கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாத்ரா 2002.01-03

Page 1

இதழ்
கவிதைகளுக்கான
OURNAL

Page 2
'யாத்ரா கிடைக்குமிடங்கள்
இஸ்லாமிக் புக் ஹவுஸ் 77, தெமடகொட றோட், கொழும்பு-9
பூபாலசிங்கம் புக் டிப்போ 340, செட்டியார் தெரு, கொழும்பு-11
மில்லேனியம் புக் லேன்ட் 465, 1 / A, காலி வீதி, கொழும்பு-O3
ஹாதி புக் டிப்போ 79, த்ெமட்கொட றோட், கொழும்பு-O9
எஸ்.எம்.பி.கொம்யுனிகேஷன் பிரதான வீதி, ஓட்டமாவடி
அறிவு நூல் நிலையம் ஏறாவூர்
சக்தி நூல் நிலையம் மட்டக்களப்பு
நூரி புத்தகசாலை
காத்தான்குடி
மீடியா வேர்ல்ட் பி.எம்.றோட், ஒலுவில்
கோல்மாஸ்டர் கொம்யுனிகேஷன் எம்.பி.சி.எஸ். றோட், ęLL LOTGJę.

g6076/f - LDITirë - 2002
56tf&Bisigold(s) Lorrissilyn - Private Circulation Only
கோபி அன்னான் மாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்தாயிற்று உனக்கினிப் பாண் துண்டாவது கிடைக்கும்
இல்லையென்றால் புஷ் மாமாவிடம் சென்னால் போச்சு வெடி குண்டோ ஏவுகணையோ தருவார் உன் மொத்தப் பிரச்சனையும் தீர்ந்து விடும்
படைப்புகளுக்குப் படைப்பாளிகளே பொறுப்பாளிகள்

Page 3
- O2 -
உன் மகுடி நாகும்=
ம்=
ഷnത്തരബത്തര
என்னில் சொரிய
உன்னில் எப்படி உற்பத்திக்கிறாய் இப்படிப் பெரிதாய் அன்ம்ை
uDuHas
உன் மகுடிக்கு முன்னால் 哪 கை கட்டி நிற்கிறேன் நான் giys) ニ
端 566)6T66 660 ജ് s
தலையிலேறிக் குதிக்கின்றன -ത്തബ്ഷ്യം
எலிகளும் எள்ளி நகைக்கின்றன
கரப்பான்கள் என் மீது
கல்லடிக்கின்றன
கழுகுகளிடமிருந்து தப்பிப் பிழைக்க வேண்டும்தான் அதற்காக
இந்த அற்பங்களிடம் என்னால் தலைவனங்க முடியாது
நான் ஆனவளே சற்று நிறுத்து உன் மகுடி நாதத்தை நான் நல்ல பாம்பென்று - எஸ்.நளிம - நிரூபித்து வருகிறேன்
5gst - 8
 

யாத்ரா - 8

Page 4
இன்று வரை இலக்கிய ஆய்வாளர் கண்களுக்குத் தோற்றாமல் அல்லது கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்ட பல விற்பன்னர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட புலவர்களில் ஒருவர்தான் முகம்மது காஸிம்
லிம் ஸாஹிப் அவர்களாவார். ஆ
வடபுலத்து மன்னார் தீபகற்பத்தின் வடகோட்டில் பதினைந்தாவது மைல் கல்லில் இயற்கையாக அமையப் பெற்ற இடம் விடத்தல் தீவு எனும் கிராமம். இங்கு கீர்த்தியுடன் வாழ்ந்து மறைந்த இப்புலவர் பெருமகனாரின் பூர்வீகம் இந்தியாவின் தொண்டி - காயல்பட்டினம் என்றாலும் தொண்டிப் பிச்சை என்பதுதான் புலவரின் தகப்பனாரின் மேதாவிலாசமாகும். | 1912ல் பிறந்த புலவரவர்கள் பள்ளிப் படிப்பை உள்ளுரிலும் மார்க்கக் கல்வியைக் காயல் பட்டினத்திலும் மேற்கொண்டார்கள். தமிழ் நாட்டிலிருந்தபோது புலவருக்கு வயது இருபத்து நான்கு. மிழார்வமும் நாவன்மையும் மிகுந் க்ககால் கமிமகக்கச் | தமிழ (pLD I5 குநதருநதத தமழகதது
சான்றோரின் நட்பும் சகவாசமும் அவருக்குக் கிடைத்தது. தமிழ் ல்லாமிய இலக்கியங்களைக் கற்றறிவதில் அவர் பெரிதும் ஆர்வம் இஸ்லாமிய ğbl காடடினாா.
அவரின் இயல்பான எழுத்தார்வத்தின் வடிகால்களாக அப்போது தமிழ் நாட்டில் வெளிவந்த பிரபல சஞ்சிகைகளான பிறை, நூறுல்
க, \sநசன கபானற வார, மா கள அமைநதன. முறைபப ஹக், நேசன் போன்ற த இதழ்கள் ந்தன. முறைப்படி இலக்கியம் கற்ற புலவரவர்கள் பிரபல இஸ்லாமிய இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார்.
புலவரவர்கள் செய்த முதலாவது சாதனை 1950களில் தனது சொந்தக் கிராமத்தில் 'அன்ஸாரி நூலகம் நிறுவியதாகும். மன்னார் | மாவட்டத்தின் முதலாவது நூலகம் இது என்று கூடக் குறிப்பிடலாம். | காப்பியங்கள். ஒலைச் சுவடிகள், நிகண்டுகள் மற்றும் பல அரிய பொக்கிஷங்கள் என முன்னூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் அக்காலப் பிரிவிலேயே அங்கு புலவர் அவர்களால் சேகரித்து வைககபபடடிருநதன. 泰
பண்டைய நாட்டார் மனநல மருத்துவத்திலும் புலவர் கைதேர்ந்தவராக இருந்தார். மாறாத பலவகை நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லவராக இருந்ததால் மக்களிடம் பெரு
மதிப்பைப் பெற்றிருந்தார்.
-
- - - -
ܮܳܐ
 

முகம்மது காஸிம் புலவர்
காஸிம் புலவரவர்கள் பாவலராக, நாவலராக, மாக்க அறிஞராக, ! புராண விரிவுரையாளராக, எழுத்தாளராக, மேடைப் பேச்சாளராக எல்லோருக்கும் நன்கு பரிச்சயமானவர். இஸ்லாம் பற்றி மட்டுமல்லாமல் இந்து, கிறிஸ்தவ மதங்கள் பற்றியும் நிறைந்த அறிவுள்ளவராகத் திகழ்ந்தார். இதனால் பல்வேறு திறத்தினர் மத்தியிலும் பெரும் புகழுடன் மிளிர்ந்தார்.
புலவரின் திறமையைப் போற்றி 1969ம் ஆண்டில் மன்னாரில்
நடைபெற்ற ஒரு தமிழ் விழாவில் காலஞ்சென்ற செளமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள் புலவருக்கு தமிழ் முழக்கம்’ எனும் பட்டமளித்துக் கெளரவித்தார். திருக்கேதீஸ்வரம் எனும் பாடல் பெற்ற தலத்திலுள்ள திருவாச மண்டபத்தில் அப்போது வருடாவருடம் ஈழத்துச் சிவனடியார் திருக் கூட்டத்தினரால் நடத்தப்பட்டு வரும் ! திருவாசக விழாவிலே புலவர் வருடந்தோறும் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றுவது வழக்கம். இவ்வாறு நடைபெற்ற ஒரு விழாவில் தலைவர் சரவணமுத்து சுவாமிகளால் ‘செந்தமிழ்ப் புரவலர் எனும் பட்டம் வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார். இவ்விழாவில் அப்போது மன்னார் மாவட்ட அமைச்சராக இருந்த காலஞ்சென்ற எம்.ஈ.எச்.மஃரூப், மில்க்வைற் கனகராசா போன்ற பிரமுகர்களும் பிரசன்னமாயிருந்தனர்.
1974ல் நடைபெற்ற திருகோணமலை இந்து இளைஞர் பேரவை மாநாட்டில் சிறப்புச் சொற்பொழிவாளராகக் கலந்து கொண்டு சொற்பெருக்காற்றிய புலவரின் மெய்ஞ்ஞானப் புலமையைப் பாராட்டி செந்தமிழ் வாரிதி எனும் பட்டமும் பட்டுப் போர்வையும் பொற்கிழியும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
1976ல் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மழரீ மணி ஐயர் |
குருக்கள் தலைமையில் நடைபெற்ற கம்பன் விழாவில் புலவர் அவர்கள் ஆற்றிய உரைக்காக ‘சிவ நெறி அன்பர்’ என்று மகுடம் சூட்டப்பட்டார்.
1956ல் 'இஸ்லாமிய தத்துவார்த்தம்’ எனும் நூலையும் ஏறக்குறைய அதே காலப் பகுதியில் 'கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு’ எனும் குறுநாவலையும் எழுதி வெளியிட்டார். இவை தவிர மன்னார் நாட்டுப் பாடல்கள்', 'பத்வா’ எனும் மார்க்கத் தீர்ப்பு, ‘மாநபியே கவிதை நூல் போன்றவையும் பிற்பாடு வெளிவந்தன.

Page 5
- O6 -
S/ செப்குெம்பர்
- சி.சிவசேகரம் -
முதலாளியத்தின் இரட்டைத் தூண்கள் தீப்பற்றி எரிகின்றன வானளாவிய இரு கோபுரங்கள் நொறுங்கி உதிர்கின்றன உலகின் ஒவ்வொரு மூலையிலும் அமெரிக்காவின் வல்லமையைப் பறைசாற்றும் ஐங்கோணக் கோட்டையின் ஒரு மூலை தகர்கிறது தீ பரவுகிறது மரண ஒலங்களும் வேதனைக் கூச்சல்களும் புகைமூட்டத்தினூடு தடுமாறி வெளியேறுகின்றன நவீனத் தொழில் நுட்பம் உடனுக்குடன் நிகழ்வுகளை உலகெங்கும் காட்டுகின்றது
அதிர்ச்சி - வேதனை - ஆவேசம் - அழுகை - தவிப்பு சிதைவுகளுடே மனிதாபிமானம் விழுந்த மனங்கட்குத் தோள் கொடுத்துத் தாங்குகிறது பழிக்குப் பழி என்ற மனநிறைவு பழிக்குப் பழி என்ற மன உளைவு என்றோ தொடங்கி இன்னமும் முடியாத போர் ஒரு பயங்கரவாதத்தால் இன்னொரு பயங்கரவாதம் மீது பிரகடனஞ் செய்யப்படுகிறது அச்சமும் நட்புறவும் போல குரோதமும் வஞ்சகமும் கூட வஞ்சினத்தின் சொற்களை மறுத்துரைக்கின்றன
உலகின் இன்னொரு மூலையில் செய்தி ஊடகங்களின் கவனிப்பின்றிக் குண்டுகள் விழுகின்றன, மனிதர் அழிகின்றனர் அவர்களது அழுகுரல்களோ மரண ஒலங்களே அவர்கட்கான துயரத்தின் சொற்களே வானலைகளைத் தொடுவதுமில்லை எங்களை வந்து அடைவதுமில்லை
த்ரா - 8
 
 

س- 07 -
மரணங்கள் மலிந்த பலஸ்தீனத்தின் பிற்பகல் பொழுதொன்றில் அமெரிக்காவின் அவலம் ஆண்களையும் பெண்களையும் தெருவில் இறக்குகிறது தன்னை மறைக்க இயலாத மகிழ்ச்சி கைதட்டலாகவும் பாடலாகவும் ஒலிக்கிறது இனிப்புப் பண்டங்களாகப் பரிமாறப்படுகிறது
மரணங்கள் மலிந்த பலஸ்தீனத்தின் பிற்பகல் பொழுதொன்றில் தனியே ஒரு பலஸ்தீன அராபியன் விம்மி அழுகின்றான் இறந்து போன அமெரிக்கள்கட்காக? இடிந்து போன கட்டடங்களுக்காக? இஸ்ரேலின் கையில் இனியும் இழக்கப் போகும் சிறுவர்களின் உயிர்களுக்காக?
இல்லை அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலுக்குச் சாட்சியாகக் குறிதவறி விழுந்த ஒரு விமானத்திலேனும் భళ్ల தன்னுயிர் பிரியவில்லையே என்று தேற்றுவாரின்றி அவன் அழுகிறான்
!!!!!!!!..';
$ଽ;
யாத்ரா - 8

Page 6
- O8 -
‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ என்ற கவிதைத் தொகுப்பைத் தந்தவர் சல்மா என்ற முன்னணிப் பெண்
படைப்பாளி ܀ ருகையா என்ற இயற்பெயர் கொண்ட இந்த ராஜாத்தி பேகத்தை காலமும் கவிதையும் வெளியுலகுக்கு இழுத்து வந்துவிட்டன. இப்போது துவரங்குறிச்சி (பொன்னம்பட்டி) உள்ளாட்சித்
தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு திராவிடக கழகங்களின் வேட்பாளர்களைத் தோற்கடித்து பேரூராட்சித் தலைவியாகத் தெரிவாகியிருக்கிறார். சல்மாவின் அநேக கவிதைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும்
மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 'தீராத தனிமையும் அதன் மனவலியும்தான் என் கவிதைகள்’ என்கிறார் சல்மா.
தரா - 8
 

- O9 -
శాఖ్య
ஆதி கால சமூகத்தில பெண் ணே குடும் பத்தின் தலைமைத்துவத்தை வகித்தாள். வீரம், துணிவு, அஞ்சா நெஞ்சம், தீர்மானங்களை மேற்கொள்ளல் அனைத்திலும் அவளே முன்னின்றாள். காலப் போக்கில் அந்நிலை சிறிது சிறிதாக மாறிக் கடைசியில் ஆணினாலேயே அனைத்தும் நெறிப்படுத்தப் பட்டன.
பெண் களுக்கான உடை, உணர்வுகள் . ஒழுக்கம் . அலங்காரங்கள் எல்லாம் ஆண்களாலேயே தீர்மானிக்கப்பட்டுப் பெண்மீது சுமத்தப்பட்டது. அல்லது ஆணின் ஆசைகளையும் தேவைகளையும் இடையூறின்றி நிறைவேற்றிக் கொள்வதற்காக அவை அவளது விதியென வகுக்கப்பட்டது. இவற்றை மீறுவது சமூகத்தை அதிர்ச்சிக் குள்ளாக்குகிறது.
பெண் தன்மீதுள்ள சுமைகளையெல்லாம் அவளது பிறவிக் குணங்களாக, கடமைகளாக, இலட்சணங்களாக ஏற்று அவையே தனது ஆனந்தங்களென எண்ணி வாழ்கிறாள். பூச்சூடி, நகையணிந்து, அலங்காரம் பூண்டு, தலைகுனிந்து அவள் வர (ஒரு வேளை. தலையிலுள்ள அலங்காரங்களின் சுமைகளே அவளைத் தலைகுனிய வைக்கிறதோ..?) சேலையுடுத்திய சோலையென அவன் பாடினால் அதுவே அவளுக்கு மோட்சமாகத் தெரிகிறது.
பெண் மென்மையானவள் அல்ல, அலங்காரப் பொருளுமல்ல, ஆபாசங்களை விதைப்பவள் அல்ல, பூட்டிப் பாதுகாத்திடும் அளவுக்கு களவு போகக் கூடிய திரவியமும் அல்ல என்பதை முதலில் பெண உணர வேண்டும். ஆண் என்ற பிறவி, பெண் என்ற பிறவி மீது ஆதிக்கம் செலுத்தப் படைக்கப்பட்டதுமல்ல. இவற்றையெல்லாம் மீறியே பெண் மொழி எழுந்துள்ளது. வேடிக்கை என்னவெனில் இந்தப் பெண் மொழியைப் பெண்களே புரிந்து கொள்ள மறுக்கின்றனர். (தஸ்லிமா நஸ்ரீனின் ‘லஜ்ஜாவை எதிர்த்த பெண்களில் அதிகமானோர் அந்த நூலைக் கண்ணால் கண்டது கூடக் கிடையாது.) காரணம், சருகு தேடித் தன் வாழிடத்தை அமைத்துக் கொண்ட அட்டைப் புழுவாகப் பெண் வாழ்கிறாள். புதுக் காற்று, புது ஒளி, சுதந்திர உலகம் எல்லாவற்றைக் காணும் போதும் உடலினை ஒடுக்கி ஒளிந்து
யாத்ரா - 8

Page 7
கொள்ளவே முனைகிறாள்.
இன்று பெண்களில் அநேகர் வீட்டுக்கு வெளியே சென்று உழைக்கின்றனர். இத்தகைய பெண்கள் ஏனைய பெண்களை விடவும் அதிக மன அழுத்தங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். இரட்டைச் சுமையுடன் வாழப் பழகியுள்ளனர். இந்த நிலை மேலும் பெண்களை அடிமைப்
படுத்தவே முனைகிறது. பொருளாதார
விடுதலையால் மாத்திரம் பெண் உலகுக்கு விடிவு வரப் போவதில்லை. அவளது சிந்தனை, செயல், வாழ்வில் ஏற்று நடக்கும் பர் திரம் அனைத்திலும் விடுதலை பெற்றவளாகத் திகழ வேண்டும்.
அத்தகைய விடுதலைக்கு ஒலிக்கும் குரல்களில் சல்மா, ஆழியாள் ஆகியோர் பற்றி நோக்கலாம். இருவரது கவிதைத் தொகுதிகளும் ஒரே காலபபகுதியில் (2000ல்) வெளிவந்தன. ஈழத்தைச் சேர்ந்த ஆழியாளின் அனுபவமும் வாழ்க்கைச் சூழலும் வேறு. சல்மாவின் சமூக அமைப்பும் அனுபவங்களும் வேறு. எனினும் அரசியலில் ஈடுபட்டுள்ள சல் மாவின் கவிதைகளில் அரசியல் வெளிப்படவில்லை. நேரடி அரசியலிற் பிரவேசிக்காத ஈழத்துப் படைப்பாளியின் கவிதைகளில் அரசியல் கலந்துள்ளது.
பெண் மொழியில் நின்று சிந்திக்கும் போது சல் மாவுக்கு மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எந்தப் பெண்ணுக்கும் தனிமை கட்டாயமாக ஏற்பட்டே தீர்கிறது. அந்தத் தனிமையில் நின்றே சல்மாவின் “மொழி வெளிப்படுகிறது.
சல்மா சார்ந்த சமூகத்தில் தந்தை, சகோதரன், கணவன் என்ற உறவுகளால் பெண் பாதுகாக்கப்பட வேண்டியவளாகக் கருதப் படுகிறாள். அவர் களின் துணையுடனேனே அவள் வெளி உலகைக் காண வேணி டியுள்ளது. கனவென்ற மீறமுடியாத உறவில் முகம் சுழித்த நிகழ்வினை சுல்மா இவ்வாறு கூறுகிறார்:-
‘உன்னைப்பற்றிய என் அபிப்பிராயங்கள் என்னுள்ளே வளர்த்தெடுக்கும் உலகில் மிச்சமிருக்கும் ஏனைய ஆண்களின் штфДт — 8
1 O -
மோசமான பிம்ங்களை
நம் குழநதைகளின எதவிர்காலம் பின்னப்பட்டிருப்பது எனது ஒழுக்கமான நடத்தையாலும் பணிவாலும்’
(இந்த உன் வீடு)
கண் விழித்தது முதல் உறங்கச் செல்லும் வரை அன்றாடம் அவனது செயல்கள் பல அருவருப்பையும் அசெளகரியங்களையும் ஏற்படுத்தக் கூடும். எனினும் கணவனின் செயல்கள் குறித்தோ ஒழுக்கங்கள் குறித்தோ எந்தப் பெண்ணும் இதுவரை விதிகள் வகுக்வில்லை.
சல்மாவின் ‘இரண்டாம் ஜாமத்துக் கவிதை' இப்படித்தான் இருகிறது:- “இதற்கு முன்னும் கூட உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ யார் யாருக்கோ பிறந்திருக்கலாம் உன்னிடம் தடயங்களில்லை என்பதால் நீ பெருமை கொள்ளலாம் நான் என்ன செய்ய? என் நசிவைப் போலத்தான் இந்தப் பிரசவக் கோடுகளும் எளிதில் செப்பனிட முடிவதில்லை வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை
உன்னைக் காட்டிலும் மோசமான துரோகத்தைப் புரிந்திருக்கிறது இயற்கை எனக்கு உன்னிலிருந்துதானே தொடங்கிற்று எனது தோல்வியின் முதலாவது நிலை!”
தந்தை என்ற உறவின் நிழலில் சுதந்திரமாக வளர்க்கப்படும் பல பெண்களுக்குக் கணவன் என்றவனிடம் தனது சிறகுகளையெல்லாம் ஒப்படைத்து விட்டு அண்டி வாழ நேர்கிறது. கண்கண்ட் தெய்வமல்லவா அவன்? அந்த தெய்வத்தின் முன்னிலையில் உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் அர்ப்பணித்து விட்டு அடிமையாகி விடும் வாழ்வில் அவளுக்கென்று ஒரு உலகம் இல்லைத்தான்.
خkل

- 11
நிழலோடு வருதல்
- மஜீத் -
அது வரும் எல்லேருக்கும் வரும் அதிசுகத்தோடு எரி வேதனையோடு ஆத்மாவில் உள்ளிருந்தும் அது வரும்
தாயினர் கருப்பையிலிருந்தும் துப்பாக்கியினர் குழாயிலிருந்தும் நண்பனின் சிரிப்பிலிருந்தும் அது வரும்
இயற்கையினர் ஏக்கத்தோடு
பெருமிழயின் சினத்தோடு புயலின் பெருமூச்சோடு மேகத்தின் கண்ணிரோடு சிற்றருவியினர் ஓசையோடு வைகறையினர் பிறப்போடு கடலலையினர் அழுகையோடும் அது வரும் எனது கடைசி நிழலையும் பறித்துப்போக
இன்னமும் வருமது மூங்கில் காட்டின் ராகத்தோடும் சிட்டுக் குருவியினர் பாடலோடும் இரவின் மெளனத்தோடும் நிலவினர் அழகோடும் என்னிடம் வரவேண்டுமது.
கடைசியாக எனது கடைசி நிழலையும் பறித்துப் போக வரட்டும் அது.
நன்றி:
‘வாழ்வின் மீதான எளிய பாடல்கள்
-།
لم
ار
‘ என்னிடமும் உண்டு இசைவின்மையைப் பிரதிபலிக்கும் இந்த இரவுக்கான பாடல் அது மொத்த உலகையும் கூட அபத்தத்துக்குள்ளாக்கலாம்” (பாடல்களைப் பற்றி)
ன்ன்ற கவிதையில் சல்மா விட்டுச் செல்லும் வெளியை நிரப்ப எத்தனை எத்தனை ஒப் பாரிகள் எபம் நெஞ சகதி தே புதையுண்டுள்ளன? நம்மில் யார் அந்த் வரிகளை உரத்துப் பாடப் போகிறார்?
* மரணம்தான் வேண்டும் ஒரு கனவாகிறது இறப்பு என்று சொல்லுதல் இவ்வெல்லாவற்றையும் விட்டு நீங்குதல் இந்த மணி
என்னை முடும் போது மிக இயல்பாய் இருப்பேன்’ (இந்த மண் என்னை மூடும் போது)
பிரார்த்திக்கும் பொழுது மரணம் வந்து சுேர்வதில்லை. வாழ்வில் எதிர்பாராக் கணமொன்றையே மரணம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. பெண்ணின் வாழ்வும் அவள் மீதான கட்டுப்பாடுகளும் அசைய முடியாமல் வேரோடிய மரங்களாகி நிற்கின்றன.
* 'இந்த மரங்கள் என்றைக்கேனும் இங்கிருந்து செல்லக் கூடும் இனித் திரும்புவதில்லையெனும் வைராக்கியத்தோடு” (நீங்குதல்)
மரங்கள் எல்லாம் திரும்ப முடியாத இடம் நோக்கிச் சென்று விட்டால். எஞ்சிக் கிடக்கும் பாலை நிலத்தில் வசிக்க நேரும் மனிதர்களே, உங்கள் வசந்தங்களுக்காக எங்கே போவீர்கள்?
அவள் வாய் திறந்தால் அனைத்தும் கேள்விக் குறியாகி நின்றுவிடும். அதைத் தடுக்கும் புனைவுகளே காலகாலங்களாக அவளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அச்சம், நாணம், பணிந்து போதல், அடங்கியிருத்தல் இவையே ஆண் உலகின் அரண்களை உடைந்து விடாமல் காக்கின்றன.
யாத்ரா - 8

Page 8
ஆழியாளின் மொழி', 'கணவன்”மாரின் முகங்களில் குளிர்ந்த நீரை ஓங்கியடிப்பதாக உள்ளது.
‘ காலப் பொழுதுகள் பலவற்றில் வீதி வேலி ஓரங்களில் நாற்சந்திச் சந்தைகளில் பிரயாணங்கள் பலவற்றில் கண்டிருக்கிறேன்
நாய், கரடி, ஓநாய் கழுக, பூனை, எருதாயப்ப் பல வடிவங்கள் அதற்குண்டு
அழகி மனம்பேரிக்கும் அவள் கோணேஸ்வரிக்கும் புரிந்த வன் மொழியாகத்தான் இது இருக்கும் என அவதியாய் எட்டிக் கடந்து போனேன்
அன்றைய அலைச்சலும் மனக் குமைச்சலும் கூடி தூக்கத்தின் இடையில் நானும் அவள்களுக்குப் புரிந்த அதே அதே ஆழத் திணிக்கப்பட்ட பாஷையைப் புரிந்து கொணர்டேன் அருகே கணவன் முச்சு ஆறிக் கிடக்கிறான் (மனம்பேரிகள்)
கணவன் எனர் ற Ф— 10 6 இப்படித்தானிருக்குமென்றால் ஏனைய ஆண்களை எப்படி மதிப்பிடுவான் பெண்? ஆழியாளின் ‘’ பதிலில் ’ சவுக் கடி, கண்ணெதிரே “சுரீர்” எனப்பதிகிறது.
“என் ஆதித் தாயின் முதுகில் பட்ட திருக்கைச் சவுக்கடி நான் காணும் ஒவ்வொரு முகத்திலும் தழும்பாய்த் தேமலாய்ப் படர்ந்து கிடக்கிறது யாத்ரா - 8
12 -
அடையாளத்தை உணரும் போதெல்லாம் வீரியம் கொண்ட حہ ஊழிச் சவுக்கின் ஒலி மீளவும் என்னை வலிக்கப் பண்ணும்
அதன் பின் தேமல் படர்ந்த எவனாயினும் என்னோடு உரையாடட்டும் அப்போது கூறுகிறேன் பதிலை
என் மொழியில் என் ஆதித் தாயின் பெண் மொழியில் அதுவரை நீ காத்திரு'
ஆழியாளின் உள்ளம் கொதித்தெழுகிறது.
ug60) DuuTu, தெய்வமாயப் LC 60öT மேடையிலிருந்து தொடங்கும் அவதிகளைப் பின்வருமாறு ஆரம்பிக்கிறார்.
“உங்களது அண்டப் புரட்டல்கள் முலம் யுகாந்திரமாய் நான் சிட்டிகை சிட்டிகையாயப்ப் போதையூட்டப் படுகிறேன் பலநூறு ஆணிடுகளாய் எனக்குத் தரப்பட்டதும் கிடைத்ததும் இந்த ஹெரோயின் உணர்வுதான்’ (போதையூட்டப்பட்ட மொட்டு)
இவர்களால் பேசப்படாத விடயங்கள் இன்னுமுள்ளன. பெண்களின் முதல் விடுதலை பெண் உலகிலிருந்து கிடைக்க வேண்டும். தன் உடலை விற்று வாழும் பெண்கள் உள்ளவரை (நடிகைகள், விளம்பர மாதுகள் தொடக்கம் விலை மாதர் வரை) பெண் விடுதலை அர்த்தமற்ற ஒன்றாகவே அமையப் போகிறது. நமக்குள் உள்ள எதிரிகளை ஒழிக்கப் பெண் விடுதலை’ போராடி வெற்றி பெற வேண்டும். இவை குறித்தும் “பெண் மொழி பேச வேண்டும்.
ܥܰܬܐ
 

வானத்துடன் வசனித்தல்
என்.ஏ.தீரன்
இல்லலையில்.ை என்றது வானம்

Page 9
முல்லை முஸ்ரிபா
உதயகுமரர் வசமென இதயமீந்து வரைந்தேன் அகம் விசாரித்து என் திருமுகம்
தரிசித்த சந்தோஷத்தில்
உதயகுமரரே
எனக்கெர்ரு பதிலெழுதினர் எழுத்திலென்னை அங்ங்ணமே இழுத்தனர்
உன் வீடு பார்த்தோம் கூரையில்லை சிரசிழந்து நீ அங்கினை எத்தினை ஆக்கினைப் படுகிறாய்
ģT - 3
 

- 15 -
உன் முற்றத்து வாகையில் ஒரேயொரு பூ அது உனதின் முகமென அழகென மலர்ந்திற்று முகாமிருளில் நீ முகம் வதங்கியிருப்பாயே.
மாமரத்துக் கிளைகளில் நமதென ஆடி மகிழும் ஊஞ்சற் பாட்டு இப்பவும் கேட்குதுன் குரலில் அங்கும் உன் மழலையரின் முகாரிப் பாட்டு முகாமின் முகடுகளில் ஒலிக்கிறதா.
பின் வளவுத் தேக்கில் பேய்ப் புலம்பல் கேட்குது ராவில் அகதியாய்ப் போன வழியில் இதய வலியால் மெளத்தாகிப் போன உன் உம்மாவினது என்றே எம் அம்மம்மா சொல்லிப் புலம்புகிறா
உன் வீட்டுக் கிணறு ஊறி வழிகிறது எமதின் நெஞ்சமும் உனதின் நினைப்பிலுரறுவது போல வாளி போடாக் கிணற்றில் செத்து நாறிக் கிடக்கிறதொரு கழுகு
பழைய முகங்கள் பல அழிந்து போயின புதிதெனச் சில முகவரிகள் முளைத்துமுள்ளன உப்பு வெளிக் கரையில் உமது முகாமின் விலாசங்கள் போலவை
நாமும் ஒரு வகையில் மண்ணின் அகதிகள்
நீ மண்ணிழந்த அகதி போலென
அங்கு நீ ஏதாவதொரு முகாமின் கிடுகுப் பொத்தலினூடாக வளர்பிறை வரவு பார்த்திருக்க
இங்கு தேய்பிறையாய்ச் சுருங்கிப் போகிறது எமதான ஜீவனம்
யாத்ரா -

Page 10
– 16 --
கிரி மஹத்தயா மதுவரி உத்தியோகத்தருக்குக் கூறியது
சிங்களமூலம்: நாகொல்லாகொட தர்மசிரி பெனடிக்ட் தமிழில்: இப்னு அஸ்சிமத்
சாராயம் காய்ச்சுவது கெட்ட செயலென்பது எனக்குத் தெரியும் சேர்! என்றாலும் ஆஸ்துமா பிடித்த மனைவியையும் ஐந்து பிள்ளைகளையும் பட்டினியால்ட வாடவிடுவது அதனையும் விடக் கெட்ட செயலெனத் தெரிகிறது கடவுளே!
தென்னை மட்டையால் அடித்த அடிகள் இழுத்துப் பிடுங்கியெறிந்த மயிர்கள் இவை பாவற்றுக்கும் பொறுப்புக் கூறும் எனது ஏழை விழிகள். கடவுளே. நேற்றேனும் மழை பெய்திருந்தால். இவையனைத்தையும் கைவிட்டு பயற்றங்காய் பிடுங்கியிருக்கலாம்! "
G5有! சின்னவளை உங்களுக்குத் தெரிகிறது அல்லவா..? பால் போத்தலை வாயில் வைத்துக் கொண்டு 'ஜிப்பினைச் சுற்ற வரும் உல்லாசம். அவளுக்கு எதுவுமே புரிவதில்லை. நீங்கள் கண்டிருக்கலாம் தென்னை மட்டையால் என்னை அடிக்கும் போது அவள் சிரித்து மகிழ்ந்த அபூர்வத்தை!
மழை பெய்யாது போலும்
இனி நான் சிறையிலிருந்து விடுதலையாகி வரும்வரை மனைவி அழுத விழிகளோடு கிடப்பாள்பிள்ளைகளை அணைத்தவாறு!
தொழில் இல்லாதவிடத்தும் படிப்பு இல்லாதவிடத்தும் என்ன செய்வது சேர், மீண்டும் காய்ச்சுவதைத் தவிர!
த்ரா - 8

- 17 -
புலவர்மனியின்
செந் தமிழ் க் கவி மரபு தொல் காப்பியப் பொருளதிகார நீ தொடக் கமி எடுத் தியம்பப்படுகின்றது. சங்க இலக்கியங்கள் தொடக்கம் பிற்காலத்து இலக்கியங்கள் வரை இலக்கணக் கட்டுக் கோப்புடைய இலக்கியச் செல் வங்களையே பெற்றுத் திகழ்கின்றது. தற்காலத்தில் வாழ்ந்த புரட்சிக் கவிஞர் சுப் புரத் தினம் பாரதிதாசன் அவர்களும் ‘இலக்கணமும் இலக்கியமும் தெரியாதான் ஏடெழுதல் கேடு நல்கும்’ எனக் கூறினார். புலவர்மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை அவர்களும் செயப் யுளைப் பற்றிய விளக்கத்தினை உரைநடையிலும் பாட்டிலும் எழுதியுள்ளார்கள்.
தாஜுல் அதீப் - கலாபூஷணம் எஸ்.ஏ.ஆர்.எம். செய்யித் ஹஸன் மெளலானா
யாத்ரா - 8

Page 11
புலவர்மணி அவர்கள் 09.04.1970ம் ஆண்டு இக் காலச் செய்யுள் நடை' என்னுந் தலைப்பில் இலங்கைச் சாஹித்திய மண்டல செந்தமிழ்க் குழுவின் ஆதரவில் கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்துரை வழங்கினார்கள். பேராசிரியர் வி. செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலாநிதி ஆ.வேலுப்பிள்ளை, புலவர் கருணாலய பாண்டியனார், பண்டிதர் வி.நடராஜா, திரு. வி.வினாசித் தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். மேற்படி கூட்டத்தில் பேசும் போது,
செய்யப்படுவன எல்லாம் பொதுவாகச் செய்யுளெனப்பட்டாலும் செய்யுள் எனுஞ் சொல் சிறப்பாகக் கவியையே குறித்து நிற்கிறது. வெள்ளம் போற் பாய்ந்து சென்றாலும் செய்யுள் வரம்புக்கு உட்பட்டே செல்கிறது. அது ‘மாத்திரை முதலா அடிநிலை காறும்’ குறித்த நோக்கம் அமையச் செய்யப்பபடுதலாதலின் இதனால் மக்கள் நடை மாறினாலும் மக்கள் நடைமுறைக்கு ஒரு வரம்பு இருந்தே தீரும். வரமபு கடநத மககள சமூகத துககு இழுக் கினைத் தருவதாகும் . சமூக அமைப்புக்கு இந்த நடை உதவாது. இதனால் சமூகம் உருப்படாது. என்றார்.
செய்யுளமைப்பையும் உடலமைப்பையும் கூறி வரம்பு கடவா ஒழுக்கத்தையும் விளக்கி திருமூலர் கருத்தையும் மேற்கோள் காட்டி புலவர் மணி அவர்கள் விளக்குந் திறன் தற்காலத்துக் கவிஞர்களுக்கும் இலக்கிய கர்த்தாக்களுக்கும் ஓர் அறிவுரையாகும்.
செய்யுளமைப்பு உடலமைப்புப் போன்றது. அதன் கண் உறுப்பமைதியுள்ளது. இந்த உறுப்பமைதி ஒரு வரம்புக் குட்பட்டது. இதனால் உடம்பு நன்றாகச் செயற்பட்டது.
‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” எனச் செய்யுள் செய்துள்ள திருமூலரின் கருத்தும் இதனை நன்றாக விளக்குகிறது.
உறுப்பமைந்த உடல், உடலுக்கேற்ற உயிர், உயிரோடு கூடிய உடம்புக்கேற்ற அழகு. இதற்கேற்ற குணம், குணத்துக்கேற்ற நடை இவைகளால் உடல் கவர்ச்சியும் பயனும் தருகிறது. இதுபோலவே உறுப்பமைந்த செய்யுள் செய்யுளாகிய உடம் புக்கு
T35JT - 8
18 -
உயிர்போன்ற பொருள், பொருளைக் கவரும் அணி என்பன, நல்லியற் கவிஞர் நாவில் நன்குவந்தமைவதால் இனிய செய்யுள் பிறக்கிறது.
கம்பநாடன் கவிதை ரசனையில் ஊறித் திழைத்தவர் ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியாரவர்கள். டி.கே.சி அவர்களுடைய கருத்துக்களை உடன்பாடாகக் கொள்பவர் புலவர்மணி அவர்கள்.
‘உணர்ச்சி, சொல், இசை, கட்டுக்கோப்பு ஆகிய இவைகளோடு ஒத்த உருவில் வெளிவருவதுதான் கவி’ என்கிறார் ரசிகமணி டி.கே.சி.
‘யாப்பு என்னும் சொல்லும் செய்யுள் என்னும் சொல்லும் இந்தக் கட்டுக் கோப்பினையே குறித்து நிற்கின்ற செந்தமிழ் வழக்கமாகும்’ என்று கூறும் செய்யுள் பற்றிய விளக்கத்தினை டி.கே.சி அவர்களின் கீழ்க்காணும் கருத்தோடு ஒத்திருப்பதையும் காணலாம்.
* தமிழ்க் கவிக்குரிய அங்கங்கள், முக்கியமாக சீர் என்றும் மோனையென்றும் எதுகையென்றுமுண்டு. இவைகளையெல்லாம் கவிக்கு அலங்காரம் என்று கருதலாகாது. உண்மையில் அவை அலங்காரங்கள் அல்ல, அங்கங்களே.
அபிநயக் கலையில் கண்ணும் இதழும் கையும் காலும் எப்படி அங்கமாயிருந்து உணர்ச்சிகளை எடுத்துக் காட்டுகின்றனவோ அப்படியே கவியிலுள்ள மோனை, எதுகை ஆகிய எல்லாம் அங்கங்களாக இருந்து உணர்ச்சிகளை எடுத்துக் காட்டுகின்றன.
தமிழ்க் கவியென்றால் மேலே சொன்ன மாதிரி உணர்ச்சிகளை எடுத்துக் காட்ட வேண்டும். அப்படி உணர்ச்சிகளை எடுத்துக் காட்டாதபடி ஏதோ அலங்காரத்துக்காக எதுகை , மோனை சீர் களை உபயோகப்படுத்தினால் அது கவியல்ல. அதனிடத்தில் உணர்ச்சியையோ உணர் மை யையோ கான முடியாது. பாவமில்லை, ரசமில்லை என்று சொல்லிவிட நேரும் . ஏதோ சொல் லை வைத் து விளையாடிய வெறுஞ் செய்யுளாகத்தான் இருக்கும் . அவைகளை அனுபவிக்க முடியாது. அவைகளை வாசிப்பதெல்லாம் ஆயாசம்தான். தொந்தரவுதான்.
ܥܰܬܳܐ

- 19 -
அவதி முகமும் அகதி முகாமும்
ஓட்டமாவடி எம்.பி.நளிம்
எமது வதனத்தில் வாரி விடப்பட்ட கீறல்கள்
மிருகங்கள் குதறிய ஈரல் துண்டங்களாய்
எமது பிஞ்சுகளிலும் பெரிய நெஞ்சுகளிலும் பெருமூச்சு எரிமூச்சாய்த் துறல்கள்
வெடியோசை கேட்டுக் கேட்டு கெட்டுப் போன-செவிப்பறைகள்
கனவுகளை காரிருள் நினைவுகளை கணக்கக் கணக்கச் சுமக்குழ் நெஞ்சறைகள்
அகதி முகாமுக்குள் அணைந்து போகும் எமதிளம்பிறைகள்
* 20ம் நூற்றாண்டின் எமது திறந்த வெளிச் சிறை அகதி முகாம்
இனியாகிலும் கப்ர் தடங்களில் பிறக்கட்டும் இன்திபாதாக்கள்
சின்னச்சின்ன விதைகளாய் விழுவோம் விழித்துச் சிரிக்கும் வெள்ளிகளாய் ஒளிர்வோம்
\--
N
இருக்க வேண்டும்”
لر
இவ்வண்ணம் மேற்கூறிய கருத்துக்களோடு இங்கிலாந்து நாட்டிலிருந்து செகசிற்பியார், மில்டனார் இலக்கியங்களையும் கம்பநாடன் காப்பியத்தையும் ஒப்பாய்வு செய்து ‘உலக மகாகவி கம்பன்' என்ற கருத்தை முதலில் கூறிய வ.வே.சு.ஐயரின் விளக்கமும் டி.கே.சி, புலவர் மணி என்பவர்களின் கருத்துக்கு இசைவாக இருப்பதை இங்கு நோக்கலாம். ‘* மகோனி னதமான கவிதையின் லட்சணத்தை சுருக்கமாகச் சொல்வதானால் அது மனிதனுடைய அறிவை விவகார உலகத்திலிருந்து தட்டியெழுப்பி அதற்கு அகணி ட உணர் சியை உணர் டாக்க வேண்டியது என்பதே. கவிஞன் எந்த பாவத்தை வேண்டுமானாலும் கையாளலாம். ஆனால் அந்த ரசங்களும் பாவங்களும் கேட்போரின் இதயத்தில் அகண்டப் பொருளின் சாயை வரும்படி செய்ய வேண்டும். மனிதனது வாழ்க் கையின் சுக துக் கங்களையும். உன்னதமான பாவங்களையும் சுவையோடு கோர்த்து மனிதனுடைய இதயத்திலே பேருணர்ச்சியை எழுப்ப வேணி டும். பேருணர்ச்சியை நமது சித்தம் சுவைக்கும்படி செய்கின்ற கவிதைகளில்தான் உண்மையான கவிதையுண்டு.” ܗܝ -
இவ்வாறு கூறிய ஐயரவர்கள் ‘கவிதைகள் பேருண்மையை வெளிப்படுத்துவனவாக என்று கூறியிருப்பது பின்வரும் டி.கே.சி அவர்களின் கருத்துக் விளக்கமளிப்பது போன்றுள்ளது.
*தாமரை வித்துக்குள் இருக்கும் ஓர் உண்மை (ஆத்திரம் அல்லது சக்தி) தாமரை மலராக அற்புதமாய் மலர்வது போலத்தான் தாமரை வித்திலுள்ள உண்மை தாமரை மலராக உருவெடுப்பது ஒரு சிருஷ்டி அற்புதம், கம்பர் கவிகளும் சிருஷ்டி அற்புதங்களே. விஷயத்தை விட அந்த விஷயத்தை எடுத்துச் சொல்லும் முறைதான் முக்கியமானது. சொல்லும் முறை என்றால் செய்யுளில் உண்டாகும் பாவ உருவந்தான். விஷயத்திலுள்ள உணர்ச்சி விம்மியே செய்யுளுக்குப் பாவ உருவம் கொடுக்கிறது. அப்படிக் கொடுத்து வந்த செய்யுளே கவி.” புலவர் மணி அவர்களின் வித்தையிற் தோழராகவிருந்த பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை அவர்கள் பல சந்தர்ப்பங்களில புலவர் மணியின் கவிதா சக்தி பற்றிக்
யாத்ரா - 8

Page 12
- 20 -
குறிப்பிட்டுள்ளார்கள். பகவத் கீதை வெண்பாவின் அறிவுரையிலும் ‘பாட்டுக் கொரு புலுவன் பாரதியென்றாரொருவர் - பாட்டுக் கிவனென்பன் யான்’ எனக் கூறியதன் மூலம் அறியலாம். கவிதா சக்திக்கு இலக்கண அறிவு எவ்வளவு முக்கியம் என்பதை மற்றெவரும் கூறாத விதத்தில் பின்வரும் வண்ணம் புலவர்மணி அவர்கள் கூறுகிறார்கள்.
‘இயல்பாக என்னுள்ளே அமைந்து கிடந்த கவிதா சக்தி இலக்கண அறிவினால் தூய்மை பெறலாயிற்று. வரம்புக் குட்பட்ட நடையினால் அது வளம்பெற்று வாழ்கிறது. இங்கே இளங் கவிஞர்களுக்கு ஒன்று சொல்கிறேன். கவி இயற்கை. கல்வி அறிவால் அதை வளஞ்செய்து கொள்ளுங்கள். வளம்பெறாத கவியூற்று வற்றிப் போகும். அது வாழாது.
"மக்கள் நடைக்கு வரம்புண்டது போல் மக்கள் கவிக்கும் வரம்புண்டு - மக்கள் வரம்பு கடந்தால் மதியார் கவியும் வரம்பு கடந்தால் வழு அன்றின் பாட்டின் இசைக்கு மாத்திரையே அத்திவாரம். மாத்திரை குறைந்தாலும் கூடினாலும் இசை கெடும். பாட்டின் உருவமும் கெடும். இழுக்குடைய பாட்டுக்கிசை நன்று என நம்முன்னோர் கூறிய இயல்பினையும் புதுக் கவிஞர்கள் நினைவில் வைத்துக் கொண்டு பாடவேண்டும். நாவிற் படுவதால் பாட்டென்னும் பெயர் வந்தது.
'மாத்திரையில் நின்றும் வளருமிசை யவ்விசையால் நாத்திருந்தும் செய்யுள் நடக்குமே - சாற்றின் ஒரு மாத்திரை தப்பின் ஓசைகெடும் பாட்டும் உருமாற்றம் பெற் றொழியும்’
புலவர் மணி அவர்களின் கருத்தை தற்காலத்திலுள்ள இளங்கவிஞர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் ‘புதுக்கவிதை' என்றும் 'மரபுக் கவிதை' என்றும் பலவிதமான வடிவங்களில் கவிதை எழுதப்படுகின்ற இக்காலத்தில் அடிப்படை அறிவைக் கவிதை பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.
இலக்கிய மேதைகள் மூவர் கவிதைப் பண்பு பற்றி எடுத்துக் கூறிய கருத்துக்கள் தற்காலக் கவிஞர்களுக்கு சிறந்த விளக்கமாகும். கவிதை செத்தால் மனிதமும் செத்துவிடும். புலவர் மணியவர்கள் கூறும் அறிவுரை என்னவென்றால், “கவிஞர்களே நன்றாகப் யாத்ரா - 8
பாடுங்கள். உங்கள் கவிதைகளை இசையுடன் பாடுங்கள். கவியுடன் இரண்டறக் கலந்து நின்று பாடுங்கள். மூல நூல் களைப் படியுங்கள் . முன்னோர் நடைகளில் பயிலுங்கள். இலக்கண இலக்கியங்களால் உங்கள் கவிகளுக்கு வரம்பும் வளமும் காணுங்கள்.
கவிஞர்களெல்லாம் புலவர்களாக வேண்டும் என்பது புலவர்மணி அவர்களின் கருத்து. செயப் யுள் எனுஞ சொல் லை திருமந்திரத்திலிருந்து விளக்கியது போல் கண்ணபிரான் வாக்கின் மூலமும் புலவர்மணி பின்வரும் வண்ணம் கூறுகிறார்.
ஆயிரம் கவிஞர்களுள்ளே ஒருவனே உண்மையிற் புலவனாகின்றான். பல்லபயிரம் யோகியருள்ளே ஒருவனே ஞானியாகிறான்' என்பதால் புலமையின் அருமையும் புலனாகின்றது. தற்காலக் கவிஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய கருத்தை மகாவித்துவான் எப்.எக்ஸ்.சி.நடராசா அவர்கள் பிங் கல நிகணி டிலிருந்து விளக்க நீ தருகின்றார்கள்.
‘கவியே, கமகன், வாதி, வாக்கியென் நிவையொரு நான்கும் புலமைக் கியல்பே' கவி- ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவி, சித்திரகவி என்பன பாடுவோன் கவி என்று சொல்லப்படுவான்.
கமகன்:- கமகன் என்பது அரும்பொருளை செம்பொருநடையாகக் காட்டி விவகரிப்போன் வாதி:- வாதியெண் பது காரணமும் மேற்கோளும் எடுத்துக் காட்டி தன்கோள் நிறீஇ பிறர்கோள் மறுப்போன்.
வாக்கி:- வாக்கி என்பது நாற்பொருளும் கேட்கவும் வேட்கவும் இனியன கூறுவோன்.
மேற்கூறிய கருத்துக்கள் புலவர்மணிக்குப் பொருந்துவன என்பர் மகாவித்துவான் எப்.எக்ஸ்.சி.நடராசா அவர்கள். "ஒருவகை யொலிப்பு மிருவகை வழக்கு முரியமுப் பெயருநாற் பாவும் இருதகை வருமைந் தியலுமா றுறுப்பு மெழுவகைத் திணையு மெண்வனப்பும் மருவிய வொன்பான் சுவையும் பத்தழகும் வகைபட வமைதமிழ் மொழியைத் திருகிய மனத்தார் சிறப்பிலை யென்று செப்பி னொப்பவர் பொறுப்பவரே' (இராவண காவியம்)

ஸ்பானிய மொழியில்: றிஸன்றோல்
தமிழில்: கவிஞர் ஏ.இக்பால்
முன்பு வானத் தாரகைகள் உலகம் முழுதும் உலவுகிறார் முறையாய் வீசும் கடற்காற்று உற்று மனித உணர்வுகளில் சஞ்சாரிக்கு வழிகாட்டும் நிலவும் திறனாம் குணவியல்பை சரியாம் இயற்கைச் சாதனங்கள் நீண்ட நாளாய்ப் பார்த்தலுத்தேன் இன்றோ மாறி விமானத்தின் உயிரை மதித்துப் புோற்றுபவர் திசையை அறியும் கருவி முறை உறவை உயிாய் உயர்த்துபவர் நின்று அசைந்து கடல் செல்லும் பயிரை நிலத்தைத் தமதுயிராய்ப் நீரின் கப்பல் வழி காட்டும் பாரித்து இணைத்து நிற்பவர்கள் கண்ணை மூடி விழிப்பதற்குள் கருத்து மாற்ற முடையோரை காட்டும் இடத்தில் இறங்கிடலாம் கருவில் அழிக்க முயல்பவர்கள் மண்ணை நீரைப் பனிமலையைப் தரித்திரத்தில் வாழ்ந்தாலும் பார்த்து விட்டுத் திரும்பிடலாம் தமது கொள்கை விடாதவர்கள் இன்னும் உலகை நோக்குகையில் சமயப் போர்வையுள் நின்று இடத்தின் இருப்பு மனிதர்களைப் சமயப் பற்றைக் களவு செய்வோர் பின்னிச் சூழல் பாதிப்புள் இமய மாக இவ்வுலகில் புகுத்திப் புதுமை செய்கிறதே இருப்ப தெல்லாம் கண்டிடலாம் சிரித்துக் குதூஉ கலிப்பவர்கள் அறிவை ஆக்க அழிவிற்கும் சிதைந்து வாழ்வ் வழிந்தவர்கள் அடிமை யாக்கும் முயற்சிக்கும் நரித்தனத்தில் வல்லவர்கள் குறியா யுள்ள போக்குகளில் நாட்டம் பொருளில் உள்ளவர்கள் குபேர நாட்டார் குழிபறிப்பார்
மனித உறவின் மகிழ்ச்சியிலே மனமே மாறி உலவிடலாம் இனிதாய் நடக்கும் சஞ்சாரம் இனிக்கும் கலையென் றுணர்ந்திடலாம்
штфДт - 8

Page 13
22 -
வாருங்கள் சனங்களே, வக்கின்மையின் - இயலாமையின் வைபவத்தைக் கொண்டாடுவோம் மக்கள் திரளின் மரணத்தைக் கொண்டாடுவோம்
சாவூரில் நான் குடிபரப்பி விட்டேன் காலை மாலையெனும் ' சுழலிலிருந்து
சகலருக்கும் விடுதலை வழங்கி விட்டேன்
விடியலிடமிருந்து
என்ன வேணும் உமக்கு? படுக்கைகளிலிருந்து என்ன வேணும் உமக்கு?
எல்லோர் விழிகளிலும் வாளொன்றைச் செருகிவிட்டேன் எல்லாக் கனவுகளையும் நசித்துக் கொன்று விட்டேன்
கிளைகளில் இனி பூங்கொத்துகள் குலுங்கா
வசந்தம் கொடுங்கோலனின் கரியழல் சுமந்து வரும்
штфЈт - 8
 
 

- 23 -
ஃபைஸ் அஹமத் ஃபைஸ்
தமிழில்:- பன்னாமத்துக் கவிராயர்
மாரியில் இனி முத்து மழை பொழியாது
புழுதி வாரிச் சுமந்து புயல் மேகம் உலாவரும்
இனி எனது வாழ்க்கை வழி புதுமரபு தோற்றுவிக்கும் புதிய சட்டங்கள் சமயங்கள் என் வசமுண்டு
கஃபாவை நோக்கி வணங்கியோர் சிலைக் கரங்களை
முத்தமிடுவர்
உயர்ந்தவர்
அற்பர்களின் பாதங்களில் விழுவர்
சத்தியத்தின் புனிதத்துவத்தின் கதவு நிரந்தரமாகச் சாத்தப் பட்டு விட்டது
பிரார்த்னையின் சுவன வாயில்கள் மூடப்பட்டு விட்டன
8 - W யாத்ரா لار

Page 14
24
S SS LS S S LSSLSS LSLS LLL SLLLSL S SSSS LSLS SLLSL LSLS SS SLS S S SS SLSS SLSS SLSS SSLSL LL LSLSLS SLS SLS LS SLSS LS SLLSS SLSLSS LSS LSL LLLLS SLS S SLSLS S SL L SL S LS S LSLS SLS S SLSLS S S S S LS S L
பிரளயம் கண்ட பிதா' எனுந் தலைப்பில் நூஹ் (அலை) அவர்களதும் 'தாய்க்கென வாழ்ந்த தனயன்’ எனுந் தலைப்பில் ஞானி உவைஸ"ல் கர்ணி அவர் களதும் சரிதைகளைக் குறுங் காவியங்களாக்கி ஜின்னாஹற்வின் இரு குறுங் காவியங்கள் வெளிவந்துள்ளது. அன்னை வெளியீட்டகத்தின் இந்நூலில் முதற் காவியம் 62 பக்கங்களையும் மற்றையது 43 பக்கங்களையும் கொண்டுள்ளது. 'தமிழ் இலக்கியத்தில் மூன்றும் அதற்கு மேலும் காப்பியங்கள் இயற்றியோர் அரிதாகவேயுண்டு. அத்தகைய அரியோர் இரு வரிசையில் சேர்கிறார் ஜின்னாஹற்’ என்கிறார் குறுங்காவியங்கள அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜமீல். விலை: 140 ரூபாய்கள். 16, ஸ்கூல் அவெனியூ, தெஹிவளை.
ஜின்னாலுற்வின்
எந்த எதிர்பார்ப்புமில்லாமல் ஒரு முக்கியஸ்தரை அவரது மரணத்தின் பின்பு நினைத்துப் பேசுவது நன்றி மிகுந்த நல்ல மனிதனின் பண்பு. அதிலும் கவிதையரில் நினைந் தழுவது அதைவிட உயர்வானது. அப்படியொரு மகத்தான காரியத்தைப் பண்ணியிருக்கிறார் எம்.நவாஸ் செளயி, மறைந்த மக்கள் தலைவர் அஷரஃப் அவர்கள் மக்கள் மனதில் எப்படி வேராயோடி விசாலித்திருந்தார் என்பதற்கு இந்நூல் ஒரு கண்ணிர்ச் சாட்சி. அவர் மறைந்து ஒரு வருடத்துக்கு மேலான பிறகும் அதன் வலி மறையவில்லை என்பதற்கும் இந்நூல் சாட்சி. மின்னல் வெளியீடான 48 பக்க நூலில் 15 கவிதைகள் உள்ளன. விலை 60.00 ரூபாய்கள். 448, அம்பாறைவிதி. இறக்காமம்.
மண்ணில் வேரானாய்
கப்டன் வானதி வெளியீடாக வந்துள்ளது எழுதாத உன் கவிதை, 26 பெண் படைப்பாளிகளின் 37 கவிதைகளை உள்ளடக் கி இந் நூல் 72 பக்கங்களில் வெளியாகியிருக்கிறது. போரின் வருத்தங்கள். அவலங்கள். அதன் வெவ்வேறு முகங்கள், சகலதையும் நேர்முக வர்ணனை போல் கவிதைகளில் தரிசிக் கலாம் இந் நூலில் . உண்மைக்குண்மையாக நேரடியாகப் போரோடு சம்பந்தப்பட்டவர்களின் உள்ளக் குமுறல்கள் இவை வாழ் வக்கும் சாவுக் குமரிடையிலான எழு தாகு கணங்களின் பதிவு. விலை 125 ரூபாய்கள் (இந்நூலுக்கான விமர்சனம் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது)
உன் கவிதை
JITфfЈfТ - 8 خلی
 
 
 
 
 

- 2Ծ -
த.ஜெயசீலனின் கவிதைகளின் தொகுப்பு ’கனவுகளின் எல்லை' எனும் மகுடத்தில் 78 பக்கங்களில் 71 கவிதைகளை உள்ளடக்கி வெளியாகியிருக்கிறது. கவிஞனுக்கு சமூகத்தின் மீது எழும் தாள்மீகக் கோபங்கள் கவிதைகளில் வெளிப்படுகிறது. போர் அவலமும்தான். ஜெயசீலன் ஒரு நல்ல கவிஞனாக அடையாளங் காணப்பட்டவர். கவிதைகளை நிறுப்பதற்கு அவர் யாரிடமும் கொடுக்கவில்லை. 'என் கவிதைகள் தொடர்பான ஏன் எப்படி என்ற கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை. நீங்கள் உணர்ந்து எடை போடுங்கள் என்று வாசகள்களுக்கே ஒப்படைத்து விட்டிருக்கிறார். விலை 110.00 ரூபாய்கள். 621. பருத்தித் துறை வீதி, நல்லுரர்.
மஹாகவியின் குறும்பா நூல் வெளிவந்து நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மற்றொரு குறும்பாத் தொகுதி அட்டாளைச் சேனைப் பிரதேச இலக்கியப் பேரவை வெளியீடாக வந்திருக்கிறது. மைல் கல்லைத் தொட்டிருக்கும் படைப்பாளி, ஒலுவில் எஸ்.ஜலால்தீன். நூலின் பெயர் 'சுடுகின்ற மலர்கள். மஹாகவிக்குப் பின் பலர் குறும்பாவில் நாட்டம் காட்டினாலும் அவை நூலாக்கப்படவில்லை. 71 பக்க நூலில் 111 பாக்கள் இடம்பெற்றுள்ளன. தொடர் குறும்பாக்கள் இரு தலைப்புக்களில் இடம்பெற்றுள்ளன. ஜலால்தீனின் திறமை பளிச்சிடும் இந்த நூல் படித்துச் சுவைக்க வேண்டியது. விலை: 100.00 ரூபாய்கள். 123ஏ, அல் அஸ்ஹர் வித். றோட், ஒலுவில்,4.
சுடுகின்ற uDSUíbósi
வாழச்சேனை இளங்கலை இலக்கியப் பேரவை வெளியீடு, ‘எழுதுகோலும் எனது வெள்ளைத் தாளும், ஸல்மானுல் ஹாரிஸ் என்ற இளம் படைப்பாளியின் 30 புதுக் கவிதைகள் அடங்கிய 76 பக்க நூல் இது. 'படைப்பாளுமையில் அவர் செல்ல வேண்டிய தூரம் தொலைவில்தான் என்றாலும் அவரது பாதை நம்பிக்கை தருகிறது என்கிறார் ஏ.ஜி.எம்.ஸதக்கா, எஸ்.குணரத்தினம் நிறுப்புரை வழங்கியிருக்கிறார். எதிர் காலத்தே ஒரு நல்ல கவிஞனைக் காட்டும் கவிதைக் கீற்றுக்கள் தென்படுகின்றன. வெளியீட்டாளர்களின் குறிப்பு சற்று மிகையாகத் தோன்றுகிறது. விலை
வாழைச்சேனை.4,
8
எழுதுகோலும்
என்
90.00 (bu_u Tuj 56Ĥ . 2 ] 96J, 9F6biT ufóliu JT றோட் வெள்ளைத்தாளும்
A.

Page 15
- 26 -
{{NogRRÊQ9||-99) IỆqj@ņ9ĮmR909ųIITI, Ģiņos
它u巩固与硫图与命 090上田浦取u9母muriņ@Qğıạ9 solo ?@?ų9ųori $109(ლ9199— & mg)ი9g)ü96i)$6*- шоэпоэчеп —----пГпшегућ)ći, ogggo 190919 oumontooooņ9Ųnds09 Lo qıfı).109@
IỆgÍu009m-1094) ாபாரபிதிவிடு பிடிeடுĻ99mT0991)? 1909193) @&
mயாவிதிதிவிடி9 6 சிடி டிஓடிசி) ஏேழ9ரியேடிகு qoụ9?ņ9.Loo oo@Ų tặng) aş09ổion (nuo fioĥio
çors @@@ a909ņoglosso –īņ9 1909 oặ09șų urls hng)gilo &suus41니m정 國道的)h –īņ9 11909?@09-∞ Ziņonto) -ış9 11909?HIJ Éiristo) 19-lys mới 1999rtog) 19ų91Iolo) lysã19 ĝi
ரயேடிoபீவி
muriņ@@@@@ Q9Lung) 1ყ%ნg) %ნuლ9ug9ყწ. Q91|rig) !!9!!0109qILITO ர9ேமிகு ஓஒெழவியர் muriņ@Ųntofin qi@@ğrng)12909 um(sயாg) சிடிஏசிஇ ஒ9ழ புதிடி இப்டி (90ஐ டிeஓகிரி
ọ9ų9oF9úĠ oặIJÚrs qi??IIỀசப்gேgடு
靈兼囊
費豐!9鬱 -*
யாத்ரா . 8
 

இக் கவிதைத் தொகுதி பற்றி அவ்வப்போது சிறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் சிறு குறிப்புகள் படித்தேன். போர்க்களத்தில் நிற்கும் அல்லது போரை ஆதரிக்கும் அல்லது தமிழீழத்தைப் பற்றிய எதிர்கால இலட்சியக் கனவுகளுடன் வாழும் போர்க்குணம் கொண்ட எழுச்சிப் பெண்களின் காட்டமான குரல்களின் தொகுப்பே எழுதாத உன் கவிதை'.
வடக்கிலிருந்த அணி மைக் காலமாக கவிதைத் தொகுதிகளும் சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்து கொணி டிருக் கினி றன. பத் தோடு பதினொன் றாக இத்தொகுப்புகளைக் கணிப்பீடு செய்ய முடியாது. அவைகள் பேசும் மொழி, இயங்கு தளம், துயரம் எனப் பல்வேறு மையங்களிலிருந்து வன்னிப் படைப்புகளையும் அந்நிலம் சார்ந்து வரும் பிற படைப்புகளையும் நாம் நோக்க வேண்டும்.
ஒட்டமாவடி அறபாத்
யாத்ரா - 8

Page 16
- 28 -
எழுதாத உன் கவிதைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் கவிதைகளை வெறும் கவிதைகளாகவே கணிப்பீடு செய்ய முடியாது. அதன் அளவு கோல் அல்லது அக்கவிதைகள்
மீதான நமது பார்வை, ஈழத்தின் அரசியல்
துரோககங்களையும் நோக்கிப் பாய்கிறது. சிங்களப் பேரினவாதத்தின் அத்துமீறல்கள், அரசியல் நயவஞ்சகத்தனங்கள், இரட்டை முகங்கள் போன்ற அடக்கு முறைகளின் பின்னணியிலிருந்தே இக்கவிதைகள் மையங் கொள்கின்றன.
இயல்பிலேயே வசீகரக் குணமும் தேகமும் அமையப் பெற்ற பெண்களை வன்மமும் போர்க் குணமும் கொண்ட பேரலைகளாக மாற்றிய சக்திகள் மீதான அகோரப் பாய்ச்சலின் உச்சமே இக்கவிதைகள்.
க.வே. பாலகுமாரன் இத்தொப்பிற்கு வழங்கியுள்ள அறிமுக உரையில் , ' இத் தொகுப்பிலுள்ள கவிதைகள் மிக நேரடியானவை எந்தச் சிக்கலுமின்றி வாசகரைச் சென்றடையத் தக்கவை. படிமங்கள், குறியீடுகள், புதிய உணர் திறன் கொண்ட மொழியாக்கங்கள் என இல்லாமல், இயல் பான மொழியில் இயல பான, எளிமையான மனிதர்களால் எழுதப்பட்டவை. இது உண்மை மனிதர் கவிதை அல்லது கதை. மனிதர் என்பதற்குப் பதிலாக பெண்கள் என்றும் மாற்றிடலாம். ஆனால் இவை சொல்லும் செய்தி வலியது. வலியைத் தருவது.” என்கிறார்.
பாலகுமாரன் குறிப்பிடுவது போல் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் நேரடியாகவே வலியைத் தரும் கவிதைகளாகும். நவீன உத்திகள், பரீட்சார்த்த முயற்சிகள் என கவிதையில் புதுமை செய்கிறோம் என்று சொல்லடிக்கும் கவிதைகளுக்கிடையில் இந்தப் பெண்களின் கவிதைகள் உணர்வுகளை
உசுப்பி, விடுதலை வேட்கையின்பால் உந்த
வைக்கின்றன.
இந்தப் பெண்களின் நம்பிக்கைகள், எதிர்காலக் கனவின் திடம் என்பவற்றிற்கு அநேக கவிதைகள் சாட்சி.
"ஒரு தேதத்தின் இருளை விடியலை நோக்கி அசைக்கும் ஆயிரமாயிரம் பேருடனான என் பயணமும் ஒரு நாள் இலக்கை அடையும்” வாழ்வின் மீதான வெறியடங்கி, தான் ஏற்றுக் கொண்ட இயக்கத்தின் தன்மான இலட்சியமும யாத்ரா - 8
வேட்கையும் இங்கே ஒரு பெண்ணுக்கு இலக்காக மாறுகிறது. இருள் என்ற அடிமைத் தளையை அறுத்தெறிய ஓராயிரம் பேருடன் இணைந்து போராடத் தயாராகிறாள்.
'இந்த மணனின் பிறப்பு ஒவ்வொன்றும் வாழ்வின் அர்த்தத்தைக் காணும்” என்று கனவு காணும் அவள் , தன் னை ஒரு மெழுகுவர்த்தியாகவே உணர்கிறாள். அவளின் தியாகம் தனது மண்ணின் மைந்தர்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அவள் இலக்கு.
இது வரலாற்று நிகழ்வுகளின் அநீதிகளைப் படித்ததாலும் சமகால அநீதிகளை எதிர் கொண்டதாலும் வந்த போர்க் குணம். சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மையினர் இழைத்த கொடுமையிலிருந்து இனிவரும் சமூகத்தை விடுவிப்பதே விடுதலைப் போரின் தாபம்.
மலைமகளின் ஒரு கவிதை இப்படி நெஞ்சைத் தொடுகிறது.
‘'நான் எரிமலையிலிருந்துதான் தோன்றியிருக்க வேண்டும் ஆம் அப்படித்தான் இருக்கும் இல்லையேல் எனக்குள்ளிருக்கும் நெருப்பு எங்கிருந்த வந்தது’ நெருப்பை மூட்டிய அதே பேரினவாதம்தான், இன்றும் எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு இந்தத் ‘தீ மலர்கள் தயாரில்லை. மிக உக்கிரமாக மறுதலித் து தனர் சுய தி  ைதயும் தனி மான தி தையும் id'6TTü பெறப் போராடுகின்றது. அதை ஆசீர்வாதமாக தன் அம்மாவிடமே யாசிக்கின்றது.
“யார் காலில் மிதிபடவும் தயாரில்லாமல் எனை எவரும் வேரோடு பிடுங்கி எறிய அனுமதியாமலும் நான் செய்யும் போரின் வேர் உன்னுடையது தனேயம்மா உரிமைப் போரில் உன் குஞ்சு தோற்றுப் போகாமலிருக்க எந்த வேளையிலும் என்னை இழக்காமலிருக்க என்னை ஆசீர்வதியம்மா! புகுந்த வீட்டுக்கு ஆசீர்வாதம் பெற்றுச் செல்லும் புதுமணப் பெணி போல , விடுதலைக்கான போரில் தான் வெற்றி பெற
t

- 29 -
- இந்தப் பெண் தன் அம்மாவிடமே ஆசி பெற்றுச் செல்கிறாள்.
இது தன் புதல்விகளின் கற்பும் உயிரும் பாதுகாப்பாக இருக்க அம்மாக்கள் வழங்கும் ஆசீர்வாதம் என்பதை மெளனமாக இக்கவிதை சுட்டுகிறது. ஈழப் போரில் பெண்களை இராணுவம் ஒரு பாலியல் பழிவாங்கல் சக்தியாகவே பாவித்தது. எனவே, பெண்கள் தன்னையும் தன்னுயிரிலும் மேலான கற்பையும்” தன்னைப் போன்ற பெண்களின் மானத்தையும் காப்பாற்றப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
‘பேய்கள் ஒரு பெண்ணுடலைத் திண்னுகின்றன யன்னல் கதவுகளை அடித்துச் சாத்துவது போல் செவிப்பறைகளை முடிக் கொண்டு மரத்துப் போனதாய்ப் பாவனை காட்டி நிற்க முடியவில்லை. வெட்டுண்ட மண் புழுவின் உடலாய் மனது துடிக்கிறது.” வெவ்வேறு தலைப்புகளில் மொத்தம் 37 கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பின் பிற் குறிப்பில் கவிதை எழுதியவர்களின் விபரங்களையும் சேர்த்திருக்கிறார்கள். அட் டகா சமில லாத எளிமையான அட்டைப்படமும் அச்சுப் பதிப்பும் இத் தொகுதிக்கு அழகு சேர்க்கின்றன.
ஒட்டு மொத்தமாக இக்கவிதைகளைப் படித்து முடிக்கின்ற போது நம்மை மீறி மனதுக்குள் இருள் படர்கிறது. துயரும் சோகமும் நெஞ்சைக் கவர்கின்றன.
இந்தப் பெண்களின் எழுச்சிமிகு குரல் பெண் ணியம் பேசுமி மேட் டுக் குடி இயக்கங்களுக்கும் அதை மூலதனமாக்கி பதவியும் பவிசும் பெற்று வாழும் சில பெண்ணிலை வாதிகளுக்கும் ஒரு விழிப்பு நிலையைக் கொடுக்க வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பு.
ஏ.சி. அறைகளிலிருந்து பெண் விடுதலை பேசுபவர்களுக்கும் இரத்தக் களத்திலிருந்து விடுதலை பற்றிப் பாடுபவர்களுக்கும் இடையிலான பாரிய உணர்ச்சி வேறுபாட்டை அறிய எழுதாத உன் கவிதை” தகுந்த சான்றாகும். எளிமையான சொற்களினால் கவிதை எழுதி, அதைத் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டி - அதன் மூலம் வாசகரின் அடி மனதில் வலியை உணரச் செய்யும் திறனே இத்தொகுப்பின் பிரதான வெற்றியாகும்.
sلہ
/ー
மழை குடித்துக் கிடத்தல்
பனித்துளி நினைவுகள் ஒட்டிக் கொள்ளாத சுகம
அப்படியே கிடந்து மழை குடித்துக் கிடத்தல்
மழையடித்துப் புழுதி மணத்தல் போல அடிக்கடி மூக்கரிக்கும் ரோஜா வாசம் மணந்து நுகர்ந்து புரள்தல் இடைவிடா சுகம
தூங்கி விழித்ததன் பின்னதான விடை காணப்படாத நிறையக் கேள்விகள் அலைக்கழியும் மனதுடன் பகல்களைப் போர்த்தும் துயர இருள் விட்டு விலகிப் போதல் முடிவானாலும் நாட் சுழல்வில் மீண்டும் முருங்கையை நிறைக்கும் பேய்கள
மணத்தல் நுகள்தல் என இடைவிடா சுகமும் ஆற்றப்படாத துயரமும
ク
யாத்ரா - 8

Page 17
- 30 -
– „Țluso’qILorqıı9:13 –
ọ9UmẠ009$ „109/no, Ç90,9 @& sự9@y@/,9 %?!?!?!?!?!(9UQUm
s@@@@@9609@ @@@ Po 109Uos:9@Tā Ç9 sm?(09?ļog) 409ų9o&ffisto
499@g)?$ĝo puo@9??)ods) qop@@@@@90) பூ9ஒ(909ஞ் (nற9ஞ் ĶUng)ņ@
�(694093, 199ų9?!!?!!0!!? 499姆^4%岭m42929/ Q109|Jōsōn(9 499$$mo??? pon(9ņģa ĶĪĢ Ģ9$$0ms? ?函
s@@@gogo,9ų9n (1990 UQ9Q9.sm@@9Ľn ņUơn@ĝU?(9 499 sm@@9Ư4,5° ȚUơn-Non@@@ 499 smộ@@
sự9ọsposo įsmā 长9.9LO岭%。
Jogo 1999?
- quoqnuri 'quo quoguolę - „Issus, spoluol!? ÇIĞņ9Ġ
9டியமிகு ஒரிேன்ரியஸ் ஜிடி9$இழ90 பு:கிழமொ9096
“Îĝuo IỆmforysuolo [ĵiĵio JŲi-a
정열열역5%&n8%) 설드n學) 홍道R88
@pusuolo, susilo mus@g90909$
ფhmmf:ტ [(9(ტ960) ș@@@@lysm @@mộjųogi
“ழ9ாழகி மேயாத நீதிமிகு ழபகிழடிழரி ர்ே? 羽潮h己怎9怎99埔坝坝4露 m드中學制動子高制um பேஷாயமிருமிகு ფ][მmf:ტ ||09(ტ96ნumე q ssr ssòfi) (gon
“宿gg融学求 ņ0ȚIm įooļņi-a șņos:9ș-Top șĵğĝis lis(s) ņoņsiqi 199Ệș@floģ 경그國 돋9% 정열mus&mi8 宿函潮雷博mm丁语— T99忌
nos uos os uos? 11-o
qır@199ē;
- „spoo quortodos-a -
QU(soous (9ðìh ựL/1099)||41 DŢUsoņJmn %7).Josumn QUɑ977) Uosumn @gu.smLogo19 an@9ņUně9 Ģ9ðis $$$
@@ÞÁŘoș0909@ QUOQQ90|(909Ug? điệg) Ç9đìÁ Q9MTCŨ(09/09@@ QŪU03)% os@@@%ộlo
ȚUQŪ@UmÚœ9ọ @Þ1990)(9%Á, 09Ľng)ɑ909@ ȚUQÛQU��■■> @U1998)42919 49Ç9L/?(9 @@@919
(93) UIQ9$$/nn (9099ரPP999 1999ஒே1990 (93)||199đì724)? 499%94/mn poljoj [ĝUng)ņ@
sĩQŪðUĢģdo@9@ goff qsoods) 0U@y@ [ÌQŪð7) Uosumn @gu.sm1090919 0,09QUrn(9 Ģ9đì,4] ©&
asggnBQ
штфfЈт - 8

- 31
– đĩ'ıs@ qsmrtooș ș -
i 1993?Uı hıĝ9łG> q?q? || ||TI ITI]]{@ q?q? ||ITI LJIql|G> 199||0||?||Tig) Q9Ų999 1991(9@In 919) 1909@@@ 1999TP 封国u9 1,939)ķ9 ‘ų99999F99)
s@@sqfőıđī) —ı(99ų/ms@ ~I(Qoy9|(9łGo No-lÇ99Ros@ LỢifnőıđĩ)–IĜ ĝğ@& !gorio) qu'Q9-ıổ qIIĞI 10961& Isự . 199€(9Ígyrı99 1996(9(grīņ& qırmų9 si qi@g|19 ||Ēā
|ĮmTā (19ự 109@gặőif@ Ģq?IIIIIIỀ TỀąjąć Roso) 1991||09óIĻ091.g3 Qgcsoņ919 ĈIĜ ĝ9|(9@ąĵ19
Q9QQ9Q959qq, sısı sjóIII9
Inqoỹņ990 R9IZĒLÍNo 7110909 so sąj@19 Q9Țn@qi.g
199 11 yıs
rosīgāò il rae sŵ
- Igorogourtosios ourts –
Pმdiტpmfიც) —lც09||009-6 宮長9m長99 Oun88ua
mi<T형 않결O석 ரயரடிபுரி 海96}mU형 그녀umo ரய09ார்டி பூ99ழ 城守nm(9 월 젊8%에 自己怎阁阁员每阁阁可 信由电9肃反ug谢谢巨 長드國ma8 m8드n 長安長99 įgom sẫm, Ĥện gols
已取飒自巨匾己的自嘲后 돋9長生命, 長u&DNS) 运9迪9汀图追后 ஒரப ெயூ9யர்பில் mi않평 등9%
ரம9ர கிழேயிரிடு ஒழழு படியகிழவி
ໃnfo ຜູ້ ອູ້ມລ
点四追密与四习羽潮h己9 įous 运9浦岛语学g自后运pg 통改定常0「의 長9형長80% 통영(和 ரயோஜாடி (eழிய99-ம்
quăēlos
ហ្វាយជួយ
ហ្វាយី១ gr[ijgjág)
სrშუ),
ņņuo?) ¿Quo,
s@lpgo@
குழ9தி இழ9தி
ரடிஇஓகு
ரடிஒலி ரடிஇன்கு
- QR5, sucus spogusum –
ரயாடு ரமாழ நியடியூ ஓெயாற புயஐேயப்கிற டிெயா9 ழ9முழுவிழி tņĝŝipojn 109Inųılığı) qm||190@ho solligolygfìsù u@e)
Q-Tiruļi, ĢģĞ9$ışım 열gus Tu中道學ung ĻĻrtos) ısırırlạsē ș19ĝo q, (8091 UIT?!) qoçoņ9m)& + 9,9 ĝ
|sou-filing) polisãoặéiņņotas (8)||2091180 1311090. gọng) @ņ09? Q100911 tạllo ĝifio9ırgıç por sun@ņuo ș1909||oq-i Inų mūņĵo
ņ1901 golfi sūņos syllos) Hņllo soļ9UIUJÚsj@ fiņını çoğrgsvg விடியூகின்ழ9n ரயேமன்றதி
-q|IÊņ09f000ĵvo sogglings@
GÐ nos uos į asoos uruq-artū@
யாத்ரா - 8

Page 18
- 32 -
வாளாதிருத்தல் வழு
- ஜின்னாஹற் ஷரிபுத்தீன் -
ஒன்றாய் இருந்தோம் ஒரேதாயின் பிள்ளைகளாய்ச் சென்றந்தக் காலமது சீர்தூக்கின் - இன்றிங்கே ஆள்பவரால் அத்தனையும் ஆகும் எனவெண்ணி வாளா திருத்தல் வழு
கேட்டாலேயன்றிக் கிடைக்கா தெதுவுமினிக் கேட்போர் பெறுகின்றார் காணுகின்றோம் - கேட்டிடினும் ஆளறிந்து தாளே அளக்கின்றார் ஆதலினால் வாளா திருத்தல் வழு
தேரோட வேண்டாம் தருவதொழிந்தால்நில்லோம் பாரஞ்சும் பேர்நாம் புரிந்ததுதான் - ஏர்போன்றே ஆழப் பதிந்தெம்சொல் ஆக்கந் தரவல்லோம் வாளா திருத்தல் வழு
போதும் எனும்வரையும் பெற்றால் பழுதில்லை தீதுசெய்தாற்றானே செயல்தாழ்வாம் - ஆதுலராய் வாழ்தல் ஒழிப்போம் வரலாற்றில் பேர்பதிப்போம் வாளா திருத்தல் வழு
ஈகை தருமம் இலாதோர்க்கே: ஏமாந்து போகின் இழிவாம் பொற்பில்லை - ஆகாதே காழ்ப்புணர்வால் எம்மைக் குறுக்க வழிகோலின் வாளா திருத்தல் வழு
தொட்டிலை ஆட்டுங்கை சேர்ந்தே குழந்தையினைக் கொட்டுந்தேள் பேர்லுந் தொழில்படுமே - கெட்டபகை ஆழ அறிந்து அடியோ டழித்தலன்றி வாளா திருத்தல் வழு
‘வாளா திருத்தல் வழு என்ற ஈற்றடியைக் கொடுத்து வெண்பாக்கள் சில கேட்டபோது, கவிஞர் உடனடியாக எழுதித் தந்த வெண்பாக்கள் இவை.
IJstógrr - 8

கவிதை வன்முறையில்
கையாளப்படும் ஆயுதங்கள்
- ஓர் அறிமுகம் -
கவிதை உலகில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கவிதை வன்முறைகள் தலை தூக்கி விட்டன.
நவீன ரக ஆயுதங்கள் கையாளப்பட்டு வருவதால் ‘நல்ல கவிதைகள் நேசிப்போருக்கு இவ்வாயுதங்கள் பற்றிக் கொஞ்சமேனும் தெரிந்து வைத்திருப்பது மிக இன்றியமையாதது. ஒரு தற்காப்புக்கேனும் மிக உதவும்
என்.ஏ-தீரன்
штфДт - 8

Page 19
- 34 -
1. படிமக்குழல் லோஞ்சர்கள்
இதன் ஆதிக்கம் மகா பயங்கரமானது. படிப்போரைப் படிமப் பிடியாகப் பிடித்துக் கொள்ளும். பின் படி(ம)ப்படியாகக் கொல்லும். வீட்டிலும் அலுவலகத்திலும் பேசும் வேளைகளில் படிமப் பேய் பிடித்தாட்டும். மிகவும் எச்சரிக்கையுடன் இதனை நெருங்க வேண்டும்.
இந்த ரக லோஞ்சர் ஒன்று ‘மனமுரசு’ பத்திரிகைக் கவிதைக் களத்தில் பின்வருமாறு பிரயோகிக்கப் பட்டிருந்தது.
காலக்கன்னி முகிலாடை அவிழ்த்து சூரிய ஷவரைத் திறந்து நிலாச் சோப்புத் தேய்த்து மேக ஷாம்பு நுரை தள்ள மேற்குக் கற்சுவரில் மஞ்சள் முதுகு உரசி.
இந்த ரக லோஞ்சரால் தாக்கப்பட்ட நமது கவிஞர் ஒருவர் படிமப் பித்துத் தலைக்கேறி நாட்டு வைத்தியர் வீட்டுப் படியே கதியென ஆனதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே அவதானம் தேவை.
2.அடைப்புக்குறி ஏவுகணைகள
இந்தவகை ஏவுகணைகளை இப்போது உள்ளுரிலேயே பலரும் சுலபமாக உற்பத்தி செய்து ஏவுகின்றனர். ‘கவிதை கட்புலனில் வந்து விட்டது' என்றதும் இவற்றுக்கு மவுசு அதிகரித்து ஆதிக்கம் தாங்க முடியவில்லை.
கடந்த மாத ‘துடி’ இதழில் பிரசுரிக்கப் பட்டிருந்த உள்ளுர் தயாரிப்பான இவ்வகை ஏவுகணை ஒன்றின் உருவை கீழே ‘க(ா)ண்க!
மு(க)த்தில் ப(ா)ரு(ங்)க்கள்
96)6 பனித்து(வி)கள் ! م\ ଟ 9 等 விழி(கள்) கறுப்புக் கூ(ந்)தலில் வெள்ளை
uUmé5gmT - 8
இதனைக் கட்புலனில் கண்ட கவிஞர் பலர் கண்ணாஸ்பத்திரிக் கட்டிலில் புலன் பாதிப்பில் (‘கண்‘) அயர்ந்திருப்பதைக் காணக் கூடியதாகவு(ள்)ளது. ஆகவே மிக ஜாக்கிரதையாக இருந்து கொள்ளவும்.
3. ஹைக்கூ - 37
ஒரு கூட்டம் ஹைக் கூ 37 ரக ஆயுதங்களுடன் கவிதைச் சமருக்குக் கிளம்பியுள்ளது. வளவள விபரிப்பு வேண்டாம். சுருக்கம், இறுக்கம் முக்கியமென்று பொழிந்து தள்ளியது. 3 அடி 7 சீர் என்று முழங்கியது. தமது ஆயுதங்களைத் திரும் பகி கையளிக்கும்படி ஜப்பான் மிக வினயமாக வேண்டியும் கையளிக்க மறுத்து விட்டது.
சமீபத்தில், மூன்றாம் கட்ட ஈழக் கவிப் போரில் ஜனனிக் காட்டில் கைப்பற்றப்பட்ட ஹைக்கூ - 37 ஆயுதங்களின் இரு மாதிரிகள் இதோ.
‘தலையில் மேகம் தரையில் தாகம் ହx· UD60)y!'
"வாள் வீச்சில் உருண்டன தலைகள் தீப்பெட்டி
இந்த ஹைக்கூ - 37 ரவைகள் மனதில் ஊடுருவியதால் நமது புதுக் கவிஞர் ஒருவர் தன் சட்டைப் பொத்தான்களைப் பிய்த்துக் கொண்டு மூன்றடி பங்கருக்குள் விழுந்து கிடக்கக் காணப்பட்டதாக அறியவருகிறது. எனவே முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளவும்.
4. கருப்பொறி வெடி
இவ்வகை ஆயதங்கள் மூளையையே தாக்கும் திறன் கொண்டவை. புராதன காலக் கருப்பொறி வெடியாயினும் தற்காலக் கவிதைக் களங்களில் தாராளமாகப் பாவிக்கப்பட்டு வருகிறது.
புதிதாக வரும் சிறு(வர்) கவிப் போராளிகளே இவ்வெடிகளை அதிகளவில் வெடிக்கச் செய்கின்றனர்.
ܥܰܬܳܐ
黏

- 35 -
கடந்த மாதம் ‘தவமணி’ப் புமியில் விதைக் கப்பட்டிருந்த கழி க் கணி ட கருப்பொறியில் சிக்கி, அதன் அற்புதக் கருத்தில் மயிர்க்கூச்செறிந்து மயிர்க்கால்கள் பறந்தோர் பலர். ஒரு கவிஞர் மூளை பாதிப்புற்று “ஜெய்ப்பூர் மூளை கிடைக்குமா என விசாரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
இப்பேர்ப்பட்ட கருப்பொறி வெடியின் ‘ஒரு மாதிரி வடிவம் இது.
* ப்ரியமே ஸ்நேஹமே - என் ஸ்வாஸ் ஹாற்றே. நானோ ஸொப்ற் வெயர் நீயோ ஹார்ட்டில் பதிந்த "ப்ளப்பி
6լIIT.... வந்து விடு ன்டர் நெட்டில் என்டர் பண்ண
g"
இவ்வகையான ஆயதங்கள் தவிர கவிதைச் சந்தையில் மேலும் அதி நவீன ஆயுதங்கள் விற்பனையாகிக் கொண்டேயிருக்கின்றன. குறுந்துாரக் குறும்பாயும் கணைகள், பீரகப் ‘பீரங்கிகள், கொண்டம் விட்டுக் கொண்டம் பாயும் எறிகணைகள், மேஜர் இன்தமிழ் ஞாபகமாக வெளியிடப்பட்ட எண்சீர் நாசகாரி, மற்றும் பின் நவீனத்துவத்தில் களப்பலியான முதல் வீராங்கனையான இரண்டாம் இலக். வெண்பாவை நினைவூட்டும் பாமரப் பாயும் பயல்’ ஆகியவை அவற்றுட் சில.
மேலும் , கவிதை வணி முறைகள் நிகழுமிடங்களில் இவ்வாறான பயங்கர ஆயுதங்களின் புழக்கம் அதிகரித்துள்ளதால் இவற்றை இளம் போராளிகள் மட்டுமன்றி ஓரளவு சுமாராக எழுதக் கூடிய ‘2 ஸ்டார்’, “3 ஸ்டார்களும் கையாள ஆரம்பித்துள்ளமை அபாயமான முன்னுதாரணங்களாகும்.
எனவே கவிதை வன்முறைகள் நிகழும் பத்திரிகைக் க(ா)ளங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுமாறு நல்ல கவிதைகளை நேஸிப்போரை எச்சரிப்பது நமது தலையாய 5L60LDuJITépgs.
بلاصہ
r
பாலைநகள் ஜிப்ரி
நான் எனது பாடலில் உன் அவலத்தையுரைத்தேன்
விஷப்பற்கள் உன்னைத் தீண்டுகையில் துப்பாக்கிக் குண்டுகள் உனைத் துரத்துகையில் நானும் உனக்காக அழுதேன் நீ மரணத்தை வெல்ல முடியாத பொழுதுகளில் உன் சமாதியுடன் சேர்ந்தே நான் பயணித்திருக்கிறேன்
உன் ஆன்மா உருகி அந்தரிக்க வன்மம் புரிவோர் மீதுன் கவனம் செல்கையில் உன் ஒரு கையாய் நான் உயர்ந்தேன் தாக்குப்பட்டு அவஸ்தைப்பட்டு நீ ஓடி ஒளிகையில் உன் கால்களாய் நானிருந்தேன்
நீ விடுதலையை மேவி குரலெடுத்துக் கூவினாய் அப்போது சப்தமாய் நானொலித்தேன்
நீ விலங்கிடப்பட்டிருந்த நாட்களில் சுதந்திரம் பற்றியே அதிகம் பேசினாய் அது குறித்தே நீ உன் கவிதைகளைப் பாடினாய் நீ கவிதை பாடும் போதெல்லாம் கண்ணிர் வடித்தேன்
UITGB உன் கண்ணிரையே நான் கவிதையாக்கினேன்
நீயோ
உன் அலத்தையுரைத்த என் பாடல்களை அவமதித்தாய் உனக்காக ஓங்கிய என்கரங்களை வீழ்த்தினாய் உனக்காக ஒலித்த என் குரல்வளை நெரித்தாய் உனக்காக அழுத என் கண்களைக் குத்தினாய் உனக்காக ஓடிய என் கால்களை உடைத்து வீசினாய்
என் அடையாளம் கூட உனக்கு அசிங்கமாய்ப் போயிற்று
ஆயினும் நீ என்னிடம் தோற்றுத்தான் போனாய் மனிதத்தை வாழ வைப்பதில் ل
யாத்ரா - 8

Page 20
- 36 -
போர் நிறுத்தத்துக்கு முந்திய நாள்
- ஓட்டமாவடி அறபாத்
மின்சாரம் துண்டிக்கப்பட்டது மழைநாளில் ஊரும் அட்டைகளாய் அவர்கள் ஊருக்குள் வந்துவிட்டனர்
கடைகள், தெரு, வைத்தியசாலை, பள்ளிவாயில் அனைத்தும் கும்மிருட்டில் கதவு சாத்திப் புதைந்திருந்தன
மருண்ட விழிகளுடன் பிள்ளைகள் தாயின் சிறகுகள் ஒடுங்கித் துடித்தன ஆண்கள மரக்கந்துகளில், புதர்களில் உயிரடங்கிக் கிடந்தனர்
இன்பத் தமிழில் தூவித்தபடி ஊரின் நடுவே அவர்கள் வந்து விட்டனர்
எதிர்ப்பட்டவரைச் சிறைப்பிடித்தனர் திறப்புக்களின்றிப் பூட்டுகள் திறந்தன ‘அவரை விடுங்கோ’ என்ற ஒரு மனைவியின் கதறல் காற்றில் நிறைந்து ஊரைச் சுற்றியது "என்டபிள்ளையச் சுடாதீங்க ஒரு தாயின் கெஞ்சலில் விடுதலையின் வீரமுழக்கம் கெக்கலித்தது
ஓராயிரம் மரணக் குரல்கள் விண்ணில் அலைந்தபடி 'அர்ஷையும் தொடுகிறது எமது பிரதிநிதியின் காதுகளை மட்டும் ஏனிறைவா செவிடாக்கினாய்?
штфЈт - 8

- 37 -
ஒரு மக்கள் கூட்டத்தின் வளர்ச்சி, பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அறிவு கொள்வதிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. அறிவு பெற்ற சமுதாயமானது பொருளாதாரத்தைச் செப்பனிடும் வழியை மிக இலகுவாகக் கண்டுபிடித்த விடும். தவிர, வாழ்க்கையென்பது பொருளாதார வளத்தை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டதல்ல.
அறிவானது வெறும் பாடப் புத்தகங்கள் மூலமாக வருவதில்லை. பல்வேறு நால்களையும் படிப்பது கொண்டே அடையப் பெறுகிறது. 'கண்டது கற்கப் பண்டிதனாவான்’ என்ற பழமொழியும் அந்த அடிப்படையில்தான் சொல்லப்படுகிறது.
'நால்களைப் போல் நல்ல நண்பர்கள் கிடையாது.', 'வாசிப்பு ஒருவனைப் பூரணப்படுத்தும் என்பன போன்ற நன்மொழிகள் அனுபவங்களின் வெளிப்பாடுகளேயன்றி, வெற்று வார்த்தைகளல்ல.
சினிமாவிலேயே ஊறித் திளைக்கிறது இன்றைய இளஞ் சமுதாயம். பழத்தலை விட்டுக் காட்சிகளிலும் களியாட்டங்களிலும் அது கவனஞ் செலுத்தம் நிலையில் அறிவும் ஒழக்கமும் உள்ள ஒரு எதிர்கால சமுதாயத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.
அறிவும் பண்பும் உள்ள ஒரு மக்கள் கூட்டமே சிறந்த சமுதாமாக எப்போதும் மதிக்கப்பட்டு வந்துள்ளது.
சின்னத்திரைகளுக்கு முன்னால் சிலையாக அமர்ந்திருக்கும் பெற்றோர்தான் முதலில் இதனை உணர வேண்டும்.
штфЈт — 8

Page 21
- 38
தமிழில்: சி.சிவசேகரம்
அனா இல்செ Gோமஸ
Ana Ilse Gomez (நிக்கராஹ"வா)
G1(36TTSuit GB'6). Irrig Gloria Gabuardi (நிக்கராஹ"வா)
டெல் Gொஷெஸ் Fெனான்டெளல்
Delfi Gochez Fernandez (எல் ஸல்வடோர்)
ஹனினா Fொன்டெஸ் Janina Fernandez (கொஸ்ற்ற றீக்கா)
க்றிஸ்ற்றியான் ஸன்tொஸ் Christian Santos (நிக்கராஹ"வா)
இரவின் தேவதை
இரவின் தேவதை என்னிடஞ் சொன்னாள்: "உனது இதயம் எனது இராச்சியத்தைப் போல சாசுவதமானதாக இருக்கும். என் அன்பே, விடியல் வருவதற்காக வாயிற் கதவைத் திறந்துவிடாதே
மலைகளின் மேல்
என் தாயகத்தின் மீதும் புரட்சியின் மீதுமான எனது அன்பு முகரவும் தீண்டவும் உணரவும் படுகின்ற மலைகளின் மேல் என் இதயத்தை விட்டு வந்தேன் அங்கே, சொற்கள் பொருத்தமற்றவை செயல்களும் வாழ்வும் அர்ப்பணிப்பும் நம்மைத் திணறடிக்கின்றன
நான் மகிழ்ச்சியாயிருக்கின்றேன்
இன்று நான் மகிழ்ச்சியைக் கண்டறிந்தேன் இன்று
வழியிலோ
வழியாலோ
வழியோடோ நானில்லை
நானே வழி என்று அறிந்தேன்
செயலூக்கமற்ற புத்தி ஜீவிகட்கு
புத்தகங்களிலான மதிலொன்றின் நடுவே வன்முறைச் சொற்களஞ்சியமொன்றை நிர்மாணித்தபடி
கோட்பாட்டாளர்கள் தமது நேர்த்தியான விசாரணைகளை வகுக்கின்றனர்:
ஆட்சிக் கவிழ்ப்பு
புரட்சி,
விடுதலை.
வெளியில் அடியெடுத்து வைக்காமலே
நதியோரத்துத் தூக்கணாங் குருவிகள்
கொட்டும் மழையில் நதியின் பரப்பிற் சுருக்கம் விழுகின்றது நீரை மேய்ந்தபடி தூக்கணாங் குருவிகள் வட்டமிடுகின்றன. வானம் தெளிவாகக் கழுவப்பட்டதும் அவை எதிரோட்டமாகப் பறக்கின்றன
штфДт - 8
 

- 39 -
'செப்பு வரும் காத்திருங்க!
அக்கரை மாணிக்கம்
தில்லை நதிக் கரையில்
சிறு பூவல் தோண்டினதும் நல்ல தண்ணி குடிப்பதற்கு
நான் வந்து வேண்டினதும் ஒல்லிக் காய் பிடுங்கினதும்
ஒலைப் பறன் ஏறினதும் எல்லாம் நினைவிருக்கா
ஏலம் கராம்பே மச்சான்
ஒன்றாக இருந்த மச்சான்
ஒரு கல்லையில தின்ற மச்சான் நன்றாகத் தானிருந்தம்
நமக்கு வந்த நாசமென்ன என்றைக்கும் நாம சேர்ந்து
இருந்து நிதம் வாழ்வதற்கே மன்றாடிக் கேட்கின்றேன்
மாமி மகன் உங்களிடம்
கோவிலிலும் பள்ளியிலும்
கூடி நாம வாழ்ந்தோமே நாவினிலும் நெஞ்சினிலும்
நலமினிக்க நின்றோமே சாவினிலும் வாழ்வினிலும்
சமபந்தி கண்டோமே பேயறைந்த நிலையாச்சே
பெரும் போரினி ஒயுமாகா
பொறி வெடியில் சிக்குண்டு
பொய்க்கால்தான் போட்டாலும் குறிதவறிக் குண்டு பட்டுக்
குந்தி எழா விட்டாலும் முறைமச்சான் உன்னையன்றி
மூன்றாமாள் எனக்கேங்கா சிறையிருக்க இனியும் ஒண்ணா செப்பு வரும் காத்திருங்க
யாத்ரா - 8

Page 22
- 40 -
-ܓܠ
“blefbfblIIIúhéblIBbl]II diu] blshlIIhL|Jóhöll Hbl]II முகஸ்துதியாலோ முன்னேற முற்படுதலைவிட ஆற்றவினால் முன்வருவதே சிறப்பானது.”
- மருதமைந்தன் -
N
யாத்ரா - 8
 

/2--
ܓܠܠ
- 41 -
கூட்டுக்குள்ளேயே வாழும் மற்றொரு குயில்.
வெளிச்சம் பெற்றுக் கொள்ளப் பலர் பயன்படுத்தும் அசிங்கமான ஆயுதங்களெதையும் கையாளாதவர்.
அமுது’ என்றொரு கவிதை நூலையும் 'சங்கமம் -1998 என்ற காலியத்தையும் தமிழுக்குத் தந்தவர்.
அநேக கவிஞர்களைப் போல ஆசிரியப் பணியில் ஆயுள் தீர்த்தவர்.
அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற போட்டிகளான 1963ல் திருகோணமலை இலக்கிய வட்டத்தினர் நடத்திய கவிதைப் போட்டியிலும் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் மன்றம் நடத்திய கவிதைப் போட்டியிலும் ஹிஜ்ரி 1400ம் ஆண்டு விழாக் கவிதைப் போட்டியிலும் முறையே 1ம் 2ம் ம்ே இடங்களைப் பெற்றவர்.
காத்தான்குடி வை.எம்.எம்.ஏ. காத்தான்குடி ப.நோ.கூ.சங்கம், காத்தான்குடி நவ இலக்கிய மன்றம், தென்கிழக்குக் கலாசாரப் பேரவை. காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகியன அவ்வப்போது நடத்திய விழாக்களில் பொன்னாடை போர்த்தியும் சான்றிதழ் வழங்கியும் சிறந்த கவிஞன் விருது வழங்கியும் கெளரவிக்கப்பட்டவர்.
கலாசார அமைச்சினால் 2000ம் ஆண்டு 'கலாபூஷணம்' விருது வழங்கப்பட்டவர்.
'யாத்ரா பேட்டி கேட்ட போது சங்கோஜப்பட்டவர். சுருக்கமாகத் தந்து விட்டுப் போதும் என்றவர்.
குயில் கூட்டுக்குள்ளே வாழலாம். அதன் குரலின் இனிமை வெளியுலகுக்குக் கேட்காமலா போகும்?
M.S.S.HAMEED 134/3, Main Street, KATTANKUD - 2
འདོད།
штфЈт — 8

Page 23
- 42 -
0 உங்களது இலக்கிய உறவு எப்படி ஆரம்பித்தது?
நான் நான்காம் ஐந்தாம் வகுப்புக்களில் படிக்கும் போதே வாசிப்பில் ஆர்வம் இருந்தது. கிடைக்கும் புத்தகங்கள் எதுவானாலும் அது விளங்கினாலும் சரி, விளங்காவிட்டாலும் சரி வாசிக்கத் தவறுவதில்லை. அக்காலத்தில் எங்களது வீட்டுக்கு அண்மையில் ஒரு சிறிய கடை இருந்தது. அதில் சிறுவர்களுக்கான ‘பாப்பா மலர்’, ‘சிறுவர் கதைகள்’ போன்ற சின்னச் சின்னப் புத்தகங்கள் விற்கப்படும். அவற்றின் விலை மூன்று சதம், ஐந்து சதமென்று இருந்ததால் அவற்றை வாங்கிப் படிப்பதில் சிரமம் இருக்கவில்லை.
இவற்றை விடவும் இலக்கியத் துறையில தாக தி தை ஏற்படுத்தியவர் எனது பாட்டி முறையான ஒருவரேயாகும். இவர் என் தந்தையின் சின்னம்மா முறையானவர். அவரும் எங்களது வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். இவர் படிப்பு வாசனையற்றவர். ஆனாலும் மெச்சத் தக்க நினைவாற்றல் கொண்டவர். பாராட்டத்தக்க வகையில் பலவித இஸ்லாமிய இலக்கிய நூல்களை மனனம் - செய்திருந்தார். 'மஹற்ஸ்க் மாலை', 'காசிம் படைப் போர்’, ‘முகைதீன் மாலை', ‘ராஜநாயகம் போன்ற பல நூற்களை செவி வழியாகக் கேட்டு மனனஞ் செய்ததால் அவற்றை இரவு நேரங்களில் படுக்கையில் கிடந்தவாறே அழகாகப் பாடுவார் . அப்பாடல்கள் என்னை மிகக் கவர்ந்த காரணத்தால் ஒவ்வொரு இரவும் அவரைப் பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பேன். காலம் போகப் போக அவை எனக்கும் மனனமாகி விட்டன.
மற்றும் பாவா’மார் பாட்டுப் படிக்கும் இடங்கள், கழிக் கம்பு ஆடும் இடங்கள், சீறாப் புராணத்துக்கு உரை கூறும் இடங்கள், நாட்டுக் கூத்துகள் நடைபெறும் இடங்களுக்கெல்லாம் செல்வது எனது பொழுது போக்காக இருந்தது.
யாத்ரா - 8
0 எழுத்துத் துறைப் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?
நான் வாசித்த சிறிய புத்தகங்களில் காணப்பட்ட கதைகள், கட்டுரைகள் போன்று எழுத வேண்டுமென ஆவல் ஏற்பட்டதால் சின்னச் சின்னக் கட்டுரைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். அவற்றில் சில வெளியாகின. இவ்வேளையில்தான் இந்தியாவில் தமிழகத்தில் சமுகப் புரட்சிகளையும் தமிழுணர்ச்சியுைம் தூண்டும் விதத்தில் திராவிட கழகத்தினரான அறிஞர் அணி னா, கலைஞர் கருணாநிதி போன்றோரின் உணர்ச்சி மிக்க வெளியீடுகள் வந்தன. அவற்றில் காணப்பட்ட அழகிய தமிழ்
நடையும் உணர்ச் சிப் Lபிரவாகமும் என் னைகி கவர்ந்தன. அவற்றை வாங்கிப் u çli lugë 6i ஆர் வங்
கொண்டிருந்த எனக்கு மு.வ, ஜெகநாதன், அப்துற் றஹீம், கல்கி போன்ற அறிஞர்களின் நூல்களும் உள்ளத் தில் பல்வேறு சிந்தனைகளையும் "முற்போக்கு எண்ணங்களையும்
உருவாக்கின. . . ' இதன் காரணமாக
அக்காலத்தில் எமது முஸ்லிம். சமூகத்தில் காணப்பட்ட மூட நம்பிக்கைகளைச் சாட வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அக் காலத்தில் எமது சமூகத்தில் நிலைப்பட்டிருந்த ‘பால்ய விவாகம்’. சம்பந்தமாக ஒரு கட்டுரையை எழுதிப் பத்திரிகைக்கு அனுப்பினேன். அக்கட்டுரை பல திருத்தங்களுடன் பிரசுரமானது. அப்போது நான் 7ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அதைத் தொடர்ந்து பல்வேறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன்.
0 கவிதையின்பால் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?
நான் கல்வி கற்றுக் கொண்டிருந்த பாடசாலைக்கு சுவாமி விபுலானந்தர் அவர்களின் மிக நெருங்கிய உறவினரான திருவாளர் க.பொன்னையா அவர்கள் மாற்றம் பெற்று வந்தார். தமிழில் ஆழ்ந்த அறிவுள்ள ܓܵܐ
 

- 43 –
அவர் எங்கள் வகுப்புக்குத் தமிழ்ப் பாடம் போதித்தார். -
அவர் ஒரு முறை வகுப்பில் ‘அன்றலர்ந்த மலர்’ எனுந் தலைப்பைத் தந்து மறு நாள் பாடசாலைக்கு வரும் போது அத்தலைப்பின் கழி ஒரு செயப் யுளை எழுதி வர வேண்டுமென்றும் சிறந்த செய்யுளை இயற்றி வருபவருக்கு பத்து ரூபாய் பரிசு தருவேன் என்றும் அறிவித்தார். எப்படியோ அன்றிரவு மூன்றாம் நான்காம் வகுப்புகளிற் படித்த செய்யுட்களின் ஒசைகளை நினைவுபடுத்தி ஒருவாறு ஒரு செய்யுளை எழுதி முடித்தேன். அதுவே பரிசு பெற்றது. எனது ஆற்றலை அடையாளங் கண்ட ஆசான் கவிதை எழுதும் முறையினையும் அதற்கான ஆரம்ப இலக்கணங்களையும் படிப்படியாகச் சொல்லித்
தந்தார்.
அதன் பிறகு பாலர் பா. லீ களை எழுதத்
தொ ட ங் கபி னே ன’ . காலப் போக் கில் காதலி கவிதைகளையும் பின்னர் சமய, சமூக சம்பந்தமான கவிதைகளையும் எழுதி வநீ தேனர் . நான் ஆசிரியனானதும் கூட எனது இலக்கியப் பயணத்துக்கு வழிசெய்தது. ஆசிரிய கலாசாலையில் இருந்த போததான் ‘நபி ஐயூப்’ எனுங் காவியத்தை எழுதினேன். அக்காவியம் 1964ல் ‘வீரகேசரி’ பத்திரிகையில் தொடர்ந்து பிரசுரமானது. அது நூலாக்கம் பெறவில்லை.
0 காத்தான் குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட நீங்கள் 'மருத மைந்தன்' என்று புனைப் பெயர் தரித்திருக்கிறீர்களே?
காத்தான் குடி எனது தாயகமானாலும் நான் கல்வி கற்றது மருதநிலப் பகுதியைச் சேர்ந்த நிந்வுரிலாகும். இங்கிருந்தே நான் எனது எழுத்துத் துறையில் கால் பதித்ததால் அவ்வூர் நினைவாக இப்பெரைச் சூடிக் கொண்டேன். இதை ஒரு வகையில் நன்றிக் கடனாகவும் கொள்ளலாம்.
ياضر
பயிற் சிக்
0 நீண்ட காலமாக எழுத்துத் துறையில் இருக்கும் உங்களைப் பற்றி பொதுவாக பலருக்குத் தெரியாமல் இருக்கிறது. காரணம் என்ன?
யாரிடமும் வலிந்து செள்று என்னை அறிமுகப் படுத் திக் கொள் வதோ ஆக்கங்களைப் பிரசுரிக்க யாரிடமாவது உதவி கோருவதோ எனக்கு ஒவ்வாதது. பல காலமாக என்னை வெளிக் காட்டிக் கொள்ளாமலேயே எழுத்துப் பணி செய்து வந்துள்ளேன். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சுயவிளம்பரம் செய்வதில் எனக்கு நாட்டம் கிடையாது.
0 கவியரங்குகள் பலவற்றில் பங்குபற்றிய அனுவங்கள் தங்களுக்கு உண்டென அறிகிறோம். மறக்க முடியாத கவியரங்கு?
மகாத்மா காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி மட்டக்களப்பு மாநகரத்தில் காந்திக்கு சிலை நிறுவி அதிலொரு அங்கமாக க வரிய ரங் கொண றை யுமி நடாத்தினார்கள். பிரபலமான கவிஞர்கள் கலந்து கொண்ட அக்கவியரங்கில் எனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ‘மெழுகுவர்த்தி எனும் எனது கவிதையை அதில் படித்தேன். கவியரங்கு முடிந்த போது பலரும் வெகுவாகப் பாராட்டினார்கள்.
0 கவிதைத் துறையை நீங்கள் தேர்ந்ததற்கான விசேட காரணங்கள் ஏதுமுண்டா?
நாம் சொல்ல நினைக்கிற கருத்தை அல்லது ஒரு உள்ளுணர் வை அழகாகவும் சுருக்கமாகவும் சொல்லக் கூடிய சாதனமாகக் கவிதையைக் கொள்ளக் கூடியதாகவுள்ளதால் அதனை ஒரு பலன் மிக்க கருவியாகக் கையாளுகிறேன்.
0 மரபுக் கவிதையிலேயே ஆர்வம் கொண்ட நீங்கள் புதுக் கவிதை பற்றிக் கொண்டுள்ள அபிப்பிராயம் என்ன?
штфДт - 8

Page 24
- 44 -
புதுக் கவிதையிலும் எனக்கு நாட்டம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் மரபுக் கவிதையிலுள்ள ஈடுபாட்டை புதுக் கவிதையில் காட்ட முடியவில்லை. மரபுக் கவிதையில் அதிகம் லயித்துப் போனது ஒரு காரணமாக இருக்கலாம்.
புதுக்கவிதை பழங்கவிதை என்ற வேறுபாடு கவிதையுலகுக் குதி தேவையில் லை. ஆனாலும் பத்திரிகையில் இன்று வெளியாகும் புதுக் கவிதைகள் சிலவற்றை வாசிக்கும் போது இரசனைத் தன்மையில் அலுப்பேற்பட்டு விடுகின்ற ஒரு நிலை உருவாகின்றது. அவற்றிற் பல வெறும் முறிவு கொண்ட வசனங்களாகவே இருக்கின்றன. வேறு சிலவற்றில் கருவென்ன, கருத்தென்ன என்று கண்டு பிடிப்பதே பெரும் வில்லங்கமாக இருக்கின்றது. அந்தளவு சிலர் தங்களது மேதாவித் தனத்தைக் காட்ட முற்படுகின்றனர். இதனால் மரபுக் கவிதை கடினமானது என்ற கூற்றுப் பொய்யாகிறது அல்லவா?
0 புதுக் கவிதை எப்படியிருக்க வேண்டும் என்கிறீர்கள்?
படிமங்களும் குறியீடுகளுங் கொண்ட புதுக் கவிதைகளை ஞாபகப்படுத்தி வைத்துக் கொள்ள முடிவதில்லை. மரபுக் கவிதைகளில் உள்ளது போல இதமான ஒத்திசை புதுக் கவிதையில் அமைவுறுமானால் அவற்றை மனதிலிருத்திக் கொள்ள முடியும் . மனதிலிருத்திக் கொள்ள முடிகின்ற ஒரு கவிதையே வாழும் கவிதையாக முடியும். இதை விடுத்து வெறும் வசனக் கோப்பாக வரும் கவிதைகள் காலவோட்டத்துக்கு முகங் கொடுக்குமா? என்று கேட்கத் தோன்றுகிறது. இளங் காலத்தில் கற்றுக் கோணி ட செய்யுள்கள், கவிதைகள், பாடல்கள் இன்னும் மனதில் இருக்கின்றனவே.
0 பதி திரிகை, சஞ்சிகைகளுக்கு எழுதுவதில்லையா இப்போது?
இன்றைய உலக சூழ்நிலையை மையமாகக்
штфДт - 8
கொண்டு ஒரு நவீனமான யுத்த காவியத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அதனால் ஒற்றைக் கவிதைகளை எழுதுவதற்கு வாய்ப்புக் குறைவாக இருக்கிறது.
0 இதுவரை இரணி டு நுால களை வெளியீட்டுள்ளிர்கள். இன்னும் வெளிவர இருகின்றனவா?
இன்ஷா அல்லாஹற் ‘நறுக்குகள் சமூக விமர்சனக் கவிதை நூல் ஒன்றும் 'பாவணி என்றோர் சிறுவர் பாடல்கள் அடங்கிய நூல் ஒன்றும் அச்சில் இருக்கின்றன. இவை விரைவில் வெளிவர இருக்கின்றன. அத்துடன்
அமுதுக் கலசம்’ எனும் நுாலுமி
வெளிவரவுள்ளது.
D படைப் புகளை
நு T லு ரு வா க’ கு வ து படைப்பாளிகளைப் பொறுத்த வரை ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. இது பற்றி உங்கள் எண்ணம் என்ன?
எழுத்துக்கும் ஏழ்மைக்கும் dab நெருக்கமான தொடர்புள்ளது என்பதை நானறிவேன் . 6) எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை நூலுருப்படுத்த இயலாதவர்களாக இருக்கிறார்கள். நூலொன்றை வெளியிடப் பெருந் தொகைப் பணம் செலவாகிறது. அப்படி பிரயத்தனப்பட்டு நூலை வெளிக் கொணர்ந்தாலும் செலவு
செயப் த பணத் தில் பாதியேனும் படைப் பாளிக் குக் கிடைப் பதில் லை. படைப் பாளிகளைத் துT க் கி
விடவேண்டுமென்றோ அல்லது அவர்களது படைப்புகளை வெளிக் கொணர உதவ வேண்டுமென்றோ சமூகத்தில் அக்கறையும் இல்லை.
இநீ நிலை மாறவேணி டுமானால் எழுத்தாளர் களுக் கு உதவக் கூடிய நிதியங்கள் எல்லாச் சமூகத்தார் மத்தியிலும் உருவாக வேண்டும். அவற்றின் மூலம் காய்தல் உவத்தலின்றி ஆக்கங்கள் தெரிவு
ܓ݁ܳܐ
 

- 45 -
செய்யப்பட்டு வெளியிடப்பட்டால் நல்ல பல இலக்கியச் சொத்துக்களை மனுக்குலம் பெறும். சமூகத்தில் விழிப்புணர்வும் கல்வி மேம்பாடும் செவ்விய பணி பாடுகளும் விருத்தியடைய வழி ஏற்படலாம்.
0 என்றாலும் சமூகத்தில் அவ்வப்போது படைப்பாளிகள் விருதுகள், கெளரவங்கள் பெறுகிறார்களே?
கெளரவங்கள், விருதுகள் அளித்துப் படைப்பாளிகளைக் கெளரவப்படுத்துவது வரவேற் கதி தக் கதுதானர் . ஆனால் இவ்விருதுகள், கெளரவங்கள் பின் கதவுகள் மூலமாகவும் அரசியல் செல்வாக்கின் துணை ଊ 86, it 600], '' (6 |d ' முக ஸ து தரிக காகவுமி அளிக கப் படுங் கா லி எத்தனையோ சிறந்த எழுத தாளர்களின் மன நிலையில் தாக்கங்கள் ஏற்படலாம் . இது எழுத்துலகில் ஒரு விரக்தி நிலையை ஏற்படுத்தவுங் கூடும் . இது வேதனை தரக்கூடிய நிலையாகும்.
அண்மையில் நடைபெற்ற 69 (5 நிகழ்ச்சியில் பரிசில்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தவர்களதும் கெளரவ விருதுகளுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தவர்களதும் பட்டியலைப் பார்த்து பலர் ஆச்சரியமும் கலக்கமும் அடைந்ததை நானே நேரில் கண்டேன். சிறிய பரிசில களுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தவர்களில் கெளரவத்துக்கு மேலாக கெளரவதி தைப் பெறத் தகுதியானவர்கள் இருந்தார்கள். சம்பந்தப் பட்டவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாதவரை நேர்மைக்கு இடம் காண்பது அரிதுதான்.
0 வேறு துறைகளில் உள்ள விசேட ஈடுபாடுகள்?
பத்திரிகைத் துறையைத்தான் குறிபபிடலாம். ملاصہ
படிக்கின்ற காலத்தில் ‘பொற்கிழி என்னும் ஒர் இலக்கியப் பத்திரிகையை றோணியோ செய்து வெளியிட் டேனி . அடுத் து நண்பர்களுடன் சேர்ந்து ‘நமக்குள்ளே ஒரு பத்திரிகையையும் 'ஒளி', 'அவதானி’ எனும் பத்திரிகைகளுக்கு பிரதம ஆசிரியராகவிருந்து அச்சிட்டு வெளியிட்டேன். ஆனால் இவை பொருளாதார நெருக்கடியினால் ஆறேழு இதழ்களுடன் நின்றுவிட்டன.
0 பலகாலமாக ஆசிரியராக சேவை புரிந்துள்ளீர்கள். அப்போதைய மாணவர்களிடம் காணப்பட்ட மொழி ஆளுமைக் கும் தற்போதைய நிலைமைக்குமிடையில் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?
மிகத் தாழ்நிலைதான். இலக்கணப் பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. சில பத்திரிகைகளில் கூட இப்பிழைகளை அவதானிக்க முடிகிறது. இதறி குக் காரணம், மாணவர்களுக்கு ஆர ம ப த த லரு ந தே எ மு த’ து க’ க ள னட் பிறப்புக்களையும் அவற்றின் ஒலி வெளிப்பாடுகளையும் அ த ரா வ து உச்சரிப் புக் களையும் சரியான முறையில் அறிமுகப்படுத்தத் தவறுவதேயாகும்.
0 இப்போதெல்லாம் மரபுக் கவிதைகளை விட புதுக் கவிதைகளையே பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. மரபுக் கவிதைகளின் காலம் முடிந்து விட்டதா?
மரபுக் கவிதைகள் ஒரு போதும் தமது மவுசையோ அல்லது அதன் ஸ்திரமான இடத்தையோ விட்டு நகரப் போவதில்லை. பதி திரிகைகள் விற்பனை கருதிச் செயற்படுகின்றன. ஒன்றையொன்று முந்திக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றன. இதனால் புதுக் கவிதைகளை அளவீடு செய்யாது பிரசுரிக்கின்றன. என்றாலும் இத்தகைய நிலைப்பாடு ஒரு போதும் மரபுக்
கவிதையில் தாக்கத்தை உண்டு பண்ணாது.
штфДт — 8

Page 25
- 46 -
குற்றம் யாருடைத்தோ?
- மருதமைந்தன் -
பாவைக் கொடி வளர்ந்து படரவொரு கொழுத் தேடிப் பூவழகுத் தளிர் விழியாற் பூவுலகைப் பார்க்கிறது பக்கத்தே வேருடனே கொப்பு, சில வேரறுந்த நிலை, காய்ந்து ஒரமொதுக் குண்ட ஒரு நூறு மிலாறங்கே பருவத்துப் பழுக் குறைக்க பார்த்துவொரு கொப்பெடுத்து அருகத்தே நட்டுகிறான் அதைச் சொந்தம் பேசிடுவோன்
நீண்ட பெரு மூச்சால் நிம்மதியின் னுயிர்த்துடிப்பு
பற்றிப் பிடித்தேற பலநூறு நார்க்கரத்தால் சுற்றிப் பிடிக்கிறது துவளாது தென்றலுக்கும்
தாங்கல்தனை யொன்றே தருகின்ற கொப்பு, இள ஏங்கல் நிலை அறியவில்லை ஏமாற்றம் பாவைக்கு.
தூக்காப் பெரும் பாரச் சுமைவாழ்வு ஆக்கிவிட்ட தாக்கலினாற் கொப்பொடிந்து சாய்கிறது
பாவைதனை தேக்கிப் பலம், பெருமை திகழ்கின்ற விருட்சமொன்று ஈர்க்கிறது, அதன் நட்பை ஏற்றதனால். ஊர்கொடியைப் படர்ந்த சிறு புற்செடியும் பதம் பார்க்கத் துணிகிறது.
குற்றம் யாருடைத்தோ. குறைகளைதல் நம்மவரின் நற்பணியே, நலிவடையில். நாளுமிதே வழி..?
யாத்ரா - 8

- ஏ.எம்.எம்.நளிர்
பேகம் - நீ எப்போதும் எனக்கு "மஃரிபாகத்தான் இருக்கிறாய
நிலத்தைத் தொட்ட பார்வையோடு பாதையில் பயணமாகும் உன் பாதங்களின் ஒசை ஜஹன்னத்திலிருந்து 'பிர்தெளஸ 0'க்கு என்னை இடமாற்றம் செய்யும்
அறுபது தாள் "அரசியல் கொப்பி அட்டையோடு மாத்திரம்தான் தோழமை கொண்டாடுகிறது என் கைவரிகளைப் பார்த்தாவது உன் முகவரியின் 'கல்பு இரங்காதா?
ஒரு வேளை 'ஆகிறத்து சோதனை இப்படித்தான் இருக்குமோ ‘சபூருக்கு இதயம் பிரியாவிடை கொடுக்கும் நேரம் வந்து விட்டது
கடைசியாக 'ளிலிராத்தல் முஸ்தகிமை” என் வாழ்க்கை கடக்கப் போகிறது உன் பதில் பட்டோலை எந்தக் கையில்?
நன்றி: துாது இதழ்-13 (ஜூலை - ஒக்டோபர் - 1987)
8 - s штфДтلحجہ

Page 26
۔ 48ے ہ
2001 டிசம்பர் 5ம் திகதி இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரை மற்றொரு கரிநாள். பாராளுமன்றத் தேர்தல் தினமான அன்று பத்து முஸ்லிம் இளைஞர்கள் மடவளையரில் UL L lij பகலில் மிலேச் சத்தனமாகச் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். ரமளானில் நடந்த இந்தப் படுகொலை இந்த நாட்டில் சிறுபான்மையின் இருப்பை மற்றுமொரு முறை கேள்விக் குறியாக்கியிருக்கிறது.
அந்த இழப்பின் வருத்தம் இம்முறை தொலைக் காட்சியில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் கவியரங்கிலும் எதிரொலித்தது. மடவளையைச் சேர்ந்த கவிஞரின் கவியரங்கக் கவிதையின் ஒரு பகுதி இது. (நன்றி: ரூபவாஹினி.)
பெருநாளே, பெளர்ணமியே, பத்து நட்சத்திரங்கள் உதிர்ந்து போன ஒர் இருட்டு வழியில் என் கவிதை உன்னை வந்தடைகிறது
ஊரையே கவிழ்த்துவிட்ட ஒர் உரத்த பொழுதில் உன்னை வரவேற்க நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்
தியாகத்தில் விளைந்த திருநாளே வியாபித்த வேதனையின் விளிம்பில் நின்று வரவேற்கிறேன்
62)(Մ.
உடம்பெல்லாம் தீப்பிடித்து உயிர் உருகும் வேளையில் கண்ணுக்கு மை போடும் கட்டாயப் பொழுது இது
தியாகத்தில் விளைந்த திருநாளே நியாயத்தைச் சொல்ல நீயாவது வா.
மருதோண்டி போடாமலேயே மண்ணெல்லாம் சிவந்த மறக்காத பொழுதுதான்!
தியாகத்தில் விளைந்த திருநாளே தியாகிகள்தாம் நாமும்
யாத்ரா - 8
ܮܳܐ
 
 

நோன்பில் நிகழ்ந்த நோவுகளுக்கு
உன் கைகள் கொண்டேனும் ஒத்தடம் கொடு '
பிள்ளை இழந்து பித்துப்பிடித்த உம்மாமாருக்கெல்லாம்
பிரியமாய் வந்து பிரார்த்தனை செய்!
அல்லாஹ்வுக்குப் பிறகு
ஒரே நானாவையே ஒட்டியிருந்த
அரை டசன் தங்கச்சிகளுக்கும் தலை தடவு!
திருமணம் முடிந்து இரு மாதங் கழியுமுன்னர் கனவெல்லாம் கலைந்து கண்ணிரில் விழுந்த வாலிப விதவைகளுக்கும் வழி சொல்!
உன்னை வரவேற்கும் உற்சாகம் இழந்த ஊரின் நிலைமையை உணர்ந்து கொள்!
பெருநாளே. பேரின்பமே. கழுகுகளையெல்லாம் காலி செய்து விட்டு புறாக்களோடு வந்து புன்னகை!
திரு நாளே. தித்திப்பே. கறுத்த மேகங்களின் கட்டவிழ்த்து விட்டு வரண்ட பூ மிகளுக்கு வாழ்த்துச் சொல்!
அணைப்பே. ஆதரவே. விதியின் வெய்யில் கொதிப்பில் விருட்சமாய் வந்து நிழல் தா!
பெருநாளே. பெளர்ணமியே பத்த நட்சத்திரங்கள் உதிர்ந்து போன ஒர் இருட்டு வழியில் என் கவிதை உன்னை வந்தடைகிறது.
- 49
DL 606 SisöSmfr 6Tib. 6auumld
யாத்ரா - 8

Page 27
- 50 -
‘யாத்ரா? பார்த்தேன். ஆதிலட்சுமி சிவகுமாரின் கவிதை நன்றாக உள்ளது. "மைலாஞ்சி பற்றிய விமர்சனத்தினூடு அந்நூலை மீண்டுமொருமுறை படித்துப் பார்க்க வேண்டும். ரசூலின் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளது. இதுவரை பார்த்த விமர்சனங்களுள் அறபாத் அவர்களின் விமர்சனம் நானுணர்ந்த மட்டில் சரியென்றே படுகிறது.
பேசும் கடிகார முட்கள் கவிதை எதைப் பேசுகிறது என்பதே விளங்கவில்லை. அதிலுள்ள சில சொற்பிரயோகங்கள் (இ.ஒ.கூ.) முஸ்லிம் சேவையில் ஒலிபரப் பாகும் பிரசங்கங்களை நினைவுபடுத்துகின்றன. (பார்க்குகிறோம். எடுக்குகிறோம்.) இடம்பெயர வியர்க்குக்கிறாய் என்றால் என்ன? சரி, இது அச்சுப் பிழை என்றுவிட்டால் அடுத்த பகுதியிலும் 'ஓடிவரவா வியர்க்குகிறது? சொல்லும் விளங்கவில்லை, பொருளும் விளங்கவில்லை!
அமெரிக்காவிலிருந்து ஆப்கான் வரை வெற்று வார்த்தைகளாகவும் வெறும் சொல்லாடல்களாகவும் அமைந்துள்ளது.
'படைப்புகளுக்குப் படைப் பாளிகளே
பொறுப்பாளிகள்’ என்று ஆசிரியர் ஒதுங்கிக் கொள்ளும் போது யாரிடம் கேள்வி எழுப்புவது? இதழில் வரும் கவிதைகள் குறித்து ஆசிரியர் சற்றுக் கவனமெடுத்தால் என்ன? s
விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்
வளர்ந்தவர்களுக்க்ே" . கிடையாதா? மு.பொன்னம்பலமும் வாகரைவாணனும் ஏன் இப்படி? ஐயா, பெரியவர்களே! உங்களைப்பற்றி மக்கள் அறிவர். உங்கள் லட்சணங்களைக் கூறி எங்களைச் சங்கடப்படுத்த வேண்டாமே!
பஹீமா ஜஹான் மெல்சிரிபுர
கடலின் புதல்விக்காக உங்கள் புதல்விைையக் கொண்டே சித்திரம் போட்டிருக்கிறீர்கள். அஷ்'. பாவுக்கு எனது நன்றியறிதலையும் பாராட்டையும் அறிவித்து விடுங்கள். அற்ப விடயத்தையும் அற்புதமாக்கித் தரும் அழகியல் மூலமாக பிரப்ஞ்சத்திலே கவிதை பாட பல்லாயிரம் விடயங்கள் உள்ளதை தமிழகத்தில் வெளியாகும் கவிதைகள் உணர்த்தி நிற்பதனை ‘யாத்ரா' சரியாகவே சொல்லியுள்ளது. உங்களது கவிதைகள் கூட இதே உணர்வை உண்டு பண்ணுபவைதான்.
யமுனா ராஜேந்திரன், இப்னு அஸ்மத், ஜிப்ரான் மொழிபெயர்ப்புகள் ‘யாத்ரா'வுக்குக் கனதி சேர்க்கின்றன. அறபுக் கவிதைகளை நேரடியாகத் தமிழுக்குள் கொணரக் கூடியோர் வந்திருப்போர் штфЈт - 8
எம்.நவாஸ் சௌபி இறக்காமம். " *x.
மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பஹிமா ஜஹானின் "பேறுகள் உனக்கு மட்டுமல்ல, ஆணாதிக்கத்துக்கு எதிரான சிற்றம் அடங்கிய குரலில் அதிர்வுகளை உண்டுபண்ணும் கவிதையாக மலர்ந்துள்ளது. மருதமுனை ஹஸன், விஜிலி கவிதைகள் சிலாகிப்பிற்குரியன. முல்லை முஸ்ரிபாவின் ‘எலிக் கூத்து, சாஜிதா நிஜாப்பின் ஒரு பூவின் புலம்பல் ஆகியன குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய கவிதைகள். "தெரியாதது. ஆமாசாமி இரண்டும் தனிரகமானவை. எளிமையோடும் வலிமையோடும் நிமிர்ந்து நிற்கும் வீர்யம் கொண்ட கவிதைகள்.
பண்ணாமத்துக் கவிராயர் மாத்தளை
தென் கிழக்குப் பல்கலைக் கழக மாணவனான எனது தேடலுக்கு ‘யாத்ராவும் உதவி புரிகிறது எண் பதற்காக நண்றி சொல் லக் கடமைப்பட்டிருக்கிறேன். குறை கூற முடியாதபடி ‘யாதி ரா’ கவிதைக் கான சிறப் பரிதழாக அமைந்திருக்கிறது. ஒரு சஞசிகையின் தர்மம், இளம் படைப்பாளிகளுக்குக் களமமைத்துக் கொடுப்பதிலும் நேர்மை பேணுவதிலும் உள் ளது என்றும் நம்புகிறேன். விதை சிறியது என்பதற்கான புறக் கணிப்புடன் விதைக் காமல் விட்டால்
விருட்சங்களை எப்படி வளர்த்துக் கொள்வது?
யாத்ரா' 7வது இதழ் என்பதுவே ஒரு பெரிய விஷயம். உயர் ரக காகிதம், நேர்த்தி மிக்க தளவமைப்பு, அதிக பக்கங்கள், அதிகளவு நல்ல கவிதைகளைத் தேடிப் பெறல். அச்சகம், தபாலிடல், இலாபமற்ற சந்தைப்படுத்தல் போன்ற ஏகப்பட்ட பிரச்சினைகளைத் தாண்டி ஏழாவது மைல் கல் வரையில் வந்திருக்கும் ‘யாத்ரா, தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தப் பாணியில் எட்டாவது மைல் கல்லையும் வெற்றிகரமாகக் கடக்கும் இச்சந்தர்ப்பத்தில் நல்ல கவிதைகளுக்காக தங்கரோஜா கெளரவம் அளிக்கும் போட்டியை அதிரடியாக அறிவித்திருப்பது ஆச்சரியமான ஒரு விஷயமல்லாமல் வேறென்ன?
படைப்புகளுக்கு படைப்பாளிகளே பொறுப்பு என்ற வாசகம் படைப்பாளிகள் மீது எந்த வகையில் வன்முறையை பிரயோகிக்கிறதோ விளங்கவில்லை. படைப்புகளை படைப்பாளி தன் பொறுப்பில்தான் படைக்கிறான். அதன் எவ்வகையான தாக்கங்களும் படைப்பாளியை மட்டுமே சாருகிறது. ஊடகப் பங்காற்றும் ஒரு பத்திரிகை 'படைப்புக்கான பொறுப்பை ஏற்காது. ஏற்கவும் முடியாது. தவிரவும்
大
 
 
 

- 51 -
தவிரவும் படைப்பாளியே தன்னிச்சையாக தாள்மீகமாக அப்படைப்புக்கு பொறுப்பாகின்ற போது நீதான் அதற்குப் பொறுப்பு என்று கூறுவது தேவையற்ற ஒரு சுட்டிக் காட்டல் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர ஒரு ஊடகம் படைப்பாளியே பொறுப்பு' என்று கூறுவது படைப்பாளி மீதான வன்முறையாக ஆகாது.
இவ்வகையான விமர்சனத்துக்கு ‘யாத்ரா ஆசிரியர் கூறியிருக்கும் காரணம் சிலாகிக்கத்தக்கதொன்றல்ல. இதெல்லாம் ஒரு பத்திரிகை ஊடகத்தின் சாதாரண விடயங்கள். எக்ஸில் பிரான்சிலிருந்த கூறுவதால் அதை ஒரு பெரிய விஷயமாகக் கொள்ள வேண்டியதில்லை.
‘யாத்ரா 6 வது இதழில் வெளியான ஏ.ஜி.எம்.ஸதக்காவின் "பெண்பா', 'அல்ஹஸனாத்தில் மறுபிரசுரமாகியுள்ளதைக் காண முடிந்தது. பெண்ணியல் பிரசுரங்களின் அட்டைப் படத்தில் பிரசுரிக்க வேண்டிய ஒரு அற்புதமான கவிதை அது. அவள் எடுத்துக் கொண்ட பாடு பொருளால்தான் அக்கவிதை சிறப்பிற்றது.
‘யாத்ரா 7வது இதழுக்கான ஆய்வரங்கம் ஒன்று சாய்ந்தமருது ‘அபாபீல்கள் கவிதா வட்டத்தினால் ஏற்பாடாகியுள்ளது -
என்.ஏ.திரன் சாய்ந்தமருது.
தம்மைப் பெரிய ஜிலகி --- -
இனங்காட்டிக் கொள்ள விரும்புபவர்கள் தலது வக்கிரங்களைக் கொட்டித் தீர்க்கும் தளமாக ‘யாத்ரா'வைப் பயன்படுத்திக் கொள்வது ஜீரணிக்க முடியாத ஒரு விடயமாக இருக்கிறது. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று விதண்டாவாதம் புரிகின்ற இந்த மேதாவிகள் வளரும் இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டிகளாக இருப்பதை விடுத்து தமது புகழ்பாடும் அநாகரிகப் பண்பாட்டைக் கைக்கொள்கின்றனர். தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று சுதந்திரமான கருத்துப் பரிமாறல்களை இவர்கள் எப்போது மேற்கொள்வார்களோ?
நாச்சியாதிவு - பர்வீன்
'யாத்ரா' 7ல் சில நல்ல கவிதைகள். பேசும் கடிகார முட்கள்' 'ஒரு பேனையின் யாத்திரை, பேறுகள் உனக்கு மட்டுமல்ல' - இந்தச் சொற்சித்திரங்களைத் திட்டியவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
பக்கம் 48ல் கவிதை, பயிற்சியினால் விளைகின்ற பயன் என்று குறிப்பிட்ப்படுகின்றது. காத்தான்குடிச் சனத்தொகை போல் இன்று இலங்கையில்
ياض
கவிஞர்கள் பல்கிப் பெருகியிருக்கின்றமைக்கு இது போன்ற எண்ணங்கள்தான் ஏது. அடிப்படைத் தமிழ் அறிவில்லாதவர் கள் எல்லாம் தங்களைக் கவியரசர்களாகப் பிரகடனப் படுத்துவதற்கும் இந்த அறியாமைதான் காரணம்.
பயிற்சியினால் கவிஞன் ஆகலாம் என்றால் பன்னிரண்டு வயதுச் சுப்பையாவுக்கு ‘பாரதி' பட்டம் கிடைத்தது எப்படி? தமிழையெல்லாம் தன் தலைக்குள் வைத்துக் கொண்டிருந்த ஒட்டக் கூத்தனை ஓரங்கட்டிவிட்டு, கம்பனுக்கு மக்கள் கவிச் சக்கரவர்த்தி என்று மகுடம் சூட்டியது எவ்வாறு? சின்ன வயதிலேயே கவிதை பாடியவர்கள் ஷெல்லியும் பைரனும். இவர்களும் பயிற்சியில் வந்தவர்கள்தானா? கவிதை வரம்தான்! கண்டிப்பாக பயிற்சிக் கவிஞர்கள் நிச்சயம் செயற்கைக் கவிஞர்களே. இவர்களால்தான் இன்றைய தமிழ்க் கவிதையில் இடி விழுந்திருக்கிறது.
மறக்கப்பட்ட மகாகவி காசி ஆனந்தனை மக்களுக்கு நினைவு படுத்தியமைக்கு ஒரு பெரிய நன்றி.
வாகரைவாணன்
5ைவது இதழ் குறித்த >ர்: 2தழ் இடைவெளி 效 S Js நேர்மையைக் ள்ளது “யாத்ரா' கருத்துக்கள், விமர்சனங்கள் ஆளுமையுள்ள சமூகத்தின் ஆதார வளர்ச்சிக்கு இன்றியமையாத வாதங்களாகும். சிலநேரம் அதை உள்ளபடி உள்வாங்கும் மனப்பக்குவம் - தைர்யம் எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. அதனாற்றான் முதுகைத் தடவி கத்தி செருகும் கலை நம்மிற் பலருக்குக் கைகூடி வந்திருக்கிறது.
இந்த நேர்மை, ஓர்மை இரண்டும் அரசியலிலும் இலக்கியத்திலும் ஒருசேர சோபிக்க வேண்டும் என்பதே எமது இலக்கும் எதிர்பார்ப்பும்.
7வது இதழில் சிலாகித்துக் கூறும்படியான அம்சம் மொழிபெயர்ப்புக் கவிதைகளாகும். தமிழ்க் கவிதைகளின் தராதரத்தை உராய்த்துப் பார்க்க ஒரு வகையில் இந்தக் கவிதைகள் உதவி செய்கின்றன. எனினும் நம்மில் எத்தனைபேர் இதில் வியக்கும்படி தன்னை மாற்றிக் கொள்வார்கள் எனத் தெரியவில்லை. குறிப்பாக கிழட்டு எலி அறபுக் கவிதையின் உணர்வையும் உயிரையும் மாற்றாமல் அப்படியே மொழிபெயர்த்த மஸாஹிர் பாராட்டப்பட வேண்டியவர். இவரிடம் நல்ல திறமையுள்ளது.
இவ்வாறான தரமான கவிதைகளைத் தேடி மஸாஹிர் தமிழுக்குத் தரவேண்டும். அதுபோன்றே யாத்ரா - 8

Page 28
- 52 -
முல்லை முஸ்ரிபாவின் ‘எலிக்கூத்தும் நல்ல கவிதைகளில் ஒன்று. எனினும் கவிதைகளைக் கோர்ப்பதற்கு அவள் அதிக சிரமம் மேற்கொள்வது போல் தெரிகிறது.
காசி ஆனந்தன் பற்றிய குறிப்பும் அவர் கவிதைகளும் ஒரு விசேட அம்சமாகும். இத்துணை அற்புதமான கவிதைகளை ஏடுகள் இனங்காட்டுவது முன்னேற்றகரமான ஒரு துணிவான விடயம்தான்.
கவிதைகளுக்கான இதழ் என்ற மகுடத்தைக் காப்பாற்றும் கவிதைத் தேர்வில் ‘யாத்ரா கரிசனை காட்டுவது மகிழ்ச்சி தருகிறது. தனிமரம் தோப்பாகாது என்ற ஆசிரியரின் அங்கலாய்ப்பை அவரே பொய்ப்பிப்பது போல தனிமனித முயற்சி ஓர் ஆரோக்கியமான கவிதைச் சூழலை உருவாக்கும் என்று எதிர்வு கூறமுடியும்.
அன்பு முகையதின் என்ற ஆழமான, அன்பான அனுபவசாலியிடம் நாம் எதிர்பார்த்து நின்ற அனுபவங்களும் கருத்துக்களும் கிடைக்காதது ஒரு வருத்தமான செய்திதான். இது ‘யாத்ரா'வின் கேள்வித் தெரிவிலா அல்லது கவிஞரின் பதில் தொக்கிநிற்கும் மயக்கமா? - சம்பந்தப்பட்டவர்களேதான் பதில் சொல்ல வேண்டும்.
ஓட்டமாவடி அறபாத் கொழும்பு-8
ஜ ܢܸܪܗܵܕمحکم
'யாத்ரா' 7வது இதழில் எதிரொலிகள் மிகக் காத்திரமாய்த் தெரிகின்றன. வாசித்து உணர வழிவகுக்கின்றன. எல்லாக் கருத்துக்களையும் ஏற்க முடியாவிட்டாலும் கவிதை இதழ் ஒன்றுக்குக் கனம் ஊட்டுவதாயுள்ளன.
விமர்சகர்கள், ஆய்வாளர்களை அறியும்போது அவர் களது சாதனைகளையும் ‘அகடமிக்' தரத்தையும் அறிதல் கல்வி உலகுக்கும் படைப் புலகுக் கும் பயன் தரும் . சில படைப்பிலக்கியவாதிகள் ‘அகடமிக்' பக்கம் தெரியாமல் நாங்களும் 'அகடமிக்' பகுதியில் தேர்ந்தவர் என எண்ணித் தன்னிஷ்டப்படி எழுதித் தராதரம் காட்ட முனைந்து கீழாவதையும் நாம் 35|T600TTLD656)606).
இந்த நாட்களில் எங்கேயோ ஒரு சிற்றிதழில் படித்த ஞாபகம் : பல்கலைக்கழக மாணவரொருவர் படைப்பாளி ஒருவரை அண்மி அவரது ஆக்கங்கள் படித்து, விசாரித்து ஆய்வு செய்ததால் மாணவரது 'அகடமிக்' தராதரத்துக்கு நான்தான் காரணம் என்பதுபோல் அப்படைப்பாளி எழுதியிருந்தார். இலக்கிய ஆய்வுக்கு இவர் ஒரு பகுதி அல்லது ஒரு கால இலக்கியப் பின்னணி என்பது மாணவருக்குத் தெரியும். அகடமிக் பக்கம் தெரியாத படைப்பாளிகளுக்கு இது தெரியாது. தெரியாமல் உளறுவது வெட்கக் கேடல்லவா? ԱյՈ5ցՈ - 8
கவிதை ஒன்றை ஒருவர் முதன்முறையாக எழுதினாலும் ஒரே ஒரு கவிதை எழுதினாலும் அவர் கவிஞர்தான். தாரதம்மியம் பற்றிய அலசல்கன் அக்கவிதையின் விளைவுகள்தான்.
எனது இலக்கிய வாழ்நாளில் 'இலக்கியமணி', "இலக்கியவாருதி’, ‘கலாபூஷணம்’ என்றெல்லாம் பட்டங்கள் கிடைத்தாலும் 197109.03ந் திகதி எனது தாயகமான அக்கரைப்பற்று மாணவர் பேரவை’ எனது நூலொன்றுக்கும் எனக்கும் விழா எடுத்தனர். அவ்விழா, பட்டினப்பள்ளியில் "அஸருக்குப் பிறகு ஊர்வலமாக அழைத்துச் சென்று "செயின்’ கட்டடத்தில் இரவு 11 மணி வரை நடந்தது. அவ்விழாவில் 'கவிஞர்' என்ற பட்டமும் தந்தனர். அப்பட்டம் மட்டுமே என்னை மிகப் பாதித்ததெனலாம். எனவே, அன்றிலிருந்து ‘கவிஞர்' என்பதை முன்னிறுத்தியே நான் எழுதுகிறேன். பட்டங்களைப் பயன்படுத்தல் அவரவர் சொந்த விடயம். அதை மட்டம் தட்டும் நிலைக்கு மற்றவள் வரமுடியாது.
கவிதை இதழொன்றை எப்படி நடத்தலாம் என நடத்தி வீழ்ந்த கவிதை ஏடுகள் அநேகம். காரணம், விளங்கா மணிமாலையாகவும் வளர்ந்து வருவோரை ஏற்காமல் இருந்தமையுமேயாகும்.
"எழுத்து', 'நடை', 'யாத்ரா' போன்ற விமர்சனப் புதுக்கவிதை ஏடுகள் 'கலை கலைக்காகவே' எனும் கட்டியம் : கூறியவை; ஆனால் நமது ‘யாத்ரா' அப்படியிருக்கக் கூடாது. கலை மக்களுக்காகவே என மக்களை மறக்காததாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல; கலை இலக்கிய உயரத்துக்குச் சாதாரண மக்களை உயர்த்தும் பணியில் இருக்க வேண்டும்.
மை லாஞ் சி'யை மிகத் தாக் கியபோது ஹெச்.ஜி.ரசூல் எழுத்தாளர்கள் எனக் காகப் பேசவில்லை. எழுதவில்லை எனுந் தோரணையில் எழுதியிருந்ததை ஒரு சஞ்சிகையில் படித்தேன். இது பற்றி எழுத வேண்டும் எனக் குறிப்பெடுத்த காலத்தேதான் ‘யாத்ரா 7 கிடைத்தது. இதில் ஓட்டமாவடி அறபாத் சிறப்பாகக் கட்டுரையொன்றை எழுதியிருந்தார். இதற்கு மேல் எவராலும் எழுத முடியாது என்பது எனது முடிபு. எனவே இதழொன்றை றசூலுக்கு அனுப்புதல் மிக அவசியம். அறபாத் சுட்டிக் காட்டிய அம்சங்களை றசூல் உணருதல் அவசியம்.
'யாதரா 7வது இதழின் கவிதைகள் பல தரிறப் பட்டவை. அவை காலத் தாலி தெரிவுக்குட்படும் என்பதில் சந்தேகமில்லை. 'எக்ஸில் கூறியிருப்பது சரிதான். 'யாத்ரா அவ்விதம் குறிப்பிடாவிட்டாலும் விசாரணை ஏதுமென்றால் 'யாத்ராவும் அதனுட்படும் என்பதை ஏற்றால் 'எக்ஸில் கூறுவதை ஏற்கலாமல்லவா?
“கவிஞன் கலகக்காரன்தான். அதனால்தான்
ܓܰܐ
 

- 53 -
323 KK
உண்மையை வெளியிடுகிறான்”, “உலகில் கவிதை ரசனை அற்றுப் போவிடுமென்றால் உலகம் அழியப் போகிறதென்ற அர்த்தமாகிவிடும்'. இவ்விரு கோட்பாடுகளும் அண்மையில் பத்திரிகைகளில் நான் படித்தவையே. உண்மையில் இக்கோட்பாடுகளை ‘யாத்ரா' எனும் கவிதை ஏடு பெருமையாகக் கொள்ளலாம்.
கவிஞர். ஏ.இக்பால் தர்ஹாநகர்.
இந்நாட்டில் எல்லாப் பொருட்களின் விலைகளும் விஷம்போல் ஏறிக் கிடக்கின்ற இன்றைய சூழலில் விலையை விட அதிகப் பெருமதிமிக்க ஒரு பொருள் கிடைக்கிறது என்றால் அது ‘யாத்ரா' இதழாகத்தான் இருக்கும். இந்த இதழின் கனதி பற்றி நாம் இங்கே விவரிப்பதை விட கடந்த இதழ் பற்றி இந்த இதழில் வெளியாகியிருக்கும் வாசகர் விமர்சனங்களே 'யாத்ரா, இலக்கிய வாசகர்களிடையே பெற்றிருக்கும் இடத்தைத் துல்லியமாக சொல்வதாகவுள்ளன. காசி ஆனந்தனின் ஆக்கங்கள் பற்றிய விமர்சனக் கட்டுரை, அன்பு முகைதீனுடன் நேர் காணல் ஆகியவற்றுடன் சிறந்த பல கவிதைகளைத் தாங்கி 7வது ‘யாத்ரா' அழகிய அமைப்பில் வெளிவந்துள்ளது.
இஸ்ரேலிய - பலஸ்தீன பிரச்சனையை மையப்படுத்தி ஏரியல் ஷரோனை கூர்முனையில் குத்திக் கிழிக்கும் அறபுக் கவிதையொன்றின் அருமையான தமிழாக்கம் 'கிழட்டு எலி" என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. யூதர்களை பன்றிக்கும் குரங்குகளுக்கும் பிறந்தவர்களே என விளிக்கும் வரிகளை அஷரப் தவிர்த்திருக்கலாம். இலக்கிய ஆர்வலர்கள் எந்தவொரு இனத்தையும் வெறுக்க வேண்டியதில்லையே. மொத்தத்தில் நமக்கு வெறுப்பே இருக்கக் கூடாது. ஒவ்வொரு இதழிலும் 'படைப்புகளுக்கு படைப்பாளிகளே பொறுப்பு' என்ற அறிவித்தல் வெளியிடப்படுவதன் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.
சத்யா தினகரன் வாரமஞ்சரி - 03.02.2002
ஒரு மதிய வேளை உங்களை ‘யாத்ராவோடு தொலைக்காட்சியில் சந்தித்தேன். கவிதைக்கு தங்க ரோஜாவா? நம்ப முடியவில்லை. இக்கடிதம் கூட ஒரு இந்தியனை விட தமிழனாகத் தமிழனுக்கு எழுதுகிறேன். அஞ்சல் வழி பி.லிட். படிக்கிறேன். எப்படியாவது ‘யாத்ரா படிக்க வேண்டும். அனுப்பி உதவுங்கள்.
மு.அனி. காஞ்சம்புரம், கன்னியாகுமரி.
المتر
(அணைந்து எரியும்
உனது முகத்தில் இன்னும் கண்ணிர் சபைதான் கூடிக் கலைவதாய் நினைத்திருந்தேன்
அந்தக் கிளி மூக்குச் சொண்டுக்கு
உனது விழிகள் தீனி போடுகிற இரகசியம் தெரியாமல்
கலவரத்தில் சருகாகிப்போன உன்னுTர் பற்றிச் சஞ்சலப்படாதே
ஒரு காற்றில் உன்னுரர் மரங்களின்
கால்களுக்கு அந்தச் சருகுகளல்லவா இன்னும் கொலுசுகளாகிக் கிடக்கின்றன
இருந்தும் உன்னூர்த் தீயைப் utóé31un
அது யாருக்கோ ஈட்டி எய்ய முயல்கிறது
அங்கே ஆழ் கடலின் அலைகளைப் பார்த்தாயா
உனது மனசைப் போலவே அதுவும்
இப்போதெல்லாம் அணைந்து அணைந்து எரிகிறது
எம்.எம்.எம்.நகீபு - ܢ
لهم
யாத்ரா - 8

Page 29
штфДт - 8
 

இருந்தது எங்கள் தாத்தாவுக்கோர் யானை இருந்தது கொம்பன் யானை
Gigsflug ort
இந்தச் செய்தி உமக்குத் தெரியுமா காணும்?
தெரியாதாயின் இன்று தெரிந்து கொள் எங்கள் தாத்தா அன்றே பெரிய கொம்பன் யானை வைத்திருந்ததை இவ்வையகம் அறியும
அத்திலாந்திக் கரைவரை எங்கள் தாத்தா யானையில் சவாரி செய்தார் அந்தலூசின் சமவெளி யூடே எங்கள் தாத்தா யானையில் சென்றார் இந்தியாவில் எண்ணுாறு ஆண்டுகள் எங்கள் தாத்தா யானையில் இருந்தார் னோ வரையும் சென்று வந்ததாம் அவரது யானை கொம்பன் யானை.
யானைவைத் தாண்ட பரம்பரை நாங்கள் உலகின் பாதியை ஆண்டவர் நாங்கள் உலகம் எங்கும் அறிவொளி பரப்பி வைத்தவர் நாங்கள்:
பல்கலை ஞான எழுச்சி எங்கள் பின்னால் வந்தது
அந்தலூசின் சமவெளி இடையே இன்றும் நீங்கள் இதனைக் காணலாம் பாக்தாத் நகரில் படிக்க வந்த ஐரோப்பியரிடம் அதனைக் கேட்கலாம
தெரியுமா? இந்தச் செய்தி உமக்குத் தெரியுமா காணும்
தெரியாதாயின் இன்று தெரிந்து கொள் எங்கள் தாத்தா அன்றே பெரிய கொம்பன் யானை வைத்திருந்ததை இவ்வையகம் அறியும்
இருந்தது:
எங்கள் தாத்தா வுக்கோர் யானை இருந்தது. கொம்பன் யானை.

Page 30
- 56 -
2
இருந்ததா? உங்கள் தாத்தாவுக் கோர் யானை இருந்ததா? கொம்பன் யானையா?
எங்கே அந்த யானை இப்போது? எங்கே அந்தக் கொம்பன் யானை? யானைக் காரரின் பேரப் பிள்ளாய் எங்கே உங்கள் கொம்பன் யானை?
கால்நடையாக வந்து நிற்கிறாய் அழுக்குத் துணியை அணிந்து நிற்கிறாய் உனனைப பாாததால அபபடி ஒனறும யானைக் காரரின் பேரப் பிள்ளையாய்த் தெரியவில்லையே, தெரியவே இல்லையே!
இருந்ததா? உங்கள் தாத்தாவுக் கோர் யானை இருந்ததா? கொம்பன் யானையா?
எங்கே அந்த யானை இப்போது? எங்கே அந்தக் கொம்பன் யானை? யானைக் காரரின் பேரப் பிள்ளாய் எங்கே உங்கள் கொம்பன் யானை?
3
எங்கே எங்கள் கொம்பன் யானை? எங்கே அந்தக் கொம்பன் யானை?
எம்மைப் படைத்த இறைவனுக் காக எம்மைப் படைத்த இறைவனின் ஆட்சியை நிறுவுவதற்காகக்
குருதியும் சொரிந்த
நாங்கள,
அந்த நன்னெறி விட்டும் நீங்கி விட்டதால்.
நீங்கியே விட்டதால். எங்கள் இறைவன் எமக்கு வகுத்த வீதியை விட்டும் விலகி விட்டதால்.
உருகி உருகி ஒவ்வொரு பொழுதும் தொழுது நிற்பதைத் துறந்து விட்டதால். வாய்மை நெறியை மறந்து விட்டதால். ஆன்ம வலியை அகற்றி விட்டதால். நாங்கள் எங்கள் யானையை இழந்தோம் என்றே இன்று கேள்விப் படுகிறோம்
இருந்தது: எங்கள் தாத்தாவுக் கோர் யானை இருந்தது கொம்பன் யானை
4.
இளைய தலைமுறையின்
ஏழ்மைக் குரலே பழைய செய்தியைத் திருப்பிச் சொல்கிறாய் இக்பால் என்ற கவிஞனிடத்துக் கடனாய்ப் பெற்ற பழைய சொற்களைத் திரும்ப வந்து என்னிடம் சொல்கிறாய்.
ஆனால் சற்றே ஆழ்ந்து கவனி யானைக் காரரின் பேரப் பிள்ளாய் சற்றே கவனி, சற்றே கவனி
உமையாக்களின் உருவிய வாளில்
இரத்தவாடை இருக்குதா என்று சற்றே கவனி, சற்றே கவனி
அப்பாசியர்களின் அரண்மனை எங்கும் இரத்த வாடை இருக்குதா என்று சற்றே கவனி, சற்றே கவனி இரத்த வாடையை இனங் கண்டனையா? அந்த வாடை யாருக் குரியது? செங்கடலாகத் திரண்டு கிடப்பதில் பாதி இரத்தம் யாகுக் குரியது?
ஓ! அது உங்கள் தாத்தா வுடையதா? ஆமாம், உங்கள் தாத்தா மார்கள் அதிகா ரத்துக் காகத் தமக்குள் பொருதிக் கொண்ட போது வடித்த இரத்த மணம்தான் இங்கு மணப்பது
அதிகா ரத்துக்காக அவர்கள் பொருதிக் கொண்ட போதெலாம் நீங்கள் யானையின் கீழே நசிந்து மடிந்தீர் யானையின் பின்னால் நடந்து திரிந்தீர் அம்பாரி மீதில் அவர்கள் இருக்கப் பார்த்து மகிழும் பாக்கியம் பெற்றீர் இரத்தினக் கற்கள் இழைத்துப் பண்ணிய சிம்மா சனத்தில் அவர்கள் இருக்க கொம்பன் யானையை எண்ணிக் கொண்டே பழம்பாய் மீதில் படுத்துக் கிடந்தீர் அவர்கள் வசித்த அரண்மனை யுள்ளே தொங்கிய பட்டுத் துணிகளுக்காக நீண்ட நேரம் நீங்கள் உழைத்தீர்
штфДт — 8

அவர்கள் வசித்த அரண்மனை யுள்ளே அந்தப் புரத்தில், அரிவையர் துயின்ற மெத்தையை மேலும் மேன்மைப் படுத்த நித்திரையின்றி நீங்கள் உழைத்தீர்
அவர்கள் தங்கள் அந்தப் புரத்து அரிவையர்க் காக அமைத்துத் தந்த தாஜ் மஹாலின் சலவைக் கற்களை வியர்வைத் துளியால் மினுக்கித் துடைத்தீர் தங்கக் குவளையில் தாத்தா பருகினார் உங்கள் அடுப்பில் பூனை துயின்றது
5
தெரிந்ததா? இந்தச் செய்தி தெரிந்ததா? நீங்களும் உங்கள் தாத்தா மாரும் எந்த உறவில் இணைப்புண் டுள்ளீர் என்ற செய்தி இன்று புரிந்ததா?
தாத்தா மார்கள் ஆட்சியாளர் பேரப் பிள்ளைகள் ஆளப் பட்டோர்
நீங்கள் எதையும் இழக்கவும் இல்லை இழக்க எதுவும் இருக்கவும் இல்லை
ஆட்சி யாளரே யானையை இழந்தார் அவர்களே தங்கள் அரண்மனை இழந்தார் ஐரோப்பாவில் அரும்பி வளர்ந்த புயலில் அவர்கள் புரண்டு போயினர்
அன்று வீசிய அந்தப் புயலில் அவர்கள் தங்கள் அரண்மனை இழந்தார் இரத்தினக் கற்கள் இழைத்துப் பண்ணிய சிம்மா சனத்தைத் திடீரென் றிழந்தார் தாத்தாமார் தம் சிம்மா சனத்தில் ஐரோப் பியர்கள் அமரக் கண்டார் அவர்கள் வளர்த்த கொம்பன் யானை ஆடி அடங்கிக் கிடக்கக் கண்டார்
நீங்கள் எதையும் இழக்கவும் இல்லை இழக்க எதுவும் இருக்கவும் இல்லை
6
இழந்ததை மீண்டும்
எப்படிப் பெறலாம்? தாத்தா மாரின் தத்துவ ஞானிகள் எழுத்தா ளர்கள் கவிஞர் எல்லாம் எழுந்து வந்தனர்
யாத்ரா - 8

Page 31
- 58 -
இழக்க எதுவும் இல்லா திருந்த பேரப் பிள்ளையின் பிடரி பற்றினர்
எழுந்திரு பிள்ளாய் எழுந்திரு. உங்கள் விழுமிய செல்வம் விழுங்கப் பட்டது யானைவைத் தாண்ட பரம்பரை நீங்கள் உலகின் பாதியை ஆண்டவர் நீங்கள் உலகை உய்விக்க வந்தவர் நீங்கள் இன்று நீங்களேன் எல்லாம் இழந்து ஒன்று மற்றவர் ஆகி யுள்ளீர்? எழுந்திரு பிள்ளாய் எழுந்திரு. விழிக்க வேண்டிய வேளையும் வந்தது தாத்தா மாரின் தத்துவ ஞானிகள் எழுத்தாளர்கள் கவிஞர் எல்லாம் எழுந்து வந்துமை எழுப்பி விட்டனர்
ஆட்சி யாளர் தாத்தா வாகினர் ஆளப்பட்டோர் பேரர் ஆகினர் ஆடி அடங்கிக் கிடந்த அந்த கொம்பன் யானை உணர்ச்சி கண்டது
7
ஆசியாவிம் ஆபிரிக்காவிலும் தேசிய எழுச்சிகள் திரண்டு கிளர்ந்தன இரத்த வாடை ங்கும் நிறைந்தது
ஐரோப் பாவின் ஆட்சி யாளர் திருப்பி அளித்த சிம்மா சன்தில் மீண்டும் உங்கள் தாத்தா அமர்ந்தார் ஆமாம்,
நீங்கள் மீண்டும் அந்த அம்பாரி மீதில் அவர்கள் இருக்கப் பார்த்து மகிழும் பாக்கியம் பெற்றீர்
தெரியுமா? இந்தச் செய்தி தெரியுமா? நீங்கள் எதையும் இழக்கவும் இல்லை இழக்க எதுவும் இருக்கவும் இல்லை
8
பிறைக் கொடி பறக்கும் இடங்கள் எல்லாம் நேற்று நடந்த நிகழ்ச்சிகள் என்ன?
யானைக் காரரின் பேரப் பிள்ளாய் சற்றே கவனி, சற்றே கவனி இந்தோனேசிய மண்ணிலே சிதறிச் சிந்திய குருதியைச் சற்றே கவனி ஜோர்தான் நாட்டின் ஆற்றங் கரையில் பெருகி ஓடிய குருதியைக் கவனி வங்க தேசக் கங்க்ை கரையின் இரத்தச் சகதியை இன்னும் கவனி
இந்தக் குருதியைச் சிந்தியோர் யாவர் இந்தக் குருதியைச் சிந்திய மக்களின் நெஞ்சைப் பிளந்த தோட்டா யாரது? உனக்கும் அவர்க்கும் ஆண்டவன் ஒன்றே உனக்கும் அவர்க்கும் வேதமும் ஒன்றே நீங்கள் உங்கள் வாழ்க்கையை மீண்டும் கேட்கும் வரைக்கும்
கேட்கும் வரைக்குமே பள்ளி வாயிலில் ஒன்றாய்த் தொழலாம் சகோத ரத்துவச் சரடு திரிக்கலாம்.
யானைக் காரரின் பேரப் பிள்ளாய் கண் விழித் தெழுக!
கண் விழித் தெழுக!
அவர்கள் உங்கள் தாத்தா அல்லர் அவர்கள் உனது உறவினர் அல்லர் அவர்கள் உன்னைச் சுரண்டிக் கொழுத்தோர் மீண்டும் மீண்டும் சுரண்டுதற் காகச் சகோதரத்துவச் சரடு திரிப்போர் பிறைக் கொடி பறக்கும் இடங்கள் தோறும் உலகில் உள்ள மூலைகள் தோறும் மஞ்சத்தோடும் மாளிகை யோடும் ஆட்சி யோடும் ஆணவத் தோடும் வாழ்வோ ரெல்லாம் மற்றொரு சாரார்
பஞ்சத் தோடும் பட்டினி யோடும் வெஞ்சத் தோடும் வேதனை யோடும் வாழ்வோ ரெல்லாம் மற்றொரு சாரார்
யானைக் காரரின் பேரப்பிள்ளாய் கண் விழித் தெழுக கண் விழித் தெழுக
சகோதரத்துவச் சாம்பலில் இருந்து வர்க்க உணர்வுடன் நீ விழித் தெழுக!
நன்றி. தாத்தாமாரும் பேரர்களும்’
யாத்ரா - 8

- 59 -
"கவிதைப் போட்டி
எதிர்பார்த்த அளவில் கவிதைகள் வந்து சேராத காரணத்தால் கவிதைப் போட்டிக்கான இறுதித் திகதி ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது
'யாத்ரா'வின் ஒரு பக்கத்துள் கவிதை அடங்கக் கூடியதாக ஆனால் நான்கு வரிகளுக்கு மேற்பட்டதாக அமைதல் வேண்டும்.பாடுபொருள் எதுவாகவும் இருக்கலாம். சொந்தப் படைப்பாகவும் சாதாரணன் ஒருவனுக்கும் புரியக்கூடியதாகவும் அமைதல் அவசியம். நீங்கள் அனுப்புவது ‘கவிதையாக இருப்பது மிக முக்கியம். ஒருவர் இரண்டு கவிதைகளுக்கு மேல் அனுப்பக் கூடாது. கவிதைகள் எழுதப்படும் தாளில் பெயர் முகவரிகளை எழுதாமல் வேறு ஒரு தாளில் தெளிவாக பெயர் குறிப்பிடப்படவேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் கவிதைகள் ஏற்கனவே பிரசுமாகாதவை என்பதையும் வேறு போட்டிகளில் பரிசு பெறப்படவில்லை என்பதையும் போட்டியாளர் உறுதிப்படுத்த வேண்டும். முகவரி ஆங்கிலத்தில் தெளிவாக எழுதப்படல் வேண்டும். ஐவர் கொண்ட குழு கவிதைகளைப் பரிசீலிக்கும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. முதல் மூன்று கவிதைகளைத் தவிர ஏனைய ஏழு கவிதைகளுக்குச் சிறப்புப் சான்றிதழ்களுடன் புத் தகப் பரிசுகளும் வழங்கப்பபடும்.தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் ஏனையவற்றில் பிரசுரத்துக்குத் தகுந்தவையும் ‘யாத்ரா'வில் பிரசுரமாகும். பரிசளிப்பு கொழும்பில் நடைபெறும்.
முதற் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு ஒரு தங்க ரோஜா ஒரு வெள்ளி ரோஜா ஒரு வெண்கல ரோஜா
பண முடிப்பு பண முடிப்பு U6007 (gpcq-O-
சான்றிதழ் சான்றிதழ்
இரண்டாவது பக்கம் சாய்ந்தமருதுவிலிருந்து ‘அபாபீல்கள் கவிதை வட்டம் ஏ.எம்.எம். ஜாபிர் என்பவரை ஆசிரியராகக் கொண்டு இரண்டாவது பக்கம்' என்ற மகுடத்தில் கவிதைச் சிற்றிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. (டைரக்ஷன். அபூ இன்ஸாப்) முதல் இதழில் என்.ஏ.தீரன், ஏ.எம்.எம்.நஸர், ஏ.எம்.எம்.ஜாபிர், எம்.எம்.எம்.நகீபு எம்.நவாஸ் செளபி, அப்துல் ரஸாக் ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இதழின் பெயர் முன்பக்கத்திலில்லை. கடைசிப் பக்கத்தில் ஏனோதானோவென்று போட்டு விட்டிருக்கிறார்கள். முகவரி: IRANDAVATHU PAKKAM, 128, Osman Road, SAINTHAMARUTHU-5 (32280)
“ஈஸாவும் மூஸாவும் முகம்மதுகளைத் தேடி கந்தஹாரில் அணிதிரள
Yah
| z=t జ? முகம்மதுகள்
نئلهمجوش78 சகதி முகாம்களில் بسمه موسسه میتهٔ
(ஓபியம் செடியும் கண்ணி வெடியும் அகதி முகம் கழுவி என்ற என்.ஏ.திரனின் கவிதையிலிருந்து.) பெருநாள் தக்பீரும் முழங்கினர்”
8 - யாத்ரா بالاصہ

Page 32
கடைசிப் பக்கம்
சிலருக்கு
சில நியாயங்களை உடைத்தே சொல்ல வேண்டியிருக்கிறது!
நண்பர் இலக்கியக்குழு வாழைச்சேனை
飘
ஆசிரியர்
அஷ்ரஃப் சிஹாப்தீன்
துணையாசிரியர்கள்
வாழைச்சேனை அமர் ஏ.ஜி.எம்.ஸதக்கா
ஒவியங்கள்
எஸ்.நளீம் எம்.எம்.எம்.நகீபு
岑
தொடர்புகள்
YAATHRA
37.DHAN KAN ATT A RoAD (MA BOLA, WATTALA SRI LANKA
PoNE; O f - 677857
ஆண்டுச் சந்தா 100.00. காசுக்கட்டளை அனுப்புவோர் M.S.M.Ajwadh Ali ST Garp பெயருக்கு Wattalaதபாற்கந்தோரில் மாற்றக் கூடியதாக அனுப்ப முடியும். காசோலையாயின்
Ashroff Shihabdeen
என்ற பெயருக்கு அனுப்பி வைக்கலாம். ܢܬ
வாழைச்சேனை நண்பர் இலக்கியக் குழுவுக்காக, கிறீனியர் றோட், கொழும்பு-8, அஷ்ஷயாப் பிரிண்டர்ஸில் அச்சிடப்பட்டு ஹாதா றோட், வாழைச்சேனையில் வசிக்கும் ஏ.ஜி.எம்.ஸதக்காவினால் வெளியிடப்பட்டது.
 
 
 

- அஷ்ரஃப் சிஹாப்தீன் -
நிலாவுக்குப் போறானாம் வெள்ளைக்காரன் நம்புவையோ இதைநீயும் என்று எங்கள் கலாசாலை வாயிலிலே கடலை விற்கும் கலிமத்துப் பாட்டியொரு நாளில் கேட்டாள் சலாஹ"த்தீன் வாத்தியாரும் சொன்னார் காலைச் செய்தியிலும் வானொலியில் கேட்டேன் இனிமேல் குலாவிடுவான் மனிதனினி அங்குமென்க கலிமுற்றிப் போச்சுதடா பேரா! என்றாள்!
தடுப்புக்குள் இருக்கின்ற காவல்காரர் தமிழ்ப்பெண்ணைச் சோதனைக்கு அழைத்துச் சென்று கெடுத்ததனை: குடும்பத்து வறுமை தீர்க்க கடல்கடந்த நாட்டுக்கு இல்லத்தாளை விடுத்துவிட்டுத் தன்மகளை மேய்ந்தநாயை: வந்தடைந்த பொதுச் சொத்தை விழுங்கிவிட்டு அடுத்தவனைக் குறை சொல்லும் ஆளையெல்லாம் அறியவரின் பாட்டி இன்று என்ன சொல்வாள்?
பிள்ளையவன் நோய்ப்பட்டான் அதனைநீக்கப் பிச்சையெனச் சேர்த்தபனங் கண்டுவந்து கொள்ளையிட்ட கழிசடையை வெளிநாட்டுக்குக் கடுகதியாய் அனுப்புதாய் வார்த்தைவிற்று அள்ளிவந்த பணமெடுத்து அலையவிட்டு அதில் உண்ணும் மிருகத்தை இனம்வேறாகில் தள்ளிநில்லு என்கின்ற கொடுமையெல்லாம் தெரியவரின் பாட்டி இன்று என்ன சொல்வாள்?
நோன்பொன்றை நோற்பதற்காய்ச் சமைத்த சோற்றில் நொடிப் பொழுதில் மண்ணள்ளிப் போட்டுடைத்து தான்கொண்ட அரசியலை வளர்க்கும் வீரம்: தகைமைமிகு மனிதர்என்று காட்டுதற்காய் வான்பரப்பால் சந்தேக நபரைஏற்றி வலம் வந்து நீதிமன்று ஏகும் நீதம்: ஏன்? இதற்கு என்ன சொல்வாள் எண்ணுகின்றேன் ஏழையவள் உயிரோடு இன்று இல்லை!

Page 33
BESE CO
F
WAKATHA
Marlaji
/ ( *口 、 //'','i', 'R'); // */
M TIAMANI PO WN THEIR RICO
(La Lic.
=====
=2
No. 658/26A First F
Base COLOM
TeL: 6702
Falk
Mobile :
 

SMSM
Иpliіиеиts
MLEBB =
| Director
I
W.C.S () (OCRS
IR U TITIT IN ON A GEN ( "Y"
N
|oor, Maha Willa Gardens, 1e Road NBO - 09
O9, 332.337 33.653.2
}77 329고 32