கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாற்று 1984.05

Page 1
$1 உள்ளே.
ஈழபுத்ரீ
கல்லூரன்
மலேயன்பன்
மெளரியன்
லோகன்
டானியல் அன்ரனி
சஞ்சிவன் தா. இராமலிங்கம் - ஆகியோர் எழுதுகின்றனர் -
 
 

·=")
im
மூன்று ரூபாக்கள்.

Page 2
அன்பளிப்
சிவசக்தி ஸ்ரோர்
(பலசரக்கு வியாபாரம்) སྣ་ சிவகாமி அம்பாள் காரைநகர்,
食 萃 I
ASIA BIKE
BAR. Borg & HANDLE 18
--~~~~~~~~ qqS SqqqqS SSASSASSASAASASASASqLLSSSAq qSMSMAS S LSSSSSSASATSLSqSASSA
&. الح Derampalam &
50, Kasturiar Road,
JAFFNA. �2ܓܨ̈
ANY ACCIDENT NO GUARA
f ,

Gass III.IÉldir
பாடசாலை உபகரணங்கள்
f6 JJ O 1 bJM Éhs, IIIK II
மருந்து வகைகள்
மங்கல - அவமங்கல கிரியை
சாமான்
யாவற்றையும் மொத்தமாகவும். -சில்லறையாகவும் மலிவு விலயில் பெற்றுக்கொள்ளவும், சிறந்த ஸ்தாபனம்
வீதி, : :
சிவன்கோவில் வீதி, காரைநகர்
E மின்சார உபகரணங்களுக்கு
TO2O Home D Lites ssAssis-Axs s s (மின்சார ஒப்பந்தகாரர்) TD
-- -an-a----- -a - - - - - - - -
போட்டோஸ்ரட் செய்து கொடுக்கப்ப سوئrtiک٦S6؟ --سمیہ onsآ>
1, MODEL MARKET 22324 Iosif ROAD TEE
JAFFNA.

Page 3
quo os@gnmons? o 16° q. 109rso souoog, seo rm níos gfrī go nrısı-icoon quos?? suri ņ nogo.Hırçı-ıæri
•ųıs» form-ış9 ợng@ąf 18 , sữa, nơi, ;... sporaisīē u» q9 go orfiro đò no Asug그월 4%)武ua......
egコ *g』 @ș@» grenngosfī) 19 @ọonus 尔臼海螂
agosto 1009 wo awhn soạo 19 los qorı, şırng? Paes 已D)将n p园 :39gge戦も 哈曼n94月9鲁dD
x figžbı ışı asus X
ASTSSSSSLSSSSSSLLLLLAALMTeCLTSqSqqSTLMMTMSTSeMLMALALALAAAAAMM S ALAiAiiiS S S S S
:T@哈哈占9429HP roș loco uriņsfiwrn :???pungàon
*:Q9函悅e@19心 &』『ggg』ュggsgはJ」gg 0109-nnā羽岛市 *rea Pe-uge on uaf tú? 1çoso 隨GDI。遺o**增é @ș@sergı iddo gợi tượfā quaeres) ise bolo șos@ợro ’’’ ono uso @ ugog, uso ** Isooqfao@ a9r.
lợi qort fogsofo
@白兩國I南白國IB
 

onung)ņs arī spory of) qosoqosoșriąfođfi) 1çossfisot, qno) 199đfið :94999奥 *** @șơie quo pro af • 19 hoog)som brig)qəəŋ ŋrtogs-æ
99迅ngP略un94049—
af 1ņ919
... uporatorité? 1çođề 与四号4L9Anef go况se寸.. @Jココ*** ssag」 go ndogo w possíris riņťfies-a 'n wasoolo?@fið og fi) «»Isnųoooong)
*** @sqio ugn 499*49領ong
o quos urīņțium
‘@ąfgig) çortog) øgstø@&#
osoɛ ŋđìD& -b dorso ugf
:ųíres of)
‘qig) soportsg) reso -a
塔哈姆
g-пц9 spgРот 1ø ipseoog urig)organ qoqi usosè in ugi Mnqa lloss
qa@lung)dogŲ9 qaluqoqorno ogo
g图鲁图匈 Fung日每 g』ussgもQり ゆg』 皇上闵坦占948日e
iispaos@orn-by-1 19 «ı (No ce(s) • rą → $rsioon 1091] fri tri uj-e *g』もg@9りミすJug。 u9«c» nær upę o ures : uporar-y-ı-aso Trīņospoè> qs u uso preso 情909了!剧 凡七907 安图— 田 Egui为 тпша9 59 пп94°gs
· · · -icooo myfri se,

Page 4
2
சஞ்சீவனின் இரண்
“இலங்கை இலக்கியம் எங்கே சிறுகதைகளைப் பிரதிபண்ணும் பாரி கப்பட்டவர்களில். பிரித்தானிய ஏ காரத்திற்கு இன்னமும் இலங்கை 6 ஒருவர், வாரம் ஒரு சிறுகதையை ( இன்னுெருவர், பாலியல் பயங்கரக் க பொறுப்பாக இருந்துவரும் நங்கை கையின் சமகால தேசிய இனப்பிரச்ச இல்லாத அப்பாவிகள் இலங்கை இலக்
தமிழகத்து 'தாய் வார இதழின்
இலங்கை வானுெலியில் சேவை 3 ஒன்றின் தரமும் கூடியுள்ளதாம், ! *அறுவடை செய்துள்ளது.
முன் பெல்லாம் காலை தொட்ங்கி என அலறி வந்த சேவை இரண்டு விட்டு ஒலிச்சித்திரம் கேட்க விழைகி னேற்றம்’ இப்போதுதான் நிகழ்கிறது சேவை இரண்டை மூடிவிடவேண்டிய
I11ழ் நகரின் திறந்த வெளிச்சது வர் சேர்ந்து தொகுத்தது கூட்டம் ெ தங்களுக்குள் கதைத்துக் கொண்டி ,
“இந்த புத்தகத்தின்ற கவரைப் மென்று நிணைக்கப் போருன்’ மாருத விக்கப்பட்ட Champion எழுத்தாளர் அணிந்து வரும் வெள்ளைச் சப்பாத்6
இப்படி அவர் கூறியது போல பற்றி, பிரமாதமான விமர்சன உன நூலாசிரியர்களில் ஒருவர் எழுந்து பற்றி எழுதவும் பயப்படக்கூடாது. என்பதுகூட சந்தேகம் தான்’.

பக்கங்கள்
சல்கிறது?’ இப்படிக் கேட்டவர், ஈழத்திலிருந்து வேலையொன்றை செய்து கொண்டிருந்தவர், கேட் ாதிபத்தியத்தின் எச்ச சொச்சமாம் "லக்ஸ்’ சவர்க் ானெலியில் விளம்பரம் செய்து வயிற்றைக் கழுவும் தான் படிக்காமல்) வீரகேசரியில் கிள்ளிப்போடுகின்ற தைகளை தாங்கிவரும் “மித் தி ர ன்’ வாரமலருக்கு ஒருவர். இப்படி இன்னும் சிலர்: இவர்களுக்கு இலங் னை தொடர்.ாக எவ்வித அக்கறையோ, தெளிவோ கியத்தின் பாதையை காட்டுகிறர்களாம். பாதையை?
ஆசிரியர் வலம்புரிஜானுக்கு இது சமர்ப்பணம்.
ரண்டு இரவுவரை நீடிக்கப்பட்டதன் பின்னர் சேவை கொழும்புப் பத்திரிகையொன்று இக் கண்டுபிடிப்பை
மாலை 6 மணிவரை தென்னகத்து சினிமாவே தஞ்சம் இப்போது இரவில் கூட. புத்தகத்தை மூடிவைத்து iன்ற பாடசாலைப் பிள்ளைகள் தோன்றியுள்ள “முன் தென்னகத்து சினிமா உலகம் இல்லாவிடில் தமிழ்ச் து தானே?
|க்கத்தில் ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழா. இரு தாடங்குவதற்கு முன்னர் வந்திருந்த எழுத்தாளர்கள் ந்தார்கள், VA
பார்த்திட்டு ஆமிக்காரன் உள்ளுக்கு ஏதோ இருக்கு ம் சஞ்சிகையால் நாயனுர்’ பட்டம் வழங்கி கெளர இப்படிக் கூறிவிட்டு, தான் இலக்கியக் கூட்டங்களுக்கு தை ஆட்டிக் கொள்கின்றர். -
*உள்ளுக்கு ஒன்றுமே இல்லாத" அந்த தொகுதி ரகள் பின்னர் நிகழ்த்தப்படுகின்றன. பதிலுரையில் முதலில் கூறுகிருர், "இப்போது நாங்கள் எதைப் ரீதியில் நடந்து செல்கின்ற நாம் வீடு திரும்புவோமா

Page 5
3
சஞ்சீவனின் இரண்டுப
இப்படித் தொடர்ந்த அவர் இறுதியாக திற்கு நாம் முன்னர் தெரிந்துவைத்திருந்த என்பதால், வேறென்றையே பிரசுரித்துள்ே
“ஈழநாடு” பத்திரிகை தனது வாரமலர் வழங்குவதில்லை ஆதலினலேயே முற்போக்( டிக் கொள்பவர்கள் அப்பத்திரிகைக்கு எழு கள் சன்மானத்திற்காக மட்டும் எழுதுவதில் கொண்டிருக்கும் இவ்வேளை ‘ஈழநாடு’ சிறு எழுதவேண்டியுள்ளது தற்போது ஈழநாட்டில் அவற்றின் தரத்தைப்பற்றி நாங்கள் அக்கறை துக் கொடுக்கப்படுகின்றது’ என்ற முடிவுக் சிறுகதைத்துறை அடைந்துள்ள எதிர்பாரா விதம், நவீன யுக்திகள் கையாளப்படுவத மற்றைய சில சஞ்சிகையில் (புதிசு, அலை, ஈழநாட்டின் வாரச்சிறு கதைகள் “எ ங் கே கொள்ளத்தான் வேண்டும்.
t மெது சமகால தேசிய இனப்பிரச்சனை
டும் என்ற குற்றச் சாட்டு பற்றி வாசகர் செ. யோகநாதன் கூட ‘இரவல் தாய் நாடு பிரச்சனைகள் பற்றி, ஆனல் யாழ்ப்பாண ஆளுங்கட்சிக்கு வால் பிடிக்க அவர் ஆடி ஊழல்கள். செ. கணேசலிங்கமும் தான் 6 கள் ஆணுல் ஐ: தே. கட்சியின் கூட்ட நே தான் இடிக்கப்பட்டன. அப்படியானுல் இவ

க்கங்கள் சஞ்சீவனின் இர
கூறுகிருர்: ‘'இப் புத்தகத்தின் அட்டைப்படத் சித்திரம் எம்மைக் கஷ்டத்திற்கு உள்ளாக்கும் 5T stub
1ல் வெளிவரும் சிறுகதைகளுக்கு சஸ் மானக் கு எழுத்தாளர்கள் என்று தங்களை இனங்காட் துவதில்லே என்னும் முற்போக்கு எழுத்தாளர் tலை என்றும் வாதப்பிரதிவ ரங்கள் நிகழ்ந்து கதைைைள ப்பற்றி இன் ஞெரு விடயத்தை நான் பிரசுரமாகும் சிறுகதைகளைப் பொறுத்த வரை ) கொள்ளாமல் “புதியவர்களுக்கு களம் அமைத் க்கு மாத்திரமே வர வேண்டியுள்ளது, ஆஞலும் த வளர்ச்சி, சமகாலப்பிரச்சனை களை கையாளும னுல் உண்டாகும் பிரமிக்கத்தக்க வடிவங்கள், கீற்று, கணையாழி) காணப்படும் இந்த யுகத்தில் யோ’ நிற்கின்றன என்பதை அது ஒப்புக்
பற்றி எழுதாதவர்கள் தூக்கி எறியப்பட வேண் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறினர். ’ எழுதினுர் அருமையான குறுநாவல் சமது த்தில் அரச உத்தியோகத்தில் இகுந்த போது விட்ட ஆட்டங்கள், காட்டிக் கொடுப்புக்கள், ாழுதியிருக்கிக் ருர் பிரமிக்கத்தக்க எழுத்துக் ாட்டீஸ்கள் இவரது ‘கு ம ர ன்’ அச்சகத்தில் fகளை 'மாத்திரம்’ தூக்கி எறிவதா?. என்ன?.

Page 6
* J *s G @ @
 

தன்றலே.
AMRIa
- ஈழபுத்ரி. "றலே. Salah Liri.
"னே நீ தழுவ வேண்டாம். அனலில் வெந்துருகும் எனக்கு கின் தழுவல் சொர்க்கமே ணும்.
வேண்டாம்.
நான் வீட்டிலல்ல, தெரிந்தும் விளக்கில் விழ: ஒரு முறையா, இரு முறையா - நீ சொர்க்கச்தில் ஏற்றிப்பின் 5ரகத்தில் வீழ்த்தியது ஒரு முறையா..? இரு முறையா..?
நன்மையாய் வருடி மல்லெனத் தழுவி சொன்ன சேதி
‘ன் காதில்
தம்பைக் கொதி நிலையில். துதான் சொர்க்கமா என்ன.
னக்குத் தெரியும்,
ம்முறையும். . w
நுழைந்து வாராத இடமுண்டோ? ால்லப்போவது, தான் மராணுவ முகாமினூடு வீசிய
- போது ல்லது, rன் அந்த இடத்தருகே , ல்லது. . . . த்த வீதி வழியே வந்தபோது.* டாம். லே சொல்லவேண்டாம். னக்குத் தெரியும்
கண்ட சடலங்களில் ல்லது களாக்கப்பட்டுக் கொண்டிருப்பவற்றுள் *ருே. பலவோ.
மிக உற்ருராயிருக்கலாம், 德

Page 7
626. IIT (6
சர்ள்ளென்று வெய்யில் படவும், தலைமுதல் கால் கள்வரை சாரத்தை இழுத்துப் போர்த்தபடி விடிந்த பின்னும் தூங்கும் அந்த சுகானுபவத்தை இன்னும் ஒரு தடவை அனுபவித்துப் பார்க்க வேண்டும்போல் இருந் தது இவனுக்கு. இப்போதெல்லாம் முடிவதில்லை. வீதிப் போக்கு வரத்துச்சந்தடியில், வாகனங்களின் "ஹார்ன்" ஒலியும், கரத்தை வண்டிகளின் கட கட ஒசையும், தெருஓரத்து அங்காடிகளின் காட்டுக்கத்தலும், முச்சந்தி மூலையில் நின்ற தினமும் ஒலிபெருக்கியில் கூப்பாடு போடும். "தேசிய லொத்தர்' சபை வாகனத்தின் சீட்டு வியாபாரமும் திரும்பினபக்கம் எல்லாம் ‘ஓ’ வென அலறும் வனெலிப்பாடல்களும் இவனது சின்ன சின்ன ஆசைகளைக்கூட நிராகரித்தன.
இவன் மெல்ல மெல்ல புதிய சூழலை ஜீரணித்துக் கொண்டான். இன்று ரீயூற்றரியில் வகுப்பு எதுவும் இல்லை. இன்றைய ஒருநாள் பொழுது எப்படிய்ோ போக வேண்டும் என்று சலித்துக் கொண்டவனுக்கு நேற்று இவனும் விவேகானந்தனும் ‘கொட்டேல் ஒன்றிலிருந்து தேனீர் அருந்திக்கொண்டிருந்தபோது காலிமுகத்திட லில் கூட்டம் ஒன்றுக்குப் போவது என்று பேசிக் கொண் டது கூடவே நினைவுக்கு வந்தது.
3C
படுக்கையை சுருட்டி மூ லை யி ல் போட்டுவிட்டு கைகளை உயர்த்தி சோம்பலை முறித்துக் கொண்டே சுவரில் மாட்டியிருந்த கண்ணுடிமுன் வந்து நின்றன். அஸ்ட்ட கோணத்திலும் முகத்தை அபிநயகம் செய்து பார்த்தான், இவனுக்கே இவனுடைய முகத்தை பார்க்க சகிக்கவில்லை, தாடையை கைகளால் தடவிப்பார்த் தான் சேவ் செய்து இரண்டு நாட்கள்தான் அதற்குள் மயிர்வேறு சொற சொற வென்று வளர்ந்திருந்தது. இன்று எப்படியாவது சேவ் செய்து போடவேண்டும் என்று நினைத்தவனக கண்ணுடி ஸ்ராண்டில் இருந்த சேவிங்செட்டை திறந்து பார்த்தான். பெட்டிக்குள்

ஊடானியல் அன்ர்னிா
iந்த பிளேட்டுகளில் ஒன்றுதன்னும் நல்ல நிலையில் லை என்பது தெரிந்தபோது மீண்டும் சலித்துக் ாண்டான்.
**இதற்கும் மச்சாளிடம்தான் காசு கேக்க வேணும். க்கும் ஒரு வேலை இருந்தால் ஏன் இந்தக் கஸ்ட்டம்' இவனுடைய அண்ணன் கதிர்காமநாதன் தபால் தியில், உதவி தபால் அதிபராக இருக்கிருரன். இவ க்கு மூன்றுவேளைச்சாப்பாடு போடுகிருன் ரீயூற்றரி ம் அவன்தான் பணம் கொடுக்கிருன் - சில வேளைக கையிலிருப்பதையும் செலவுக்காக தந்துவிடுவான். டப் பிறந்த குற்றத்திற்காக இவனையும் தனது குடும்' தோடு சேர்த்து சு மக்க வேண்டிய தலை எழுத்து 1ணுக்கு. -
வீட்டிலிருந்தபோது கூட கதிர்காமநாதன் காரிய றன் என்று பெயர் எடுத்தவன். தன் விசயத்தில் எப் ாதும் கருத்தாக இருந்து அதற்காக எப்படியும் ாந்து கொடுத்து போகக் கூடியவன் உத்தியோக ள்னேற்றத்திற்கு தடையாக இருந்த அத்தனை 'பரீட் களையும்’ சுலபமாக தாண்டி வந்து விட்டவன். ர்காமநாதனுக்கு இதனலேயே குடும்பத்தில் தனி
பாதை.
நல்லதொரு சந்தர்ப்பமாக வாய்த்தது யூலை 18 லே நிறுத்தம். இவனுடைய கந்தோரில் வேலை செய் ாரில் பெரும்பாலோர் வேலை நிறுத்தத்தில் கலந்து ாள்ளவும் இவனும் இன்னும் சிலரும் மாத்திரம் தப் துக் கொண்டனர்.
இதற்காகவோ என்னவோ முகம் தெரிந்த மனிதர் சிலராலேயே அடுத்தநாள் கந்தோருக்கு வரும் யில் தாக்கப்பட்டு மண்டை உடைந்து, உதடுகிழிய 'பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டதைத்தவிர வேறு ந இழப்பும் இவனுக்கு ஏற்படவில்லை என்று இன்
நினைத்துக் கொண்டிருக்கிருன்.

Page 8
6
இவன் வேலையில்லாமல் இருப்பது இவனை
இவன் அண்ணனுக்குத்தான் கவலை அதிகம், இ: டைய சோம்பேறித்தனமும், பிடிவர்தமும்தான்
னுக்கு வேலை கிடைக்காததற்கு காரணம் என்பது னுடைய கருத்து, இதை அடிக்கடி சொல்லிக் கா வான். இவன் அப்படி நினைக்கவில்லை அதற்காக
னேடு எதிர்வாதம் செய்ய பிரியப்படுவதில்லை அ கிப் போவான்.
* பாத் றுரமில் சள சள வென்று நீர் கொட சத்தம் கதிர்காமநாதன் குளித்துக் கொண்டிருந்த சில நாட்களாகவே அவனுடைய முகத்தில் களை இ6 "வீட்டில் எல்லோருடனும் எரிந்து விழுந்து கொ ருந்தான். சிவநாதன் இவர்கள்கூட வந்த நாளில் போதாவது அண்ணனும் மச்சாளும் சண்டை பிப தைப் பார்த்திருக்கிருன்.
இப்போது ஏனே அடிக்கடி நடந்தது. காலை கிடப்பதை அவசர அவசரமாக விழுங்கிக் கொ கந்தோருக்குப் போக பஸ்சை பிடிக்க ஒடும் ( இயந்திர வாழ்க்கையை நினைத்து சிலவேளை இவ ஆச்சரியப்பட்டதுண்டு, இப்போது கதிர்காமநா டம் ஏன் இந்த அசமந்தப் போக்கு
துருத்திக் கொண்டு படிய மறுக்கும் தலைமய அழுத்தி இழுத்துக் கொண்டே மீண்டும் வெளி வ தைக்கு வந்தான்.
சா ப் வு நாற்காலியில் உட்கார்ந்துகொண் வானெலிப் பெட்டியை மெல்லத் திருகி விட்டு போவில் கிடந்த பழைய பத்திரிகை ஒன்றைப் டினன்.
‘எலிசபேத் ரெய்யிலர் ஆருவது தடவையாக மணம் செய்து கொண்டார்", தலைப்பு செய்தி இவ குச் சிரிப்பு வந்தது. விவேகானந்தனை நினைத்துக் கெ டான். விவேகானந்தன் இப்படிச் செய்திகளை முக்! துவத்துடன் பிரசுரமாவதை கண்டு விட்டால் ெ *லெக்சரே அடித்து விடுவான்.
விவேயின் கருத்துக்கள் இவனுக்குச் சிலவேளை உ படும் சிலவேளை முரண்படும், சிலவேளை விளங்குவதி அவன் புதிய பொருளை புதிய் சொற்களில் பேசுவ அவனுடைய கொள்கை இலட்சியங்கள் பற்றி னுக்கு எந்தவித தீர்மானகரமான அபிப்பிரா இதுவரை ஏற்பட்டதில்லை. அதனல் என்ன இன் அந்த நட்பின் நெருக்கம் குறைந்து விடவில்லை.
விவேகானந்தன் இவனேடு கூட படித்த கா லிருந்தே அப்படித்தான். வகுப்பில் அரசியல் பேசி காக பலமுறை "இம்பொசிசன் எழுதியிருக்கிழுன் ரியர்களும் இவனிடம் பிரியமில்லை. இவனும் அப் தான்.
தேவி குசினிக்குள் இருந்து வெளியே வந்தால் வயதுதான் நிரம்பிய சுரேஸ் அவளுடைய "சோட்ப

விட
"9ağ)I இவ
யில்
இந்த னே
பிரை பிருந்
π(δι - rքլյ ՎՄւ
னுக் Π σουτ கியத் பரிய
டன் ல்லை, ான். இவ மும னும்
ஸ்த்தி பதற்
படித்
ஒரு 'Gð) tLI
பிடித்துக்கொண்டு உம் , உம் என்று சிணுங்கிய
படியே பின்னல் இழுபட்டுக்கொண்டு வந்தான். சுரே சின் முகத்திலும் கைகளிலும் ஏதோ வெள்ளை வெள்ளை யாக அப்பியிருந்தது.
'தம்பி இவனக் கொஞ்சம் வச்சிருந்து பராக்குக் காட்டுங்க நான் தேத்தண்ணி போட்டுக் கொண்டு வாறன் ஒரு அலுவலும் செய்ய விடுகிருன் இல்ல'
சுரேசை இவன் தூக்கி மடியில் வைத்துக் கொண்
டான். அவன் சினுங்கி முரண்டு பிடித்தான். பத்திரி கையை எட்டிப்பிடித்து வாய்க்குள் வைத்து கிழித்து
விட முயன்றன்.
குசினிப்பக்கம் இருந்து மூத்தவள் சாந்தினியின் அழுகுரல் திடீரென வெடித்து எழுந்தது. தேவி அவளை எதற்காகவோ சத்தம் போட்டு திட்டிக் கொண்டிருந் தாள்.
கதிர்காமநாதனின் குரல் குளியல் அறைக்குள் இருந்தே கேட்டது. "ஏ தேவி ஏன் இவள் சாந்தினி அழுகிருள். அவள் கேட்கிறதை குடுத்துத்தான் தொலை யன். ஸ்க்கூலுக்கு நேரம் போச்செல்லே?
தேவியும் பதிலுக்கு இரைந்தாள் "இஞ்ச வந்து பாருங்கோ நேற்றுத்தான் கொம்பாஸ் பெட்டிக்கு காசு வாங்கிக் கொண்டு போனவள் இன்றைக்கு கலர்பெட்டி
வாங்க வேணும் என்று நிற்கிருள்.
கதிர்காமநாதன் எதுவும் பேசவில்லை, குளித்து முடித்துவிட்டு துவாயினுல் தலையை துவட்டிக்கொண்டே வெளியில் வந்தான். சிவநாதன் சுரேசை கீழே இறக்கி விட்டான். அவன் ஒடிப்போய் அப்பாவின் சாரத்தை பிடித்து இழுத்து கைகள் இரண்டையும் உயர்த்தி தூக் கும்படியாக அடம்பிடித்தான் - சுரேசைத் தூக்கி வைத் துக் கொண்டே கதிர்காமநாதன் இவன் அருகே வந் தான்.
"இன்றைக்கு பின்னேரம் எங்கேயாவது போகி
- Cottu T' ... ...
'விவேகானந்தனிடம் வாறதாக சொல்லியிருக்கி றேன்" ر
'போறதாக இருந்தால் போயிற்று ஏழுமணிக்குள் வந்துவிடு இன்றைக்கு உன்னுடைய வேலை விடயமாக ஒருவரை பார்க்க வேணும். ஸ்ரைக்கில நின்றவங்கட இடத்துக்கு ஆள் எடுக்கப் போருங்க. வழக்கம்போல எங்கேயாவது கதையோடு நிக்காமல் வேளைக்கே வந்து விடு -
சிவநாதன் எதுவும் ே பச வில்லை , மெளனமாக எழுந்துபோய் ஸ்ராண்டில் கிடந்த சேட்டுகளையும், ரவு சர்களையும் எடுத்து திருப்பித்திருப்பி பார்த்தான். அன்று போடுவதற்கு உகந்ததாக எதுவும் இல்லை. ஒரே அழுக்கு வியர்வை நாற்றம் வேறு. நேற்றே கழுவிப்போட, வேண்டும் என்று நினைத்தவன் வேறு வேலைகளில்

Page 9
மறந்தே போய் விட்டான். விவேகானந்தனும் "நீற்ரு க" உடை உடுத்துவதில் சற்று அக்கறை உள்ளவன்தான். அவனுடைய 'றுாம் மெற்ஸ் சிறிவர்த்தன, சோமபாலா இருவரும் கூட அப்படித்தான். சோமபாலாவை பார்க் கும் போதெல்லாம் இவனுக்கு சிங்கள சினிமா நடிகன் ஒருவனின் முகம்தான் நினைவுக்கு வரும்.
அவர்களுடன் சேர்ந்து எப்போதாவது வெளியில் செல்வதுண்டு. அப்போதுதான் தன்னைப்பற்றி அதிகம் கவலைப்படுவான் அடிப்பக்கத்தில் விரிசல் கண்டு இளைப் போட்டிருந்த அந்த கறுப்பு நிற ரவுசரும் எப்போதோ ஒரு பரீட்சைக்குப் போவற்காக எடுத்த வெளிர் நீல நிற 'எயிற்றிருவன்ரி சேட்டும் எத்தனை தடவைதான் போட்டுக் கொண்டு செல்வது ‘அண்ணனிடம் எப்படி ரவுசர் தைக்க காசு கேட்பது மச்சாள் ஏதும் நினைத் துக் கொண்டால்,
உடும்புகளை அள்ளி எடுத்துக் கொண்டு பார்த்றுரம் பக்கமாக நகரவும் வாசலில் தபால்காரனின் சத்தம் கேட்டது. w
பகல் மூன்று மணிமேல் இருக்கும், அப்படியிருந்தும் வெய்யில் அனலாக கொதித்து உடல் வியர்வையில் நனைந்து கொண்டு வந்தது. முதுகுப்புற சேட் வேறு கச முச வ்ென்றிருந்தது.
இப்பொழுதே பஸ்சைப் பிடித்தால்தான் நாலு ணிக்கு முன் விவேகானந்தனின் அறையில் நிற்கலாம். அவனும் வேலை முடிந்துவர நேரம் சரியாக இருக்கும்.
பஸ் ஹோல்ட்டிங்பிளேசில் நின்று கொண்டே சிவநாதன் சுற்றுவரப்பார்த்தான். இவன் கூட இன்னும் யார் யாரோ இவன் போ கும் நூற்றி ஒன்றுக்காக நின்றுகொண்டிருந்தனர்.
நூற்றிஒன்று தவறினல், நூற்றிப்பதினென்று, நூற் றிப்பதினைந்து, சிவநாதன் மனதிற்குள் இலக்கங்களை நிட்சயப்படுத்திக் கொண்டான். எதிரே இருந்த கட்டி டத்தின் சுவரில் புதிதாக இன்று ஒரு போஸ்டர் ஒரு வேட்பாளர் நானும் இம்முறை தேர்தலுக்கு நிற்கிறேன் என்று கூறி வாக்காளப் பெருமக்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் பாவனையில் - இன்னும் வெகு உன்னிப்பாக கவனித்ததில்தால்தான் அது புதிதாக ரிலீசாயிருக்கும் தமிழ்சினிமா ஒன்றின் "போஸ்டர் என்பது தெரிந்தது
அதிகாலையில் வெள்ளை மலர்களாய் பூத்துச் சிரித்
தபடி 'யூனிபோம்" அணிந்து அணிஅணியாய் உற்சா "
கத்துடன் செல்லும் சிறுவர்கள் மாலையானதும் 'படிப் பில்" சோர்ந்து விழுந்து சுமைகூலிகள் போல் மெல்ல மெல்ல அசைந்து செல்வதை பார்க்கையில் இவனுக்கு இரக்கமாயிருந்தது -
தூரத்தில் பஸ் ஒன்று வரும் இரைச்சல். கூர்ந்து இலக்கத்தை கவனித்தான். நூற்றிப்பதினைந்து இந்த பஸ்சில் ஏறினல் சந்தியில் இறங்கி சற்றுத்தூரம் நடக்க வேண்டும். பாதகமில்லை வேளைக்கே போய் விடலாம்.
G

7
கூட்டம் "பூட்போட்டில் நெருங்குண்டது. வாசல் ஹாண்டிலைப் பிடித்துக் கொண்டு முண்டி அடித்துக் கொண்டு ஏற முயல்கையில் இவன் கைக்குள் ஒரு பெண்ணின் பிரதிஸ்ட்டம் நசுங்குண்ண அந்த தீடீர் ஸ்பரிசத்தின் ஒரு கண அதிர்வில் இவன் கைகளை பிலக்கிக் கொண்டான்,
அதற்குள் அந்த பஸ் நகர்ந்து விட்டது "பூட்போட் டில் பலர் வெளவால் தொங்கல் அந்த வித்தையை இவன் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. இதனலேயே இப்படியாக பல தடவைகள் பஸ்சை கோட்டை விட் டிருக்கிருன்.
அந்த பஸ் அடுத்த ஹோல்ட்டில் நிற்கும் வரை பார்த்துக்கொண்டு நின்ற சிவானந்தன் சேட் பையில் இரண்டாக மடித்திருந்த கடிதத்தை எடுத்து மூன்ருவது தடவையாக படித்தான். -
அது இவனுடைய இளையதங்கை சுசீலா ஊரிலிருந்து இவனுக்கு எழுதியிருந்தான். வழமையான வேண்டுதல் களை விட விசேடமான புதினம் கடைசித்தங்கை மேகலா புத்திக்கு வந்து விட்டாள். இருபதாம் திகதி தலைக்குத் தண்ணி வார்க்கப்படும் என்பது தான்.
இரண்டாவது தடவையாக அம்மா ஊரிலிருந்து ஐம்பது ரூபா அனுப்பியிருந்தாள். அதைக்கூட அவள் அனுப்பி வைக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பாள் என்பது சிவநாதனுக்குத் தெரியும்
அவன் அந்த மனிஒடரை தபால் கந்தோரில் மாற்றிக் கொண்டபோது அவன் முதலில் நினைத்துக்கொண்டது விவேகானந்தனைத்தான். இவ்வளவு நாட்களும் சினிமா வுக்கு இவனுக்கும் சேர்த்து விகோனந்தனே ரிக்கற்றுக்கு பணம் கொடுத்து விடுவான் கொட்டேல் பில்களும் அவ் வாறே நடந்தன.
இன்று அவனைக் கொடுக்கவிடுவதில்லை. எங்கேயா வது நல்ல கொட்டலில் வயிறு நிறையச்சாப்பிடவேண் டும். அதற்கும் தானே பணம் கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டான்.
இவனுடைய நினைப்புகளை நினைத்து இவனே சிரித்துக் கொண்டான். முழுசாக தன்னுடையது என்று ஐம்பது ரூபாவைக் கண்டதும் எண்ணங்கள் எல்லாம் எப்படி அலைப்புறுகின்றன.
சிவநாதன் அப்பொழுதுதான் நிமிர்ந்து பார்த்தான். கறுப்பு பிறேம் மூக்குக்கண்ணுடி, சிலமாதங்களாகவே வெட்டப்படாமல் நீணட தலைமயிர், சைட்பர்ன்ஸ், தொளதொளவென்ற ரவுசர், குதிஉயர்ந்த சப்பாத்து. வலது கையில் சிகரெட் அனயாசமாக ஊதித் தள்ளிய படி இவனையே ப்ார்த்துக்கொண்டு நின்றவனைக் கண் டான். அவனுடைய கையை சேர்த்துப் பிடித்தபடி அவன்கூட ஒரு பெண்"
சிவநாதனுக்கு இவன் இவனேடு கூடப்படித்தவன் என்பது மாத்திரம் சட்டென்று நினைவுக்கு வந்தது."

Page 10
8
ஆனல் எந்த வகுப்பு? என்ன பெயர் என்பது நினை தட்டுப்படவில்லை.
இவனுடைய தர்மசங்கடத்தை புரிந்து கொ அவன் இன்னும் நெருங்கி வந்து தோழ்களில் மெது அழுத்தினன். 'நீ சிவநாதன் இல்ல என்ன தெரியா மாதிரி நிக்கிறீர் அதுக்குள்ள மறந்திற்றிரா’’
சிவநாதனுக்கு இப்போது நினைவுக்கு வந்: அவனேடு ஐெ. எஸ். சி வகுப்பில் பி செக்சனில் படி ஜெகநாதன் அப்போது மிகவும் ஒடிசலாக சதைவ எலும்புகள் துருத்த இருந்தான். “சாயிராம்’ என்று அ6 கேலி செய்து அழைத்தது கூட நினைவிலிருந்தது.
இப்போது என்னமா பருத்துவிட்டான். முகம் உ கன்னங்கள் மொழு மொழு வென்றுபொலிஸ்ட்டாக, ‘இவன் நல்ல உத்தியோகத்தில் இருக்க வேண்டு நிறையச் சம்பளம் வாங்குகிருன், வசதியாக வாழ்கிரு சிவநாதன் அவனுடைய தோற்றத்தைக் கண்டு மன குள் அசைபோட்டான். ‘என்ன ஐெகன் இப்படி ஆ தெரியாமல் கொழுத்துப் போனுய். இப்ப எங்க6ே செய்கிருய்
சிவநாதன் கூட வந்த பெண்ணை ஒரக்கண்ணுல் பார்த் கொண்டே கேட்டான். அந்தப் பெண் தனக்கும் இ சம்பாசனைக்கும் எதுவித சம்பந்தமு மில்லாதவள் பே வீதியில் நெருங்கி அடித்துக் கொண்டு ஒன்றின் ஒன்ருக ஊர்ந்து கொண்டிருத்த வாகனங்களை ஆர்வ டன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஜெகநாதன் இதைக்கவனிக் காதவனக கையில் க முடிந்திருந்த சிகரெட் துண்டை காலடியில் பே ‘சூவால் மிதித்துக் கொண்டே இன்னெரு சிகரெற்: எடுத்து இவனிடம் நீட்டினன். "நோ . தாங் என்ருன் இவன்.
நீ இன்னமும் அப்படியே இருக்கிருய் குட் வெறிகுட் நீ இப்பவும் புட்போல் விளையாடுகி தான அல்லது விட்டிற்றியா . .
ஜெகநாதன் கேள்விகள் இவன் எதிர்ப்ார்த்த6 தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத் மூன்று வருசங்கள் ‘பி’ ரீமிலும், இரண்டுவருசங்க "ஏ" ரீமிலும் விளையாடியவன். பழைய கல்லூரி நண் கள் பலர் இவனை வெகு நாட்கள் கழித்து காணும்பே இதை நினைவு படுத்த தவறுவதில்லை.
விளையாட்டு எல்லாம் இப்போவிட்டாச்சு வே தேடிக்கொண்டிருக்கிறது தான் இப்ப பெரிய பிரச்ச3 இப்ப அண்ணன் கூட இங்கே தான் இருக்கிறன்'
*நானும் பம்பலப்பிட்டியில்தான் வசதிப்படும் பே அங்காலப்பக்கம் வாரும்’
ஜெகநாதன் கைகளை அசைத்துக் கொண்டே விை பெற்றன் அந்தப் பெண் மீண்டும் அவனுடைய இடுப்

துக் ந்த
Sଙr த்து
ST
வளைத்துக்கொண்டாள் அவனும் தோள்களை அழுத்திப் பிடித்தபடி நடந்தான் அடுத்த வளைவில் நூற்றிப்பதி னைந்து உறுமிக்கொண்டு வந்தது.
விவேகானந்தன் கைக்கடி காரத்தில் நேரத்தைப் பார்த்துக்கொண்டே அவசர அவசரமாக அறையை சாத்திக் கொண்டு வெளியே வந்தான். சிவநாதனும்
அவனைப் பின் தொடர்ந்து இருவருமாக படிவழியே
இறங்கி வந்தபோது சிறிவர்த்தணு எதிரே வந்தான்.
அவனுடைய கைகளில் கந்தோர் "பைல்"கள். அவன் இவர்களைப் பார்த்து முகமலரச் சிரித்தான். இவர்களும் சிரித்தார்கள்.
"சிறிவர்த்தன நல்ல பையன் புருேக்கிறCல்வானவன் சோமபால அப்படியல்ல சற்று கொம்யூனல் மைன்ட்” விவேகானந்தன் இவனுக்கு மட்டும் கேட்கும் படியாக மெதுவாகக் கூறினன். 'இவயளில் யாரை நம்புவது என்னதான் முற்போக்கு பேசினலும் அந்த நேரத்தில் தங்கட குணத்த காட்டிப் போடு வாங்க" என்ருன் சிவநாதன் சற்றுச்சூடாக, Y
விவேகானந்தன் லேசாக சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினன்.
"உண்மைதான் சரியான அரசியல் உணர்வும் வர்க்க பேதமும் பெருவிட்டால் எந்த முற்போக்காளனையும் இந்த உணர்வு லேசாக தட்டி எழுப்பிவிடும்--' ஆணுல் எல்லோரையுமப்படிச்சொல்லிவிட என்னல்முடியவில்லை?
'வழக்கமான பதில் தான்" என்ருன் சிவநாதன் "உண்மையும் அதுதான்' என்றன் விவேகானந்தன்
இருவரும் பேசிக்கொண்டே நடைபாதை வழியே நடக்கத் தொடங்கினர்கள். சுவர்களில் எல்லாம் சிவப்பு மையில் எழுதப்பட்ட பெரிய போஸ்ட்டர்கள் நிறைய ஒட்டப்பட்டிருந்தன காலிமுகத்திடலில் நடக்கப்போகும் கூட்டம் பற்றியும் இருந்தன. இவன் கூட்டத்துக்குப்போக முடியாத நிலைமையும் அண்ணர் குறிப்பிட்ட வேலை விட யத்தையும் விவேகானந்தனிடம் கூறவேண்டும் என்று நினைத்தான். எப்படி அவனிடம் போய் இதைக் கூறுவது ? திடீரென பின்னலிருந்து இரைச்சல் கேட்டது அது மெல்ல மெல்ல சமீபித்துக்கொண்டு வந்தது.
இருவரும் நின்ற ர்கள் . திரும்பிப்பார்த்தார்கள். குறுக்கு வீதியால் வந்து சந்தியில் ஒரு ஊர்வலம் திரும்பிக் கொண்டிருந்தது அதன் முன்பாக பொலிசாரின் ஜீப் வண்டிகளும். மோட்டோர் சைக்கிள்களும் உறுமிக் கொண்டு ஓடின. அவர்கள் இரு நிரைகளில் அணி வகுத்து வந்து கொண்டிருந்தனர். அதில் கிட்டத்தட்ட ஐயாயிரம் பேர் இருக்கலாம். அவர்கள் கைகளில் சிங் களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய சுலோக அட்டை களை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் ஆக்ரோசமாக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். சிவப்பு நிறக் கொடியில் வெள்ளை எழுத்துக்களில் சுலோகங்கள் பளிச்சிட்டன.

Page 11
சிவந்ாதன் கேட்டான் "என்ன மச்சான் உங்கட ஆட்கள் போல இருக்கு" விவேகானந்தன் லே சாக சிரித்தான். எதுவும் பேசவில்லை ஊர்வலம் இவர்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. ஒருவன் இவர்களைப் பார்த்து ஆக்ரோசத்துடன் கத்தினன். , அவனுடைய முகத்தில் தெறித்த குரூரத்தை சிவநாதனல் சகிக்க முடியவில்லை. சிவப்புச்சேலை அணிந்த பெண்கள் அணி - ருேசாமலர்க்கூட்டம் நகர்வது போல் ஆழகாக இருந் தார்கள். அவர்களது கீச் சிட்ட குரல்களும் இடை இடையே கேட்டது.
இப்பொழுது தமிழிலும் சில சுலோக அட்டைகள் எழுதப்பட்டிருந்தது. சிவநாதனின் கண்களில் பட்டது. அதைக் கண்டதும் இவன் முகத்தில் பூரிப்பு.
'பராவாயில்லை தமிழிலேயும் எழுதியிருக்கிருங்க **
'இது உனக்கு ஆச்சரியமான விசயம்தான்" என்ருன் பதிலுக்கு விவேகானந்தன்.
தூரத்தில் ஜீப்பில் இருந்து இறங்கி ஊர்வலத்தை நோக்கி வந்து வந்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி யின் விறைப்பான நடையை கவனித்தான் விவேகானந் தன்.
"அடுத்த வாரத்துக்கு இதுதான் சட்ஜக்ட்" நான் இது பற்றி ஒரு "ஆட்டிக்கிள்" எழுதியிருக்கிறேன்.
விவேகானந்தன் கூறிக்கொண்டே மீண்டும் நடக்கத் தொடங்கினன் பாதசாரிகள் கடப்பதற்கு போடப்பட் டிருந்த வெள்ளைக் கோடுகளைக் கடந்து ஊர்வலத்தில் இறுதியில் நின்றவன் போய்க் கொண்டிருந்தான்
"இவங்கள் எங்கே வேலை செய்யிருங்க. என்னத் துக்கு இந்த ஊர்வலம் நடக்குது' என்ருன் சிவநாதன்.
'யூலை வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு வேலை யிழந்தவர்களுக்கு ஆதரவாகத்தான் இந்த ஆர்ப்பாட் டம், ஜனநாயகத்தின் மடியில் சம்பள உயர்வு கேட்டால் வீட்டுக்குப் போ என்று அனுப்பி விடுவார்கள். வேலை நிறுத்தம் செய்யும் உரிமைகூட இந்த நாட்டில் மறுக் கப் படுகின்றது. இதுதான் ஜனநாயகம் தார்மீகம்"
விவேகானந்தனின் வார்த்தைகள் சற் று சூடாக வெளி வந்தது. பாதசாரிகளுக்காக பச்சை லைற் எரிந் தது. சறறு நேரம் நின்றுவிட்டு வெள்ளைக் கோடுகள் வழியே வீதியைக் கடந்து, பஸ் ஹோல்டிங் பிளேசில் நின்றர்கள்.
விவேகானந்தன் சொன்னன் 'உன்னைப் போன்ற பலர் வேலை இல்லாமல் போராடிக்கிருர்கள்' அதைவிட இவர்களைப்போல் வேலையிலிருந்தவர்கள் உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித் துக் கொண்டிருக்கிருர்கள். சாதாரண நிலையில் உள்ள எவருக்குமே வாழ்க்கைக்கான உத்தரவாதம் இல்லை,
விவேகானந்தன் சொல்லி முடிக்கவும், சிவநாதன் ஆச்சரியத்துடன் இவனைப் பார்த்தான். அவனே கைக்

9
கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே தூரத்தில் தெரிந்த பஸ்சை கவனித்தான்.
அப்ப நான் வேலை தேடுகிறதுசுட வீண்வேலை என்று சொல்லுகிறீரா." . 1u-KuK
விவேகானந்தன் சிரித்துக் கொண்டே கூறினன். "நான் அப்படி சொல்லவில்லை. வேலை கிடைத்தாலும், கூட நீ நினைப்பது போல் கஸ்டங்கள் எல்லாம் தீர்ந்து விடாது. இன்றைய வாழ்க்கைநிலை அப்படி"
சிவநாதனின் முகம் இறுகி விட்டது. அவன் குழப் பம் அடைந்திருந்தான். இவனுக்கு வரும்போதிருந்த உற்சாகம் இல்லை இவர்கள் நின்ற ஹோல்டிங் பிளே சின்முன் பஸ் ஒன்று வந்து தரித்தது - அந்த பஸ்ஸில் நின்று இறங்கிய ஒருவன் விவேகானந்தனைக் கண்டதும் கையை அசைத்துக் கொண்டே அருகே வந்தான்.
'கூட்டத்துக்கா" என்ருன் "ஆம்" என்பதுபோல் விவேகானந்தன் தலையசைத்தான்.
‘என்னமச்சான் செய்வது, வேலை பறிபோனதிலிருந்து வீட்டிலிருந்த கோழிகூட முட்டைஇட மறுக்குது . ஆன லும் என்ன, போராடித்தான் பார்க்கப்போறன் ."
விவேகானந்தன் திரும்பி சிவநாதனைப் பார்த்தான். சிவநாதன் பேசிக்கொண்டு நின்றவனின் காய்ந்த முகத் தையும், சோர்வடைந்திருந்த கண்களையும், சொற. சொறவென்று வளர்ந்திருந்த தாடியையும் பார்த்தான். "இன்றைய செய்தியோடு வேலை நிறுத்தம் செய்த வர்களில் ஆறுபேர் தற்கொலை செய்திருக்கிருர்கள்" என்ருன் விவேகானந்தன்.
'நான் அப்படிச் செய்யப் போவதில்லை" என்று சிரித்துக் கொண்டே கையை அசைத்தபடி விடை பெற் முன் அந்த நண்பன். இவ்வளவு நேரமும் மெளனமாக நின்ற சிவநாதன் சற்றுத் தயக்கத்துடன் பேசினன்.
"ஸ்ரைக்கில் நின்றவர்களின் இடத்திற்கு ஆட்களை எடுக்கப் போகிருர்கள். என்னையும் அண்ணர் ஏ ( மணிக்கு முன் வரச் சொல்லியிருக்கிருர், இது சம்பந் மாக ஒருவரைச் சந்திக்க வேண்டும்"
சிவநாதனின் தயக்கத்தை புரிந்து கொண்ட வி:ே கானந்தன் மீண்டும் சிரித்தான் - அந்த சிரிப்பு சிவநாதனை என்னவோ செய்தது. இவனது 'ஈகோ' வை ஊடுருவி உருவளித்தது.
"அப்போ நீர் கூட்டத்துக்கு வரப் போவதில்லை" சிவநாதன் மெளனமாக நின்றன் - பஸ் வந்தது. விவே கானந்தன் ஏறிக்கொண்டான். சிவநாதனும் * அதில் தொற்றிக்கொண்டான். விவேகானந்தன் இவனை ஆச்ச ரியத்துடன் பார்த்தான் 'நானும் கூட்டத்துக்கு வருகி றேன், அண்ணரோடு போகப் போவதில்லை’
சிவநாதன் நறுக்கொன்று பதில் அளித்தான். வீட் டுக்குப் போனதும் அவனுடைய அண்ணர் இன்னுமொரு தடவை இவனை "பொறுப்பில்லாதவன் சோம்பேறி" என திட்டப் போவதை நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான். O

Page 12
-கல்
ல்லூரன் -
 

புத்தகங்கள்
பேணுக்கள் இன்னும் உனது மேசையில்.
ஓ. எனது இனிய மகனே, உன்னை நினைத்து, இன்னும் எனது கண்கள் கண்ணீரைப் பொழிகின்றன. அம்மாவும், தங்கைகளும் உன்னை நினைத்து, நினைத்து, அழுவதை நீ உணர்கிருயா? போரிடச் செல்வதாய் கூறினயே, அதை நினைத்து, உள்ளம் பூரிப்படைகிறது ஆயினும், Yஏன் இன்னும் உன்னைப் பெற்ற மனது அழுது வடிகிறது
5, எடுத் துப் படித்த புத்தகங்களும், பேணுவும், இன்னும் உனது மேசையில் உறங்கிக் கிடப்பன.
fi,
நடந்து திரித்த தடங்கள் நெஞ்சில் பதிந்தும் உன் குறும்பு மொழிகள் காதில், இன்னும் கேட்பன.
கூண்டுக் கிளியாய் சிறைக்குள் அகப்பட்டு கிவளியேறி எங்கு பறந்து சென்ருய் *சுகமாய் இருக்கிறேன்’ என்று மட்டும் எழுதினுய் உனக முகவரியின்றி, எங்கள் உணர்வுகளை எப்படி எழுதிக் காட்டுவது,

Page 13
“ஒரு நா என்றும் அது எட் அது வ6 நாங்கள்
வானம் கிடப்பகு கடல்கள் பனை உய ଗଈj ଶfମିas é. மலைகள் உருண்டு எங்கள் ( பயங்கரப்
بی از آ63 LD ß, எப்பொழு விடுதலை
ஓ. என உன்னை இன்னும் கண்ணிை
 

l
ள் வருவேன்’
சொன்னுய்
ப்போது
ரையில்
alui auty (3aur udr?
இருண்டு
போலவும் திரண்டு
பரத்தில்
'ளம் புகையில்
திரண்டு
வருவது போலவும்
நெஞ்சில்
5 மின்னி, மின்னி
அழுகிறது:
ழது வருவாய்
கொணர் வாய் து மகனே நினைத்து
எனது கண்கள் ரப் பொழிவனவே:
வாணனுக்கு
அஞ்சலி .
- சோகன். ாணன் என்ற
D 6T கியக் கிணற்றை ல ன்டநடுவில் மூடிவிட்டான் றல் நீர் நிரம்பியிருந்த
த க் கிணறு பாயமாய் மூடப்பட்டுவிட்டது. ற லும்
பாய்ச்சி வளர்த்த
கியப் பயிர்கள் வடையாகும் போதெல்லாம் நக் கிணறு மா ல் க்கப்படும்,

Page 14
12
ஆ. “மாற்று" பெற்:
காலாண்டிதழ் அரையாண்டிதழாய். அதுவ அதித்தியமாய் கேள்விக்குறியாய் போன கால டாவது பிறப்பு எவ்வித ஊனமோ, Operati வேண்டுகிறேன்.
மாற்று’. கட்டனையல்ல, நாம் எசமான நல்லா வந்திருக்கு (சொல்ல வேற வடிவா6 ‘இன்னும் தூரத்தே தான் நிற்கிறேம்’ சிறுக வீசிய போதிலும் கூட) மலையன்பனின் கவி படம்பிடிப்பது) குறிப்பிடத் தக்கன Interesti 

Page 15
அமெரிக்க C.I.A. சில ஆ
அண்மையில் நிகழ்ந்த அமெரிக்க தம்பதிகளின் கடத்தல் விவகாரம் அகில உலகிலும் இலங்கையின் பெயரை பரவலாக அடிபடச் செய்தது. இன்றே இச்சல சலப்புகள் ஒய்ந்துபோயின. இச் சம்பவத்தின் அடியாக ஈழத் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் எதிரொலிக்கப் பட்ட சில பரிமாணங்கள் கவனத்திற்கு உரியதாகின் றது. கடத்தல் சம்பவத்தை ஒரு தீட்டாக கருத முற் பட்ட ஒருசிலரின் அங்கலாய்ப்புக்கள் ஒருபுறம் இருக்க, அமெரிக்காவின் C.I.A. நிறுவனம் பற்றி ஈழத்தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட விசாரணை உணர்வுகள் வரவேற்கத்தக்கது. ஈழத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் இது ஓர் நல்ல சகு னமே.
வடக்கு கிழக்கில் வாழும் அடிநிலை மக்கள்கூட C.I.A. என்ற நிறுவனத்தைப் பற்றி ய தகவல்களை பெறுவதில் காட்டும் ஆர்வத்தை அவதானிக்கப்படக் கூடியதாக உள்ளது. ஒகு காலத்தில் அமெரிக்காவிற் கும் C.I.A. நிறுவனத்திற்கும் எதிராக இடதுசாரி களே கருத்துக்களை வெளியிட்டனர். அப்பொழுதெல் லாம் அது இடதுசாரிகள் காட்டும் வெறும் பூச்சாண் டியாக மட்டுமே அணுகப்பட்டது. இன்றே விடயம் வேறு வகையாகவே அணுகப்படுகின்றது என்பதின லேயே இதனை நல்லதோர் சகுனம் என்ருேம்.
இதுவரை காலமும் ஈழத் தமிழ்பேசும் மக்கள் மத்தி. . இருந்துவந்த வலதுசாரி சக்திகளின் ஆதிக் கச் சரிவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இதனைக் கொள்ளவும் முடியும்.
இத்தகையதோர் சந்தர்ப்பத்தில் மாற்று வாசகர் களுக்கு நாமும் C.I.A. பற்றிய சில குறிப்புக்களைத் தருகின்ருேம்.
அமெரிக்க C. 1. A. என்பது அமெரிக்க முத லாளி வர்க்கத்தின் நலன் காக்கும் ஓர் சர்வதேசிய அரசியல் உளவு ஸ்தாபனம் ஆகும். அமெரிக்க ஏக போக மூலதனம் முழு உலகையுமே தனது சந்தை ஆக்க முபன்றுகொண்டு இருக்கிறது. வரலாறு புகட் டிய பாடங்களையெல்லாம் உதறிவிட்டு தனது அடக்கு முறை சப்பாத்து நிழலின் கீழ் முழு உலகையும் கொண்டு வரவே அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் விரும்புகின்றனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் இந்த அபி லாசைகளை ஈடேற்ற நிகழும் பிராய்த்தனங்களின் ஒரு கருவியாகவே C.I.A. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உதவி வருகின்றது. அமெரிக்க முதலாளி வர்க்கம் பல

3
அரசியல் குறிப்புகள்
கோடி டொலர்களைக் கொட்டி இந் நிறுவனத்தை இயக்கி வருகின்றது.
உலகளாவிய வகையில் முதலாளித்துவச் சுரண் டலுக்கும், ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளுக்கும் எதி ராக கிளர்ந்தெழும் போராட்டங்களையும், கிளர்ச்சிக ளையும் அழித்தொழிப்பதில் C. 1. A. நிறுவனத்தினர் செய்து முடித் த அட்டூழியங்கள் ஏராளமானவை. தமக்கு விரோதமான நாடுகளின் ஆட்சிகளை கவிழ்ப் பது அல்லது அவற்றை சீரழியச் செய்து அடிபணிய வைப்பது முதல் அரசியல் தலைவர்களைக் கொலைசெய் வது வரை C. I. A. யின் செயற்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆபிரிக்க கண்டத்தில் லுமும்பாவின் கொலை தொடங்கி அடிக்கடி நிகழும் ஆட்சிக் கவிழ்ப்புச் சதிப் புரட்சிகள் வரை C. 1. A. யின் செயற்பாடு வெளிப் படையானது. நிறவெறி தென்னபிரிக்கா அரசைப் பாதுகாப்பதில் C.1.A. மறைமுகமாக இன்றும் செயற் பட்டே வருகின்றது.
ஆசியாவில் சுகர்ணுே தலைமையிலான இந்தோ னேஷிய அரசைக் கவிழ்த்து அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவன் * அய்டிட் அவர்களைக் கொன்ற தோடு முப்பதினுயிரத்திற்கும் பேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்களை அழித்தொழித்த நிகழ்ச்சியின் பின்னணியிலும் நின்றதும், C. I. A. தான் மேலும் பங்காதேஷில் முஜீபுர் ரகுமானைக் கொலை செய்து அவர் ஆட்சியைக் கவிழ்த்தது, பாகிஸ்தானின் தலைவர் சுல்பிகார் அலிபூட்டோவை கொலைசெய்த நாடகத்தின் பின்னல் நின்றமை போன்ற நடவடிக்கைகள் ஆசியா வில் C 1. A. யின் குறிப்பிடத்தக்க சில நடவடிக்கை களாகும்.
தென் அமெரிக்க கண்டத்தின் ஜனநாயக அர சாக முகிழ்த்த சிலியின் அலண்டே அரசைக் கவிழ்த்த தோடு, அவரைக் கொலை செய்தமையும்கூட C.1.A. யிள் கைங்கரியம் எ ன் றே அறியப்பட முடிகின்றது. இன்றைய கியுபாவின் பிடல் கஸ்ட்ரோ தலைமையி லான அரசை சிதைக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் எடுக்கப்படும் முழு பிராய்த்தனங்களின் பின்னலும் C. I. A. தான் கரு வியாக ச் செயற்படுகின்றது. பொலிவியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஏர்னஸ்ட் சேகுவேராவின் மரணத்தின் பின்னலும் C.I.A யைச் சேர்ந்த ஒரு பெண்மணிதான் சூத்திரதாரியாக இருந் g5 ITT.
ஏன் இலங்கையின் முன்னள் பிரதமர் S. W. R. D. பண்டாரநாயக்காவின் கொலைக்குப் பின்னணி

Page 16
யில் கூட C.I.A. இருந்திருக்கலாம் என்பது அரசியல்
h WO அவ்தானிகளின் கருத்தாக உள்ளது. கம்பூச்சியாவின் முன்னுள் தலைவராக இருந்த ளோரேடம் சிகார்னுக் அவர்கள் தமது நாட்டிற்கு எதிராக C.I.A. சதிகளை விபரித்து "C.1.A. யுடனுன எனது போராட்டம்' என்ற நூலையே எழுதியுள்ளார்.
இத் தகவல்களையும் இங்கு குறிப்பிடப்படாத தகவல்களையும் கொண்டு நோக்குகையில் C. 1. A. என்ற அமெரிக்க உளவு ஸ்தாபனமானது அருவருக் தக்க ஒரு சர்வதேச பயங்கரவாத நிறுவனம் என்பதே புலப்பாடாய் உள்ளது.
இத்தகைய C. 1. A. நிறுவனமானது இன்று உலகில் பல்வேறு ரூபங்களில் பல்வேறு வகையான நபர்களைக் கொண்டு தன் காரியங்களை சாத்தியப்படுத் து கி ன் றது. சமூகநலச் சேவை ஸ்தாபனங்கள், மத நிறுவனங்கள், அரசியல் ஸ்தாபனங்கள், பிற பல
வே ன்
ள் வி
(6)6
t f
ருே f
நெருப்பே
ஈழத்தமிழா எத்தனை ஆ இடித்திடித் இன்று நா வர்த்தக நி முற்றும் எ வேள்வி வ
போதனையி வேதனையில் கட்சி நாம்
சாதி என் பந்தியிலே
ஒலைக்குடிை புனர்வாழ் குதூகலித்
நெருப்பே எமக்குள்

4
பொது நிறுவனங்கள் என்ற வகையில் நிறுவன ரீதி யிலும்; சமூக சேவையாளர், மத குருமார், அரசியல் வாதிகள், ஆராய்ச்சியாளர், ராஜதந்திரிகள் போன்ற தனிமனிதப் பிரதிநிதிகளின் போர்வையிலும் C.I.A. தன் நடலடிக்கைகளை உலகம் பூராவும் விஸ்தரித்து வருகின்றது. இதில் அவதானிக்கப்பட வேண்டியது. என்னவென்றல் சில மூன்ரும் ம ண் ட ல நாடுகளில் வலதுசாரி, இடதுசாரி அதிதீவிர பாணியில் அமைந்த அரசியல் குழுக்களை நிறுவுவதிலும், அல்லது அவற்றை ஊக்குவிப்பதிலும் C.1,A. தன் செயற்பாட்டை நிறு வியே உள்ளது. இதன் நோக்கம் சரியான அரசியல் மார்க்கம் கொண்ட விடுதலை ஸ்தாபனங்களின் வளர்ச் சியைத் தடை செய்வதே ஆகும். V−
எனவே தான் ஈழத் தமிழ் மக்களிடையே இன்று விசாரணைக்குள் C.I.A. பற்றிய விடயம் உள்ளாகி இருப்பது அவர்களின் அரசியல் எதிர்காலம் உரிய திசையில் உருவாக உதவும் என நாம் நம்புகின்ருேம்.
எம்மோடு உனக்கென்ன கோபம்? ர் என்ன ஈனப் பிறவிகளோ ? ஆண்டுகள் நாம் எரிந்துகொண்டிருக்கின்ருேம் து நீ எமக்கு எடுத்துரைக்க விரும்புவது ம் உணர்ந்து கொண்டோம்.
றுவனங்கள், வாழ்மனைகள், வாகனங்கள் ரிந்து ஓங்கி எழும் ஒளிப்பிழம்பில் ளர்க்கின்ருேம்,
ல் பெருததெல்லாம்
பெற்றுவிட்டோம் வேறு என்று கச்சைகட்டல் விட்டு
Iol G litb று எமக்குள்ளே பேதம் இனி இல்லை ஒன்ருய் பகிர்ந்து நாம் உண்ணுகின்ருேம். ச எரிந்த தொழிலாளி வுத் திட்டத்தில் புதுக்குடிசைபெற்று எ வாழுகிற மர்மம் அறிந்துகொண்டோம்.
உன்னேடு எமக்கென்ன கோபம்
ஒற்றுமையை எடுத்துரைக்க நீ
கொண்டாய் கோலம்!
தா. இராமலிங்கம் ஜூலை, 1983

Page 17
கறை படியும் வைகை
erdr GersrGsor இப்போது நீ துயில்வாய். நான் இப்படி நீ. நன்ருகத் துயில்வதற்கு வாய்ப்பற்றும்
Ursar
எந்தக் கணத்தில் இங்குஎது நடக்கும்?
T-an தார்மீக சமுதாய 8 தத்தளித்துக் கிடக்கிறது எனினும். விடிந்தால் விழிபடரும் வழியெல்லாம். சந்திரனில்-உங்கள் சாத்திரங்கள் முரசறையும்.
சுவர் சுலோகத்தில் air bபெருக்கெடுக்கும் கல்தோன்றி மண்தோஸ்ரு காலத்து பெருமைகளை சொல்லிச் சொல்லியே - சுகமாய்த் தூங்கிடுவாய்
-என்ருலும் கனவுகளில் திடுக்குற்று நனவுகளில் தடுங்குகிருய்.
அப்போவிளக்கின் சுடர் கூட
தீ’ யாய்
திகைக்க இன்ன நாளை எதிர்கா6 கவலைகள் பூஜ்யமா புன்னை
-6T65t.
6 திரு? கு,ை பிறl திருட இன் இப் சே .
a larபக்கத்து நேற்று நள்ளிர காக்கிச் ஊடுருவ - அங்கி கடத்தட கைது இளைஞ ஒலத்ை p- as of ely 56 படிக்கி திட்ட தீர்ம திக் அத8
Urb நோ <9母1
Ot

வைக்கும் றக்கு இப்படி, க்கு எப்படியோ? vad?
f6)
uiu
கக்கும்.
றலும்
க்கு
pat kasdir
றவில்லெ தநாட்கள். மணங்கள். னிசைகள். படியே. என்ன ஜென்மம்)
து வீட்டில்
ar t' aoi-essir
ருந்து
- - - . . .
செயப்பட்ட
ຈົ່ງກິ ( Trຍຂຶr தயும் மீறி ட்டு வானுெலி 历一“
றது உங்களில்லா rr 30Tri safav விஜயங்கள் b) -
rer is 2T க்கி யெடுத்து
க்கின்றன.
p35 sir...
மெளரியன்,
வார்த்தைகளைகொடடிக் கொட்டி. மரத்துப்போன தாக்குகள், வார்த்தைகளைகேட்டுக் கேட்டே . அடைத்துவிட்ட செவிகள் வார்த்தைகளை . கெளரவித்து தட்டித் தட்டியே. சோர்ந்துபோன கைகள்.
6] sugાub · வார்த்தைகளால்
உனக்கு நீயே சமாதி கட்டி சமைந்தே போளுய் உன் விழிப்பிற்காய் எந்த அதிர்ச்சியைக் Glsr(9éšsGvrah...? அதிர்ச்சிகளே ஜீரணித்தே பழகியதால் அதனை எதிர்பார்த்தே அடுத்தநாள் பேப்பரை ஆவலுடன்ள : பார்க்கப் பழகி விட்டாய்
இதோஇன்றைய செய்தி வடபகுதி நோக்கி அகதிகள்வருகிருர்கள். இப்படியே போளுல்?.
இனி ஒருநாள்
இப்படித்தான்
செய்திவரும்-- மாவலி கங்கை வடக்கு நோக்கி ரத்ததாய் வருகிறது.

Page 18
நாளுக்கோர் புது இவற்றை
வே. தர்மலிங்
தரமான பிடவை:
நங்கையர் விரும்ட
சிபோன், மணி பஸ்மீனு, டிஸ்கோ
வே. தர்மலிங்க
இல 3, மத்திய சந்தை,
{
oo
விக்னேஸ்வ (அடைவு பிடி
1O6, காங்ே (பொலிஸ் நி:
கான்
ܚܕ݂ܝܼܪ”
 

மை நாடுவது உண்மை
அளிப்பதுதான்
SiLiiSSLSiTS ரெக்ஸ்ரைல்ஸ்
க் தீனிசுகளுக்கு சிறந்த மதாபனம்
பும் அழகு வர்ணங்களில் புரி, காஞ்சிபுரம், வூலி, பேபீதட், மற்றும் பல.
— ம் டெக்ஸ்டைல்ஸ்
சுன்னுகம்,
OO
ரா ஸ்ரோர்ஸ் க்கும் நிலையம்) கசன்துறை வீதி, லயம் Gp6ðrLurs) SOBb.

Page 19
99th the (3est (
CITY RIK
KANDY Vaνu
O9il he best (0ampliment
N . Balasub
(Fertilizer COOMEBO COMMERC Al inds of Fertilizers will
Please contact:
: N. Balasubramanıa
VARIVALAVU, - KARA IN A G A r
r- s' w
参°
«ès-Dahl: - Sgé?Fäva job ஆசிரியரி: "மல்யன்பன்" நசவ லடி லேன்

l'ompliments 3rom
E MILL
ROAD,
niya.
O242 (3. O242. 1 &
S from
ramaniam
IAL co (FERT) LTD. be available from C C. c. *
am
f
, 840, K. K. 9, a , யாழ்ப்பாணம். ", திரநெல்வேலி மேற்கு, யாழ்வோணம்.

Page 20
"மாற்று” காலாண்டிதழ் - தனிப்பட்ட சுற்று:
"LD T i) று வி ன்
ஏ ற் றத் திற் காய்
போ ற் றி டு வே ஈ ம்.
ser*.**.IFFT."
Fi
அபிவிருத்திய் பாதையில்.
யாழ்ப்பாணத்து நீர் உளம் குளங்களில் த கால தோறும் குழங்களே ஆழமாக்குகே குளங்களில் அதிகளவு நீரைத் தேக்குவே குளத்து நீர்ப் பெருக்கால் கிணற்று நீை யாழ்ப்பாணத்து மூலவளம் பண்வளம் எ பனையை அதிகமாக வளர்த்து பயனைப்
வீதிகோரங்களில் நிழல் மரம் நடுவோம் வீட்டுத் தேவைக்கு எலுமிச்சை நடுவோ விறகுத் தேவைக்கு சவுக்கு உண்டாக்கு வெற்றிடங்களில் பப்பா மரம் நடுவோம்
நெசவு வேலேக்குப் புத்துயிர் அளிப்போ தென்னந்தும்பு பனந்தும்பு பயன்தர வி * குளம் தோண்டல் * மர i மில்க்கவற் தொழிலகம் என்றும் உதவும்
m === == Full
汚 QL 露a;: アア。 தொலைபேசி: 2433

#e5 LO ir iš F1 als MAATRU May 1984
கல்கி சன்ஸ்
47. ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பதனம்
S 23711
ALSASAAALLLLLLLALLSAALSAAAASAASAASASASASASASAS LAeLeMALALALeAeASASALALSLASMSALAMSLeASASLeAALASSLAAAAASSASASAAALLS
ங்கியுள்ளது
urh
| Tb ரப் பெருக்குவோம் ன்போம்
Lugy (au MTL)
ம்
GAur Ä
b fGets Garth
ம் நடுதல் *
a Lifficii
யாழ்ப்பாணம்,
ܢܨ ”