கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வழிகாட்டி 1987.06-08

Page 1
-
מה שהרבה יותר.
 
 
 
 

ஆனி -ஆவணி 1987
سیست؟ "النسیا
다.
|L
। it.
॥
।
பியற்ரா
சிற்பம் : மைக்கல் ஆஞ்சலோ,
máso: 4/ar

Page 2
வழிகாட்டி
ஆனி - ஆவணி
வழி 1
காட்டி- 3, 4.
Mk.
அலுவலகம் :
வழிகாட்டி புனித சவேரியார்
குருத்துவக் கல்லூரி கொழும்புத்துறை
. لا
ஆசிரியர்குழு;
R. J. E. ஜெயசீலன் M. A. S. V. கிருபாணந்தன் B, Th, S. ஜெரட் B. Sc.
விநியோகம்:
மறைக்கல்வி நடுநிலையம்
P. O. 2
யாழ்ப்பாணம்
முன்பக்க அமைப்பு
AYIK
வருடச்சத்தா ரூபா 25.
இவ்விதழ் வண. R. J.E. ஜெயசீலனல், யாழ். புனித யூன் 25-ந் திகதி அச்சிட்டு வெளியிடப்பட்டது.

நண்பனே
கொஞ்சம் நில்
நீ எந்தப் பக்கம்? வலப் பக்கமா? இடப் பக்கமா? ஒடுக்கப்பட்டோர் பக்கமா? ஒடுக்குவோர் பக்கமா?
வென்ற பக்கம் நின்று நீதியைப் புறக்கணிக்கிருயா? பலமற்றவர் பக்கம் நின்று நீதிக்குக் குரல் கொடுக்கிருயா?
குற்றத்தைச் சுட்டிக்காட்டி சத்திய முழக்கமிட்டு கொலைப்பட்ட அருளப்பன? பதவியைக் காக்சு நீதியை அடகு வைத்த பிலாத்துவா?
நீ ஒரு கோலியாத்தா? அவனை எதிர் நின்ற சிறுவன் தாவீதா?
நீ யார்..?
நீதியென்று எதைக் கருதுகிருப்? வேண்டி நிற்போர்க்கு நீ சொல்லிப் போகும் நற்செய்தி என்ன?
"நீதியின் மேல்பசிதாபம்உள்ளவ ர்கள், நீதியின் நிமித்தம் துன்புறுவோர் பேறு பெற்ருர் ??
- தாய்
வளன் கத்தோலிக்க அச்சகத்தில் 1987-ம் ஆண்டு

Page 3
நோக்கு
அநீதிகளுக்கெதிரான *மது ஆயுதப்போராட
எஞ்சிபுள்ள எமது மிகுதியான சிறிய நி இன்றைய போர் மக்கள் மீது திணிக்கும் சுை தொழில் சுமை ஏற்றுதலே. அதுவும் இன்றை இக்கவொண்ணு நிலைக்கு வந்து விட்டது. விழப்பு, தொழிலிழப்பு, நம்பிக்கையிழப்பு:இத வந்து முட்டி நின்று விடுமானுல். நாம் ம" என்ற கேள்வியே எம்முன் எழுந்த உட்பூசல்க ஒருவரையொருவர் சுரண்டி வாழப் பழகிய மத்தியிலிருந்து களைந்து விட்டமை என்பவர் தோன்றுகிறது. கடந்த பத்து ஆண்டுகளிலும் நிறைந்த புதியதொரு கலாச்சாரத்திற்குள் விற்கு அமிழ்ந்தி விட்டனவா?
இவ்விதழில் வெளிவரும் "என் அப்பா" விடையா?
இச் சூழலில் இருந்து விடுபட நம் திை இறைவனின் உயிருள்ள வார்த்தைக்கும் பரிசுத் மையாகக் கையளித்தவள் இவள். இவளது கீதத்தில், புரட்சி மிக்க இவ்ளது இறைஅன்பு யோரை அரியணையினின்று அகற்றினர். தா ஒரு சிறிய இனம் வல்லரசுகளின் உதவியின்றி நவீன போர் வசதி எதுவுமேயின்றி நீண்டே டத்தை நடத்தி, வாழ்வதா, சாவதா என்ற வெற்றி அல்லது தோல்வி என்ற முடிவில் தர் லையே என்பதையும் மறுக்க முடியாது சங்க ஆயுதப் போராட்டம் அடக்கப்படலாம். ஆ அஸ்தமிப்பதில்லையே. இவற்றிற்கான ஆன்மீ இதற்கு நம் பரிசுத்த தந்தையால் மரியாள ருக்கும் (7.ஆனி 1987 தொடக்கம் 15 ஆவ
18ம் நூற்றுண்டுத் தொடக்கத்தில் நம்
நாடு தந்த வண. யோசவ்வாஸ் முனிவரின் அவர் வருகையின் 300வது ஆண்டு விழா, மண்ணுக்கும் புதிதல்ல என்பதையும், அத ஜெயிக்கும்என்பதையும், நீண்டதோர் இரவி யும் எமக்குக் கூறி நிற்கிறது.
கடந்த மாதத்தின் போராட்ட சூழ்நி3 களின் இடப்பெயர்வுகளும், கடந்த ஆறு மாத ளாதாரத் தடைகளும், இரவின் பயங்கர ம செய்துள்ளன. இருந்தும் அழிவுகளின் மத்தி தூய ஆவியானவரின் வருகைநாளாகிய ஆணி காக வரம் வேண்டி இவ் இதழினச் சமர்ப்பி

ட்டம் வேறு ஒரு கட்டத்தை அடைந்துள்ளது. லப்பரப்பும் நாளாந்தம் குறுகிவரும் நிலை. ம - இன்று மட்டுமல்ல என்றுமே போரின் ய நவீனப் போர் சுமத்தும் பெருஞ்சுமை எமது போரின் உயிரிழப்பு, வீடிழப்பு,பொரு ய இழப்பு என்பவற்றேடு மட்டும் இப்போர் ானுடத்தையே அடகு வைத்து விட்டோமா ள், சகோதரக் கொலைகள், சித்திரவதைகள், 1மை, நம்பிக்கை, அன்பு முதலியவற்றை நம் ற்றின் தோற்றப்பாடுகளைப் பார்க்கும் போது
படிப்படியாக உருவாகிவிட்ட பலாத்காரம்
எங்கள் இதயங்கள் மீளமுடியாத அள
என்ற யப்பானியச் சிறுகதை இதற்கு ஒரு
சகாட்டி இறைவனின் அன்னை மரியாள். $த ஆவியின் செயற்பாட்டிற்கும் தன்னை முழு இறை அன்புறவு வெளிப்படுகிறது. புரட்சிக் வெளிப்படுவதைக் காண்கிறேம். "வலி ழ்ந்தோரை உயர்த்தினர்". (லூக் 1 52) போதிய ஆட்பலமோ, ஆயுதப் பலமோ, தார் தியாகம் நிறைந்த தர்மப் போராட் கேள்வி முனையில் நிற்க, ஆயுதப் போரின் மப் போர் பூரணமாகத் தங்கி விடுவதில் டப் படுகின்ருேம். ஆயுதங்கள் ஓயலாம். னுல் தர்மம் சத்தியம் என்பன ஒரு போதும் கப் போராட்டம் தொடரப்பட வேண்டும். பின் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டி ணி 1988) இவ்வாண்டு நல்ல சந்தர்ப்பம்,
விசுவாசம் அழிந்து வருகையில் கொங்கனி வருகை ஓர் உயிர்ப்பூட்டுதலாயமைந்தது. ஆன்மீகப் போராட்டம், நமக்கும் நம் ர்மம் அழியும், தர்மம் செழிக்கும், சத்தியம் ன் பின் எம் ஞாயிறு உதயமாகும் என்பதை
லகளினுல் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான மக் காலமாக ராம்மேல் விதிக்கப்பட்ட பொரு ரண ஒலங்களும் இவ்விதழைத் தாமதிக்கச் யிலும் பூமியின் முகத்தைப் புதுப்பிக்கும் 7 அன்று அவரிடம் புதியதோர் இதயத்திற் விக்கின்ருேம்.
領。

Page 4
மரியன்னையோடு பின்னிக் கிடக்கும் நம் வரலாறு
J. E. ஜெயசீலன்
லாலி இராணுவ முகாமிலிருந்து இரா ணுவம் வெளியேறிக் கொண்டு இருக்கின் றது. பலாலிச் சந்தியிலுள்ள தொமஸ் சுவாமிகள் அமைத்த செபமாலைத்தாசா ஆண்களுக்கும், பெண்களுக்குமான ஆச்சிர மங்கள் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கின் 'றன. அங்கு ரோந்து புரிகின்ற இராணுவத் தினருக்கிடையேயும், போராளிகளுக்கிடை யேயும் நடைபெறுகின்ற மோதல்களின் பொழுது இராணுவத்தினருக்கு உதவியாக குண்டுமாரி பொழியும் யுத்த வி மா ன ங் களும், ஹெலிகளும் வீடுகளையும், பொதுச் கட்டிடங்களையும் தாக்குவதுடன் நின்று விடாமல் கோவில்கள்மீதும் குண்டு பொழி வது பல இடங்களில் நடந்தேறியது பலர் அறிந்ததே.
1987-ம் ஆண்டு வைகாசி 27-ந் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கு ஒட்டகட் புலம் என்னும் கிராமத்தில் போராளிகள் நின்றுகொண்டிருக்கும் பொழுது போர் விமானங்கள் தோன்றலாயின. பயங்கர மான பேரிரைச்சல், ஆங்கங்கு குண்டுகள் விழுகின்ற பயங்கரச் சத்தங்கள், தோட்ட வேலை செய்தவர்களும், வீட்டிலிருந்தவர் களும் பதுங்குகுழிகளை நோக்கி விரைகின்ற னர். போராளிகள் மாதா கோவிலுக்குள் ஒளித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விமா னங்கள் கோவிலை வட்டமிடுகின்றன. தேவ தாயின் அற்புதமான தரிசனம் நிறைந்த கோவில் அது. அங்கு கொலு வீற்றிருக்கும் நம் தாயின் உருவச்சிலை 16-ம் நூற்றண்டுக் குரியதாகும்.

F. M. Band Dá sáuðirsá ser:S
யின் குரல் கேட்கிறது. ** அக் கோவிலின்
கூரையின் மீது போடு ** "முடியாது என் ஞல் முடியாது’ என்கிருன் விமான அட்டி. * பரவாயில்லை குண்டை இறக்கிவிடு ' என் கின்ருன் தளபதி. " வெள்ளை ச் சேலை அணிந்த ஒரு பெண் இரு கைகளையும் விரித்த படி அங்கு நின்றுகொண்டிருக்கின்ருள்?? என்கின்ருன் வியான ஒட்டி. கோவிலின் மேல் குண்டைப் போடாமலே விமானங்
கள் பறந்து செல்கின்றன.
இறைவனின் அன்னை மரியாள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றத் தோன்றியது இதுதான் முதல் தடவையல்ல. இதுவே இறுதியுமல்ல. போரின் பேராபத்துக்களை எடுத்து எம்மை எச்சரிக்க இந்நூற்ருண்டி லேயே 72க்கும் அதிகமான தடவைகள் தோன்றி ** போர் மனித பாவம் நிறைந்த இதயத்தின் தோற்றுவிப்பு, நவீனப்போர் மனிதனின் சிருஷ்டிப்பு. பாவம் பெருகிய நவீன மனிதனின் உருவாக்கம், அவன் பாவத்திற்குத் தண்டனையை அவனே உரு வாக்குகிருன்." என்று அறிவித்தாள். இதில் இருந்து மீட்புப்பெற ஒரே வழி செபம், தப வாழ்வு, மன்னிக்கும் அன்பு என்ருள். பாத் திமாவில் அவள் கொடுத்த மனம் திரும்புங் கள் என்ற செய்தியை உலகம் கேட்டது. ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே இரண்டாம் மகாயுத்தத்தின் அழி,ை க் கண்டது. இன் னும் அவள் செய்தியைக் கேட்காத நாம் அழிகின்ருேம்.
பத்திமா மாதாவின் உருவச்சில 1950இல் யாழ்ப்பாணம் வந்தபொழுது அவள் மனம் திரும்ப வேண்டும். செபம் தபம் செய்யுங்கள் என்ற செய்தியையே விட்டுச் சென்ழுள்.
போர்த்துக்கேயர் காலம் :-
கிறிஸ்தவம் இம் மண்ணில் ஊன்றியநாள்
தொட்டு இத்தீவின் மூன்று இராட்சியங்களி லும் தேவதாயின் பக்தி வித்திடப்பட்டது.
கோட்டை இராட்சியத்தில் அரசன் அழைப்

Page 5
பின்பேரில் கத்தோலிக்க குருக்கள் வந்திருப் பினும் அவனது மந்திரிகளின் பேரில் எழுந்த எதிர்ப்பின் நிமித்தம் கிறிஸ்துவின் நற்செய் தியைப் பாப்புதல், பலவித எதிர்ப்புகளைச் சந்திக்கலாயிற்று.ஆவனேகண்டி இராட்சியத் தின் முதல்கத்தோவிக்க அரசியாகிய டோன கத்தரீனுவின் தந்தையாவான். இவன் அரசாட்சியின் கீழ் அமலோற்பவத்தாயின் கோவில் திருத்திஅமைக்கப்பட்டு (குவரோஸ் பக். 705) 1594ல் பிரான்சிஸ்கன் மிசனரி களிஞல் புனருத்தாரணம் செய்யப்பட்டது. (றினிடாட் அதி. 12) விஜய பண்டாரவின் வேதகலாபனையின்போது பல பிரான்சிஸ் கன் குருக்கள் வேதசாட்சிகளாக மரித்துக் கூட இறைவனின் தாய் பல காட்சிகளிஞல் இவ் இளம் திருச்சபையைப் பாதுகாத்துப் பலப்படுத்தினுள். குவரோஸ் பக். 656 ) 1563-ம் ஆண்டு கோட்டை அரசைத் தாக் கிய இ ரா ஐ சிங்கவின் பெரும்படையை வான் மேகங்களுக்கிடையே சூரிய பிரகாசத் தோடு பரிசுத்த கன்னியாகிய தேவதாய் தோன்றிப் புறம்காட்டி ஓடச்செய்தாள் என்றும். அவளது பிரகாசமானது, அவர்க ளது கண்களை ஒளியிழக்கச் செய்ததென்றும் தாம் என்ன செய்வதென்று அறியாது ஓடி னர் என்று கூறிஞன்.
1544-ம் ஆண்டு இந்தியாவில் பாண்டி நாட்டுக் கடற்கரை ஓரங்களில் வாழ்ந்த மீனவர்கள் புனித பிரான்சிஸ் சவேரியாரின் போதனைகள், அற்புதங்கள், பரிசுத்த வாழ் விஞல் இயேசுவை தம் ஆண்டவரும் இரட்ச கருமாக ஏற்றுக் கொண்டனர். யாழ்ப் பாண இராட்சியத்திற்குச் சார்ந்த மன் ஞர்த்தீவில் அவர்களது இனத்தவர்கள் கிறிஸ்தவர்களாவதற்கும் இதுவே காரண மாயிற்று. புனித பிரான்சிஸ் சவேரியா ரிடம் ஆளனுப்பி தம் விருப்பத்தை தெரி வித்து அவர் நாமதேயம் பூண்ட ஒரு மிச னரிக் குரவரின் போதனையினுல் கிறிஸ்தவர் களாயினர். இப்புதிய கிறிஸ்தவர்களில் அறுநூறுபேர் மன்னுரில் வேதசாட்சிகளாக மரித்தனர். 1561-ம் ஆண்டு இயேசுசபைக் குரவராகிய ஹென்றிக்கஸ், எ ன் பவ ரும் அவருடன் வந்தோரும் மன்னரில்

s
திரும்பவும் வேதபோதக அலுவல்களை ஆரம்பித்தனர். இருந்தும் 1543-ம் ஆண் டின் சில மாதங்களுக்குள்ளேயே மூவாயிரம் பேரை மனம் திருப்பி பன்னிரண்டு கோவில் களையும் நாட்டின் பல பகுதிகளிலும் நிறு வினர். அரசனின் மக்கள் இருவர் கிறிஸ்த வர்களாயினர். அவர்களுள்மூத்தவன் இளவர சன் பண்டார இரகசியமாகத் தந்தையால் கொல்லப்பட்டான். (குவரோஸ் பக். 714) அதே ஆண்டு திருகோணமலையைச் சார்ந்த ஒர் புத்த பிக்கு கிறிஸ்தவராகி வேதசாட்சி யாக மரித்தார். (குவரோஸ் பக். 836, 237, 256, 257). இதற்கிடையில் மன்னரில் சங் கிலியஞல் 600ற்கும் அதிகமானேர் தமிழ் கிறிஸ்தவர்கள் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக பட்டித் தோட்டத்தில் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டனர். சிலரின் தப்பான கருத்துப்படி போர்த்துக் கேயரின் மிரட்டல்களோ, துப்பாக்கிகளோ மனந்திரும்புதல்களைச் சாதிக்கவில்லை. விசு வாசத்தின் வித்தாகிய வேதசாட்சிகளின் இரத்தத்திலிருந்தே அவை பிறக்கலாயின. 1557-ம் ஆண்டு கோட்டையரசனுகிய தர்ம பாலாவும் அவன் பிரபுக்களும் தொன்று தொட்டு மன்னர்க்கரை ஈருக வாழ் ந் த 70,000 பேரும் கிறிஸ்து பக்கம் திரும்பி னர். (போர்த்துக்கேயரின் துன்புறுத்தல் களும் மிரட்டல்களுமே கிறிஸ்துவத்தை இத் தீவில் ஊன்றப் பண்ணியது என்பது இதி லிருந்து பொய்யாகிறது). இதை பவுலோடே றினிடாட் என்ற ஆசிரியரும் தன் குறிப் பேட்டில் மார்கழி 8-ம் நாள் தேவதாயின் அமல உற்பவத் திருநாளன்று அவளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட கோவிலில் டொன் யுவான் தர்மபாலாவும், அவன் முதலியார் விக்கிரமசிங்காவும் அவர்களது குடும்பங் களும் ஞானஸ்நானம் பெற்றனர், என்று குறிப்பிடுகிறர் (றினிடாட் 11-ம் அதி. ).
கண்டியில் 1547-ம் ஆண்டு இரு பிரான் சிஸ்கன் சபைக் குருக்கள் சிலரை கிறிஸ்த வர்களாக்கினர். சீதாவாக்கை மாயாதுன் னையின் குழப்பங்களினல் அரசன் ஜயவீர பண்டார கிறிஸ்தவனுகாவிட்டாலும் சில வருடங்களின்பின் அவன் மகன் கிறிஸ்தவ

Page 6
குகிக் கண்டிக்கு அரசனுனன். 1583ஆண்டுக் கணக்கீட்டின்படி மன்னர்த்தீவி நாற்பத்திமூவாயிரம் கிறிஸ்தவர்கள் 2 கோவில்களைச்சுற்றி வாழ்ந்தனர். இவற்றி மூன்று தேவதாய்க்கு அர்ப்பணிக்கப்பட டவை. (குவரோஸ் 396), போர்த்துக்கேய காலத்தில், இப்பொழுது கோட்டையினுை இருக்கும் டச்சு ஆலயம் இருந்த இடத்தி லுள்ள புதுமை மாதாவின் கோவிே யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான மாதாகே! யிலாகும். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியதன்பின் அக்கோவிலைஅழித்ததின் நிமித்தம் அது இப்போதுள்ள புதுமைமாத ஆலயம் உள்ள இடத்தில் நிறுவப்படல யிற்று. இக் கோவிலிலுள்ள திருச்சுரூபட இன்னும் கோவாவின் மண்டோலி ஆற்றரு கேயுள்ள சிறிய கோவிலில் வைக்கப்பட்டுள் ளது. ஒல்லாந்தரின் வேதகலாபனையின் போது மன்னர் மாதோட்டப் பகுதிய லிருந்த தேவதாயின் வேருெரு பிரபல்ய மான கோவிலிலிருந்த, திருச்கரூபமும் இர கசியமாக வன்னிக்காட்டினுாடே எடுத்துச் செல்லப்பட்டு அன்று டச்சு வீதியாக இருந்த காட்டு மரப் பொந்தினுள் ஒழித்துவைக்கட் பட்டு இன்று இலங்கையின் பிரபல்யமான மடுப்பதியாயிற்று.
ஒல்லாந்தர் காலம் -
1656ல் கொழும்பையும் 1657-ம் ஆண் டில் யாழ்ப்பாணத்தையும் ஒல்லாந்தர் கைப் பற்றினர். கத்தோலிக்கருக்கு எதிரான வேத கலாபனை ஆரம்பமாகியது. டச்சு வரலாற்று ஆசிரியர் பல்டேயஸ் குறிப்பிடுகின்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தின் உறுப்புர்ை 11, VI) எதிராகவே ஒல்லாந்தர் செயற்பட்டு வேத கலாபனையை நடத்தினர். சீதாவாக்கை அரசன் 2-ம் ராஜசிங்கனே கத்தோலிக்க ருக்குப் புகலிடம் அளித்தான். 1687-ம் ஆண்டு யோசவ்வாஸ் முனிந்திரனும் அவர் பின் வந்தோரின் சேவையும் தேவனின் தாய் மரியாளின் பக்தியை இத் தீ வி ல் வளர்க்க உதவிற்று. தேவதாயின் திருச் செபமாலை அவரை இனம் காட்டியது. அதுவே ஒளிந்து மறைந்து வாழ்ந்த கத்தோ

:
லிக்கரை இனம் காட்டியது. சொற்பகாலம் வடக்கே பணிபுரிந்தபின் கண்டியரசுக்குள் நுழைந்து முதல் அவர் கட்டிய கோவில் தேவதாயாருக்கே அர்ப்பணிக் கப்பட்டது.
ஒரட்டோறியன் குருக்கள் தேவதாயின் மேல் பக்தியையும் விசேடமாக செபமாலைப் பக்தியையும் மக்கள் மத்தியில் வளர்த்தனர். யக்கோமே கொண்ஸ்சால்வேஸ் அடிகளார் இத்தீவிற்கு வந்த சில மாதங்கட்குள்ளேயே முதலில் தமிழிலும் பின் சிங்களத்திலும் செபமாலையின் தேவ ரகசியங்களை எழுதி ஞர். இதையே மக்கள் இன்றும் பாவிக்கின் றனர். சல்வி அறிவில்லாத ஏழைக் கத்தோ லிக்கர்களுக்கு அவர்கள் இரகசியமாக ஒன்று கூடிய போதெல்லாம் இலகுவாக செபிக்கக் கூடிய செபமாக இது அமைந்தது. கண்டி யரசின் ஆலயங்களில் வெளிப்படையாக குதுகலத்துடன் கொண்டாடப்பட்டன. 1727 ம் ஆண்டு புத் தளத்தில் அமல உற் பவ நாயகின் திருவிழா அவள் கோவிலில் கொண்டாடப் பட்டபோது கண்டி இராஜ தானியிலிருந்து இசைக்குழுவினர் வரவழைக் கப்பட்டனர். பல வருடங்களாக ஏற்பட்ட வரட்சியின் நிமித்தம் அத்திருவிழா வேறு பல மதத்தினரும் பங்குபற்றி மழைக்காக வேண்டும் செப விழாவாக மாறிற்று. தேவ தாயின் சுருபச் சுற்றுப்பிரகாரம் (1Քւգպ முன்பே மழை பொழியத் தொடங்கிற்று. இதைக் கண்டு கண்டியிலிருந்து வந்த இசைக் குழுவினரே விசுவாசக் கொடையைப் பெற் றனர். (D 48 Pg, 208) மாதாவின் பெய
ரில் பல பக்திச் சபைகள் பறப்பாங்கண்டல்,
கொழும்பு, முதலாய இடங்சளில் ஸ்தாபிக் கப் பட்டன.
கோவை ஒரட்டோறியன் மிசனறிமார் கண்டி இராட்சியத்தின் மன்னனன நரேந் திர சிங்கனின் நன் மதிப்பைப் பெற்றிருந் தனர். விசேடமாக சுவாமி யக்கோமே கொண்சால்வேஸ் அடிகள் அவரின் நெருங்கிய நண்பனுகவும், ஆலோசகராகவும் இருந்தார். இவர்மேல் வைத்திருந்து நன்மதிப்பின் கார ணமாக 'என் மூதாதுையர் இானஸ்நானத் தின் மூலமாக ஏற்றுக்கொண்ட திருமைறக்கு

Page 7
நான் பிரமாணிக்கமாய் இருந்திருப்பேனுகில் எவ்வளவு நலமாக இருந்திரு க்கும்." (ஒரட்டோறியன் மிசன் D. 53, 253பக் தான் சுகவீனமுற்றபோது கண்டியிலுள்ள தேவதாயின் ஆலயத்தில் மெழுகு வர்த்தி கள் கொழுத்தப்பட வேண்டும் என்றும் தனக்கு ஆசிநீர் கொடுக்கப்பட வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டான். 1739ம் ஆண்டு மே மாதம் 13 திகதி மதுரை நாயக் கர் வம்சத்தைச் சார்ந்த பூரீ விஜயஇராஜ சிங்க என்ற ஓர் இந்து இளவரசன் சிம்மா சனம் ஏறினன். இவன் பெளத்த சிங்கள மக்களின் ஆதரவைப் பெறும் பொருட்டு கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக புதிய கட்டளைகளைப் பிறப்பித்தான். இதனுள் கண்டி, புத்தளம் சிலாபம், பொலவத்:ை முதலாய இடங்களில் இருந்த எல்லாக் க: தோலிக்க ஆலயங்களும், மாதா கோவில்கள் உட்படஇடித்து தரைமட்டமாக்கப்பட்டன யக்கோமே கொன்சால்வேஸ் அடக்கம் செ யப்பட்ட மாதாவின் ஆலயமும் 1742 ஆண்டுஇடித்துத்தரைமட்ட மாக்கப்பட்டது
இறைவனின் இரக்கத்தில் இவ் எதி பாராத திருப்பம் டச்சுக்காரரின் மன மாறும் காலமாகவும் மாறிற்று. கத்தோலி கருக்குஎதிரான தங்கள் பழைய பலய காட் சட்டங்களை அவர்கள் அமுலாக்காமல் விட தொடங்கினர். 1796ம் ஆண்டு பெப்ரவ
s
நாளையோ, நாளை மறுநாளோ பத்து ஆண்டுகளின் last Guit இறை அரசுள் நீ நுழைவது ஏழையாகவும், ஒலுவையில் அறையப்படும் (
இன்றே அவ் அரசுள் நுழைவாய்.
மூலம். பிரான் 6 ஆங்கிலம் வழியா

i.
5
15ல் கொழும்பு பிரிட்டிஷ் கைவசமாயிற்று. 1799ம் ஆண்டு அறிவித்தலைப் பின் தொடர்ந் து 1806ம் ஆண்டு மே 27ம் திகதி கத்தோ லிக்கர்களுக்கு மத சுதந்திரம் அளிக்கப்பட் டது. பிரிட்டிஷ் காலம் தொட்டு இற்றை வரை தேவதாயின் பக்தி கத்தோலிக்கர் மத்தியிலே. எவ்வாருகப் பரவியுள்ளது என் பதை இன்று எம்மத்தியில் உள்ள கோவில் கள், திருவிழாக்கள், குடும்பச் செபமாலை. யாத்திரைஸ்தலங்கள், மடுக் கோவிலின் முக்கியத்துவம் முதலியன எண்பிக்கின்றன. கத்தோலிக்கரைத் தாக்குவதென்ால் தேவ தாயைத் தாக்குவதே முதல் படியர் கும் என்று அவளின் எதிரிகள் இன்று கரு துவதைப் பார்க்கிருேம் 1950 களில் தெற் கின் ஓர் பிரபல்ய சிங்களப் பிக்குவினுல் எழு தப்பட்ட, 'கன்னிமரியாகே கற்றி" இதற்கு ஒர் எடுத்துக்காட்டு,
இவ்வாருக மரியன்னை மேல் பக்தி கொண்டிருக்கும் நீண்டதோர் பாரம்பரியத் தைக் கொண்ட நாம், நம் பரிசுத்த தந்தை பிரகடனப்படுத்தியிருக்கும் மரியாளின் ஆண் டில் நம் மண்ணின் துன்பங்களின் தீர்க்க தரிசியாக அவளை ஏற்று, எம் பழைய பாவ இதயத்தை மாற்றி, தூய ஆவி தரும் தோர் இதயத்தை மனந்திரும்புதலினூ டாகப் பூணும் மக்களாவோமாக. *
அல்ல,
பொழுதும்
ஸ்: லியோன் புளுவா
rã፩
தமிழில்: மு. புஷ்பராஜன்

Page 8
ஆசாரத்துக்குரிய
யோசவ் வாஸ் அடிகள்
-வண M. பாவிலுப்பிள்ளை
இறைவனின் ஊழியன் ஆசாரத்துக் குரிய யோசவ் வாஸ் முனிவர் 1711ம் வருடம் சனவரி மாதம் 16ந்தேதி கண் 14 யிலே (இலங்கை) மரித்தார். இறை ஊழி யனின் 60 வருட வாழ்க்கையை இரு பெரும் சம பகுதிகளாகப் பிரிக்கலாம். முதற்பகுதி பாலப்பிராயம், இளைஞனின் உருவாக்கம், வாலிபகுரு இந்திய கண்டத் தின் தெற்கேயுள்ள இலங்கைத்தீவிலே உழைக்கும் கனவு நனவாகுமட்டும் சுய நாட்டின் அயற்பிரதேசங்களிலே செய்த அப்போஸ்தல சேவைபற்றியது ( 16511986), இரண்டாம் பகுதி: அவர் இலங் கையில் நுழைந்து மரணமட்டும் ( 17 ) செய்த தீவிர சேவைகளையும் போதக சித்தியையும் விபரிப்பது.
1. அ) பாலப்பருவமும் வாலிப வளர்ச்சியும்
(1651-1681)
இறைவனின் ஊழியன் இந்தியாவில் கோவைப்பிரதேசத்தின் சல்சேற் வட்டா ரத்திலுள்ள ஊரான பெனுமிலில் கிறிஸ் தோப்பர் வாஸ், மரியா தே மிராண்டா எனும் தம்பதிகளின் புத்திரனுக 1651 ஏப்ரல் 21ம் நாள் பிறந்தார். 28ந்தேதி தோன முழுக்குப்பெற்ருர். பக்தி நிறைந்த

இவருடைய பெற்ருேர் வாழ்ந்தது சான்
சிறுவன் பாலவயதிலிருந்தே செபத் திலும், புண்ணியாப்பியாசங்களிலும் விசேட நாட்டம் காட்டினன். வறியவர்மீது அன்பு, அடக்கம், ஒறுத்தல், பெரியோர் மட்டில் மரியாதை போன்ற பண்புகளால் "புனித பாலன்" என்ற பெயருக்கு அரு கஞனுன், >
சான்கோலிலும் பெஞமிலும் ஆரம்ப, இடைக்கல்வி முடித்தபின் குருத்துவத்தில் விருப்பங்கொண்டதால் கோவைச் சர்வ கலாசாலையில் முதலில் உயர்கல்வியும், பின்பு அங்குள்ள தோமாஸ் அக்குவினுஸ் கல்லூரியில் அறிவியலோடு இறையியலை யும் கற்றுத்தேறினர்.
1674, 75ல் உப தி யாக் கோ ன், தியாக்கோன் என்னும் இரு உயர்பட்டங் களையும் பெற்றபின் 1676ல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பெற்றர். குருத்துவ கல்வியிற் காட்டிய திறமையின் Sint T6BoT மாக உடனேதானே சான்கோல் LIăgăg நியமிக்கப்பட்டுப் பாவமன்னிப்பளிக்கவும், தற்செய்தி போதிக்கவும் அதிகாரம் பெற் ரூர். இக்கடமைகளை அவர் நிறைவேற் றிய திறமையால் கோவை இராசப்பிரதி நிதிதானும் அவருடைய உதவியை நாடி ஞர்.
தனது ஊழியத்தை விரிவாக்க அவர் சான்கோலில் ஓர் இலத்தின் lirtlanta தொடங்கி, இளைஞருடைய விசேடமாக குருப்பதவியை நாடுவோருடைய தேவை யைப் பூர்த்திசெய்தார். அதிலே பெருஞ் சித்தியுமடைந்தார். பால வயதுமுதல் புனித கன்னி மரியாளின் பக்தியில் வளர்ந் தீதால் 1677 ஆவவி 5ல் அன்னை தேவ தாய்க்குச் சதா அடிமையாகத் தன்னை அர்ப் பணித்தார்.

Page 9
ஆ) பல்வேறு ஊழியங்களும் கோவை புதுமைச் சிலுவைத்தியான சபையி அங்கத்துவமும் (1681-1686)
அரை நூற்ருண்டளவாகக் குருக்: ளில்லாது, ஒல்லாந்தராற் துன்புறுத்த! படும் இலங்கைக் கத்தோலிக்கரின் துயர் நிலைபற்றி அவர் இக்காலத்திலே கேள்வி பட்டார். அத்தீவுக்குச் சென்று போத ஊழியம் புரிய ஆவல்கொண்டார். இல: கைக்குப்போக உத்தரவு பெறும்பப மறைப்பரிபாலக சபையாரிடம் சென் போது, கன்னடதேச போதகத்துக்கு அழைக்கப்பட்டார். தனது ஞான ஆச னுடன் ஆலோசித்தபின் அப்ப வணியை ஏ முலும் இலங்கை போகும் எண்ணத்தை அவர் கைவிடவில்லை.
கன்னடத்திலுள்ள வாராவில் ஆயரின் பிரதிநிதி எனும் வரிசையுடன் 3 մgւr: யுழைத்துப் பிரசங்கம், பாவமன்னிப்பு நோயாளர் சந்திப்பு, வறியோருக்குதவி கிறிஸ்தவ அடிமைகளின் மீட்பு போன். Gurgids பிரயாசைகளிலே தன்னையு தனது பொருட்களையும் தியாகஞ் செ
தாா.
கோவைத் தியான சபை
இக்காலத்திலே ஒறுப்பாக் 6Qrr, விரும்பிய குருக்கள் சிலர் ஒரு தியானசை யைத் தொடங்கினர். அவர்களுடை ஒழுங்குகளை அனுமதித்த பேராயர் புதுை களின் சிலுவைக்கோயிலை அவர்கள் மை மாகக் கொடுத்தார். இறைவழியன் இ சபையிற் சேர்ந்து விரைவில் அதின் அ பராகத் தெரியப்பட்டார். அவர் பக்தி கிருத்தியங்கள், அன்புப்பணிகள் போன் வற்ருல் தியான சபைக்குச் சட்ட உ வளித்ததோடு அதின்" உறுப்பினரையு வேதபோதக வேலைக்குப் பயிற்றினர்

7
قصة:
3. அ) இலங்கையில் வேதபோதகபணி யாழ்ப்பாணத்தில் ஊழியம் கண்டியில் மறியல் (1686-1696 )
யோசவ் வாஸ் தமது அதிபர் பத வியைத் துறந்துவிட்டு இலங்கைக்குப் போக முடிவுசெய்தார் (1686 ), எல்லை யைச் சொல்லாது கோவையைவிட்டுப் புறப்பட்டு மேற்குக்கரை வழியே தெற்கே மங்களூர், தெல்லிச்சேரி கடந்து, கொச் சின் சேர்ந்தார். யேசு சபைக்குருமாரின் புத்திமதிப்படி அவர் ஏழைக்கூலியாள் போல வேடம்மாறித் தூத்துக்குடித் துறை முகம் வந்தார். ( 1687 ), அங்கிருந்து பல இடையூறுகளிடையே இலங்கைக்குத் தோணியேறிஞர். தீவின் வடக்கிலே ஒல்லாந்தர் ஆண்டுவந்த யாழ்ப்பாணத்தை மே மாதத்தில் வந்தடைந்தார். பயணப் பசியாலும் களேயாலும் உண்டான கொடிய வியாதியினின்று விடுபட்டபின்பு பதிதர் கண்ணிலகப்படாது கத்தோலிக் கரைத் தேடத்தொடங்கினர். ஒரு நல்ல கத்தோலிக்கர் வீட்டிலே தங்கி ஒல்லாந்தர் காணுது இரவிலே வீடுகளுக்குப் போய் வேதம்போதித்தார். எதிரிகள் அசுகை அறிந் ததால் அவர் அண்மையிலுள்ள, எல்லாரும் கத்தோலிக்கரான சில்லாலை எனும் ஊருக் குச் சேமத்துக்காக அனுப்பப்பட்டார். அங்கிருந்து அயற்கிராமங்கள் சென்று பணிபுரிந்தார். அதிரியன் வான்றீட் எனும் யாழ்ப்பாணத்து ஒல்லாந்த தளபதி கத் தோலிக்க மறுமலர்ச்சியைக்கண்டு சினந்து,
கத்தோலிக்க குரு ஒருவரே இதன் காரண
மென உணர்ந்து, அவரைப் பற்றும்படி 1689 நத்தார் இரவில் அவர் ஆராதனை நடத்திய வீட்டைத் தாக்கினன். ஆனல் அவர் மாறுவேடம் பூண்டு அகப்படாது தப்பிப்போனுர், W s
இறைஊழியன் யாழ்ப்பாணத்தைப் பிரிந்து கண்டி இராச்சியத்தின் எல்லையி லிருந்த புத்தளத்துக்குப் போனர். அங்கு அரை நூற்குண்டளவாகக் குருவைக்

Page 10
காணுத கத்தேர்விக்கர் 1000 பேர் ம டில் இருக்கக்கண்டார். இங்கிருந்து அய லுள்ள கிராமங்கீ.க்குச் சென்று வேத போதித்து வந்தார். Հ
கண்டியிலிருந்து வந்த சில வியாபா களின் அழைப்பு:கிசைந்து அங்கு போக, புறப்பட்டார் ( 1892). அரசனின் உ தரவு பெற்று அங்கு ஊழியம் செய் எதிர்பார்த்தார். ஆனல், குருநாகலுக்கு 8 மைல் அப்பாலுள்ள வாயுடையில் அ6 ரும் வேறிரு கத்தோலிக்கரும் கைதியா, கப்பட்டனர். கல்வீன் மதத்தனை லண றேல் இவர் போர்த்துக்கேயரின் வே6 காரனென்ற சமுசயத்தை அரசன் மனதி லூட்டிவிட்டான். மூவரும் சிறையிலிட: கட்டனர். முனிவரோ இலங்கையில் அதி: மானேர் பேசும் சிங்களமொழியை அங்கு கற்ருர். அவர் நிரபராதியென அரசனறி ததும் காவல் குறைந்தது. முனிவர் சிறைச் கருகாமையிலே ஒரு கோயிலமைத்து அஞ் ஞானிகள் மனந்திரும்புதலின் மாதாவுக்கு அர்ப்பணித்தார். கண்டி நகருக்கு வெளியே யிருந்தும் அநேக கத்தோலிக்கர் வந்து அவரைக்கண்டு நன்மைபெற்றுப் போனர் 5缸7。
ஒரு ஆச்சரிய சம்பவம் அவருடைய மறியலுக்கும் புத்ததுறவிகளின் எதிர்ப்புக் கும் முடிவுகட்டியது. கண்டியிலே பெரும் வரட்சி உண்டானது. மழைக்காக வேண்டு தல் செய்யும்படி அரசன் புத்த துறவி களிடம் கேட்டும் பயன் கிட்டவில்லை. அப்போது அரசன் இறை ஊழியன் பக்கம் திரும்பினன். அவர் சிறைமுற்றத்தில் ஒரு சிறு பீட மமைத்து அதின் மேலொரு சிலு வையை நாட்டி முழந்தாளிட்டு வேண்டு தல் செய்தார். மழை நிறையப்பெய்தது. ஆயினும் இறை ஊழியனும் பீடம் இருந்த இடமும் காய்ந்தே கிடந்தது. இந்த மழைப் புதுமையால் மனம் கனித்த மன்னன் தீவின் எவ்விடத்திலும் நற்செய்தியைப்

ዘ]
ti
ப்ோதிக்க வாஸ் முனிவருக்கு முழுச்சுத்c திரம் அளித்தான். ( 1695) )
ஆ), அயராத பிரயாசை
தடைகளும் பாடுகளும் (1696-1710)
கிடைத்த சுதந்திரத்தின் பயனுக வாஸ் முனிவர் ஒல்லாந்தரின் பிரதேசத் திலே போதக பயணம் மேற்கொண்டு, பிடிபடும் ஆபத்தையும் பாராது கொழும் பிலே கத்தோலிக்கரைத் தேடினர். ஒரு வேளை அச்சமயத்திலேதான் கோவாவி லிருந்து மூன்று தியான சபைக்குருக்கள் உதவிக்கு வந்தனர். இவர்கள் வாஸ் முனி வரை இலங்கையில் தனது பிரதிநிதியாக நியமிக்கும் கொச்சின் ஆயரான பேதுரு பச்சேக்குவின் கடிதத்தையும் கொண்டுவந் தனர். வேதபோதக பணியைத் திட்ட மிடத்தொடங் கும் போது கண்டியிலே கொள்ளைநோய் பரவியது. அதஞற் பீடிக் கப்பட்டவர்களை ஆதரிப்பதில் குருக்கள் காட்டிய ஆர்வமும் தியாகமும் வாஸ் முனி வரின் உயர் பண்பையும் புனிதத்தையும் அரசனுக்கு விளக்கியது. அதனுல் அவன் அவரை அதிகம் மதிக்கத்தொடங்கினன்.
னம் தீவைச்சுற்றி மேற்கொண்டு திரும்பி வந்த வேளை கார்வலோ அடிகள் க்ண்டியி
லிருந்து துர்த்தப்பட்டுக் கோயிலும் உடைத் தழிக்கப்பட்டிருக்கக் கண்டார். இந்தச்சதி சில புத்த பிக்குகளின் ஏவுதலால் ஏற் பட்டது. முனிவர் கார்வலோ அடிகளை மீண்டும் அழைத்து வந்து கோவிலையும் திரும்பக் கட்டுவித்தார் (1699). அர்சன் போர்த்துக்கேயபுத்தகங்களைச் சிங்களத் தில் மொழிபெயர்ப்பதற்காக முனிவரை அரண்மனைக்கு அழைத்து மரியாதை செய் தான்,
1700 மூதல் 1705 மட்டும் இறை ஊழியன் இலங்கை முழுவதிலும் பல

Page 11
போதக பிரயாணங்களை மேற்கொண்( கத்தோலிக்கருக்கும் பிறமதத்தவர்க்குட தனது பணியைப் பரப்பினுர், கிழக்கி அலுள்ள மட்டக்களப்பையும் தரிசித்தார் உயர்பதவியிலிருந்த சில சிங்களவரை மனந்திருப்பமுடிந்தது. அவருக்கும் மன திரும்பியவருக்கும் எதிராகப் பல அபான் டங்கள் பரவுவதற்கு அது சந்தர்ப் மானது,
வேறு புதிய போதகர்கள் கோவால் விருந்துவந்தபோது (1705) அவர் இல கையை 8 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொ குருவிடமொப்பித்துப் போதகத்தை திட்டமிட வாய்த்தது. அவர்களிலிருெ ருடைய உதவியால் தான் கண்டிக்கு போன நாள் முதலாகக் கண்ட கனவை நனவாக்கிப் புத்தர், சைவருடைய பனு வல்களுக்கொத்த கத்தோலிக்க இல கியத்தை உருவாக்கினர். யாக்கோே கொன்சால்வேஸ் அடிகள் இந்த வேலையை எதிர்பார்த்ததிலும் திறமாக நிறைவேற்றி *கத்தோலிக்க இலக்கியத்தின் பிதா என்ற விருதைப் பெற்றர். தமிழிலும் சி களத்திலும் அவர் இயற்றிய நூல்களுட் சி: சிறந்த இலக்கியமாக மதிக்கப்பட்டன.
இதற்கிடையில் இறை ஊழியனை பெரிதும் மதித்து உதவிய அரசன் 2ம் விமர் தர்மசூரியன் மரித்தான் (1705). அவனு டைய வாரிசான நரேந்திரசிங்கன் தந்தை யின் சுவடுகளிலேயே நடந்தான். அதனுல் வாஸ் முனிவர் தனது போதக திட்ட களைப் புதிய குருக்களினுதவியோடு அழு லாக்கினர். தனது தேகபலம் தளர்ந்த போதிலும் 1710ல் அவர் ஒரு போத - பிரயாணத்தைக் கடைசியாக மேற்கொண்
LITrio.
шој аутib
சில காலமாக இறைஊழியனின் உடல் நலம்பற்றி உடன் குருக்கள் கவலை
an. 5t, 2

b
:
9
யுற்றனர். கடைசிப் பயணத்தால் மீண்ட போது அவர் ஊர்தியால் விழுந்து ஆபத் தாயிருந்தார். 1710 பாஸ்காவுக்குப்பின் நலமடைந்தாலும் தடிமலும், காதிலேற் பட்ட கட்டியும் அதிக நோவையும், காய்ச் சலையும் உண்டாக்கின. இந்நிலையிலும் அவர் சட்டத்திலுள்ள 9 ஞானப்பியாசங் களையும் செய்யமுயன்ருர், 6 நாட்களின் பின் அவற்றை நிறுத்தவேண்டியதாயிற்று. தனது சுகம் குன்றுவது கண்ட முனிவர் ஜனவரி 7ம், 15ம் தேதிகளில் யோசவ் தே மெனெசேஸ் அடிகளுக்குக் கடித மெழுதி ஆயரின் பிரதிநிதி, போதகமுதல் வர் எனும் பதவிகளை ஏற்குமாறு வேண்டி ஞர்.
கடைசி முடிவு கிட்டியதென அறிந்து அந்தி அருட்சாதனங்களைப்பெற்ருர், கண் டிக்கு அன்று மாலை வந்த குருவை வாழ்த்தியபின் எல்லாரையும் வெளியே யனுப்பிவிட்டுத் தனிமையாகத் தியானத்தி லீடுபட்டார். 1711 ஜனவரி 16 இரவு கடைசி மூச்சு வாங்கி ஆன்மாவை இறை வனிடம் ஒப்படைத்தார்.
மரணச்செய்தி அறிவிக்க نی دان - வுடனே அரசன் குருக்களுக்கு அனுதாப ஒலை அனுப்பினுன், இறை ஊழியனின் பிரிவு ஊரிலே பரவியதும் பலரும் திரண்டு பிரேதம் பார்க்கக் குவிந்தார்கள். அவ ருடல் மூன்று நாட்கள் மரியாதைக்கு வைக்கப்பட்டது. அவருடைய பூமதான புகழுரையைச் சிறந்த சீடரான ህ HTፏ கோமே கொல்சால்வேஸ் அடிகள் வழங் கிஞர்.
தேவ ஊழியனின் ஞான வாழ்வு
தேவ ஊழியனுடைய காலத்தவரான பேதுகு சல்தான, குஸ்ரோடியோ லெயிற் ருனே போன்றவர்களின் பத்திரங்களைப் படிக்கும்போது ஒப்பற்றுயர்ந்த ஓர் ஒழுக்க சீலனின் உருவம் நம் மனக்கண் முன் ஒளிர்கிறது. ஒறுத்தலு பவாசத்துடன்

Page 12
தியான யோகத்தையும், செயலாற்றலையும் அதிசயமான அளவு ஒன்றித்து அவர் வாழ்ந்தாரென அறிகிருேம்.
இந்த அபிப்பிராயம் தேவ ஊழியன் மறைந்து 12 ஆண்டுகளின்பின் பிரான்சிஸ் வாஸ் அடிகள் வரைந்த சரிதையாலும், செபஸ்தியாலு டோ றேகோ எழுதி 1742ல் லிஸ்பனில் வெளியிட்ட வந்தனைக்குரிய யோசே வாஸ் அடிகளின் சீவியத்தாலும், அதே ஆசிரியர் அந்நாட்களில் வரைந்த காலக்கிரமத்தாலும் வேறு பல வாய்மை யான சாதனங்களாலும், விசேடமாக முனி வருடைய கடிதங்களாலும் உறுதி பெறு கிறது. முனிவரின் வளர்ந்த முதிர்ந்த பராயம்பற்றி நாம் அ ஹிந்த வை யு ம் டோ றேகோ பால, வாலிப பருவம்பர் றிச் சொல்வனவும் நம்பிக்கைக்குரியன. சரித்திர பூர்வமானவை என்பதற்கு ஆதார மளிக்கின்றன. தேவஊழியனின் சீவியமுற் பகுதிக்கு டோ றேகோ மாத்திரமே நமக் குக் கிடைத்த ஆதாரம். இவர் முனிவ ருக்குப் பேரன் முறையானவர். அவர் வளர்ந்த கல்விகற்ற சூழல்களிலேதான் பயிற்றப்பட்டவர். முனிவரை அறிந்த ஆட் களுடன் தொடர்புகொண்டவர். சரித்திரா சிரியர் S. G. பெறேற அடிகள் குறிபிடு வதுபோல "முனிவரின் முதிர்காலச்சீவியம்’ இயற்கையான குணங்களிலே தேவ அருள் ஆக்கிய வேலைப்பாடே. அவற்றின் முதற் தோற்றம் செபஸ்தியாலு டோ றேகோ சித்திரிக்கும் காட்சியிலும் அதிகம் வித்தி யாசமானதாயிருக்க முடியாது."
குழந்தை வயதிலிருந்தே தேவ ஊழி யன் செபத்திலே நாட்டம் கொண்டார். அடக்கம், தூய்மை, ஒறுத்தல், வறியவர் மேல் அன்பு போன்ற புண்ணியங்களை அனுசரித்துப் 'புனித பாலன்' என்ற பெயர் பெற்றர். மாதா மட்டிலும் உத் தரிக்கிற ஆத்துமாக்கள் பேரிலும் விசேட பக்தி அனுசரித்தார். வயதுவளர உலகின் மேல் பற்றின்மையும், குருத்துவ அழைத் தலை ஏற்றபின்னர் யேசுவுடன் ஒன்றித்த

சீவியமும் வளர்ந்தன. அவர் இலங்கைக்குப் புறப்படும்போது திருமுழுக்கின் புனிதத்தை அவர் ஒருபோதும் இழந்ததில்லையென்று அவருடைய ஆன்மகுரு அறிவித்தார்.
மேலே சொன்ன சாதனங்கனிலும் விசேடமாக முனிவரின் கடிதங்களிலும் தேவ ஊழியன் எவ்விதம் தேவ சம்பந்த மான புண்ணியங்களை அனுசரித்தாரென் றும் தெளிவாகத் தெரிகிறது. அவர் விசு வாசத்தை உயர்ந்த அளவில் அப்பியாசித் ததால் கடவுள் மேலும் திருச்சபைமீதும் அன்பு பெருகியது. இதுவே அவரைத் தூரநாடுகளிலே, விசேடமாக இலங்கை யிலே, இறைத்தூதுரைக்க உந்தியது. கண் டியிலே அவர் மறியலில் அடைபட்டதும், வேதபோதகத்தில் அவர் அனுபவித்த பல கலாபனைகளும் கடவுளிலும் திருச்சபையி லும், ஆன்மாக்களிலும் அவர் கொண்ட நேசத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றனர். ஆண்டவருடைய நன்மைத்தனத்தில் அவர் வைத்த நம்பிக்கையே இலங்கைக்கு வந்த வுடன் வியாதியாய் விழுந்தபோது அவ ரைத் தாங்கியது. பின்னர் வேதபோதக வேலைக்கு ஏற்பட்ட பெருந்தடைகளை மனித உதவியின்றிப் பொறுதி, அமைதி யுடன் எதிர்க்க உதவியது. அயலார் மட் டில் அவர் கொண்ட அன்பு அம்மைப் பெருவாரியின்போது அவர் நோயாளிகளை ஆதரித்த அரிய சாதனையிலும், வறிய வருக்கு அளித்த உதவியிலும் எதிரிகளை நேசித்த முறையிலும் தோன்றுகிறது.
ஒழுக்கப் பண்புகளான விமரிசை, நீதி திடம் அடக்கம் என்பனவற்றை அவர் உன்னத முறையிலே அனுசரித்தது பல சான்றுகளால் வெளியாகிறது. திடம், அடக்கம் என்பனவே அதிகம் பிரசித்தி பெறுகின்றன.
மறு புண்ணியங்களிலே தாழ்மை விசேட இடம் வகிக்கிறது. அமைச்சல், ஒறுத்தல், வறுமை, விரதம் அதைத் தொடர்ந்து சிறப்புறுகின்றன. இக்கடைசிப்

Page 13
புண்ணியம்பற்றி அவருடைய சுவீகார நாட்டின் மக்கள் சிறந்ததோர் சாட்சியம் அளித்திருக்கின்றனர். “சம்மனசுச் சுவாமி" என்ற பெயர் அதைச் சங்சேபமாக அறிக்கையிடுகிறது.
ஈற்றில் அவர் கண்டி அரசரின் அன்பு, மரியாதை கொண்ட ஆதரவைப் பெற்றுக்கொண்டது, கோவை மக்கள் அவ ருடைய மரணமட்டும் தங்கள் நாட்டவர் மீது காட்டிய அபிமானம், புத்தர், சைவர் பெரும்பான்மையாயிருக்கும் இலங்கையிலே
மதில் விழுவது திண்ண
ஆண்டவரே எமை அவர்கள் துரத்தி விட்டனரே எங்களது நில புலனை அபகரித்தனரே சட்டங்கள் கொண்டு எமைச் சாடுகின்ரு எனினும் இந்த எரிக்கோ மதில் விழுவது திண்ணமே.
தடுப்புக்காவல் அச் 180-நாள் சட்ட சிறைகளில் தள்ள எங்கள் குரலை ஒடு எத்தனை செய்தா எனினும் இந்த எரிக்கோ மதில் வி
எம்பை செய்த
68
கண்ம எனினு எரிக்ே
05)-س-

பல பெரும் மாற்றங்கள் உண்டான பின் னும், திருச்சபை செழித்து வளருவது இலங்கைக் கத்தோலிக்கர் ஆசாரத்துக் குரிய போதகர் மட்டில் வைத்திருக்கும் உருக்கமான நன்றி நிறைந்த ஞாபகம், அவர்களுடைய தலதிருச்சபை தேவஊழி
யரை இலங்கையின் அப்போஸ்தலர்
அழைத்து, அவரை மகிமைப்படுத்த எடுக் கும் முயற்சிகள் போன்றவையை அவ ருடைய சிறந்த புண்ணியங்களுக்கும் புனி
தத்தின் புகழுக்கும் சான்முக குறிப்பிடலாம். 领、
*Gr
சுறுத்தல் த்தின் கீழ்
க்கிவிட
i.
விழுவது திண்ணமே
ம அவர்கள் ஊமைகளாய் ல் கூடுமோ ளின் கற்பழிப்பு அறைகளைக் றைத்தல் கூடுமோ
1ம் இந்த கா மதில் பிழுவது திண்ணமே.
ன் ஆபிரிக்க விடுதலைக் கவிஞர்.
திரு. ஜேம்ஸ் மத்தியூஸ்
தமிழில் ஐெ.

Page 14
售2
உலகத்தின் புதுப் படைப்பு
கு. யே. அன்ரனிபாலா
டைப்பின் ஆரம்பத்திலேயே கடவுளின்
ஆவியானவர் த ன் னி ரி ன் மீது அசைவாடிக்கொண்டிருந்தார் என வேதாக மம் கூறுகிறது. ஆவியானவரின் ஆற்றலிஞ லேயே அனைத்தும் படைக்கப்பட்டன. மணி தனும் இதற்கு விதிவிலக்கல்ல. (ஆதி 2:7) ஆனல் படைப்பனைத்தும் அவரது ஆற்றை அறிந்திருக்கவில்லை. அவரைப் பெற்றிரு தாலும் பாவத்திலே மூழ்கி விடுதலைக்காக காத்திருந்த மக்களினம் அவரது செயலாற றல்களைக் கண்ணுரக் கண்டுணர முடிய வில்லை. எனவே யேசுக்கிறிஸ்துவின் மீட் வெளிப்படும்நாள்வரை நிறைவான மகிழ்ச் மறைந்திருந்தது. இ த னை யே 18 உமது ஆவியை நீர் அனுப்பினல் அவை படை கப்படும் உலகனைத்தும் புத்துயிர் பெறும் " என்று சங்கீதாசிரியர் கூறுகிருர், இங்ே நாம், ஆவியின் செயலுக்காகக் காத்திருந்: உலகத்தின் ஏக்கப் பெருமூக்சுக்களைக் காணு கிருேம். எல்லோர் மேலும் நம் ஆவியை பொழிந்திடுவோம்' (யோவேல் 2:28 எனவும், 'உங்களுள் நம் ஆவியைப் புகு துவோம் ; நீங்கள் உயிர் பெறுவீர்கள் (எசெ. 37:14) எனவும் இறைவனின் வாக்குறுதிகளை வேதாகமம் எடுத்துக்காட்( கின்றது.
Luwpipeu ஏற்பாட்டுக் காலத்தில், |l IITá காத் திருவிழா, நன்றித் திருவிழா, கூட ரத் திருவிழா ஆகிய முப்பெரும் திருவிழா களை யூதர்கள் கொண்டாடி வந்தனர் வணுந்தரத்தில் இறைவன் செய்த அற்புத

B
களையும், தமது அறுவடையின் மிகுதியான விளைச்சலையும் நினைத்து நன்றி செலுத்தும் முகமாகக் கொண்டாடப்பட்ட நன்றித் திருவிழாவே பெந்தெகோஸ்தெ திருவிழா வாகும், பாஸ்காத் திருவிழா எகிப்திய அடி மைத்தனத்தில் இருந்து பெற்ற விடுதலையை யும், பெந்தெகொஸ்தே திருவிழா இறை வன் சீஞய்மலையில் மோயீசனுக்குச் சட்டங் களை வழங்கியதையும் குறிப்பிட்டன. பாஸ் காத் திருவிழா இல்லாமல் நன்றித் திரு விழா இல்லை என்னும் அளவிற்கு இரண் டும் மிகவும் நெருங்கிய தொடர்புகொண் டிருந்தன. புளியாத அப்பத்திருவிழாவா கிய பாஸ்காக் கடத்தல் திருவிழவின் ஐம்பதாவது நாளே பெந்தெகோஸ்தே பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. யூதர்களின் பெருமகிழ்ச்சிக்குரிய இந்த நாளை வரவேற்றுக் காத்து இருக்கையி லேயே அப்போஸ்தலர்கள் இந்நாளில் தூய ஆவியின் அருளினுல் நிரப்பப்பட்டார்கள். இவ்வாருகப் பழைய உடன்படிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட நிறைவான மகிழ்ச்சி, நிறைவான விடுதலை புதிய உடன்படிக்கை யின் பலனுக அப்போஸ்தலர்களின்மேல் பொழியப்பட்டது.
கல்வாரியினதும் உயிர் ப் பின தும் தொடர்பாக விளங்கிய பெத்தக்கொஸ்தே திருவிழாவே கிறிஸ்துவின் மறையுடலாகிய திருச்சபையின் வெளிப்பாடாகும். இது உல கத்தின் புதுப்படைப்பாகும். ஏனெனில் மூவொரு கடவுளின் வல்லமையும், மாட்சி
மையும், அன்புறவும் தூய ஆவியானவரின்
வரு கை யோ டு வெளிப்படுத்தப்பட்டது, கிறிஸ்து தந்தையினுல் மகிமைப்படுத்தப் பட்டபின்பே தூய ஆவியானவரைத் திருச் சபைக்கு வழங்க முடிந்தது. இவ்வுலகில் தனது விண்ணேற்பு வரையும் மனிதனுக வாழ்ந்த கிறிஸ்து இன்று அந்த மீட்பின் இறுதிக்காலம் வரும்வரைக்கும் தூய ஆவி யின் மூலம் திருச்சபையில் செயலாற்றுகிருர், ஊனியல்பின் சட்டத்தினல் விளைந்த சாவு அழிக்கப்பட்டு ஆவியின் சட்டத்தினல்

Page 15
தமக்கு அருளப்பட்ட புது வாழ்வு உலகப் படிைப்பனைத்திற்கும் ஒரு புதுப்பிறப்பாகும். 6 கிறிஸ்துவின் ஆவியை ஒருவன் கொண் டி ரா வி டி ல் அவ ன் கிறிஸ்தவனல்ல" (உரோ 8:9) என்று புனித சின்னப்பர் கூறு கிருர், தந்தையாகிய இறைவனுக்கும் அவ ரது மகன் கிறிஸ்துவிற்கும் இடையில் உள்ள அன்புறவாகிய தூய ஆவியால் கிறிஸ்து அவர்கள் ஆகிய நாம் ஒவ்வொருவரும் வழி நடத்தப்படவேண்டும். இவ்வாறு வழிநடத் தப்படும்போது நாம் இறைவனின் பிள்ளை களாக மாறுகிமுேம்,
திருச்சபை அடிப்படையில் மாசு மறு வற்றதாக இறைமகன் கிறிஸ்துவால் ஏற் படுத்தப்பட்டு அவரது ஆவியால் வழிநடத் தப்பட்டாலும், சுதந்திரமுள்ள இறைமக் கள் தமது தவறிப்போகும் நிலையை உணர்ந் தவர்களாக தாளாந்தம் புதுப்படைப்பாக மாறவேண்டும். இதற்கு வேண்டிய அருள் எப்போதும் தனது ஆவியின் மூலமாக கிறிஸ்து திருச்சபைக்கு வழங்குகிறர். திரு வருட் சாதனங்கள் மூலம் திருச்சபையின் அங்கத்தவர்களாகிய நாம் பெறுகின்ற அரு ளுக்கு ஏற்றவாறு எமது வாழ்வை இறைச் சித்தத்தோடு ஒப்பிட்டு வாழக் க ற் று க் கொள்ள வேண்டும். ஆவி ஒன்றே ஆயினும் அவர் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு
* வாருங்கள், ஆண்டவரின் மலைக்கு ஏ யாக்கோபின் கடவுளது கோயிலுக்குப் ( நம்முடைய வழிகளை அவர்நமக்குக் கற நாமும் அவர் நெறிகளில் நடப்போம்." பல நாட்டு மக்களுக்கிடையில் அவரே தீ தொலைநாடுகளிலும் வலிமை மிக்க மக்க அவர்களோ தங்கள் வாள்களைக் கலப்ை தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அ நாட்டுக்கு எதிராய் நாடு வாள் எடுக்க அவர்களுக்கு இனிப் போர்ப்பயிற்சியு அவர்களுள் ஒவ்வொருவனும் தன் தன்
னடியிலும் அமர்ந்திருப்பான்;
அவர்களை அச்சுறுத்துகிறவன் எவனுமி
f

வரங்களினூடாகச் செயலாற்றுகிறர். பரி சுத்த ஆவியின் கனிகளாகிய அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், விசு வாசம், சாந்தம், தன்னடக்கம் ஆகியவை எம்மிடம் இருக்குமாயின் எச்சட்டமும் எந் தத் தடையும் விதிக்கமுடியாதெனப் புனித சின்னப்பர் கூறுகிருர்,
இன்றைய காலகட்டங்களில் தூய ஆவியின் வரங்களை எதிர்பார்த்து உலகம் தவிக்கிறது. குணமாக்கும் வரம், இறைவாக் குரைக்கும் வரம், ஆளும்வரம், பணிசெய்யும் குருத்துவ வரம் போன்ற பல வரங்கிளின் செயலின்மை எமது விசுவாசத்திற்குச் சவா லாக இருக்கிறது. நாளாந்த நிகழ்வுகளில் இறைவனின் வார்த்தைகளைக் கண்டுணர்ந்து இறைச்செயற் பாடுகளுக்கு நம்மை விட்டுக் கொடுப்பதன் மூலம், பாவத்தளைகளையும், உலகத்தின் பலாத்காரங்களையும், போராட் டங்களையும், குற்றப்பழி உணர்வுகளையும் வென்றெடுக்க முடியும். ஆதிக்கிறிஸ்தவர் களிடையில் உTவாடிய, ஒbறுமையின் ஆவி யானவி ர் எம்மிடையே செயலாற்ற வேண் டும். அதன் மூலம் நாம் ஆவியின் கொடை களால் திடம் பெற்று, உயிர் பெற்று, கிறிஸ் துவின் உண்மை, நீதிபோன்ற பண்புகளுக் குச் சாட்சியம் பகர்ந்து வாழ்வோமாக,
女
SéOfaiGavirth போவோம் ; ற்பிப்பார்,
"riu" Gurrrif. ளினங்களுக்கு நீதி வழங்குவார்;
buš கொழுக்கிகளாகவும்"
டிப்பார்கள்;
5ாது,
ம் அளிக்கப்படாது.
திராட்சைக்கொடியின் கீழும், அத்திமரத்தி
க்காயாஸ் 4 2, 3, 4,

Page 16
14
எனது அப்பா
யப்பான் மூலம் : சுனிச்சி இகுச்சி
ஆங்கிலம் வழியாகத் தமிழில் :
- மு. புஷ்பராஜன்
Tெங்கள் சக்கரவர்த்தி யுத்தகால கொலை யாளியா இல்லையா என்பது பற்றி, அன்று வகுப்பறையில் நாங்கள் விவாதித் ததும் என் அப்பாவைப் பற்றி மறுபடியும் சிந்திக்கத் தொடங்கினேன்.
என் அப்பா வீட்டை விட்டுப் போன போது எனக்கு கிட்டத்தட்ட பத்து வயது. அதஞல் அவரை எனக்கு மிக நன்ருக நினை விருக்கிறது. அவர் ஒரு பாசமுள்ள தந்தை யும், நல்ல விவசாயியும். அப்பொழுதெல் லாம் நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருந் தோம். "யமனுேயி யிலுள்ள விவசாயப் பாடசாலையில் தமது படிப்பினை முடித்த பின்னர், பன்னிரண்டு வருடங்கள் விவசா யத்தில் ஈடுபட்டார். 1943ல் ஆசிரியர்க ளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட பொழுது, எமது கிராமத்து இளைஞர் பாடசாலையில் கற்பிக்கும்படி கட்டளையிடப்பட்டார். அவர் அதனை விரும்பவில்லை. ஆயினும் அதைத் தவிர வேறு வழியும் இருக்கவில்லை.
சக்கரவர்த்தியைப் பற்றிய விவாதத் தின் பின் வீடு திரும்பியதும், நான் என் அப்பாவினுடைய பழைய குறிப்புக் கொப் பிகளை எரிக்கும் பொழுது, அவற்றினிடை யில் இளைஞர் பாடசாலை பற்றிய குறிப்புக் களையும் கண்டேன்.
என் அப்பாவின் பெயரையோ அல்லது கையெழுத்தையோ காணும் ஆவலில் அக் கசங்கிய தாள்களை அழுத்தி நேராக்க முயன்றேன். அவரைப் பற்றிய எதையா

வது காணும் பொழுது என் இதயம் வேக மாகஅடித்தது.நான்கோபமுற்றேன்.என்அப் பாவுடன் பேசுவதைப் போல் உயிரற்ற கசங்கிய அத்தாள்களுடன் உரையாடுவேன். "நீங்கள் கூட ஏன் இப் பயனற்ற யுத்தத் திற்குப் போனீர்கள்?" இவ் வார்த்தைகள் என்னை அறியாது என் இதயத்தில் இருந்து வெடித்தெழுந்து என்உதடுகளை அசைத்தன.
1944ல் அவர் யுத்தத்திற்கு புறப்பட் டுச் சென்ற அந்த நாளை நினைக்கிறேன். ஊரின் மத்தியில் ருெக்காகூவிலுள்ள பெரிய பைன் மரத்தடியில் எல்லாக் கிராம வாசிகளும் கூடி யிரு த் தார் கள் . எல்லோ ரும் சிரித்து க் கொண் டிருந்தனர். அவர்களில் பலர் சக்கரவர்த் திக்காகப் போராடும் பாக்கியத்தைப் பெற். றதற்காக என் அப்பாவை வாழ்த்தினர்கள்.
*கவலைப்படாதே உனது குடும்பத்தை நாங்கள் கவனித்துக் கொள்வோம்" அவர் கள் உறுதி கூறினர்கள். அவர்களுக்கு நன்றி கூறிய அப்பா எங்கள் எல்லோரையும் கடு மையாக வேலை செய்யும்படி கூறினர். நாங் கள் எல்லோரும் அவ்வாறு செய்வதாகக் கூறி, தல வணங்கி அவரை வழியனுப் பினேம். நாங்கள் எப்போதுமே மிகக் கடு மையாக உழைத்து வந்தோம். ஆனல் எங் கள் அன்புக்குரிய சக்கரவர்த்திக்கு மேலும் உதவியாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டோம்.
எங்கள் பூட்டன் வீட்டில் இருந்து கொண்டு வீட்டையும், எனது மூன்று வயதுச் சகோதரனையும் கவனித்துக் கொண் டிருந்தார். பாட்டன், பாட்டி, அம்மா ஆகியோர்கள் ஒவ்வொருநாளும் வயலுக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர் களோடு கூடச் செல்வதற்கு நான் எவ்வ ளவோ ஆவலோடிருத்தேன். ஆஞல் என் சிறிய தங்கையும், நானும் பாடசாலைக்குச் செல்லவேண்டியிருந்தது. சில வேளைகளில் எப்படியோ பாடசாலைக்குச் செல்லாமல் வயலில் உதவியாயிருப்போம். நாங்கள் எல் லோரும் எம்மால் இயன்றதைச் செய்

Page 17
தோம். ஆனல் குடும்பத்தை கவனித்துச் கொள்ளும் பொறுப்பு என் தாய் மீதே விழுந்தது.
சரணடைவிற்குப்பின், அப்பா வீடு திரும்புவதைத் தவிர வேறு எதையுமே நாம் சிந்திக்கவில்லை. அவரைப் பற்றிய செய்திக்காக எவ்வளவோ ஆசைப்பட்டோம்
சலிப்புத்தருகின்ற அத்த நீண்ட நாட்கள் கழிந்தனவே தவிர எவ்வித செய்தியுட இல்லை. 1945ல் எனது பூட்டன் இறந்தார் வீட்டைக் கவனித்துக் கொள்ள யாருடே இல்லை. வீட்டைக் கண்காணிக்க எங்களுள் ஒருவர் மாறி ஒருவராக வீட்டில் தங்கவேண் டியிருந்தது,அப்பாவைப்பற்றிஒருசொற்கக் இல்லை. சரணடைவின் இரண்டு வருடத்தில் பின் 1947ல் இலையுதிர் காலத்தில் ஒ( தத்தி வந்தது. எங்கள் அப்பா இறந்ததா அது சொல்லிற்று. வீணுகவே அவர் இற தார். நாங்கள் கோபம் கொண்டோம் ஆனல் அது யார் மீது என்று அறியவில்லை எங்கள் உள்ளங்களில் வெறுப்பு நிறைந் குந்தது. அது யார் மீதான வெறுப் என நாங்கள் அறியவில்லை. எங்கள் அப்ப வீணுக எம்மிடமிருந்து பிரிக்கப்பட்டுவி டார். என்ற ஒன்றை மட்டும் நாங்கள் அறிந்திருந்தோம்.
"நீதியோடு நடத்தல், அ உன் கடவுள் முன்னிலையி . . தாழ்ச்சியோ இவையன்றி வேறெதை ,
உன்னிடம் (

5 ஒரு நாள் ஒரு சிறு பொதி எம்மிடம் கையளிக்கப்பட்டது. சக்கரவர்த்தியால் அளிக்கப்பட்ட சிறிய வைன் அருந்தும் பாத்திரம் அதில் இருந்தது. எம் அப்பா யுத் தத்தில் கொல்லப்பட்டதற்கான பரிசு அது. ஏழு வயதுடைய என் சிறிய தம்பி அழத் தொடங்கினன்.
"யாருக்கு வேண்டும் இந்தப் பழைய வைன் கப்" அவன் கோபத்துடன் தேம்பி ஞன் "அவர்கள்எங்கள் அப்பாவை கொன்று விட்டார்கள். எங்களுக்கு எங்கள் அப்பாவே வேண்டும்'.
துயரத்துடன் காணப்பட்ட என் தாய் அவனைச் சாந்தப்படுத்த முனைந்தாள். ஆனல் எங்கள் எல்லோர் உள்ளங்களிலும் அதே உணர்ச்சியே நிறைந்திருந்தது. ஒரு அப்பா வால் பெற்றிருக்கக் கூடிய மகிழ்ச்சியை என் சிறிய தம்பியும், தங்கையும் அறிந்தி ருக்கவேயில்லை. அவரைத் தெரிந்த எமக்கு எப்பொழுதுமே இனி நாம் அவரைக் காண மாட்டோம் என அறிந்திருந்தோம், அப் பொழுதுதான் எம் அப்பா யுத்தத்திற்குச் செல்ல விரும்ப வில் லை என்பதைப் புரிந்து கொண்டோம். நாம் பெரியவர்க. ளாக வளர்ந்த பின் எமது நாடு மீண்டும் யுத்தத்தில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும்.
善
ன்பு கூர்தல்
ai)
டிருத்தல் ஆண்டவர் கேட்கிருர்"
மிக்காயாஸ் 6 8

Page 18
18 இறைவன் பணியில் இவ
LSLSLSLSLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSSSGL
அருங்கொடை இயக்கம் என்று அழை கப்படும் புதுவாழ்வு இயக்கமான 1977ம் ஆண்டிலேதான் எமது தமிழ் மண் ணுக்கு அறிமுகமானது. இதன் ஆரம்பங் ளில் இது ஒரு இறக்குமதி செய்யப்பட்ட வழிபாட்டு முறை போன்று காணப்பட்ட தாலும், எமது கத்தோலிக்க தமிழ் வழ பாட்டுப் பாரம்பரியங்களிலிருந்து பெரிது முரண்பட்டிருந்ததாலும், அதன் வழிபாட்( முறைகளிலே பிரிந்து சென்ற சகோத மதங்களின் வழிபாட்டு வாடை அடி பதாலும், இதன் மீது பெரும்பான்மையான தமிழ்க் கத்தோலிக்கர்கள் ஒரு மாற்ற தாய் மனப்பான்மையே கொண்டிருந்தனர் இன்று பத்தாண்டுகளே நிறையப் பெற்று தளர்நடை நடக்கும் இம்மழலை இய: கத்தின் வளர்ச்சியில் கிட்டத்தட்ட ஆரப் பம் முதலே பங்களிப்புச் செய்த ஒருவர் தான் திரு. அமிர்தநாதர் சந்தியாப்பிள்ளை
மாதகலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவருக்குத் தற்போதுவயது 53. தனிப்பட்ட நில அளவையாளராகப் பணி புரிகின்ருர் திருமணமாகி நான்கு பிள்ளைகளுக்குத் த தையாக இருக்குமிவர் அவர்களில் மூவரை மறையாசியராகப் பயிற்றுவித்ததன் மூலம் பொதுநிலையினர் வாழவேண்டிய கிறிஸ்தவ வாழ்விற்கு முன்னுதாரணமாய் நிற்கின்ருர். அதேவேளை யாழ்ப்பாணப் பங்குகளில் இது
 

போன்ற பயிற்றப்பட்ட மறையாசிரியர்க ளின் சேவை சரியாகப் பெறப்படுவதில்இ யெனக் கவலை தெரிவித்தார்.
அருங்கொடை இயக்கம் பற்றி யாழ்ப் பாணக் கத்தோலிக்கருக்கு இருக்கக்கூடிய தப்பபிராயங்களுக்குவிளக்கம் கேட்டபோதி இயச்கத்தின் ஆரம்ப காலங்களிலே பெரும் பாலும் கொழும்பு முறைகளே பின்பற்றப் பட்டதெனினும் பின்பு பிரதேச மயமாக்க லின் அவசியம் உணரப்பட்டு, வழிபாட்டு முறைகளிலே போதிய மாற்றங்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளன எனக்குறிப்பிட்டார். வாரந் தோறும் நடக்கும் செபக் கூட்டங்கள்தான் ‘புதுவாழ்வு’ என்று கருதுவதுதவறென்றும், அன்பை மையமாகக் கொண்ட குழுவாழ் வைப் பயிலுவதும் அதனை வாழ்வதுமே இயக்கத்தின்நோக்கமென்றும்குறிப்பிட்டார் இன்று இவ்வியக்கத்தில் காணப்படும் குறை பாடுகள் பற்றி வினவிய போது இவ்வியக் கத்தை இம்மண்ணில் தொடக்கி வைத்த குருக்கள் மத்தியில் செயற்பாட்டிலும், ஒற் தனையிலும் ஒருமுகத்தன்மை ஏற்படாமல் போனதும், அதன் காரணமாக சரியான செயற்திட்டங்கள் வகுக்கப்பட முடியாமற் போனதும் குறைகள் என்ருர், மேலும் Grupo கத்தோலிக்கர்கள் குருக்களின் தலைமைத்து வத்திலேயே பெரிதும் நம்பிக்கை உள்ளவர்க ளாதலால் பொதுநிலையினர் முன்வந்து

Page 19
செயற்படுவதும் கடினமென்று குறிப்பிட் டார்.
டோக்கியோவில் நடைபெற்ற பொது நிலையினர் பற்றிய ஆசிய ஆயர்களின் மாநாட்டிற்கு பார்வையாளராகச் சென்று வந்த இவரிடம் எமது மண்ணின் பொதுநிலை யினரின் நிலை பற்றி அபிப்பிராயம் கேட்ட போது அவர்களுக்குத் தமது உண்மையான பொறுப்புக்கள் உணர்த்தப்படவில்லை என் றும் அதைச் செய்வது குருக்களின் கடமை என்றும் குறிப்பிடும் இவர் ஞாயிறு திருப்ப லியை இதற்கான ஒரு களமாகக் குருக்கள் பாவிப்பது சாலவும் பொருந்தும் என்ருர், இக்கட்டத்தில் பொதுவாக எமது குருக்கள் பொதுநிலையினரை நம்புவதில்லை, பொறுப் பளிப்பதில்லை எனக் கவலையுடன் குறிப்பிட் L-ITIf.
திருச்சபையின் திருவழிபாடுகளைப் பொறுத்தவரையில் அதிலுள்ள சலிப்புத் தன்மையை அடையாளங் காணுமிவர் வழிபாடுகளில் மாற்றம் வேண்டி நிற்கும் புரட்சிகர சிந்தனையாளரெனத் தம்மை அடையாளங் காட்டிக் கொண்டார்.
தமிழ் மக்களின் இன்றைய துன்ப நிலை யைப் பற்றி இவரிடம் அபிப்பிராயம் கேட்டபோது நாங்கள் சாதாரணமாகச் செபிக்கும் போது நாம் ஒரு முடிவை வரையறுத்துக் கொண்டு அதனைத் தரவேண் டும் என்றுதான் செபிக்கின்ருேம். அதற்கு மாருக இரு பக்கமும் வெற்றியைத் 点5Tá கூடிய, ஒரு முடிவைத் தரவல்ல இறைவனின் முடிவை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்றே செபிக்கவேண்டுமென்ருர்,
இத்தகைய பல சிறப்புகள் மிக்க திரு வாளர் சந்தியாப்பிள்ளையிடமிருந்து எமது மக்களும் குருக்களும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் கருத்துக்கள் இன்னும் பல உண்டு என்றே கருதுகிறேன்.
3 大

17.
வடக்கு நோக்கி வரும் இரத்த மகாவலி
- வி.
“தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்து போகும் எந்த இராட்சியமும், எந்த வீடும்
நிலைத்து
நிற்க முடியாது.
கிறிஸ்து யேசுவே எமது குடும்பம் அழிந்து போனது! பாகப் பிரிவினையால் எமது சகோதரர்கள் மோதுண்டு அழிந்தார்கள்,
கட்டுமாறு கூட்டும் ஈர்க்கு என்ன செய்யும்?
பிணங்களை, எலும்புக் கூடுகளைச் சுமந்து கொண்டு ஒலமிடும் இரத்த மகாவலி வடக்கு நோக்கி
வருகிறது.
எண்ணெய்க்குப் பதிலாய் இரத்தத்தையும், உணவுக்குப் பதிலாய் மனித தசையையும் எமக்குப் பரிசாக்கினன்.
அனுபவப் புத்தகங்களிலிருந்து ஒற்றுமைப் பக்கங்களை சிமித்துக் கிழித்து ஒத்திகை பார்க்கும் வரலாற்றுப் பழிக்கு எமக்குக் கிடைக்கும்
utisfire
ஊர் இரண்டாகினல்
கூத்தாடிக்குக் கொண்டாட்டந்தான்

Page 20
i8
உனது சுவடுகளில்
வி.
தவழுகப் பேசியிருந்தால் தவறை
எடுத்துக்காட்டு "உண்மையைப் பேசியிருந்தால் என் கன்னத்தில் ஏன் அறைந்தாய்?" விசாரணை மன்றில் கன்னத்தில் அறைபட்ட கிறிஸ்துவின் கேள்வி.
உண்மைக்குக் குரல் கொடுக்க உலகில் பிறந்தேன் உண்மையை நாடி
வர்மும் எவனும் என் குரலைக் கேட்கிருன்" பிலாத்துவின் மன்றில் கிறிஸ்துவின் விளக்கம்.
நேற்று நடந்த
ஒரு பொதுக் கூட்டத்தில், நான்
அதை அனுபவித்தேன்.
கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் மொளனம் கலைத்த எனது கேள்விகள்,
கேள்விகள் கேட்காதே" பின்னல் யாரோ என்ன அதட்டினன்.
எனக்குப் பின்னல் நடப்பதைச் சொல்லி விளக்கம் கேட்டேன்.

iai
அசடு வழிந்த பேச்சாளன் முகத்தில் கோபம் கோலம் போட்டது. கூட்டம் குலைந்தது.
அந்த இரவு சாமத்தின் பின் வீட்டைச் சுற்றி தடதடக்கும் சப்பாத்து ஓசைகள்
எனது நெஞ்சில் மெல்ல உதைத்தது.
கெஞ்சி அலறும் அம்மா சகோதரிகளை உதறி விட்டு அவர்கள் என்னைக் கொண்டு சென்றனர்,
மெளனம் எடுத்த முகங்களோடு தத்தம் வீட்டுப் படலைகளில் அயலவர்கள்.
அச்சம் தருகின்ற
அமைப்பில் ஒர் அறையில் என்னைச் சுற்றி அவர்கள் மூச்சு விடுவதற்குள் கேள்விக்குப் பதில் கேட்டுத்தந்தனர். until Lih Litll-LDITtll இடி உதைகள் பொழிந்தன. g கிறிஸ்துவே மனுவதையும், மரணமும் உண்மையின் கல்லறைகளா? எத்தனை காலம் இந்தக் கல்லறைகள் எழுந்து நிற்கும்? மக்களின் மெளனம் எப்போது புயலாகும்? அந்த நாளில் கல்லறையைப் பிளந்து கொண்டு மானுடம் உயிர்த்தெழும் மனுக்குலம் உயிர்த்தெழும். அதற்காகவே நான் சிலுவையில் அறைபட உனது சுவடுகளில் எனது கால் பதிக்கின்றேன்.

Page 21
மைக்கல் ஆஞ்சலோவும்
அவர் கலை வாழ்வும் - 3
- யசோதரன்
றேமாபுரியிலுள்ள பாப்பரசர் இரண்
டாம் யூலியஸ்போரில்எவ்வளவுஆர் வம்கொண்டிருந்தாரோ அதேயளவு கலைப் பொருட்களைச் சேகரித்துப் பாதுகாப்பதிலும் அடங்கா ஆவல் கொண்டிருந்தார். தன் வாழ்நாளிலேயே தனக்கான ஒரு கல் லறையை அழகும், அற்புத எழில்கொஞ்சும் சிற்பங்கள் நிறைந்த ர மாண்டமான ஒரு கல்லறையை - எழுப்ப ஆவல் கொண்டார். மைக்கல் ஆஞ்சலோவே இதற்காக வர வழைக்கப்பட்டான்.
கல்லறைக்காக மைக்கல் ஆஞ்சலோவி ஞல் தயாரிக்கப்பட்ட வரைபடம் பாப்பர. சருக்குப் பிடித்துப் போனது. இது 36 நீள மும், 24 அகலமும், 36, உயரமும் கொண் டது. (36 1/2 நீளமும், 23 அகலமும் 36 உயரமும் கொண்டது எனவும் சொல்லப் துண்டு) - பிரமிட் வடிவினதாகவும், நாற் பது பெரிய சிற்பங்கள் நிறுவப்படவும் இருந் ቇቇ} •
இதற்கான சலவைக் கல்லைத் தேர்ந் தெடுப்பதற்காக மைக்கல் ஆஞ்சலோ காராரா (Carrara)பயணமானன். எட்டு மாதங்கள் அங்கு தங்கி, சலவைக் கல்லைச் சேகரித்து அனுப்பிவிட்டு புனித நகரம் திரும் பியபோது பாப்பரசரின் மனம் மாறி விட்டிருந்தது. உயிரோடு இருக்கும் போழுது கல்லறை அமைப்பது நல்லதல்ல என்ற கருத்து பாப்பரசர் மனதில் உருவாகியிருந்

19
தது. இதற்கு மைக்கல் ஆஞ்சலோவின் போட்டியாளனனபிறமன்டே (Bramante)
தான் காரணமாயிருந்தான்.
இக் கல்லறைப்பணி ஒரு கிரேக்க துன்பி யல் நாடகத்தைப் போலவே முடிவுற்றது கொண்டவி இதை "ருேமாபுரியின் மிகப் பெரிய கல்லறையாக, அமைந்திருக்கும்" என்று குறிப்பிட்டான், அவன்மேலும் ‘கல்ல றையின் காகித வரைபடத்தில் அதன் சோக முடிவும் அடங்கியிருந்தது, என்று குறிப்பிட்டதைப் போலவே அதன் முடி வும் அமைந்தது. ۔ ’’
மிகவும் உற்சாகத்துடன் கருமங்களை ஆற்றி வந்த மைக்கல் ஆஞ்சலோ, பாப் பரசரின் இந்த மனமாற்றத்தினல் மனமு டைந்து போனன். பயனின்றியே நாட்களைக் கழித்து வந்தான். அப்போதைய தனது நிலையை அவன் பின்வருமாறு விபரிக்இன் முன் "ருேமாபுரியிலே இப்படி நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தால் கல்லறை புனித பாப்பானவருக்கல்ல எனக்கே எழுப்ப வேண்டி வரும் என்பதைப் புரிந்து கொண் டேன்’
தான் கடுமையாக அவமதிக்கப்பட்ட தைப் புரிந்து கொண்ட மைக்கல் அஞ்சலோ ருேமாபுரியை விட்டுப் புறப்பட்டான்
ஆயினும் பாப்பரசரின் அதிகார ஆணை மைக்கல் ஆஞ்சலோவை மீண்டும் ருேமா புரிக்கே இழுத்து வந்தது. பிருமன்டேயின் சூழ்ச்சி, பாப்பரசர் அளித்த புதிய பணி இவைகளினன் முற்றும் குழம்பிப் போனன். தனக்கு அளிக்கப்பட்ட பணியின் பின்னல் என்ன சதி இருக்குமோ என அடிக்கடி பயந்தான். அடிக்கடி மகிழ்ச்சியற்றவனசக் காணப்படுவதும். எதார்த்தமாக தெரிபவை களுக்குப் பின்னல் ஏதோ இருக்கிறது என்ற தேடலும் பின்னல் வலுக்க இவை காரண மாக இருக்கலாம்.
இக்குழப்பமான சூழ்நிலைகளின் பின்ன ணியில்தான் சிஸ்டைன் தேவாலய விதா

Page 22
20
னத்தை ஒவியங்களால் நிறைக்கும் பணி மைக்கல் ஆஞ்சலோ முன் விடப்பட்டது. பிருமன்டேயின் தூண்டுதலாலேயே இப் பணி கொடுக்கப்பட்டது. சிற்பம் செதுக்கு வதில் இவன் காட்டிய ஆவேசம், ஓவியக் கலையில் காட்டிய அலட்சியம், இவனுக்கு கைவராத இக் கலையின் சிரமங்கள், சிஸ் டைன் விதானத்தின் அசாதாரணமான அமைப்பு, மைக்கல் ஆஞ்சலோ இப்பணியில் தோற்று விடுவான். ரபாயேலை மைக்கலாஞ் சலோவை விட உயர்த்திவிட வேண்டுமென் கின்ற ஆதங்கம் இவைகளே பிருமன்டே யின் திட்டத்திற்கு ஆதங்கமாக அமைந்தி ருந்தது. கொண்டவி விபரித்ததைப் போல் ‘ரபாயேலின் வெற்றி, மைக்கல் ஆஞ்சலோ வின் தோல்வி" இதுவே பிருமன்டேயின் இலட்சியமாக இருந்தது.
தனக்கு முற்றிலும் ஒவ்வாத இம் முட் செடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மைக்கல் ஆஞ்சலோ எவ்வளவோ முயன் முன். பாப்பரசரின் சுட்டு விரல் அசைவை
மீற முடியாதவனுக இருந்தான்.
இவையெல்லாம் இவன் மனதில் ஆவே சத்தை, தனது சோதனையை வெல்ல வேண் டும் என்ற சிந்தனை வெறியும் அமைய அதோ மல்லாந்து படுத்தபடி சிஸ்டைன் விதானத்தை தன் கவினுறு ஒவியங்களால் நிரப்பிக் கொண்டிருக்கிருன் மைக்கல் ஆஞ்சலோ,
1508ம் ஆண்டு வசந்த காலத்தில் தொடங்கிய இப் பணி 1512 ல் ஐப்பசியில் முடிவுற்றது அப்பொழுது மைக்கல் ஆஞ்ச லோவிற்கு வயது 38. உலகமே அவன் மேதா விலாசத்தில் திகைத்துப் போய் நின்றது. எத்தனை எத்தனை வேத உருவங்கள் அவன் தூரிகையினல் உயிர் பெற்று சிஸ்டைன் விதானத்தில் அமர்ந்திருந்தன. ஆதாமின் தோற்றம், ஆதித்தாய் தந்தையரின் வீழ்ச்சி நோவாகால ஜலப்பிரளயம், தீர்க்கதரிசி கள் இவ்வாறு கிட்டத்தட்ட 343 உருவங் க%ள உயிர் பெறச் செய்திருந்தான். 'அவ னுடைய நிர்வாணச் சிற்பங்கள்; ஆண் பெண்

இருபாலரின் தனித்துவத்தை மழுங்கடிப்பது போன்று, இருபாலரின் உடலமைப்பில் உயர்ந்த மனித வர்க்கத்தை உருவாக்க" முனைந்ததாகவும் இருந்தன. கிறேக்கச்சிந்தன யினுல் பெறப்பட்ட பூரண மனித உருவங் களினல் சிஸ்டைன்தேவாலய விதானத்தை நிறைத்திருந்தான்
*நாலரை ஆண்டுகள் சிஸ்டைன் தேவா லயத்திலே சிறையிருந்து நாளெல்லாம் பொழுதெல்லாம் பரண் மீதமர்ந்து அங்கே அவன் எதை உருவாக்கியிருந்தான்? அந் தக் காட்சிகள் அவற்றின் உட்பொருளின் ஆழத்திலே காண்போரின் சிந்தனைகளை அமிழ்த்தி விடுகின்றன. சாதாரண மனித அறிவை வைத்துக் கொண்டு அவற்றின் தன்மைகளை மதிப்பிட்டுவிடமுடியாது. ஆவே சமயமானதாகவும், திக்குமுக்காடச்செய்வ தாகவும் அவை தோற்றமளிக்கின்றன. அங்கே மனங்கவரும் இயற்கைக் காட்சிகள் இல்லை; சூழ்நிலைஇல்லை; இரக்க சிந்தனை இல்லை; மானுடமான உணர்வுகள் இல்லை; அங்கே இருப்பதெல்லாம் ஒரு பிராகிருத மனிதனின் பேய்க் கனவு; நசித்துப் போன வேதாந்தியின் ஞானம்; நிர்வாண மேனிக ளின் சிற்பவார்ப்பு:ஒரு பாலைவனத்தினூடே வீசியடிக்கின்ற மணல் காற்றின் வலிமை, உன்னதமான உணர்வில் வீசியடிக்கின்ற ஜுவாலை, அங்கே எஞ்சியிருப்பது தெய்வம் என்ற இலட்சியமே. அந்த இலட்சியத்தி லேயே அது தன்ன இழந்து நிற்கிறது. அது தெய்வத்தை அறைகூவி அழைக்கின் றது. தெய்வத்தைக் கண்டு அஞ்சுகின்றது; தெய்வத்தைப் பிரகடனப்படுத்கின்றது. அந்த ஒரு இலட்சியமே சூழுவழியைப் போல் அங்கிருக்கும் அசுர மனிதர்களின் மேல் விசி யடிக்கின்றது.
எத்தகைய குருவளி அது
ஓர் அக்கினிப் பிழம்பு போல் கதிரோ னைப் படைத்து அதனை வானவெளியில்விட் டெறிந்த தெய்வத்தையே மேகமண்டலங்க ளுக்கு அள்ளி எடுத்துப் போகும் சூருவளி. பேரிரைச்சலோடு சூழ்ந்து மோதுகின்ற

Page 23
அந்த பெரும் புயலிருந்துதப்பிப் பிழைத்திட வல்லார் யார்?’ என்று இளஞ்சேரன் தனது "எழில் வேட்கை" என்ற நூலில் குறிப்பி டுகிருர்,
இரு புறங்களிலும்விதானத்தை தாங்கி நிற்பவர்கள் போன்று தீர்க் தரிசிகளும், தீர்க்கதரிசினிகளும், துயரக் கனவுகளில் தோய்ந்தவாறு அமர்ந் திரு க் கிருர்கள், அகந்தை பூண்ட லிபிக்கா, நிம்மதி இழந்து தவித்திடும் பெர்ஸ்திகா, பெரிய கைகளும் பிதுங்கிய மார்பகங்களும் கொண்ட குமியா, ஆற்றலும் அமைதியும் பூத்து இறுமாந்த விழிகளால் நோக்கும் எரித்திரியா" வனப்பு மிகுந்த மேனியும், பளிச்சிடும் கண்களும படைத்த கன்னிநல்லாள் டெல்பிகா, *ே தமான உதடுகளும், நிலைத்த பார்' கொண்ட டானியல், நிந்தனையும் வெறுபடி மாக நிற்கின்ற இஸய்யா رهيit 667 اما டும? தன்னுேடும், வரப்போகிறவனைச் *. டிக் காட்டவிருச்கும். தன் ഥേഞ98 5ణా மையோடு பொருந்திநிற்கும் இசக்கியல்' மெளனத்தில் ஆழ்ந்திருக்கும் ஜெரமியா, சாவின் பிடியில் இருந்து தப்பிட் பிழைத்த ஜோனே இவ்வாறு அங்கே காட்சி அளிப் போர் அனைவரும் யூத உலகின் நள்ளிரவில் எரிந்து கருகிப்போன துயரம் மிகுந்த சிந் தணு ஜுவாலைகளே; ரட்சகரின் வருகைக் காகக் காத்திருக்கும் வையகத்தின் மானுட ஞானமே" என பிரான்சிய அறிஞர் ரொமெ யின் ரொலந்து குறிப்பிடுகிருர்,
இன்றும் கலை ஆர்வலர்களும், விமர்ச கர்களும் வியந்து கொள்ளும் இவ் ஓவியங் களை, -ஓவியக் கூடமா இது உலகெங்கும் ஒளி வீசிடச் செய்யும் நந்தா விளக்கு” என வசாரி குறிப்பிட்ட இக் கலைக் கோவி கப் பற்றி மைக்கல் ஆஞ்சலோ கூறியது இதுதான் "நான் நினைத்தபடி சிறப்பாக இதனைச் செய்ய என்னுல் இயவில்லை'. இது தன் அடக்கமா? அல்லது எதிலுமே திருப்தியுருமல், மேலும் மேலுமெனஅவாவி புறும் உன்னத படைப்பு மனமா?

2.
அரசியல் சதுரங்கத்தில் அதுவரை ஆடிக் களைத்து, சோர்வுற்ற புலி, தன் குகைக்கு மீள்வதைப் போல் ருேமா புரி வந்த பாப்பரசர் இரண்டாம் யூலியஸ், மைக்கல் ஆஞ்சலோ தன் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய சிஸ்டைன் விதானச் சிற்பங்கள் வரவேற்றன. தன் வாழ்நாளில் அதனைக் காணவே காத்திருந்தவர் போன்று இவ் ஒவியப்பணி முடிந்து நான்கு மாதங் களின் பின் பாப்பரசர் இரண்டாம் யூலியஸ் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டார்.
இன்று இவ் ஓவியத்தினை பகுதி பகுதி களாக நாம் புத்தகங்களிலும், slides களி லும் பார்க்கும் போது அவற்றின் உாகவம் இயல்பான தன்மைகளை விட பெருத்துத் தோன்றுவதாகவும், மெடிசியன் மனிதாபி மானிகள் வட்டத்தின் ஊற்றில் பிறந்த இயற் பண்புவாதக் கருத்துசஞக்கு முரண் படுகிறதே எனப் பலர் வினவலாம். ஆனல் இவ் ஓவியங்கள் 68 உயரத்தின் கீழ் நின்று பார்க்கப்பட வேண்டியவை என் பதை நாம் மறந்து விடக் கூடாது.
இவ்வாறு காண்பவரை எல்லாம் வியப்பினில் ஆழ்த்தி, தனக்கு ஒவியத் துறை யிலும் நிகராக எவருமில்லை என நிருபித்த சிஸ்டைன் தேவாலயம், மீண்டும் ஒரு முறை மைக்கல் ஆஞ்சலோவை வரவேற்க காத் திருந்தது. இருபத்தி ஒரு வருடங்களின் பின் சிஸ்டைன் தேவாலய பலிபீடத்தின் முன்னலுள்ள 86’ உயரமும் 43 அகலமும் கொண்ட உட்புறச் சுவரில் இறுதித் தீர்ப் பினைச் சித்தரிக்கும்படி பாப்பரசர் மூன்ரும் போலினல் (Paul)பணிக்கப்பட்டான்.
பாப்பரசர் மூன்ரும் போலிற்குமைக்கல் ஆஞ்சலோவின் ஒவியங்களென்ருல் கொள்ளை ஆசை. ஒரு முறை இப் பாப்பர சர் தனது கருதினர்கள் புடைசூழ மைக்கல் ஆஞ்சலோவின் சிற்பக் கடத்திற்கு வந்தார். இங்கு முன்பு குறிப்பிட்ட கிரேக்க துன்பியல் காவியம் போல் முடிவுற்ற இரண்டாம் ஜீலி யஸ்கல்லறைக்காக செதுகப்பட்டமோசசின்

Page 24
22
சிற்பமும், இருஅடிமைகளின் சிற்பமும் இரு கக் காணப்பட்டன. இவற்றைப் பார்த்த பாப்பரசர் "இந்த மூன்று சிற்பங்களையும் வைத்துக் கொண்டு அவர்கள் தாரளமாக திருப்தி பெறலாம், அத்தனை சிறந்த படைப் புக்கள் இவை எஞ்சியுள்ளவைகளை வேறு சிற்பிகள் செய்து முடிக்கட்டும் என்ருர், ஏற்கனவே தீட்டப்பட்டிருந்த இறுதித் தீர்ப்பின் வரைபடங்களை பார்வையிட்ட பாப்பரசர் அதனையே சிஸ்டைன் தேவால யத்தில் வரையும் படி பணித்தார்.
"பரலோகத்திலும் பூலோகத்திலும் எனக்கு சர்வ அதிகாரமும் கொடுக்கப்பட்டி ருக்கிறது. இதோ உலக முடிவு மட் டும் நான் எந்நாளும் உங்களோடு கூட இருக்கிறேன்" என்று கூறி உலகமெல்லாம் தனது போதனையை ஏற்கும் இறுதி நாள் வரையும் முடிவு வராது என கூறிய அந்த இறுதிநாளை, 'இறையரசைப் பற்றிய நற் செய்தி எல்லா இனங்களுக்கும் சான்ருக உலகம் முழுதும் அறிவிக்கப்படும் பின்னர் தான் முடிவு வரும் " என்று கூறப்பட்ட அம் முடிவின் காட்சிகளை, மைக்கல் ஆஞ் சலோ தன் தூரிகைகள் மூலம் உயிர் கொடுக் சுத் தொடங்கினன்.
இறுதித் தீர்ப்பு நான்கு பகுதிகளாக சித்தரிக்கப்பட்டன. இதன் மேற் பகுதியில் வலப்புறத்தில் சிலுவையைத் தாங்கிய வண் ணம் சில ஆன்மாக்களும் இடப்புறத்தில் ஒரு துணைத் தாங்கிய வண்ணமும் சில ஆன்மாக்களும் காணப்படுகிருர்கள். இரண் டாவது பகுதியில் புனிதர்கள் படை சூழ "தொல்லுலகில் பாவமெல்லாம் தோற்று வித்த சினத் தீயாய், வல்வினையும் பிணக் கும் வானும் நடுக்கமுற, ஞானக் கிரும்பின் தெளியோ, தருமத்தின் பெருவலியோ,ஊளி யைத் தம்முள் அடக்கிய தோர் உருவோ' என அந்திக் கிறிஸ்து காட்சியளிக்கிருர், எவருடைய சிரசும் முடியும் வெண் பஞ்சு போலவும், உறைந்த மழையைப் போலவும், வெண்மையாக இருக்கிறதோ, எவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகா

மிான வெண்கலம் போல் இருக்கிறதோ, எவருடைய சத்தம் பெரு வெள்ளத்தின் இரச்சலப் போல இருக்கிறதோ அந்த அந்திக் கிறிஸ்துவின் அருகே அழிவை வேதனையோடு எதிர்கொள்ளும் கன்னி மேரி கிறிஸ்துவின் வலப்புறத்தில் தலைகவிழ்ந்து இருக்கி?ள். மூன்ருவது பகுதியின் மையத் தில் உயிர்ப்பின் எக்காளம் ஊதி அறிவிக் கப்படுகின்றது. அவர்களின் வலப்பக்கம் புனி தர்களை தேடி மேலேற முண்டி அடிப்பவர் களும் இடப்புறத்தில் தமது விதியைநொந்து அழுது பிரலாபிப்பவர்களும் நிறைந்திருக் கின்றர்கள். இறுதிப் பகுதி நரக லோகத்தின் படகோட்டியான சாரோண் என்பான் எண்ணற்ற அசுத்த ஆன்மாக்களை தன் படகில் கொண்டுள்ளான் மறுபுறத்தில் நர கத்தில் கரை சேர்ந்த ஆன்மாக்களை சாத் தான்கள் மினசின் முன்னே இழுத்துப் போடுகின்றனர்.
இவ் இறுதித் தீர்ப்பின் ஒவியத்தின் உள்ளே நல்ல கெட்ட மனிதர் எல்லோரும் திருமுழுக்குப் பெற்ற, பெருத எல்லோரும் பிரிக்கப்பட்டு, கிறிஸ்துவின் மகிமையைக் காண்பதற்காக தீர்வையிடப்படுவர். திரு முழுக்குப் பெருதோர் தாம் இழந்த நீதி யினை உணர்ந்து கொள்வதற்காக தீர்வை யிடப்படுவர் என்ற அத்தணுசியாரின் விசு வாச அறிக்கை ரூபம் கொண்டிருந்தது.
மைக்கல் ஆஞ்சலோவின் தூரிகை நியாத் தீர்ப்பின் நாளை, தெய்வ புத்திரனின் கோபாவேசத்தை பூவுலகப் பாவியருக்கு நினைவுறுத்தும் வண்ணம் சிஸ்டைன் நெடுஞ் சுவரில் இறுதித் தீர்ப்பு மலர்ச்சியுற்றன.
மைக்கல் ஆஞ்சலோ தனது வழமைப் படி இவ்ஓவிய மாந்தரைநிர்வாணக் கோலங் களில் சித்தரித்திருந்தான். விம்மிப் புடைத்த அங்கங்களும், திரட்சி மேனியரும் சுவரெங் கும் பிதுங்கி நின்றனர். ஒவியம் உருவாகிக் கொண்டிருந்த பொழுது பாப்பரசரின் செய சீலாளரான பியாகியோ டா செஸேன என்ப

Page 25
வர் இந் நிர்வாணத் தன்மைகளைக் கண்டு விட்டு "இச் சுவரோவியம் இடம் பெற வேண்டிய இடம் மதுக்கடையே தவிர புனித சந்நிதானமல்ல" என்று கடுமையாக விமர் சித்தான். இது மைக்கல் ஆஞ்சலோவிற்குப் பொறுக்கவில்லை. ஒவியத்தின் கடைசிப் பகு தியில் கொம்புள்ள விச நாகத்தால் பிணைக் கப்பட்டு நரகத்தில் வீழ்கின்ற அசுத்த ஆத்மாவிற்கு செஸேனின் முகத் தோற்றத் தைக் கொடுத்தான். இதை எப்படியோ கண்டுவிட்ட செலேன மைக்கல் ஆஞ்சலோ இறுதித் தீர்ப்பில் தனக்களித்திருக்கும் இடத்தை கண்டு புலம்பியவனுக பாப்பரச ரிடம் முறையிட்டான். பாப்பரசர் மூன்ரும் போல் அமைதியாக **மைக்கல் ஆஞ்சலோ சொர்க்கத்திற்கு அனுப்பியிருந்தால் அங்கி ருந்து உம்மைவிடுவிக்கஎன்னல் இயன்றதைச் செய்திருப்பேன். ஆனல் நரகத்தில் இருந்து விடுவிப்பது என் செயலுக்கு மீறிய விடயம் எனக்கு அங்கேஅவ்வளவுசெல்லாக்குஇல்லை" 6T6ärCit.
பல ஆண்டு காலம் கடுமையாக உழைத்த பின்னர் 1541 கிறிஸ்மஸ் தினத்தன்று அதன் முழு வடிவையும் உலகம் கண்டது. வசாரி இதுபற்றி "மகத்துவமும் மேதா சக்தியும் ஒருங்கே கொண்ட ஒரு கலைஞ னுக்கு இறையருளும் ஞானமும் வாய்த்து விட்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை மனித இனத்திற்கு அறிவுறுத்திடும் தெய்வீக ஓவியக்கலையின் மகோன்னமானதோர் எடுத்துக்காட்டு இது" என குறிப்பிட்டான்.
மைக்கல் ஆஞ்சலோவின் காலத்தில் இறு தித் தீர்ப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவர்களில் குறிப்பிடத் தகுந்தவன் 9ul Gorr shö60) (Pietro Aretino), அவன் மைக்கல் ஆஞ்சலோவிற்கு பின்வரு மாறு எழுதினன்: 'நல்ல கிறிஸ்தவன் என்ற நிலையில் நம்முடைய மத நம்பிக்கைகள் எத் தனை மகத்தான இலட்சியங்களிலும் உன் னதமான முடிவுகளிலும் நம்மை கொண்டு

23
சேர்க்கிறதோ அவற்றைச் சித்தரிக்க நீங்கள் கையாண்டிருக்கும் முறை கண்டு நான் வெட்கப்படுகிறேன். புகழில் குபேரனைப் போன்ற மைக்கல் ஆஞ்சலோ இதோ மத நம்பிக்கைகளுக்கு எதிரான ஓர் ஓவியத்தை உலகினர் காண்பதற்காக வரைந்திருக்கின் ரூர். அந்த ஓவியத்திற்கு இணேயாக அத
யே சொல்ல வேண்டும். தெய்வத்திற்கு
எழுப்பப்பட்ட புகழ் மிக்கதொரு தேவால யத்தில், வையத்தின் பரிசுத்தமயமான திருச்சபையில், குருமார்கள் எங்கு வைத்து ஆராதனையும் வழிபாடும் நடத்துகிறர்களோ அங்கே அந்தப் பரிசுத்த சந்நிதானத்தில் நீங்கள் இப்படிச் செய்யத் துணிந்தீர்கள். நீங்கள் தெய்வத்தை நிகர்த்தவராதலால் சாமானிய மனிதர்களின் சிந்தனைக்கேற்ப செயற்பட முடியவில் ல போலிருக்கிறது.
புனிதர்களையும் தேவ கன்னியரையும் எவ்வித பணிவு உணர்ச்சி இல்லாமல் பெருமை உணர்ச்சி இல்லாமல் சித்தரித்தி ருக்கிறீர்கள். பிராகிருத இனத்தவர் ஒரு டயானவைச் சிருஸ்டித்த போது அவர்கள் அவருக்கு ஒரு மேலாடையைக் கொடுத்தார் கள். நிர்வாணத் தோற்றத்தில் வீனசைப் படைத்தவர்கள் கூட வெட்கத்தை மரைக் கும் தன்மையிலேயே அவளை உருவாக்கினர் கள்: ஆனல் இங்கே இதோ ஒரு கிறிஸ்த வன் நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே கலையைச் சிருஷ்டிக்க முனைந்து, பேர் பெற்ற விபசார விடுதியினர் கூட வெட்கம் தாங் அகாது கண்களே மூடிக் கொள்ளும் தன்மை யில் தியாக மூர்த்திகளையும், தேவ கன்னியர் களையும் நிர்வாணமாக வரைந்திருக்கிருர், உங்களுடைய இந்த ஓவிய வரிசையை ஒரு குளியலறையில் வைக்கலாமே தவிர, உலகப் புகழ் பெற்ற தேவாலயத்தில் இடம் பெற இதற்குத் தகுதியில்லை’ என்றன்.
பிற்காலத்தில் ஆஞ்சலோவின் கலைவாழ் வில், ஆன்மீகத் தேட்டத்திற்கு உத்து சக்தி யாகத் திகழ்ந்த விக்ரோறியா கொலன்ஞ (Vitoria Colonna)இறுதித் தீர்ப்புக்குறித்து

Page 26
24
“கிறிஸ்து இரண்டு முறை பூவுலகில் அவ தரித்தார். முதன்முறை மகத்தான அருளும், கருணையும் தெரியக்காட்டி வந்தார். மறு முறை ஆயுதமேந்தி, தமது நீதியையும் மகத்துவத்தையும், எல்லையற்றபெருவலியை யும்இகத்தில் நிலைநாட்டுவதற்காக வந்தார். கருணை காட்டுவதற்கோ அருள் பாலித்தி டவோ அப்போது அவருக்கு நேரமில்லை என்ருள்.
இறுதித் தீர்ப்பு சுவரோவியத்தை எண்னதான் புகழ்ந்திருந்தாலும் விக்ரோ றியாகொலன்ன போல்வேறு எவரும் அதன் தனித்தன்மையை இப்படி விபரித்ததில்ல்ை என ஒரு விமர்சகர் குறிப்பிடுகிருர்,
பிற்காலத்தில் அரிட்டினேவின் கருத்தே வலிமை வெற்றது.
.'விதைக்கப்படுவது மனித உயி கொண்ட உடல்.உயிர்தெழுவது தேவ ஆவி குரிய உடல். நன்மை தீமை வெளிப்படு இந் நாளில் வெட்கமோ துக்கமோ இரா ஆதிப் பெற்றேரின் நிலை போன்ற இை மகிமைக்குரிய ஆவியின் உடலோடு உயி தெழுவோம்.” என்ற கருத்துக்கொண்ட மைக்கல் ஆஞ்சலோவின் இறுதித் தீர்ப்பில் ஒவியத்தினை புரிந்து கொள்ள முடியாம போனது துர்அதிஸ்ரமே. பிற்காலத்தில் ஒழுக்க நியதிகளை விடாது வலியுறுத்திவந்த தான்காம் போல் இறுதித் தீர்ப்பின் நிர்வ னத்தன்மையை அகற்றும்படி மைக்கல் ஆஞ் சலோவிடம் ஒரு தூதனை அனுப்பினுர் ஆனல் இதற்கு அந்த மகத்தான கலைஞ ஞல் ஒப்புக் கொள்ள முடியவில்லை. 'எ6 வளவோ சிறிய விவகாம் இது. எள தாக இதனைச் சரி செய்து விடலாம் என்று

:
புனித பிதாவிடம் சொல்லுங்கள். அவர் முதலில் உலகைச் சீர்திருத்த முயலட்டும். கேவலம் ஓர் ஓவியத்தைத் திருத்த இவ்வ ளவு சிரமம் தேவையில்லையென பதிலளித் தான்
நான்காம் போல் இதனைப் பெரிய விவ காரமாகவே கருதினர். இறுதியில் பாப்ப ரசரின் வற்புறுத்தலுக்கு இணங்க மைக்கல் ஆஞ்சலோவின் சம்மதத்தோடு அவனது சீடனன டானியேல் டா வல்ரரா (Daniele da Walterra) இறுதித் தீர்ப்பின் நிர்வாணத் தன்மைமையை நீக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.
பின்னர் பதவிக்கு வந்த பாப்பரசர்க ளும் இறுதித் தீர்ப்பின் உருவங்களுக்கு ஆடை அணியும் பணியைத் தொடர்ந் தார்கள்.
எதனையும் உருத் தெரியாமல் ஆக்கி விடும் காலம், நூற்றண்டுகளின் தூசிப் படலங்கள், மெழுகுவர்த்திகளின் புகை இருள், டானியல் டா வல்ரரா ஆகியோ ரின் சீர்திருத்தப் பணி, இவை யாவும் சேர்ந்து இறுதித் தீர்ப்பின் உண்மைச் சிறப்பை அலங்கோலப் படுத்தி விட்டன சுவரோவியத்தைப் பகுதி பகுதியாக புகைப்படமெடுத்து ஆராய்ந்தவர்கள் எக் காலத்திலும் எவராலும்வெற்றி கொள்ள முடியாத மகத்தான ஒவியமாக இது எங் கனம் அமைந்தது என்பதைத் தெளிவுறக் கண்டுணர்ந்தனர். இறுதித் தீர்ப்பைத் தீட்டியதன் மூலம் மைக்கல் ஆஞ்சலோ இத் தாலியின்மறுமலர்ச்சி யுகத்துஒவியக்கலையை எவருக்கும் எட்டாத அளவு உன்னதமான வொரு "சிகரத்தில் கொண்டு வைத்து விட் டான்.
"தொடரும்)

Page 27
மூன்றம் உலக நாடுகளும் வன்முறையும்
- டொம் கெல்டர் கமரு - தமிழில் அமரர் விமலதாசன்
(சமூகப் பிரச்சினைகளை விஞ்ஞான ரீதி யாகஆராயும் கிறிஸ்தவர்களில் ஒரு பகுதி யினர் சமுதாயத்திற் காணப்படும் அபி விருத்தியின்மைக்கும் அடக்குமுறைக்கும் வன்முறையான புரட்சியே தீர்வெனும் முடிவிற்கு வருகின்றனர். வன்முறைதான் ஒரே தீர்வென்றே அல்லது அதுதான் தர்க்க ரீதியானதென்ருே ஏற்றுக்கொள்ளாத பலர் இருக்கின்றர்கள், தீர்வு காணலின் துரிதத் தையும், சீர்திருத்தங்களினல் எதையும் எதிர்பார்க்க முடியாதென இவ்வகிம்சை வாதிகள் உணர்ந்தபோதும் அடக்குமுறை யாளர் பாவிக்கும் முறையையே இவர்களும் பாவிக்க விரும்புவதில்லை. இத்தகைய கிறிஸ் தவர்களின் நிலைப்பாட்டை பிரேசில்நாட்டு அதிமேற்றிராணியார் டொம் கெல்டர் கமரு தெளிவாக எடுத்துக் காட்டுகிருர், வன்முறையற்ற தமது ஈடுபாட்டினை இவர் தெளிவாக எடுத்துக் கூறியபோதும் இவரை ஒகு கம்யூனிசவாதி எனவும், திருச்சபையை உள்ளிருந்து அழிக்க முற்படுகின்ருர் என வும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். தனக் கியல்பான தாழ்மையுடன் டொம் கெல் டர் இவற்றிற்கு பின்வருமாறு பதிலளிப் பார். " லட்சக்கணக்கான எனது சகோ தரர் பட்டினியால் இறக்கவும், குழந்தை கள் போஷாக்கின்மையால் இறக்கவும், மக் கள் வசதியற்ற நிலையில் வாழவும் காரண மாயுள்ள நிலையை மாற்றும்படி கோருவது கம்யூனிசம் என்ருல் அல்லது புரட்சி என் முல் நான் கம்யூனிசவாதிதான் நான் புரட்சி வாதிதான் '
- 4

然列
பரிஸ்.மாநகரில் 1968-ம் ஆண்டு சித் திரை 25-ம் திகதி நிகழ்த்திய உரை)
ல்ெலாக் காலங்களிலும் வன்முறை இருந் துள்ளது என்பது உண்மைதான். இப் பொழுதுமுன்னெப்பொழுதையும் விட வன் முறை அதிகரித்து வருகின்றது. பல வடிவங் களில் இன்று எங்கும் வன்முறை காணப் படுகின்றது. வன்முறையைக் கண்டிப்பது சுலபமானது. ஆனல் வன்முறைக்குரிய அடிப்படைக் காரணங்களை அறிதல் மிக அவசியமானது. அமைப்பு ரீதியான மாற் றத்தை உலகு தாடிநிற்கிறது. குறைவிருத்தி நாடுகளை அவதானிக்கும்போது இவ்வுண் மை தெள்ளெனப் புலப்படும். பொருளா தார அரசியல், விஞ்ஞான, சமூக, சமயப் பார்வையில் அபிவிருத்தியடையாத நாடு களைப் பார்க்கும்போது மேலெழுந்தவாரி யான மாற்றங்கள் பிரச்சினைகளைத் தீர்க் காது அமைப்பு ரீதியானபுரட்சியே தேவைப் படும். .
காலம்சென்ற பாப்பரசர் ஆரும் சின்னப் பர் இன்றைய சமூக அமைப்பு முறைகளி லுள்ள அநீதிகளை எதிர்த்துப் போராடி வெல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார், அபிவிருத்திக்கு அடிப்படை மாற்றங்கள் அவசரம் தேவை எனக் கூ றி யுள்ளார். இதற்கு ஒவ்வொருவரும் தமது பங்களிப்பை ஆற்ற வேண்டும்.
அபிவிருத்தியடையாத நாடுகளில் உள்ள அகக்காலனித்துவம் அவ்வவ் நாட்டு - மக்க ளிற்கு எதிராகச் செயற்படுவதை நாம் அறி வோம், கோடிக்கணக்காக மக்கள் வறுமை யில் வாட ஒருசிலர் சுகபோகத்தில் திளைத் திருப்பது எங்கனம் நீதியாகும். சில நாடு களில் ஏழைத் தொழிலாளர் விவசாயம் செய்ய ஒரு துண்டு நிலமும்இல்லாதபோது பெரும் காணிச் சொந்தக்காரர் தம் நிலங் களைப் பயிர்செய்யாமலே வைத்திருப்பர்.

Page 28
路
லத்தின் அமெரிக்காவில் இத்தகைய நில் மைகள் உள்ளபோது கிறிஸ்தவர்களில் கடமை என்ன ? லத்தின் அமெரிக்க கன் டத்திலுள்ள அநீதி, சுரண்டலுக்கு கிறிஸ் வர்களும் பங்காளிகளாய் இருந்திருக்கிரு. கள். இந்தியர்களையும், ஆபிரிக்கர்களையு அடிமைகளாக வைத்திருக்க நாம் சம்மத தெரிவித்தோம். பெரும் காணிச் சொந்த காரருக்கும் பணக்காரருக்கும் நாம் அவ கள் செய்யும் அநீதிபற்றி அவர்கள் விள கக்கூடிய முறையில் எடுத்துக் கூறினுேமா அல்லது அவர்கள் செய்யும் பயங்கர அநீ களை மூடிமறைக்க ஆலயங்களுக்கு தான வழங்குதலை நாம் மகிழ்வாக ஏற்றுக்கொ கிருேமா ? கிறிஸ்தவம் நீதியையும் Gg தரத்துவத்தையும் நிலைநாட்ட விரும்பு சமயம். லத்தீன் அமெரிக்காவில் கிறிஸ்தவ நிரந்தர மீட்பிற்காக பணிபுரிகின்றது. முழு மனித விடுதலைக்காக உழைக்கின்ற எனவே லத்தீன் அமெரிக்க சமூக வாழ்வி பொருளாதார அரசியல் வாழ்வில் கிறிஸ் வர்கள் பங்களிப்புச் செய்யவேண்டும். அ சியல், வசதிபடைத்தவர்கள் ஒரு சிலரி உடைமையாக இருப்பது நல்லதல்ல. ஏெ னில் வசதி படைத்தவர்கள் அடிப்பை மாற்றங்களை விரும்பமாட்டார்கள். கல் யின் உள்ளடக்கம் சமூக மாற்றத்திற் ஏற்றதாகவே அமையவேண்டும். அபிவிரு தி அடைந்த நாடுகளும் அபிவிருத்தி அை யாத நாடுகளும் அமைப்பு ரீதியான புர சியை நாடிநிற்கின்றன.
இரண்டு வகையான அபிவிருத்தி மாதி களை இப்பொழுது பார்ப்போம். முதலாளி துவ அபிவிருத்தியின் மாதிரியாக அமெரி காவையும் சோசலிச அபிவிருத்திக்கு மாதி யாக சோவியத் யூனியனையும் எடுத்து கொள்வோம். முதலாளித்துவ ஆட்சியி உள் முரண்பாடுகளை தெளிவாக எடுத்து காட்டும் மாதிரியாக அமெரிக்கா இருக்கி றது. அமெரிக்காவிற்குள்ளேயே அபிவிருத் யடையாத ஒரு பிரிவினைக்காணமுடிகின்ற.

t
ஏறக்குறைய 300 லட்சம் வட அமெரிக்கர் வசதிகுறைந்த நிலையில் வாழ்கின்றனர். வெள்ளையருக்கும், கறுப்பருக்குமிடையே
பிரிவை உண்டாக்குவதில் வெற்றிகண்டுள்
ளது. அமெரிக்கா கம்யூனிசத்தை எதிர்ப் பது என்ற போர்வையில் வசதிபடைத்தோ ரின் நலன்களை அதிகரிக்கச் செய்திருக்கின் றது. தேவையில்லாத யுத்தங்களை அமெ
ரிக்கா தொடுத்துள்ளது. அமெரிக்காவின்
செல்வாக்குள்ள அமைப்பு இயந்திர அமைப் பாக உள்ளது. இதனுல் பல அமெரிக்க இளைஞர்கள் தொழில் நுட்ப வளர்ச்சியை மனிதத்துவப்படுத்துவதில் மு ன் னி ன்று உழைக்கின்றனர்.
சோவியத் ரஷ்யா விஞ்ஞான, மனி தத்துவத்தால் வழிநடத்தப்படுவதாக உணர் கிறது. ஏனெனில் இது மாக்சிச சித்தாந் தத்தை அடிப்படையாகக் கொண்டது. நடைமுறையில் முதலாளித்துவத்தை எதிர்ப் பதாகக் கூறிக் கொண்டு மனித உரிமை மீறலை நடத்துகின்றது. சோவியத் ரஷ்யா வும் சீனுவும் வல்லரசுகளைப் போலவே நடந்து கொள்கின்றன. மாக்சிசம் ஒரு மதக் கொள்கையாக கருதப்படுகிறது. மாக்ஸ் கிறிஸ்தவத்தின் சாராம்சத்திலும் கிறிஸ்தவர்களின் நடைமுறை வாழ்க்கை யால் மதத்தை மக்களின் அபினுக மாற் றியவர்களின் பெலவீனத்திலும் அன்று பாரிய வித்தியாசத்தை கண்டு பிடிக்கவில்லை. ஆனல் இன்று பாரிய மாற்றங்கள் கிறிஸ் தவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டு வரு கின்றன. கொள்கையிலும், நடைமுறையி லும் கிறிஸ்துவத்தை கிறிஸ்தவர்கள் வாழ் கிருர்கள். ஆனல் இதனை சோவியத் ரஷ்யா ஏற்றுக் கொண்டதாகத் தெரிய வில்லை.
அமெரிக்காவும் ரஷ்யாவும் தமக்கி டையே உள்ள வல்லரசு மோதல்களால் மூன்ரும் உலக நாடுகளின் முன்னேற்றம் பற்றி அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை. 15 வீதமான மக்கள் உலகில் வசதியாக வாழ்வதற்காக 85 வீதமான மக்கள் சதா துயரத்தில் வாழ்வதா? இந்நிலையில் அமைப்பு ரீதியான புரட்சி தேவையில்லையென்று யார் வாதிட முடியும்?

Page 29
அமைப்பு ரீதியான புரட்சியை வன் முறையாற்ருன் ஏற்படுத்த முடியுமா? வன் முறையை எழுந்தமானமாகக் கண்டிப்பவரி கள் இன்று இயங்கும் அமைப்பு, வன் முறை யிலேயே நிறுவப்பட்டுள்ளது என்பதை ம ற க்க லா காது. வசதி படைத்த ஒரு சிறிய குழுவினர் பெரும்பான்மை மக் கள் மீது வன்முறையாகவே ஆட்சி புரி கின்றனர். மக்கள் தம் பொதுக்கல்வி கலா சார முன்னேற்றத்திற்காக ஒன்று கூடி உழைக்கும் போது, கூட்டுறவு இயக்கத்தில் தொழிற்சங்கத்தில் சேர்ந்து செயற்படும் போது மக்கள் தலைவர்களை பயங்கரவாதிகள் எனவும் கம்யூனிச வாதிகள் எனவும் முத் திரை குத்த ஆட்சியாளர் முனைகின்றனர்.
வருடாவருடம் மனித உரிமைகள் பற்றி பெரிதாகப் பேசும் அமெரிக்கா உலகின் * பகுதியில் இவ் உரிமைகள் அநுபவிக்க கூடிய முறையில் உள்ளனவா என உற்று நோக்கல் பொருத்தமானது. வன்முறை சோசலிச நாடுகளிற் காணப்படுவது போல் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் காணப்படு கின்றது. நீக்கிரோக்கள் அகிம்சையிலிருந்து வன்முறைக்கு மாறிக் கொண்டிருக்கிருர்கள். தமது உரிமையை நிலைநாட்ட அவர்கள் வன் முறையை தெரிவு செய்கிருர்கள், ஜேர்மன், இத்தாலி, ஸ்பெயின், போலந்து நாடுகளில் இளைஞர் புரட்சி செய்கின்றனர். கிப்பிகளின் தனித்துவ எதிர்ப்பையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
ஆயுதங்களை; பெருமளவில் உற்பத்தி செய்யும் போட்டி நடந்து கொண்டே இருக்கிறது. அரசியல், இராணுவ தற்பெரு மைக்காக இவை நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. சோசலிசத்தை பாதுகாப்பதற் காக என்று கறிக்கொண்டு செக்கோசிலோ வாக்கியா மீது சோவியத் ரஷ்யா நடந்து கொண்ட விதம் எத்துணை பிழையானது.
வேலையில்லாப் பிரச்சனை கைத்தொழில் நாடுகளில் பெருமளவில் காணப்படுகின்றது. உறுதியான அரசுகளை விட இன்று சர்வதேச

g
அறங்காவற் குழுக்கள் வலிமையான்வை யாய் இருக்கின்றன. சில தனி நபர்களே. ஒழிப்பதற்கு இத்த அறங்காவற் குழுக்கள் காலாய் உள்ளன. இத்தகைய குழுக்களே இன்று உலகை ஆளுகின்றன. அவை புரட் சிகளை புரட்டி அடிக்கின்றன: யுத்தங்களை உருவாக்குகின்றன.
அபிவிருத்தியடைந்த நாடுகள் தமக் குள்ளே வன்முறையைப் பிரயோகிக்கின்றன. அபிவிருத்தியடையாத நாடுகளும் அவ் வாறே. இதைவிட மூன்ருவது விதமான வன்முறையை அபிவிருத்தியடைந்த நாடுகள் அபிவிருத்தியடையாத நாடுகள் மீது பிர யோகிக்கின்றன. இவ்வாறு மூன்று வகை யான வன்முறைகள் இருக்கும்போது மக்கள் ஏன் விடுதலையைத் தரும் வன்முறை மீட்பை அடையும் வன்முறை பற்றி பேசிக் கொள் கிருர்கள் என நாம் உணர முடியும்.
அபிவிருத்தியடையாத உலகில் உள்ள அதிகாரம் மிக்கோர் தங்கள் வசதிகளை இழக்க துணிவில்லாத விடத்து அதனுள் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்களின், துயர் துடைக்க இளைஞர் வன்முறையை நாடும்போது யார் அதை இடை நிறுத்த முடியும். மக்களின் சமத்துவ வாழ்க்கைக்கு எதிராக வன்முறைகள் அதிகரிக்கும் போது உலகின் எல்லாப் பாகங்களிலுமுள்ள இளை ஞர் சமூக மாற்றத்தை தேடும்போது யார் அதைத் தடுக்க முடியும்? மூன்ருவது உலக நாடுகளின் துன்பத்தை யார் துடைக்க முன்வருவார்? -
வெறும் பேச்சிற்காக வன்முறை பற்றி கதைப்பவர்களை விட மக்கள் மீட்பிற்காக வன்முறை வழியில் சென்று தம்மைய தியாகம் செய்பவர்களை நான் மதிக்கின் றேன். அருட்திரு. கமில ரொறஸ் அடிகள், சேகுவெரா போன்றவர்கள், மாட்டின் லூதர் கிங்கிற்கு எவ்வளவு மரியாதை செலுத்துகிருேமோ அவ்வளவு மரியாதைக் குரியவர்கள்.
ஆனல் நான் வன்முறை உருவாகக் காலாய்இருப்பவர்களைகுற்றம்சாட்டுகிறேன். ஒருவர் இடது ஆகியிருந்தால்என்ன, வலது

Page 30
ஆகியிருந்தால் என்ன, நீதிக்கும், அமைதிக் கும் பங்கம் விளைவிக்கும்போதுவன்முறைக்கு வித்திடுகின்றர். நான் அமைதியை உரு வாக்கவே பல இடமும் பிரயாணம் செய் கின்றேன். சொல்வதை விட கொலை செய் யப்படுவதை நான் விரும்புவேன். நற்செய் திக்கு நாம் ஒவ்வொருவரும் செவி மடுக்க வேண்டும். கடவுளையும், மனிதனையும், நாம் நேசிக்க வேண்டும். மலைப்பொழிவில் கிறிஸ் துவத்தின் சாராம்சம் உள்ளது. கிறிஸ்தவர் கள் அகிம்சைமுறையையே விரும்புவார்கள். அது ஒரு பொழுதும் வலிமையின்மைக்கு அடையாளமாகாது. அகிம்சை என்பதுஉண் மையின் சக்திக்கு ஆட்படுவதும் திதி அன் பிற்காகச் செயற்படுவதுமாகும்.
சில சந்தர்ப்பங்களில் வன்முறையில் தொடங்கும் விடுதலைப் போராட்டங்கள் வல்லரசுகளின் ஆதிக்கத்தை உருவாக்குவ தற்கு காலாகிவிடும். அமைப்பு ரீதியான புரட்சிக்கு முதல் கலாசார fgutan புரட்சி தேவையானதொன்ருகும். மக்கள்
anguru
அரசியல் மதம்
- (33-ம் பக்கத் தொடர்ச்சி) சத்தை பிரதியீடு செய்கிறது எனக் கொள் ளலாம். இலக்கியங்கள்
உலக மதங்கள் தமக்கென சொந்தமாக இலக்கியங்களைக் கொண்டுள்ளன. இவை அவ்வவ் மதங்களின் பிறப்பிடமாகவும், ஊர் முகவும் இருக்கின்றன என்பது மிகையல்ல இவை மக்களுக்கு ஞான ஒளி கொடுத்துப் வெளிப்பாடுகளை சொரிந்தும் பிரச்சனைகளே தீர்த்தும் வருகின்றன. வாழ்க்கை நெறியை அவை போதித்தும் வருகின்றன.
இவ்வாறே கிறிஸ்தவம் பரிசுத்த வேத கமத்தை இலக்கியமாகக் கொண்டுள்ளது புனித குர்ஆன் இஸ்லாமின் ஊற்று திரிபீடங்கள் புத்தரின் கோட்பாடுகளை கொண்டுள்ளன. சைவசமயம் வேதங்கை யும், உபநிடதங்களையும், பகவத்கீதைை யையும் கொண்டுள்ளது

円
மனதில் அடிப்படை மாற்றம் ஏற்படா விட்டால் புரட்சிகர மாற்றங்கள் மேல்மட்ட மாற்றங்களாக இருக்கும்.
அபிவிருத்தியடையாத நாட்டுஇளைஞர் களுக்கு நான் கூறுவது, நீங்கள் அதிகாரம் பெற முயற்சிக்கும் போது உங்கள் சமூக கலாசார சூழலிற்கேற்ப மாதிரிகளை உரு வாக்கி கொள்ளுங்கள். இறக்குமதி செய்யப் பட்ட மாதிரிகளை பயன்படுத்தாதீர். பொரு ளாதார ரீதியான, பெளதீக ரீதியான அபிவிருத்தியின்மை, கருத்து ரீதியான, ஆன் மீக ரீதியான அபிவிருத்தியின்மையையும் வெளிப்படுத்தலாம்.
அபிவிருத்தியடைந்த நாட்டு இளைஞர் களுக்கு நாம் கூறுவது, நீங்கள் மூன்ரும் உலக நாடுகளில் வன்முறைக்கு வித்திட செல்ல வேண்டாம் உங்கள் நாட்டிலேயே உங்கள் மக்களின் மதிப்பீடுகளை மாற்றிய மைக்கப் பாடுபடுங்கள். கலாசாரப் புரட்சி எல்லோருக்கும் தேவைப்படுகின்றது.
இவ்வாறே மத அரசியலும் உள்ளது. வேறுபட்ட அரசியல் கோட்பாடுகள் தற் காலத்தில் மத இலக்கியங்களை பிரதி செய் கின்றன. மாவோ - சேதுங்கின் 'செம்புத்த கமும்" மார்க்சின் "டாஸ் கப்பிரலும்" ஹிட்லரின் "மெயின் காம்பும்" இவ்ாருன இலக்கியங்களே.
16úuá Ssérsoud (Messaianie aspect)
கிறிஸ்து இயேசு வாக்களிக்கப்பட்ட மீட்பராக இருந்தும் பல அரசர்களும் தீர்க்க தரிசிகளும் இஸ்ராயேலின் இன்றைய அரசி பலிலும்இவ்வாறன "மெசியாக்கள் தோன் றினர். தொழிலாளர் வர்க்கத்திற்கு மார்க் சின் சேவையும், சீன தேசத்தில் "மாவோ லின்" பணியும் அவர் சஜா மெசியாக்களா கவே ரூபிகரித்து நின்றன. நம் தற்காலச் சமூகத்தில் இவ்வாருன இடைநிலை மெசி யாக்கள் நிறைந்திருப்பதை நாம் அறிவோம். அர்ப்பணத்தோடு கூடிய பல இள நெஞ் சங்கள் இவர்களின் ஏவலுக்காக ஏங்கி நிற் பது கண்கூடு. 大

Page 31
திரைப்படம் பற்றிய சில குறிப்புக்கள்
- சசி கிருஷ்ணமூர்த்தி
திரைப்படமென்ற கலைவெளிப்பாட்டுச்
சாதனம் ஏறக்குறைய 90 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது. ஒரு கலை வடி வத்தைப் பொறுத்தவரை 90 ஆண்டுக ளென்பது மிகக் குறுகிய காலப் பகுதியே. ஓவியம், சங்கீதம்,நடனம், நாடகம்போன்ற கலை வடிவங்கள் எத்தனையோ நூற்ருண்டு வரலாற்றையுடையன. திரைப்படம் அவ் வாறல்ல. எனினும் இக் குறுகிய வரலாற் றுக் காலகட்டத்தில் இது வியக்கத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. முக்கிய இடத் தைப் பிடித்துள்ளது. கலை வெளிப்பாட்டுச் சாதனமென்ற வகையிலும், பொருளாதார ரீதியிலும் இவை சாத்தியமாகியுள்ளன. திரைப்பட நடவடிக்கைகள் இன்று ஒரு அறிவுத்துறையாகக் கூட வளர்ச்சியடைந் துள்ளன. வல பல்கலைக் கழகங்களில் இது பற்றிய படிப்பிற்கு முக்கிய இடமளிக்கப் பட்டிருக்கின்றது. தனியான நூல்நிலையங்க ளும் பாதுகாப்புக் கூடங்களும் திரைப்பட வளர்ச்சியோடு உருவாகியுள்ளன. இத்துறை யைப் போல மிகக் குறுகிய காலத்தில் பிறிதொரு கலைத்துறை இவ்வளவு வேகத்தில் வளர்ச்சியடையவில்லையென்றே கூறலாம்.
அசைவைக் குறிக்கின்ற "கினுேமா" என்ற கிரேக்கச் சொல்லை அடிப்படையா së Qasraiyll kinematography 67ëra சொல்லிலிருந்தே திரைப்படத்தைக் குறித்து நிற்கின்ற cinema என்ற சொல் அறிமுக மாகியது. இதிலிருந்து அசைவை அடிப்.

f
29
600 IT&S கொண்டதே சினிமாவென்ற திரைப்படமென்பது புலனுகின்றது. இத்தி ரைப்படமென்ற கலைவடிவம் முதலாளித்துவ வளர்ச்சியோடே தோற்றம் பெறுகின்றது. உற்பத்தி தொடக்கம் வினியோகம், நுகர்ச்சி வரை திரைப்படங்கள் இயந்திரங்களோடு தொடர்பு கொண்டவை. இயந்திர தொழில் நுட்ப அறிவு வளராத ஒரு சூழ்நிலபில் இதன் தோற்றம் பற்றியோ, பயன்பாடு பற் றியோ எண்ணிக் கூடப் பார்க்க முடியாது. 1985ல் பிரான்சில் கேபே டீ பாரிஸில்" (ypassirup3sáv “cinematography” GT Gör so திரைப்படத்தின் ஆரம்ப வடிவம் அறிமுகப் படுத்தப்பட்டது. 1897 ல் கோல்மன் டன் பவரும், எநோக் ஹெக்டர் என்பவரும் சில காட்சிகளைப் படம் பிடித்தார்கள். சினிமா வின் வளர்ச்சிக்கு எடிசன் என்ற விஞ்ஞானி பெரும் பங்களிப்பைச் செய்தார். எனினும்
இது ஒரு கலையாக வளரக் கூடிய சாத்தி
யக் கூற்றை அவர் நம்பவில்லை. 19 ல் கதை ருசி, நிகழ்ச்சி ருசி என்ற அம்சங்கள் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தபபட்டன. இதனைச் சாதனையாக்கியவர் எட்வின் போட்டர் என்பவர். தொடர்ந்து அம்ெ ரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பலர் மிக ஆவலோடு இதன் வளர்ச்சியில் அக்கறை காட்டினர். அமெரிக்காவில் D W. கிரிஃபித் என்பவருடைய பங்களிப்பு முக்கியமானது.
இவர் பல திரைப்படத்துக்குரிய அடிப்படை
அம்சங்களை அறிமுகப்படுத்தினர். closse - up, fade-out, dissolve GT is of sitti,
இன்றைய திரைப்படங்களில் பார்க்கின்ற
தொழில் நுட்பங்களை அறிமுகமாக்கியவர் கிரிஃபித்தே. இவரைப்போல ருஷ்யாவைச் சேர்ந்த சேர்ஜி ஐஸன்ஸ்ரைன் என்பவரும் முக்கியமானவர். திரைப்படம் ஒரு கலையாக வளரக் கூடிய சாத்தியக் கூறுகளை முன்னு ணர்ந்து, இதில் அக்கறை காட்டிய இவர் திரைப்படக் கோட்பாடுகள் பலவற்றை Gyp 6ör GO GAI iš 5 T riř. gaurg Battleship potemkin என்ற திரைப்படம் இன்றுகூட நலலதொரு படத்துக்கான எடுத்துக்காட் டாக விளங்குகின்றது. صٹسہ&

Page 32
30
ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகி இத்திரைப்படங்கள் அதே காலகட்டங்க லேயே இந்தியாவிலும் அறிமுகமாகிய ஆரம்பத்தில் ஐரோப்பிய திரைப்படங்கே காட்டப்பட்டன. பின்னர் இந்தியாவிலு திரைப்படங்கள் தயாரிக்க நடவடிக்கைக எடுக்கப்பட்டன. இது ஒரு வியாபாரம வளரக் கூடியதாக இருந்த படியினுல் ட ரும் இதில் அக்கறை காட்டினர். தென்ன தியாவிலும் பலர் திரைப்படத் தயாரிப்பி ஆர்வங் காட்டினர். 1916ம் ஆண்டிலேே தென்னிந்தியாவில் கீ சக வதம்" என் மெளனத் திரைப்படம் தயாரிக்கப்பட்டி தொடர்ந்து பெருமளவில் தயாரிக்கப் ப டன. ஆரம்பத்தில் இவை பேசாப் பட களாக இருந்த படியினுல் எல்லா மொ பேகம் மக்களும் பார்க்கக்கூடிய விதத்தி தயாரிக்கப்பட்டன. ஆரம்ப காலத் திரை படங்கள் சமூகப் பார்வை கொண்டன யாகவும், மூட நம்பிக்கை, சாதிக்கொடுை பெண்விடுதலை என்பனவும் கையாளப்ப டன. அக்காலத்தில் வளர்ச்சியுற்று வந் தேசிய உணர்வு, விடுதலை வேட்கை எ பன பற்றியும் படங்கள் தயாரிக்கப்பட்டன ஆயினும் கருத்து வெளிப்பாட்டுச் சாத மாக அதில் அக்கறை காட்டப்பட்டே அன்றி, அதன் கலாவெளிப்பாட்டுத் தன்ை யில் அக்கறை கொள்ளப்படவில்லை. அே காலப்பகுதிகளில் பிறநாடுகளில் திரைப் டத்தின் சாதனைகள் தென்னிந்திய சினிம வைச் சற்றும் பாதிக்கவில்லை. பேசும் ப மாக அறிமுகமாகிய போதுங்கூட அது கு கிய அரசியல் நோக்கங்களுக்காகவும், அதி லாபமீட்டும் வர்த்தக நோக்கங்களுக்காகவு பயன்படுத்தப்பட்டது. இன்றுவரை தமிழ் திரைப்படத்துறையை திரைப்படத்தி அடிப்படை அம்சங்களைப் புரிந்து கொ ளாத இரண்டாந்தர, மூன்ரும்தர கலைஞ களும், வியாபாரிகளுமே ஆக்கிரமித்துள் னர். இவர்கள் எல்லோரதும் குறிக்கோ களும் பணமே. இதனுல்தான் தமிழில் இ வரை சர்வதேச தரத்துக்கு எட்டக்கூடி திரைப்படங்கள் ஒன்ருவது உருவாக முடி வில்ல.

இச்சந்தர்ப்பத்தில், சிங்களத் திரைப் படங்சளின் வளர்ச்சி பற்றியும் நாம் பார்க்க
வேண்டும். மிகக் குறுகிய வளங்களும், திரைப்படம் பற்றிய தொழில்நுட்ப அறிவு
வளர்ச்சி அவ்வளவாக இல்லாதிருந்துங் கூட இம்மொழி மூலம் பல தரமான திரைப் பட நெறியாளர்கள் உருவாகியுள்ளார்கள். லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் என்ற கலைஞர் 1956ம் ஆண்டிலேயே ரேகாவா’ என்ற வித்தியாசமான திரைப்படத்தை உருவாக் கிக் காட்டிஞர். ' கம்பெரலியா" என்ற அவரது திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவொன்றில் பரிசொன்றைப் பெற்றுக் கொடுத்தது. இதன் மூலம் சிங்களத் திரைப் படத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி யவர் லெஸ்டர். இங்கும் வியாபார ரீதி யான சினிமாக்களின் ஆதிக்கமிருந்துங்கூட பல திரைப்படங்கள் தரமானவையாக உரு வாக்கப்படுகின்றன. தர்மசேன பத்திராஜா, வசந்தா ஒபயசேகரா, தர்மசிறி பண்டார நாயக்க ஆகிய இளம் திரைப்பட இயக்கு னர்கள், திரைப்படம் பற்றிய ஆழ்ந்த அறி வைக் கொண்டவர்களாக பல சாதனைகளை சிங்களத் திரைப்படத் துறையில் புரிந்து வருகின்ருர்கள்.
திரைப்படமென்பது முக்கியமாக பார் வைக்கானதொருஊடகம், (Wiual Medium) இங்கு காட்சிப்படுத்தலே (Viualisation) முக்கியம்.காட்சிப்படுத்தும்போதுகமராவின் பங்கு இன்றியமையாதது. அதாவது ஒளிப் பதிவு, இதனல்தான் திரைப்படம் கமரா விஞல் எழுதப்படும் கவிதை என்று சொல் லப்படுகிறது. மனிதனது புறநிலை சார்ந்த விடயங்களை மாத்திரமன்றி அவனது அகவு
ணர்வுகளையும் வெளிக்கொண்டு வரும் ஆற்
றல் கொண்டது திரைப்படம். மனிதரின் உணர்வுகளை, வாழ்வின் உண்மைத் தன்மை களை, மனித உறவின் பல்வேறு அம்சங்களை உரிய முறையில் அழகியலோடு வெளிப்படுத் தப்படும்போது நல்லதொரு திரைப்படம் உருவாக்கப்படுகின்றது. அது ஒரு கலையாக மனிதனை ஆகர்ஷிக்கின்றது. திரைப்படத் துக்கு படத்தொகுப்பு, இசை என்பன முக் கிய அம்சங்கள்

Page 33
திரைப்படம் ஒரு கலையாக சர்வதே ரீதியில் பல்வேறு பரிணுமங்களைக் காட்டி நிற்கின்றது. பல திரைப்பட மேதைகள் வியக்கத்தக்க சாதனை புரிந்துவருகின்ருர்கள் இந்தியாவிலும், அது ஒரு முக்கியமான வியாபாரமாக வளர்ந்து விட்ட நிலையிலும் கூட, சத்தியஜித்ரே, மிருனுள் சென் போன்ற திரைப்பட மேதைகள் பல உன் னத திரைப்படங்களை உருவாக்கியுள்ளனர் கெளதாம் கோஷ், கோவிந்நிஹாலினி ஸியாம் பெனகல் போன்றவர்களும் ஹிந்தி வங்காள மொழிகளில் பல உன்னத திரைட் படங்களை உருவாக்கியுள்ளார்கள். கேரள வைச் சேர்ந்த ஆடூர் கோபாலகிருஷ்ணன் அரவிந்தன் போன்ற நெறியாளர்கள் சர்வ தேச கணிப்பைப் பெற்றுள்ளார்கள். ஆஞல் நம் தமிழ்த் திரைப்படத்தைப் பொறுத் வரை பெருமைப்படித்தக்க எதையும் இது வரை நாம் பெற்றிருக்கவில்லை என்பதே உண்மையாகும். தமிழில் திரைப்படம் மு: கியமானதொரு கைத்தொழிலாக வளர் துள்ளது. வியக்கத்தக்க பல தொழில் நுட் வியலாளர்களை தமிழ்த் திரைப்படத்துை கொண்டிருக்கிறது. ஆயினும் ஒரு கலையா வளர்ச்சியுறவில்லை. இது பார்வைக்கான தொரு ஊடகம் என்பதோ,சமூக யதார்த்த களை இலகுவாக, உண்மைத் தன்மைகளோ ( வெளிக்கொண்டுவரக் கூடிய சாதனமென்ருே பார்க்கப்படவில்லை. வீரவசனம் பேசு6 தும், பூங்காக்களில் ஒடிப்பிடிப்பதும், பா. மென்று கண்ணிர் விடுவதுமே நடிப்பா தமிழ்த்திரைப்படத்தில்காட்டப்படுகின்றது கதை நடைமுறை வாழ்க்கையோடு ஒட்ட யிருக்காது எல்லாப் படங்களுமே ஏதோ ஒ( வாய்ப்பாட்டினடிப்படையில் (formula அமைந்திருக்கும். பொதுவாக கற்பனை கை மாந்தர்களையும், கற்பனை வாழ்க்கையையுமே நாம் தமிழ் திரைப்படங்களில் காணமுடி தது. எனினும் விதிவிலக்கான திரைப்பட கள் இடைக்கிடையாவது தோன்ருமலில்லை *பாதை தெரியுது பார்", "திக்கற்ற பா வதி, தாகம் "அவள் அப்படித்தான்' 'அக்ரஹாரத்துக் கழுதை", "தண்ணி

தண்ணீர், அழியாத கோலங்கள்," "பூட் டாதபூட்டுக்கள்" என்பன ஒரளவு வித் தியாசமான திரைப்படங்களே.
திரைப்படம் பற்றிய சரியான அறி வோடு, கலையீடுபாட்டோடு சில இளந் தலைமுறையினர் தமிழ்த் திரைப்படத் துறையில் அக்கறை காட்டி வருகின்றனர். இவர்கள் மிகச் சிலரேயாயினும் இவர்கள் முற்றுமுழுதான வர்த்தக ரீதியானதாவோ, அன்றி கலைத்தரமானதாகவோ இல்லாது, இரண்டுக்கும் இடைப்பட்டதாக ஆணுல் ஒரளவு திரைப்பட ரசனையை வளர்க்கும் விதத்திலான "இடைப்பட்ட சினிமா பல வற்றை உருவாக்கி வெற்றி கண்டுள்ளார் கள். இவர்களுள் ஜோன் ஆபிரகாம், ஜெயபாரதி, ருத்திரையா, பாலுமகேந் திரா, மகேந்திரன் ஆகியோர் குறிப்பிடக் கூடியவர்கள். பாலுமகேந்திராவின் அழி யாத கோலங்கள் தமிழ்த் திரைப்பட வர லாற்றில் ஒரு மைல் கல். இதுவரை ‘கேட்டு’ ரசிக்கக்கூடியதாக இருந்துவந்த தமிழ் சினி மாவை "பார்த்து ரசிக்கக்கூடிய அளவிற்கு அது தரமுயர்த்தியது. இவரது பிற படங் சளில் வியாபாரத்தனங்கள் இருந்த போதும் ஒளிப்பதிவு நேர்த்தி, காட்சிப்படுத்தும் விதம் வித்தியாசமானவை, திரைப்படத் தின் அடிப்படையம்சங்களைப் புரிந்து கொண்டு, சமூகப் பொறுப்புணர்வோடு கையாளத் தெரிந்தவர் மகேந்திரன். இவரது "உதிரிப்பூக்கள்", "பூட்டாத பூட்டுக்கள்", தமிழில் முக்கியமான திரைப்படங்கள். இவ ரது 'நண்டு", "மெட்டி", "நெஞ்சத்தைக் கிள்ளாதே" என்பனவும் வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் திரைப்படங் களே.
இன்று தமிழ்த் திரைப்படத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் சிறிதாயினும் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியுறு மாயிருந்தால் நிச்சயம் தமிழ்த் திரைப்படத் துறையும் சர்வதேச தரத்துக்குதன் தரத்தை உயர்த்தக்கூடும்

Page 34
32
அரசியல் மதம்
கிடந்த அரை நூற்ருண்டுக் காலத்துள் தீமை, அரசியலை தனது இறுதி நோக்கை அடைவதற்காகப் பயன்படுகிறதோ என ஐயப்பட வேண்டியுள்ளது. அரசியல்பூதம் தற்கால மனிதனின் மதவாழ்வின் தீர்க்கமான மையப் பொருளாக பரிணமிக் இன்றது. மனிதன் நிலை கொள்வதற்கு மற் றவரில் தங்கியிருக்கும் தன்மை கொண்டுள்ள தால் தனது வாழ்வைக் கொண்டு நடாத் துவதற்கு நிறையவே தேவைகளைக் கொண் டுள்ளான். இத் தேவைகள் எவ்வாருயினும் பூர்த்தி செய்யப்பட வேண்டியவையே.
தொன்று தொட்டே மனித தேவைகளை நிறைவு செய்வதும் மதங்களின் இலக்குக ளில் ஒன்முக இருந்து வந்திருக்கிறது. தொழில் நுட்பத்தின் மிகை வளர்ச்சியும் விஞ்ஞானத் துறையில் அணுகப்பட்டுள்ள சாதக நிலையும் மனிதத் தேவைகளை நிறைவு செய்வதற்கு ஏதுவாகின்றன. மேற்சொன்ன செயற்பாடு சமயத்தின் இலக்கினை ஈடு செய் வதால் மதத்தின் தேவை சிறிது சிறிதாச அருகிப் போயிற்று. இதன் விளைவாக பெரும் தொகையான மனிதர் அசமய வாதிகளாக வளர்ச்சியடையலாயினர். இவ் வளர்ச்சி மதத்தை மனிதர் புறக்கணிப்பதற்கு அத்தி வாரமிட்டது. ஆகையால் அரசியல் ઉોજી படிச் செயற்பாட்டைத் தற்காலத்தில் கொண்டுள்ளது. அவை யாதெனில்,
அ. சமயத்தின் செயற்பர்டுகளை இடம்
பெயர்க்கிறது. ஆ. பின்னர் தானே சமயமாக மாறு
கின்றது.

இதன் மூலமாக தனக்கென ஆர்வம் மிக்க பின்பற்றுவோரை ஈர்ப்பதில் அரசியல் வெற்றி கொண்டுள்ளது.
மேற் சொல்லப்பட்ட எண்ணத்தின் பெறுமதி நிர்ணயிப்பதற்காக சீரமைக்கப்
பட்ட மதங்களின் முக்கிய அம்சங்கள் எவ்
வாறு அரசியலால் ஈடு செய்யப்பட்டுள்ளது. என்பதை நாம் ஆராய்வோம். இம் முயற்சி 20ம் நூற்ருண்டில் அரசியலும் மதங்களின்
பட்டியலில் ஓர் இடத்தைப் பிடித்துள்ளது
என எம்மைத் தீர்க்கமாக எண்ண வைக் கும்,
56ī p6īgs - Agur6 (personality cult)
தம் பிரமாணிக்கமின்மையால் இஸ்ரா யேல் மக்கள் யாவேயைத் தவிர வேறு பொய்த் தெய்வங்களை வழிபட்டனர் என பழைய ஏற்பாடு எமக்கு சுட்டிக் காட்டுகின் றது. இப் பொய்த் தெய்வ வழிபாடுகளில் தெய்வ அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டு வழி படப்பட்ட அரசர் ரோம சேசார்களும் அடங்குவர். இந்நூற்றண்டில் மார்க்சியம், லெனிசம், மாவோயிசம், கிட்லரிசம்,போன் றவை தனிமனித வழிபாட்டுக் கொள்கைக்கு சிறந்த உதாரணங்களாகும். இந் நவீன அர சியல் வாதங்களின் தலைவர்களே மனித இறுதி முடிவை நிர்ணயிப்பவர்களென நம் பப்படுகின்றனர். மக்கள் இத் தலைவர்க ளுக்கு விசுவாசமாக இருக்கத் தலைப்படுகின் றனர். அவர்களின் அறிவுரையை ஏற்று அவற்றை சிரமேற் கொண்டு செயற்படுகின் றனர். கடவுளின் வார்த்தை என்ன மதிப் பையும் விசுவாசத்தையும், மத விசுவாசிக ளிடம் பெற்றதோ அதே விசுவாசத்தை இத் தலைவர்களின் வார்த்தைகளும் பெறு கின்றன. இத் தலைவர்கள் சக்தி வாய்ந்த வர்களெனவும், பேருபகாரிகளெனவும் கரு தப்படுகின்றனர். எவை மனித சமுதாயத் திற்கு நன்மை பயக்குபவை என்பதை இவர் கள் மட்டுமே அறிந்திருக்கின்றனர். இவர் களால் தீமை என எடுத்துரைக்கப்பட் டவை மக்களால் விலக்கப்பட்டன. இவ்வா

Page 35
ருக இத் தலைவர்கள் அவர்களின் விசுவாசி களால் 6 சிறு தெய்வங்களாக' மாற்றப் பட்டனர். இன்றைய எமது நடைமுறை வாழ்விலும் இவ்வாருன “சிறு தெய்வங்க ளின் பிரசன்னம் துலுங்குகின்றது. இவர் களின் வார்த்தைகள் பற்றி ஐயமோ, கேள்வியோ, எழுப்பப்படுவதுமில்லை எழுப் பப்படவும் கூடாது.
பரிசுத்த பண்டங்களின் வழிபாடு (Relies worship)
பண்டைய காலந் தொட்டே மதங்க ளில் பரிசுத்த பண்டங்கள் வழிபடப்பட்டு வந்துள்ளன. எடுத்துக்காட்டாக சிலைகள், பதக்கங்க இர புனித பொருட்கள் இன்வ இ. வழக்கில் உள்ளன. புனிதர் களின் உருவச் சிலைகளைத் தொடுவதாலோ, வழிபாடு செய்வதாலோ தமது ஆன்ம தாகம் தீர்ந்ததாக எண்ணி மக்கள் மகிழ்வுறுகின் றனர். இவர்கள் உருவங்கள் பதித்த பதக் கங்களை உதனல் தீமையிலிருந்து பாது காக்கப் ட "யும் நம்பி வந்துள்ளனர்.
இவ் வ பொடானது தற்காலத்தில் அரசியலின் - திப்பால் மாற்றமடைந்துள் ளது. இன்றைய இளைஞர்கள் மேற்சொல் லப்பட்ட அரசியல் 'தலைவர்களின்’ படங் களையோ, உருவம் பதித்த பதக்கங்களையோ, புனித பொருட்களாகப் போற்றத் தலைப்பட் டுள்னர். செஞ்சீனுவின் மாவோ பதக்கங் ளோ, மார் . . . லெனின் சேகுவெரா போன்ருேரின் படங்களோ இதற்கு நல்ல உதாரணங்கள். இவை ஆராதனைக்குரிய ஆலயங்களாகவும் கணிக்கப்படுகின்றன.
தமது துன்பத்தையோ, பிரச்சனைக ளையோ தீர், து தம்மை விடுவிக்குமாறு அன்று கோவிலுக்குச் சென்றவர்கள் இன்று இவ்வரசியல் தெய்வங்களின் வீடுகளுக்குச் செல்கின்றனர். சீனுவில் மாவோ - சேதுங் கும் ரஷ்யாவில் லெனினும் யேர்மனியில் கிட்லரும இதே வழிபாட்டைப் பெற்றனர்.

33
விசுவாசம்
மத பக்தன் விசுவாசம் எனும் புண் ணியத்தைக் கொண்டிருப்பது இன்றியமை யாதது. அன்றில் அவர் மதவாதியாக இருக்க முடியாது. இதே போன்று தான் இன்றைய மனிதரும் ஒரு குறிப்பிட்ட அர சியல் தெய்வத்தின் ஈர்ப்புக்குள் இருப்பவர். அவருடைய பிரமாணங்களுக்கு விசுவாச மாக இருத்தல் வேண்டும். இவை குறித்து ஐய்ப்பாடுகளோ அன்றி கேள்விகளோ எழுப் பக் கூடாதவாறு அவர்கள் ஆட்கொள்ளப் படுகின்றனர்.மீளாய்விற்கும் நேர்ச் சிந்தனைக் கும் இந்த வட்டத்தில் இடம் அளிக்கப் பட வில்லை. அங்கத்தினர் அதிகாரிகளால் சொல் லப்படுபவற்றை ஏற்றுக் கொண்டு விசுவா சிக்க வேண்டும். இதைப்பற்றி கேள்வியெ ழுப்புவோரும், இதிலிருந்து விலகிச் செல்ல எத்தனிப்போரும், அந்நியராகவும், துரோ கிகளாகவும் கணிக்கப்படுவர்
இவ்வம்சம் பல உலக மதங்களின் அர சியல் எழுச்சிக் கூட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை, எமக்கு நினைவுபடுத்துகின்றது. அரசியல் தெய்வங்களின் ஆதரவு பெருத தற்காலத்து மக்களும் புறக்கணிக்கப்படும் நிலையிலேயே உள்ளனர். தற்காலத்து நிகழ் வுகளை ஏற்றுக் கொள்ள முடியாதிருப்பவர் கள் சமூகத்தால் புறக்கணிக்கப் படுவது மட்டுமன்றி அதனுடன் ஒத்து வாழவும் முடியாதவராகின்றனர்.
கிட்லரின் 6 கோடி யூதக் கொலைகளுக் கும், பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்கள் சைபீரியாவிலே தங்கள் இன்னுயிரை இழந் ததற்கும் இதுவே காரணமாயிற்று. ஏனெ னில் அவர்கள் கேள்விகளை எழுப்புவதும் கோட்பாடுகளைப் பற்றிய சந்தேகங்களை வெளிப்படையாக எழுப்பவும். தொடங்கி னர். இதுவே அவர்கள் உயிருக்கு உலை வைத்தது எனலாம். ஆகையால் நவீன காலத்தில் அரசியல் விசுவாசம் மத விசுவா (தொடர்ச்சி 28ம் பக்கம்)

Page 36
it. ॥
॥
己* 是 LLLS S SSS SSSS SSS SSS SSS S SSS S SS S SS SS SAA L LLS LL LL ML MM TT A M ML LL L MM T LSL LSL M L LLL
தேவதாயுடன் இறைய
கிறிஸ்து பெருமாளின் பிறப்பு 200 யுகத்தின் எதிர்பார்ப்பாக பாப்பறையின் ஆயத்தம் செய்ய பரிசுத்த பாப்பரசர் : ஒன்றை ஒரு வருடத்தின் முன் வெளிய சுருமுன் யேசுவினுடைய தாயை நிே 1987ம் ஆண்டு யூன்சந் திகதியுடே ஒர் மரியாளின் ஆண்டின பாப்பரசர் in மிகவும் பொருத்தமானதாகும். தேவ த தளங்களில் எவ்விகையில் ஊக்குவிக்கப்ப
*
வெ. தியோகுப்பிள்ளே அவர்கள் குருக்களு
தத்தில் குறிப்பிட்டுள்ளார். இது பெரும்
தேவதாயின் பக்தர்களாக இருப்ப:ெ போதாது தேவமாதாவைப் போல் இன
களே அவளுக்கு பூரணமாக கையளிக்க ( கூறுகின்றர். "தேவமாதா மட்டில் எ வளவுக்கு மாதா மட்டில் உண்மைப் பக்
இதற்கோர் சந்தர்ப்பம் அளிப்ப:ே தல் என்ற முழு நாள் செபக் கருத்தர
விரும்பியோர் பங்குக் குரவ
- , ! l
,
S AAAAA AAAA AAAA SAAA AAASA SAAAAA AA AA AAAA A AAAA AA AA

-
F
-
L L S SL S ASA A A A S A AAA SLSASLSS SS SS SSAS S SAA L L L L L L MA T TLLL TLLT LTTL LYS
ரசைத் தொடர்தல்
10 ஆண்டு நிளேவின் ஒரு புதிய மனதில் எழுந்ததிஞல் அதற்கு தூய ஆவி பற்றிய சுற்று நிருபம் விட்டார். யேசுவின் பிறப்பைநிளேவு ாவு கூருதல் அவசியமெனக் கண்டு னயே 14 மாதங்களேக் கொண்ட பிரகடனப் படுத்தியுள்ளார். இது ாயின் பக்தி முயற்சிகள் பங்குத் ட வேண்டுமென்று 17.6.87ல் ஆயர்
க்கும் துறவிகளுக்கும் எழுதிய கடி
நன்மை பயக்கும்.
॥ தன்ருல் பக்தி முயற்சிகளே கூட்டுவது ற வார்த்தையின் அடிமையாக STri வேண்டும். 23ւն அருளப்பர் பாப்பரசர் வ்வளவு பக்தி கூடியுள்ளதோ அவ் தி குறைந்து போகின்றது" என்ருர்,
த தேவதாயுடன் இறையரசைத் தேடு ங்கின் நோக்கமாகும்.
॥ நடாக விண்ணப்பிக்கலாம்
부 -
*
լ ॥
:ேஜெயலேன் இ போக்ஸ் கிறிஸ்ரி"
கடற்கரை வீதி, கொழும்புத்துறை,
HMTIDLILITARRALD
R "" = = = = = = = = = = نے نے سے ہے" = = = = = = = = = = = = سے ع
| *、
רוב המסדר הן בה ח
ܫ_.