<\/|tiচ্ছা!}}{{#চহয়৷ tifচহ|Iচহয়।
:
s
X
&
:
:-
8.
i i
ஷ்ணுஸ்
யாழ்ப்பாணம்.
தந்தி: 'குருதேவ்' Х•
*******をふるやふやく
:
88.888&ss...a *****(&
Page 14
பொதுச் சுகாதாரமும்
- வைத்தி
எமது நாட்டில் தற்சமயம் இருந்து பெரும்பாலானவை தடுக்கக்கூடிய நோ வழக்கங்கள், நோய் தடுப்புமுறைகளை துக்கொள்ளலாம். பொதுமக்களிடையே வேண்டும். அத்துடன் சுகாதார சேவை மையும் வேண்டும்.
ஒரு சனசமூக நிலையம் அப்பகுதி உதவலாம். அதில் மக்களை சுகதேகிகள
1.
சனசமூக நிலையங்கள் மூலமா நடவடிக்கைகளை செய்யலாம்.
விடயங்கள் பற்றி கருத்தரங்குக
படக்காட்சி மூலமாக மக்களிை
சனசமூக நிலையம் பொதுவாக திருக்கும். சுகாதார சேவைகை ஒரு காரணம் அந்நிலையங்கை
அமையாதிருப்பதே. இப்படியா
களில் சிகிச்சைநிலையங்களை ட முறை வைத்தால் கூடிய மக்க
சுகாதார சேவைகள் பயனுள் கள் சேவை அவசியம். சனச முள்ள சிலரை தொண்டர்கள விடயங்களில் பயிற்சி அளிக்க தார ஊழியர்கள் தமது சேை தொண்டர்கள் தமது பகுதியி துக்குக் காலம் சுகாதார ஊ அதற்கான நடவடிக்கையை எ
ம்
$ய கலாநிதி இராசசிங்கம் தெய்வேந்திரன் -
வரும் நோய்களை ஆராய்ந்து பார்த்தால் பகளாகும். இவற்றை சுகாதாரப் பழக்க கையாளுதல் ஆகிய முறைகளால் தவிர்த் சுகாதார கல்விஅறிவு நன்கு இருக்க களை நன்கு பயன்படுத்தும் மனப்பான்
பிலுள்ள மக்களுக்கு பின்வரும் வழிகளில் ாக இருக்கச்செய்யலாம்.
க சில சுகாதார கல்வி சம்பந்தமான உதாரணமாக சில அடிப்படை சுகாதார 5ள் கலந்துரையாடல் மற்றும் சுகாதார டையே அறிவைப் பெருக்கலாம்.
5 ஒரு மத்திய இடத்திலேயே அமைந் ள மக்கள் நன்கு பயன்படுத்தாததற்கு * மக்களுக்கு வசதியான இடங்களில் ான சந்தர்ப்பத்தில் சனசமூக நிலையங் மாதம் ஒருமுறை அல்லாவிட்டால் இரு கள் இச்சேவையைப் பாவிப்பார்கள்.
ளதாக இருக்கவேண்டுமாயின் தொண்டர் மூக நிலையங்கள் அங்கத்தவர்களில் ஆர்வ ாக தேர்ந்தெடுத்து அடிப்படை சுகாதார லாம். பின்னர் இவர்கள் மூலமாக சுகா வகளை நன்கு மக்களுக்கு அளிக்கலாம். லுள்ள சுகாதார பிரச்சினைகளை காலத் ாழியர்கள் கவனத்திற்கு கொண்டுவந்து ாடுக்க உதவலாம்.
Page 15
4. தற்போதய நிலையில் போஷாக் களில் ஒரு முக்கிய பிரச்சனை யங்கள் மற்றும் வசதிபடை களிடமிருந்தோ அல்லது வே மிருந்தோ உதவிபெற்று போல தலாம்.
மேற்குறிப்பிடப்பட்ட சில யோசனை கூடியதில் ஒருபங்கே. எமது சுகாதாரட் கள் இப்பகுதி சனசமூக நிலையங்களில் கண்டிருக்கிருேம். ஆனபடியால் மற்றை கைகளை சனசமூக நிலையங்கள் சுகாதார
இப்படிச் செய்வதன்மூலம் எம்மக்க நாம் உதவி செய்பவர்கள் என்று மனக்
வீட்டில் முடங்கிக்கிடக்கும் பாதுகாப்பு
உத்தரவாதம்
அதிகவட்டி வழங்கும்
251வட்
= மகராஜா நிதி 122, கே. கே. எஸ். வீதி,
போன்:
க்கு குறைபாடு குறிப்பாக சிறு பிள்மை யாக இருக்கிறது. இதில் சனசமூக நிலை த்தோரிடமிருந்தோ, அரசின் இலாகாக் று உதவிசெய்யக்கூடிய நிறுனங்களிட டிாக்கு புனர்வாழ்வு நிலையங்களை நடத்
னகள் ஒரு சனசமூக நிலையம் செய்யக் ப் பிரிவில் மேற்குறிப்பிட்ட நடவடிக்கை சிலவற்றின் உதவியுடன், நடத்தி வெற்றி ய பகுதிகளிலும் இப்படியான நடவடிக் ப்பகுதியினருடன் இணைந்து செய்யலாம்.
ள் வாழ்வு சுகவாழ்வாக இருப்பதற்கு
*சந்தோசமடையலாம்.
பணத்திற்கு
நிறுவனம்
டி கிடைக்கும்
سسسسسسسسسسسسس-----سسسسسس---عبہ
S நிறுவனம் =
யாழ்ப்பாணம்,
82 67
Page 16
வடமராட்சி தெற்கு - மேற்கு ஒன்றியத்தி
வாழ்த்
சமூகத்தொண்டன் பத்திரிை
ச. ச. நிலையங்கள் கல், ெ திரிகை பரவட்டும், பணியாளர் களுக்கு அறிவுப்பசியை போக்க பங்குகள் பரவட்டும். சமூக தொடர - தொடரட்டும் “சமூகத்
வாழ்க! வாழ்க! எ6
*மயிலிட்டி’ தென்அல்வை, அல்வாய், 5-1-81.
ஒன்றியத்தின் மு வாழ்த்
* பணிபுரி பலனை எதிர்பா கிணங்க யாழ் மாவட்டத்தில் உ களும், மக்களுக்கும், தங்கள் தொண்டுகள் செய்து நாட்டை வேண்டுமென எல்லாம் வல்ல கின்றேன்.
ஒன்றியத்தின் செயற்குழுவி வருடங்களின் பின் "சமூகத்தொ வெளிவருவதை முன்னிட்டு என துக்களை ஒன்றியத்தின் செயற்கு இயக்கத்துக்கும் தெரிவித்துக் ெ நற்பணிகள் பல புரிந்து இயக் எல்லாம்வல்ல இறைவன் அருள்
" வளர்க சனசமூகநிலைய
5 சனசமூக நிலையங்களின் ன் தலைவர்
துகிறர்
கக்கு எனது நல்லாசிகள்.
சால், செயல் வளம்பெற இப்பத் *களை பாராட்டட்டும், பாமரமக் ட்டும், பணம் படைத்தோரின் விடுதலைகள், சமயப் பணிகள் தொண்டன்' பணி
ன வாழ்த்துகிருேம்.
ம. கணேசலிங்கம்
தலைவர்
ன்நாள் தலைவர் துகிறர்
ராதே ' என்ற கோட்பாட்டுக் ள்ள சகல சனசமூக நிலையங் கிராமத்துக்கும். தன்னுலான யும், மக்களையும் முன்னேற்ற இறைவன் சார்பில் வேண்டு
பினரின் பெருமுயற்சியால் பல ண்டன்’ பத்திரிகை திரும்பவும் து இதயபூர்வமான நல்வாழ்த் 5ழுவினர்க்கும், சனசமூகநிலைய காள்கின்றேன். ஒன்றியத்தினர் க்கத்தை மேலும் வளரச்செய்ய புரிவாராக,
இயக்கமும் ஒன்றியமும் "
சி. பொ. இராசையா
Page 17
LSMLALALLSLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLL
- With the Beat Саитиliитеиt: 4
SAL
95, K. K. S. ROAD,
T. P.
LSYMLLLLLLLLYeSYzLLYLLaLLLLOOL FIDEBBIDIMIN EPIDEM
THURA
3 : 8
: 8 8 8 8 8 : : :
23 || 3 Stanley Ro - ܓܪܨ9) 3 Agent for Dagani SALES - SERV.
Prompt & Effici
Branch:
Kandy ԱյlՍdA
8 : 3 : 8 8 8 8 8 : 8 8 :
LLLLL
Ø(/ሰጪ
ad, - JAFFNA.
e Lucas Batteries
CE - REPAIRS
nt Workmanship.
يمنيين ليكات لا
MMMMM
s
Page 18
நா டகக்கலையும்
சனசமூக நிலையமும்
ஈழத்தில் நாடகக் கலையின் வரலா கள் ஆற்றுகின்ற சேவைபற்றியும் குறி
வெறும் பொழுதுபோக்கு நிலையங்களா தொண்டுகளைச் செய்துவருவதை நாம் பேச்சுக்கலை, இசைக்கலை, நாடகக்கலை
சனசமூக நிலையங்களின் பங்கு மகத் தொடர்புடைய நாடகவளர்ச்சியிலும் இ
மானதாகும்.
ஈழத்தைப் பொறுத்தவரையில் நா அமெச்சூர் நிறுவனமோ அல்லது தொ கக் கலையானது கோவில்களையும் தனி யிருந்த காலம் மாறி காலக்கிரமத்தில் யுமே ஆதாரமாகக்கொண்டு வளரலாயி நிலைய ஆண்டுவிழாக்களிலும் பெரியார்
அரங்கேற்ருத சனசமூக நிலையங்கள் !
சனசமூக நிலையங்கள் நாடகப் போன்ற பரிசுகளை வழங்கியும் நாடகச் நாடகரசனையை ஏற்படுத்தியும் வருவன தருகின்ற ஊக்கத்தினுல் பலகலைஞர்கள் களை நெறிப்படுத்தி நவீன யுத்திமுறை யேற்றிவருவதைக் காணக்கூடியதாக இ
இன்று தளரும் நிலையில் இருக்கும்
நிலையங்கள் பயிற்றுவித்தும் அரங்கே நாடகங்களின் சிறப்பைப் பதியவைத்து
நாடகத்தையும் அரங்கையும் நாய்
மேடையேற்றப்படும்போது அரங்கிலிருச்
தோடல்லாமல் நாடகத்துடன் தாமும் சமூக நிலையங்கள் இன்று நிறைவேற்றி திற்கு வடமொழியில் ** திருஷ்டி காவி
நடிகமணி வி. வி. வைரமுத்து. P.
ற்றை எழுதும்போது சனசமூக நிலையங் ப்பிட வேண்டும். சனசமூக நிலையங்கள் க மட்டும் அமையாமல் பலவகையான
அறிவோம். குறிப்பாக இலக்கியக்கலை ) என்பனவற்றை வளர்த்து வருவதில் தானது. சமயவளர்ச்சியும் அத்துடன் ந்நிலையங்களின் சேவை மிகமிக முக்கிய
டகத்தையே தனியாக நடத்திவருகின்ற ழில்முறை நிறுவனமோ கிடையாது. நாட |ப்பட்ட ஒருசில மனிதர்களையும் நம்பி கோவில்களையும் சனசமூக நிலையங்களை விற்று. இன்று பெரும்பாலும் சனசமூக நினைவு தினங்களிலும்கூட நாடகங்களை இல்லையென்றே கூறலாம்.
போட்டிகளை நடத்தியும் தங்கப்பதக்கம் க்கலைஞர்களை ஊக்குவித்தும் மக்களுக்கு தை நாம் பார்க்கிருேம். இந்நிலையங்கள் எழுத்துப்பிரதி கொண்ட பல நாடகங்
களைக் கையாண்டு நாடகங்களை மேடை
ருக்கின்றது.
மரபுவழி நாடகங்களைக்கூட சனசமூக ற்றியும் மக்களுடைய மனதில் இவ்வழி வருவது பாராட்டப்பட வேண்டியதாகும்.
5 பிரித்துப்பார்க்க முடியாது. நாடகம் கின்றவர்கள் நாடகத்துடன் ஒன்றிரஸிப்ப
இணைந்துகொள்ளுகின்ற நிலையை சன வருகின்றன என்று கூறலாம். நாடகத் பம்' என்று பெயர், அதாவது கண்ணுல்
Page 19
காணுகின்ற காவியம் என்று பொருள்.
கின்ற ரஸிகர்களை நன்னெறிப்படுத்தி ' வேண்டும். இந்த இலட்சியத்தை நிறை பரந்த சேவை மிக அவசியமாகும். நடி ஒவ்வொரு மனிதரிடத்தும் மறைந்தே
கொணர்வதற்கு ஊக்கம் மிக அவசியம் கியும் நாடகக்கலைக்கு புத்துயிர் கொடு யங்களினுல் ஏற்படுத்த முடியும் என்பது
நாடகக் கலையை வளர்க்கவேண்டும் போலித்தனமான - நாடக இலக்கணப மேடையேற்றினுல் ரஸிக்கமுடியாது என் இது தடைக்கல்லாகவும் இருந்துவிடும். சனசமூகநிலைய வளர்ச்சியும் நாடக வ பிணைந்து இருக்கின்றன. இதைப் பிரிக் கலைஞர்கள் உருவாக கலாரஸிகர்கள் ெ
கெளரவ உ
சனசமூக நிலையங்களின் வளர்ச்சிய கறையும் ஈடுபாடும் பொதுப்பணியில் முகர்களை ஒன்றியத்தின் கெளரவ உறு முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொட பர் பிரிவு ஒன்றியமும் ஐந்து பிரமுகர் மதத்துடன் அவர்கள் பற்றிய பூரண வி புகைப்படப்பிரதி ஒன்றுடனும் அனுட் கின்ருேம்.
யாழ் மாவட்டி சனசமூக நிலை
முதலாவது ந
பரிசு ரூபா முடிவுதிகதி : 30 - 6. 1981
திருஷ்டி காவியமானது அதனைப்பார்க் வையத்துள் வாழ்வாங்கு வாழ ‘’ வைக்க வேற்றுவதில் சனசமூக நிலையங்களின் ப்புத்தன்மை அதாவது நடிக்கும் இயல்பு இருக்கிறது. இந்த இயல்பை வெளிக்
இதனுல் சிறந்த நடிகர்களை உருவாக் கின்ற பேராற்றலையும் சனசமூக நிலை
நிச்ச்யமானது.
ஆனல் நாடகம் என்ற பெயரில் ற்ற நாடகங்களை உருவாக்கி அதனை பதுமட்டுமல்ல நாடகக்கலை வளர்வதற்கு
ஆகவே சுருக்கமாகச் சொல்வதானுல் ளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் க முடியாது. இதனுல் நாடகக்கலை வளர பருக சனசமூக நிலையங்கள் வளரட்டும்.
றுப்பினர்கள்
பிலும் செயற்பாட்டிலும் ஆர்வமும் அக் தொண்டுள்ளமும் கொண்ட நூறு பிர ப்பினர்களாக சேர்த்துக்கொள்வதென்று .ர்பாக ஒவ்வொரு உதவி அரசாங்க அதி களைத் தெரிவுசெய்து அவர்களின் சம் பரங்களுடனும் அவர்களின் சமீபத்திய பி வைக்கும்வண்ணம் கேட்டுக்கொள்
பங்களின் ஒன்றியம் நடாத்தும் ாவல் போட்டி 1000-00
விபரம் அடுத்த இதழில்
Page 20
கிருமிநாசி எதிர்கால
திரு. மு. ெ
வருடம் தோறும் ஆயிரக்கணக்கான உலகுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. வத்திற்கும் ஏற்ற அளவில் நாளாந்தம் உலகில் பெருமளவில் நாளாந்தம் தயா கிருமிநாசினிகளிற்கானவை முக்கியமான பதுகளில் இலங்கையில் மலேரியாவைக் நுளம்புகொல்லி பாவிப்பிற்குக் கொன் D, D. T. பாவிப்பது தடைசெய்யப்பட்( நுளம்புகொல்லும் கிருமிநாசினியாகப் காச்சலில் இருந்து மக்களைக் காப்பா கிருமிநாசினி பயன்படுகின்றது.
விளைபொருள்களைப் பெருக்குவதற் விளைவுகளைப் பாதுகாப்பாக வைத்திருட் களை கமத்தொழில் உத்தியோகத்தர் சி கள் விளம்பரம் செய்கின்றர்கள். அதே வில் தோட்டச்செய்கை, கமச்செய்கைச பூஞ்சணம், எலி, அகழான் போன்ற இ னல் கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்கின் பதற்கு நிற்பந்திக்கப்படுகிறர்கள். இன் யாத விவசாயியேயில்லை - கிருமிநாசி என்ற நிலை. கிருமிநாசினிகள் பூச்சி பு மிருகங்களையும் மனிதனையும்கூட கொ அடுத்தபக்க கதைகளையும் தெரிந்திருச் மாகின்றது. −
கிருமிநாசினி தெளிக்கும்போது எ ஊடாகவும் எமது உடலுறுப்புகளைச் மாசுபடுத்தப்பட்ட கையால் சாப்பிடுட கித்த பாத்திரத்தில் தேனிரோ, கஞ் தெளித்த காய்கறிகளை ஒரு குறிப்பிட எமது சாப்பாட்டுக் குழாய் மூலமாகவி
சினிகளின்
விளைவுகள்
ான்னம்பலம்
எ புதுப்புது இராசாயனப் பொருட்கள் இவற்றின் தேவைக்கும், முக்கியத்து அவை தயாரிக்கப்படுகின்றன. இன்று rரிக்கப்படும் இரசாயனப் பொருட்களுள் ாவை. ஆயிரத்துத் தொளாயிரத்து நாற் கட்டுப்படுத்துவதற்காக டி. டி. ரி. எனும் எடுவரப்பட்டது. இலங்கைபில் இன்று டு "மலதியோன்' எனும் கிருமிநாசினி பாவிக்கப்படுகின்றது. இங்கே மலேரியாக் ற்றுவதற்கான சுகாதாரச்சுகவாழ்வுக்குக்
கும் பெருவிளைவு பெறுவதற்கும் பெற்ற ப்பதற்கும் பல்வேறுபட்ட கிருமிநாசினி பார்சு செய்கின்ருர்கள். தயாரிப்பாளர் sவேளை அல்லும்பகலும் தனது நிசவாழ் ளில் ஈடுபட்டுள்ளவர்கள் பூச்சி, புழு, இன்னேரன்ன பிராணிகளின் செய்கைகளி முர்கள். இதனுல் கிருமிநாசினி பாவிப் றைய இலங்கையில் கிருமிநாசினி பாவி சென்றடையாத கிராமமே இல்லை ழுக்களை மட்டுமல்ல ஆடு, மாடு போன்ற ல்லவல்லன. இதனுல் கிருமிநாசினிபற்றிய க்க வேண்டும் தெரிந்திருத்தல் அவசிய
மது சருமத்தின் ஊடாகவும், சுவாசப்பை
சென்றடைகின்றது. கிருமிநாசினியால் ம்போதும், கிருமிநாசினி கலக்க உபயோ சியோ குடிக்கும்போதும், கிருமிநாசினி ட்ட காலனல்லைக்குள் சாப்பிடும்போதும் பும் கிருமிநாசினிகள் எமது உடலுறுப்புக்
Page 21
களைச் சென்றடைகின்றன. இந்நிலைகளி நம்மை அறியாமலே உள்ளாக்கப்படுகி கிருமிநாசினியின் அளவைப்பொறுத்தே யிக்கப்படுகின்றது. நஞ்சின் அளவு அதி நடைபெறும். நாளுக்குநாள் மிகமிகச் யாக எதுவும் நடைபெருவிட்டாலும்சு வருடமோ, ஒரு பத்துவருடத்தின் பின் லாம். எனவே ஒருபக்கத்தில் கிருமிந பெறும் அதேவேளை, அடுத்தபக்கத்தில் கும் தனக்குதவும் மிருகங்களுக்கும் சின் சுகவீனங்களை - வியாதிகளை வரவேற்கே றும் 15,000க்கும் அதிகமானேர் கிருமி தியசாலைகளில் அனுமதிக்கப்படுகிருர்கை கடும் பாதிப்புக்கு ஆளாகின்ருரர்கள்.
இது தவிர்க்கக் கூடியதா?
இப்பாதகமான காரணி தவிர்க்கச் சமூக நிலையங்களின் பங்களிப்பென்ன?
கிருமிநாசினி தொடர்பான சரியா துக்கள் கிருமிநாசினி பாவிப்பாளர்களை தியமானதா? சனசமூக நிலையங்கள் - ( சமூகங்களுக்குமான சமூகப்பணியை செ - அந்தச் சமூகப்பணிகள் பல்வேறுபட்ட இன்றைய விவசாய சமூகப்பொருளாத முடியாதவை - எப்படிச் செய்யமுடியுெ விளக்கலாம்.
அச்சுவேலி, இடைக்காடு போன்ற மானறு வெளிக்கள நிலையத்தவரின் உ யாளர்களுக்கான அடிப்படை அறிவிய, கள் சிறுபாதிப்புக்குத்தன்னும் அடைந் சாயனப் பரிசோதனைகளையும் செய்ய ஒ களில் ஒன்ருகச் செய்கின்றனர். இத பாவித்து அவ்வூர் விவசாயிகள் பயன
ல் நாம் கிருமிநாசினி நஞ்சூட்டலுக்கு ன்ருேம். எமது உடலுள் உட்சென்ற பாதகமான விளைவுகளின் தரம் நிர்ண கமாக இருப்பின், பாதிப்பு உடனடியாக சிறியஅளவு நஞ்சு உட்சென்ருல் உடனடி ட, காலக்கிரமத்தில் - ஒருமாதமோ, ஒரு போ சிலவிளைவுகள் - பாதிப்புகள் ஏற்பட சினியால் நல்லபலனை - அறுவடையைப் தனக்கும் தன்னைச் சார்ந்துள்ளவர்களுக் ) பாதகமான விளைவுகளை விரும்பத்தகாத வண்டிய நிலை - உண்மையில் வருடந்தோ நாசினி நஞ்சூட்டலால் அரசாங்க வைத் ா. அவர்களுள் 1000க்கும் அதிகமானுேர்
கூடியதா? அப்படியாயின் அதற்குச் சன
“ன அறிவுரீதியான அடிப்படைக் கருத் ‘ச் சென்றடைய வேண்டும் - இது சாத் வெகுசனங்களுக்கும், அச்சனங்களாலான ய்வதற்கென்றே தோற்றுவிக்கப்பட்டவை டவை, பலதரப்பட்டவை - அப்பணிகளுள் ார வாழ்வில் கிராமமட்டத்தில் தவிர்க்க மன்பதை ஒரு சிறு உதாரணத்தின்மூலம்
இடத்து சனசமூகநிலையத்தவர், தொண்ட தவியுடன் அவ்வூர் கிருமிநாசினி பாவனை ற் கருத்துக்களை அறியத்தந்ததுடன்-அவர் துள்ளார்களா என்பதற்கான உயிர் இர ஒழுங்கு செய்வித்துத் தமது சமூகசேவை ல்ை உரியமுறையில் கிருமிநாசினிகளைப் டைகின்றனர். ممبر
S
Page 22
சனசமூகநிலைய இயக்கமு
திரு. சி. சின்னத் (கெளரவ பொது யாழ் மாவட்ட ச. ச.
வாழ்வை வளம்படுத்தும் கழகங்களு பொதுமக்களாற் சமுதாய ரீதியாக அ6 பதற்கும்; கூட்டுமுயற்சி, ஆக்கவேலைகள் சேவை ஆகிய அம்சங்களை வளர்ப்பதற் சமூகநிலைய இயக்கங்களாகும். மக்கள் தீ வேற்றுவதற்கு அரசாங்கத்தையே எதிர் தனக்குதவி" எனும் உயர் எண்ணப்ப கள் செயலாற்றவேண்டும்.
சனசமூக நிலையக் கட்டிடங்களை ெ கட்டிவைத்துவிட்டு “லாடன் எடுத்தவ வதால் பயன் ஏற்படமாட்டாது. அது யத்திற்குச் சேவை செய்வதற்கு அதற்ே கத்தவர்கள் இருக்கின்றர்கள்தானே எ யுடன் பொதுமக்கள் நடந்துகொள்வது தமது தவருண துணிபுடன் செய்து மு உட்பட சில அங்கத்தவர்கள் முனைந்து மாசுபடுத்துவதுடன் அதனுடைய வள படுத்திவிடும்.
மனிதவாழ்வு நீண்டதோர் பயணப் பாக இளைஞர்களைத் தயார்படுத்துவதி உழைக்க வேண்டும். மேலும் ஒருவரிட ஊக்கம் அளிப்பதும் இந்நிலையங்களில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும் , பெருநோக்கை வளர்க்கவும் மகாத்மாக தைக் கடைப்பிடிக்கவும் மக்களுக்குப் முன்னின்று உழைக்கவேண்டும். இத்த6 காக இலக்கியவிழா, சமயவிழா, சுகா: களை ஏற்படுத்தியும். கருத்தரங்குகள், ! கியப் போட்டிகள் ஆகிய நிகழ்ச்சிகளை லறிவு, நல்லொழுக்கம், பண்பாடு ஆகி னின்று உழைக்கவேண்டும்.
pம் அதன் சேவைகளும்
ந்தம்பி வரதராசா துச் செயலாளர்) நிலையங்களின் ஒன்றியம்
நள் சனசமூக நிலையங்களும் அமையும். வர்களுடைய நலவுரிமைகளைப் பாதுகாப் ர், கலைஅறிவு, சமயஅறிவு, தன்னலமற்ற குமாக ஆக்கப்பட்ட இயக்கங்களே சன தமது தேவைகள் எல்லாவற்றையும் நிறை பார்த்துக்கொண்டிராமல் ' தன்கையே ங்கை வளர்ப்பதற்கு சனசமூக நிலையங்
வளிப்பார்வைக்கு அழகாக மாத்திரம் ன்" கதைபோன்று இறுமாப்புக் கொள் வுமின்றி நிலையத்தின் சார்பாகச் சமுதா கெனச் சிறப்பாக நியமிக்கப்பட்ட அங் “ன்று "மாற்ருன்தாய்’ மனப்பான்மை ம் எந்தச் செயலையும் (பெரும்பாலும்) டிப்பதற்கு நிலையத்தலைவர் செயலாளர்
நிற்பதும் இயக்கத்தின் சேவைகளுக்கு ர்ச்சியில் ஸ்தம்பித்த நிலையையும் ஏற்
ம் போன்றது. அதற்கு மனிதர்களை குறிப் ல்ெ சனசமூக நிலையங்கள் முன்னின்று ம் இயல்பாக அமைந்துள்ள திறமைக்கு ஒன்ருக அமையவேண்டும். பரஸ்பரம் தனக்காக அன்றிப் பிறர்க்காக வாழும் காந்தி கண்ட "சர்வோதய* இலட்சியத் பயிற்சி அளிப்பதில் சனசமூக நிலையங்கள் கைய சிறப்பம்சங்களை நிறைவேற்றுவதற் தாரவிழா, ஆண்டுவிழா ஆகிய விழாக் விளையாட்டுப்போட்டிகள், கட்டுரை இலக் ஏற்பாடுசெய்தும் மக்களிடையே நல் யவைகளை வளர்க்க இயக்கங்கள் மூன்
Page 23
பரபரப்பான இன்றைய உலகிலே திகைத்து நிற்கும் நிலையை நீக்கி உண் வளர்ப்பதற்கு சனசமூக நிலையங்களின் படுகின்றன. நகரங்களில் வாழ்பவர்கள் பெரும்பாலான மக்கள் "மதுஅரக்கன்’ பொருள், நன்னேக்கம் ஆகிய சிறப்பட இத்தகைய துன்பகரமான கொடுமை இழிநிலையை ஏற்படுத்தும் துர்ப்பழக்கத் ஒவ்வொன்றும். மது ஒழிப்புப் பிரசார, படும் தீமைகளை மக்கள் மத்தியில் எடு மக்களை மீட்டற்கான நற்செய்கையில் மனித குலத்திற்குச் செய்யும் மகத்தா? தலையாயது எனக்கூறின் மிகையாகாது. சமூக நிலையங்கள் முன்னின்று புரியுமா காந்தி, புத்தன் போன்றவர்களின் கரு
மனிதர்கள் எல்லோரும் சமமானவ ஏற்றத்தாழ்வுகளை அமைத்துக்கொண்டு றத்திற்குத் தடையாக இருக்கும் எந்த யங்கள் முன்னின்று உழைக்க வேண்டுப் எனும் பரந்த சிறந்த மனப்பான்மைை கான காரியங்களில் சனசமூக நிலையங்க தயம்" தோன்றும்.
ஒவ்வொரு சனசமூக நிலையங்களும் ஒன்றியம் நடாத்தும் சகல போட்டிக கொள்ளவேண்டும். ஒவ்வோர் சமுதாய பாடுகளையும் கலந்து அறிந்துகொள்ளவு அளவில் பரஸ்பரம் ஒருவருடன் ஒருவr தும் விழாக்களில் சனசமூக இயக்கங்கை
சகல சனசமூகநிலைய இயக்கங்களுப் கொண்டு ஒன்றியத்துடன் ஒத்துளைத்து மென எல்லாம்வல்ல இறைவன் சார்பி
வளர்க சனசமூக நீழிே வாழ்க! யாழ்மாவட்ட சன்
மக்கள் வெளிவேஷத்தில் ம யங் கி த் மையை உணர்த்தி மனிதாபிமானத்தை சேவைகள் மனிதகுலத்திற்குத் தேவைப் லும் பார்க்கக் கிராமங்களில் வாழும்
வசப்பட்டுத் தமது அறிவு, பண்பு. சங்களைக் கெடுத்துக் கொள்ளுகின்றனர் மிகுந்த மனிதத்தன்மையற்ற அநாகரீக |தை நீக்குவதற்கு சனசமூக நிலையங்கள் ங்களை ஒழுங்குசெய்தும் மதுவினுல் ஏற் த்தியம்பியும், மதுஅரக்கன் பிடியிலிருந்து ஈடுபடவேண்டும். சனசமூக நிலையங்கள் ன சேவைகளில் மதுஒழிப்புப் பிரசாரமே
இத்தகைய சிறந்த சேவையை சன பின் எமது பெரியார்களான வள்ளுவர் த்துக்களுக்கு மதிப்பளித்தவர்களாவோம்.
பர்கள். மனிதர்கள் தங்களுட்தாங்களே
மனித குலத்தின் சமாதான முன்னேற் ஒரு தீய செயலையும் நீக்குவதில் இந்நிலை ம். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" ய மக்கள் மத்தியிலே நிலைநாட்டுவதற் 5ள் செயற்படுமாயின் இங்கே **சர்வோ
யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் ளிலும் விழாக்களிலும் தவருது பங்கு த்தின் நல்ல பழக்கவழக்கங்களையும் பண் ம், அறிவை விருத்தி செய்யவும், பரந்த t பழகிக்கொள்ளவும் ஒன்றியம் நடாத் ர் பங்குகொள்வது அத்தியாவசியமாகும்.
கிராமமக்களின் வளர்ச்சியில் அக்கறை நிலைய வளர்ச்சிக்குப் பாடுபடவேண்டு ல் பிரார்த்திக்கின்றேன்.
நிலைய இயக்கம். ாசமூக நிலையங்களின் ஒன்றியம்.
Page 24
யாழ் மாவட்ட சனசமூக நிலை சாவகச்சேரி நவரத் ஞாபகார்த்த சுற்று தாச்சிச் சுற்றுப்
தமிழ்மக்களின் பாரம்பரிய - தேசிய (கிளித்தட்டு) விளையாட்டை இளைஞர் இவ்விளையாட்டின் தரத்தை உயர்த்துதலு ஒன்ருகும். இந்நோக்கத்தினைச் செயற். ஒன்றினை யாழ்மாவட்ட சனசமூக நிலை
செய்யப்பட்டுள்ளது.
1 இச் சுற்றுப்போட்டியில் யாழ்மாவட மட்டும் பங்குபற்றலாம். போட்டியி சமூக நிலையங்களில் உறுப்புரிமை உ
2 ஆரம்பப் போட்டிகள் உதவி அரச தப்பட்டு வெற்றிபெறும் கோஷ்டி பெறும். w
3 வெற்றிபெறும் நிலையத்திற்கு நவரத்
றுக் கேடயம் பரிசளிக்கப்படும்.
4 பிரவேசக் கட்டணம் ரூபா. 10/- ட காசுக்கட்டளையாகவோ தபாற்கட் மாவட்ட சன் சமூக நிலையங்களின் சேரி. என்னும் முகவரிக்கு அனுப்பி படிவங்களிலேயே விண்ணப்பங்களை பப் படிவங்களுடன் தாச்சி விளையா
5 விண்ணப்ப முடிவு திகதி 15-3-1981
இது ஒன்றியத்தின் கன்னிமுயற்சி. க! பு:கவும் நடத்தி முடிப்பதற்கு யாழ் சமூக நிலையங்களும் இச்சுற்றுப்போட் அ>ப்புடன் அழைக்கின்ருேம்.
திட்ட அலுவலகம், சாவகச்சேரி.
யங்களின் ஒன்றியம் நடாத்தும் தினம் சிவகுமாரன் க் கேடியத்திற்கான
போட்டி - 1981
விளையாட்டுக்களில் ஒன்ருகிய தாச்சி கள் மத்தியில் பிரபல்யப்படுத்துதலும் லும் ஒன்றியத்தின் முக்கிய நோக்கங்களில் படுத்துதற்காக தாச்சிச் சுற்றுப்போட்டி யங்களிடையே நடத்துவதென்று முடிவு
ட்டத்தில் உள்ள சனசமூக நிலையங்கள் ல் பங்குபற்றும் வீரர்கள் அவ்வவ் சன ள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.
ாங்க அதிபர் பிரிவு மட்டத்தில் நடாத் களுக்கிடையே இறுதிப்போட்டி இடம்
த்தினம் சிவகுமாரன் ஞாபகார்த்த சுற்
பிரவேசக் கட்டணம் காசோலையாகவோ டளையாகவோ பொருளாளர், யாழ் ஒன்றியம், திட்ட அலுவலகம், சாவகச் விண்ணப்பப் படிவங்களைப்பெற்று அப் அனுப்பிவைத்தல் வேண்டும். விண்ணப் ாட்டு விதிக்ளும் அனுப்பி வைக்கப்படும்.
இச்சுற்றுப்போட்டி சிறப்பாகவும் வெற்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து சன டியில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம்
விளையாட்டுச் செயலாளர் , யாழ் மாவட்ட ச. ச. நி. ஒன்றியம்
Page 25
வாலில்லாப் பட்டம்
ஏன்மோனை உனக்கின்னும் வேலை வரவில்லை?
பத்தாம் வகுப்புத்தான் பரந்தாமன் படிச்சவளும் பக்கத்துப் பள்ளியிற்தான் படிச்சவ ஞம்மோனை - நீட்டுக் காற்சட்டை போட்டுத்தான் வேலைக்கும் போறவனும்
(ஏன்மோனை)
பல்கலைக் கழகமென்றும் பட்டப் படிப்பென்றும் பெட்டி படுக்கையுடன் எட்டப் போய்ப்படித்தாய் ஏன்மோனை உன்ரைபட்டம் உயரப் பறக்கவில்லை? சோதினையிற் பெயில்கியிலோ. பின் ஏன்மோனை உனக்கின்னும் வேலை வரவில்லை?
பாட்டியவள் கேட்டவைகள் ஈட்டியெனப் பாய்ந்து இதயத்தைப் பிய்க்கிறதோ: சாட்டாகக் கூறிடவும் ஒருபதிலும் எட்டலையே!
பட்டமது பெற்றுவிட்டாற் பகட்டான வாழ்வமையும் என்றவளும் எண்ணிவிட்டாள்; எத்தனை நாட் கால்கடுக்க வேலையொன்று பெறுதற்காய் நானலைந்தேன் நடைப்பிணமாய்;
கலைப்பட்ட தாரியெனக் கண்டதுமே முகஞ்சுழித்து கலைத்ததுயர்க் காவியத்தை.
கு. பரராஜசேகரம்
காசுபத் தாயிரத்தை அாசு என விட்டெறிந்து கறுப்புகளும் கொடுத்தபின்னர் பரந்தாமன் வேலைபெற்ற கதையதனைப் பாட்டியவட் குரைத்திட்டாற் புரிந்திடுமா?
பட்டமென்ன இருந்தாலும் சட்டமென்ன இருந்தாலும் வால்பெரிதா யில்லையெனில் பட்டமது வானுயரா கட்டாயம் குத்திவிழும்
வால்பிடிக்கத் தெரிந்தாலோ வெறும்பட்டம் கூட இன்று பெரும்பட்ட மாகிவிடும் வால்நீள முள்ள அந்தத் தம்பட்டங்களின் முன்னே எம்பட்டம் என்ன செய்யும்?
வங்கியெனிற் பத்தாம் வாத்தியெனில் எட்டாம் உங்களுக்கு வழியிலையேல் அடுத்தவர்க்கு விடும்வழியை, என்றுசொல்லி நியமனங்கள் அடுத்தடுத்து நடக்கிறது தர்(ம்)மிஷ்ட ஆட்சியிலே எம்பட்டம் என்னசெய்யும்?
எப்படித்தான் காற்றடித்தும் வாலில்லாப் பட்டமென்ருல் எப்படித்தான் வானுயரும்? வழியிருந்தால் என்தனுக்கும் வழங்கிடுவீர் வழிமுறையை,
Page 26
令夺必令必必必必必必夺必必必受必必必必令必必令必必令令必必必必必夺令冷心
d
o
* •• የፖእ .
& GTLjCoii isTCLPg5 LD 8
&
நீங்கள் விரும்பும்
: தங்க, வைர, நகைகளை * திருப்தியுடன் பெறுவதற்கு * உகந்த இடம்
* ராணி ஆபரண மாளிகை 3. (R. G. பில்டிங்)
63, கன்னதிட்டி, யாழ்ப்பாணம்.
(X ஆடர் நகைகள் குறித்த * நேரத்தில் செய்துகொடுக்கப்படும்.
LSeMLLLOLOLLOOSLLeLSLLMOSSLLOOSLLLSLLLSLLLLSLLLOLLOLLMLOLOLLLSLLL o
அழகுக்கு அழகுசெய்யும் ஆபரணங்களுக்குச் சிறந்த இடம்
Φ
:
&
*நா. வ. கந்தையா அன்சன்விஸ்
நகைவியாபார்கள்
76/1 & 2, கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம். (புதிய இல. 206 & 208) Guigi: 500
:
:
LT LLSLLLLS LAL TLS TLSSTLSL LLLLS LLLLLLLLS LLLLLLS ALLLLLL LASL TLTLSLTL LeeeLLqL LA LAqqA TqT LTA eAqAAqA LqLAALAeeLTq eAAAq & 388x8x88088-888-88-888-888-88-8-8-8-8-8-8
18888.888&88888-80888-888-888-888&w888-8-
Ο
Х•
அழகிய தங்கப்பவுண் நகைகளுக்கும்
வைரங்களுக்கும் சிறந்த ஸ்தாபனம்
8.
:
3.
KO
துரையப்பாப்பத்தர்
கோபாலசாமி தங்க வைர நகை வியாபாரம் 82/5 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
:
ஒடர் நகைகள் குறித்த காலத்தில் : உத்தரவாதத்துடன் செய்து கொடுக்கப்படும். *
äV 270 :
BLBeBLSELLMLLLLaLOS LLMLOLSLLLLLSLLLLLLLS LLLLMLLSLLLaLLLLOLLL LLLLL S L
(Reputed Мате s lo (Kemember
:
e
For
Øltigh (duality 었 Z2.Éeffe 2, (266.09:
EMMO SONS : 79, K. K. S. ROAD. :
Jaffna.
9K 404, 374
8. al Ο ● KD & Y. OX A& SX X ● X-888-X88-88-888-888-88-888-888-88-XX883.
Page 27
சனசமூக நி3
முதலியார் விை மகேசன் ச. நீ.
(யாழ் மா. ச.
பல ஆண்டுகளுக்கு மூன்னர் அரசாங்கம் சனசமூக நிலையங்களை, நகரங்கள், பட்டினங் கள், கிராமங்கள் தோறும் நிறுவி, மக்கள் தமக்கென ஆக்கப்பட்ட நிலையங்களில் ஒருங்கு சேர்ந்து சகல துறைகளிலும் பங்குகொண்டு முன்னேறுவதற்காக உழைக்க வழிவகுத்தனர். சகல சனசமூக நிலையங்களின் நலன்களைப்பேணு வதற்கும், அவற்றை வழிநடத்துவதற்கும், ஒரு முகமாக அரசாங்கத்திடமிருந்து பெறவேண்டி யனவற்றைப் பெறுவதற்கும், மற்றும் முன் னேற்றங்களை அடைவதற்குமாக யாழ்ப்பாணத் திற்கென சனசமூக நிலையங்களின் சமாசம் ஒன்றை உருவாக்கினர். அன்று அச்சமாஜம் ஒர் இளங்கன்ருக நாட்டப்பட்டுப் பின்னர் வருடாவருடம் விரைவாக வளர்ந்து இறுதியில் மாபெரும் விருட்சமாகத் திகழ்ந்து சமூக முன் னேற்றத்திற்கு வேண்டிய சகலதுறைகளிலுந் தொண்டுபுரிந்தமை மகிழ்ச்சிக்குரியதே. இச் சமாசமாகிய விருட்சத்திற்கு மூலவேர், பக்க வேர்களாக யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள சகல சனசமூக நிலையங்களும் அமைந்தன.
இப்பாரிய விருட்சம் பல கிளைகளை எல் லாப் பாகங்களிலும் பரப்பிப் பூரண நிழலைக் கொடுப்பதோடு, ஒவ்வோர் கிளையிலும் சுவை மிக்க கனிகளையும், அழகு, வாசனைபொருந்திய மலர்களையும், மக்களுக்குக் கொ டு த் தன. தேகாப்பியாசம், உடற்பயிற்சி, விளையாட்டுப் போன்ற உடல்வளர்ச்சிக்கும், நற்சுகத்திற்கும் எடுத்துக்காட்டாக ஒரு கிளையும்; வேறு ஒரு கிளை, இராப்பாடசாலை மூலம் கல்விகற்காத முதியோர் கல்விபயிலவும் கலந்துரையாடவும் துணைபுரிந்தது. இன்னுமோர் கிளை கற்றவர்கள் கல்லாதார், நூல்நிலையங்கள் வாயிலாக புத்த கங்களை, சஞ்சிகைகளை வாசித்தும் கேட்டும் பலனடையவும், பிறிதோர்கிளை வாசிகசாலை களில் தினத்தாள்களில், புதினங்களைப் பார் வையிட்டும் வாசிக்கத் தெரியாதவர்களுக்கு அவற்றை எடுத்துக் கூறியும், வானெலிமூலம் கல்விமான்கள், கலை~ர்கள், விரிவுரைகள்,சமூக
லய சமாஜம்
(முன்னுள் கெளரவ பொருளாளர்)
:, நி. சமாசம் )
முன்னேற்ற வசதிகள், சுகாதார அபிவிருத்தி தொடர்பான அறிவுரைகள், கதாப்பிரசங்கங் கள் கர்நாடக, பண்ணிசைப் பாடல்கள் பல வித வாத்தியக் கச்சேரிகள் ஆகியனவற்றைக் கேட்டு அறிவைப்பெருக்கி, ரசிக்கவும் துணை புரிந்தது. மற்றுமொருகிளை முறைப்படி கல்வி கற்ருேரைப்போல் தொழி ல் நுட்பங்களை ஆராய்ந்து தரம் தமக்குஏற்ற தொழில்களில் ஈடுபட்டு முன்னேற்றம் கொடுத்து நல்வாழ் வுக்கு வேண்டிய பொருட்களை ஈட்டு சிறப் புற்று வாழ உதவியது.
இச்சமாசம் ஒரு பெரும் விருட்சமாக வளர்ந்திருந்தமை காரணமாக வறியவர்கள் நோயாளிகள், சுகக்குறைவுள்ளோர் போதிய நிழலைப் பெற்றும், வெயில் மழையை ஒத்த பசி, பட்டினி, வறுமை ஆகியவற்றிலிருந்தும் தடுக்கப்பட்டுத் திகழ்ந்தது. வீடில்லாத பறவை கள், இராக்காலத்தில் விருட்சத்தில் தங்குவது போல, வசிக்க இடமில்லாதோர், சமூகசேவை மூலம் வசிப்பிடங்களை ஆக்கக் கூடியதாக இருந்தது.
இவ்விதமான பாரியவிருட்சமாகத் திகழ்ந்த சனசமூகநிலைய சமாசம், சிலகாலம் மழைஇல் லாது வாடியும் பணியால் பீடிக்கப்பட்டும், வேண்டிய பசளே இடாததாலும் நோய்வாய்ப் பட்டு வாடி வதங்கியது. ஒரு அடக்கவிPசோ சிலைச் சக்கரமோ ஒருமுறை சிறப்பாகக் காட்சி கொடுத்தும், பின்னர் ஒய்ந்து அணைந்தது போல் தோற்றும் நிலைக்குவந்து, மீண்டும்முன் கொடுத்த அழகிலும்பார்க்கச் சிறப்பாகவும் மூச்சாகவும் எழுவது, சுழல்வதுபோல இச் சமாசம் மீண்டும் தலையுயர்த்தி துளிர்விட்டு முன்னிலும் சிறப்பாக பூக்களையும், கனிகளை யும் சனசமூக நிலையங்கள் மூலம் மக்களுக்குக் கொடுக்க ஆர்வத்துடன் உழைப்பதை அறிய அகமகிழ்கின்றேன், மீண்டும் 'இவ்விருட்சம். வாடிவதங்காதிருக்க ஒற்றுமை என்னும்.நன் னிரை வேண்டியளவு தாராளமாக வார்த்தும்
4.
Page 28
வழிநடத்தக்கூடிய விற்பன்னர்களின் ஆலோ சனைகளையும் புத்திமதிகளையும் செவிமடுத்துச் செயல்படுத்துவதைப் பசளையாகக் கொண்டும், சுயநலமற்ற சேவையால் நிலத்தைப் பண் படுத்தியும், பொருமை, வஞ்சகம், சூழ்ச்சி ஆகிய குருவிச்சை களைகள் போன்றனவற்றை உற்பத்தியாகும் காலத்திலேயே நீக்கியும் இச் சமாசம் என்னும் விருட்சத்தைப் பேணி வளர்ப்பது சனசமூக நிலையங்களினதும் உறுப் பினர்களினதும், நிருவாகிகளினதும், உத்தி
FT6
கலைமகள் கல்வி
கட்டுரைட்
பரிசு ரூப தலைப்பு:
1 சாதிகள் இல்லைய 2 நான்விரும்பும் ெ 3 இன்றைய இளைஞர்
மேற்கண்ட தலைப்புகளுள் ஒ ஆக்கப்படல் நிபந்தனைகள்:
1 கட்டுரைகள் 1000 சொற்களு
வேண்டும்.
பாடசாலை மாணவர்கள் மட்டு
3. ஆக்கங்கள் ஒவ்வொன்றும் எழு பது வகுப்பாசிரியரால் உறுதி 4 மத்தியஸ்தர் தீர்ப்பே முடிவா 5 கட்டுரைகள் யாவும் 15-3-198
தொண்டன், திட்ட அலுவலகம், அனுப்பப்பட வேண்டும்.
யோகத்தர்களதும் பணியாளர்களினதும் பிர தான கடனுகும்.
நான் நவாலி சனசமூக நிலையத்தின் தலை வராகவும், சமாசத்தின் பொருளாளராகவும் பல ஆண்டுகள் கடமையாற்றிய வகையில் போலும் தற்போதய் சமாச நிருவாகிகள் தங் களால் வெளியிடும் மலருக்கு ஒருகட்டுரை வழங்குமாறு கோரியதற்கு நன்றியுடன் நல் லாசிகூறி இதனை வரைகின்றேன். '
O
கச்சேரி
நிலைய ஆதரவில்
போட்டி
T. 1oo /-
டி பாப்பா u suum ir களின் நடைஉடைவாவனைகள்
ஒன்றைத் தெரிந்து கட்டுரைகள்
வேண்டும்.)
க்கு மேற்படாதவையாக அமைதல்
ம் இப்போட்டியில் பங்குபெறமுடியும். ழதியவரின் சொந்த ஆக்கங்களே என் ப்படுத்தப்படல் வேண்டும்.
னது.
lše. முன்னதாக ஆசிரியர், சமூகத் , சாவகச்சேரி. என்ற முகவரிக்கு
Page 29
LLYYLYLLLLLL0L0LSL0LYLL0LJ0LJYJYYYLLJY0L0YLYYYLYYLLLLLYYYLLL00
With the best compliments of
y
محم
S. Sivagadadcham & Co.
Direct importers of Automotive Parts Exide Batteries; Tyres & Trbes.
No. 2, Stanly Road, JAFFNA.
Office: 7729
Phone: Residence: 7666
101, Stanly Road,
· JAFFNA. (SRI LAN KA.)
o. 9, 30 о. LLLLLS SLLLLLLSLLLLLLSS LLLLLSSLLLLSLLLLLSLLLLLSLLLLLSLS LSSLLSLSALL LLLS LLLLLLLLS 伞、_-_曼 多、_制 々々々々々々々々々々々ふる々々々々々々々々々々々々々々々々々々々々々
88-888&X8880-X8888.8888-888-888w:
அழகிய
:
9.
ё}
8
G
6.
25)
களுககு
க்
கு
s
:
:
O
:
:
:
மரீ முருகன் அச்சகம் 104, கஸ்தூரியார் வீதி, (கன்னதிட்டி சந்தி) யாழ்ப்பாணம். (இலங்கை)
LLLLSLLLLLSLLLLLAALLLLLLSASLLALSLSALLALLSLLLLSLLLLLSLLLLLAALLLLLALALLSSMLAALSLALLSSMLSSSMLA
With the best compliments from
:
&.
COLOM BO Restaura at
77, Kasturiar Road, JAFFNA.
*...
s- - S--S. 4. 必*哆哆哆哆必******令必令*必必必心必心》
s
«Х•
«Х•
*
哆
8
(X
&
t
Page 30
ஆதரவாளர்களுக்கு
எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்!
* குமாரசாமி ரெக்ஸ்ரைல்ஸ்
42, 44, பெரியகடை வீதி யாழ்ப்பாணம். * தொ. பே. 7034
LL LLLLLSSLLLLSLLALALLSLLLALALLALLSLLLALLSAALLLLLAALLLLSSSLLLSLLLLLAALSLSSLSLSSLALLSLLLLSLLS
AGEN
National Radios, Radio
Video Cassi
Vla Ka iäAj) 95, Stanley Road, 2ܓܨ̈
அன்பளிப்பு
சுந்தரம் பிறதர்ஸ் மருந்துக்கடை 175, மின்சாரநிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
LLLLLLAALLLLL AALLLALALALLSAALLSLLLAALLLLLAALLLLLSSLLLLSLLLSALSLSLSLALSLSSLSSLLSLSLSLA
Ts FOR
KO Sanyo
Cassetts, T. W.' S &下 Ete Recorders
Ա\նձ:AմաlAկl
JAFFNA.
7447
Page 31
கூட்டுறவின் தனித்துவமும் சில வழிமுறைகளும்.
தமது தேவைகளை அறிந்து அவற் மக்கள் முன்வரும்போது உதயமாவதுத முயற்சிகளுக்கும் கூட்டுறவு முயற்சிக களின் தேவைக்கேற்ற சேலை விடய வசிப்பவர்கள் வெறும் பணமுதலீட்டுட அங்கம் வகிப்பவர்கள் கூட்டுறவு தரப்ே வரும் தேவையெனக் கருதி ஒன்றிணைய தொகுதி முயற்சிகளில் பணத்தை முத6 குறிக்கோளாக இருக்கும்போது கூட்டுற முதலீடும் ஆதாயமும் முக்கியமாகக் கரு போகும் பொருளாதாரச் சேவையைத் ( முயற்சியில் பங்குதாரர்களாக வரமுடிய
மேலும் பணமுதலீட்டு விகிதத்தை ஒருவரின் முகாமை அங்கத்துவப் பங்கு அங்கத்தவர்களும் சமமே என்ற ஜன. இயங்குகின்றது. இதற்குக் காரணம் கூ களுக்குப் போய்ச்சேர வேண்டும் என்ற
இப்பேர்ப்பட்ட தனித்துவம்பெற்ற விரிவடைய வேண்டியது இன்றைய கா: ஒருவன் தனது தேவைகளைப் பூர்த்திசெ களைக்கொண்ட மக்கள் குழாமொன்று ே கத்தவர்களுக்கு அத்தேவைகளைப் பூர்த் னும் வாழமுடியும். சமுதாயமும் நாடும் சம்பந்தமான வாகனங்கள் உபகரணங் டமையாக்க முடியாத நிலையில், கூட்டு, கிறது. ஆனல் கூட்டுறவானது சீரிய தி வேண்டும். அங்கத்தவர்கள் பணிப்புரை முறையில் திறமைபெற்ற நிறைவேற்றும் வேண்டும். ஆதலினுல் அங்கத்தவர்கள் முகாமைக்குழு இந்நிறைவேற்ற அங்கத் றிருக்கவேண்டும் எனினும் வியாபாரம் பந்தமான நிதி நிர்வாகச் சிக்கல்களும்
விருத்தியடையச்
- க. வி. விக்கினேஸ்வரன் -
றைத் தமக்குச் சேவையாகக்கொடுக்க ான் கூட்டுறவு. இணைந்த பங்குத்தொகுதி ளுக்கும் முக்கியவேறுபாடு அங்கத்தவர் $தில்தானுண்டு. முன்னையதில் அங்கம் * நிறுத்திக்கொள்ளலாம். பின்னையதில் பாகும் சேவைகளைத் தாம் ஒவ்வொரு வேண்டும். ஆகவே இணைந்த பங்குத் மீடு செய்து ஆதாயம் பெறுவதே முக்கிய வு முயற்சிகளில் தனிமனிதனின் பண நதப்படுவதில்லை. எனவே கூட்டுறவு தரப் தேவையாகக் கருதாத எவரும் கூட்டுறவு ாது போய்விடுகிறது.
அடிப்படையாகக் கொண்டு அங்கத்தவர் நவிகிதம் நிர்ணயிக்கப்படுவதில்லை. எல்லா நாயக அடிப்படையில்தான் கூட்டுறவு ட்டுறவின் சேவைகள் தேவையுள்ளவர்
உயரிய குறிக்கோளாகும்.
கூட்டுறவு இயக்கமானது மேலும்மேலும் ஸ்கட்டத்தில் முக்கியமானது. தனிமனிதன் ய்ய முடியாதிருக்கும்போது அதே தேவை சர்ந்து கூட்டுறவு அடிப்படையில் அங் திசெய்து கொடுத்தால்தான் தனிமனித முன்னேற முடியும். கம, கைத்தொழில் iள் போன்றவை தனிமனிதனுல் தன்னு ரவு முயற்சி அவற்றைபபெற வழிவகுக் 1றமையுள்ள நிர்வாகத்தை உண்டுபண்ண பின் கீழ் அனுபவம்பெற்ற, தொழில் அலுவலர் முகாமையினைக் கையேற்க தேர்ந்தெடுக்கும் நிர்வாகக்குழு அல்லது தவர்களை வழிநடத்தும் பக்குவம் பெற் பற்றியதும் உற்பத்தி பற்றியதும் சம் நுணுக்கங்களும் பற்றிய அறிவை அங்
Page 32
கத்தவர்கள் பொதுவாகத் தாமாகவே ! என்பது கேள்விக்குரியது. ஆகவே அங் கூட்டத்தில், திறமையுடைய நிறைவேற். பெற்றவர்களைத் தமக்குள் இருந்து ே தேர்ந்தெடுப்பவர்களுக்கு முகாமைத்துவ அளிக்க வசதி செய்து கொடுக்கவேண்(
இன்றைய சமுதாயம் போட்டிமுை தனம் செய்கிறது. போட்டிமுறை சரிய முறையானதா என்பது சர்ச்சைக்குரிய சிக்க வேண்டும். ஆனல் போட்டி என் நீச்சல் போடமுடியாது. அப்படிச்செய்( வேண்டியிருக்கும்.
ஆகவே கூட்டுறவு முயற்சிகளில் ெ யான சேவைகளை சீரிய மலிவான வித கள் தனியார் அல்லது இணைந்த பங்கு விதத்தில் தமது நடவடிக்கைகளை நட
மேலும் அங்கத்தவர்களுக்கிடையில் யேல் நிர்வாகசபையில் அங்கத்துவம் கோட்பாடுகளுக்கும் பேச்சளவில் ஒத் கூட்டுறவைச் சுயநலச் சுரண்டலுக்கா
எனவே தனித்துவம் பெற்ற கூட்( அங்கத்தவர்களுக்கும் நாட்டுக்கும் நன் தவர்கள் தமது உரிமைகளையும் கடமை அறிந்து வைத்திருக்கவேண்டும். (2) அனுபவத்தையும் பயிற்சியையும் பெற். வலர்கள் முகாமைத்துவத்திலும் கூட்டு சியும் ஊக்கமும் பெற்றிருக்கவேண்டும்.
இவ்வாறு அங்கத்தவர்கள், நிர்வா பொறுப்புணர்ந்து பொறுப்பேற்றுக் கூ தேவைகள் அனைத்தையும் கூட்டுறவுமுை
அடுத்த இதழில்
இலங்கை கிராமிய மீளை திரு. P. K. பொன்னம்பலப் விசேட பேட்டிக் க
இன்றைய நிலையில் பெற்றிருப்பார்களா கத்தவ்ர்கள் தமது வருடாந்தப் பொதுக் று அலுவலர்களை வழிநடத்தக்கூடிய தகுதி தர்ந்தெடுக்கவேண்டும். அல்லது தாம் ம் பற்றிய முறையான நவீன பயிற்சி
டும்.
றையில்த்தான் விருத்தியடையப் பிரயத் ானதா, போட்டிபோட்டு விருத்தியடைவது விடயம். அதுபற்றி ஆளுவோர் ஆலோ னும் நீர்ச்சுழலில் அகப்பட்டவர்கள் எதிர் வோர் கரையேறுவதுடன் திருப்திஅடைய
வற்றிகண்டு அங்கத்தவர்களுக்குத் தேவை த்தில் வழங்கவேண்டுமெனில் கூட்டுறவு த்தொகுதி முயற்சிகளுக்கு ஈடுகொடுக்கும் rத்தவேண்டும்.
சுயநலமானது மறையவேண்டும். இல்லை வகிக்கும் வரையில் ஒருவர் கூட்டுறவுக் துழைப்புக் தந்துவிட்டு அதன்பின்னர் கப் பாவிக்க முற்படலாம்.
டுறவு என்னும் முயற்சி வெற்றியடைந்து "மைபயக்கவேண்டும் எனில் (1) அங்கத் களையும் பொறுப்புகளையும் செவ்வனே நிர்வாகசபை நிர்வகிக்கப் போதுமான றிருக்கவேண்டும் (3) நிறைவேற்று அலு றவு அபிவிருத்தியிலும் முறையே தேர்ச்
கக் குழு, முகாமையாளர்கள் ஆகியோர் ட்டுறவுகளை வழிநடத்தினுல் சமுதாயத் >றயில் அச்சமுதாயமே பூர்த்திசெய்யலாம்.
மப்பு நிறுவனத்தின் அதிபர்
ம் அவர்களுடன் ஒருசந்திப்பு. கட்டுரை இடம்பெறும்.
Page 33
MMMMMMMMMMMMMMMM
Compliments of
ජී.
g
GLASS HOUSE
Importers, Exporters, General Merchants Wholesalers, Retailers & Lorry Transporters.
82, K. K. S. ROAD, JAFF NA. T. Phone: 20 т. Grams: GLASS
呜宗茂居虏安萨、芭
தங்கப்பவுண் 6th6a J நகைகளுக்கு
புகழ்பெற்ற சிறந்த ஸ்தாபனம்
:
V பொ. அம்பலவாணர் 119. கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம். தொலைபேசி 7199
LEADING EMPORUM
FOR QUALITY
FANCY EDODDS N NORTH CEYLON
FANCY HOUSE
68, Grand Bazaar, JAFFNA. T. Phonet 7084 1
安虐家卤家芭家芭家彦空芭罕亭宗虐寮虐家德癸率突芭突※
கீழ் குறிப்பிட்டவைகளின் விற்பனைக்கு வடபகுதி விநியோகஸ்தர்களாக எம்மை
தேசிய பாற் சபை நியமனம் செய்துள்ளதென்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத் தருகிருே ம். (D சுத்திகரிக்கப்பட்ட பால்
(D நெய்
(D லக்ஸ்பிறே பால்மா
இவைகளின் தேவைகளுக்கு எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
யாழ்ப்பாண ஐக்கிய வியாபாரச் சங்கம் 420, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம். W தொலைபேசி: 438, 370, 537.
Page 34
1952-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "சமூ வரை வெளிவந்துகொண்டிருந்தது. ஈழத்தில் திற்கு காலம் ஏற்படும் நெருக்கடி சமூகத்தொன தொடர்ந்து வெளியிடமுடியாதநிலை ஏற்பட்டு இ உங்களையும் எங்களையும் மீண்டும் இணைக்கின்ற உங்கள் கரங்களில் தவளுகின்ற நிலையை ஏற்ப நன்றியைத் தெரிவிப்பதில் பெரும்கிழ்ச்சி அை
இவ்விதழை வெளியிட உதவிய வர்த்தகப் பெருமக்களுக்கு எம,
இவ்விதழை சிறப்பிக்க எமது ( பித்து உதவிய பெரியோர்களுக்
இவ்விதழை அழகியமுறையில் அச்சகத்தினர்க்கும் எமது நன்ற * எமது ஒன்றிய செயற்குழு கூட்
நடாத்துவதற்கு சகல ஒத்துழை மார்க்க சனசமூக நிலையத்தினர்
மிக அண்மையில் இப்பாரிய பொறுப்பினை வாய்ந்த பலசிறப்பம்சங்களை முதல் இதழில் இருக்கும் சமூகத்தொண்டன் பல சிறப்பம்சங் மில்லை. எமது உளநம்பிக்கைக்கு உங்கள் எல் தகப் பெருமக்கள், கொடை வள்ளல்கள், .ே துடிப்புள்ள இளம் உள்ளங்கள் அனைவரின் ஆ கலந்த வணக்கத்துடன் விடைபெறுகின்ருேம்.
கத்தொண்டன்" பத்திரிகை 1962-ம் ஆண்டு தமிழ் பத்திரிகை வெளியீட்டுத்துறையில் காலத் ண்டன் பத்திரிகையையும் பீடித்துக்கொண்டதால் }ன்று அந்தத்துயர நிலையிலிருந்து விடுதலை பெற்று பணியை தொடர சமூகத்தொண்டன் இன்று படுத்திய எல்லோருக்கும் எமது இதயபூர்வமாக டகின்ருேம்.
பலரில் விசேடமாக யாழ்நகரில் உ ள் ள து நன்றி முதலில் உரித்தாகட்டும். வேண்டுகோளை ஏற்று பலகட்டுரைகளை சமர்ப் கும் எமது நன்றி.
அச்சிட்டுத்தந்த சாவகச்சேரி திருக்கணித, றியைத் தெரிவித்துக்கொள்கின்றேம். டங்களையும் பத்திரிகைக்குழு கூட்டங்களையும் ப்புகளையும் நல்கிய யாழ்/ஆரியகுளம் சன் க்கும் எமது நன்றி.
கையேற்ற எமது பத்திரிகைக் குழு’ பெறுமதி: சேர்க்க முடியவில்லை. தொடர்ந்து வெளிவர களுடன் வெளிவரும் என்பதில் சிறிதும் ஐய லோருடைய ஆதரவினையும் விசேடமாக வர்த் சவை மனப்பான்மைகொண்ட பெரியோர்கள் தரவினையும் அன்புடன் வேண்டி எமது நன்றி
வி. சு. துரைராஜா, ச. ம. தவராசா
இணையாசிரியர்
சமூகத்தொண்டன் பத்திரிகை குழு சார்பாக,
Page 35
400098-000080808088-88088-888-888.
* **ష్టత,్కు
必°令令令必令冷令令令°39令心必令^4象心令>
தங்க நகைகளுக்கு
.
t
Usi
பில்டிங்" யாழ்ப்பாணம்.
தந்தி: 'இரத்தினம்ஸ்"
8000-088-8690000808080808088088
Page 36
S LekeLe ee S L AeAeLeLeLeLeeLeLeeLeLeLee L L eeALeLeeLeeSA SA A A Ae AAAA AAAA ee eA ee eeq qTqeS
ஜீவ சேவைே நீங்கள் மில்க்வைற் தயாரிப்புகளு
வசதி, வாய்ப்பு பயன்கருதி ! விட்டுத்தோட்டம் விருத்தி ெ * பன வளம் பெருக்கி * பசளேதரும் செடிகள் அவர்கள்தோறும் குளங்களே ஆ சனசமூக நிலேயங்களில் வாசிக்
: பக்திநெறியில் பரம * எல்லோரும் எல்லோ வள்ளுவர் நெறியில் வையகம் எல்லோரும் யோகாசனம் பயி
மில்க்வைற் மேலுறைகளைச்
பரிசில்களைப் பெற்
மில்க்வைற் சவர்க்க
த. பெ. இல. 37
With the det Ća
WE寮 KANABA R ^'k IEET
1519. ATALulua
JAFF A.
Mohamedal
g
Saifee Trans
5 & 7, Grand Bazzar, JAFFINA.
Gam AIFEE Phone. 515 .
SL L A e e e LL eee ee ee e ee ee ee eeee eee e S e e e e e e e e e e aLa : இருக்கணித அச்சகம், சாவகச்சேரி
LLMMLMMAMLLLLALA LkAeLeLeAMLMLMLMLMMMMSLLLLLLSLLiLeLeeLeLeeLeLkSMLSSLSLSSeSLMMMS
ய சிவபூசை' நக்குத் தரும் ஆதரவின் பயன் மரங்களே நடுதல். சய்தல்.
பயன்பல பெறுதல். மரங்களே உண்டாக்குதல். ஆளமாக்கி மழைநீரைத் தேக்குதல். க வழிசெய்தல். னப் பணிந்துவாழப் பயிற்றுதல், ருக்கும் சேவை செய்தல். வாழ வழிவகுத்தல்,
லவைத்தல்.
சேகரித்து பெறுமதிவாய்ந்த றுக்கொள்ளுங்கள்.
காரத் தொழிலகம்
யாழ்ப்பாணம்.
θεμίίκειαία έλαιη
*,
y Abdulaffy
port Service
81, Old Moor Street,
COLOMBO. :
T Grams: BARWALA“ | Լեբ Phone 3.3 E է
இனே யாசிரியர்கள் வி. சு. துரைராசா, ச.ம. தவராசா