur T isib Sarðar v Trł - cui iš தில் உண்ணுறவிரதம் இருக்க ஆரம்பித்தார். புத்தநிறுத்தம் மேற்கொண்டு இந்திய அரசு புலிகளே பேச்சுக்கு அழைக்க வெண்டுமெல்ற கோரிக்கையை இவர் முன்வைத்திருத்தார்.
உள்ளுவிர்தத் திடலுக்கு அடிக்கடி இந்திய இராணுவத்தி றர் செல்று உள்ளுறவிரதத் 73, bazî3'ucTpı Oaslʻ65 வந்த போதிலும் திருமதி பூபதி முதலே மறுத்து வந்தார். இவ Ji3, si ) , sfiùUrsub முன்னவி மறுத்த வந்தது.
அடைவதற்கு 5 நாட்களுக்க முன்னதாக, அஃலயர் எலியின் கோரிக்கையை வென் நெடுக்கும் வரை உள்ளுவிரதப்
8
· yfir
போராட்டத்தை நடத்துமாறு y sy swaná * Dyloitiari 4.3eoir ó கேட்டுக் கொண்டதுடன், தால் உயிர் நீக்கும் பட்சத்தில் மர னைச் சடங்கை பிரமாண்டமாக நடத்துமாறு கேட்டதாகவும் முன்னணியினர் தெரிவித்தரர்.
திருமதி பூபதி 5 பிள்ளைகளுக்
இவர்களில் 9 nyi gaiv?)4.ü janului w fir g t'ju T & SE: SJ
யோகத்திற்குப் பலியாகி விட் しー's f了。
தற்போதுள்ள இரு ஆண்கள். இரு பெண்களில் மகனுெ ருவர் பூஸா முகாமில் தடுத்து வைக் கட்பட்டுள்ளார். இவரது கன வர் ரயில்வே சேவையில் இருந்த ஒய்வு பெற்றலர்.
மக்கள் அஞ்சலி இதேவேளை இவரது உடல் GiJ, ur. 7tt Tisä3 i 2567 அக்ரேயர் முன்னணி அலுவலகத் திற்கு பொதுமக்கள் அஞ்சலிக் காக எடுத்தச் செல்லப்பட்டது.
கருவேப்பங்கேணியில் உள்ள அவரது சொந்த இல்லத்தில் சில மணி நேரம் உடல் அஞ்ச
லிக்காக எவக்கப்பட்டிருக்கும்.
நல்லடக்கத்தை பொது இட
மோன்றில் நடத்த ஏற்பாடு மேற்கொள்ளப்படுவதாக n ம் தெரிகிறது.
திருமதி பூபதியின் மறைவை யோட்டி நெற்றுப் பகல் அன்ன Urt cyret sysko tel"Ldsax t'il
'பிரார்த்திப்பதுடன்
பகுதியெங்கும் துண்டுப் பிரசுரங் கண் வெளியிட்டிருந்தது.
இதில் பின்வருமாறு தெரிவிக் கப்பட்டிருத்தது.
“போர் நிறுத்தம் ஏற்படுத்தி 0பச்சுவார்த்தை மூலம் அம்ை தியை நில நிறுத்துமாறு 0காரி டேவிஞதோல்பு இருந்த திருமதி பூபதி மரத்துவம் அடைத் smrt - отсiuang Gavsâvuju sir அறியத் தருகி0ரம். எமது மக்க, ளுக்காக உயிர்த்தியாகம் செய்து அன்னைக்கு அஞ்சலி செலுத்து Lbrgyik Jajgy dudn srtj9. YURULvu பிரார்த்திக்குமாறும் Sußb Ouasub i utdaði OAG booth." . " - இதே சமயம் முன்னணித்தலைவி திருமதி வே. சுவேந்திராதேவி, செயலாளர் திருமதி எஸ். செல்வ parib hadiumf aliris விடுத்த அறிக்கையில், முன்னணி - யின் கோரிக்கைக்கு புரியூரரை
ஆதரவுகாட்டிய மக்கள்திருமதி:
பூபதியின் ஆத்ம்ா சாந்தியட்ைய் a7Oser Labgyub Kultiva ftit RurTeswr xmfiả QandrằTr, &{n/Ủtả Q&Tu} களப்ப்றக்க விட்டு துக்கம் அறுஷ்டிக்குமாறும் கோரப்பட் டுள்ளது. -
உள்ளுவிரதத்தை மேலும் தொடர் ఏJ&&Tr ஏற்பாடுகள் குறித்த நேற்றுப் பிற்பக் „Ysiv&iw urf cyp ski nvoy»? 7Atçe; T Tu விருப்பதாகவும் முன்னணி வட் டாரங்கள் தெரிவித்தன.

43/W 437/7/M75
െ% മൃ7 മ72/ല്ലbണു) തുഗ്ഗളൂ/തു് ഗ്ഗ, ബ്രിഗ്ഗ് ബ്ര7 ൧ Z = b ക്ര് ഗ്ലൂ) ബ്രീ /് മ ക്രജ്ജ് 2ഗ്ഗ ക്രമമില്ല് Z, ZbമlB%) മൃഗ്ഗ് Zm/Z) ബജ്ര7 கிச2த்ததத22தன7 2த7ழுதZ
AZZZZZZZZZaðZZŽo
மிக மோசமான செல் தாக்குதல்களோ, துப்பாக்கிக்சூருகனோ இந்த மாதங்களில் நடைபெறவில் லேயாயிரம் யாழ் மக்கள் சாதாரண நிலை க்கு திரும்புவது சாத்தியமில்லாதிருக்கிறது .
நாளாந்த வாழ்க்கை
தமது நாளாந்த கருமங்களை யாழ் குடாவில் இருப்பவர்களால் மேறி கொள்ள முடியாதபடி அவர்களைச் சிரமப்படுத்தும் இடையூறுகளாவன1. ஊரடங்குச் சட்டம் இல்லாத 0வ 2ளகளிலும் இந்திய இராணுவத் தினரின் திடீர் சுற்றிவளைப்புகள், தேருதல் வேட்டைகள் இடம்பெ றுதல் 2. முற்கூட்டிய அறிவித்தல்கள் எதுவுமின்றி பகல் நேரங்களில் கட தி
டீர் திடீரென ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. 3. கச்சேரி மற்றும் முக்கியமான அலுவலகங்கள் எதுவும் ஒழுங்காக இயங்கவில் 2ல. மாதத்தில் சில நாட்களில் மட்டுமே கச்சேரி இயங்குகிறது. 4. எரிபொருள் இன்னும் சாதாரண விற்பனேக்கு வரவில் 2ல . 5. 125 சி.சி வரையான மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமே
அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகிறது. அறுமதிப்பத்திரத்தைப் பெறு வதற்குத் தேவையான எல்லா பத்திரங்களும் இருந்தாலும் ஒரு நாள் அல்லது கூடுதலான நாட்கள் விரயமாக்கிய பின்னரே அது மதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடிகிறது .
. உணவுப்பொருட்களும், ஏனைய பொருட்ககும்.
>புரவு மற்றும் ஏ 2ணய பொருட்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனக் 7ர்கள் கொழும்புக்கும் யாழ்நகருக்குமிடையே பல பிரச்சினைகரு
9

Page 6
க்கு முகம் கொருக்க வேண்டியிருப்பதால் யாழ்ப்பாணத்தில் உணவு மற் றும் ஏனைய பொருட்களின் விநியோகம் இன்னும் வழமைக்குத் திரும்பவி ல் லை , உணவு, மற்றும் பொருட்க 2ள ஏற்றிவரும் லொறிகள் இந்தி/இரா ணுவத்தினரால் தருக்கப்பட்டு அவர்களுடைய சொந்த தேவைகளுக்குப் பாவிக்கப்படுகின்றன. ஆயுதபாணிக் குழுக்களால் வாகனங்கள் வழிமறிக்க ப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற் குமிடையே ஏராளமான சோதனைத் தடைமுகாம்கள் இருப்பதால் பிர யாணத்தில் அதிக நேரம் விரயமாகிறது.
பயிர்ச்செய்கை .
மறுபடி எல்லாவற்றையும் புதிதாகவே ஆரம்பிக்கவேண்டியிருப்பதால் விவ சாயிகளால் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க முடியாமலிருக்கிறது. தோட்ட நிலங்கள் யாவும் பாழடைந்திருப்பதுடன் அவை மிகுந்த பிரயாசையுடன் செப்பனிடவேண்டிய நிலையில் உள்ளன. விவசாய உபகரணங்கள் நிர்மூலமா க்கப்பட்டுள்ளன. கடந்த வருடங்களில் அநேகர் தமது சேமிப்புகளை முழு வதுமாகச் செலவழித்திருப்பதால் அல்லது இழந்திருப்பதால் சகல தே வைகளுக்கும் அவர்களுக்குப் பணம் தேவைப்படுகிறது. சிறு தோட்டப் பயி ர்ச்செய்கைகளில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளைபோதிய போக்குவரத்து வசதியின்மை பாதிக்கிறது.
மீன் பிடி பெரும்பாலான மீனவர்கள் தங்கள் படகுகள், மோட்டார்கள், வலைகள், ஏனைய மீன்பிடி உபகரaங்கள் யாவற்றையும் முற்றக இழந்துள்ளார்கள், ! மீன் பிடிப்பதற்கும் அவர்கள் அலுமதிக்கப்படவில்லை . விதிவிலக்காகச் சில ரைத் தவிர மீள்பிடியை மட்டுமே நம்பியிருக்கும் குரும்பங்கள், யாழ், கிளி நொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சொல்லவொணுக் கஉ$டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறர்கள். சில இடங்களில் அந்த இடங்களிலுள்ள இராணுவ மேலிடங்களில் சில நேரங்களில் மட்ரும் மீன்பிடிக்க அனுமதிய ளிக்கின்றன. ஆழக்கடலில் இரவில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு இந்த அர மதி எந்தப் பயனையும் தரவில் லே ,
கல்வி.
திடீர் ஊரடங்குச் சட்டங்கள், தேருதல் நடவடிக்கைகள், போக்குவரத்து வசதியின்மை போன்ற காரணிகள் பிள்ளைகளின் கல்வியை மிக மோசமா கப் பாதித்துள்ளன.குறித்த தவணைகளில் அத் தவ ேேகளுக்குரிய பாடங் க 2ள மேற்படி காரணிகளால் முடிக்க முடியாமல் சிரமத்துக்குள்ளான ஆசிரியர்கள் பாடசாலை விருமுறை நாட்களிலும், ஏனைய விருமுறை நாட் களிலும் மேலதிக வகுப்புகளே நடாத்தி பாடங்களை முடிக்க வேண்டிய
10

நிர்ப்பந்தத்தில் இருக்கிறர்கள். 1987ம் ஆண்டு க.பொ.த. சாதாரணத ரப் பரீட்சைக்குத் தோற்றியிருக்க வேண்டிய சுமார் 55, 000 மாணவ ர்கள் பரீட்சை இதுவரை நடைபெறததால் தமது பயனுள்ள நேரங்களை விரயமாக்க வேண்டியவர்களாயுள்ளனர்.
6) LT g .
ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன அல்லது சேதமா க்கப்பட்டுள்ளன . வீட்டுச் சொந்தக்காரர்கள் தமது வீடுக 2ள திருத்தவத ற்கோ, புதுப்பிப்பதற்கோ எந்த வழியுமில்லாதுள்ளனர். மார்ச் 88ல் (இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்) முத்தையன்கட்டில் 6 3 வீடுகள் எரிக்கப்பட்டன. ஏராளமாஞேர் எந்த வசதிகளுமில்லாத அசாதாரணமா ன இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள். (யாழ்ப்பாணத்திற்கு இந்திய இராணுவம் வந்தபின்) தமது குடும்ப அங்கத்தவர்களே இழந்தவர்கள், குரும்பத்திலுள்ள உழைப்பாளிகளே இழந்தவர்கள் தங்களின் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து காத் திருக்கிமூர்கள். மாவட்ட வைத்தியசாலையைத் தவிர ஏனைய அரச சுகா தார நிலையங்கள் சரியாக இயங்கவில்லை. யாழ் குடாநாட்டின் பொரு, ளாதாரத்தை மறுசீரமைக்கக்கூடிய எந்தவித திட்டவட்டமான நடவடிக் கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஏற்கெனவே ஆரம்பமாகியிருக்கும் இந்தியாவிலிருந்து தமிழ் அகதிகளைத் திருப்பியலுப்பும் நடவடிக்கைகளிறல் தற்போதுள்ள பிரச்சினைகள் இன்தும் அதிகரிக்கலாம் என்று பலர் பயப்படுகிறர்கள். இந்தியாவிாள்ள தமிழ் அகதிகள் காங்கேசன்துறைக்கு அலுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறர்கள், ஐரோப்பாவிலிருந்து வருபவர்களுக்ருக்கூட இதுவே நிகழலாம். அகதிகரு க்கு அவர்களுடைய சொந்த இடங்களில் புனருத்தாரன வசதிக ளேச் செய்து கொடுக்காத அதிகாரிகள் காங்கேசன்துறை யில் அமைக்கப்பட் டுள்ள நிரந்தர மாறிச் செல்லல் முகாம் எனப் பெயரிடப்பட்ட அகதி முகாமில் திரும்பிவரும் அகதிக 2த் தங்க வைக்கிறர்கள்.
யாழ் சட்டத்தரணி திரு சேவியருடன் பேட்டி ,
யாழ் மக்களின் மகுேநிலையை எப்படி உணருகிறீர்கள்?
இன்று அவர்களின் மகுேநிலை அமைதியாக இருக்கிறது. ஐகுல் ஒக்ரோபர் 87 லிருந்து டிசம்பர் 87வரை இந்திய இராணுவத்தினரின் நடவடிக்கை களிறல் தாங்கள் அலுபவித்த சிரமங்களே மன்னிக்க . அவர்கள் தயாரி ல் 2ல. தங்கள் எதிர் பத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்திற்காக அவர் கள் காத்திருக்கிறர்கள். மேற் குறிப்பிட்ட காலத்தில் நடந்த அக்கிரமங் *2ளயும், மனித உரிமை மீறல்களேயும் அவர்கள் மறந்துவிடுவார்களென
11

Page 7
நான் நினைக்கவில்லை .
இந்திய இராணுவத்தினரின் அக்கிரமங்களைக் காட்டும் சில உதாரணங்களை சொல்ல முடியுமா?
இந்திய இராணுவம் கற்பழித்தது. ஏராளமான பொதுமக்களே இரக்கமில் லாமல் கொன்றது. ஒரு மாதத்திற்கும் மேலாகவே 2ரடங்குச் சட்டத்தை நீடித்து வைத்திருநீதது . காரணமில்லாமல் கைது செய்தது . சித்திரவதை செய் தது .இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளின்போது பல பொதுமக்கள் காருமல் போனர்கள். 1,500க்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்ப ட்டார்கள், 1000க்கு மேற்பட்டவர்கள் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பலாலி, காங்கேசன்துறை முகாம்களில் தருத்து வைக்கப்ப ட்டுள்ளார்கள் கைது செய்யப்பட்டவர்களில் 80 வீதமானவர்கள் புலிகளுடன் சம்பந்தப்படாதவர்கள் என்பதை என்குல் உறுதியாகச் சொல்ல முடியும். வடக்கும், கிழக்கும் இந்திய இராணுவத்தின் கீழ் இருப்பது நிதர்சனமாகும்.
மேற்கு ஐரோப்பாவிலிருந்து தமிழ் அகதிகளைத் தற்போது திருப்பியதுப்பு 6V g er Duf
மேற்கு ஐரோப்பாவிலிருந்து தற்போது அகதிகளை திருப்பியலுப்புவது உசி தமானது என நான் நினைக்கவில்லை. அவர்கள் இங்கே திரும்பிவருவது பா துகாப்பானதல்ல"அரசியல் குழப்பங்களும், அரசியல் பிரச்சினைகளும் இங்கி ருக்கும் நிலையில் அவர்கள் திரும்பிவந்தால் பல கஉ$டங்களைச் சநீதிக்க நேரிடும். விசேடமாக மேற்கு நாடுகளிலிருக்கும் 17 வயதிற்கும் 35 வய திற்கும் இடைப்பட்டவர்கள் சில சந்தர்ப்பங்களில் போராரும்படி (புலிகளி னல்) கேட்கப்படலாம். (வேறுபட்ட தமிழ் ஆயுதபாணிக் குழுக்களுக்கிடை யேயான மோதலில்) ஆயுதங்களால் தாக்கப்படலாம். ஏனெனில் மேற்கு நாடுகளிலிருக்கும் அனைவரைப் பற்றியும் ஆயுதக் குழுக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளன. புனருத்தாரண வேலைகள் நடைபெறுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் வடக்கிலும், கிழக்கிலும் இதுவரை எதுவும் ஆரம்பமாகவில்லை .
A627(a))/7
சிவில் நிர்வாகம்
முன்னுள் அரச அதிபர் கொல்லப்பட்ட பின் புதிய அரச அதிபர் மள்ளுர் மா வட்டத்தி கென நியமிக்கப்பட்ருள்ளார். எல்லா அரச அலுவலகங்களும் வழ மைபோல் திறக்கப்பட்டாலும் ஆயுதக் குழுக்களின் ஆட்சேபணை காரணமாக
12

எவ்வித முன்னறிவுப்புமின்றி திடீரென முடப்படும்.இந் நடவடிக்கைகளிகுல் பொதுமக்களே மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஆயுதக் குழுக்களில் எதிர் ப்பிறல் கடைகள் பூட்டப்படுவதுடன் போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது.
விவசாயம்
தற்போது நெல் சாகுபடி நடக்கிறது. இம்முறை விளேச்சல் மிகவும் குறை வாகவே உள்ளது. நீர்ப் பஞ்சம் விவசாயிக 2ள அவரவர் நிலங்களிலேயே வேளான்மை செய்ய நிர்ப்பந்தித்துள்ளது. அறுவடைக் காலங்களில் வழமை யாக மட்டக்களப்பிலிருந்து பலர் வந்து வயலிலே வேலை செய்வார்கள் இந்த வருடம் அப்படி வருபவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இரு நீதது . அப்படி வந்தவர்களும் இந்திய இராணுவத்தால் பல அநாவசியத் தொல் Cலக 2ள அனுபவித்தார்கள். சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள்.
மீன்பிடி
வழமையைவிட மீன்பிடி குறைவாகவே காணப்படுகிறது . மீனவர்கள் இரவில் கடலுக்குச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. பகல் நேரத்தில்கட காலை 8 மணிக்கு முன்பு மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதியில் லே , மாலை 4 மலிக்குள் மீன் பிடித்த லே முடித்துக்கொள்ள வேண்டும். இந்த நடைமுறைகள் மீனவர்களுக்கு அசெளகரியங்க 2ளயும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தியுள்ளன. அண்டைய கிராமங்களிலிருந்து இந்திய இராணுவத்துக்கு விண்ணப்பத்துக்கு மேல் விண்ணப்பங்கள் அனுப்பியும் பலன் மிகச் சொற்பமாகவே இருக்கிறது.
பாதுகாப்பு
இலங்கை இராணுவம் அனேத்து சோதனை முகாம்களையும் இந்திய இரா
லுவத்திடம் ஒப்படைத்துவிட்டது .இலங்கை இராணுவம் அமைத்திராத தடைக 2ள இந்திய இராணுவம் பிரதான வீதிகளில் அமைத்துள்ளது. பொது மக்கள் பொது வாகனங்களில் பிரயாணம் செய்யும்போது இந்திய இரா ஓவ முகாம்களுக்கிடையேயுள்ள இடைவெளியை நடந்து கடக்கும்படி கட் டாயப்படுத்தப்படுகிறர்கள். இந்திய இராணுவத்தினரின் ரோந்தின்போது வாகனங்களோ, பொதுமக்களோ பிரதான பாதைகளில் 03 (UT350paq tungs வாறு பல மணித்தியாலங்களுக்குத் தடுத்து வைக்கப்படுகிறர்கள்.இத்தகைய நிகழ்வுகளால் இந்தி இராஜிவத்தின் சோதனை முகாம்க 2ளவிட இலங்கை இராணுவத்தின் சோதனை முகாம்கள் பரவாயில் 2ல எனப் பலர் நினைக் கிறர்கள். மார்ச் 17ல் வெள்ளாங்குளத்தில் 18 வீடுகளில் உடமைகள் அனைத்தும் ைேறயாடப்பட்டதுடன் அந்த வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு முற்முக எரிக்
13

Page 8
கப்பட்டன. இந்த வீடுகளிலிருந்த 94 பேர் இன்றுவரை வீடில்லாத நிலை யிலேயே இருக்கின்றர்கள் . பலர் பொதுக் கட்டிடங்களில் தங்கியிருக்கிறர் கள். சிலர் தமது உறவினர்களுடன் தங்கியிருக்கிறர்கள்.
வேறுபட்ட ஆயுதக் குழுக்கள் தமக்குள் மோதிக்கொள்ளும்போது ஒவ்வொ ரு தரப்பிலும் பலர் கொல்லப்பருகிறர்கள் . இந் நேரத்தில் இந்திய இரா இறுவத்தினர் தமது விருப்பப்படி நடந்து கொள்கிறர்கள். இத்தகைய நடவ டிக்கைகளிறல் அமைதியை விரும்பும் மக்கள் பாதிக்கப்படுகிறர்கள்.
அகதிகள்
இந்தியாவிலிருந்து திருப்பியமுப்பப்பரும் அகதிகள்,அவர்களுடைய பழைய இட ங்களில் திரும்பக் குடியமர்த்தப்படுகிறர்கள். அவர்களில் பெரும்பான்மை யோர் மீனவர்கள். இவர்கள் இந்தியாவிலிருநீது வரும்போது இலங்கையில் இறங்கும் இடங்களில் மீளக் குடியமர்வதற்கான உதவிப் பணம் அரசாங்கத் தால் வழங்கப்படுகிறது. மாதாந்த நிவாரணப் பொருட்களுக்கான அட்டை க 3ள அரச அலுவலகங்களில் பெற்றுக்கொள்மும்படி இவர்களுக்குச் சொல் லப்படுகிறது. மேற்படி அட்டைக 2ளப் பெற்றுக்கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களாக ஏறி இறங்கி அகதிகள் சிரமப்பருகிறர்கள், இந்த மாவட்டத்திலுள்ள அரச சார்பற்ற நிரவனங்கள் அகதிகளிள் புனருத் தாரணத்துக்கே முதன்மையளிக்க வேண்டும். அகதிகள் தங்கியிருப்பதற்கு ஆகக் குறைந்தது ஒவ்வொரு சிறு குடிசைகளாவது வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு ஒரு வேலையை எப்படிப் பெற்றுக் கொடுப்பது என்பதே அரச சார்பற்ற நிறுவனங்களின் வினவாகும்.
1988ல் மட்டும் 91 9 குரும்பங்கள் இந்தியாவிலிருநீது திரும்பி வநீதன . அக் குரும்பங்களிலுள்ள ஆட்களின் மொத்த எண்ணிக்கை 3910. மார்ச் 88 வரை திரும்பி வநீத அகதிகளின் எண்ணிக்கை 86 73
தேவைகள்
விருகமும், தொழில்களும் அகதிகளின் முக்கிய தேவைகளாகும். விவசாய உப கரMங்களும், மீன்பிடி உபகரணங்களும் அவசரமாகத் தேவைப்படுகின்றன. தற்போதைய நிவாரணியாக வழங்கப்பரும் பண உதவி அன்றைய நாளுக்கே போதுமானது குறுகிய காலத்திற்குள் தங்கள் சொந்தக் கால்களில் தாங் களே நிற்கக்கடிய வகையிலேயே அகதிகளுக்கு உதவிகள் வழங்கப்பட வேண் டும். சொந்தமாகத் தொழில் செய்யக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதே இப்போதுள்ள தீர்வாகும்.
சகோதரர் பப்ரிஸ்ற் குருஸ் அவர்களுடனன பேட்டியிள் தொகுப்பு
இநீதிய இராணுவத்தால் பலவிதமான பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
14

அவர்களில் பெரும்பாலானேருக்கு இங்குள்ள மக்களின் மொழி தெரியாது. ஆனல் தற்போது தமிழ் கதைக்கக்கூடிய இராணுவத்தினர் ஒவ்வொரு முகா மிஜிம் அமர்த்தப்பட்டு வருகிறர்கள். தமிழ் கதைக்கக்கூடிய இராணுவத்தின ருடன் மக்கள் சகஜமாகப் பழகுகிறர்கள், ஏனெனில் இப்படியான இராறு வத்தினரே தமிழ் மக்களின் பிரச்சினைக ளேபும், கருத்துக 2ளயும் சுலபமாக அறிந்து கொள்கிறர்கள். மொழி தெரியாத இராணுவத்தினராலேயே மக் கள் சிரமத்துக்குள்ளாகிறர்கள், இலங்கை இராணுவம் இருக்கும்போதும் இதுபோன்ற பிரச்சினேகளே இருந்தது. ஏராளமானேர் இந்நிய இராணுவம் நீண்டகாலத்திற்கு இங்கு தங்கியிருக்குமோ என்று பயப்படுகிறர்கள். ஏனெ னில் இப்போது மன்னர் மாவட்டம் முழுவதும் இந்திய இராணுவ முகாம் கள்ஏராளமாக அமைக்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்படுதல் அடுத்த பிரச்சினையாகும் இதை விளக்க ஒரு உதாரணம் தருகிறேன்.
ாஸ்ரர் ஞாயிற்றுக்கிழமையின்போது இந்திய இராணுவம் ஆயுதபாணியாக எமது கிராமத்துக்குள் பிரவேசித்தது .இக் கிராமம் மன்னர் நகரத்திலிரு நீது 6 மைல்கள் தள்ளியிருக்கும் ஒரு கத்தோலிக்க கிராமமாகும். பிரார் த்த வேக் கூட்டம் முடிந்து உடனடியாக இந்தச் சம்பவம் நடந்தது. இந்திய இராணுவம் வயதானவர்களிலிருந்து இ2ளகுர்களைத் தனியாக்கித் தடுத்து வைத்தது. பெண்கள் அவர்களுடைய வீடுகளுக்குச் செல்லும்படி பணிக்கப்பட் டார்கள். 100 இளேரூர்கள் இந்திய இராணுவ முகாமுக்கு கொண்டு செல் லப்பட்டார்கள். கிறிஸ்தவர்களின் புனித நாளன்றே இந்தத் துரதிஉக்டவச மான சம்பவம் நிகழ்ந்தது. இதே நாளில் வேறு கிராமத்திற்குள்ளும் பிர வேசித்த இராணுவம் அங்கிருநீத இ 2ளஞர்கள் அ2னவரையும் முகாமுக்குக் கொண்டு சென்றது. நான் போய்க் கதைத்த பின்னர் அவர்கள் விருவிக்கப் பட்டார்கள்.
மக்கள் எதிர்நோக்கும் அடுத்த பிரச்சினை இந்திய இராணுவத்தின் பாரா பட்சமான நடவடிக்கைகளாகும். இந்திய இராணுவம் ஒரு பக்கச் சார் பாகவே நடந்துகொள்கிறது. ஈ. பி.ஆர்.எல். எவ், புளொட் ரெலோ என்ற மூன்று அமைப்புககும் இணைந்து திரில்ரார் எலும் அமைப்பை உருவாக்கியுள் என . (எனது ஆயுவுகளின்படி திரிஸ்ரார் பற்றி முரண்பாடான மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன .ஒரு சிலர் மேலே சொல்லப்பட்ட 3 அமைப்புகளினதும் இணைவே திரிஸ்ரார் என்று சொல்கிறர்கள். மேலே சொல்லப்ட்ெட 3 அமைப்புகளிலுமிருந்து பிரிந்த ஈ.என்.டி.எல்.என் என்ற அமைப்பினரே திறிஸ்ராராக இயங்குவதாக வேறு சிலர் சொல்லு கின்றனர் . - வா.கெ. ) இந்திய இராணுவம் திரில்ராருக்கு வெளிப்படை யாகவே ஆதரவளித்து வருகிறது.இச் செயல் மக்களிடையே மனஸ்தாபத் தையும் குழப்பத்தையும் உண்டுபண்ணியுள்ளது. ஏனெனில் இங்குள்ளவர்களில் பெ ரும்பாலானேர் எல்.ரி.ரி.ஈ , க்கே - அவர்கள் என்ன செய்தாலும் - "ஆதரவாக இருக்கிறர்கள். ஏனென்ருல் மக்க 2ள அவ்வப்போது கொடுமைப் *தும் பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் அவர்கள் எதிர்த்துக்
15

Page 9
காத்திருக்கிறர்கள். மக்களில் அநேகர் எல்.ரி.ரி.ஈ , உச்ச ஸ்தானத்து க்கு வருவதை இன்தும் விரும்புகிறர்கள் . வீடுகளில் கொள்ளேயடித்தும், ஆயுத முனையில் மக்களே மிரட்டிப் பணம் பறித்தும் அட்டகாசங்கள் செய்யும் திரிஸ்ராரை எவரும் விரும்பவில் லே.
ஐரோப்பியநாடுகளிலிருநீது அகதிக 2ளத் திருப்பியறுப்பலாமா என்ற கேள்வி மன்னரிலுள்ள தற்போதைய ஆழ்நிலைகளின்படி நியாயமானதா?
இப்போதுள்ள ஆழ்நிலையில் இக் கேள்வி அறிவானதல்ல. ஏனெனில் மக்கள் இன்னும் தயாராகவில் லே , மக்களின் அடிப்படைத் தேவைகள் எதுவும் இது வரை முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை.ஊரடங்குச் சட்டம் அமுலி லிருப்பதால் போக்குவரத்துகள் மிகவும் சிரமமான நிலையில் இருப்பதுடன் பெரும்பாலான கடைகள் மாலை 5 மணிக்கு முன்பே பூட்டப்பட்டு விருகின் றன. இதன்பின் நகரில் எந்தவிதமான நடமாட்டமும் இருப்பதில் லே ஆழ்கட லில் சென்று மீன்பிடிக்க அனுமதியில்லாததால் இத் தொழிலே மட்டும் நம் பியிருக்கும் குரும்பங்கள் பொருளாதாரக் கஉ$டத்தால் துன்பப்படுகின்றன. விவசாயமும் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை . கடந்த 5 வருடங்களாக துன்பங்களை அலுபவித்துவரும் மக்கள் இன்று பணம் இல்லாது கஉ$டப்படுகி றர்கள் இத் தகைய நிகழ்வுகளாலேயே இளைஞர்கள் ஆயுதக் குழுக்களுடன் இணைந்து கொள்கிறர்கள். இந்திய இராணுவமோ இளைஞர்களைத் தேடிக் கொண்டிருக்கிறது .ஒவ்வொரு கிராமமாகத் தேருதல் வேட்டை நடாத்தி வரும் இந்திய இராணுவம் ஒவ்வொரு குரும்பத்திலும் பிள்ளைகளின் எண்ணிக் கையைக் கேட்கிறர்கள் பெற்றேர்கள் தங்கள் பிள்ளைகளுடைய பெயரைத் தெரிவிக்க முடியாமலிருக்கும்போது அவர்களின் பிள்ளைகள் இயக்கங்களில் இணைந்திருப்பதாக இந்திய இராணுவம் சந்தேகப்படுகிறது. எனவே முன்பு இயக்கங்களிலிருந்து இப்போது விலகியவர்கள் இநீதிய இராணுவத்தால் உயிர் ஆபத்தை எதிர்நோக்குவதால் வீடுகளுக்குத் திரும்பிவரப் பயப்பருகி றர்கள்.இதே காரணத்தால் பெற்றேர்களும் பிள்ளைகள் திரும்பி வருவதை விரும்பவில்லை. ஆகவே ஐரோப்பாவிலிருந்து அகதிக ளேத் திருப்பியனுப்புவது அறிவான செயல் அல்ல. தற்போது இந்தப் பிரதேசத்தில் எந்த அதிகார ங்களுமில்லை . அரச அதிபர் எந்த ஆதரவுமின்றியுள்ளார். முன்பு ஆகக் குறை ' ந்தது கத்தோலிக்க பிரதேசங்களிலாவது பாதிரியாரின் அதிகாரம் இருந் தது. தற்போது அவருக்கும் அதிகாரமில்லை .இந்திய இராணுவத்தால் அவர் மிகவும் ஈனமாக நடாத்தப்படுகிறர் , மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாருபரும் எல்லா அமைப்புகளும் தற்போது இயங்க முடியாத நிலையில் உள்ளன . ஏனெனில் பயங்கரவாத அமைப்புகளுடன் இவை சம்பந்தம் வைத்தி ருப்பதாக இந்திய இராணுவம் கருதுகிறது. சம்பந்தப்பட்ட அரசுகள் தமது பிரதிநிதிகளே இந்தப் பிரதேசங்களுக்கு அனுப்பிப் பார்ப்பது நல்லதென நினைக்கிறேன். தா தரகங்கள் கொழும்பிலிருந்தபடியே முடிவுகளே எடுக்காமல் தமது பிரதிநிதிக ளே குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு அனுப்புவது நல்லது.
16

242%af7/
வவுனியாவின் நுழைவாயில்கள் பூராவும் இந்திய இராணுவமே நிறைந்துள் ளது. ஏனைய பிரதேசங்களில் மக்கள் அதுபவிக்கும் தள்பங்களேயே இந்தப் பிரதேசத்திலுள்ளவர்களும் அலுபவிக்கிறர்கள். வவுனியா மக்கள் இந்திய இரா ணுவத்தின் ஊரடங்குச் சட்டம் பற்றிப் புகார் செய்கையில், இலங்கை இரா இறுவம் தங்கள் நோக்கம் நிறைவேறியதும் சாத்தியமானளவு விரைவில் வேரடங்குச் சட்டத்தை நீக்கிவிடும் என்றும், ஆ89ல் இந்திய இராணுவம் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ச்சியாக நீடித்து வைத்துக் கொள்ளவே விரு ம்புகிறது என்றும் குறிப்பிட்டார்கள் வரடங்குச் சட்டத்தைப் பற்றி இந்திய இராணுவம் புரிந்து வைத்திருப்பதும் வித்தியாசமாகவே இருக்கிறது. தன்னை அடையாளம் தெரிவிக்க விரும்பாத , வவுனியாப் பிரதேசத்தில் பிர பல்யமான ஒருவர் தெரிவித்த தகவல்கள்:
"கரடங்குச் சட்டங்கள் சம்பந்தமாக நான் இந்திய இராணுவப் பிரிகே டியருடன் உரையாடினேன்.ஆனல் அவர் என் Cனப் புரிந்து கொள்ளவில் 2ல. அல்லது புரிந்து கொள்ள விரும்பவில் 2ல ஊரடங்குச் சட்டம் என்றல் பெறு மதியான அனுமதிப் பத்திரம் இல்லாமல் பொது இடங்களில் எவரும் கான ப்படக் கூடாது. ஆனல் இந்திய இராணுவமோ அனுமதிப் பத்திரம் இருக்கி றதா இல் லேயா என்று விசாரிக்காமலேயே சுட்ருத் தள்ளுகிறது. அதோடு ஊரடங்குச்சட்ட வே 2ளயில் எந்த இடத்திலும் ஆட்கள் யாரும் நிற்பதை அவர்கள் விரும்பவில் Cல . - தங்களுடைய சொந்த வவவுகளில் மக்கள் நிர் பது உட்பட யாழ்ப்பாணத்திலும், ஏ 2னய இடங்களிலும் தங்களுடைய வீட்டு வளவுகளுக்குள் நின்றவர்கள்கட வரடங்குச்சட்ட நேரத்தில் கட்டுக் கொல் லப்பட்டார்கள் என்று நான் அறிந்தேன். பாதையிலிருந்து 50 யார் தள்ளி யிருக்கும் எனது அலுவலகத்தில் நான் வேலை செய்துகொண்டிருக்கும்போது ஒருநாள் மயிரிழையில் தப்பினேன். அந்தச் சம்பவம் நடந்ததிற்கான கார னம் நான் அகாலவே 2ளயில் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்ததா கும் .
தன்னை அடையாளம் தெரிவிக்க விரும்பாத இன்னெருவர் சொன்ன தகவல் கள்:
இந்திய இராணுவத்தின் வருகை ஒரு ஆதரவு என்றே நாள் சொல்லு வேன். வவுனியா பல இன மக்கள் ஒன்றக இருக்கும் எல் லேப் பிரதேசமா கும். யாழ்ப்பாணத்தைப் போலில்லாமல் இங்கே சிங்கள மக்கள் அதிக மாக இருக்கிறர்கள். எந்த இடத்திலாவது சிங்கள மக்களுக்கு ஏதாவது
நிறுவிட்டால் உடனே இலங்கைப் பாதுகாப்புப்படைகள் வந்து வீடுகள்
17

Page 10
கடைகளை எரிப்பதுடன் ஆட்களையும் கொன்றவிருவார்கள். இது 1983லி ருந்து நடக்கும் நிகழ்ச்சியாகும். பாதுகாப்புப்படைகள் பஸ்களை வழிமறி த்துகாட்டிற்குள் கூட்டிச் சென்று அப்பாவி மக்க 2ளச் சுட்டுக் கொன்றர் கள். எங்காவது சிங்கள மக்களுக்கு ஏதாவது நடந்திவிட்டால் அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளாக இவை அமைகின்றன . இப்போது நாங்கள் அமைதியாக வாழ்ந்து கொன்டிருப்பதற்காக இந்தியப் படைகளின் வரு கைக்கு நன்றி கூறுகிறேன் .இந்திய இராணுவம் இங்கிருக்கும் வரையும் முன்புபோல பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடராது என நம்புகிறேன்
வடபகுதியின் பிரதான சோதனைமுகாம் ஒன்று வவுனியாவில் அமைந்துள்ளது. பல்வண்டிகள், லொறிகள், பயணிக ளே இரண்டு வேறுபட்ட சோதனை முகாம் களில் இந்திய இராணுவத்தினர் சோதனை செய்கிறர்கள், முதலாவது சோதனைமுகாமில் வாகனங்களிலிருந்து இறக்கப்பரும் பயணிகள் அனைவரும் சுமார் 1 கிலோமீற்றர் இடைவெளியிலிருக்கும் இரண்டாவது சோதனை முகாமுக்கு நடந்து செல்லும்படி பணிக்கப்பருகிறர்கள். இரண்டாவது சோ த Cன முகாமில் பயணிகள் சோதனைக்குள்ளாக்கப்படும் அதே நேரம் முத லாவது சோதனை முகாமில் வாகனங்கள், பொதிகள் என்பன சோதனை செய்யப்பருகின்றன . முதலாவது சோதனை முகாமிலிருந்து 20 கிலோமீற் றர் தள்ளி இலங்கை இராணுவம் தேவையற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தினரின் சோதனைகளின்போது மொழிப் பிரச்சினையே பெரிய சிரமத்தை உண்டுபண்ணுகிறது. இந்திய இராணுவம் எப்போதும் இங்கேயே இருந்துவிடுமோ என்று மக்கள் பயப்படுகிறர்கள். வவுனியாவில் அமைந்திருக்கும் வடபகுதியின் பிரதான இலங்கை இராணுவ முகாமில் நிறு த்தி வைக்கப்பட்டிருக்கும் இலங்கை இராணுவ விர ரொருவராலும் இதே பயம் தெரிவிக்கப்பட்டது .இலங்கை இராணுவ முகாமுக்குச் சென்று இல ங்கை இராணுவத்தினருடன் உரையாடியபொழுது பல்வேறு காரணங்களுக் காக அவர்கள் இந்திய இராணுவத்தின் வரவை எதிர்ப்பது தெரிந்தது. இந்திய இராணுவத்தினருடனன தொடர்புகள் திருப்தியாக இருப்பதுடன், இலங்கை-இந்திய இராணுவத்தினர்களுக்கிடையில் இதுவரை முரண்பாடுகள் வரவில் லேயென்றும் இலங்கை இராணுவத் தளபதி திரு.கருணுரத்ன தெரி வித்தார். இந்தியத் தளபதி பிரிகேடியரைச் சந்திக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை .5 தடவைகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போது தவறன எண்கள் எனப் பதில் சொல்லப்பட்டது. சட்ட அமுலாக்கங்களைத் தவிர சிவில் நிர்வாகம் பழைய நிலமைக்கு வந்துவிட் டதெனவும், இந்திய இராணுவத்துக்கும் எல். ரி. ரி.ஈ . க்குமிடையிலான
மோதல்கள் தொடருவதால் புனருத்தாரன வேலைகள் எதுவும் சாத்திய மில்லையெனவும் அரச அதிபர் திரு. லோகநாதன் தெரிவித்தார்.
18

வவுனியா பிரஜைகள் குழுத் தலைவர் திரு. பரராஜசிங்கம் அவர்களுடன் பேட்டி
வவுனியா நிலமைகள் பற்றி நீங்கள் தெரிவிக்க விரும்புவது என்ன?
சமாதான ஒப்பநீதத்தின் பின் வவுனியா நிலமை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உட்பட ஏ 2னய இடங்களிலிருந்து பாதி க்கப்பட்ட அனைவரும் அகதிகளாக இங்கேதான் வந்துள்ளனர். கடந்த 6 மாதங்களில் 30, 000 அகதிகள் ஏனைய பகுதிகளிலிருந்து வவுனியாவுக்கு வந்துள்ளனர். அகதிகள் முகாம்கள் என்று வி0 சடமாக எதுவும் அமைக்கப்ப டாததால் பலர் தமது உறவினர்கள், நண்பர்களுடன் தங்கியிருக்கிறர்கள். ஒவ்வொரு வீடுகளிலும் 3லிருந்து 4 குடும்பங்கள் வரை வாழகின்றன. போ திய வருமானம் இல்லாதவர்களுக்கு உணவு, உடைகள் போன்ற உதவிகளை வழங்கி வருகிறேம். இது முற்றிலும் எதிர்பார்க்கப்படாத நிகழ்வாகும். ஏனெனில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின் சமாதானம் ஏற்பட்டுவிடும் என நாம் எதிர்பார்த்தோம். ஆறல் ஒப்பந்தம் செய்யப்பட்டு 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 10ம் திகதிக்குப்பின் ஆரம்பமான சம்பவங்கள் மிகவும் மோசமான நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. உள்ளுர்வாசிகளை இந்திய இராணுவம் புரிந்து கொள்ளாத நிலையிலேயே அதன் நடவடிக் கைகள் அமைகின்றன. ஏனெனில் அவர்கள் எமது கலாச்சாரத்திற்குப் பழக் கப்படவில் லே . எல்லோரையும் எல். ரி.ரி.ஈயின் ஆதரவாளர்கள் என்றே இந்திய இராணுவம் சந்தேகப்படுகிறது. வவுனியாவில் பெரும்பாலானவர் கள் கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கே ஆதரவளித்தார்கள். எல்.ரி. ரி. ஈ. யாகவோ, ஈ. பி.ஆர்.எல்.எல். ஆகவோ, புளொட்டாகவோ, ரெ லோவாகவோ எந்த ஆயுதக்குழுவாக இருந்தாலும் அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லே . அவர்களுடைய நடவடிக்கைகள் அ2னத்தும் சரியென எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில் Cல . கைது செய்யப்பட்டு இந்திய இரா றுவ முகாம்களில் வைக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எந் தச் சார்புமற்றவர்களே . உதாரணமாக சாஸ்திரி புல்லாங்குளத்தைச் சேர்ந்த திரு . மகாலிங்கம் என்பவர் 1987 நவம்பர் 28ல் எந்தக் குற் றமும் செய்யாமல் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஒரு போதும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கவில் லே முறையீடுகள் செய்தும் அவர் 99 நாட்கள் தருப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். (திரு. மகா லிங்கத்தைப் பின்னர் சந்தித்தபோது இந்தியப் படைகள் மின்சார அதிர்ச் சியினல் தன்னைச் சித்திரவதைகள் செய்ததாக தெரிவித்தார் -வா .கெ. ) இப்படி இன்னும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அத்துடன் சித்திரவதைகள் செய்யப்படுவதற்கான போதிய ஆதாரங்க 2ளயும் நாம் வைத்திருக்கின் முேம், நாங்கள் எப்படிப் புகார் செய்தாலும் இந்திய இராணுவம் காதில் போட்டுக்கொள்வதில் லே ஆகவே நாங்கள் இலங்கை இராணுவத்திா டா
லுே எமது முறையீடுக 2ள அடிப்பி வைக்கின்முேம் .
19

Page 11
குறிப்பிட்ட சில பிரதேசங்களில் எல். ரி. ரி. ஈ. யினரைப் பற்றிய தகவல் கள் அவர்களுடைய அரசியல் எதிரிகளிறல் இநீதிய இராணுவத்திற்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. சில் ஆயுதக் குழுக்கள் தமது எதிரியைப் பழி வாங்க இந்த வழியைத் தேர்ந்தெடுத்துள்ளன.
அவை எந்தக் குழுக்கள் என்று சொல்ல முடியுமா?
பொது மன்னிப்பு வழங்கப்பட்ட குழுக்களே. அவற்றைத் தனித்தனியாகக் குறி ப்பிட்டுச் சொல்ல நான் விரும்பவில் Cல . ஏனெனில் அவர்களால் பழிவாங்க ப்படலாம் . இக் குழுக்கள் இந்திய இராணுவத்தின் கீழ் இயங்குகின்றன. தற் போது 200 பேர் இந்திய இராணுவ முகாமில் தருத்து வைக்கப்பட்டுள் 611 IT IT 567
இலங்கை இராணுவம் அல்லது பொலிசின் பங்களிப்புகள் இல்லாமலா இந் திய இராணுவம் கைது செய்கிறது?
இலங்கைப் பொலிசையோ, இராணுவத்தையோ அழைத்து வருவதன் மூலம் மொழிப் பிரச்சினையால் ஏற்படும் சிரமங்களைக் குறைத்துக்கொள்ள முடி யுமென்று நாங்கள் விண்ணப்பித்திருந்தோம். ஆனல் அப்படி நடக்கவில் லே. இந்திய இராணுவம் தன்னிச்சையாக பொதுமக்க ளேக் கைது செய்து, அவர் களின் கைகளைக்கட்டி ஊர்வலமாக கால்நடைகள்போல் முகாமுக்குக் கொ ன்ரு செல்கிரர்கள் . மதிப்புக்குரிய த லைவர்களாக இருந்தாலும்கூட கைகள் கட்டப்பட்டு பலமைல்கள் தா ரத்திலிருக்கும் முகாமுக்கு ஊர்வலமாகக் கொ க்ரு செல்லப்படுகிறர்கள்.
ஆகவே நிலமை மோசமாக இருக்கிறதா?
நாங்கள் இந்திய இராணுவத்திடமிருந்து தரமான நடவடிக்கைகளையும், சரி யான நடத்தையையும் எதிர்பார்த்தோம் . ஆனல் அப்படி எதுவும் நடக்கவி ல் லை. இதோரு ஒப்பிரும்போது இலங்கை இராணுவமே மேல் இலங்கை இராணுவத்தாலும் துப்பாக்கிச் சூடுகள், கொ லேகள் நடாத்தப்பட்டாலும் சரியான விடயங்க ளே அவர்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்தியபோது அவர்க
ளால் மன்னிப்புக் கோரப்பட்டது. ஆளுல் இந்திய இராணுவம் அந்த மாதிரி நடந்து கொள்வதில் Cல .
இந்திய இராணுவத்தால் மேலும் பாதுகாப்பின்மை உண்டாகிறதா?
எல். ரி. ரி. ஈ.யைத் தேடும் நடவடிக்கைகளில் இந்திய இராணுவம் பொது மக்களுக்கே தீங்கு விளைவிக்கிறது . அவர்கள் பாதுகாப்புமின்மையுடையவர்கள் என்று நான் சொல்லவில் லை, நாங்கள் அவர்களிடம் கேட்டுக்கொள்வதெல் 6v [Ꭲ uᏂ பாதுகாப்பையும், கடந்த 10 வருடங்களாக நாங்கள் முன்னெருக்க
2O

முடியாமலிருக்கும் வழமையான வாழ்க்கையையும் வழங்க வேண்டுமென்பதே
வவுனியா பிரஜைகள் குழுவின் பத்திரங்களிலிருந்த இரண்டு சம்பவங்கள்
02. 02, 88ல் தனது தாயாருடன் மாங்குளத்துக்குப் பால் எடுத்துக் கொண்டு போய்க்கொண்டிருந்த சின்னத்தம்பி குணசீலன் எலும் 18 வயது இ2ளஞன் மாங்குளத்தில் இந்திய இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட் டான். விசாரணைகளின் பின் அவன் விடுவிக்கப்பருவானென தாய்க்குத் தெரி விக்கப்பட்டது. மகன் விடுவிக்கப்படாததால் தாய் தொடர்ந்து 3 தடவை கள் முகாமுக்கு வநீத போதும் மகன் அவருக்குக் காட்டப்படவில் லே. தாய் ஒவ்வொருவரிடமும் விண்ணப்பித்த பின் எங்களிடமும் வந்தார், நாங்கள் வின் ணப்பித்தும் மகள் தாய்க்குக் காட்டப்படவில் லே தடுப்புக் காவலிலுள்ள ஏனையோரிடமிருந்து வேறக்கப்பட்டு தனி அறையில் தடுத்து வைக்கப்பட்டி ருக்கும் மூவரில் குணசீலறும் ஒருவன் எனப் புரிந்து கொண்டோம். அவனுடம் பில் மோசமான காயங்கள் இருந்ததாலேயே அவன் தாய்க்கு காட்டப்ப டவில் லேயெனத் தெரிகிறது .
15.03, 88ல் முள்ளியவளையிலிருந்து தங்கராஜா யோகரட்ணம் என்ற 23 வயது வாலிபர் 2,500 ருபா பயத்துடன் சைக்கிள் வாங்குவதற்காக வான் ஒன்றில் வந்துகொண்டிருந்தார். இவருடன் சாரதியும், செல்லம்மா என்ற வேமுெரு பெண்ணும் பிரயாணம் செய்தனர். மாங்குளத்தில் அந்த இ2ளருர் இந்திய இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டார். சாரதியா லும், செல்லம்மாவாலும் பெற்றேருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடு த்து அவர்கள் முகாமுக்கு வந்து மகனேப் பற்றி விசாரித்தபோது அப்படி யாரும் தடுப்புக் காவலில் இல் லேயெனத் தெரிவிக்கப்பட்டது. பெற்றேர் கள் எங்களிடம் வந்தபோது நாங்கள் மீண்டும் விசாரித்தோம் . அப்போ தும் அவர்கள் குறிபிட்ட இ 2ளஞரைத் தாங்கள் தருத்து வைக்கவில் லேயெ னத் தெரிவித்தார்கள். அந்த இளைஞர் முரட்டுத்தனமான தாக்குதாலால் தடுத்துவைக்கப்பட்ட அன்றே கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுவிட்டார் என்ற செய்தியை புளியங்குளம் கிராம மக்கள் முலம் நாம் அறிந்து கொ && C3 u rT tíb.
as/Ozzy A/Z5//ap/70
கட்டாக பல இன மக்கள் வாழ்வதன் காரணமாக இங்குள்ள பிரச்சினை கள் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளன . திருகோணமலை, அம்பாறை , மட்
டக்களப்பு ஆகிய 3 மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு மாவட்டம் பிரச் **னைகள் வேறுபடுவதுடன் ஒவ்வொரு மாவட்டத்திம் பல்வேறுபட்ட பிரச்
21

Page 12
சினைகள் காணப்படுகின்றன.
சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபின் கூட்டமான கொலைகளும், தனிப்பட்ட கொலைகளும் கிழக்கு மாகாணத்தில் ஏராளமாக நடந்துள்ளன. ஏராளமானேர் கொல்லப்பட்டுள்ளார்கள் . மார்ச் இறுதிவரை பெரும்பா லான சிங்களவர்கள் முன்பு தமிழர்கள் தன் பங்களே அனுபவித்த இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஏப்ரல் ஆரம்பத்தில் இநீதப் பாதிப்புகள் அம் பாறை யின் வடகிழக்குப் பகுதியில் வாழும் முஸ்லீம்களுக்கெதிராகத் திரும்பி விட்டன , குறிப்பாக கல்முனையில் முண்லிம்கள் கொல்லப்பட்டமைக்கும், அவர் களின் உடமைகள் தீக்கினரயாக்கப்பட்டதற்கும் தமிழ்க் குழுக்களே காரண மெனச் சொல்லப்பருகிறது . 1985 ஏப்ரல்-மே மாதங்களில்முஸ்லீம்கள் தமிழர்களுக்கெதிராகச் செயற்பட்டமைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையா கலே கல்முனைச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக விளக்கமளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அநீதக் காலகட்டத்தில் இலங்கைப்படைகள் தமிழர்களுக்கெதி ரான தாக்குதல்களை நடாத்தும்போது முஸ்லீம்கள் இலங்கைப்படைகளுக்கு ஆதரவளித்ததாகச் சொல்லப்படுகிறது.
ஒற்றுமையாக வாழ்ந்து வந்த தமிழ்ாமுஸ்லீம்களின் நட்பைச் சீர்குலைக்கும் வகையிலேயே அரசாங்கமும், அரச படைகளும் நடந்து கொண்டன. தற்போது இலங்கைப்படைகள் தென்பகுதிக்குப் போய்விட்டன. அல்லது கிழக்கு மாகா 3த்திலுள்ள முகாம்களில் முடங்கியுள்ளன . இதகு லும், இந்திய இராணுவம் த லே யிட மாட்டாது என்ற உறுதியிறு ஓம் தமிழர்களில் சிறு பகுதியினர் தமது பழிவாங்கல் நடவடிக்கைகளே வெளிப்படையாகவே மேற்கொள்ளுகின்றனர்.
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் திரு.எம்.எச். எம். அஉகீரப் அவ ர்களுடன் பேட்டி
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களின் தற்போதைய நிலை என்ன?
கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களின் பாதுகாப்பே இப்போதுள்ள சர்ச்சை க்குரிய கேள்வியாகும். முஸ்லீம்களுக்கெதிரான வன்முறைகளை நீங்கள் ஆரா ய்ந்தால் சமாதான ஒப்பந்தத்திற்குப் பின்பே முஸ்லீம்களுக்கெதிராகச் சதி செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்வீர்கள். முஸ்லீம் த லேமை உரு வாவதைத் தருப்பதில் சில சக்திகள் ஈடுபட்டுள்ளன . முஸ்லீம்களின் பொரு ளாதாரம் அழிக்கப்படுவதன் நோக்கம் நிபந்தனையற்ற வடக்கு, கிழக்கு இCணவால் முஸ்லீம்கள் சந்தோ சிப்படவில்லையென்பதை அறிந்தமையேயாகும், முஸ்லீம்கள் தாங்கள் இதுவரை அரசியல் அநாதைகளாகவும், அற்பமான அரசியல் சிறுபான்மையினராகவும் நடாத்தப்பட்டு வந்தமையிகுலேயே நிபந்த 2ணயற்ற வடக்கு கிழக்கு இணைவால் தமது கருத்துகளைத் தெரிவி க்க வாய்ப்புகள் இல்லாமல் போய்விரும் என்று கருதுகிறர்கள்.குறிப்பாக
22

கிழக்குக் மாகாணத்தின் சனத்தொகையில் 35 வீதமாக இருந்த முஸ்லீம் கள் திடீரென அற்பமான குழுவினராக்சப்பட்டுவிட்டார்கள். இலங்கை, இந் திய ஒப்பந்தம் முஸ்லீம்களின் பாதுகாப்புப் பற்றிய உத்தரவாதத்தைத் தராமையிறலும், அரசியல் அதிகாரம் முஸ்லீம்களிடம் எப்படி ஒப்படைக்கப் பரும் என்று தெரிவிக்காமையிறலும் முஸ்லீம் சமுகம் பயங்கரமாகக் கிளர் ச்சியடைந்துள்ளது. முஸ்லீம் பாராகுமன்றப் பிரதிநிதிகள் அவர்களுடைய கட மைகளைச் செய்யத் தவறிவிட்டார்கள். சமாதான ஒப்ப்ரீத்ப் பேச்சு வார் த்தைகளின்போதும் அவர்கள் முஸ்லீம்களின் பாதுகாப்புப் பற்றிய தீர்வைக் காணவில் லே அவர்கள் அப்போதே முஸ்லீம்களின் பாதுகாப்பைப் பற்றி ஆலோசித்திருந்தால் இன்று நாம்படும் கஉ$டங்களே அனுபவிக்க நேர்ந்தி ராது. எங்க ளேப் பாதுகாப்பது எப்படியென்று தெரியாமல் நாங்கள் குழ ம்பிப் போயிருக்கிருேம்.
உள்ளுர் விவகாரங்கள், மற்றும் சட்ட நடிவடிக்கைகள் இலங்கைப் பொலி சாருடனேயே சம்பந்தப்பட்டிருப்பதாக சமாதான ஒப்பந்தத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனுல் நாங்கள் இலங்கைப் பொலிசிடம் போய்ப் பாது காப்பு கோரிலுல் இந்திய இராணுவத்தின் உதவியல்லாமல் தங்களால் எதுவும் செய்ய முடியாதென அவர்கள் பதில் சொல்லுகிரர்கள். பொலில் நிலையங்களை விட்டு வெளியேறக்கடாது எனத் தங்களுக்கு இந்திய இராணு வம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர்கள் சொல்கிறர்கள். இது பற்றி நாங் கள் இந்தியத் தா துவர் திரு . தீக்உ $த்திடம் விசாரித்த போது அதில் எந்த விதமான உண்மையும் இல் லேயென அவர் தெரிவித்தார். இது முற்றிலும் இல ங்கைப் பொலிசுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். ஜே. ஆரோ , அவரின் பாராளுமன்றப் பிரதிநிதிகளோ-அவர்கள் முஸ்லீம்களாக இருந்தாலும்கிழக்கில் முஸ்லீம்களுக்கு நடக்கும் சம்பவங்கள் பற்றி அக்கறை கொள்வ தில் லே , முஸ்லீம் காங்கிரல் பிரச்சினைகளே எடுத்துக் காட்ட விரும்புகிறது. ஆகுல் நாங்கள் ஜே. ஆரிதல் நியமிக்கப்படவில் 2ல. தங்களிடம் ஏராளமான முக்கிய பிரச்சினைகள் இருப்பதாக அரசாங்க அமைச்சர் சொல்கிறர் . மக்களின் வாழ்க்கையைவிட வேறெந்த விசயம் முக்கியமானதென எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை . தாமதிக்கும் ஒவ்வொருநாளும் கோடிக்கணக் கான ருபாய்கள் இழக்கப்படுகின்றன. பெறுமதியான உயிர்கள் இழக்கப்படு கின்றன.
அரசியல் பிரதிநிதித்துவமே முஸ்லீம்களின் முதன்மையான பிரச்சினையாகும். சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்தே எமக்கு அரசியல் பிரதிநிதித்துவம் எதுவும் இல் லை . தேசியக் கட்சிகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுடன் கடந்த காலங்களில் ஒத்துழைத்தோம். அவர்கள் இனவாதத்தைச் சிந்திக் "ம் சோவனிஸ்ட்டுகளே முஸ்லீம் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் இவர்களு
23

Page 13
க்குக் கைகட்டிச் சேவகம் செய்கிறர்கள் .நாங்கள் முஸ்லீம் காங்கிரஸை ஆரம்பித்ததுடன், இக் கட்சி 1988 பெப்ரவரி 11ல் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது .
பொதுவான நிலமைகள் தொடர்பாக நமது நிலமை சமாதானமே சமா தானத்திற்கு எந்த விலையும் இல் லை. நீதி, நேர்மையின் அடிப்படையிலேயே சமாதானம் ஏற்படவேண்டும். கிழக்கு மாகாணத்தில் அமைதி வருவதன் மூலமே நாட்டில் அமைதி ஏற்ப ரும், ஒரு பக்கமாகவே சிநீதிப்பது அதாவது அரசாங்கம் எல். ரி. ரி. ஈ. யைக் குறை சொல்வதும், எல் ரி. ரி. ஈ அதற் கமைய நடப்பதும் அமைதியைப் பெற்றத் தராது. இலங்கை அரசுக்கும், தமிழ், முஸ்லீம் பிரதிநிதிகளுக்குமிடையில் இணக்கம் காணப்பட வேண்டும்.
முஸ்லீம்களுக்கெதிரான வன்செயல்களுக்கு யார் காரணம்?
இந்தக் கேள்விக்கான பதில் அவ்வளவு இலகுவானதல்ல. காரணம் இதற்கான விடையை முஸ்லீம்கள் கண்டுபிடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் உதவி செய்ய வில் 2ல . எநீத ஒரு குழுவையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. மூதா f உதவி அரசாங்க அதிபர் கொ லைக்குப் பின் அதற்குக் காரணம் எல் , ரி. ரி. ஈ. தான் என்பதற்கான சான்றுகளைத் தெரிவித்திருந்தோம். இந்திய இராணுவம் ‘முதா ரைத் தாக்கியபோது புலிகளும் அதில் பங்குபற்றினர்கள் என்று அங்குள்ள மக்கள் தெரிவிக்கிறர்கள் . இந் நேரத்தில் இந்திய இராணு வம் யாழ்ப்பாணத்தில் புலிகளுடன் பலத்த மோதலில் ஈருபட்டிருந்தது. 09 - 09, 87ல் கல்மு 3னயில் நடந்த சம்பவத்தல் எல். ரி. ரி. ஈ. நேரடி யாகச் சம்பநீதப்பட்டிருக்கிற8" என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உண்டு. இதையும் சொல்ல விரும்புகிறேன். தமிழிக் குழுக்களிடையே எத்த
னையோ வேறுபாடுகள் உள்ளன . ஆகுல் முஸ்லீம்களுக்கெதிரான தாக்குதல் களின்போது அவர்கள் ஒன்றுகிவிருகிறர்கள் . முஸ்லீம்க ளைத் தாக்குவது இலகு" என்பதை அவர்களில் சிலர் கண்டுபிடித்துள்ளார்கள் . நாங்கள் தமிழர்களை ஒருபோதும் எதிர்கவில் லே , நாங்கள் எப்போதும் தமிழர்களுக்கு ஆதர வாகவே இருக்கிருேம் தமிழ் சமுகம் ஒருபோதும் முஸ்லீம் சமுகத்தை எதி ர்க்கவில் லை. தவருக வழிநடத்தப்படும் சில தமிழ் இ aருஞர்களே எதிர்க்கி றர்கள். முத்த தமிழ், முஸ்லீம்களின் பேச்சுவார்தீதை கல்மு &னயில் நடந்தது. "உங்களுக்காக நாங்கள் வருந்துகிமுேம் . ஆனல் எங்களால் இநீத இளைஞர் க 2ளக் கட்டுப்படுத்த முடியவில் லை" என்று அந்த முத்த தமிழர்கள் சொ ன் ஞர்கள்
ஏராளமான பிரச்சினைகளின் காரணமாகவே ஆயுதமேநீதிய முஸ்லீம் அடிப் படைக் குழுவுக்கு ஆதரவளிக்கப்படுகிறது. இது உங்களுக்கு ஏற்புடையதா?
தமிழ்த் தீவிரவாதத்திற்கு இணையான எந்தவொரு அடிப்படை ஆயுதக்குழு
24

வும் கிழக்கு மாகாண முஸ்லீம்கள் மத்தியில் இல் லையென்பதை என்குல் மூவி தீத ரமாகச் சொல்லமுடியும். புவித குர்ஆனைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்ற குரலே இப்போது ஓங்குகிறது. அதுதான் இன்றைய உலக நடைமுறை , குர்ஆ 2ன விட்டு நாம் விலகியபடியிஞலேயே இப்படியான சம்ப வங்கள் நடந்ததாக இன்று பலர் உணருகிறர்கள். இளைஞர்கள் சமுகத்தை குர்ஆன் காட்டும் பாதையில் கட்டியெழுப்பவே விரும்புகிறர்கள் . இதை மன தில் வைத்துக்கொண்டு மக்கள் ஆயுதமேந்துகிறர்கள் என்று சொன்குல் அது மிகைப்படுத்தலாகும். 4 அல்லது 5 இளைஞர்கள் ஆங்காங்கே இப்படி இரு க்கக்கரும். இது ஒரு சக்தியாக உருவாகவில் லை. அரசாங்கம் எம்மைப் பாதுகாக்காவிடில் எம்மை நாமே பாதுகாக்க நேரிடும் என 1 வருடச் திற்கு முன்பே நான் கூறினேன். நான் அரசாங்கத்திடமிருந்து சில ஆயுதங் கள் கேட்டேன். ஏனெனில் யாராவது என் னைக் கொல்ல வரும்போது நான் பாண் வெட்டும் கத்தியுடன் அறைக்குள் இருக்க முடியாது. என்னிடம் சரிசமமான அல்லது சக்தி வாய்ந்த ஆயுதம் இருக்க வேண்டும். ஒரு சமு கமோ அல்லது தனிநபரோ ஆயுதப் பயமுறுத்தலிலிருந்து தன்னைப் பாது காக்க ஆயுதமேந்துவதைத் தவிர வேறு வழியில் 3) . ஆகவே அரசாங்கத்தி டம் ஆயுதம் கோருவதில் எந்தத் தவறுமில் லை. ஆ9ல் சமுகத்தைப் பாதி காக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் இக் கேள்விக்கே இடமில்லை. எவருக்கும் ஆயுதம் கொடுக்கப்படக் கூடாது என்றே நாம் விரும்புகின்றேம். ஆனல் இப்போது நாம் நாடற்ற) அராஜகமான நிலையிலி ருக்கிறேம். எமது நாட்டு அரசாங்கத்தின் அதிகாரம் அரச வட்டாரங்க ளில் கூட செல்லுபடியாவதில் 3ல. r
திருகோணமலை-மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான பாதிரியார் வண. பிதா . சுவாம்பர் 2ள அவர்கருடன் பேட்டி
தற்போதைய நிலையில் தமிழ் அகதிகள் ஐரோப்பாவிலிருந்து திருப்பியனுப் பப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அகதிகள் குறிப்பாக இளைஞர்கள் இநீ நாட்டுக்குத் திரும்பி வருவதற்கு இன்னும் சாத்தியமேற்படவில் 2ல. தடுப்பு முகாம்களிலிருந்து விருவிக்கப்பட்ட வர்களுக்கான புனருத்தா ரவுத் திட்டங்களும் பிரச்சினையாயுள்ளன. எம்மிடம் பணம் இருக்கிறது. உதவி செய்வதற்கு அமைப்புகளும் உள்ளன . ஆனல் எங்க, ளால் எதுவும் செய்யமுடியாதிருக்கிறது. ஏனெனில் தற்போதுள்ள இறுக்க மான தழிநிலையும், சுமுகநிலையடையாத இடங்களுமே உள்ளூர் அகதிகள் தங்களுடைய பழைய இடங்களுக்குத் திரும்பி வரலாம்.
இந்த நிலையில் இங்கு திரும்பி வருவதைப் பற்றி நினைப்பது பயனற்றது . ால்லா விசயங்களும் பூரணப்படுத்தப்படும்வரை அரசாங்கங்கள் அகதிக 3ள *திருக்க வேண்டும். இளைஞர்களால் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள
25

Page 14
முடியாது. பொது மன்னிப்பு வழங்கப்பட்ட அனைவருக்கும் இன்னும் பிரச்ச cனகள் உள்ளன. ஏமாற்றத்தினுலும், எவரும் உதவி செய்யாததினுலும் அவர் கள் மறுபடி இயக்கங்களில் இணைந்து கொள்ளலா மெனப் பயப்பருகிருேம். எனக்கு இப்போது திருகோணமலையிலிருந்து தொலைபேசி அழைப்பு வநீ தது. தருப்புக் காவலிலிருந்து விருவிக்கப்பட்ட சிலர் பணத்துக்காக வநீதி ருப்ப தாகச் சொன்னர்கள் அவர்களை நிறத்தி வைக்கும்படி நாள் சொன்னேன். ஆனல் வந்தவர்கள் அமைதியற்றுக் காணப்பருவதாகக் கூறப் பட்டது . ஆகவே அவர்களை மறுசீரமைப்புச் செய்வது பெரிய பிரச்சனை. நாங்கள் பணம் கொருத்தால் அவர்கள் அந்தப் பளதீகில் என்ன செய்கி முர்கள் என்பதையும் நாம் பார்க்கிறேம். ஆகவே எல்லோரும் திரும்பி வநீதால் அது வேறெரு நிலையை உருவாக்கும். அரசாங்கங்கள் படிப்படி யாகச் செயலாற்றுவதுடன் அமைதி திரும்பி வரும்வரை அகதிக 2ள தங்க வைத்திருப்பதே உகந்தது , இங்கே அமைதி இல் லை. சமாதான ஒப்பநீதத் தின்பின் இங்கே நிலமைகள் சீராகிவிட்டத என்று அவர்கள் தீர்மானித்தால் அது வருந்தக்கூடிய தொன்முகும். இதைச் சொல்வதற்கு நான் வருந்து கி றேன். முன்பைவிட இப்போது நிலமை மிக மோசமாயுள்ளது.
தருப்புக்காவலிலிருநீதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விருவிக்கப்பட்ட இ) ளைஞர்கள் என்ன செய்கிறர்கள்?
விருவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானேர் கிழக்கு மாகாணத்திற்கே கொண்டுவரப்பட்டிருக்கிரர்கள் இ7 பெரிய பிரச்சனையாகும். அவர்கள் வே லையற்றேர் குழுவோரு இ லைந்து கொள்ளலாம். அவர்கள் பணத்தைப் பெற முயற்சிக்கிறர்கள். அல்லது இயக்கங்களில் சேர்கிறர்கள் இது நிலை யற்ற சூழ்நிலையாகும்.
ஐரோப்பாவிலிருந்து அகதிகள் திருப்பியனுப்பப்பருவதால் யுத்தம் நீடிக்க ப்படலாம், அவர்கள் ஆயுதக் குழுக்களால் ஈர்க்கப்படலாம் என்பது gf fj rT ?
ஆம். அவர்கள் மோதிக் கொண்டிருக்கும் ஆயுதக் குழுக்களின் உற்சாகதீதை அதிகரிக்கலாம் - அவர்களுக்கு வேறு விருப்பங்கள் இல்லாவிடின் . ஆகவே அவர்களைத் திருப்பியனுப்புவது தவறகும்.
O22/2/a/Z
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியற் பொறுப்பாளர் திரு. சநீதிர சேகர் தெரிவித்த தகவல்கள் இலங்கை இந்திய ஒப்பந்தம் இலங்கையின் சிறுபான்மைத் தமிழர்களின்
26

பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டகாச் சொல்லப்பருகிறது இலங்கைத் தமிழர்கள் 35 இலட்சம் பேர்களில் 10 இலட்சம்பேர் மலை யகத்தில் வாழ்கிரர்கள் ஆல்ை இந்தப் பத்து இலட்சம் மக்களில் பிரதான சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு குரல் கொருக்கக் கூடியளவிற்கு இநீத மக்கள் அரசியல் அறிவைப் பெறவில் 3ல . எனவே இநீத ஒப்பநீதத்தி ற்கும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் எந்தவிதமான சம்பநீதமுமி ல் 2ல . இந்த ஒப்பநீதத்தில் இந்திய வம்சாவளியினரை நாருகடத்தும் உ$ர த்தை ம 2லயக மக்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். இதற்கான காரவங்கள்
1 . இலங்கையிலிருந்து இதுவரை இந்தியா திரும்பியவர்களில் 10வீதமானவ
ர்கள் கூட முறையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியவில்லை . இதற்கு இநீதிய அரசின் ஏனேதானேவென்ற போக்கே காரணம்.
2. எப்போதோ எமது மூதாதையர்கள் இநீதியா செல்ல வேண்ரும்
என்று எடுத்த முடிவை இரண்டு த லைமுறைகளுக்குப் பின் இப்போது வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்ருமென்பது என்ன நியாயம்?
3. பல வருடங்களுக்கு முன்பதாக இந்தியா செல்ல வேண்டும் என்று
முடிவெருப்பதற்கு இநீத நாட்டில் கொடுரமாக த லைவிரித்தாடிய இனவாதமே காரணமாக அமைந்தது. இப்போது அதனை முறியடிக்கும் சக்தியை மக்கள் பெற்றுக்கொண்டு வருகிறார்கள் . எனவே கோழைத் தனமாக இநீதியாவுக்கு ஒடவேண்டிய நிலையில் இவர்கள் இல் லை .
இந்த ஒப்பந்தத்தில் மலையக மக்க ளைப் பற்றிச் சேர்க்கப்பட்டிருக்கின்ற இந்த உகரதீது மலையக மக்களின் அபிலாசைக 2ளயோ, மலையகத் த aல வர்களின் ஆலோச னைகளையோ பெற்றுக் கொள்ளாமல் இரண்டு நாட்டு அரசாங்கங்கள் தன்னிச்சையாக செய்துகொண்ட ஒன்றகும். இம் முடிவுக்கு ம 2லயக மக்க ளை வற்புறுத்துவது அல்லது வலியுறுத்துவது அப்பட்டமான பலாத்காரமாகும் எனவே இந்த ஒப்பந்த உகரத்தை நாங்கள் வன்மை யாகக் கண்டிக்கிறேம். இதனை நடைமுறைப்படுகிதுவதைத் தடுப்பதற்கு நாங்கள் நிர்ப்பநீதிக்கப்பட்டிருக்கிறேம். w
ம 2லயகத்தில் சமுக எழுச்சியை ஏற்படுத்த வேண்டுமென விரும்பும் புதிய சந்ததிகள் த லையெருக்க ஆரம்பித்துள்ளன சமுதாய பிரச்சினைகளும், தேவைகளும் இதன் மூலமே தீருமென தற்போதைய இளைஞர்கள் உறுதி யர்க 'நம்புகிறர்கள். சமுதாய மேம்பாட்டுக்காக ஜனகுயக ரீதியாக செயற்பட எத்தனிப்பவர்களையெல்லாம்இந்த அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முனைகிறது. இது நீண்ட காலத்திற் குப் பின் மலையக சமுகத்தில் ஏற்பரும் அரசியல் தெளியை நிர்முலமாக் தம் முயற்சியாகும். எனவே இளைஞர்களைக் கைது செய்வதையும், சிறை *வைப்பதையும் கருத்து நிறுத்தியாகவேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம்
27.

Page 15
இருக்கிறேம்.
இலங்கை, இந்திய ஒப்பந்தத்திலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் கைதி செய்யப்பட்டவர்கள் விருத லே செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவி ல் லை. அவர்களின் விடுதலைக்காக மலையக மக்கள் ஜனகுயகத்திற்குட்பட்டு எல்லா நடவடிக்கைகளும் எடுக்க வேண்டிய நிலையிலே இருக்கிறர்கள். அவர்கள் அதற்குத் தயாராக இருக்கிறர்கள் இவர்களின் விருதி லைக்காகச் செய்யப்பட்ட உண்ணுவிரதப் போராட்டம் இம் மக்கள் மத்தியில் தீவிர ஆர்வத்தையும் வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேரடியாக மக்கள் அரசி யலில் த லையிட வேண்டிய அவசியத்தை உMர்நீதிருக்கிறர்கள் இவர்கள் விரு த 2ல செய்யப்படுவது இன்னும் காலந்தாழ்தீதப்பட்டால் மலையக மக்கள் தன்னிச்சையாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை யாருமே தவிர் க்க முடியாது மலையக மக்களின் அரசியல் வாழ்க்கையில் இது ஒரு திரு ப்புமு 2னயாக இருக்கலாம்
தலவக்கொல் லை-அப் கோட் பகுதிகளிலிருநீது இலங்கைப்படைகளால் கைது செய்யப்பட்டவர்களில் இருவரின் தந்தையர்கள் தெரிவித்த தகவல்கள் (அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் பெயர்கள் வெளியிடப்படவில் லை)
1வது தந்தை 10ம் வகுப்புவரை படிதீத எனது மகன் தொழில் வாய்ப்புகள் கிடைக்கா ததால் கொழும்பில் கடையொன்றில் வேலைக்கு நின்றர் . 83 இனக் கலவ ரத்தில் வீட்டுக்கு வந்தவர் தோட்டத்தில் வே லே கேட்டு சிறிது காலம் வே லை செய்தார் தோட்டத்தில் வே 2ல செய்தாலும் வருமானம் குரும் பத்துக்குப் போதாமையிகுல் மறுபடி அவர் கொழும்புக்கு கடை வேலைக் குப் போகவேண்டிய நிலை ஏற்பட்டது ஓய்வுக்காக ஒருமுறை அவர் வீட் ருக்கு வந்த போது எங்கோ ஒரிடத்தில் நடந்த குண்டு வெடிப்புக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார் அவரை விடுவிப்பதற்காக நாங்கள் கொழும்புக்கும், கண்டிக்குமாக அலைநீது கொண்டிருக்கிமுேம் . தொழிற்சங்கங்களிலும் எங்கள் குறைகளை முறையிட்டோம். மகன் எங்க ?ள விட்டுப் போனபின் எங்களுக்கு நிம்மதியே இல் லை . பிள்ளையைப் பற்றிய கவ Cலயில் தாய் நோயாளியாகிவிட்டார். சாப்பிடவோ, உருத்தவோ முடி யாமல் நாங்கள் மிகவும் சிரமப்பருகிறேம். எங்களுடைய குறைகளை எல் லாவிடங்களிலும் சொல்லி வருகிறேம் அரசாங்கத்தில் முறையிட்டாலும் யாரும் கேட்பதாகவோ , கவனிப்பதாகவோ தெரியவில் லை யாராவ9 எங்களுடைய குறைகளைத் தீர்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே இருக்கி ருேம். எங்களுடைய மகன் இறந்து போ984ம்கூட அந்தச் செலவுகளையும் நாங்களே செலவழிக்க வேண்டியநிலையே உள்ளது . நாங்கள் வயர் முதிர்
28

ந்தவர்கள். கஉடமான வே லைகளைச் செய்து வழக்காடக்கடிய சக்தி யோ, பணமோ எங்களிடம் இல் லை. எங்களுக்காக மனிதாபிமானத்தோடு எவர் த லையிட்டு பிள் 3ளகள் விருத லையாக உதவி செய்வார்களோ அவர்களை நாங்கள் தெய்வமாக மதிக்தி அவர்கSக்கு நாங்கள் விசுவா சியாக இருப்போம்.
2வது தந்தை எங்களுடைய பிள் 3ளயைப் பயங்கரவாசியென்று 10பேர் வநீது கைது செய்து கட்டிக்கொண்டு போ8ர்கள் அதோடு என் னையும், எங்களுடைய சின்ன மக cனயும்கூட கைது செய்து கூட்டிக்கொண்டு போகுர்கள் . அ(தீத நாள் கா &லயில் என் னையும், சின்ன மகனேயும் மட்டும் விருத லே செய்தா. ர்கள் , பிள் aாயின் விருத லைக்காக நாங்கள் அங்குமிங்கும் அலைநீதி கொன் டிருக்கிருேம். இப்போது எங்களுடைய பர் 2ள சாகும்வரை உண்3விரதத் தில் ஈடுபட்டிருக்கிரர் . இந்த அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்யவில் லே பிள் 2ளயை விருத லை செய்யும்படி நாங்கள் ஜே. ஆரிடம் கேட்டிருக்கி முேம், இநீதிய துT தரக அதிகாரியையும் கேட்டிருக்கிறேம்.
(41ம் பக்கத் தொடர்ச்சி)
1893ல் பொருளாதார நெருக்கடி வெடித்தது.வே 2லயில்லாத் திண்டா மீட்டிம் கடுமையாகியது. ஆயிரக்கணக்கா குேர் வேலையிளநீதனர் ஃசாப்பா ட்டுக்கும் பஞ்சமான இநீத நேரத்தில்கட 8மணி வே லை நேரக் கோரி க்கையை தொழிலாளர் விட்டுக் கொருக்கவில் லை .
1895முதல் 1904 வரை ஆண்டுக்கு சராசரி 4 3000 பேர் வே 2ல நிறுத்தம் செய்தனர். 1910ல் தொழிலாளர் போராட்டம் வலுவடைநீதி ஒரு இலட்சம் பேர் வே 2லநிறுத்தம் செய்தனர்.
"எல்லாதீ தொழிலாளர்களும் சகோதரர்கள் 'அவர்களிள் திடமான
ஒற்றுமையேமனித குலதீகிள் உழைக்கும் ஒருக்கப்படும் பிரிவினரின் நல்வா ழிவிற்கும் சுபீட்சதீதிறீகும் உத்தரவாதமளிக்கும். மே முதல் தேதியன்று எல்லா நாடுகளின் தொழிலாளர்களின் இநீத ஒற்றுமை சர்வதேச சமுக
ஐனநாயக இயக்கம் அதன் படைபலத்தைப் பார்வையிட்டு சுதநீதிரம்
சமத்துவம் சகோதரதீதிவத்திற்கான இடைவிடாத நெறிதிறம்பாத போ
ராட்டத்திற்கான சக்திகளைத் திரட்டும்."என மே தினத்தைப் பற்றி லெனின் குறிப்பிடுகிறர் .
நன்றி: தொழிலாளர் வர்க்க உரிமைதீ திருநாள் மே 1 .
29

Page 16
2uలిgరాP
lo č6) U 5 Guo
உனக்கு
ஆடை நெய்ய ஆங்கிலேயன் எங்க 2ள அள்ளி வநீத போதே அம்மணமாக்கி விட்டாள்.
பகலவனின் உரசலில் பச்சைப் பட்டுச் சே 2ல நெய்து கொள்கிறர் .
வெட்டுப் பூச்சியாய் உன் சேலையைத் தினம் வெட்குவதால்த் தாள் நாங்கள்
பருதீதி நுாலில் கோ மணமாவது கட்டுகிருேம் ”
ம Cலய கமே உள் பச்சைப் பட்டுச் சே aலயில் கிழித்துத்தாள் இநீத நாட்டுக்கு தேசியக் கொடி  ைதத்துக் கொருதீதோம். அதன் நிழலில் நின்று கொண்டே எங்களுக்கு தேசம் இல் லையென்கிறர்கள்."
3O
நாங்கள் ஒட்டிய வயிரப்
ஆகுல் உரசிய நெருப்பாய்,
நாளெல்லாம்
உடலில் வியர்வைப் பூக்கள், ரசிப்பதற்குள்ளாகவே யாருக்கோ மாலையாகிவிடுகின்றன."
குட்டுப்பட்ட த லைகள்தான் -இனி குனிவதற்கில் 2ல ,
நாங்கள் JśluŚrłg9Gqb.
நம்பிக்கை வயல்களிலெல்லாம் நடவு நட்டுவிட்டு
நாங்கள்
ー字Gを2庁・D@示・

செல்லாயி தானகவே விழித்துக் கொண்டாள். த லை கனத்தது. கண்கள் சூழலுக்கேற்ப வில் லைகளைச் சரி செய்து கொள்ள விருடிக 3ளச் செலவழித்துக் கொண்டன.அசதி எக்கச்சக்கமாக மிச்சமாகியிருந்தது. உடம்பில் தடு கொஞ்சம் அதிகமாகக் காணப்பட்டது.
கதகதப்பை வாரி வழங்கிக் கொண்டிருந்த படங்கை விலத்திக் கொண்டு செல்லாயி புறப்பட்டாள். அதுவரை காத்திருந்த குளிர் சட்டெ ன்று அவளே ஆரத் தழுவிக் கொண்டது. பற்கள் உணர்ச்சி வசப்பட, மயிர் க்கால்கள் விறைப்பாக குத்திட்டு நின்றன. காம்பரா முழுவதையும் இருள் நிரப்பியிருந்தது.
செல்லாயி அன்றைய நாளுக்குத் தயாராகுள். மூன்றடி வைத்த துமே அவள் சமையற் பிரதேசத்துக்கு வந்துவிட்டான் இடையில் சிக்க லான எல்லைகள் எதுவுமில் லே கைகள் பழக்கமான இடத்தில் தரையைத் தடவித் தீப்பெட்டியைக் கைப்பற்றிக் கொண்டன . சில நிமிடங்களில் குப்பி விளக்கும் சிக்கிக் கொண்டது. "எண்ண தீந்து போச்சு இன்னிக்கி நோகு கடையில வாங்கோணும் குப்பி விளக்கிள் கனத்தைக் கொன்ரு தேவை அலுமானிக்கப்பட்டது. விளக்கும், தீப்பெட்டியும் கூட குளிரிதல் விறைத்துப் போயிருநீதன நீண்ட நேரப் போராட்டத்தின் பின் உருவாக்கப்பட்ட
மஞ்சள் வெளிச்சம் இரு ளிடம் தோற்றுக் கொண்டிருந்தது.
பாலனும், பான் டியனும் தனித் தனிப் படங்குகளில் கோட்டுப் ܝ படங்கள் போல விசித் திரமாகப் பருத்திருந் ،މީޅި{&ގޮފަޒިއޮ தார்கள், ராசாத்தி தரையிலிருநீது கொஞ்ச சென்ரி மீற்றர்கள் மேலே ஏ Cணயில் பருத் திருந்தாள். தரை மிகுதி
யாகக் குளிரும் என்பதாலும், வயதை உத்தேசித்தும் ராசாத்திக்கு அந்த உயரமான வசதி செய்து கொருக்கப்பட்டிருந்தது.
செல்லாயி காம்பராவுக்கு வெளியே வநீது கரியைச் சப்பித் கொண்டிருந்தாள். உடம்பில் கோலங்கள் போட்டிருநீத நாயொ

Page 17
ன்று கிழிந்த சாக்குத் துண்டில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தது. கானி ல் தேங்கியிருநீத நீரில் கறுப்புக் கறுப்பாக மிதந்து கொண்டிருந்தன. முள்முவது காம்பராவிலிருந்து வெளிப்பட்ட ஒருவர் காலேக் கடலுக்காக பள்ளத்தில் இறங்கிப் போகுர் ,
சுற்றிலும் இருளும், சாம்பலும் கலந்திருந்தன. புகார் முட்டம் பார்வைத் தர ரத்தைக் குறைத்துக் கொண்டிருந்தது. தகரக் கரைகளில் இரவைக் கழித்த கோழிகளில் ஒன்று எதையோ நாடிக் கீழே சத்தத்து டன் வந்தது. வலப்பக்க காம்பராவியிருந்து யாரோ தொடர்ச்சியாக இரு மிகுர்கள்.
முதல் நாள் பிடித்து வைத்த தண்ணீரில் செல்லாயி முகம் கழுவி ஒள் ,நீரில் கரைந்திருந்த குளிர் உடம்பில் பரவி விறைப்பை உருவாக்கி யது. வேகமாகக் காம்பராவுக்குள் நுழைந்தவள் தட்டியில் கொழுவியிரு நீத ஏதோ ஒரு துணியை உருவித் துடைத்துக் கொண்டாள்.
சரியான நேரத்துக்கு சங்கு ஊதியது. செல்லாயி இன்னும் அவ சரமாகுள் . கம்பளியை எடுத்துத் த லேயில் கொங்காணி போட்டுக் கொ வீடாள். முதல் நாள் ஈரம் இன்றும் உலராத படங்கை இருப்பில் கட்டிக் கொண்டாள். கடையை எடுத்துப் பின் பக்கமாகக் கொங்காணியில் கொ ழுவினுள் குப்பி விளக்கை மறக்காமல் ஊதி அCணத்த பிர், ஏனையிலிருந்து ஜாக்கிரதையாக ராசாத்தியைத் துணிக் குவியல்களுடன் து க்கி மார் போடு அணைத்துக் கொன்டாள்.
அவள் காம்பராவுக்கு வெளியே வநீத போது பெரட்டுக் களத் துக்கு ஆட்கள் போய்க் கொண்டிருந்தார்கள். கொழுந்து பறிப்புக்காகப் பெண்கள் கூடையுடலும், கவ்வர்த்துக்காக ஆண்கள் கத்திகளுடனும் புறப்பட் ருக் கொண்டிருந்தார்கள், சங்கு ஊதிய பிள்யும் கூட ஆரிய 2னக் கிழக்கில் காணவில் Cல .
முள் பக்கத்தில் ராசாத்தியும், பின் பக்கத்தில் கடையுமாக செல்லாயி பிள்ளே மருவத்தை நோக்கி வேகமாக நடந்தாள். அங்கே ராசாத்தியை ஒப்படைத்த பின்தான் அவளால் கொழுந்தெருக்க முடியும். ராசாத்தி ஆழமான உறக்கத்திலிருந்ததால் நிலமையைப் புரிந்து கொ ள்ளவில் லே விழித்திருநீதால் தாய்க்கும், சேய்க்கும் பெரிய போராட் டமே ஆரம்பித்திருக்கும். ராசாத்தியின் அழுகைச் சத்தம் கொழுந்து மருவம்வரை கேட்கும். அவளுடன் சமாதான ஒப்ப்மீக்ம் செய்வதில் அவ முடைய வே லேயில் துண்டு விழுந்து விடும்.
காம்பராக் கதவைத் தட்டினுள் செல்லாயி,இருமல் முன்னே வர ஆயாக் கிழவி பின்கு ல் வந்து கதவைத் திறந்தாள் உள்ளே குழநீ தைகள் தரை முழுவதும் சிதறியிருநீதன ஒன்றிரண்டு தணிக்குவியல்களால்
32

முற்முக முடி மறைக்கப்பட்டிருநீதன முலைக்குள் ஒன்று முத்திரத்தில் நீச் சல் பழகிக் கொண்டிருந்தது. ஆயாக் கிழவிக்கு வயது நன்றகப் போய் விட்டது. வயதானவர்களால்தான் பொறுப்பாகக் குழநீதைக 2ளப் பார் த்துக் கொள்ள முடியுமென்று பலர் கருதியதால் ஆயாக் கிழவிக்கே பிள்ளை மருவத்தில் வேலை கிடைத்தது . அழுது கொண்டிருக்கும் குழந்தை க்குப் பக்கத்திலுள்ள குழநீதைக்குப் பா லேக் கரைத்தக் கொருத்தும், சளியைப் பிரட்டி வைத்திருக்கும் குழந்தைக்கு முன்னுலுள்ள குழந்தையின் முகத்தை அழுந்தத் துடைத்தம் கிழவி தன் பணியைச் செல்வனே செய்து கொல்டிருந்தாள். கண் பார்வை குறைந்தவரிடம் பிள் 2ளக 2ளக் கொட் டினுல் அவளால் என்ன செய்ய முடியும்?
ராசாத்தியை ஒப்படைத்துவிட்டு ஓட்டமும் நடையுமாக பெர ட்டுக் களத்துக்கு வந்த செல்லாயி அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த நிரை யில் தன் னேயும் இணைத்துக் கொண்டாள். எந்த நம்பர் மலை வருமோ வென எல்லாரும் எதிர்பார்த்தபடி கடையைச் சுமந்து கொண்டிருந்தா ர்கள் O
எட்டாம் நம்ப்ர் மலை வள்ளி, செல்லாயி, மாரியம்மைகன் டக்டர் பெரட்டுத் தண்டில் பெயர்களையும், மCலக Cளயும் பதிந்து கொண்டிருந்தார். கடைகளுக்கு இலக்கங்கள் கொருக்கப்பட்டன.
வள்ளி, செல்லாயி, மாரியம்மை முவரும் ஒன்றுக தங்களுக்குக் குறிக்கப்பட்ட மலைக்கு போகுர்கள்.
குளிருதில்ல வள்ளி கசிக் கொண்டாள். அந்த முவரில் அவள் தான் வயது குறைந்தவள். அவருக்கு இரண்டு தங்கைகள். தாய் சீக்கி ரமே செத்துப் போனள். தகப்பன் போத்தலின் பக்தன் , எப்போ, தும் தண்ணியாகவே இருப்பான். தன்னுடையதும், தங்கைகளிறுடையதுமான வாழ்க்கையை தானே அமைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவள் இருந்தாள்.
"ஏம் புள்ள, இம்புட்டு சின்ன வயசில மலக்கி வாற? என்று கேட்டால் "என்ட கண்ணுலத்துக்கு பணம் சேக்கிறன் . அய்யகுல ஆவா தாம்" என்று பட்டெனப் பதில் சொல்லுவாள். தனது குத்தலில்லாவது அய்யன் விழிக்க மாட்டானவென்று அவளுக்கொரு நப்பாசை,
"புள்ளக்கி காலத்தாலயே வவுத்தால போய்க்கிfருக்கு, கொஞ்ச பணம் வருமுன்னிட்டு வூட்டுல வுட்டுட்கு வநீ அட்டன். இப்ப யோ சினியா இருக்கு "மாரியம்மை கவலைப்பட்டுக் கொண்டாள்,
"ஏங்கீகா வூட்ருல புள்ளயோட இருந்திருக்கலாமுல்லாவள்ளி உள்மையான அக்கறையோரு சொன்னுள் .
33

Page 18
"ஆமா, நீ சொல்லிப்புட்ட, மாசம் அம்புட்டு நாளும் கொழு நீது பறிச்சமுன்னதான் நோலு 5L&am அடைச்சிக்க முடியும் .நா என்ன பன்ன புள்ள"
செல்லாயியோ, வள்ளியோ பதில் சொல்லவில் Cல. ஏனெனில் அவர்களின் நிலமையும் அப்படித்தான் . தோட்டத்திற்குள் வியர்த்தக் கொ ண்டிருப்பவர்களுக்கு வயதும், பெயரும்தான் வேருக இருந்தது. மற்றப்படி எல்லாமே ஒன்றுதான் நாள் முழுக்க தேய்வதும், உழைத்த பணத்தைக் கொண்டு பழைய கடனை அடைப்பதும் வெறுங் கையுடன் புதிதாக (95. னே ஆரம்பிப்பதும், மறுபடி கடனே.. ' என்று அவர்கள் ஒரு வட்ட மாகச் சுழன்று கொண்டிருந்தார்கள் இல்லை. அப்படி சிக்க வைக்கப்ப ட்டிருக்கிறர்கள். ஆங்கிலேய குல் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை கடந்தகால, இன்றைய அரசியல்வாதிகளும், சங்கங்களின் த லேவர்களும் சக்கையாகப் பிழிந்து கொண்டிருக்கிறர்கள். எதுவுமே செய்து கொள்ள முடியாத பொறியில் சிக்க வைத்து சாறிறை உறிஞ்சிக் கொழுத்துக் கொண்டிருந்தார்கள்.
செல்லாயி, வள்ளி, மாரியம்மை முவரும் தமக்குரிய பிரதேசங் களில் புகுந்து கொண்டார்கள் பழக்கப்பட்ட கைகள் ஒரு மொட்டை யும், இரண்டு இலேக 2ளயும் பறித்துக் கடைக்குள் போட அவர்கள் இய நீதிர மாமூர்கள்.
முதல்நாள் பிநீநேரத்திலிருந்தே செல்லாயிக்கு தலைச் சுற்ற லுடன் கூடிய காய்ச்சல் வந்திருந்தது. அதோரு த லேக்கும் குளித்திருந் தாள். இரவு தப்பியிருந்த மாவில் பிள் Cளகளுக்கு மட்டும் ரொட்டி தட் டிக் கொடுத்துவிட்டு, தான் சாப்பிடாமல் வெறும் தேநீர் மட்டும் குடி த்து விட்டுப் படுத்துவிட்டாள். சாப்பிடப் பிடிக்கவில்லை என்பதோடு கையிருப்பும் அபாய அறிவிப்புச் செய்தது. காலேயிலும் அவள் ஒன்றும் சாப்பிடவில்லை. தேநீரும் குடிக்கவில் லே தர ள் முடிநீ திருந்தது.
செல்லாயிக்கு மயக்கம் வரும் போலிருந்தது . காய்ச்சல் உட ம்பில் அசதியை உண்டாக்கியது. க ளேப்பு, மயக்கம் போன்ற எதிரிகளை செல்லாயியிள்வை ராக்கியம் எதிர்த்துக் கொண்டிருந்தது. ஏனெனில் அவரு டைய கடலும் அவள் வேலை செய்வதையே விரும்பியது.
மாவும், தேயிலையும் முடிந்து விட்டன. மண்ணெண்ணைய் அவசர மாகத் தேவைப்பட்டது . ராசாத்திக்குப் பால்மா மிக முக்கியம். இவற் முேரு அவசியமான ஏனேய பொருட்களும் . . . . . .
கொப்பி வாங்கித் தராவிட்டால் பாடசாலை போகப் போவதில் லையென பாலன் உறுதியாகச் சொல்லிவிட்டான். "உனக்கெல் லாம் எதுக்கு படிப்பு? காடு வெட்டப் போகாம இங்க வந்து எங்கட
34

உசிரை ஏன் எருக்கிறம்?" என்று வாத்தியார் தன்னை அடித்ததாக பாலன் சொல்லி அழுதான் .
உடறுக்குடன் காசைக் கொருத்து இவற்றையெல்லாம் வாங்குவ தென்பது சாத்தியமற்றதொன்றகும். பழைய கடனை முடிப்பதன் மூலம் அல் லது அப்படிச் செய்வதாக "உறுதி யளிப்பதன் மூலம்தாள் நோனு கடை யில் தொடர்ந்து சாமான்களே வாங்க முடியும்.
பணியில் குளித்திருநீத செடிகள் உடலை உரச செல்லாயி குளிர்ந் தாள். முதல்நாளிலிருநீதே சாப்பாட்டை எதிர்பார்த்துர ஏமாந்துகொண்டிரு ந்த உணவுக்கால்வாய்தொகுதி சத்தமாகக் கோபித்துக்கொண்டது .
கைகள் கடையை நிரப்பும் பணிக்குத் தம்மை அர்ப்பணித்திருக்க, முளை தன் பங்கிற்கு வரவு, செலவை விசாரித்துக்கொண்டிருந்தது.
பாலன் இன்று பாடசாலை போயிருக்கமாட்டான். தன்னுடைய நன் பர்களுடன் எங்காவது போயிருப்பான். பாண்டியன் இன்னும் படிக்க ஆரம்பி க்கவில் லேலயத்தை விட்டு அதிக தூ ரம் போகமாட்டான் வாய்க்கால் கரையில் விளையாடிக்கொண்டிருப்பாள். மண்வில் புரண்டு, தண்ணீரில் நனைந்து புதிய தோற்றத்துடன்தான் எப்போதும் வீட்டுக்கு வருவான். பாலனும், பான் டியலும் சாப்பிடுவதற்காக முதல்நாளே இரண்டு ரொட்டித் தண்டுகள் பத்தி ரப்பருத்தப்பட்டிருந்தன. ராசாத்திநான் பாவம், கிழவி கரைத்துக் கொருக் கும் பாலைக் குடித்துவிட்டு அம்மாவைத் தேடி அழுதுகொண்டிருப்பாள்.
காலில் கருக்க செல்லாயி சருதியாகக் குனிந்தாள். கணுக்காலு க்குக் கொஞ்சம் மேலே சே Cல சிவப்பாகிக் கொண்டிருந்தது. சேலையைத் தூ க்கிப் பார்த்தாள் அட்டையைக் காணவில் லை தாகம் தீர்ந்து போயிருக் கவேண்டும். உறிஞ்சப்பட்ட இடத்திலிருந்து இரத்தம் சொட்டுப் போட்டது. இரண்டு கால்களிலும் பரவலாக அட்டைகளிறல் உண்டாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டன. செல்லாயி மறுபடி வேலையைத் தொடர்நீதாள்,
தேயிலைச்செடிகள் பரவியிருந்த அநீதப் பிரதேசம் முழுவதும் ஏராளமான பெண்கள் சிதறியிருந்தார்கள் ,கடைகள் வேகமாக நிரம்பிக் கொண்டிருக்க செடிகள் பாரம் குறைந்துகொண்டிருந்தன. வியர்வைப் பூக்கள் ஏராளமாகப் பூத்த காற்றை இன்னும் ஈரலிப்பாக்கின. ஆண்கள் கட்டம் கவ் வாத்தில் மூழ்கியிருந்தது . கறுத்த உடம்புகளில் வியர்வைகள் அமர்நீதிருந்தன. கரான கத்தி சீரான வேகத்தில் பளபளத்துக் கொண்டிருந்தது.
வேறெந்த தாவரங்களுக்கும் கிடைக்காத அரியவாய்ப்பாக மளி த உடம்புகளை உரமாகப் பெறும் பாக்கியம் பெற்ற தேயிலைச் செடிகள் ஒய்யாரமாக நிமிர்ந்து நின்றன. தளிர்களில் சாவகாசமாக உட்கார்நீதிருநீ த பனித்துளிகள் கதிரவனின் தொல்லையினல் காருமல் போயின. வெளிநாடுக (ஆக்குப் போவதனல் அரச கஜானு 'வை தாராளமாக நிரப்பலாம் என்ற
35.

Page 19
ஆசையில் ஆங்கிலேயரின் அந்த அன்பளிப்புகள் கொழுந்துகளைப் பறிகொடு த்துக்கொண்டிருந்தன.
துரையின் ஜீப் குலுங்கியபடி மேட்டில் போய்க்கொண்டிருந்தது. உழைப்பாளிகள் பள்ளத்தில் நின்றதால் துரை மாரால் மேட்டில் போக முடிந்தது. வே Cலக்கு வராமலேயே பெரட்டுத்துண்டில் பெயர் பதியப்பட்ட வர்கள் கங்காMமார்களுக்கு போத்த 2ம், கரியும் எடுத்துக்கொண்டு செடி களுக்கடாகப் போய்க்கொண்டிருந்தனர்.
சின்ன இடைவே 2ளயாக வள்ளி, மாரியம்மை, செல்லாயி மூவரும் கடைக 2ள இறக்கி வைத்துவிட்டு தரையில் அடிர்ந்தார்கள் செல்லாயிக்கு த லேச்சுற்றல் ஆரம்பிக்கவே மரத்துப்போன செடியொன்றுடன் சாய்ந்து கொண்டாள். நேரம் போய்க்கொண்டிருக்கவே சிறுகுடல், பெருங்குடல் எல் லாம் கொதித்துப் போய் ஆர்ப்பாட்டம் செய்தன. உடலில் வெப்பம் தன க்கு விரும்பியபடி ஏறிஇறங்கி விளேயாடிக்கொண்டிருந்தது.
* ஏங்க்கா, சொகமில்லியா?" வள்ளி அக்கறை யுடன் செல்லாயியை விசாரித்தாள்.
"நேத்திக்குத் தொட்டு தலய சுத்திக்கிட்டிருக்கு புள்ள" வள்ளி செல்லாயியின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.
"ஆத்தா, ஒடம்பு இம்மாம் சூடு சுருதே" என்று பதறிறள் , "இப்புடியே உக் காந்துக்கோ , தங்கச்சி இப்ப சாயா கொண்டிட்டு வரும்"
"ஆரு புள்ள அங்கிட்டு ஓடியாறது?"து ரத்தில் வரும் உருவத்தை காட்டிக் கேட்டாள் மாரியம்மை .
"தெரியல"கண்களேச் சுருக்கிப் பார்த்தாள் வள்ளி,அடையாளம் காணமுடியவில் Cல முவரும் ஓடிவரும் ஆள் அருகில் வரும்வரை காத்திருந்தா |Tó956l e
முச்சிரைக்க ஓடிவந்து, அவர்களருகே "பிறேக் பிடித்து நின்றவன் மாரியம்மையின் பக்கத்துக் காம்பராக்காரப் பெடியன், "அக்கா தம்பி க்கு முடியல. வவுத்தால தண்ணியாப் போவுது , கெழவி வெரசா ஒங்களய கட்டியாரச் சொல்லிச்சு" என்று அவன் முடிப்பதற்குள் "ஆத்தா, மாரியாத்த எம்புள்ள" என்ற படி கடையைப் போட்டுவிட்டு மாரியம்மை ஓடத் தொடங் கிவிட்டாள்.
"பாவம் அக்கா புள்ளல எம்புட்டு உசிரை வச்சிருக்கு , மாரியா த்தா அவுங்க ளே கைவிடாது வள்ளி சொல்லிக் கொண்டாள். செல்லாயிக் கும் மாரியம்மையின் நிலை பரிதாபமாகவே இருந்தது. சொகமில்லாத
புள்ளகட இருக்க முடியாம ஒரு பொழைப்பா" சலித்துக் கொண்டாள். கூடவே தன்னுடைய நிலமையையும் நினைத்துக் கொண்டாள்.
36

"ஒடம்பு சொகமில்லாமக் கிடக்கு, மருந்து வாங்கலாமுன்கு மல க்கி வரமுடியுமா?. அப்புறம் இருவது ருவா துண்டு விழும். நோஞ கடனை அடைச்சிக்கிறது எப்புடி? சாமானுவ 2ள வாங்குறது எப்புடி? கிமவிகிட்ட கசா யத்தை வாங்கி குடிச்சிட்ரு ஒறங்கிரு காய்ச்சல் கொறை யாமப் போகுமா
செல்லாயி தன்னைச் சமாதானப்பருத்திக் கொண்டாள். நாய்க்கு பசியில் லை என்று முதலாளிகளின் கார்கள் ஆஸ்பத்திரிக்கு ஒட, அவற்றுக்கெ ல்லாம் வசதியேற் பருத்திக் கொருத்த தொழிலாளிகள் தினக்கலிக்காகத் தமது சு கயினத்தைப் புறக்கணிக்கும் பரிதாபம் இங்கேதான் நிகழ்கிறது.
"எங்க மாரியம்மையைக் காணேல7ஒண்ணுக்குப் போயிட்டாளா? கங்காணி சுருட்டை வாயில் வைத்துக்கொண்டு கேட்டார்.
"இல்லிங்க . புள்ளக்கி ஒடம்புக்கு முடிய லைன்னிட்டு ஆகு வந்து கட் டிட்குப் போச்சு துங்க" மறுபடி வேலையில் ஈடுபட்டிருந்த வள்ளி சொன் ஞள்.
"அது எப் பிடிப் போகும்? எங்கிட்ட சொல்லிச்சா? கொழுந்து மருவத்துக்குப் போயி கடையைக் கொருத்திச்சா?*கங்காணி எச்சிலேத் துப்பிவிட்டுக் கத்திடுர்,
செல்லாயியும், வள்ளியும் பதில் சொல்லாமல் கொழுந்து கிள்ளிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ரத்தம் மட்டும் வெப்பமாகிக் கொள் டிருநீதது. நரம்புகள் உணர்ச்சிவசப்பட்டு விறைத்துக்கொண்டன.
இப்ப சொல்லிக்கிறன் கேட்டுக்குங்க . மாரியம்மைக்கு பதிகுெரு மணிவரைக்குந்தான் பேர் விழும். ஆமா' கங்காவி புகைவிட்டபடி போய் விட்டார் .
*து * கங்காணி மறைந்த திசையில் காறித் தப்பினுள் வள்ளி, "கட்டேல போறவன் என்ன சொல்லிட்டுப் போரன் பாத்திங்களா? நம்ம ஒழப்பு அவgகளுக்கு விளையாட்டா இருக்கா?இவனுகளுக்கெல்லர்ம் பொள் டாட்டி, புள் 2ளங்க . (கெட்ட வார்த்தை ) , " வள்ளி வெடித்தாள். செல்லாயிக்கும் பற்றி எரிந்தது. རྗེ་ནཱ་
இரண்டு பெண்களும் சிறிது நேரம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டு மறு படி வேலையில் மூழ்கினர்கள். உமணர்ச்சி, ரோசம் இருக்குமிடத்தில் வயிர திரு க்கவே கூடாது. எல்லாம் ஒன்றக இருந்தபடியாற் தானே அவர்களால் எது வும் செய்து கொள்ள முடியவில்லை. மாரியம்மை ஒரு மணிவரைக்கும் அவர் களுடன்தான் வேலை செய்தான். தொழிலாளர்களின் குரலுக்கு சக்தியில் 2ல என்றுதானே கங்காணி மூன்றுமXத்தியாலங்களை அநியாயமாகக் குறைத்
SIT67
37

Page 20
மூன்று மaரித்தியாலங்கள் என்றல் சும்மாவா? . மா வாங்கலாம். தேயிலை வாங்கலாம். அரிசி வாங்கலாம். பால்மா வாங்கலாம். மருந்து வாங்கலாம். தானுக வரும் சம்பளத்தில் வசதியாக வாழ்பவர்களுக்கு நேரத்தின் அருமை எப்படிப் புரியும்? இதையெல்லாம் புரிந்திருந்தால் தே யிலேக்கே தம்மை அர்ப்பணித்தவர்களே நாடற்றவர்கள் முத்திரை குத்தி எங்கேயோ அப்புறப்படுத்துவார்களா? .
சங்கு பலமாக ஊதி இன்றைக்கு இது போதும்" என்றது. நிர ம்பிய கடைகளுடன் பெண்கள் சாரிசாரியாக செடிகளுக்குள்ளால் புறப்ப ட்டு இறங்கிவந்தார்கள். கொழுந்து மருவத்தில் மேசை போட்டு கண்டக் டர் பெரட்டுத் தண்டுடன் தயாராகஇருந்தார். அவருக்கருகே தராசுடன் இருவர் காத்திருந்தார்கள்.
கடைகளும், பெண்களும் வந்து வரிசை அமைத்துக்கொண்டதும் நி றுவையும், பதிவும் ஆரம்பமானது. மாரியம்மையின் பாதி நிரம்பிய கடை யை வள்ளி எடுத்துவந்து மாரியம்மையின் பெயரில் பதிந்துகொண்டாள். கங்காரி சொன்னதுபோல் பதிகுெரு மணி வரைக்குமே பதியப்பட்டது.
பெரட்டுக் கலைக்கப்பட்டதும் செல்லாயி பிள் 3ளமருவத்தை நோக்கி ஒட்டமும் நடையுமாகப் போகுள் . பிள் 2ளக் காம்பராவில் பிள் 2ளகள் எண்ணிக்கையில் குறைந்திருநீதார்கள். அதிகமான குழந்தைகள் பெ ற்றேருடள் மறுபடி இணைந்திருந்தன. ராசாத்தி அழுதிருக்க வேண்டும். உட ம்பு வியர்த்திருந்தது. செல்லாயி அவ 2ளத் தூ க்கிக்கொண்டதும், அம்மா மறுபடியும் தன்னைவிட்டுப் போய்விடுவாளோ என்ற பயத்தில் ராசாத்தி தாயின் கழுத்தை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
செல்லாயி லயத்துக்கு வந்தபோது பாலலும், பாண்டியலும் அங் கில் Cல . கடையைக் கழட்டி வைத்துவிட்ரு, ஈரமாகியிருந்து படங்கை அவி ழ்த்து கட்டியில் காயப்போட்டுவிட்டு செல்ாாயி ராசாத்தியுடன் கடைக் குப் போகுள் .
"மறுவா வநீதாச்சா? எல்லாம் தீந்து போச்சா? 'நோனுவின் குரலில் எரிச்சல் பரவியிருந்தது. அவனுடைய வாடிக்கையாளர் அனைவரும் கடன்காரர்களாக இருப்பதுதான் அவனின் எரிச்சலுக்குக் காரணம்.
"மாவு, சாயத்து ஞ. . . . . . . "செல்லாயி அடுக்கிக்கொண்டு போருள். நோகு தராசுத்தட்டுகள் சமனகாதபடி கவனமாக நிறுத்துப் பொட்டலங்க 2ளக் கட்டினன் .
இந்தவாட்டி எல்லா பணத்தையும் குருத்திடணும். அப்புறம்
என்னவாச்சு சொன்ன ஒரு சாமாலுகட தரமாட்டன். ஆமா" நோகு கத் திக்கொண்டிருக்க, செல்லாயி பொட்டலங்களும், ராசாத்தியுமாகப் பாதை
38

யில் பரவிகுள்
தெருவில் ஆங்காங்கே சில இளைஞர்கள் நின்று தோரணம் கட் டிக்கொண்டிருந்தார்கள் ஒருவன் வருவோர் போவோருக்கு நோட்டில் கொடுத்தான். செல்லாயி அவனை நெருங்கி விசாரித்தாள்.
"ஒங்களுக்கு தெரியாதா? நாளக்கில்லா நம்ம தொழிலாளர் பெருநாள். நம்ம தலைவரு வாரூரு பாட்டுக் கத்து எல்லா இருக்கு"
"நாளக்கி மலேல வேல இருக்குமில்லியா? செல்லாயி சந்தே கமாகக் கேட்டாள்.
"அதென்ன அப்புடிக் கேட்டுப்புட்டிங்க நம்மருக்காக நடக்கிற விழாவன்னிக்கி நாம வேலக்கிப் போகனுமா? நானக்கி மலேல ஒன் லு:ம் இல்ல இளைஞள் சொல்லிவிட்டு ஏணியைத் துர கிகித் தள்ளி வைத் தான்.
SEJ CTTT t tLtrTTTlLLL S TTgTLL L LLL LLLL TTTLGS "கொப்பி இல்லன்ன நா ஸ்கூலுக்குப் போவமாட்டன்" பாலன் அழுதான். 'பசிக்குதாயா எனக்கு ரொட்டி தாயேன்" பாண்டியன் கெஞ்சிறன் கதை கக இயலாமல் பாலுக்காகக் கத்தினுள் ராசாத்தி, "அடுத்த வாட்டி பணம் இல் லைன்கு ஒண்டும் கெடையாது" நோகு விரட்டிமுன்.
நாளைக்கு ஒய்வு. ஆனல் இருபது ருபா இல்லை. "பாழாய் போ றவலுவ நம்ப நாளாம். விழாவாம். அத ஞாத்துக்கிழம லச்சா கொற ஞ்சா போவாலுக" செல்லாயியின் கையிலிருந்த மே 1 என்று குறிக்கப் பட்ட கடதாசி கசங்கிக் கிழிந்தது.
செய்திகளின் முக்கியத்துவம் கருதி இந்த இதழின் பக்கங்கள் அதிகரிக்கப்
பட்டுள்ளன.
இன்றைய இலங்கை என்ற செய்தித் தொகுப்பிள் ஆங்கில வடிவத்தைப் பெற விரும்புபவபர்கள் 6 டி.எம் பெறுமதியான முத்திரைகளே அலுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
39

Page 21
ಛೋಕ್ರಿÂಪಿ -
சுரன்டல் என்ற உளவிய2ல ஆராய்நீதால் தனியே வர்த்தகம் புரிந்து மட்கும் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக வறுகுவதில் 2ல 'மக்களின் மனப் பலவீனத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் நாடுகின்ற வழியை இலகுவாக்கி நடை பயிலவிட்டு அதில் இலாபம் கா
ணுவதும் இந்தச் சுரன்டல் சொற்பதத்திற்குள் அடங்கும்.
இந்த வகையில் மக்களின் பணத்தைச் சிறி து சிறிதாகத் தமதாக்கிக் கொள்ள ஒரு குறிப்பிட்ட வரிக்கத்திற்கு வ ழி வகுத்திக் கொடுத்துள்ளது முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முதலாளிதீதுவ உற்பத்திச் செயல்முறை என்ற பொறிமுறை (Mecham.
on (Process) Q60s 3 st ۹لعه - - - -is۹لoاطهe c اC c ههٔ தீதியமாக்குகிறது .
இன்று ஐரோப்பிய நாடுகளில் வாழும்
சிறிய தமிழ் உதிரி முதலாளிகளும் தம் கைவரிசையைத் தமிழ் அகதிகளி டம் காட்ட முனைநீதுள்ளனர். இதில் வெற்றியும் அடைந்துள்ளனர். இநீதி யாவிலிருநீது தருவிக்கப் பரும் சரக்குச் சாமான்கள் (கறித்தாள்வகை) மற்றும் சினிமா வீடியோப் படங்கள், ஒடியோ பாடல் கசெற்றுகள் இ ன்னபிற பொருட்களை தமிழகதிகள் மதீதியில் விளம்பரப்படுத்தி அவர் க 2ளச் சுரண்டுகிறர்கள். இதற்கு ஐரோப்பிய நாடுகளிலிருநீது வெளிவரு ம் மாத சஞ்சிகைகள் சிலவும் ஒத்துாழுகின்றன. தமது பக்கங்களை நிரப் பவும், அட்டைகளுக்குப் பொலிஉ$ போடவும், மக்களைச் சுரண்டும் சினிமா பீபட விநியோகஸ்தர்களை விளம்பரம் செய்கிறது.உதிரத்தை வியர்வை யாக்கி தம் உடல் உழைப்பை ஐரோப்பிய முதலாளிகளுக்கு அள்ளி இறை தீதுச் சம்பாதிக்கும் பணதீதை இந்த உதிரி முகவர்களுக்கு வாரி வழங் குகிறர்கள் தமிழ் அகதிகள் . இதைவிட இன்னும் ஒருபடி மேலே சென்று * ரண்டலில் சுவை கண்ட உதிரிகள் இநீதியாவில் மக்களைக் கருவறுக்கும் சி விமா நடிக நடிகையரை ஐரோப்பிய நாடுகளுக்கு வரவழைத்துத் தமி ழ் அகதிகளை ஒரேயடியாகச் சுரண்ட எத்தனித்துவிட்டார்கள்."
இனிய தமிழ் நெஞ்சங்களே இந்தப் படுபி ற் போக்கான நிகழ்ச்சிகளுக்குச் சென்று உங்கள் பணத்தைக் கொடுத்து சிலரை முதலாளிகளாக்காதீர்கள் எங்கள் பணத்திலேயே நடிக, நடிகை
40

யர்கள் ஐரோப்பிய நாடுக 2ளப் பார்வையிடப் போகிறர்கள். பாமர ர்க 2ளச் சுரண்டி உலக சுகங்களை இருநீத இடதீதிலேயே அனுபவிக்கும் இநீத வர்க்கம் எங்க 2ளயும் கருவறுக்கத் தொடங்கிவிட்டார்கள் 'இவர் களுக்குத் துணைபோகும் தமிழ் குட்டி முதலாளிகள் எங்கள் பனத்தில் மாடா மாளிகைகள் கட்டப் பார்க்கிரர்கள் இவ்வகைப் புல்வருவிகளு க்கு நாங்கள் துணைபோகலாமா?
எம் நாட்டில் அரச பயங்கரவாதத் தால், எம் தாய்மார்கள், சகோதரிகள், சகோதரர்கள் உண்ண உணவி ன்றி உருக்க உடையின்றி பசியாலும், குளிராலும் செத்து மடிகிறர்கள் . இருக்க இடமுமின்றி அலைகிரர்கள். இவர்களைப் பற்றிக் கொஞ்சமாவது சிந்திக்கிருேமா ? . நாம் இங்கு சுகபோகமாக வாழ்வது அருக்குமா? . இங்த நாடுகளுக்கு நடிக, நடிகையரைக் கூட்டி வநீது களியாட்ட நிகழி ச்சிகளை நடாத்தி எங்க ளைச் சுரண்டி தம்மை வளர்க்க முற்பரும் சுரன்டல் முதலாளிகளுக்கு இனியும் துணைபோகாதீர்கள். எம் நாட்டில் துன்பச் சுமையை அனுபவிக்கும் எம் தாய், சகோதரிகளின் மானத்தைக் காக்கப், பசியைப் போக்க இந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு, சினி மாப் படக் கொப்பிகளுக்கு கொருக்கும் பணத்தை அகதிகள் முகாம் களுக்கு அனுப்பி வைப் பேர்ம்.
(49ம் பக்கத் தொடர்ச்சி)
1890 மே 1நீ திகதி 8 மணி வே aல நேரதீதை தீ தொடக்கிவைக்க வேண்டும் என்ற நோக்கதீஜடன் தொழிலாளர்க 2ள ஒருங்கு திரட்டுவது என 1888ல் அமெரிக்க தொழிலாளர் சம்மேளனம் முடிவு செய்தது."
1890 மே 18ரீ திகதி அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்சியம், சிலி கியூபா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, நெகர்லாநீதி, கங்கேரி, இதீதாலி, பெரு, சுவிறீசலாந்து மற்றும் அமெரிக்க, ஆசிய நாடு க 2ளச் சேர்நீத பல்லாயிரம், பலவாயிரம் தொழிலாளர்கள் ஆர்ப்பா ட்ட அணிவகுப்புகளில் கலந்து கொண்டனர்.
(தொடர்ச்சி 23 ம் பக்கத்தில்)

Page 22
ഗ്ഗ N 駿 //ހަހަ
2്യ
22་྾
KN
\ SS
なエ。 كم #Xస్ట
1 லிருந்து 29 வரை
இலங்கையிலிருந்து மேற்கு ஜேர்மனிக்கு அரசியல் தஞ்சம் கோரி வந்த தமிழ் அகதிகளில் முத்து, ஞானம், பாலகுமார் மூவரும் ஒரே அறை நண்ப ர்கள். புதிய சூழல், அரசியல் தஞ்சச் சட்ட நடைமுறைகள், தனிமை என் பன மூவரையும் வெவ்வேறு விதமாகப் பாதித்துக் கொண்டிருக்கின்றன. இருக்க அனுமதிக்கப்பட்ட நகரத்தை விட்டு வெளியேறக் கூடாது, வேலை செய்யக் கூடாது என்ற கட்டுப்பாடுகளிறல் அறைக்குள்ளேயே அதிக நேரம் இருக்க நேரிடும் முத்து வீட்டையும், குரும்பத்தவர்களேயும், பழை ய சம்பவங்க 2ளயும் நினைத்துப் பார்ப்பதிலேயே தனது நேரத்தைப் போக்கிக் கொள்கிறன் . இது நிரந்தர நிகழ்வாக மாறி நினேவுகள் அவ னைக் குழப்ப ஆரம்பித்துவிட்டன. அதிகமான நேரங்கள் கனவுலகத்திலே இருந்தவன் ஒருநாள் அங்கே காலடியே வைத்துவிட்டான். தற்போது அவன் சிகிச்சைக்காக வைத்தியசா Cலயில் அனுமதிக்கப்பட்டுள்ளான். தாய் நாட் டில் மிகவும் கஉ#டமான சூழலில் வளர்ந்த ஞானத்திற்கு புதிய இடம் சொர்க்கமாகத் தெரிய மனதைப் பறிகொடுத்துவிட்டான். அல்ககோல், டிஸ்கோ, அவ்வப்போது காதலித்தல் என்று தன் னேயே இழந்துவட்டான். வீட்டுக் கஉtடங்களேச் சுமந்து வநீத வான்கடிதங்கள் அவனுள் ஒரு சலி
"މލި222 މިލިހި&7/.72/މލިޒި62
42
 
 
 
 
 

ப்பை ஏற்படுத்தி குரும்பத்திலிருந்து அவனை விலத்தி வைத்தன. இலங்கைப் படையின் ஆகாயத் தாக்குதலில் தங்கை மஞ்சு அகால மரணமான செய் தியை அறிந்ததிலிருந்து அவன் முழுதாக புதிய மனிதனகிவிட்டான். பாலகு மாருக்கு ஒரே இடத்தில் இருப்பதில் நாட்டமில் 2ல. 1வது அத்தியாயத்தி லிருந்து கனடா போக முயற்சித்துக் கொண்டிருக்கிறன் .
25O.
"முந்தநாள் என்னட்ட ரெம்போ வாங்கி முக்குத் தடைச்ச வனை இண்டைக்கு காணேல, எங்கயெண்டு விசா ரிச்சா கனடாவிலயாம் பாலகுமார் ஏக்கம் வழிந்தோடச் சொன்குள்,
"எல்லாம் லக் மச்சான் .நானே ரன்ரு முறை ட்ரை பன்னி பிடிபட்டு இப்ப சோசல் காசில பைன் கட்டிக்கொண்டிருக்கிறன் கனே சன் தனது வருத்தத்தைத் தெரிவிக்தான்.
அவர்கள் இருவரும் நகரத்தின் மத்தியில் போடப்பட்டிருந்த வாங்குகளில் ஒன்றில் அருகருகாக அமர்ந்திருந்தார்கள். அந்தச் சுற்றடல் முழுவதும் கஞ்சத்தனமான ஆடைகளில் நிரம்பியிருந்த பலர் பியரைக் குடி த்துக்கொண்டும், நாயை அல்லது ஆளைக் கொஞ்சிக்கொண்ரும் அலுவலாயி ருக்க வெயில் அவர்கள் எல்லோர் மேலும் பட்டுக்கொண்டிருந்தது.
கடைத் தெருக்களில் ஆட்கள் நீந்திக்கொண்டிருந்தார்கள் ஐஸ்கிரீம் கடைகளிள் முன்னுல் வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தனவின்ரரில் அடக்கப்பட்டிருந்த வாகனங்கள் இப்போது சுதந்திரமாகப் பாதையில் பரவிக்கொண்டிருந்தன.
"கனநாளா உன்னட்ட கேக்க வேணுமென்ரு நினைச்சகுன், என்னண்டு மச்சான் பிடிபட்டனி? பிற்காலத்தில் தனக்கு உதவலாம் என்ற அக்கறையோரு பாலகுமார் விசாரித்தான்.
"அந்தச் சோகக்கதையை ஏன் கேக்கறய .அருமந்த தலை மயிரையும் காசைக் கொட்டிக் கருக்கிப் போட்டு அமெரிக்கன் புத்தக த்தில போனன் . இருந்தாப்போல ரண்டுபேர் வந்து இங்கிலிசில ஏதோ கேட்டாங்கள். கிடந்து முழிசினனன் . அப்பிடியே அமுக்கியிட்டாள்கள்"
"ஏன் ராப்பா அவங்கள் கேட்ட கேள்விக்கு ஏதேன் மறு மொழி சொல்லியிருந்தா சமாளிச்சருக்கலாமெல்லே?"
அவன் தமிழில கேள்வி கேட்டிருந்தா சமாளிச்சிருக்கலாம் தான். புத்தகம் கொண்டு போகுச் சரியே? பாசை தெரிய வேண்டாமே?"
நடந்த முடிநீத அந்தத் தக்கமான சம்பவத்துக்காக இரு
43

Page 23
வரும் சில நிமிடங்கள் மெளனம் அது உ$டித்தார்கள்.
சக்கரங்கள் பூட்டிய பலகைகளில் பலர் பாய்ந்து பாய்ந்து வித்தை காட்டிக்கொண்டிருந்தார்கள். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் முள் சக்கரங்க 2ளத் தாக்கி மரியாதை வணக்கம் செலுத்திவிட்ரு திரும் பிவ. கட்டைக் காற்சட்டை போட்டுக்கொண்டு நடந்த பென்களின் பின் ஞல் பலரின் பார்வை பிரயாணம் செய்தன.
"நீ என்ன ஐடியா வைச்சருக்கிமுய்?' கணேசன் பாலகுமா ரை விசாரித்தான்.
ஆயிரம் அழிஞ்சாலும் போறது போறதுதான் இஞ்ச இன் லும் கொஞ்சநாள் இருந்தனென்டா முத்துவுக்குப் பக்கத்துக் கட்டில்ல நாரம் பருக்க வேண்டித்தான் வரும் பாலகுமார் ஆலித்தரமாகச் சொன்னுள்.
சொன்குப்போல முத்துவைக் கிட்டடியில பாத்தனியே?
போன கிழமையும் போனஞன், கெதியில துண்டு வெட்டுவா டு சொன்னவன்
ங்கள் என்
"உவன் ஞானத்தையும் காணேல. எப்ப பாத்தாலும் பெட் டைய 2ளக் கலைச்சுக்கொண்டு திரிவான்"
ஆரோ துனியம் வைச்சு அவனைத் திருத்திப் போட்டாங் கள் றெஸ்ரோரண்ட் ஒன்டில வேலையும் எடுத்துப் போட்டான்"
தற்செயலாக நேரத்தைப் பார்த்த கணேசன் உடனே அவ சரமாகுன், "கடை பூட்டப் போகுது. சாமான் வாங்கிறத்தான் இண்டை க்கு சமையல்
நானும் வாறன்
இருவரும் நடந்தார்கள். ஆட்கள் கடைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் போய்வந்துகொண்டிருந்தார்கள். கம்பிகளில் கொழுவப்பட்டி ருந்த பஹ ஸ்களே சன்னப் பிள் ளேகள் ஜாக்கிரதையாகப் பிடித்திருந்தன . றெஸ்ரோறண்ட் ஒன்றின் முன்னுல் கதிரைகள் போடப்பட்டு, குடைகளின் கீழே பலர் பானம் அருநீதிக்கொண்டிருந்தார்கள்.
பாலகுமாரும், கணேசதும் "அல்டி க்குள் புகுந்தார்கள். தள்ளுவண்டில்கள் தாறு மாறகச் சிதறியிருந்தன. அவற்றுள் ஒன்றைப் பொறு க்கித் தள்ளிக்கொண்டு போரூர்கள். வெள்ளிக் கிழமையாதலால் கடை யில் ஆட்கள் நிரம்பியிருந்தார்கள்.
44

பாலகுமார் வைன் போத்தல் ஒன்றைத் தாக்கி வைத்தான். ஒன்ரு காணுமே" என்று கணேசன் கேட்க ரா மில பியர்க் கேஸ் ஒன் டிருக்கு என்று பதிலளித்தாள். நா டில்ஸ், மா, சீனி, அரிசிப் பொதிகள் அவர்களுடைய வண்டிலுக்கு இடம்பெயர்நீதகொண்டிருந்தனஃகணேசன் ஒவ் வொரு முட்டையாகப் பரிசோதித்த பின்பே முட்டைப் பெட்டியை ஏற்றுக் கொண்டான்.
பணம் செலுத்தவேண்டிய இடத்தில் நீள வரிசை ஊர்ந்துகொன் டிருந்தது. பாலகுமார் சிகரெட் பெட்டியொன்றையும் மறக்காமல் எடுத் துக் கொண்டான். பணத்தைச் செலுத்திப் பொருட்களைப் பைகளிரள் அடை ந்துகொண்டு கடையைவிட்டு அவர்கள் வெளியே வரும்போது ஆறரை மணி ه gسbfl"LگufTgا
"எனக்கு இந்தச் சீவியம் வெறுத்துப் போச்சு கணேசன் சலித்துக்கொண்டான் அவர்கள் இருவரும் நான்கு கைகளிலும் நான்கு பை க3ளச் சுமந்தபடி நடந்துகொண்டிருந்தார்கள்.
"எனக்கு மட்டும் பிடிப்பே?சும்மா கிடந்து சாப்பிருறதம், பருக்கிறதும் சீ என்கு போச்சு . அதுதான் வெளியால போக ட்றை பன் Eக்கொண்டிருக்கிறள் பாலகுமார் சொன்னன்.
"எனக்கு அதுகட வெறுத்துப் போச்சு , எங்க போகு லும் நிலமை ஒன்ருதானே?
"இஞ்ச எல்லோ வேலை செய்யாதை, அங்கால போகா. தை, இங்கால போகதை எண்டு அடைச்சு வைச்சருக்கிறங்கள். மற்ற நா ருகளில உப்பிடி இல்லைத்தானே? . சோசல் காசு குருக்காம போய் வேலையைச் செய்யுங்கோ என்ரு கலைச்சு விடுமுனம்
"நாலும் உப்பிடி நினைச்சுத்தான் ஒடித் திரித்சஞன் கிட்டடி யில எனக்குத் தெரிஞ்ச பமிலியொண்டு கனடாக்கு போனது. எப்பிடியிருக் றியள் என்ரு போன் பண்ணிக் கேட்டன், ஜேமனி ஒரு சொர்க்கம் தம்பி எண்டார்
ாபமிலிகாரர் அப்பிடித்தாள் சொல்லுவினம் , பின் 2ள பிறந்த நாள் தொடக்கம் வேறெநீத நாட்டில காசு குருக்கிறன்?. எனக்குத் தெரியத்தக்கதாய் வோஉsங் மெசிரக்கும், பெரிய வீட்டுக்காண்டியுமே ஒரு பமிலி பிள்ளை பெத்*தவை"
இருவரும் பஸ்நிலையத்திற்கு வந்தபோது பல் உறுமிக்கொன் YTTTLS TTT tELT CCLL TTL T sTT Tk TT ELLLEHtLLtTC CLLLT HHHLLLLLLLS அமர்ந்துகொண்டார்கள். பல் இருக்கைகளில் ஆங்காங்கே ஆடைகளைத்
நிச்சமாக மதித்தவர்கள் பலர் அமர்ந்திருந்தார்கள். பாலகுமாரினதும்
45

Page 24
கணேசனினதும் கண்கள் சாவகாசமாகச் சுற்றுப் பயணம் செய்தன. கோ லா, பன்ராக்கள் ஏராளமாகக் காலியாகிக் கொண்டிருந்தன.
நாட்டுக்குப் போகலாமென்டு யோசிக்கிறன்" கணேசன் யோச Cனயோரு சொன்னன் .
"உனக்கென்ன விசரே? அங்க ஆ2ள ஆள் கொல்லுருங்கள். அதுக்குள்ள போய் தலையைக் குருக்கப் போறியே? . பேப்பரைப் பாத் தியெண்டாத் தெரியும் ஒருநா 2ளக்கு எத்தினை பேரை இனம் தெரியாத நபர்கள் கொல்லுருங்கள் எய்டு"
நியாயம்தான்' கணேசன் அதைப் பற்றி யோசிக்க, பால குமார் வேறு நாட்டுக் கனவுகளே ஆராயத் தொடங்கினுள்.
பஸ் சலித்துக் கொள்ளாமல் நன்று நின்று ஒடியது. பிரயாணி கள் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்கள் சாரதி கதவைத் திறந்து ஒடக் கூடாதென்பதில் கவனமாக இருந்தார்.
இறங்க வேண்டிய இடத்தில் இருவரும் இறங்கி நடந்தார்கள். கட்டிடத்தை நெருங்கும்போதே பாட்டுச் சத்தங்களும், பலத்த உரையா டல்களும் கேட்டன. நான் வேறு நாடு என்று அந்தக் கட்டிடம் பெருமைப் ۰ تا سامالا
வெளிவாசற் கதவைத் திறந்து இருவரும் உட்பிரவேசித்த போது அங்கே ஆழ்நிலை அசாதாரணமாக இருந்தது. யாரோ தள்ளுப்ப டும் ஓசையும், போத்தல்கள் உடையும் சத்தமும் கேட்டன.
எங்கட ரா ம்தான்* பாலகுமார் கொண்டுவந்த பைகளை சுவரோடு வைத்துவிட்டு படிகளில் தாவியேறிறன். கணேசன் நிதானமாகப் பின்னேறிறன் .
அறைக் கதவு திறந்திருந்தது. உள்ளே பலர் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள், பூட்டிய கதவொன்றின் முன்னுல் நின்று ஞானம் கத்திக்கொண்டிருந்தான். அவலுடைய கையில் பாதி உடைந்த போத்தல் ஒன்றிருந்தது. பலர் அவனே நகரவிடாது பிடித்துக்கொண்டிருந்தார்கள். இன்ஒெருவன் இரத்தம் வழிந்துகொண்டிருந்த தன் கையைத் துவிகளிறல் சுற்றிக் கட்டிக்கொண்டிருந்தான்.
"G) Qiushu Qi st-st (கெட்ட வார்த்தை) இன் டைக்கு முடிவு காணும விடமாட்டன். நாயே" குானம் திமிரியபடி கத்திக் கொண்டிருந்தான். பூட்டிய கதவுக்குப் பின்னுலிருந்தும் யாரோ கத்தினர் கள்.
(இன்றும் வரும்)
46

மே-1
1880ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் தொழிலகங்களில் வே லை செய்து கொண்டிருந்தோர் தொகை 58 இலட்சத்திற்கும் அதிகமாகும். இநீ நாட் டின் தொழிற்துறை துரித வளர்ச்சியடைந்து பிறநாடுக 2ளப் பின்னடைய வைதீதது. துரித வளர்ச்சியினல் மூலதனச் செறிவு அதிகமாகியது . முதலாளி தொழிலாளி வர்க்கங்களுக்கிடையில் இடைவெளி அதிகமாகி தொழிலாளிகள் அநியாயமான முறையில் சுரண்டப்பட்டார்கள்.
தொழில் இடங்களில் வெளிச்சம், காற்றேட்டம், சுகாதார வசதிகள் போ ன்ற எந்த வசதிகளுமில் லை . தீ விபத்து போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு இல் லை . 12 மணி, 14 மணியாக வே லை நேரம் இருந்தது . முழுக் குடும்பமும் உழைத்தாலும் அரைப்பட்டினியாகவே வாழலாம் என்ற நிலை ,
தொழிலாளர்களின் உரிமைக்குக் குரல் கொருத்த பத்திரிகைகள் ஒருக்கப் பட்டன . எல்லா முற்போக்கு இயக்கங்களும் நசுக்கப்பட்டன. இந்தக் கட்ட தீதில்தான் ஜேர்மனி, ரஉ$யா , இத்தாலி, அயர்லாநீர், நெதர்லாந்து போ ன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அமெரிக்காவுக்
@56ň uJNp GQJ ig5 m rio5cii
ur ” عے
1869ல் உழைப்பாளர் அறக்காப்புவீரர் எனம் அமைப்பு உருவாக்கப்ப ட்டு பல வழிகளிலும் சேவை செய்தது. சங்கத்தில் இ?ரயும் தொழிலாளர் களை எதிர்க்கும் நிறுவனங்களின் பொருட்க ஃாப் பகிஉக கரிக்கும் இயக்க தீதை நடாதீதி இந்த அமைப்பு வெற்றி கண்டது. இந்த அமைப்பில் ஐம்பதி குயிரத்துக்கும் அதிகமான மகளிர் உறுப்பினர்களாக இருந்தனர். மறியல் செய்தல், கருங்காலிகளை விரட்டல், உதவிநிதி திரட்டல் போன்ற வேலை களில் உழைப்பாளிப் பெண்கள் உறுதியாக ஈடுபட்டனர்.
பின்னுட்களில் உழைப்பாளர் அறக்காவலர் அமைப்பின் த லைமை சுயநல தொழிற்சங்க விரோதக் கும்பலிடம் சிக்கிப் பலவீனப்பட்டபோது அமெ ரிக்க, கனேடிய 1தாபன ரீதி தொழிலாளர், உழைப்பாளர் என்ற பெய ரில் அமைப்பு உருவாகி 1886ல் இவ்வமைப்பு அமெரிக்க தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் மாற்றப்பட்டு இயங்கியது .
1884ல் நடைபெற்ற இவ்வமைப்பன் மகாநாட்டில் தொழிலாளர் விரு முறை நாட்களாக உழைப்புத் தினமும், மே தினமும் ஒக்கப்பட வேண்டும்
47

Page 25
என்று முடிவு செய்யப்பட்டது 8மணி வே லை, 8 மணி ஓய்வு, 8 மணி உல்லா சம் என்ற கோசங்களும் முழங்கின.
1885 செப்பெம்பர் 7நீ திகதி உழைப்பாளர் தினம் நாடுதழுவிய ரீதி யில் கொண்டாடப்பட்டது. இதன்போது நடந்த அணிவகுப்புகளில் 1886 மே மாதம் 1ம் திகதி முதல் 8 மணிநேர உழைப்பு சட்டபூர்வமாக அங் கீகரிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது
உழைப்பாளிகளின் 21க்கம் ஒருபுறம், தொழிலதிபர்களின் கரும் எதிர்ப்பு மறுபுறம் அறிவுடைய பாட்டாளிகள் அனைவரும் பொஜி முன்னணியில் முன்வர வேண்டுமென்ற ஃர்வம் அலை மோதியது. மே தின வேலை நிறுத்த தீதிற்கான தயாரிப்புகள் 'மும்முரமாக நடைபெற்றன .
1886 மே 1ல் எல்லாத் தொழில் இடங்களிலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ரயில்கள் நின்றன. தொழில்கள் ஸ்தம்பிதீதன . சிக்காக் கோ நகரில் ஆலைச் சங்கு &lதவில் லை. சுமார் 3, 50, 000 தொழிலா ளர்கள் இவ் வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர்.
8 மணி வேலை நேரம் கோரி வே 2லநிறுத்தம் செய்த அநீதத் தொழி லாளர்களில் 1, 85, 000 பேர் அதேநாள் அல்ல: அருகீத நாள் 8மணி வே 2ல நேரம் எரம் உரிமையை அடைநீதனர். 14, 16 மணிநேரம் வேலை செய்துவநீத 2, 00, 000 பேர்கள் 9, 10 மணி நேரம் வேலை செய் யும் வாய்ப்பை பெற்றனர். சனிக்கிழமை அரைநாள் விருமுறை , ஞாயிற்றுக் கிழமை முழுநாள் விருமுறை பொரவாக ஒப்புக் கொள்ளப்பட்ட8 .
தொழிலாளர்களின் ஒருமைப்பாடும், வன்மையும் முதலாளிகளுக்கு வெறியூட் டின . சிகாகோ முதலாளிகள் ஒன்றுகடி தொழிலாளர்களை அடக்கியொருக்க மு னந்தனர் மாபெரும் பொலிஃபடை திரட்டப்பட்டது. மெக்கார்டிக் ஆ2ல யில் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மீது பொலிசார் இப்பாக் கிப் பிரயோகம் செய்து 4 தொழிலாளர்களைக் கொன்றனர்,
பொலிசின் அட்ருழியங்களை எதிர்த்து மே 4நீ திகதி கேமார்க்கெட் சதி க்கத்தில் கட்டம் ஏறிபரடு செய்யப்பட்டது. தொழிலாளர் கூடிய இடங்களி லெல்லாம் தி டியடியும், தாக்குதலும் நடந்தன . கட்டத்திற்கு 3, 000பேர் வந்திருந்தார்கள் .
கூட்டம் முடிவடையச் சில நிமிடங்கள் இருக்கையில் 180பேர் கொண்ட பொலிபடை ஆயுதபாலியாக வந்து கலையும்படி உத்தரவிட்டது. இ8 அமை தியாக நடக்கும் கூட்டம், அலட்டல் வேண்டாம் என்று பொலிசுக்குச் சுட்டிக் காட்டப்பட்டது. திடீரென்று பொலிஸ் பக்கம் வெடிகுருே வீசப்பட்ட9 - 6 பொலிசார் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர். பொலிசார் கூட்டத்தின்மீது ஜப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பலர் கொல்லப்பட்
48

டனர். 200 பேர் காயமடைநீதனர்.
இச் சம்பவங்களைய(தீது சிகாகோவில் ர றீரக்கணக்கான தொழிலாளர் கள் கைதி செய்யப்பட்டனர். சநீதே கப்பட்டவர்கள் சாக்கப்பட்டார்கள். நிரபராதிகள், அப்பாவி மக்கள் பொலிசா ரால் சித்திரவதை செய்யப்பட் டனர். பொலிசா ரால் கைது செய்யப்பட்டவர்களில் 8பேர் மீக வழக்குக் தொடரப்பட்டது. வெடிகுண்டு வீசப்பட்ட நேரத்தில் இந்த எண்மரில் ஒருவ ரைத் தவிர மற்றவர்கள் யாருமே ஸ்தலத்திலிருக்கவில் லை. ஆயிரம் நீதி விசார 3ன செய்வோர் பெற்றிக் கவலைப்படவில் லை .
மேற்படி வழக்கில் ஜூரிகள் அனைவருமே தொழிலதிபர்களும், தொழிற் சா லைகளின் மேலாளர்களும்தான் . வழக்குத் தொடரப்பட்ட 8 பேரும் அவர்கள் புரிநீத எநீக செயல்களுக்குமல்லாதி கொண்டிருந்த கருத்துகள், கொள்கைகளுக்காகவே குற்றம் சாட்டப்பட்டனர்.
எண்மரில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மிகுதி 7 பேரு க்கும் T க்குத் தண்டனையும் தீர்ப்பளிக்கப்பட்டது. (கே மார்க்கெட் வெடிகுண்ரு சம்பவத்திற்கு பொலில் கையாளே காரணமென பின்னர் பேச ( انی-الا با
மேற்படி வழக்கை மறுவிசாரணை செய்ய மறுக்கப்பட்ட நிலையில் இநீத எண்மருக்கும் ஆதரவாகத் தொழிலாளர் கிளர்ச்சியடைநீதனர் . இக் கிளர் ச்சி இங்கிலாநீது, பிரான்ஸ், நெதர்லாநீது , ரஉ$யா, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளுக்கும் பரவியது. பலர் மரண தண்டனைத் தீர்ப்பை வன்மையாகக் கண்டிதேனர். கேமார்க்கெட் வழக்குக்கென நிதி திரட்டப்பட்டது .
இருவரது மரணதண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்ப்ட்டது. ஒரு இ ன் ஞரைப் பொலிசார் கொன்றனர் ஏனைய 4 பேரும் 1887 நவம்பர் 11ந் திகதி தT க்கிலிடப்பட்டனர்.
1893 ஜூன் 26ல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டோர் விருத லை செய் யப்பட்டனர் . இநீத" மன்னிப்பை முதலாளிகள் எதிர்த்தனர். கொல்லப்பட்ட தியாகிகளின் நினைவுச் சின்னம் 1893 ஜூன் 25நீ திகதி நிறுவப்பட்ட2.
8 மணிநேர வேலை இயக்கம், மே தினம், கே மார்க்கெட் சம்பவங்கள், இவற்றை ஒட்டி நடாத்தப்பட்ட மகதீதான வலிமை பொருந்திய இயக்கங் களும் தொழிலாளர்களுக்கு விழிப்பட்டின. sya ta5gsanlu agaiuds parta) ay கிளறிவிட்டன. முதலாளிகள், அரசாங்கம் இவற்றின் பிறீ போக்கு வெறியை எதிர்தீது அரசியல் போராட்டம் நடத்த வேண்டியது அவசியம் என்று உணர்நீத பாட்டாளிகள் தொழிலாளர்கள் கட்சிக 2ள உருவாக்கினர்கள்."
(தொடர்ச்சி 44 ம் பக்கத்தில்)
49

Page 26
ஆசிரியர்: திருமதி தேவிகா கங்காதரன்
இணையாசிரியர் : திரு பீற்றர் ஜெயரட்ணம்
(DS,6ypf Frauen Kreis
Informationzentrum Dritte Welt Overwegistr 31
4 690. Herne 1 விலே இல்லிசம்
QLIGöðI('56ŤI
4) J LoL LIñ. Cஹர்ணே
6avaSO . 2, பங்குலி 18.
9 1988 பெப்ரவரி முதல் மாத சஞ்சிகையாக வெளிவருகிறது .
e குழந்தை வளர்ப்பு, மருத்துவக் கட்டுரைகள், நாட்டியக் கலே, செய்
திகள், தகவல்கள் போன்ற விடயங்கள் இடம்பெறுகின்றன.
e இச் சஞ்சிகையை தொடர்ந்து சிறப்பிக்க இருபால் ஆக்கதாரர்களும்,
வாசகர்களும் முன்வர வேண்டும்.
50
 

(இலங்கையில் மலையகத்தில் வாழ்நீதிருந்து 1964ம் ஆன்டில் செய்துகொள் ாப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்குப் போக வைக்கப்பட்ட ஒரு கவிஞளின் மனக்குமுறல்களே, மலையகப் பாதிப்புகளின் பிரதிபலிப்புகளை அக் கவிகுளின் கவிதைத் தொகுப்பிலிருந்து சேகரித்துத்
தருகிறேம் . --கடலோடிகள்)
வண்ணச்சிறகு கவிதைகள்
புதிய நாற்று
O தேயிலை செடிகள் மீது தென்றல் இல்லை պահծ.
C) இலைகளும் பூக்களும் இறந்து விழுந்தன. இன்னும் என்ன? செடிகள் மாத்திரம் விறைத்து நிற்கும். O
பன்றிகள் வந்து வேர்கள் பறிக்கும் குன்றுகள் நோக்கி புறாக்கள் பறக்கும்.
O
காகங்கள் சிதுை சிறகுகள் விரித்து சற்றே கரையும், an cork, а п соubm i
தங்கள் மீது எச்சங்கள் விட்டதை தேயிலைச் செடிகள் திரும்பிப்பார்க்கும்
O
u Tu- död 9 ir go
மனதில் புரளும். "தொண்டமான்- கோழி கூவி. O ვ) იwfl
பாரின் வரவு எங்களை துளிர்விக்கும்? ாம் பூக்களை ஆக்கும்?
51

Page 27
O கேள்விக்கு பதிலாய் maria girl M r ii ssir li என்றே பதில் வரும்.
ஒரே வானத்தின் கீழ்.
வடக்குச் சமவெளி மரங்கள் தமக்குள் பூக்கும் கிழக்குச் சமவெளி மீன்கள் தமக்குள் பாடும் மலைத்தொடர் மேகங்கள் தரிப்பிடம் தேடி அலையும்
O
மரங்களும்
மீன்களும்
மேகங்களும் கழுகுக் கால்களின் AGy நசுங்கும்
O சித்தார்த்த உடைக்குள்னே பேய்கன் உயிர்க்கொள்ளும் வட்டமேசைக் கால்களின் கீழே கழுகுகள் பிணந்தின்னும்
O தேயிலைச் செடிகள்
திரும்பிப் urii (5th. ur(subdbao குணிந்து பார்க்கும் ஆங்கே чšlu na je pi * i புடைத்துக் கிளம்பும்
O 90u aj Kašålsir. 409 பல வண்ணங்கள் ஒரே கழுகுப் பார்வையில் அகப்படும்
மரங்கள்
ußdir as dir
dubas sinasis
O
பொது எதிரி பூமிக்கு மேலே தாவுகிறான் ஹெர்குலில் கதைகள்
விண் போகும்
O
g súh a vň súh ஒரே மரத்தின் கீழ் வரட்டும்.
கம் கனவுகள் ஒரே மூளையில் ஜனிக்கட்டும்.

சென்று வருகிறேன் ஜென்ம பூமியே!
கக்கின்ஸின் தொடர்கனை கான் காளெல்லாம் பார்க்கின்றேன் “A u B i ġ gi - Sós, asrs ப்ொருளென்ன" என்று நீர்
எனைக் கேட்டால் கான் சொல்லும் பதிலிதுதான். "குளிர் மேகம் வாடியிடும் ஈக்கின்ஸின் த்ொடர்கள்தான் கான் பார்த்துச் சலிக்காத ndò o Qu5dr si si Cusir risi O மக்களெனும் சமுத்திரத்தில் In reCuori af மனம் விட்டு கேசிக்கும் பழக்கம் எனக்குண்டு grû capás DIG s'ear நேசிக்காத மக்களில்லை இயற்கைபெனும் பெரும் கலைஞன் செதுக்குகிற சிற்பங்களை y Adiers safe fibed so
O 5 & där Grósir Qasr-i as adsor nur Air நாளெல்லாம் பார்க்கின்றேன் வயது ஐந்திருக்கும் இத்தொடரில். வந்து குடியேறினேன் அன்றிருந்து என் கண்கள் நக்கிள்ஸின் தொடர்களை
நாளெல்லாம்.
sório sul-majes ir அழகுறக் கானுமே இருபது வருடங்கள்
ஓடி மறைந்தன என்றாலும்
இன்றைக்கும் இத்தொடர்கள்
இதயத்தில் குளிரூட்டும் பொருளாகும் !
O இக்காட்டு மக்களை கான் இதயத்தில் கேசித்து, rus ák är Sóidir Q TL-d as as ao Aao anaoa
Mir Qor dorlà ஏறி இறங்கியுள்ளேன் இன்றைக்கும் அக்காட்கள் இதயத்தில் குறுகுறுக்கும் O நாட்கள் கழிகின்றன காடுகடக்கும் Canar கெருங்குகின்றது பிரிவு என் வாசலைத்தட்டுகிறது. பிரிவு வேதனையின் பிரதிநிதி விழி வாசலை முட்டுகிறான். அழுது விடுவனோ என்ற பயம் என்னை அமுக்குகிறது. O ம்ைமிணைப்பு கம்கேசம்
b Jaa area Qure Gar
53

Page 28
நம் இயக்கம், மம் வர்க்க செயல் பாட்டின் வினைபொருளே ! நாமெல்லம் - ாங்கெங்கு இருந்தாலும், இதயத்தால், எடுத்த sodu šrd
இயக்க மெனும் அணியினிலே ஓர்மணியாய் தானிருப்போம் !
靈_@0昂
ான்றாலும் - நான் பிறந்த நாட்டினிலே நாள் இருக்க விதியில்லை என் ஜென்ம பூமியிலே எனக்கு உரிமையில்லை. என்றக்கால் - வேதனைகள் முட்டாதோ சொல்லுங்கள் தோழர்களே உங்களுக்கும் ஒரு நாள் உங்களது காட்டை பிரிகின்ற நிலை வந்தால் உங்களது மனநிலையில்
avůju w Cuo Corr riu Gud ? இல்லை, இல்லை. ஒர் துயர் அலை நெஞ்சில் மேலிவருமன்றோ ?
O
9 என்னருமைத் தோழர்களே இறுதியாக
süuS Cao M T där för CD கையசைத்து விடை சொல்லும் Curgasco -
or aersär unb9us
உங்களது கண்களும்தான்
54
gall awr i ê é Í â sa 90.5 UBraos. Ganaw GajanjuGšgih vrat podaji |
Tir acfangsü QuwGiacoar wir இன்று பிரிகின்றேன் ' இதயத்தின் சுமையோடு Cs sy b asuk sin opp där
O Gay Gör i வருகின்றேன் மலைத்தொடர்களே திரும்பவும் நான் உன்னை är ar ar 3G ou Garro சென்று வருகின்றேன் Gswyi sar திரும்பவும் நாம் ஒனறாய் ar där up ao co Cup C3Q T Guorto சென்றுவருகின்றேன் கொற்ற கங்கையே திரும்பவும் உன்மேனியில்
T du p sur GGouGar Ir ? சென்று வருகின்றேன் வெகுஜனங்காள் திரும்பவும் நாம் இதயமகிழ்வோடு
T dir gp as vůb Esåk, 3 ou Guor ? சென்று வருகின்றேன் ஜென்ம ußGU திரும்பவும் உன் வெளிகளில் என்று ஓடிமகிழ்வனோ
(1976)

みムのあ: s e2 Asaa decayio : o
ஆசிரியர் (தழுP. gyz 662)/742d95677
கதைதனில் c494ACô2A. جعقeمحترجمعZZض . . . . . . . . . スム全ef ഉ%z) മZ/്B്
• /ZZ چکے 27ھ/Zڑترویج
ஆக்குதாரர்களே 49/42/72567af ஆக்கங்கமதுக்கு wo ി/മൃffജ്ഞ് മല്ല്ല.............. 2தன்2சி2 திறு20ம்
2ேதி. 

Page 29
SRI JF,
AK7/AF7
ど、必2%
MMAfg?
 
 

न्म
mit genehmigung | el S
N BÜR0
AA/VS742 225
) /AAAAA - 2
7 GAA%fa/W)-1