கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிலம் 2001.01

Page 1
* Hij
Š ԿՀՏԱնի: يتيما
| r ", N 8&#}}
2 அன்பளிப்பு - 40/=
| O מתלה
 
 
 
 
 
 
 

|Eիկ-11| | | |
= 司 = No. 明 No. ----
■

Page 2
భ* 魏
భ
as "a El Rise கிருஸ்ணா எண்டபிரைஸ்
š^ealers Aluv11 intuiv11. tawtrusío no
4"> Accessorics
Hard Boar d, Chib Boar . Fo rmica Plywo od, Cushich She czt/ Class 『T/ PMCWhite She ct, leakر Plywo od Do ors,
NMirro r Flo o r Carpets etc.
| Vavviniya.
 
 
 
 

கண்ணீரும் கவிதையுமான இயக்கம்
每 , 響 எஸ்.உமாஜிபிரான்.
k'
பக்கம் m. 23
f{ ' ' స్క్రీస్ట్
s
கட்டுரை
இருண்மைக்குள் சிக்கித்தவிக்கும் ஈழத்துத் தமிழ்க்கவிதை seo வன்னிக் கவிதைகள் மீதான ஒரு ܘ N பாரவை
கந்தையா ரீகணேசன் n 65 y.o.w..................un.03
பக்கம்: .09 திருநகரூர் ஜெகா. 05
கனகரவி. பேசாய்பொருட்களைய் பேசிய கருணாகரன்.
ஈழத்துய் பெண்கவிஞர்கள் துளசிதாசன். 17 கந்தையா ரீகணேசன்.18
மயிலை தர்மராஜா.19 கைசரவணன். 20 L|.5ཀྱིlg60...ས་21
அலெக்ஸ் பரந்தாமன்.30
(if0Dib་ས...་ சித்தாந்தன். நிலம் நண்பர்களுக்கு மட்டும் கிசிவஞானம்
-மரபுகளும் மீறல்களும்
சு.ஜெயச்சந்திரள்
பக்கம்: 34
ශ්‍රේෂ්ඨාංfuji Editor
நிலம்" 6LAT
%ே வியாசர் வீதி 87 ܝܕ: ܇ ، ܐܸ. Wiyasar Road
தோணிக்கல், வவுனியா. Thonikkal, Wavuniya,
థ్ర్యో
签

Page 3
2001 ஜனவரி 01: ;$ଣ୍ଟଷ୍ଟକ୍ଷଣ୍ଟୱିଣ୍ଟ
தனிமைச்சிறை
O
ஃபெய்ஸ் அஹற்மத் ஃபெய்ஸ்
(O)5lqxb இதழ்-02, 2001 ஜனவரி οιΟ
அதனால் என்ன?
எழுதுகோலும் எழுதும்தாளும்
என்னிடமிருந்துபறிக்கப்படலாம் ஆசிரியர்
ல் அதனால் என்ன?
ஆனால் அதனால் என்ன சந்திரபோஸ் சுதாகர்
என் இதயத்தின் குருதியில்
எனது விரல்களை
தோய்த்தெடுப்பேன்! அச்சமைப்பு
அதனால் என்ன நிலம்" வெளியீட்டகம்
GTGOTIBI 2.5cb3bGoor வியாசர் வீதி, தோணிக்கல்,
தைத்துமூடலாம்
ஆனால் அதனால் என்ன?
என்னைக்கட்டிய சங்கிலியின் அட்டை ஓவியம்
ஒவ்வொரு கண்ணியும் ஒருநாக்கு கோபாலி
U
துயரமான மெளனமே எங்கும் உறைந்து கிடக்கிறது. இந்த மெளனம் எங்களுக்குச் சொந்தமானதோ நாங்கள் விரும்புவதோ அல்ல. அது ஒரு திணிப்பு, அதை உடைப்பதற்கு ஆக்ககர்த்தாக்களாகிய உங்களது குரலுக்கு வலு அதிகம். எனவே நிலம் உங்களிடம் கேட்பதெல்லாம் உங்களது வலிகளை உங்களது கோபங்களை அவமானங்களை துயரங்களை எழுதுங்கள். படைப்பாளர்களாகிய உங்களது காத்திரமான பங்களிப்பின் மூலமே நிலத்தின் வருகை சாத்தியம்.
· ዖ.1.!! t N. N. 2 , ታ¶፡ , ,ላ?” ‰ነኝዃ.. " ነ ിത്തീത്ത -
 
 
 

தோழனுடனொருவன் நடைதூரம் வைத்திடானெனில் காரணமேதுமிருக்குமோ- அவன் காதில் வேறொருவனின் முரசொலி விழுகிறதோ, அவ்வொலி நாதத்தினொலியில் பயிலட்டுமவன் நடை.
-அதன்
சந்தம் பற்றியோ தொலை பற்றியோ கவலையில்லை.
Dol GEJ
&& கவிதைகளையே படித்திராத மனிதர்களுக்காக நான் கவிதை எழுதுகிறேன். அவர்கள் ஒரு கால்ப்பந்தாட்டப் போட்டியைப் பார்க்கச் செல்வது போல, செய்தித்தாள்களைப் படிப்பது போல
இயல்பாக கவிதைகளைப் படிக்க வேண்டும்?
-மிராஸ்லாவ் கோலுப்
3 நிலம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
ཨི་ཨི་

Page 4
2001 g6016uf Ot
நெருப்பணையா வயிறுகளில் ஏக்கக் கொதிப்பின் கொடுஞ்சூட்டால், தேடிக்காணாத் தவிப்பால் , கண்ணிர்வற்றித் துடிக்கும் விழிகள். தொலைந்தவர் தடந்தேடித் தடுமாறித் தளர்ந்து நைந்த மனதுடன் அரற்றும் வாய்கள்.
இனவெறி நுழைந்த மன விகாரங்களின் குதறல்கள். உதைத்துச் சிதைத்து உயிரோடிய உடல்கள். சிந்திய ரத்தச் சுவையுடன் நிணந்திறந்த மண், விளைந்து வாய் திறந்தது.
உறவு கோர்த்து, நினைவுகள் விரிந்து, உணர்வழியா உள்ளங்கள். துடிப்புடனுலவிய
துளிருடல்கள்.
வெறித் தீண்டலால் பாசங்களினின்று பிய்க்கப்பட்டு குருதியொழுகி உயரடங்கிப் புதைந்து- புரியாத பெற்ற வயிறுகளில் நூரா நெருப்பாயின.
மடிபுதைந்து புரண்டு சிணுங்கி முரண்டிய பூவுடல்களை
சிதைத்து புதைத்து கிண்டித் தூக்கிய கூடுகளிலறியாது சுமப்பின் சுகங்களை மட்டுந்தாங்கி
இயலாமைகள் நுழைந்த தவிப்பின் விசிறலால் கிழறிக் கனன்று தகித்தன.
நெருப்பணையா
வயிறுகள்
 
 
 

சுவரொட்டி O
நீங்கள் விழிப்புடனிருங்கள்! சிலவேளை அது நடந்துவிடலாம். எதிர்ப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கிக் கொண்டு.
தனியே
மரணமுமல்ல. இடப்பெயர்வுகளும் துயரங்களுமல்ல, அவற்றிலெல்லாம் பெரியது: ஒற்றைவார்த்தையால் சொல்லக்கூடியதுமல்ல,
ஒரு விடுகதையைப்போல.
நேற்றும் அதற்கு முன்பும் இன்றும் கூட அவ்வாறு நடக்கவில்லை. இனி.
எப்போதென்றில்லாமல் இப்போதும் கூட அது நடந்து விடலாம்.
LojLDLDT5.
அடையாளமில்லாமல் போகலாம், சான்றுகளும் கூட.
இனிவரும் எதையும் யாருக்கும் செல்லமுடியாது போகலாம் எதுவும் தெரியாதென்று கைவிரிக்கப்படலாம்.
நீங்கள் எப்போதும் விழிப்புடனிருங்கள் இதையெல்லாம் கேட்பதற்கும் எதிர்கொள்வதற்குமாய்.
(:) திருநகரூர் ஜெகா.
5
நிலம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 5
2001 g60T6 if O
露
. . . . . துயரை வெல்லுதல்
நாய் குரைத்து நச்சரிக்கும் நீண்ட இரவுகளில் பாய்விரிக்கமுடியாத பெரும்பீதி சூழ்ந்துவர ஓய்வின்றி உறக்கமின்றி வாழ்கின்ற வாழ்முறையை போவென்று சொல்லிப் புறமோட்ட முடியாது நா மெங்கோ தூரம் மிகவென்று செல்லாதிருந்த வன்னிப்பரப்பெங்கும் வந்தலைந்து பெருஞ்சிரமம் பட்டுத் தொலைந்தினிப் படுத்துறங்கி எழுவோம் பகை எட்டாத்தொலைவாச்சு தென்றதொரு நெடு மூச்சாய் விடுத்து திட்டங்கள் வகுத்தோம் தெருத்தெருவாய் நீரோடுள்ள நிலம் கிட்டாது பேரிரைச்சல் பட்டுப் பட்டெங்கெங்கோ கொட்டில்கள் கட்டி கூடாரமடித்துக் கோடைவெயில் / கொட்டுமழை குளிர் பணியோடின்னுமிங்கு நோய் வாயில் விட்டுவிட்டுப் பற்றிவரப் புல்முளைக்க கறையான் புற்றெடுக்கக் கட்டெறும்பு ஊர்வலஞ்செய்ய எல்லாமும் நாமெதிர்த்து ஏதேதோ செய்தலுற்றும் வாழ்விற்காய்ப்பட்டு வரும் பெருந்துயரில் பட்டினிப்போர் ஒரு பாதி தாழ்வறியா நிலையிருந்தோர் தரம்கெட்டுத் தகைமையின்றி வாழ்விற்கு வழிதெரியா வன்மத்தில் மனம்புதைந்து நுரைப்பூவாய்
ஆழ்மனதில் உறங்குகின்ற பாரங்கள் மேலெழுந்து மிதவையென சூழ்ந்து வருத்தி வரத் தொடர்கதை போல் துயர் படர்ந்து துரத்திவர ஆழ்வோரின் கெடுபிடிகள் இன்னு மெமக்கிடர்கள் தருவதெனும் குழுரைத்து விரட்டிவர வேதனையோ வென்றெம்மை ஆழ்கிறது. ஆட்டிப்பார்த்தசைத்துக் கேலி செய்ய இன்னுமின்னும் வாழ்விடத்தை மாற்றுதலே குறியாகத் தொடர்கிறோம். முந்நாளில் ஆரியர்தாம் இப்படியலைந்தவராய் வரலாறு − இந்நாளில் நாமலைந்து நச்சரித்து நிற்பதுவா நமது வரலாறு? நாய்குரைக்கும் நடு இரவும் பாய்விரியாப்பேரிரவும் விட்டு காய் நகர்த்தும் காரியத்தில் நாம் குதித்த பெருந்தவறை இனிமேலும் செய்யாது நிமிர்ந்தெதிர்த்து துயர் வெல்வோம்.
வளவைவளவன் 0
 
 
 
 

புறப்பாடு G- τ - 6கனகரவி
சுதந்திர நாட்டிலே
சுடுகாடுகளுக்காகவே புனர்வாழ்வு முகாம்கள் புரையோடியுள்ள சட்டங்கள் அவசரகாலம் பயங்கரவாதம் என்று. கைதிகளா சரணடைந்தவரா? எவராயினும்
புனர்வாழ்விற்காகவே. நம்பிக்கையூட்டலுடன்
நடந்ததோ..?
கூரிய ஆயுதங்களாலும் மொட்டை ஆயுதங்களாலும் வெட்டியும் கொத்தியும் நசித்து குற்றுயிரான போதும் வேகவைத்தனர்.
தீயினுள்ளே உயிருடன் தூக்கியெறிந்தனர். தலையை நிலத்தில் அடித்து உடைத்தனர். பெற்றவர் தலையிலடித்துக் கதறக்கதற நிகழ்ந்தது புனர்வாழ்வு இப்படி
“புலியிறைச்சி எங்கள் நாய்களுக்கு” இனவெறிச் சுவரொட்டி தந்த புனர்வாழ்வு இதுதான். 32 இளசுகளின் உயிர்ப்பலி.
இன்னுமின்னும் ஏன் அமைதி வெலிக்கடையை வென்ற பண்டாரவளையினைப் போல் நிகழாது தடுக்க.
*திருப்திகரமான கவிதையொன்றை இயற்றுவது ஒருவருடைய படைப்பாற்றலைச் சோதனை பண்ணும் ஒரு சவால். அந்தச் சவாலை எதிர்கொள்வதில் படைப்பாளிக்கு உண்டாகும் மகிழ்ச்சியும் வெற்றியுணர்வும் தான் மகத்தானவை"
முருகையன்
ଖୁଁ ଖୁଁ 7
td. క్ష్భళ్ల
நிலம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 6
200 g6016. If to
ஒரு பயணியின் குறிப்புரை(p
இரவின் மீது வீழ்கிறது பணி
நிலா ஒரு குழந்தை
வானத்தின் மடியில் தவழுது
வெண்ணிலவு எழுதும்
பாடலின் வரிகள்
எல்லா முற்றங்களிலும்
புராதன கீதமாய் இசைகிறது.
நினைவிழந்த ஞாபகம் நான்
மாமிசக்கனவும்
நெருப்பின் ஞாபகமும்
இல்லாத காலம் மலரும் நாளை உணருகிறேன்.
கடவுளின் குரலை
கொன்றவர்களை மன்னியுங்கள்
சாத்தான்களின் உலகில்
கடவுளின் குரல் மதிப்பிறங்கிய பழைய காகிதம்.
பொறிகள் உடைபடத்திறபடும்
வெளியில்
துளிர்க்கும் புன்னகையில்
குழந்தைகளின் பொம்மைகளும் உயிர்க்கின்றன.
விரிகிறது காலவெளி.
என்னுடைய புன்னகையைத் தந்துவிட்டு
எல்லோருடைய கண்ணிரையும்
எடுத்துச்செல்கிறேன்.
மாபெரும் சவப்பெட்டியில்
நிரம்பியிருக்கும் கண்ணிரைப் போக்கி விடுங்கள்
கள்ளிச்செடிகள் இனியில்லை.
காற்றுக்கு வேர்களில்லை
ஒளிக்குச் சுவடுகளுமில்லை
எனது புன்னகை
நிலவின் ஒளியாகட்டும்.
கருணாகரன் G)
Nr.
 
 
 

இருண்மைக்குள் சிக்கித் தவிக்கும் ஈழத்துத் தமிழ்க் கவிதை வன்னிக்கவிதைகள் மீதான ஒரு பார்வை
が28。 リ 遼リ 'நிலம்’ கவிதைகளுக்கான காலாண்டித
நடுப்பகுதி, யாழ் மையம் شد.S2O
தகர்க்கப் படுகிறது. கூடவே வன்னியின் இலக்கியக் களமும் அலட்சியப்படுத்தப்படுகிறது. 1996ல் தொழும்பில் நடந்த ஒரு இலக்கிய விமர்சன ஆய்வரங்கில் யாழில் மையம் கொண்டிருந்த இலக்கிய மற்றும் ஆய்வுப்போக்குகள் நாடளாவிய ரீதியில் கிழக்கு மலையகம் கொழும்பு என விரிவடைகின்றன என்றும் கிழக்கிலே கவிதையின் போக்குகள் வீச்சடைகின்றன என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அரசியல் மற்றும் போர் போக்குகளின் காய் நகர்த்தல்களினால் யாழ்ப்பாணம் வெறிச்சோடிப் போக கலை இலக்கியப் பிரமுகர்கள் வன்னி, வவுனியா, திருமலை, மட்டக்களப்பு, மலையகம் மற்றும் கொழும்புப் பிரதேசங்களுக்கு இடம் பெயர்கின்றனர். ஏற்கெனவே செயற்பாட்டில் உள்ள கலைஞர்களுடன் இணைகின்றனர். முக்கியமாக நாடகக்கலையின் வெளிப்பாடு 96லிருந்து வடக்கு கிழக்கு எங்கும் பரவுகிறது. இதன் வெளிப்பாடு பாடசாலை மட்ட நாடகப்போட்டிகளினூடாகத் தெரிய வந்தது. (பார்க்க,யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு)
போர்க்கால சூழலை கவிதையும் நாடகமுமே பெரிதும் பிரதிபலித்து தமது உருவத்திலும் மாற்றங்களைக் கண்டுவந்தன. அந்த வகையில் நாடகக்கலை பெரிதும் மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது. இதே போல் 70களில் மகாகவி, முருகையன், புதுவை, சில்லையூர் செல்வராசன் போன்றோருடன் தொடர்ந்து 80களில் நுஃ மான்,சண்முகம் சிவலிங்கம், ஜெயபாலன், சிவசேகரம், சேரன், மு.பொன்னம்பலம் சோயத்ம நாதன் ஆகியோரும் ஈழத்தமிழ்க்கவிதை யில் தாக்கமான விளைவுகளை ஏற்படுத்தினர். 90களில் சோலைக்கிளி, அறபாத், ஆத்மா, நட்சத்திரன்

Page 7
-- rus همین سیاسی آن * ஆப் செவ்விந்தியன், அஸ்வகோஸ் என இன்னுமொரு தளம் விரிவடைந்தது. இது கிழக்கிலும் முக்கிய பல கவிஞர்களை எமக்கு அடையாளம் காட்டிய காலம் எனலாம். சம காலத்தில் யுத்தத்தில் சிக்குண்டு யாழ்ப்பாணம் வன்னிப்பிரதேசங்கள் உள்ளே எரிமலையாய் கனன்றுகொண்டிருந்தன. இந்தப் பிரதேசங்களிலிருந்தும் உயிரும் தசையுமான கவிதைகள் தோன்றின, கருணாகரன், உமாஜிப்ரான், அமரதாஸ், எஸ்போஸ், என்று தொடங்கி 90களின் பிற்பகுதியில் முல்லைக்கமல்,
சித்தாந்தன், என ஈழத்தின் கவிதைப்போக்கில் புதிய பரிமாணங்களை புதிய போக்குகளை தோற்றுவிக்கும் முயற்சிகளை நாங்கள் காணலாம். 90இன் இறுதியிலும் 2000மாம் ஆண்டிலும் வன்னிக்களத்திலிருந்து நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருப்பது ஈழத்துக்கவிதைப்பரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் என்றால் மிகையாகாது.
கருணாகரனின் “ஒருபொழுதுக்கு காத்திருத்தல்” அமரதாஸின் “இயல்பினை அவாவுதல்” முல்லைக்கமலின் “மனமும் மனதின் பாடலும்’ சித்தாந்தனின் “காலத்தின் புன்னகை” என்பன வன்னிப் பகைப்புலத்திலிருந்து வெளிவந்த கவிதைத்தொகுப்புகளாகும். இவ்வாறு வெளிவரும் கவிதைத்தொகுப்புகள் பற்றி மு.பொ. கூறுவது கவனிக்கத்
“புறம் சார்ந்த அனுபவத்திற்கு குறியீடு விளக்க மளிக்கும். அகம் சார்ந்து தக்கது. யாழ்ப்பாணத்தில் செல்லச்செல்ல குறியீட்டின் பாவனையைக் குறைத்து வெளிப் படையான களை கட்டிய கவிதைப் படிமங்களுக்கு கவிஞன் மாறுகிற போது கவிதையின் இரசனை மட்டம் போக்கு மட்டக்களப்பில் பெரி பலமடங்காக உயர்கிறது.” தாகப்பிரவகித்து இப்போது
வண்ணி நோக்கி குவிமுகம் கொண்டு வருகிறதா? எனக் கேள்வியாகப்பதில் தரமுனைகிறார். மாறாக இவ்வாறு பிரதேசக்களம் எனக் கொள்ளாது ஈழத்தமிழ் இலக்கியம் என்று பொதுவாகக் கருதுதல் சிறப்பு, இந்தப் பிரவாகத்தின் தொடக்கமாக கருணாகரனிள் “ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்” தொகுப்பு அமைகிறது. இதற்கான முன்னுரையை வழங்கும் கவிஞர் புதுவை அவர்கள் ஈழத்தமிழ் இலக்கியம் பற்றி “ஈழத்தமிழ்க் கவிதைப்பரப்பு விசாலமாகிவிட்டது. இருபத்தோராம் நூற்றண்டில் களமே வெல்லும் புலமே வெல்லுமென இலக்கிய ஜோதிடர்கள் கன்னை பிரித்துக் குறிப்பெழுதத் தொடங்கிவிட்டனர். இதிலென்ன களமும் புலமும் என்ற கூறுகட்டல் ஈழத்தமிழ் இலக்கியம் என்பதே இதமாக இருக்கிறது. அது இங்கு வென்றா லென்ன அங்கு வென்றாலென்ன? என்று குறிப்பிடுகிறார்.
ஈழத்துக் கவிதைப்பரப்பும் எம்மவர்களால் எங்கிருந்தாலும் சிறப்புறட்டும் என்பதுதான் இன்றைய எமது தேவை. பல்லகைத்தன்மையுடையதாய் கருப்பொருளிலும் கவித்துவ முறையிலும் அமையும் கவிதைகளை நாம் காண்கிறோம். நேரிடையான சம்பவச் சித்தரிப்புகளினூடாக கதையாடலூடாக கருத்தை முன்வைக்கும் தன்மை ஒருவகை, கருத்துகளின் பலத்தை தாக்கமாக முன்வைக்க கோசங்களை நாடுவது ஒருவகை, புறச்சூழலின் நெருக்கடிகளை குறியீடுகளைப்பயன்படுத்தி வெளிப்படுத்துவது பிறிதொரு வகை, உணர்வுகளை அகவயமாக்கி அறிவுபூர்வமாக மொழியைப் பயன்படுத்துவது எனப்பல்வகைத் தன்மையுடைய கவிதைகளை நாம் உற்று நோக்கலாம்.
மகாகவியின் “தேரும் திங்களும்” ஒரு சம்பவச்சித்தரிப்பினூடாக கவிதையாகிறது. பின்நாளில் இராணுவ ஒடுக்குமுறையை கூறும்போது இச்சித்தரிப்பு. கதையாடல் முறை நன்கு பயன்பட்டது. தெண்னூறுகளில் பல்வேறு நெருக்கடிகளுக்குள் கவிதை எழுதத்தொடங்கிய சோலைக்கிளி குறியீடு படிமங்களுள் தம்மை அதிகம் புதைத்துக் கொண்டார். இந்தப் போக்கு சமகாலக் கவிஞர்கள் பலரிடம் காணக்கூடிய ஒன்று. குறிப்பாக கருணாகரன், அமரதாஸ், போஸ்நிஹாலே ஆகியோரிடம் இத்தகைய தன்மையை அவதானிக்கலாம். 3.
 
 
 
 
 
 

2001 ஜனவரி 10
கருணாகரனின் “பேய் தின்ற பழங்கள்’என்னும் கவிதை
அன்று நானும் நீயும் மனம் கவ்விக்கிடந்தோம் அது என்ன மகிமைக்காலமா? பிணைந்து பிணைந்து இரண்டு பட்சிகள் போல மனம் பொருந்திக் கலந்தோமே.
பிறகு, யாரோ அசுரன் என்னுள்ளே புகுந்துள்ளானென்று ஒரு நாள் நீ கர்ஜித்தாய்.
န္ ပ္jñitzန္ဒါ၊ မွို
ஞாபகங்கொள்வதெங்ஙனம்? A. వ్లో స్ద
இப்படியாக குறியீடுகளினூடாக கவிதை நகர்ந்துசெல்கிறது. எமது சூழலை புரிந்தவர்களுக்கு ஒரு அனுபவமாகவும் புரியாதவர்களுக்கு புதிய அனுபவமாகவும் இது அமையலாம். “ஊர் இழந்தவனின் குரல்” கவிதை ஒருவகையில் கோசம் தொனிக்கிறதெனினும் அதன் தாக்கம் சமகாலத்தை ஞாபகங்கொள்ள வைக்கிறது.
‘எங்கே. எம்முன்னோரின் கால்பட்டெழுந்த பாதைகள் வம்சா வம்சமாய் நிலைபேறாய் நாம் வாழ்ந்த வீடுகள்
தென்கரை நீள்வெளியில்
காலவெளியின்றி விளைந்த வயல் நிலங்கள்
, எல்லாம் எங்கே. எங்கே.?
“காற்றின் மணல் முற்றம்”கவிதையில் காற்றைப்பார்த்துக்கூவுகிறார்.
காற்றே!
நம்மைத்துக்கிச்செல்
வெளிக்கு அப்பாலே வீசிவிடு
எல்லாத் தழும்புகளையும்
அழித்து
மீண்டும்
மணலின் முகத்தில்
உன் கவிதையை எழுதிவிடு’ சூழலை பிரதிபலிக்கும் கவிதைகளை, அறிவை புனைந்து உருவாக்கும் கவிதைகளை இரசனைக்கு அப்பாற்பட்டவை எள்று எப்படிக் கூறமுடியும். தொன்மங்களைத் துணைசேர்த்து சமகால யதார்த்தத்தின் சிக்கல்களை மோசடிகளை, தோலுரிப்பதன் மூலம் சமூகமாற்றத்தினை வலியுறுத்தும் கவிதைகளை மறுதலித்து இலக்கியத்தின் சமூகக்கடமையை எவ்வாறு நிராகரிக்க (փlգայլն:
“ஞானம் கலைந்த காலம்” என்னும் கவிதை இன்றைய இனமுரண்பாட்டை வரலாறு, தொன்மம், சமகாலப்பார்வை கொண்டு நோக்குகிறது. தனியே முழு அனுபவத்தையும் கவிஞன் ஒருவனால் ஆளமுடியாதெனினும் அவனால் மற்றவர்களிலும் அதிகமாய் உணர முடியும், கவிதை இப்படித் தொடங்குகிறது.
1.
விதைகளுக்கான க

Page 8
200 g6076. If iO
YLLLOLOLLYLLLLLYYzY0LLLLLLLrLLLOSYLSLSSLLYLYzLLS
i
‘இன்று பெளர்ணமி பெளத்தர்களின் புனிதநாள்
பிரித் ஓதி சண்டையில் தாங்கள் வெல்ல வேண்டுமெனத் தியானிக்கிறார்கள்
நாட்டின் தலைவர்கள்
வடதிசையில் பெருமளவு பகுதியை இராணுவம் கைப்பற்றவேண்டும்.
என்ற ஆசையை புத்தரின் தலையில் வைத்தனர்
கவிதை ஈற்றில் இப்படி முடிகிறது.
புத்தனுக்கு ஞானமளித்த நிலவு புத்தன் ஞானம் பெற்ற நிலவு உருகி வழிகிறது எதிர்காலமற்று.
(ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்: பக்கம்15) இங்கு கோசமோ சம்பவச்சித்தரிப்போ வாசகனை மயக்கவில்லை. அது சொல்லவந்த சேதி முக்கியமாகிறது. இலக்கியத்தின் செல்வழிக்கு அதன் பொருளும் அவசியம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. (போஸ்சரிநிகர்.இதழ்192) கவிதையின் பன்முகப்பாட்டை அமரதாஸின் கவிதைகளும் ஆதரித்து நிற்பதை ரதி (சரிநிகர் இதழ்194) குறிப்பிடுகிறார். அமரதாஸின் “இயல்பினை அவாவுதல்’ கவிதைத்தொகுப்பிற்காக கருணாகன் வழங்கியிருந்த முன்னுரையின் பகுதியொன்றையும் இங்கு கவனங்கொள்வது பொருந்தும். “அமரதாஸின் கவிதைகள் அமைதியும் தீவிரமும் உடையவை. நிதானமானவை. மொழிச்செம்மையை உணர்த்துபவை, ஒருமுகத்தன்மையை நிராகரித்து கவிதைக்குரிய பன்முகப்பண்புடனும் பரிமாண இயல்புகளோடும் பொருள் உணர்த்துபவை’ அமரதானப் கவிதைகள்பற்றிய கருணாகரனின் வலியுறுத்தல் அவை, அமைதியும் நிதானமும் தீவிரமும் இணைந்த போக்குடையவை என்பதே. (இயல்பினை அவாவுதல்: முன்னுரை: பக்கம்.vi)
அமரதாஸ் தடம் பதிக்க முயலும் சுவடுகள் பற்றி தடயங்கள் கவிதை குறியீடாக உணர்த்துகிறது. “பெரு வனத்தின் திக்கொன்றிற் தொடங்கி
நீழ்கிறதென் நெடும் பயணம்
கொடிய மிருகங்களிடமிருந்தும்.
லாவகமாகத் தப்பிப்பிழைத்து.
சுவடுகளைப் பதித்து விரைகிறேன்.
(இயல்பினை அவாவுதல் பக்கம்15)
స్ట్కో జ్ఞ 12 ಣಿ
 
 
 
 
 
 
 

200 g606 if to
“அவல தை” கவிதை நம் சூழலில் நாம் எதிர்கொள்ளும் துயரார்ந்த அனுபவங்களையும் வேதனைகளையும் சுட்டிநிற்கிறது. “அருமையறியாக்கரம் தீண்டிப்பிய்த்துதறி வெயிலில் வதங்கும் அன்றலர்ந்த மென்யூவின் இதழ்களென திக்கொன்றாய் விகறுண்டு அவஸ்தையுற்றோம்’
தன் வாழ்வை புத்தகத்துடன் உருவகப்படுத்தி தன் எதிரி மீது கணைதொடுக்கிறார். ‘விரிந்து கிடந்து பளபளக்கும் என் புத்தகத்தைக் களவாடி அழுக்குகளை அப்பிவிட விழைகிறாயா?
என் புத்தகப் பளபளப்பை தரிசிக்கவோ ரசிக்கவோ திரானியற்று கூசிப்பூச்சும் உன் இருட்கண்கள் என்னைச்சுற்றிச் சுற்றி உளவறியும் நோக்கமென்ன?”
(இயல்பினை அவாவுதல் பக்கம்28)
இப்படியாக கவிதைகள் தொடர்ந்து அகவயப்பட்டுச் செல்கிறபோது குறியீட்டின் பிரதிநிதித்துவம் எது என்று துலாம்பரமாக வாசகனால் அறியமுடியாமற் போகிறது. இந்த நிலை தொடர்ந்தும் அவரது கவிதைகளில் நீடிக்குமானால் அவற்றில் இருண் மைத்தன்மை தொற்றிவிடும் அபாயம் வரலாம்.
புறம் சார்ந்த அனுபவத்திற்கு குறியீடு விளக்க மளிக்கும். அகம் சார்ந்து செல்லச்செல்ல குறியீட்டின் பாவனையைக் குறைத்து வெளிப் படையான படிமங்களுக்கு கவிஞன் மாறுகிற போது கவிதை யின் இரசனை மட்டம் பலமடங்காக உயர்கிறது. இதைத்தான் கவிதையின் பரிமாணத் தன்மை (பல்வேறு வியாபகங்களுக்கு மத்தியிலும்) அதன் நேர் வெளிப்பாடான உணர்வினை மழுங்கடிக்கிறது என்று ரதி (சரிநிகர். இதழ்194) குறிப்பிடு கிறார் போலும்.
“எழுந்தும் விழுந்தும் மீண்டும் எழுந்தும் மெல்ல உங்கள் கைகளில் வருகிறேன்’ எனக் கூறும்
முல்லைக்கமலின் "மனமும் மனதின் பாடலும்” வன்னியிலிருந்து வெளிவந்த இன்னொரு முக்கிய தொகுப்பு.
3
“நிலம்” கவிவAAடிக்கான காலாண்டியh

Page 9
“முள்ளந்தண்டு நிமிர்த்திய மண்ணிலிருந்து பாடும் இந்தக்கவிஞனுக்கும் சூழலின் சிக்கற்பாடு சிலுவையாகவும் சுதந்திரப்பறப்பு பறவையாகவும் மாறுகின்றன. ‘என்னிடம் ஒரு சிலுவை இருந்தது
துயரங்களால் அறையப்பட்ட
அந்த நாட்களில்.
நம்பிக்கையற்ற பறவைகளை
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
(மனமும் மனதின் பாடலும் பக்கம்.02)
இயற்கை இவன் கைகளில் பல்வேறு படிமங்களைத்தருகிறது. மனித சக்தியை வியந்து பாடும்போது முன்னிலையில் பின்வருமாறு கூறுகிறான். . ! 'எனினும் அவர்கள் உனக்கு
இலையுதிர்ந்த மரத்தை பரிசளித்திருக்கக்கூடாது தான்
கடல்களற்ற வானத்தில் நீலம் நிச்சயமற்றிருப்பது அவர்களுக்குத் தெரியாது எனக்குத் தெரியும்-நீ
இன்னொரு சூரியன் என்பது
(மனமும் மனதின் பாடலும் பக்கம்.04)
மின்மினிகளின் பாடல் எம்தேசத்தின் பாடலாகும் என்று.
தூலத்துள் வாழ்வு
சூக்குமத்துள் வேரோடி இன்னும் இன்னுமென வாழ்வு நடக்கிறது”
எனவும்
“ஆவிகளின் அகமாத்தம் தெரிவதாய் அப்பு சொல்கிறார் முகட்டுக்குள் எதையோ உறுத்தபடி எனக்கிப்போ பஞ்சமிகள் பற்றிய பயம் இப்போது மிக அதிகம்” (மனமும் மனதின் பாடலும் பக்கம்.08)
என நம்பிக்கையும் பயமும் நிறைந்த வாழ்வை சமநோக்குடன் அணுகுகிறார். "நான் எனது மண்ணை ஒரு அழகிய கவிதையாகவே காணுகிறேன்’ என்று முன்னுரையில் கூறும் முல்லைக்கமல் பற்றி சிதம்பரதிருச்செந்திநாதன் கூறும்போது இருண்மைத்தன்மைக் கவிதைகளையும் முல்லைக்கமல் படைத்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். (மனமும் மனதின் பாடலும் முன்னுரையக்xV)
ஏற்கெனவே அமரதாஸ் கவிதைகள் பற்றிக் குறிப்பிடும் போது பயன்பட்ட ‘இருண்மைத்தன்மை’ சமகாலக்கவிஞர்களிடம் தொற்றிவிட்ட ஒரு நோய்க்கூறு எனக் கூறலாம். மற்றவர்களுக்கு விளங்காத முறையில் வாழ்வுபற்றிய மர்மத்தை தொடர்ந்தும் துலக்காது படிமத்திலும் குறியீடுகளிலும் கவிஞர்கள் தம்மை புதைத்துக்கொள்கின்ற போதுதான் தம்மை கடுமையாக சமூகநாட்டம் கொண்டவளாக காட்டமுனைகிறார்கள். ஆனால் முரண் அணி என்னவென்றால் அது வாசகனைச்
iš 14 :* 姆 ჯ
 
 
 
 

200 ஜனவரி 10
சென்றடையாது ஒருபுறம் ஒதுங்கிச்சென்றுவிடும் நிலைமையே ஈழத்துக்கவிதைப்பரப்பில் காணப்படுகிறது. வன்னிக்கவிஞர்களில் எஸ்போஸின் கவிதைகளுக்கும் இது பொருந்தும் எனக்கருதுகிறேன். குறிப்பாக “ஒளிசுடர்ந்த எண்மனமும் நெருப்பெரித்த உன்மனமும்” (காவச்சுவடு இதழ்29,பக்கம்:49) கவிதை இருவருக்கிடையேயான உறவின் விரிசலுக்கான நிலைப்புலத்தை பற்றிய தரவும் காரணமும் பற்றிக்குறிப்பிடாது தொடங்கி பல்லி, கவிதை, காற்று பூக்கள் என்று படிமங்களுடு நகர்ந்து முடிகிறது. முழுமை அனுபவம் கவிதையினூடு தரப்படவில்லை.
மு.பொன்னம்பலம் தனது விமர்சனத்தில் இந்த இருண்மை நிலை இன்றைய வண்ணிக் கவிஞர்களால் மாற்றப்பட்டு வருகிறது என்று குறிப்பிடுகிறார் (மு.பொ.சரிநிகர்201) முல்லைக்கமலின் கவிதைகள் சூழல் யதார்த்தத்தை சூழல் சம்பவச்சித்தரிப்புடனும் பழகு சொல் பயன்பாட்டுடனும் எடுத்தியம்பும் போது வெற்றிபெறுகின்றன. உதாரணமாக, "இரவல் இல்லாத எனது நிலத்தில்
புரட்சி பூத்தது
ஒரு பிடி அரிசிக்கு
எனது தாயார் கியூவில் நிற்கிறார்’
(மனமும் மனதின் பாடலும்பக்கம்.30)
ஆனால் 'இருளின் காலம் முறியும் என்ற கவிதை படிமங்களுடாக பொதுவாக நகர்கிறது. ’கறுப்பு இரவுகளின் மொச்சை
கறுப்பு இரவுகளின் இருள்
இந்த இருளுக்கு மட்டுமேன் நிழலில்லை’
(முல்லைக்கமல் பக்கம்:25) இப்படியான கவிதைகள் ஒருவகையில் நீட்டப்பட்ட விடுகதைகள் தான். சாவித்துவாரம் போட்டு திறந்துபார்த்து படிமத்தை விளங்கினாலும் அதன் இரசனையின் எல்லைப்பாடு மட்டுப்படுத்தப்பட்டு விடும். வன்னியிலிருந்து வெளிவந்த இன்னுமொரு தொகுப்பு சித்தாந்தனின் ‘காலத்தின் புன்னகை இதற்கு முன்னுரை எழுதியுள்ள கருணாகரன் இவ்வாறு குறிப்பிடுகிறார். “அரசியல் நேரடியாக வாழ்வைப் பாதிக்கும் போது, அது சிதைந்த வாழ்வை ஒழுங்குபடுத்தும்போது கவி மனதில் பெறும் உணர்தல் கவிதையிலும் அமைந்து விடுகிறது. சித்தாந்தனின் கவிதைகள் பலவற்றிலும் உள்ள தீவிரம் அதிவேகமாய்ச் சுழலும் மாபெரும் சக்கரமாகி நமது உணர்தளத்தை அத்தனை வலுவுடன் தாக்குகிறது. (காலத்தின் புன்னகை- முன்னுரை- பக்கம்Vi)
இந்த உணர்தளத்தை வெளிப்படுத்த கவிஞன் பயன்படுத்தும் மொழியின் உணர்வூடு வாசகன் பயணிப்பதற்கு சில தகைமைகள் அவனுக்குத் தேவைப்படுகின்றன என மேலும் கூறும் கருணாகரன் வாசகனின் அறிவாற்றல், உணர்திறன், மனதின் இயங்கு முனைகளையும் கட்டிக்காட்டுகிறார். இந்தக் கூற்று ஒரு வகையில் பொருந்தும் அதேவேளை கவிஞனுக்கும் ஒரு கடமை உண்டு அதாவது பொது வாசகனை எட்டிப்பிடிக்கும் தன்மையில் கவிஞனின் கவித்துவம் வளம்பெற்றதாக அமைய வேண்டும். h
“அலைகளின் மொழி” கவிதையில் கவிஞனின் சமூகம் சார்ந்த அக்கறை அழகுறக் காட்டப்
படுகிறது.
15
'நிலம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 10
200 g6OTolf to
蠟 LLLLLLYYSSYSLLLSYL00L0SYLLLLYSY0YYSeeLLLrYYLSLLLLrLOYTSeZYYrrYY
“கடலின் நுரைப்பூக்களில் எம் சந்தோசிப்பே நிகழ்ந்து விடுகிறது அலைகள் கரையேறி சொல்லிப்போகும் சித்திரமொழிகளை எவருமே மனதிலெடுப்பதில்லை’
சித்தாந்தனின் ஓவிய ஈடுபாடு இவரது கவிதைகளை ஆக்கரீதியாகப் பாதித்துள்ளது என்ற முபொவின் வரிகள் யதார்த்தமானவை. (மூன்றாவதுமனிதன் இதழ்-09 பக்கம்60)"முகமற்ற ஒருவனின் நட்பு” கவிதையில் நண்பனின் நட்பை பின்வருமாறு கேள்விக்கு உள்ளாக்குகிறார். 'உன் பின்னால் பிரமாண்டமாக வளரும் நிழலில்
கொம்புகள் முளைத்திருப்பதாயே தெரிகிறது’ ஆயினும் "இருளின் சபிப்பு” போன்ற கவிதைகள் குறியீடுகளுக்குள் கருத்தைப்புதைத்து இருண்மையடையச் செய்திருக்கின்றன. இக்கவிதையில் முன்னிலைப்படுத்தப்படும் நீ’, ‘உன்', என்பது போன்ற பதங்களுக்கு எந்தவிதமான கோடிகாட்டல்களும் இல்லை. இதனால் விலாசமற்றுப்போகின்றன இவ்விதமான கவிதைகள். இதே போன்ற பிரச்சினை 'காலத்தின் புன்னகை’ கவிதையிலும் உண்டு முதலாம் பகுதி தேவகுமாரன் இயேசுவின் உயிர்ப்பு பற்றிக் கூறுவது, ஆனால் இரண்டாம் பகுதியில் குறிப்பிடப்படும் துஷ்டர்கள் பற்றி எந்தவித கோடிகாட்டல்களும் இல்லை. 'கவிதை எழுதப்படும் சூழலை வைத்து ஊகிக்க இடம் உண்டுதான். எனினும் காலம் மாறி கவிதையை படிக்கும் ஒருவருக்கு வரலாற்றுப்புத்தகத்தின் உதவியும் தேவைப்படும். இதனால் கவிதை நாளடைவில் உயிர்ப்பது சாத்தியமாகாமல் போகலாம். அதேவேளை துஸ்டர்கள் யார் என்ற மயக்கத்தைத்தவிர்க்கும் நோக்குடனும் காலத்தைப்பதிவு செய்யும் தன்மையுடனும் துஷ்டர்பற்றிய தரவு பூடகமாகவேனும் தரப்படவேண்டும். அதன் மூலம் கவிதையின் அகிலமயமாகும் தனமைக்கு வழிவமைகக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தின் கவிதைப்போக்கில் இன்றைய முக்கிய பிரச்சினை நெருக்கடியான அவலங்களை கவிதையூடு சொல்லவரும்போதும் நேர்கொள்ளும் சவால்கள் காரணமாக கவிதை புரியாமல் போகும் இக்கட்டு ஏற்படுகிறது. சோலைக்கிளி முதல் அறபாத், ஆத்மா, ரஷ்மி, நட்சத்திரன் செவ்விந்தியன் முதல் இன்றைய வன்னிக்கவிஞர்கள் வரை இந்த ஆபத்து உள்ளது. இதனை எவ்வாறு அடுத்த காலகட்டக்கவிஞர்கள் எதிர்கொண்டு துல்லியமாக, நுணுக்கமாக பாடுபொருளை பிசிறற்ற ஆங்களுடு சித்தரிப்பர் என்பதே இன்றைய கேள்வியாகும்.
ஊசாத்துணை நூல்கள்
01).छfळJ-192,194,201.(2000)
02).ஒருபொழுதுக்குக் காத்திருத்தல் (கருணாகரன் 1999)
03)இயல்பினை அவாவுதல் (அமரதாஸ்-1999)
04).06(pub Doris LL.gib (opsiboastasLDst-1999)
05)காலத்தின் புன்னகை (சித்தாந்தன்-2000)
06).மூன்றாவது மனிதன்-இதழ்-09 (பௌசர்-2000)
07).மரணத்துள் வாழ்வோம் (யேசுராசா,அ, சேரன்.உ,1985)
08).ஈழத்துப் பதினொரு கவிஞர்கள் (நு."மான்,எம்ஏ, யேசுராசா.அ)
09),யாழ்ப்பானத் தமிழ் நாடக அரங்கு (றிகணேசன்,க,1997)
 
 

2001 ஜனவரி 10
மேகம் கறுத்தது மின்னல் வெட்டி இடி முழங்கியது பூமி அதிர்ந்தது மழையெனக் கொட்டின மனிதக் குருதித்துளிகள்
அவர்கள் அரச மரநிழலமர்ந்து சுடுகுழாயின் சூடுதணிய கழற்றிப் பிரித்து ‘புல்துரோ அடித்து கனரக ஊர்திகள் கரும்புகை கக்கிட குருதி மீது ஏறிப்போயினர்.
காற்றின் சிலிர்ப்பும்
காவோலையின் சலசலப்பும் கரைமீது மோதுகின்ற அலையின் அலறலும் தேசத்தின் மூச்சாய் காதில் ஒலித்தாலும் இருள் போர்த்த எமது தேசத்திலே சுடலை மெளனம்.
வெள்ளைக் கொடிகள்
வீதியில் தெரிந்தன வேட்டுச்சத்தமில்லா வீதியில் கூடினர் மனிதர் தொலைவில் ஊழையிடும் ஊர் நாய்கள் ஊராரை எப்போதோ கொன்றுவிட்டன
இக்கணத்தில் சிங்கக்குட்டிகளின் சுவடுகளால் ஊர்மனை நிரம்பி வழிந்தது.
மீண்டும்.
மேகம் கறுத்தது
மின்னல் வெட்டி இடி முழங்கியது பூமி அதிர்ந்தது
இப்போதோ மழையெனக்கொட்டவில்லை
மனிதக்குருதி
அக்கினிக்குழம்பாகி ஆறாய் ஓடிற்று வீதியில் அப்போதும் சுடலை மெளனம் தெடர்ந்தது படலையில் அமர்ந்த வெண்புறாவின் சிறகு முறிந்து குருதி தெறித்தது.
சிங்கக்குட்டிகளோ
சுடலை காத்தன
ஞானம் பிறக்கவில்லை ஆதலின
Tsö.
தாசன்
கொன்ற பிணங்களை எரித்து.
நிலம் கவிதைகளுக்கான காலாண்டிகம்

Page 11
200 g6016 if to
seroLuLIT6ITIb
தமிழில்
கந்தையாழரீகணேசன்
ஆங்கில முலம்
99 ,
நிமால் சோமரட்னா (இலங்கை)
உனக்கு என்னை எப்போதும் தெரியாது உன்னுடைய நலனுக்காக எனக்கு பட்டை குத்தினாய் நான் இளமைப்பூரிப்புடன் மலர்ந்தபோது என் மீது சந்தேகம் கொண்டாய் இதனால் வெறுப்புடன் சருகானேன்.
நான் சுதந்திரத்திற்காக கூவியபோது நீ என்னை உதைத்தாய் நான் வேதனையில் ஆடித்தபோது என் அலறலின் தாளத்திற்கு நீ வீணை மீட்டினாய்
எனது மன்றாட்டம் உன்செவிகளில் ஏறவில்லை என் எச்சரிக்கையை நீ பரிகாசம் செய்தாய் வெறுப்பு என்னுள் வளர்ந்தது.
நான் நியாயம் சொன்னபோது என்னை கிளர்ச்சியாளன் என்றாய் பொய் கூறும் நியோ மக்களின் தலைவன்
உண்மையறியாது தூங்கியோரை எழுப்பிய என்னை சந்தர்ப்பவாதி என்றாய் ஒரு பழிதீர்ப்போனாக் மக்களை நீ கொன்றாய்
உன் நலனுக்காக வடக்கிலிருந்தோ தெற்கிலிருந்தோ நியாயத்திற்குப் போராடும் எம்மை தீவிரவாதியாக்கினாய்
நீ ஆயுதம் தூக்கினால் அது தேசப்பற்று என்கிறாய் என்னை நான் காப்பாற்றுவது பயங்கரவாதம் என்கிற்ாய் எப்போதும் உனது நலனுக்காக. சிறுபான்மையினருக்காகப் போராடுகையில் என்னை ஈழவாதி என்கிறாய் பிரிவை நான் எதிர்த்தபோது இனவாதி என்கிறாய் எப்போதும் உனது நலனுக்காக. கைவிடப்பட்ட பாதை ஒதுக்கத்தில் ரயருடன் எரிக்கப்பட்டபோது குற்றுயிரான என்னுடலை நாய்களும் காகங்களும் பிய்த்துக் கொத்தியபோது என்னை எனது அடையாளத்தை தெரிந்துகொள்ள முயற்சிக்காத உன் அடையாளம் என்ன?
8
 
 
 

2001 g6016 if to
ödURGö E -س
உயிர் நெடி முகர்ந்து முகர்ந்து அந்த உயிர் விழுங்கிகள் ஆகாய வெளியில் அலைகின்றன.
II
மண்ணின் வர்ணத்தை அப்பியபடி புழுதி மிகு வீதியெங்கும், பயம் பிதுங்கி வழியும் மனித முகங்கள், தேகக்கூடுகளில் இதயவெலிகள் திணறிச் சாகின்றன: விறைத்து விறைத்துச் சிலிர்க்கின்றன மயிர்க்கால்கள். III
ஆகாய வெளியில்
நழுவியபடி அலைந்தலைந்து சூனியத்தில் அவிழ்கின்றன கொலை நகங்கள்.
நெஞ்சறையில் மூசியறைகிறது அவற்றின் உயிர் உருவும் ஓசை,
சுவாசிப்புகள் ஆகாய வெளியெங்கும் கரைய
தேகக்கூடுகள் பிய்ந்து பிய்ந்து குருதியைப்பீய்ச்சுகின்றன.
அதோ. அதோ. சிதறி அலைந்த உயிர்களைப் பொறுக்கிய சந்தோசிப்பில் ஊர் திரும்பிக்கொண்டிருக்கின்றன உயிர் விழுங்கிகள்.
மயிலை தர்மராஜா
“உயிரொரு பெருநிதி --காதல் உயர்வுடை யதனினும் ஆம் சுயம்பெரு விடுதலைகான டி. துறப்ப னவற்றினை நான் ஹங்கேரி
§කුෂුද්‍යු% 翠蕊、签
நிலம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 12
期。臀。°。 20
கை சரவணன்.
துப்பாக்கி வாயுமிழ்ந்த அசிங்கம்
அனர்த்தங்கள் யாவிற்குமாய் அர்த்தம் கற்பித்துக்காட்டுகிறது.
liରi, அர்த்தம் பொதிந்த தீர்வு என்று அபத்தம் பேசுகிறது.
என்றும் போலவே. எல்லாவற்றிற்கும் போலவே. தலையாட்டி, தாளம் போட்டு வேதாரிக்கூத்தினை ரசிப்போர் ரசிக்கின்றனர்
சிதிலமாகிப்போன
சிறந்த எண் பெருநகரமும்
துப்பாக்கி வாயுமிழ்ந்த அசிங்கம் சுமந்து இன்னும் எஞ்சிநிற்கும் ஓரிரு சுவர்களும், ரூச்சடங்கிய உடல்களும். அமைதியான பெருவெளியில் ஆட்காட்டியின் மெளனத்தில் உறைந்து சகதியுள் அமிழ்ந்து போயின
எப்படியாயினும்
காவிக்குள் காக்கி தரித்த
துறவிகளின் போதனையூடு அர்த்தம் கற்பித்து அர்த்தம் கற்பித்து வேடதாரியின் நீ.ணி.ட. பாடம் தொடர்கிறது.
“கவிஞன் வெளிப்படுத்த விரும்புகின்ற உணர்வுதான் கவிதையில் முக்கியம். ஆழம், இறுக்கம், புரிதல் (ழ்ன்றும் கவிதையில் இருக்க வேண்டும்’
 
 
 

2001 ஜனவரி 10
மன உழல்வு
பு:சிந்துஜன்
எண்னை நோக்கி விரல்கள் நிழ்கின்றன:
அவற்றின் முனைகளில்
ஆயிரம் ஆயிரம் உணர்முனைகள்-அவை என்னை நோக்கிக் கேள்விக் கனைகளைச் சொரிகின்றன!
இவற்பிறடுக்கும் நாளைய மகாநதியில் ஏன் உந்தண் வியர்வை சிந்தியிருக்கவில்லை?
என்னை நோக்கி நீழும் விரல்களின் உணர்முனைகளின் கேள்வியின் நியாயம் தடையக் குடையவெண் மனது துடிக்கிறது: நிற்கதியாய்.
“எந்த அளவுக்கு அதிகமாக வேலைப்பாடு மிக்கதாய், ஆச்சரியம் மிக்தாய், நுண்மையுடையதாய் ஒரு கவிதையின் வெளிப்பாடு அமைந்துள்ளதோ அதைவிட சந்தேகத்திற்கிடமானதாய் அதன் உள்ளீடும். உணர்வுத் தீவிர நிகழ்வும் இருக்கும்.” டேட்யூஸ் ரோஸ்விக்ஸ் போலந்து நாடு
2 நிலம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 13
உதிர நதி
அச்சிட்ட எழுத்துக்களின் அறிவிப்பும் பவனி
எய்தம்பிக்கிறது.
செய்தித்தாளில்
பிரதிபலிக்கும்
வாசகமுத்துக்குள்
அலறுகின்றன
ஓராயிரம்
4, ITG).5 gf.
அலறும் ஒவ்வொரு அச்செழுத்திலும் குரல் பெறுகிறது ஓர் மூதாதை இனம். மனித வர்க்கத்தின் மனசாட்சியினுள் பாய்கிறது அதன்
உதிர நதித்துடிப்பு
நேற்றிருந்த முற்றத்தில்
மழலை விளைத்து இன்று குற்றுயிரில் துடிக்கும் குழந்தையின் நாளத்தில் நேற்றைக்கும் மிக முந்தி எகிப்தின் பிரமிட்கள் எழுமுன்னாடி ஒரு யுகத்தின் வாசலில் இமயம் உருகி எழுகிளை விரித்து பிரவலுறித்த சப்த சிந்து துடிக்கிறது. துடித்துக் கொடுங்கோலின் துப்பாக்கி ரவை மழையில் கிடந்து வெடிக்கிறது.
 
 
 
 

ਅ 200 g60tguf 10
விெர்ேளொளிய வாசமுமாய்,
ஒரு நாள் முழுவதுமன உரையாடல்
1999ம் வருடம்.
6erŮ.2 Lonelynedd
போராட்டச் சூழலிலிருந்து எழுதுகின்ற கவிஞர்களுள் نسواله சுந்தரமூர்த்தி சுரேஸ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட எஸ். உமாஜிப்ரான் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒருவர். இவருடைய கவிதைகள், எவருடைய பாதிப்பிற்கும் ஆட்படாமல் தனித் தண்மையும், இறுக்கமும், நேர்த்தியும், ஆழமும் கொண்டு இயங்கு கின்றன. w மண்ணின் வேர்களை உரசித்திமூட்டும் இவரது கவிதைகளினுடே யுத்தம் பரிசளித்த காலமும் சூழலும் மனிதர்களும் வலுவோடு இருக்கின்றார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது குரல்களை காற்றில் அறைந்தும் அலையில் எறிந்தும் அலைவின் சலிப்பில் தெருக்களில் விட்டுச்சென்றும், அவர்கள் காணாமற்போன போது அவர்களின் குரல்களோ கவிதைகளாயின அல்லது கண்ணிராயின.
உமாஜிப்ரானின் குரலில் கண்ணிரும் கவிதையுமான இந்த இயக்கம் வீச்சோடு பரிமளிக்கின்றது. மென்னுணர்வு மிக்கவையாகவும் உண்மையும் நெருப்பின் வண்மையும் ஒரு சேரக்கொண்டமைந்தவையு மான இந்தக் கவிஞனின் கவிதைகளோடு பயணிப்பதற்காக, இந்தக் கவிதைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்மை மனிதர்களின் துயரார்ந்த வாழ்வில் பட்டொளிர்வதற்காகவேனும் நீங்கள் தயாராகத்தான் வேண்டும்.
23
##########Rభ్యస్లో
総リ窓 நிலம்’ கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 14
*காலச்சுவடு’ (தமிழ்நாடு, ‘இன்னுமொரு காலடி” (லண்டண்) மற்றும் ‘கவிதை' ‘வெளிச்சம்’, ‘யுகம்மாறும்’(லண்டனர்), நிலம்’, ‘மூன்றாவது மனிதன்’ ‘ஈழநாதம்', போன்ற பல்வேறு இதழ்களிலும் இவரது கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. விரைவில் புரவிகள் திரும்புகின்றன’ என்ற கவிதைத் தொகுப்பும் வெளிவர இருக்கிறது. உமாஜிப்ரானுடனான இந்தச் சந்திப்பிற்குப்பிறகு காலம் வேகமாக உருண்டு விட்டது. எப்போதோ வெளிவந்திருக்க வேண்டிய நிலம்’ இரண்டாவது இதழும் இந்தச் சந்திப்புத் தந்த அதிர்வும் இந்தக் கால நிகழ்வில் உள்ளடங்கித் துயருற்றுக் கிடந்தது. நிலம் இதழை தொடர்ந்து நடாத்துவதற்கு நாண் வாழ்ந்து கொண்டிருந்த சூழல் இடம் தரவில்லை. இப்போது மட்டும் இது சாத்தியமா? •.
அரசியலும் ஒடுக்கப்படும் மக்களின் துயரமும் இலக்கியத்தில் அனுமதிக்கப்படுவதை விரும்பாத அல்லது அஞ்சி ஒதுங்கும் மனிதர்கள் எம்மிடையே இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள், வாழ்வில் ஒரு முகமும் வார்த்தையில் ஒரு முகமுமாய் இருக்கிறார்கள். இந்த முகங்களை விட, அரசின் கோர முகமும், இந்த முகங்களை திரை கிழிக்கும் முயற்சி தான் “வெள்ளொளியும் வாசமுமாய்’ விரியும் இந்தச் சிறகுகள்
கேள்விகள்: எஸ்போஸ்
நீங்கள் எவ்வாறு கவிதை எழுதத் தொடங்கினீர்கள்?
வாசிப்பனுபவ முதிரச்சியே படைப்பூக்கமாக அமைகிறது என்று எண்ணுகிறேன். சிறுபராயம் முதற்கொண்டே வாசிப்பென்பது என் இயல்புகளில் ஒன்றாயிருக்கிறது. என் மாமனார் எஸ்.ஜி.கணேசவேல் ஒரு கவிஞர் என்பதால், நான் கவிதையில் நாட்டம் கொள்வதற்கு ஏதுவாயிற்று. மற்றும்படி விடுதலைப்போராட்டச் சூழல் என்னையும் ஒரு கவிஞனாக்கிற்று
66586) TQ,
கவிதை என எதைக் கருதுகிறீர்கள்?
இலக்கிய வடிவங்களுள் ஆதியானது கவிதை, கவிதையின் பிதாமகர்கள் எனக்கருதப்படுபவர்களிலிருந்து இன்று சமகாலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் பலரும் “எது கவிதை” எனச் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொருவரது கூற்றும் ஒன்றோடொன்று ஒத்ததாயும் ஒன்றுக்கொன்று முரணானதாயும் இருக்கிறது. அவை எல்லாவற்றினோடும் என்னால் ஒத்துப் போக முடியவில்லை.“எது கவிதை”என்ற பிரபல கூற்றுகளுக்கு அப்பாலும் நான் கவிதையை உணர்கிறேன். என்னை இம்சைப்படுத்துகின்ற ஜீவ அவலங்கள், மென்மையாய் ஸ்பரிசிக்கின்ற சிருஸ்டியின் அழகுகள், இன்னும், புரிந்தும் புரியாமலும் போக்குக்காட்டும் வாழ்வனுபவ மென்னுணர்வு களை எல்லாம் நான் கவிதை என்பேன். இவை கவிதை வடிவத்தைப் பெறாத போதும்,
 
 
 
 
 

2001 ஜனவரி 10
உங்களைக் கவர்ந்த கவிஞர்கள்? என் மனதை பலர தொட்டிருக்கிறார்கள். ஆனால் மனங்கலந்தவர்கள் கம்பனும் பாரதியுமே. மனது நோவெடுக்கும் போதெல்லாம் பாரதியின் கவிதைகளே எனக்கு மருந்து ச்ெய்கின்றன. வாசிக்கும் போது என் மனதை உலுக்கவும், உரசவும் முடிகிறவர்களென்று ஈழத்தில் பலரைச் சொல்லலாம். தமிழகத்தில் கலாப்ரியா, பகவய்யா, கல்யாண்ஜி, பா.வெங்கடேசன், மனுஸ்யபுத்திரன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
என்னை இம்சைப்படுத்துகின்ற ஜீவ அவலங்கள்; மென்மையாய் ஸ்பரிசிக்கின்ற சிருஸ்டியின் அழகுகள்; இன்னும், புரிந்தும் புரியாமலும் போக்குக்காட்டும் வாழ்வனுபவ மென்னுணர்வுகளை எல்லாம் நான் கவிதை என்பேன்.
உங்களுக்கு மிகவும் பிடித்த் உங்கள் கவிதை எது?
என்னுடைய கவிதைகள் ஒவ்வென்றையும் நான் மிகவும் நேசிக்கிறேன். எதைத் தவிர்ப்பது எதைச் சேர்ப்பது என்று மிகவும் தவிப்பாக இருக்கிறது எனக்கு. அவை ஒவ்வொன்றும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு எண்ணத்தில் ஆடுகின்றன. நான் என்ன செய்யட்டும்,
ஒரு கவிஞனின் காதற்காலம் பற்றி?
மானுட உறவுகளில் தாய்மை உறவிற்கு அடுத்ததாக பரவசமானது காதலுறவுதான். ஒவ்வொருவருடைய உணர்ச்சிப் பெருக்கிற்கும், சிந்தனைட்போக்கிற்கும் ஏற்ப, அவரவரின் காதற்காலம் என்பது மாறுபடுகிறது. ஆனால் ஒரு கவிஞனுக்கு வாய்த்த நுட்ப மனமானது அவனுடைய காதலை நுட்ப உணர்விழைகளால் வனைகிறது. காதலின் மிக நுண்ணிய கவிதை போன்ற பரவச உணர்வுகளையெல்லாம் அவனால் உள்வாங்கி அனுபவிக்க முடிகிறது. ஒரு கவிஞனின் காதற்காலம் “வெள்ளொளியும் வாசமுமாய்” கரைகிறது.
சமகால தமிழக, மற்றும் ஈழத்துக் கவிதைகள் பற்றிய உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்?
தமிழகக் கவிதைகளின் அழகியல், கலையம்சம் என்பவை மனதை விரைந்து கவ்விக் கொள்கின்றன. பல கவிதைகள் அறிவியல் வெளிப்பாடுகளாக இருக்கின்றபோதும், வாழ்வின் மிக நுண்ணிய அனுபவங்களையெல்லாம் தரிசிக்க முடிவதெல்லாம் தமிழகக் கவிதைகளில் தான். உயிர் வாழ்தலுக்கான, வாழ்தலுக்கான பிரயத்தனங்களே இன்று ஈழத்துக் கவிதைகளின் பாடுபொருளாக இருக்கின்றது. மனித அவலங்களும் வாழ்வைப் பறிகொடுத்து விடுவோமோ என்கின்ற அச்சமும் விடுதலை அவாவிய மானுட வேட்கையும்

Page 15
2001 g6076 if to
ஈழத்துக் கவிதைகளின் சத்திய தரிசனங்களகின்றன. வாழ்வு குறித்த தீவிர உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஈழத்துக்கவிதைகள் பல அழகியலையும் கலையம்சத்தையும் கொண்டிருக்கத் தவறுவது நாங்கள் மனங்கொள்ள வேண்டிய ஒரு விடயம். ష ஒரு கவிதைக்கான தொடக்கம் உங்களுக்குள் எவ்வாறு நிகழ்கிறது? A - ,翰 ஜீவ அவலங்கள், சிருஸ்டியின் உயிரழகு, சிக்கலுறுதலும் சீராகுதலுமான் 5 உறவுகள், வாழ்வியலின் வகையறியா லீலைகள் இவற்றையெல்லாம் உணரும்போது எனக்குள் முதலில் தோன்றுவது தவிப்புத்தான் என் மனதிலுறைந்த அந்தத் தவிப்புத்தான், ஒரு பொழுதில் கவிதையாய்த் தெறிக்கிறது. ஒரு கவிதைக்கான உணர்வு என்னுள் ஊர்ந்து கிளரும் போதே நான் அதை எழுதி விடுவதில்லை. அப்படியான உணர்வுகள் முழுவதையும் என்னால் எழுதிவிட முடிவதுமில்லை. என்னுடைய கவிதைகளின் கர்ப்பகாலம் என்பது மிகவும் நீண்டதாகவே இருக்கிறது. தவத்தின் வரம் கவிதை என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. என்னளவில், உழைப்பின் வியர்வை கவிதை
உங்களுடைய முதல் கவிதை பற்றிய ஞபகங்கள்?
காதல் உணர்வென்பது இயல்பானது என்பதாலோ என்னவோ. காதலற்ற அக்காலங்களில் நான் முதலில் எழுதியது காதற் கவிதைகள் தான். அவற்றுள் எதை முதலில் எழுதினேன் என்பது ஞாபகம் கொள்ள இயலாத ஒன்று காலம் எனக்கு வழங்கி, நான் பறிகொடுத்த- தவறவிட்டவற்றுள் அந்தக் கவிதைகளும் அடக்கம் ஆனால் முதலில் பிரசுரமான கவிதையைப் பற்றிச் சொல்லலாம், திலிபனைப்பாடிய கவிதை அது. 1992ம் வருடம் ஈழநாதம் நாளிதழில் அந்தக் கவிதை பிரசுரமானது. பசியுணர்வு எழும்போதெல்லாம் ஞாபகம் கொள்கின்ற தியாகம் திலீபனுடையது. திலீபனின் வாழ்வும் தியாகமும் கூட ஒரு போராட்ட இலக்கியம் தான். எழுத வேண்டும் நாங்கள்.
இளங்கவிஞனிடம் இன்னுமொரு மூத்த கவிஞனின் ஆதிக்கம்/ தாக்கம் மேலோங்குவது, அவனுடைய சுயத்தை அதாவது தனித் தன்மையை தானே இழக்கும் நிலையைத் தோற்றுவிக்காதா?
ஆதிக்கம் என்பது செலுத்துவது. தாக்கம் என்பது பெறுவது ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனால், தாக்கம் தவிர்க்க முடியாதது. பாரதி முதற்கொண்டு பலரும் அவர்களுக்கு மூத்த படைப்பாளிகளின் தாக்கம் பெற்றே கால நகர்வில் அதிலிருந்து மீண்டிருக்கிறார்கள். எனவே, தனித்தன்மையை உருவாக்குவதும் சுயத்தைப் பேணுவதும் படைப்பாளியின் கையிலேயே இருக்கிறது. நீண்ட காலமாக எழுதுகின்ற போதும் இங்குள்ள சிலருக்கு தனித்தன்மை என்பது இன்னமும் வாய்க்கவில்லை, தங்களுக்கு என்று தனித்தன்மையை தோற்றுவித்த, ஒரு சிலரின் சமீபத்திய கவிதைகளில் கூட பிற கவிஞர்களின் தாக்கத்தை உணரமுடிகிறது. இத்தகைய படைப்புமன ஆரோக்கியச் சரிவை இவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
 
 
 
 

* குறித்து?
്
2001 ஜனவரி 10 ඉන්‍ද්‍ර : జైక్లిన్స్తళ్లిజ్వస్టళ్లక్స్టి كنسيسيبيسيسكلس జ జ్ఞ**
புலம்பெயர் இலக்கியமும் அதன் வெளிப்பாடும்
புலம்பெயர் இலக்கியத்தைப்பற்றிக் கருத்துச் சொல்லுமளவிற்கு, அவற்றுடன் எனக்கு அத்தனை பரிச்சயமில்லை. ஆனால், எனக்குப் பரிச்சயமான சொற்ப படைப்புகளைக் கொண்டு புலம்பெயர் இலக்கியத்தை இரண்டாக வகைப்படுத்தி ஒரு கருத்தைச் சொல் லலாம் . ஈழ விடுதலைப் போராட்டத்தையும் தாயக மனிதர்களின் மீது சிங்களப் பேரினவாதம் ஒரு பெரும் பளுவாய்ச் சுமத்தியுள்ள அவலங்களையும் பெரும்பாலான இலக்கிய வெளிப்பாடுகள் பேசுபொருளாக் கொண்டிருக்கின்றன. அதாவது, தாயக விடுதலைப்போராட்டத்தை விசையுறச் செய்கின்ற போராட்ட இலக்கியமாக அவை பரிமளிக்கின்றன. இது ஒருவகை. மற்றையது,போராட்ட விரோத இலக்கியம். இந்த வகை இலக்கியச் செயற்பாடானது வெளிப்படையாக போராட்ட விரோத நிலையைக் கொண்டிருப்பதில்லை. மானுட நேயம்- ஒட்டுமொத்த மானுட விடுதலையே தங்கள் இலக்கியத்தின் ஆன்மா என்று சொல்லிக் கொள்ளும் இந்த வகைப் படைப்பாளிகளும் தாயக அவலங்களைத்தான் படைப்பாக்குகிறார்கள். ஆனால், அந்த அவலங்களுக்கு மூலமான அரசியலைப் புறந்தள்ளுவதன் மூலம் விடுதலைப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத அம்சமான மனித அவலத்தை ஒரு தேவையற்ற மானுட இம்சிட்யாகச் சித்திரித்து விரக்தியுணர்வை ஊட்டுகிறார்கள். இவர்களின் இத்தகைய சத்தியம் தப்பிய இலக்கியச் செயற்பாடுகள், சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு மனோபாவத்தைப் பரந்து விரியச்செய்யும் பணியையே செய்கின்றன.
ரஷ்யாவிலும் சரி ஏனைய விடுதலைப் போராட்டம் நடைபெற்ற நாடுகளிலும் சரி படைக்கப்பட்ட இலக்கியங்கள் எல்லாமே அந்த மக்களின் வாழ்வியலோடு மிக அற்புதமாக நெருங்கி வந்திருக்கின்றன: கலந்திருக்கின்றன. அன்றைய போரில் நடந்த உன்னதங்களை விடவும் உயிர்த்தியாகங்களை விடவும் எமது மண்ணில் மிகுந்த அர்ப்பணிப்புகளும் உயிர்த் தியாகங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. எனினும் இச்சூழலில் எம்மால் அவ்வாறான பேராற்றல் மிக்க இலக்கியங்களை படைக்க முடியாதுள்ளதே ஏன்? நீங்கள் குறிப்பிடுகின்ற விடுலைப்போராட்ட நாடுகளின் மிகவும் அற்புதமான மானுட விடுதலை இலக்கியங்கள் போராட்ட இலக்கியங்கள் எல்லாமே அந்தந்த தேசங்களின் விடுதலைப் போராட்ட காலத்திலேயே எழுதப்பட்டவை என்று சொல்ல முடியாது
27 ሳ
'touh” AkiankkahÄKTar KarlKirinn kih

Page 16
2001 ஜனவரி 10
நீங்கள் குறிப்பிடுகின்ற இலக்கியங்களில் அனேகமானவை, விடுதலைக்காகப் போராடிய தேசங்கள் சுதந்திரமடைந்த பின்பே Lu6oot. &#bbĽ'Lu'L6OT. 53 Gb : J 6ệu JT6b விதிவிலக்கல்ல.
எங்கள் தேசத்திற்கான வாய்ப்பை காலம் வழங்கும்போது இங்கிருந்தும் பேராற்றல் மிக்க உந்நதமான போராட்ட இலக்கியங்கள் உருவாகி, உலக போராட்ட இலக்கிய
வரலாற்றிற்கு மகிமை சேர்க்கும் என்று வாழ்வு குறித்த தீவிர bid 6)Tib. உணர்ச்சிகளை வெளிப்பத்திம் படிமம்/ குறியீடு Li só gólu ஈழத்துக் கவிதைகள் பன் எதிர்ப்புணர்விற்கும், புரியவில்லை - அழகியலையும் கலையம்சத்தையும் புரிந்துகொள்ளச் சிரமமாயி ருக்கிறது கொண்டிருக்கத் தவறுவது நாங்கள் என்பதான குற்றச்சாட்டுகளுக்கும் என்ன மனங் கொள்ள வேண்டிய ஒரு காரணம்? விடயம்.
எதிரப்புணர்வு சொற்பமாகத்தான் இருக்கிறது. மாற்றங்களுக்கும், புதுமைகளுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்வதை மறுக்கின்ற மரபுவாதப் போக்குடையவர்கள், தங்களுக்கு ஒவ்வாதவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது ஒரு சகஜ நிகழ்வு அதை விடுவோம்.
புரியவில்லை. புரிந்துகொள்ளச் சிரமமாயிருக்கிறது என்பது, சோம்பலின் போதாமையின் அங்கலாய்ப்பு தேடலில் உள்ள சுறுசுறுப்பின்மையே புரியவில்லை என்ற குற்றத்தை படைப்பின் மேல் சுமத்துகிறது, சிரமமில்லாமல் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் 'தினமுரசு’வுடன் நிற்பதைத்தவிர வேறு வழியில்லை. ஒரு நல்ல இலக்கிய உருவாக்கத்திற்கான படைப் பாளியின் உழைப்பில், மூன்றில் இரண்டு பங்கை யேனும் அந்தப் படைப்பை உணர்வதற்குச் செலுத் தாத வாசகனுக்கு, ஒரு நல்ல இலக்கிய தரிசனம் என்பது கிட்டாமலே போய்விடுகிறது. மனித மேன்மைகளெல்லாம் உழைப்பாலானவை. அதற்கு இலக்கியமும் விதிவிலக்கல்ல,
இன்றைய உங்கள் இலக்கிய வாழ்வு எப்படியிருக்கிறது?
திருப்தி தருகின்ற போதும், எதையோ இழந்ததான உணர்வு சதா நெஞ்சையடைக்கிறது. அந்த வெற்றிடங்களையெல்லாம் நிரவிவிடவேண்டும் என்பதே என் உழைப்பாயிருக்கிறது. தெளிவதற்கும். தெளிந்து எழுதுவதற்குமானவை குவிந்து கிடக்கின்றன. என்னைத் தேற்றுகின்ற என் கவிதைகள், என் உயிர்பற்றி உலுக்கிய துயரங்களுக்குரிய மனிதர்களையும் தேற்றவேண்டும். என்பதுதான் என் ஏக்கம் போலிகளும் சிறுமைகளுமான சமரசம் செய்துகொள்ள முடியாத சகமனித சூழலில், அனைத்துமே சவாலாகத்தான் இருக்கிறது. இலக்கியமாய் வாழ்தல் என்பது சாத்தியமில்லைத்தான். குறைந்த பட்சம் இலக்கியம் போலாவது வாழ்ந்து பார்ப்போமே என்கிற துடிப்புத்தான் கணமும்,
ဗျွိ 盗
స్త్రీ
 
 
 

2001 ஜனவரி 10
உங்களின் வாழ்க்கைப் பின்னணி ?
அமரரான என்னுடைய தகப்பனார் மரபோவியங்கள் அற்புதமாக வரைவார், தத்ரூபமான உடற்திரட்சி களுடன் மண்ணில் உருவங்கள் வனைவார், என் மாமனார் ஒரு கவிஞர் என்பதைத் தவிர, குறிப்பிடும்படியான கலைப்பாரம்பரியம் எதனையும் நான் கொண்டிருக்கவில்லை. வாசிப்பதில் எனக்குள்ள பிரியமும் எதிலும் தனித்துத்தெரிய வேண்டும் என்கிற தன்முனைப்பும், விடுதலைப் போராட்ட அனுபவங்களுமே என்னை ஆளாக்கின. யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஆன்மீக உணர்விலுறிய குடும்பத்தில் 1972ம் வருடம் நான் பிறந்தேன். என் தாய், தந்தையர் போதித்த ஜீவகாருண்யம், துயர்சூழ்ந்த மனிதர்களையும் வதையுறும் ஜீவன்களையும் கண்டு பொசுக்கென்று நீர்துளிர்க்கும் மிருது மனதைக் கொடுத்தது எனக்கு, அதுவே என் கவிதைகளின் ஜிவினுமாயிற்று.
புரவிகள் திடும்புகின்றன
கடிவாளம் ஊசலிடத் திரும்புகின்றன குருதிப் பொருக்குலர்ந்த புரவிகள்.
புரவிகளின் நெடுங்கால மொழியற்ற துயர் மொத்தமும் குளம்பொலியில் வழிகிறது. மிகுந்த பரிச்சயமுள்ள நடைபேசும் அமானுஸ்ய பாசை கசக்கிப் பிழிகிறது துடிக்கும் கையளவு திசுக்களை. உயிர்த்த வருகை வேண்டித் தோத்திரம்பாடும் பூத்த விழிகள் கோர்த்த வாசல்தோறும் நறுக்கென்று ஏறித்தெறித்த முள்வலி. புரவிகள் நடைதரிக்கும் முற்றமறியாச் சிறுபொழுதுள் தாளாது திரள்கிறது மயிர் விளிம்பில் துளி கண்ணிரின் உடைந்து சிதறும் தவிப்பு.
I
பாஞ்சசன்னியப் பெருமுழக்கம் உலுக்கிய திசைமுகங்களில் தீமிதியின் உக்கிரம் கொப்புளிக்கிறது. கடிவாளத்தின் அசுர உசுப்பலில் இளங்குருதித் தினவு நுரைக்கிறது. சடைசிலுப்பித் தாவி நர்த்திக்கும் புரவிகளின் குளம்பொலிக்கிறது.
'நிலம் கவிதைகளுக்கான காலாண்டிகம்

Page 17
2001 g6076 if to
గ్రీక్షన్స్త్య
எதிரி முன் வளையாது எண் முதுகு
அலெக்ஸ் பரந்தாமன்
சொத்தான எண் பொருளையெல்லாம். பகை சுருட்டிக்கொண்ட போதினிலும் நான் செத்தா போய்விட்டேன் இங்கே?-சிச்சி செக்குமாடாய் தினமெங்கள் மண்ணிலே நான் முத்தாய் விபர்வை சிந்திப் பிழைக்கிறேன். வளவில் முற்றிய பயிர் பத்தாடை கண்டு முகம் மலர்கின்றேன். கொத்தமாய் தூங்கும் திராட்சைப்பழங்கள்- பல குலை தள்ளியநிலையில் வாழைமரங்கள்! பதிதோடு பத்தாய் பல்கிப் பெருகும். நல்ல பயிர்க்கொடி, தானிய வகைகள் இன்னும் எத்தனை முலிகை வீதம் விதமாய்- வளவில் எழுந்து நிமிர்ந்துநிற்கையிலே 'சத்தான உணவைத் தேடி சந்ததியழிக்கவந்த சாத்தான்களிடமாநாண்போவேன் பிச்சை' பத்தாது. பத்தாது. என்று கூறிதினமும் பகைவனிடத்திலா கையேந்துவேன் வாழ்வில் எத்தனை துண்பங்கள் எழுந்து வந்தாலும்- எதிரியிடம் இரந்து வாழ என்னால் முடியாது ஆம் மானமதை வித்துப் பிழைக்காது என் உடம்பு- மாற்றான் முன் விழுந்து வளையாது என் முதுகு,
30
 
 
 
 

2001 ஜனவரி 10
உண்னிலற்ற நான் பிரவீன்
எப்பொழுது உன்னை முதன்முதலாய்ப் பார்த்தேன், பல யுகங்களுக்கு அப்பாலான ஒரு காலத்திலா?
பின்னிராப்பொழுதொன்றின்
கனவாய் நிதழ்ந்தது r என் மனவெளி ஆக்கிரமிப்பின் ஆரம்பமாய் அமைந்த உன் வருகை.
என் ஆன்மாவின் ஆழத்தில் முடிவற்ற கவிதையை எழுதிச் செல்கிறது உனது பார்வை. படபடத்துத் திரியும் வண்ணத்துப்பூச்சிகள் மனசெங்கும் சிறகசைக்க சிறகசைக்க மெல்லக்கடந்துபோகிறது
உன் புன்னகை.
நீ காற்றில் போகிறாய்
என்னில் நான் வெறிச்சோடி மீண்டும் இந்தப் பகல் பொழுதில்
அமர்ந்தபடியிருக்கிறேன், நீ சிரித்துவிட்டுச் சென்ற அந்தப் பகல் என்னில் தீப்பிடித்திருக்கிறது.
སྙི
鬆
- س- سنگسسه سامحه = بی سستی مریم سی:
برأیہ ۔ ? نسبF

Page 18
స్టోస్త్రీ 2001 ஜனவரி 10 క్టోర్నీ ಆಪ್ಪ್ಸ್
பனைகளின் கீழே
பனைகள்
வானத்தில் பூஞ்சித்திரமாகும்
முகில்கள் அதை முத்தமிடும்
காற்று எங்கும் சிலு சிலு என்று வீசிடும் காற்று சுழன்றாடும் நடனம்
சிவநர்த்தனமா அது?
சிறு குளங்களும்
சுற்றிவர அழகான புற்றரைகளும் பச்சைக்கம்பளத்தில் நீலக்கல் பதித்தது யார்?
உயர்ந்த பனைகளினிடையே ஆட்டு மந்தைகள் மேய்ந்து வரும் மந்தைகளின் பின்னே மேய்க்கும் சிறுவர்கள் வருவார்கள் ஏனையவர் பள்ளிக்கூடம் போகவில்லை பெரிய பள்ளிக்கூடம் யாருக்கு.
미
வரும் வெற்றியை நோக்கி
இருண்ட மலைகளின் பின்னாலிருந்து வைகறையின் குத்தீட்டிகள் மெல்ல எழுகின்கின்றன. கறுப்பு நிழல்கள் தெருச்சாக்கடைகளில் பதுங்குகின்றன பனிப் புகையும் பொய்ப் பேய்களும்
சந்துபொந்துகளில் வெற்றுப்பாழில் தமிழில் மெல்லப் புதைகின்றன. தர் GN நம் நீண்ட இரவு திரும்பிவராப் பழமைக்குள்
துங்கப்போய்விட்டது
வரும் ஒளியில்
தம் தலைகுனிவு நீங்கி
ஓங்கி உயர்கின்றன
வயற் பூக்கள்.
வரும் வெற்றியை நோக்கி ஆப்ரிக்க மூலம் 미 டென்னிஸ் படுட்டஸ்
 
 
 
 

2001 ஜன
kی3
வரி 10
ஊர்ந்துார்ந்து உள் நுழைந்தது ஊழிப் பெரு வெள்ளம் உறக்கத்தின் மடி சாய்ந்த ஊரில் உடைப்பெடுத்துப் பெருகியது உடல் பிழிந்து உயிர் குடிக்கும் வெறியில் சாவின் தூதுவனாய் ஊர்க் குடில்களின் தாழ்வாரங்களில் அரித்து தாழ்ப்பாள்களை உடைக்க திரண்டு எழுந்து நின்றது ஊழிப்பெருவெள்ளம், நுரை ததும்ப தணல் சுமந்து தகிக்க, வெப்பத்தின் வீசல் துயின்றிருந்த மனிதர்களின் சுவாசத்துள் ஏறி அச்சத்தின் ஒலிகளைத் தூண்டியது. ஊழி வெள்ளத்து இரைச்சல் குடில் மனிதர்களின் வாய்களை வாரடித்து அடைத்தது. தத்தளித்தனர் மனிதர்கள் வெள்ளம் பெருகிப் பெருகி அவர்களின் உயரத்தைத் தாண்டலாம் அதற்குள் ஊழி வெள்ளத்தை உறிஞ்சிக்குடிக்கும் சூரியன் உள் நுழையாமலா விடும்.
ஊழிப் பிரவாகம் சித்தாந்தன்.

Page 19
200l g6oi6alf Oll કેરી
பேசாய்பொருட்களைப் பேசிய ஈழத்துய் பெண்கவிஞர்கள்
| LDIJL485€Ibtíb மீறல்களும்
1980களில் இருந்து ஈழத்துக்கவிதைப்போக்கில் பெரும் 'மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெருந்தேசிய வாதத்தினால் ஏற்புட்ட இனவாதம், பெண்ணிலைவாதம் புகலிட வாழ்வு நாளாந்த அரசியல் அனுபவங்கள் முதலியன ! கவிதையின் பொருள் மாற்றத்திற்குதாரணமாக அமைந்தன. பெண் கவிஞர்களின் கவிதைகளில் ஆணாதிக்கம், சீதனம், பெண்களின் பருவமாற்றத்திற்கு விழா எடுத்தலைக் கண்டித்தல், வெளியே போதல் தடை ஆண் விண் அமசத்துவ நிலை, இனவாதம் நிறவாதம் முதலிய அன்றாட வாழ்வின் சகல விடயங்களையும் தமது கவிதையின் கருப்பொருளாகக் கொண்டுள்ளனர்.
ஆணாதிக்க உலகில், பெண்களின் நிலை இன்னும் தாழ்ந்து தான் உள்ளது. மேலைத்தேய கீழைத்தேய நாடுகள் என்ற பாகுபாடு காணப்பட்டாலும், ஆணாதிக்க மனோபாவத்தில் பெருமளவு மாற்றமில்லை.
நாடுகளுக்கு நாடு கலாசாரத்தின் வேறுபாட்டிற்கேற்ப 1 பெண்களை அடக்கும் செயற்பாட்டில் வேறுபாடுகள் காணப்படுகின்றனவே தவிர பெண்ணின் இரண்டாந்தரநிலை மாறியதாக இல்லை. இந்நிலையிலிருந்து பெண்களை மாற்ற: இலக்கியத்தினூடாக விழிப்புணர்வை ஏற்படுத்த தமது உணர்வுகளில், அனுபவங்களில் பட்டுத் தெறித்தவைகளைப் பெண் கவிஞர்கள் தமது கவிதைகளில் வெளிக்கொணர்ந் துள்ளனர்.
1980களின் பின் பெண் கவிஞர்கள் பெண்களின் பிரச்சினைகளை கருப்பொருளாகக் கொண்டு இலக்கியத்தி னுாடாக சமூக விழுமியங்களையும் மரபுகளையும் அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை மாற்றியமைக்க முற்பட்டனர். இதுவரை காலமும் சொல்லாத சேதிகளை இலக்கியத்தினூடாக சொல்ல முனைந்தனர். உள்ளுணர்வு களில் பலமாக அழுத்திக் கொண்டிருந்தவற்றை உரத்த குரலாக கவிதையினூடாகக் கொண்டுவந்தனர். ஒரு பெண், தனி மனிதன். குடும்பம், சமூகம், மதம், அரசு என்ற
 
 
 

2001 g60161f Ot
: ' 潘然溉 鷲、
ஐவகைப்பட்ட அடக்கு முறைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பெண் சார்ந்த சமூகத்தில் மதப்பாரம்பரியங்கள் கலாசாரத்தில் அதீத இடத்தை வகிக்கிறது. இத்தகைய மதகலாசார விழுமியங்களில் இருந்து ஆண்கள் தப்பிக்கொள்ள சகல வழிகளில் இருந்தும் நியாயம் கற்பிக்கின்றனர். ஆனால் பெண் சகலநிலைகளிலும் அடக்கப்படுகிறாள். இதற்குக் காரணம் சமூகத்தில் காணப்படும் ஆண் பெண் அசமத்துவ நிலையே. இருபாலாருக்கிடையிலான அசமத்துவம் தான் ஆணாதிக்கமாக தலையெடுக்கிறது.
சமூகத்தில் இரு பாலாரும் கல்வி கற்ற போதும்பெண்களுக்கு எதிரான அபிப்பிராய பேதங்களும் சமத்துவமின்மைகளும், அதன்ோடு தொடர்புடைய அச்சுறுத்தல்கள், பாலியல் வல்லுறவு போன்றவையும் ஆனாதிக்க மனோபாவத்தின் கூறுகள் தான்.
1980களின் பின்வந்த பெண் கவிஞர்களின் கவிதைகளில் பெண்களுக்கு விளைவிக்கப்படும் கொடுமைகளுக்கெதிராக குரலெழுப்பும் போக்கையும் எதிர்ப்பினைத் தூண்டும் கருப்பொருளைக் கொண்டு கவிதைகள் ஆக்கப்பட்டதையும் அவை தொகுதிகளாகவும் தனியாகவும் வெளிவருவதை அவதானிக்கலாம். சங்கரியின் இடைவெளி’ என்னும் கவிதையில்,
பெண்ணை என்றும் பேதையாகவும் ஆணை வீர புருஷ நாயகனாகவும் நோக்கும் வரைக்கும் எனது நேசமும் பேதை ஒருத்தியின் நேசமாகவே உனக்குத் தெரியும்’
(சங்கரிஅ; சொல்லாத சேதிகள்1986ய46)
பெண்களை பேதை என்றும் ஆண்களை வீரத்தின் தலைவர்களாகவும் நோக்கும் இச்சமூகத்தின் அசமத்துவத்தை படம் பிடித்துக்காட்டுகிறார். பால் நிலை அசமத்துவமே பெண்ணை பேதையாகவும் அதன் தொடர்ச்சியாக அடிமையாகவும் நோக்குகிறது. இத்தகைய வித்தியாசங்கள் இல்லாத போதுதான் என்னை நீயும் உண்னை நானும் புரிந்து கொள்ள இயலும், அதுவரையில் காதல் கூட எனக்கு அடிமையே என்கிறார். இவரின் ‘அவர்கள் பார்வையில்’ என்ற கவிதையில்
சமையல் செய்தல்
படுக்கை விரித்தல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைகள்
(சங்கரி.அ. சொல்லாத சேதிகள்: 1986 ப4)
இருவரும் ஒரே தரத்தில் வேலை செய்த போதும், வீட்டின் இயந்திரமாக பெண் கணிக்கப் படுகிறாள். சில வேளைகளில் படித்துப் பட்டங்கள் பெற்ற பின்மும் வீட்டு வேலையுடன் காலத்தினைக் கழித்தலையும் கவிஞர்கள் காட்டுகிறார்கள். 1985களில் ஈழத்துக் கவிதை உலகில் அறிமுகமான சிவரமணி ஈழத்துப் பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். ‘முனைப்பு கவிதையில் நம்மைச் சூழவுள்ள சமூகத்தினதும் ஆணாதிக்கத்தினதும் உணர்வுகளுடன் பெண்கள் சிக்கித்தவிக்கும் அவலத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.
35 ፩8 ಔಟ್ಲಿ 曾 ১৯:২৫, ১৫ :ঞ্জঃস্রােষ্ট্র
நிலம்’ கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 20
200 g6OFauf O
“பேய்களால் சிதைக்கப்படும் பிரேதத்தைப் போன்று சிதைக்கப்பட்டேன் ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம் இரத்தம் தீண்டிய கரங்களால் அசுத்தப்படுத்தப்பட்டன
எனது - ஆசைகள் இலட்சியங்கள் சிதைக்கப்பட்டன
எனது வேதனை கண்டு ரசித்தனர் அவ்ர்கள்.
(சிவரம்ணி சிவரமணி கவிதைகள்:1822) இவ்வரிகளில் ஒரு பெண்ணின் ஆத்மர்த்த உணர்வு ஆணாதிக்க கயமைத்தனத்தால் தீண்டப்படும் அவலத்தினைக் காட்டுகிறது. இவரின் கவிதைகள் ஆணாதிக்கத்திற்கு எதிராக புரட்சித்தன்மை கொண்டவை. இக்கவிதையின் சொல்லாட்சி அதன் அகத்தினை உச்சநிலைக்கு இட்டுச் செல்வதைக் காணலாம். இவரின் 'வையத்தினை வெற்றி கொள்ள’ என்ற கவிதை ஆனாதிக்கத்ததையும் சமூகம் எதிர்பார்க்கும் பெண்ணின் அழகையும் உடைத்தெறியும் பார்வை கொண்டது.
கல்பிகாவின் ‘காணாமல் போகும் பெண்களும் மண்ணின் மாந்தர்களும்’ என்னும் கவிதையில் பெண், ஆணின் பார்வையில் வெறும் சடம் என்ற கருத்து தொனிக்கிறது. ஆனால் பெண்களுக்கும் உணர்வுகள், உணர்ச்சிகள், ஆசைகள் உண்டு. பெண்கள் அடிமைகளாக இறப்பதற்காக பிறக்கவில்லை மாறாக வாழ்வதற்கே பிறந்தோம் என்பதை,
"GussioLingui. QuaiGough அவர்கள் இலட்சணங்கள் தாய்மை அவர்களது அழகிய ஆபரணம்
பெண்மையும் மென்மையும் தாய்மையும் ஒருபுறம் தீராத ஊழிக்கடனும் தேவையாயின் திரவியம் தேடலும் மறுபுறம் பெண்களை மறைக்கும் புதைகுழிகள் நாமிந்த உலகிற்கு நரகத்துளலவா வந்து பிறந்தோம்? புதைகுழிகளில் சாகாத பிணங்களாய் சதா வாழவா வந்தோம்’
(சுல்பிகா:விலங்கிடப்பட்ட மானுடம்.1995ப23-24)
 
 
 
 
 

2001 g6016 if O1 ჭჯ?! ჯჭჭჯჭწჯჭჯჭჭჯზჯჭწჯჭ:ჯუჯს, კ. გაჭ.”ჭXწჯ%ჯჭჯჭჯჯუჯჯ*ჯ . 裂。 SK& இவ்வரிகளில் ஆணாதிக்கத்திற்கு எதிராக மீண்டும் மீண்டும் புதிதாகப் பிறப்போம். இவரின் திரைகளின் பின்னால்’, ‘இருப்பின் மறுப்பு முதலியனவும் ஆணாதிக்கத்தின் கொடுமைகளையே பேசுகின்றன. பாமதியின் கவிதைகளில் ஆணாதிக்கத்தினால் ஏற்படும் தாக்கம், அதன் விளைவுகள் அதற்கான தீர்வுகள் பற்றியும் எதிர்காலத்தில் பெண்கள் தலை நிமிர்வர் அப்போது ஆண்களின் ஆதிக்கவெறி அடக்கப்பட்டு ஆனும் பெண்ணும் சமத்துவமான அமைதியான வாழ்வை ஆரம்பிப்பர் என்றும் கூறுகிறார்.
浣溪
“நாளை எங்கள் பெண் குழந்தைகள் புது உலகம் அமைப்பர்
அன்று , நானும் நீயும் ஷ்ககோர்த்து நடப்போம். பெண்கள் கதீந்திரமாக உலாவருவர். பூக்கள் கூட நமீவிருப்பப்படி கருத்தரிக்கும் - : அன்று
சீங்கள். தாயின் கூன் நிமிர்ந்து * எங்கள் தந்தையின் சாய்வு மனையில்
துங்கிக் கொண்டிருப்பாள்.
(பாமதி.புதிய தேசிய கீதம்.1995) இங்கு மூன்று தலைமுறையினரின் கால இடைவெளியில் ஏற்பட்ட மாற்றம் காட்டப்படுகிறது. தாயின் அடிமை நிலை, தனது காலத்துப் பெண்களின் நிலை, தனது பிள்ளையின் புரட்சி எவ்வாறு ஆண்களுக்கு எதிரான புரடசியாயிருக்கும் என்பதைச் சொல்கிறது இக்கவிதை. "யாருக்கு வேண்டும் இவ் இருப்பு’ என்ற இவரது கவிதையில்
“சிறையிருப்புக்கு மறுபெயர் திருமணம் அடிமைக்கு மறுபெயர் மனைவி உன் தாய்மைக்கு மறுபெயர் நியதி, என்றால் யாருக்கு வேண்டும் இவ் இருப்பு”
(பாமதி. தேடல்:199401) ஆகவே சமத்துவமின்மையிலிருந்து விடுபட வேண்டின் சமூகத்திடம் கேட்டுக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்பதோடு போராடித்தான் பெறவேண்டும் என்பது துல்லியமாக வலியுறுத்தப்படுகிறது. இதுபோலவே அஷ்ரபா நூர்டீனின் கனவு நனவாகும்’ என்னும் கவிதையும் அமைகிறது.
“ஒவ்வொரு இதயத்தின் *FTL1(ypLA, இனிவரும் ஆண்வர்க்கத்திற்கு பலத்ததோர் அடியாக இருக்கும் அப்போது பெண் ஒருத்திக்காய் பித்தர்கள் உலகெங்கும் அலைந்து திரிவர்” பாரதி என்ற பெண்கவிஞரின் வரலாற்றின் புத்திரிகள்’ என்னும் கவிதையில்
“பூவும் பொட்டும் பொன் தாலி மட்டும் போதுமென்ற தென்றல்கள் இன்று புயலாய் மாறி
லம் கவிதைகளுக்கான காலாண்
f

Page 21
k ܬܼܿܪ 2001 ஜனவரி οι
燃
புதுயுகம் காண புறப்பட்டு விட்டன. . . . . . . . . ' (பாரதிகாதோடு சொல்லி விடு1992ய28 இதில் குடும்ப வாழ்வு, பொன்தாலி, பொட்டு, பூ எனக் குறுகிய வட்டத்தினுள் வாழ்ந்த பெண்கள் இன்று தம்மீது திணிக்கப்பட்ட எல்லாவிதமான தளைகளிலிருந்தும் விடுதலை பெற புறப்பட்டு விட்டனர். ஆண்களின் அடிமை வாழ்வுபெண்களுக்கெதிரான வன்முறைகள் ஆகியவற்றிலிருந்து முற்றாக விடுதலை பெற, சுதந்திரக்காற்றினை சுவாசிக்க பெண்களின் அணி புறப்பட்டு விட்டதென்பதை பாரதி காட்டுகிறார். வானதியின் ‘புறப்பட்டு வா’ என்ற கவிதையில் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் சிறைவாழ்க்கையிலிருந்து விடுதலை வேண்டின் புறப்பட்டு வா என்பது தான் கவிதையின் மூச்சு: . . .
“ஆணாதிக்கப் புயலால்
அடுப்படியில் '
அகதியாகி மெளனயுத்தம் நடத்துபவளே! புறப்பட்டு வா குட்டக்குட்ட நீயும் குனிந்து குனிந்து அங்கே குசினிக்குள்ளேயே குமுறிக் கொண்டிருப்பாய் புறப்பட்டு வா ஒரு புதுயுகம் படைப்போம்”
(வானதிவானதி கவிதைகள், 1991ய.16) ஆண் பெண் மீது செலுத்தும் அதிகாரத்தினால் பெண் அடிமையாகின்றாள். அவளின் உரத்த சிந்தனைகளும் உணர்வுகளும் கூட அடக்கப்பட்டு விடுகின்றன. பால் அசமத்துவத்தால் ஆணாதிக்கம் என்ற பொருள் பற்றிப் பாடாத பெண்கவிஞர்களே இல்லையெனலாம். சீதனம் பற்றி 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து சகல கவிஞர்களும் பாடியுள்ளனர். 1980களின் முன் சீதனத்தால் கொடுமைப்பட்ட பெண்களை கண்ணீர் இழுப்பிகள், விரியா மொட்டுகள், கண்னிகள் என்றெல்லாம் கவிஞர்கள் உருவகப்படுத்தியுள்ளனர். 1980களின் பின் பெண் கவிஞர்கள் தாம் சீதனம் பற்றிப் பாடும் போது முற்றிலும் மாறுபட்ட கோணத்திலேயே நோக்கினர். ஆணாதிக்கத்தின் மாற்றுவடிவம் தான் சீதனம் காலத்திற்குக் காலம் இதன் நோக்கு வேறுபட்டே வருகிறது. கலைமகள் ஹிதாயா 1985இல் எழுதிய கவிதையொன்றில்,
“அன்பரே உந்தன் பாச உள்ளத்தின் அறைகளை சீதனமென்னும் வரதட்சணைக் கதவுகளால் பூட்டி விட்டு ஒரக்கண்ணால் ஒறுத்துப்பார்க்காதே’
(கலைமகள் ஹிதாயா 1985துதுய08)
கவிதைகளை நேரடியாகவும் பிரசாரவாடை கொண்டதாகவும் அன்பான வேண்டுதல்களாகவும்
*ష్యి"
 
 
 
 

2001 goalf ot
ჭჭ
ལོ་༧་ཚོས་ཡུར་ வத்த கவிஞர்கள் 90களின் பின் ஈழத்துக்கவிதையில் ஏற்பட்ட பரிமாண வளர்ச்சி காரணமாகவும் அதன் மூலம் ஏற்பட்ட மொழியின் பன்முகப் பரிமாற்றம் காரணமாகவும் புதிய வீச்சுடன் எழுதியிருப்பதை காணலாம்.
“சீதனத்தையும் சீதனமாய் சிறப்பான பெண்களையும் மனைவியராய்ப் பெற்றுக்கொண்ட துணைவர்க்ள்ால் அடிமை விலங்கால் அழுத்தமாய்க் கட்டப்பட்டுள்ளோம்."
குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் இயந்திரங்களாய் இருக்க வேண்டும்.
(அஷ்ரபா நூர்டீன்2908.1995) பெண்கள் சீதனம் கொடுத்து விட்டு ஆண்களுக்கு உழைத்துக் கொடுக்கவும் பிள்ளைகளைப் பெற்று வளர்க்கும் இயந்திரமாகவும் வீட்டின் வேலைக்காரியாகவும் இருத்தல் எந்தளவில் நியாயம். சீதனத்தின் மூலம் ஆண்கள் தமது ஆணாதிக்கத் தன்மையையே வலியுறுத்துகின்றனர். கோசல்யாவின் “சீதனம்’ என்ற கவிதையில்,
“சீதனம் சிரிப்பான அம்சமிது ஆதனமாக அர்ப்பணிக்கும்" இவளிடம் வேதனமாக வேண்டுமாம் சாதனமாக பொன்னோடு மண் கேட்கும் மானிடர் மாறவில்லை தேறவில்லை”
(கோசல்யாகோசல்யா கவிதைகள்1992ய23) “மாறவில்லை தேறவில்லை”என்பதில் உலக நிலமைகள் மாறிய போதும் கலாசார விழுமியங்களும் அதன் அடிமை நிலையும் மாறவில்லை. தமிழ்ச்சமூகத்தில் அன்று தொட்டு புரையோடியிருக்கும் சீதன அரக்கர்கள் ஈழத்தில் ரூபாவிலும் ஐரோப்பிய நாடுகளில் டொலர்களில் உருக்கொண்டிருக் கிறார்கள். -கார் வீடு, காணி என்றும் கேட்கிறார்கள். இந்நிலையினைக் கண்டு இன்றைய பெண்கள் கவலை கொள்ளவில்லை. மாறாக வியாபாரத்திற்கு ஒப்பிடுகிறார்கள்.
“விலைப்பட்டவரே விலகிச்சென்றுவிடும்
உமக்கு என் கோடி வந்தனங்கள்
என்று இளம் கவிஞர்கள் கூறுவதனூடாக பெண்கள் தமது அடிமைச் சின்னங்களையும் அதற்கான காரணங்களையிட்டும் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர் என்பது தெரிகிறது.
Dஇன்னும் முடியவில்லை.
ဒွိန္ဓိုမြို့
39 நிலம்’ கவிகைகளுக்கானகாலாண்டிகம்

Page 22
200 ஜனவரி Oj
புருச முகத்தின் சிரிப்பு
எனக்கும் உனக்குமான JFGUŤ6oLGu Isrá jblstú தணியிரவாய் நீயற்ற இந்த இரவுகளும் நீடித்துப்போகின்றன நெஞ்சில்.
வருச வாழ்வின் இடைவெளிப்பிரிவில் இருளாய்ப் போகிறது மனசு நீயின்றி. *
நீவருவாய் நாளை என்பதறியும் மனசு பொசுங்கிப்போகிறது
இன்றைக்காய் இருளின் பொழுதிற்காய் ஒளியேற்றிக் காத்திருக்கிறது காலம் நாளை நீ வருவாய் என்பதாய் நினைவுப் பொறியொன்று தட்ட நேற்றும்
முந்தை நாளும்
தலை சிதறி
கால் குழைந்து
செத்துப்போனவனின் புருச முகம் சிரிக்கிறது என்னைப்பார்த்து, பைத்தியமாய் நான்.
கிசிவஞானம்
அவ்வளவுதான்.
ஊடகம் அல்ல.
யாப்பிலே எந்த அளவுக்கு மோசமான கவிதைகள் உள்ளனவோ அந்த அளவுக்கு சில வேளை அதைவிட அதிகமாக யாப்பை மீறி, வசனத்தில் எழுதப்பட்டவற்றிலும் மோசமானவை உண்டு ஆகவே யாப்பு அல்லது யாப்பின்மைக்குதானே ஒரு கவித்துவத் தகைமை இல்லை. செய்யுளும் வசனமும் கவிதைக்கான ஊடகங்கள் (UMedium) மட்டும் தான். ஊடகம் தானே கவிதையாவதில்லை. அது கவிதையைத் தாங்கிநிற்கும் சாதனம்;
கவிதை என்பது கவிதைப் பொருளும் பொருளின் வெளிப்பாட்டு முறையும் இணைந்த ஒன்று வெளிப்பாட்டு முறைதான் கவிதைப் பொருளுக்குகவித்துவத்தன்மையைக் கொடுக்கிறதே தவிர செய்யுள் அல்லது வசனம் என்ற
எம.ஏ.நுஃமான
(சண்முகம் சிவலிங்கத்தின் நீர்வளையங்கள் கவிதைத்தொகுப்பின் முன்னுரையில்)
40
 
 
 
 

對」
t
ι ται πα. ... ν C Y
,避
No.1 First Floor
New Bus Stand Complex, Vavuniya.
Did:024:22649

Page 23
R. Rengasamy Professional Photographer
PHOTÓ
lorofessencil but 3
蠱 மிகத் gulfg.
No.68, First Floor, New Bus Stand Complex, Vavuniya.
' Pb24:20,
Dealers in Textiles
BEGÖLIITETTIIN
ཞི། W
 
 

*、 鷲 Residence
፨ No.34,
Ka rambaika du, Vavuniya.|1
263,20333
五、
: Fancy & lailoring
RM RIJERU
đa ở Ýưở33ử. قال لذلك الاطلا 270 S, O72-6O7 Ι 2I