கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முனைப்பு 1989.04
Page 1
" . . . . .
+5+ -
· · ಸ್ನೈ
-
ப்ேபந்ங் கிங் ஆ Tiflisi, Liu Li
॥
يا = الیہ
* 上
上
i.e., 1ங்iபிலு ருெ து
ப்ரேய்ா - 1 T
TLJIH .
பது உஇ . ت
==چن
)ெ 1989
1. ܒ
TE լ են 1 եւ R"ரிபப்து பேளூரு ெ சித்திரை
撃 ஆடி ք է ու բ- A:
பகங்: ملا کےc
s リ「
چ\tal" a) 4 فٹ) بl auffالا:
|- -୩
丐西 ھر سےل
life
Page 2
*கார்த்திகை 88" தான் வெளிக்கொணரமுடிந்தது. ச பட்டிருந்தமையேயாகும்.
இவ்விதழும் சித்திரை கின்றது. இதற்கு, உரிய காலத்தில்
பத்திரிகையின் ஆக்கங்கள் பெறுவதில் உள்ள சிரம அத்துடன், சஞ்சிகையை வெளியிட மங்களையும் அறியமுடிந்தது. இல கள் வெளிக்கொணர்வதிலும் அதை களே அதன் வளர்ச்சிக்கும் வாழ்வுக் உணர முடிகின்றது.
இருந்தும், பல ந சியை முன்னெடுத்துச் செல்லலாம்
எம்மை அறிந்தவ இலக்கிய ஆர்வலர்களினதும் படை வருவது மனமகிழ்ச்சியான சம்பவங்
நீங்கள், ஒரு பிர உதவுவதுபோல் உங்கள் நண்பர்கை அதுவும் உங்கள் உதவியாகவே அை
இலங்கையில் பல் னிலிருந்து பல பத்திரிகைகள் தோ விட்டன. அந்தநிலையும் பத்திரிை ஆர்வத்தை ஏற்படுத்துவதில்லை. என நினைத்து வாளாவிருந்து விடுகி இதனைத்தொடர எண்ணியுள்ளே வதுடன் மீண்டும் உங்கள் ஆதரை
இலட்சக்கணக்கி யிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள்
துரதிஸ்டமே. இந்நிலையை மாற்ற இலங்கைப்பத்திரிகைகளை ஆதரிக்
27
என தேதியிட்டமுதலாம் இதழ் மாசி 89இல் ாரணம்அக்காலகட்டத்தில் மின்சாரம் தடைப்
r 39 என தேதியிட்டு வைகாசியில் வெளிவரு ஆக்கங்கள் கிடைக்காமையும் காரணமாகும்.
ஆரம்ப காலத்தில் படைப்பாளிகளிடமிருந்து ங்களை, அனுபவவாயிலாக அறிய முடிந்தது. முதலிட்ட பணத்தைப் பெறுவதில் உள்ள சிர ங்கையைப் பொறுத்தவரை தமிழில் சஞ்சிகை ன விற்பனை செய்வதிலும் ஏற்படும் சடைவு கும் தடைக்கல்லாக அமைகின்றது என்பதை
ண்பர்களின் மனமார்ந்த உதவியுடன் இம்முயற் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ர்களின்உதவிகள் ஒருபுறமிருக்க, எம்முகமறியா ப்பாளிகளினதும் உதவிகள் கிடைக்கப்பெற்று களாகும்.
திவாங்கி இதன் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் ளயும் தூண்டி ஒரு பிரதி வாங்கச் செய்யுங்கள். மயட்டும்.
வேறு காலகட்டங்களில் பல்வேறு பிரதேசங்க ன்றி பெரும்பாலும் சிசுவிலேயே மரணித்து ககளை ஆதரிப்பதில் இலக்கிய நண்பர்களுக்கு பத்தோடு பதினொன்று அத்தோடு இதுஒன்று கின்றனர். ஆனால், நாம் விடாமுயற்சியுடன் "ம். அதனால் உங்கள் ஆதரவுக்கு நன்றி கூறு வை நாடிநிற்கிறோம்.
ல் இங்கு தமிழ் வாசகர்கள் இருந்தும் இலங்கை ஆயிரக்கணக்கிலாவது விற்கமுடியாமலிருப்பது ) நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூண்டு கும் ஒருமனோபாவத்தை ஏற்படுத்தவேண்டும்.
முனைப்பு
Page 3
மெய்மை
பதிவாயும் உயரமாயும் நிற்கிற இவ்வேலிகளுக்கப்பால் தரிசிப்புக்கு உருக்களாய் உண்மைகள் பல உள
விழிகளூடே புகுத்து நேற்றோ சற்றைக்கு முன்போ அன்றேல்எப்போதோ பதிந்துகொண்ட a straubair ua olar
வேலிமீறி ஏன் அவை புலப்படவில்லை எனக்கு அப்பால் என்பது நிஜமாயின் புலப்படலே சாத்யம்
மெய்மைக்கு மறைவின்றேல் எரிந்து கருகும்வரை தீமூட்டு வேலி என்பது பொய்,
- ஸ்வாமி ை
சிறந்த கவிதையைப் புரிந்து ெ கவிதைகளை எழுதி தங்களைக் கவிஞர்
பிறருக்கு விளங்க முடியாதபடி மையை உணர்த்துகிற இலக்கியம் எதுே
28
வாசுதேவனின் ஒருகவிதை
பிறகு, ܚ ܢ தனிமையில் வந்தமர சரிந்து விழும் மனசு.--م
நிலையாமைக் கதைகூறித் தேற்றி மறுபடி மறுபடி தூக்கி நிறுத்தும் கை .
பொழுது நகர பெருமூச்செறிந்து அதுவரைப் பொழுதைக் கனவென மறந்து புதிதாய்ப் பிறந்ததாய் பாவனை தோன்ற தனிமை துறத்து வெளியே செல்வேன் .
காள்ள முடியாதவர்கள்தாம் தரமற்ற rாக அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். - க்விஞர்.மோன் தேன் -
நொடிக்கு நொடி அற்புதமான உண் வா அதுவே உண்மையான இலக்கியம். - ஜோன் போர்த் -
முனைப்பு
Page 4
வேறு மு. இ. அ. ஜபார்
நகைக்கடைகளை அடுத்து மிக நெருக்க மாக மூன்று சினிமா தியேட்டர்கள். சந்தி, நகரத்தை நோக்கிப் போவதற்கு சந்தியைக் கடக்க ஆரம்பிக்கும்போதே வலமும் இடமு மாய் இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங் கள். வலப்புறமாய் அமைந்திருக்கிற எரிபொருள் நிரப்பும் நிலையத்தை அண்டினாற் போல பெரிய சுவர். சுவரோரமாக லொறி நிறுத்தப்பட்டது.
நுழைந்து முன்னேறுவதற்குவாய்ப்பான எல்லா இடங்களிலும் காவல் நிலைகளை ஏற் படுத்துவதில் துரிதமாகக் கவனமெடுத்துக் கொண்டிருந்த கதிர் அவரவர்க்குரிய திசை பைச் சுட்டிக்காட்டி அனுப்பிவிட்டு எல்லாத் திசைகளையும் அவதானிக்கத்தக்கவாறு நின்று சொண்டிருந்தான். தாக்குதலைச் சமாளிக்க முடியாதெனினும் தடுத்து நிறுத்தி வெற்றிகர மாய்ப்பின்வாங்குமளவுக்கு ஆயத்தமாய் இருந் தான். உடையின் தளர்ச்சியைச் சரிசெய்யும் பொருட்டு கோல்சரைச் சற்று இறுக்கமாக்கிக் கொண்டான். * に 〜 s.
வழமையைப் பார்க்கிலும் உயரத்தில் இருந்தேஆரம்பிக்கவேண்டியிருந்ததால் சுந்தா லொறிக்குமேல் ஏறிக்கொண்டான். நீளக்காற்சட்டையை முழங்கால் வரை மடித்து விட்டு, சுவரின் இடைப்பகுதியில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த கல்வனைஸ் குழாய்மீது கால் வைத்துக்கொண்டு எடுத்துக்கொடுப்பவை சுந்தாவின் கைகளுக்கு எட்டக்கூடியவாறு பாப்பா நிற்க, பசை வ்ாளியைத் தூக்கிப் பாப்பாவிடம் கொடுத்துவிட்டு இவன் மின் கம்பத்தின் கீழ் உட்கார்ந்து இடமிருந்து வலமாகஒட்டிச் செல் லத்தக்க வகையில் ஒவ்வொரு சீற்றாக இலக்க மிட்டு ஒழுங்குபடுத்தி அடுக்கிக்கொண்டிருந் தான். இம்முறை சிங்கள மொழியில் எழுதப் பட்டிருந்தது. இந்த மொழியில் மற்றவர்களை விட எழுதுவதிலும் வாசிப்பதிலும் இவனுக்குத்
V
翻
29
ஒருநாள் இரவு
தேர்ச்சி இருந்ததால் இந்தப்பொறுப்பு இவ
னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
'பாருட்ா அந்த நாய்க்கிருக்கிற சுதந்
திரம் கூட நமக்கில்ல'
‘ஓமடா"
செல்வம் சொல்லிக்கொண்டு வர லொறிக்கு மேல் நின்றுகொண்டு பெரிய அளவு பிறவுவழி னால் சுவரில் பசையைப் பூசியவாறுஆமோதித் தான் சுந்தா.
துர்நாற்றம் வீசுகிற அந்தக் குளத்தின் அருகாய் ஓரளவு பரந்திருக்கிற வெளியில் பகல் பொழு தில் சரக்குடன் வருகிறலொறிகள் வரிசையாய் நிறுத்தப்பட்டிருக்கும், அந்த இடத்தில் பகல் பொழுதின் கலகலப்புகளில் எங்கோ ஒதுங்கிப் போயிருந்த ஒரு சொறி நாய் கால்களை நீட் டிப் போட்டபடி நிம்மதியாகத்தூங்கிக்கொண் டிருந்தது. அதை ஒருதடவை திரும்பிப்பார்த்த இவன் அர்த்தத்துடன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
குளத்துத் தவளைகள் பொறுமையைச்சோதித் துக்கொண்டிருந்தன.
ஒழுங்குபடுத்தியசீற்களை செல்வம் ஒவ்வொன் றாக எடுத்துப்பாப்பாவிடம் கொடுக்க பாப்பா விடம் இருந்து வாங்கிய சுந்தா நேர்த்தியாக மிக அவதான்த்துடன் ஒட்டிக்கொண்டிருந் தான். இவன் எழுந்து லொறியின் முன்பக்க மாக வந்தான். - .
ட்றைவர் கைகளைமடித்து ஸ்ரேறிங்கில் வைத் துக்கொண்டு அதில் தலையைச் சாய்த்துக் குனிந்தபடி இருந்தான்.
"என்னண்ணே நித்திரையே" இவன் கேட்கும்வரை காத்திருந்தாற் போல் பதட்டமின்றி நிமிர்ந்து இல்லை என்ற பாவ னையில் தலையசைத்துவிட்டு ஒரு சிகரெட் டைப் பற்றவைத்து எதையோ யோசித்தவாறு
முனைப்பு
Page 5
புகைத்துக் கொண்டிருந்தான்.
எங்கோ ஒரு கம்பத்து மின் விளக்கின் ஒளி அவனது முகத்தையும் இலேசாய் வருடிக் கொடுத்தது. அவனது முகம் கலவரத்தாலும் பதட்டத்தாலும் இறுகிப் போயிருந்தது.
பாவம்" என்று இவன் மனதுக்குள் சொல்லிக் கொண்டான். அவனது சிவந்த கண்களையும் ஒரு மாதிரி ஸ்டைலில் அவன் சிகரெட் புகைப் பதையும் வெகு சுவாரஸ்யமாய் ரசித்தபடி அவனது விடாப்பிடியான நிபந்தனையையும் பிடிவாதத்தையும் இவன் ஒரு முறை அசை போட்டுப் பார்த்தான்.
லொறிவேண்டும்என்று இவர்கள் கேட்டபோது ஆரம்பத்தில் தீர்க்கமாய்மறுத்த அவன்,தானே ஒட்டிக்கொண்டு வருகிறேன் என்கிற நிபந்த னையுடன் இசைந்தான். நடக்கக்கூடும் என எதிர்பார்த்த சில சம்பவங்களை அவனுக்கு எடுத்துச் சொல்லிய போதும் லொறியை இவர் களிடம் ஒப்படைக்க மறுத்தே விட்டான். அவ னுடைய பிடிவாதத்திலும் அர்த்தங்கள் நிறைந்திருந்ததை இவன் உணர்ந்தான். சுரு வியைக் காட்டிவிட்டுக் கொண்டு போகலாம் என்று ஆலோசனை வழங்கியகுட்டியைபாப்பா ஒருமுறை கோபத்துடன் முறைத்தான். பலாத் காரத்தை எல்லாவற்றுக்கும்பிரயோகிப்பதைப் பிடிக்காத பாப்பாவை இவனுக்கு மிகவும்பிடித் திருந்தது. அவனுடைய அணுகுதல்களில் இவ னுக்குத் தனி விருப்பம்.
'டேய் தீர்த்தன் மற்றதையும் வந்து அடுக் கித்தா"
செல்வத்தின் குரல் இவனை லொறிக்குப்பின் னால் இழுத்தது. எஞ்சியிருந்த சீற்றுகளை ஒழுங்குபடுத்தி ஒவ்வொன்றாகஇவன்எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
எல்லாப் பக்கங்களை நோக்கியும் விழிகளைச் சுழலவிட்டவாறு நின்றுகொண்டிருந்த கதிரை நோக்கி நழுவிய செல்வம் அவனைக் குடைந்து குடைந்து கேள்விகேட்டுக் கொண்டிருந்தான். அவனும்செல்வம்கேட்டகேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
*அங்கபார் வெங்காயம் அவனை அறுத்துச் கொண்டிருக்கு"
30
சுந்தா அலுத்துக் கொண்டான். இலேசாய் சிரித்துக்கொண்ட கதிர் 'என்ன மைக்கல்' எனஇவனைப்பார்த்துக்கேட்டான். மைக்கல்", "தீர்த்தன்” இரண்டு பெயர்களுக் குமே செவி சாய்க்கிற சொந்தக்காரனாகி இருந்தான் இவன்.
இவனுக்கு மைக்கல் என்று பெயர் சூட்டிய, இவனுக்கு நெருக்கமாய் இருந்த நண்பன் ரமணன் இந்நேரம்துர்நாற்றம்வீசுகிறஇருண்ட சிறைக்குள் எப்படிவதைபடுகிறானோ என்கிற நினைவு இவனுள் நீள, கண்கள் மிக இலேசாய் மின்னத் தொடங்கின. சில மாதங்களுக்கு முன் நடந்த சுற்றிவளைப் பில் அவன் அகப்பட்டுக் கொண்டான்.அவனை நினைத்த போது எங்கோ ஆழத்தில் இருந்து பொங்கிவந்த அழுகை இடையிலேயே தடைப் பட்டது. விழிகள் கீறிய நீர்க்கோடுகளையும் இவனுக்குள் இருந்த ஏதோதிடம் ஸ்தம்பிக்கச் செய்தது.
செல்வம்விட்டபாடில்லை.அவனது கேள்விகள், பிறக்ரிக்கலான பதில்களை எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏனென்றால், கதிர் மகசினைக் கழற்றிக் கையில் எடுத்துக்கொண்டு விளக்க மளித்துக் கொண்டிருந்தான்.
**எஸ் எண்டால் சேஃப்ரி. இதில திருப்பிவிட் டால் ஹோக்கூட பண்ண ஏலாது.ஏ எண்டால் ஒட்டோ. இதில விட்டுப்போட்டு அமத்தினால் ஒரே நேரத்தில எல்லாம் வெளியேறும். ஆர் எண்டால் றெகியுலர். இதில விட்டால் ஒவ் வொண்டா அடிச்சுக்கொண்டு நிக்கலாம்"
**லெக்ஸர் தொடங்கிட்டுது' கிண்டலாகச் சொல்லிவிட்டுக் கொஞ்சம் துரித மாகச் செயற்பட்டான் சுந்தா.
பணி மூட்டமுறத்தொடங்கி இருந்தது.
O
இவன் றூமில் இருந்துபுறப்பட்டபோது மோக னும் ஜோதியும் பரீட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்தார்கள். அன்ரி அனுதாபம்கலந்த கண்களால் இவனைப் பார்த்தாள். நீ படிக்க வில்லையா என்ற அர்த்தத்தில் அவள்பார்வை அமைந்திருந்தது. இவனுடைய நடவடிக்கை
முனைப்பு
Page 6
களைக் கணிசமான அளவு புரிந்துவைத்திருந் தாள்.
வழமையாக வந்து கூடுகிற இடம் என்ற வகை யில் கோயிலைச் சுற்றியுள்ள வீட்டுக்காரர்கள் மிகுந்த கனிவுடன் பழகினார்கள்.
'தம்பிஎல்லோருக்கும் ரீ போட்டுத்தரட்டோ’ ஐயரின் மனைவி ஒரு பரிவுடன் கேட்டாள்.
"வேண்டாம் அம்மா, ஏற்கனவே லேட்டாப் போயிட்டுது. வேளைக்குத் திரும்பவும் வேணும்'
இவன் சொல்லிமுடிப்பதற்குள் ஐயரின் மகள் தண்ணீர்ச் செம்புடன் வந்து நின்றாள். வாங் கிக் குடித்துவிட்டுத் திரும்பும்போது "கவனம் தம்பி** என்று பத்திரம் சொல்லி அனுப்பிவைத்தார் கள்,
பசை வாளியை எடுத்துவர அரசடிக்குப் போக வேண்டி இருந்ததால் லொறி அரசடியை நோக்கி ஓடத்தொடங்கியது. சந்திகள் நெருங் கும்போது ட்றைவர் அடிக்கிற சடன்பிறேக் இவர்களைச் சற்றுச் சீண்டுகிற மாதிரி இருப்பி னும் பொறுமையாய் இருந்தார்கள்.
ஆசனத்தின் ஒரமாய் உட்கார்ந்திருந்த இவ னுக்கே குப்பென்று வாடை வீசுகிற அளவுக்கு ட்றைவர் மது அருந்தி இருந்தான். எதற்கும் முன்னெச்சரிக்கையாக இவர்களின் வழமை யான எக்ஸ்பர்ட் ட்றைவர் குட்டி அவனுக்கரு கில் உட்கார்ந்திருந்தான்.
லொறி நிறுத்தப்பட்டதும் சூரியும் காந்தனும் பசைவாளியை எடுத்து வருவதற்காக இறங்கிப் போனார்கள்.
லேனின் நீளுகையையும் அவர்களின் நடையை யும் எடைபோட்டு, திரும்புவதற்குக் கொஞ்சம் லேட்டாகும் என்பதை ஊகித்துக் கொண்ட
இவன் லொறியைவிட்டிறங்கி கொஞ்சம்நடந்து பாரதி சிலைக்கருகில் சாய்ந்து கொண்டு நின்றான்.
தூரத்தே கேட்டுக்கொண்டிருந்த ஒருவாகனத்
*
31
தின் ஒசை இவர்களைப் பதட்டமுறவைத்தது.
முன்னேற்பாடாய் லொறி இருள்நிறைந்த குறுக்கு வீதிக்குள் நிறுத்தப்பட்டது. மற்றவர் கள் பதுங்கிக்கொள்ள கதிர், மிக உசாராய் நின்றிருந்தான். வாகனம் நெருங்கிக் கொண்டிருந்தது.
தூரத்தில் இருந்தே அவதானித்த கதிர் தான் எதிர்பார்த்த வாகனம் இல்லை என்று தெரிந் ததும் வீதிக்குக் குறுக்கே நின்று மறித்தான்.
வாகனம் நிறுத்தப்பட்டது.
ஒரு நோயாளியை ஏற்றிக்கொண்டு அவசர அவசரமாக ஆஸ்பத்திரியை நோக்கி விரைகிற ஒரு வேன் எனப் பரிசோதனைகளுக்குப் பின் அடையாளங் கண்டு போவதற்கு அனுமதிக்கப் பட்ட வாகனம் கடந்து செல்ல,
சூரியும், சாந்தனும் பசைவாளியுடன் லேனுக் குள்ளிருந்து வெளிப்பட்டனர்.
லொறி புறப்பட்டது.
மக்களின் மனதில் குடிகொண்டிருக்கிறdதியை வலியுறுத்துகிற மாதிரி எவ்வித சந்தடிகளு மின்றி சூழல் விறைத்துப்போய் இருந்தது.
O
கழற்றிய மகசின் ஒரு கையிலும் தயார் நிலை யற்ற கருவி மறு கையிலுமாக தளர்ந்த கோல் சரை முழங்கையால் பற்றிக் கொண்டு கதிர் ஒடிக்கொண்டிருந்தான்.
லொறிக்குமேல் நின்றிருந்தவன் இவ்வளவு துரி தமாய் எப்படிக் கீழே வந்தானோ தெரிய வில்லை, சுந்தாவும் ஒட அவனுடன் சேர்ந்து செல்வமும் ஒடத் தொடங்கினான்.
லொறியும் அவசரமாக உறுமிக்கொண்டு சற் றுப்பின்னே நகர்ந்து திரும்பி ஓடத் தொடங்கி யதும்தான் இவனும் பாப்பாவும் பின்வாங்கி னார்கள்.
நகைக்கடைகள் ஆரம்பிக்கிற சந்திக்கு அடுத்த
முனைப்பு
Page 7
சந்தியில் லொறி நிறுத்தப்பட்டிருந்தது. ஒடியாடி எல்லோரையும் லொறியடியில் சேர்ப் பதற்காய் இயந்திரமாய் தொழிற்பட்டான் .{L.L زن@ ஒருமாதிரி எல்லோரும் வந்து சேர்ந்தாயிற்று.
"சாந்தனை மட்டும் காணவில்லை' குட்டி சொன்னபோது
சற்று முன் **கண்ட உடனே விசரன் கையில இருந்ததை எறிஞ்சிருக்கலாம்தானே' என்று சாந்தனைத் தான் திட்டியதற்காகக் கதிர் நொந்து கொண்டான். எல்லோரது முகத்திலும் பேயறைந்திருந்தது.
பாப்பாவும் இவனும் கட்டிடங்களின் மறைவு களினூடும் நிழல்களினுாடும் முன்னேறத் தயா ரானார்கள். 'டேய் கையிலஏதாவதுகொண்டுபோங்கடா' கதிர் சொல்லி முடிப்பதற்குள் குட்டி இவனி டம் நீட்டினான். இவன் என்ன நினைத்துக் கொண்டானோ வாங்கவில்லை. தூ ர த் தே இருள் திரள்களின் சலனங்கள் தெரிகிறதா என்பதை மிகக் கூர்மையாய் அவதானித்து, இல்லை என்பது உறுதியாகத் தெரிந்ததும் முன்னேறினார்கள்.
நகர்ந்து, குனிந்து, ஊர்ந்து சுவரடிக்கு வந்த போது, م ۔ பசைவாளி, தனிமையைப் பயன்படுத்தி தரை யோடு மிக இறுக்கமாய் உறவு கொண்டிருந் தது.
லொறிச் சக்கரங்கள் கோரப் பற்களுடன்
annu
உங்களிடமிருந்து முனைப்பு முதல் இதழ் கிடைத்தது; ந6
முனைப்பு நல்ல ஒரு ‘முனைப்பு'த்தான் நல்ல சஞ்சிகைகளின் சாயலை ஒத்ததா
முனைப்பு படித்தேன். வர்ணம் காரண வில்லை. அத்தோடு கோடுகள் மிக வெ
32
இவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டன. இன்னும் ஒட்டி முடிப்பதற்குரிய மூன்று சீற்சி ளும் ஆங்காங்கே பறந்து கிடந்தன.அவைகளை பாப்பா எடுத்துக்கொண்டான். ஒண்டி நிற்கக்கூடிய கட்டிட மறைவுகள், தியேட்டர் உட்புறம் என முடிந்தவரை தேடி யாயிற்று. அதற்கு மேலும் தகுந்த தயார் நிலையின்றி முன்னேற இவனும் பாப்பாவும் விரும்பவில்லை இதுவரைக்கும் முன்னேறியதே அசாத்திய விசயம். འ་ திரும்பி வருவதைத் தவிர வேறு வழி இருக்க வில்லை. முன்னேறிய விதமாகவே பின்வாங்கி லொறி நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு வந்து சேர்ந் தார்கள்.
சாந்தனைக் காணவே இல்லை.
இவனும் பாப்பாவும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டன்ர். கண்கள் மட்டும் அர்த்தத்துடன் பேசிக் கொண்டன. ஒரே ஒரு தடவை மட்டும் தீர்க்கப்பட்ட அந்த வேட்டுச் சத்தம் இன்னும் இவனுடைய செவிப்பறைகளில் மோதிக் கொண்டிருந்தது. நெஞ்சுக்குள் முட்டி மோதிய ஏதோ உணர்வு கள் உதடுகளைப் பற்களால் பற்றிக் சொள்ள வைக்க ஏறிக்கொண்டனர். லொறி ஓடத் தொடங்கியதும் மிக உயர்ந்து நிற்கும் நகரத்துத் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் உச்சியில்ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த சிகப்பு மின்விளக்கு மெல்ல மறையத் தொடங்கியது. () .
எறாயிருக்கிறது; பாராட்டுதல்கள்.
-கே. எஸ். சிவகுமாரன்- கொழும்பு-06
தலைப்பு, அட்டை ஓவியம் அனைத்தும்
க இருக்கிறது. - -
-மருதூர். ஏ. ஹசன்-கொழும்பு-10
ாமாகவோ என்னவோ அட்டை வாய்க்க ளிப்படையாக இருப்பதாகப்படுகிறது.
-வாசுதேவன்- மட்டக்களப்பு
முனைப்பு
Page 8
மதிப்புரையும் திறை
இலக்கிய திறனாய்வை ஆங்கில மொழி u?Gav Literary criticism என்பார்கள். Criticism என்றால் ‘கண்டனம்" என்று பொருள் கொள்வது இயல்புதான். ஆனால் கலை இலக்கியங்களுக்கு ‘Criticism என்ற வார்த்தையைப் பிரயோகிக்கும்போது அது பிரத்தியேகமான பொருளைக் கொடுக்கிறது. கலை, இலக்கியங்கள் பற்றிய மதிப்பீட்டைத் தமிழில் திறனாய்வு என்று கூறுவது வழக்கமா யினும், அது Criticism என்ற ஆங்கில வார்த் தையின் முழு அர்த்தத்தையும் கொண்டுவருவ தாக இல்லை. ஏனெனில் ‘நயங்காணல்" போன்றே திறனாய்வும் இருக்கிறது. நயங்கா ணலும், கண்டனமும் சேர்ந்தே திறனாய்வு அல்லது Citicism அமைகிறது.
Criticism என்ற ஆங்கிலவார்த்தையின் அர்த்தம் கவனமாக மதிப்பீடுசெய்தல் அல்லது தீர்ப்பளித்தல். கிரேக்க மொழியில் Critic என்றால் "தீர்ப்பளிக்கத் தகைமை பெற்றவன்' எனப் பொருள்படும். எனவே, விமர்சகன் நொட்டை சொல்பவன் மாத்திரமல்லன், கண் டனக்காரன் மாத்திரமல்லன்,பாராட்டவேண் டியவற்றைப் பாராட்டிக் கவனமாக மதிப்பீடு செய்து தனது அபிப்பிராயத்தைத் தக்க சான் றுகளுடன் ஒளிவு மறைவின்றி உள்ளது உள்ள படி கூறுபவன் விமர்சகன்.
இலக்கிய விமர்சகன், நாடக விமர்சகன் திரைப்பட விமர்சகன், சித்திர விமர்சகன், சிற்ப ஓவியக்கலை விமர்சகன், வானொலி, தொலைக்காட்சி விமர்சகன் என்று பலதுறைக ளுக்கும் பிரத்தியேக விமர்சகர்கள் பிற மொழி களில் எழுதிவருகிறார்கள்.
Literary critics, reviewers, columunists அதாவது இலக்கிய விமர்சகர்கள், மதிப்புரை யாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் எல்லோ ருமே பொதுவாக விமர்சகர்கள் அல்லது திற னாய்வாளர்கள் என்று தமிழில் அழைக்கப்படு கிறார்கள். இவர்கள் எழுத்துக்களில் அல்லது ஒலிபரப்பில் விமர்சனப்பாங்கு காணப்படினும்
33
ாாய்வும்
கே. எஸ். சிவகுமாரன்
உண்மையிலே இவை ஆழமான அர்த்தத்திலே திறனாய்வு அல்ல.
ஒரு படைப்பைப் பற்றி விரிவாக, ஆழ மாகச் சான்றாதாரங்களுடன் பகுத்து ஆராய்ந்து தீர்ப்பளித்தல் திறனாய்வு என்றால் மேலோட்டமாக ஆராய்வது மதிப்புரை என லாம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அவதானித்தல் வேண்டும்.
சி. சி. மறைமலை என்ற தமிழ்நாட்டு ஆசிரியர் ஒருவர் "இலக்கியத் திறனாய்வு-ஓர் அறிமுகம்" என்ற தலைப்பிலே ஒரு நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலிலே அவர் குறிப் பிட்டிருக்கும் ஒரு விளக்கம் இங்கு பொருத்த முடையது. அவர் கூறுகிறார்:
'மதிப்புரை பக்கவரையறைக்கு உட் பட்டது. திறனாய்வு பக்கவரையறைக்கு அடங் காதது. மேலோட்டமாகவும் எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளத்தக்க நடையிலும் எழுதவேண்டும்என்றகட்டுப்பாட்டுக்கு உட்பட் டது. திறனாய்வு மிக ஆழமாகவும், அகலமாக வும், இலக்கியப்பயிற்சி மிக்கோருக்கென எழு தப்படுவது. எனவே, தாம் மதிப்பிடும் நூலுக்கு மதிப்புரை வெளியிடுவதற்கென ஒதுக்கப்பட் டிருக்கும் இடத்தில் சுருங்கச் சொல்லி விளக்க வேண்டியபணியை மேற்கொள்ளும் மதிப்புரை யாளர் திறனாய்வுக் கண்ணோட்டத்தில் எழுத லாம். ஆனால் திறனாய்வாகவே எழுத முடி யாது. திறனாய்வாக எழுதவேண்டுமெனில் அம்மதிப்புரையாளர் தனியான கட்டுரையா கவோ, நூலாகவோதான் எழுதவேண்டும்" இவ்வாறு மறைமலை அவர்கள் குறிப்பிட்டிருப் பது அவதானிக்கத்தக்கது.
பல்கலைக்கழக விமர்சகர்கள் பலரும் ஆக்க இலக்கியத்தில் ஈடுபட்ட சிலரும் நல்ல திறனாய்வாளர்களாக இருக்கிறார்கள். பத்திரி கைப் பத்தி எழுத்தாளர்கள் சிலர் நல்ல மதிப்புரையாளர்களாக இருக்கிறார்கள்.
முனைப்பு
Page 9
யார் யார் என்ன நோக்கத்திற்காக எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்து இந்த வேறுபாடு அமைகிறது. ஓர் ஆக்கம் பற்றி அபிப்பிராயம் சொல்லப்படுவதுதான் விமர் சனம், விமர்சனஞ் செய்யும்போது பலரும் பல விதமான அணுகு முறைகளை அனுசரிக்கின் றனர். இன்னொரு விதத்தில் கூறுவதாக இருந் தால், விமர்சனத்தின் போது சில சில விஷயங் களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அந்த அழுத்தம் என்ன என்பது விமர்சகரைப் பொ றுத்தது. விமர்சகரின் இலக்கியக் கொள் கை என்னஎன்பதைப்பொறுத்து அவரது திறனாய் வுக் கொள்கையும் அமையும். அத்திறனாய் வுக் கொள்கைக்கேற்ப அழுத்தம் அமையும்.
இந்த இலக்கியக் கொள்கைகளும், திற னாய்வுக் கொள்கைகளும் எவ்வாறு பகுக்கப் பட்டுள்ளன என்று பார்க்குமுன் திறனாய்வு, மதிப்பீடு, மதிப்புரை,பத்தி விமர்சனம் போன் வற்றிற்கிடையே நுட்பமான வேறுபாடுகளை 4ம் நாம் இங்கு அவதானித்தல் வேண்டும்.
Columunists -9 diagi Literary journalist *னப்படும் பத்தி எழுத்தாளர்கள் காலந்தோ றும் கலை, இலக்கியம் தொடர்பான பத்தி களையும், மதிப்புரைகளையும் எழுதிவருகி றார்கள். மேலோட்டமான விமர்சனக் குறிப்பு கள், தகவல்கள், அறிமுகம், மதிப்புரைகள் இப்பத்திகளில் அடங்குகின்றன. இடவசதி யின்மை, ஜனரஞ்சகம், கண்டனத் தவிர்ப்பு (அதாவது விமர்சனம் என்றால் கன்னா பின் னா என்று திட்டிக் கண்டிப்பதல்ல) திட்டவட் டமான முடிவுரைகளை வழங்காமை, பொரு ருளைச் சுருக்கமாகத் தொகுத்துக் கூறல், கவர்ச்சித் தலைப்பு, இடம் பொருள் ஏவலுக்கு ஏற்ப அழுத்தம் மாறுபடல் போன்றவை பத்தி விமர்சனங்களுக்குப் பொதுவான அடிப்படை அம்சங்கள்.
Writing Book Reviews' 67 aird gaoalil Ga) John E. Drewry 61 687 uQiri 5 diti 47 வருடங் களுக்கு முன் எழுதியிருந்தார். அந்த நூலிலே அவர் புத்தக மதிப்புரையை பத்திரிகை ஆசிரி யத் தலையங்கத்துக்கு அதாவது Editorial க்கு ஒப்பிடுகிறார். ஓர் ஆசிரியத் தலையங்கம் எவ் வாறு பொருள்கொண்டு விளங்க வைக்கின் றதோ அதேபோல புத்தக மதிப்புரையும்
34
செய்கிறது. மதிப்புரையாளரின் விமர்சன மதிப்பீட்டையும் அபிப்பிராயத்தையும் புத்தக மதிப்புரை தெரிவிக்கிறது. மதிப்புரை என்பது ஒரு Feature article போன்றது. அதாவது சிறப்புச் சித்திராம்சக்கட்டுரை போன்றது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
G. Blayer graituairi Feature article என்றால் என்ன என்று விபரிக்கையிலே
**சாதாரண வாசகன் ஒருவனுக்குத் தக வல், தருவதாகவும் களிப்பூட்டுவதாகவும். சுவாரஸ்யமாயிருப்பதாகவும் துரித மா க வாசித்து முடிக்கத்தக்கதாயும் அமைந்துள்ள விரிவான உண்மைத் தகவற் களஞ்சியமே Feature article 6768ri, gol’il îG)6),prrii.
வாசகர் ஒருவர் மதிப்புரை செய்யப் பட்ட நூலை வாங்கி வாசிக்கிறாரோ இல் லையோ தன்னளவில் வாசிக்கத்தக்க கட்டுரை யாகப் புத்தக மதிப்புரை அமைதல் வேண்டும். நன்றாக எழுதப்பட்ட ஒரு புத்தக மதிப்புரை மதிப்புரைக்குட்பட்ட புத்தகத்தை வாசகர் வாசிப்பதற்குத் தூண்டவும் செய்யும்.
புத்தக மதிப்புரை ஒரு பத்திரிகைச் செய்தி போன்றது என ஒப்பிடுவர் .அதாவது, மதிப்புரை செய்யப்படும் புத்தகத்தின் உள்ள டக்கம் என்னளன்ற செய்தியைத்தரும்பொழுது அது பத்திரிகைச்செய்திக்கு ஒப்பிடப்படுகிறது.
ஆக, புத்தக மதிப்புரை பத்திரிகைத் துறையிலே செய்தி, ஆசிரியத் தலையங்கம், சிறப்புச் சித்திராம்சக் கட்டுரை ஆகியனவற்று டன் தொடர்புகொண்டது எனலாம்.
திறனாய்வாளர் யார் மதிப்புரையா ளர் யார் என்பதற்கான கேள்விகளுக்கு Oliver Prescolt என்பவர் பதில் தந்திருக்கிறார்.
திறனாய்வாளர் பொதுவாகப் பல் கலைக்கழகப் பேராசிரியர் அல்லது விரிவுரை யாளராக இருப்பார். உயர்தர கலை இலக்கிய ஏடுகளுக்கு எழுதுபவராய் இருப்பார். இடை யிடையே ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கும் தமது விமர்சனக் கருத்துக்களைத் தெரிவிப்ப வராக இருப்பார். திறனாய்வுக்கென தமக்குக் கொடுக்கப்பட்ட புத்தகத்தை அல்லது தமது
முனைப்பு
Page 10
விமர்சன ஆய்வுக்கு உகந்ததெனக் கருதும் நூலை அவர் தமது ஒய்வு வேளையில் ஆற அமர இருந்து படித்துத் திறனாய்வு செய்பவ ராக இருப்பார். தமது வாழ்நாள் முழுவதுமே ஆராய்ந்து பின்பற்றிக்கொண்ட ஒர் இலக்கியக் கொள்கை, திறனாய்வுக் கொள்கை ஆகியவற் றிற்கிணங்க உலக இலக்கியப் பின்னணியில் இலக்கிய உத்திகளைப்பகுத்துஆராய்ந்து மதிப் பீடு செய்பவர் இலக்கியத் திறனாய்வாளராக இருப்பார். திறனாய்வாளர் பெரும்பாலும் நூலின் ஆசிரியருடன் பேசுவதாகவே எழுது ."ח ח6u
ஆனால் மதிப்புரையாளர், குறிப் பாக ஒரு பத்திரிகையில் மதிப்புரை எழுதுபவர் பணியோ வேறானது.புத்தக மதிப்புரையாளர் தனது பத்தி வாசகருடன் பேசுவதாக எழுது வார். வாசகருக்கு ஒரு வழிகாட்டியர்க அவர் எழுதவேண்டும். பதர்களைப் பொறுக்கி எடுக் கும் பின்ாை போல் அவர் இருப்பார்; புத்தகங் கள் பற்றிய செய்திகளை அவர் தருவார். நூலாசிரியர் என்ன கூறுகிறார், எப்படிக் கூறு கிறார், ஏன் அப்படிக் கூறுகிறார் என்பதை மதிப்புரையாளர் சுருக்கமாக விளக்குவார்.
இலக்கியக் கொள்கைகளை வகுப்பதா யிருந்தால் அவற்றை Organic (அவயவக்
(இலங்கை வானொலி - கலைப் பூங்க
0 0 8 a எந்தவிதமான துன்பம் ஏ போக்க முயலாமல் அத்துன்பத்: திருப்தியடைகிற மனப்பான்டை கிறது. கஷ்டம் ஏற்பட்டாலு கொண்டு எப்படிச் சிரிக்க வே. ளைப் போதித்து வருகிறது நம்க
8 *A 8 « 8 » ab eo ஜனநாயக சோசலிசம் எ பிறக்கிற "ம்யூல்' - மட்டக்குதிை இதைக்காட்டி ஏமாற்றுகிறவர் ஏழை ஜனங்களுக்கு இதனால் ஒ
-(இந்திரா
35.
கொள்கை), Didactic (அறவியற் கொள்கை),
Emotic (g) 607tij gaj, G5m Girg0) 5), Aesthetic (அழகியற் கொள்கை), Socialogical (சமுதா
யக் கொள்கை) என வகுப்பர்.
இவ்வாறு பகுக்கப்படும் இலக்கியக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு திறனாய்வுக் கொள்கைகளும் அமையும். இத்திறனாய்வுக் கொள்கைகளை Imitative (அனுசரணைக் கொள்கை), Utilitarian (பயன்வழிக் கொள் GO) 5), Subjective appreciation (S9|| 35@NOJ Gifu LufTL G).j, Glöst Girg0)9), Objective approach (புறநிலைக் கொள்கை அல்லது விடயக் கொள் கை) எனப் பிரிப்பர்.
எனவே ஒரு விமர்சகன் அல்லது மதிப் புரையாளன் அல்லது பத்தி எழுத்தாளன் தனது நிலைப்பாட்டிருகுந்தே ஒரு படைப்பை அணுகுகிறான். அதேசமயம் கூடியவரை விமர் சகன் படைப்பாளியின் அனுபவம், நிலைப் பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இருந்தே படைப்பை அணுகவேண்டும். அதாவது படைப் பாளியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். படைப்பு எழுந்த சமூகப் பின்ன ணியை அறிந்து அப்பின்னணியின் முக்கியத்து வத்தை இனங்கண்டு அந்தப் படைப்பை மதிப் பீடு செய்ய வேண்டும். ( )
ா நிகழ்ச்சியில் இடம்பெற்ற பேச்சு).
ற்பட்டாலும், அத்துன்பத்தைப் துக்குக் காரணம் கண்டுபிடித்துத் ) நம் இரத்தத்தில் ஊறிக்கிடக் ம் அதனுடன் சமரசம் செய்து ண்டுமென்ற தவறான பாடங்க லாச்சாரம்.
ன்பது, குதிரைக்கும் கழுதைக்கும் ர மாதிரி ஒரு மலட்டு ஜென்மம். களுக்கு பொதிசுமக்குமே தவிர ரு பிரயோஜனமும்இல்லை.
பார்த்தசாரதி, குருதிப்புனலிலிருந்து)-
முனைப்பு
Page 11
மன்னிக்கப்பட்டமரண
தாயே உனது புன்னணி உதிர முன்னமே, உனது மரணச் செய் கிடைத்து விட்டது. "போகும் வயதுதான் என்றாலும் மரணத்ை இன்று உனது புன்ன
எப்படி நீ மறைத்து சின்ன வயதின்,
விவரம் புரியாத வே விளைந்து விடும் குறு கோபிக்கும் தந்தைய என்னைத் தடவுகை உன் முந்தானையில் முடிந்து கொள்வேே அன்றைய இரவு சோற்றுப் பருக்கைக ஊட்டி விடுகையில் ஆரம்பமாகுமே உன. அதிகாலை 'பாங்கு ே உன் கரங்கள் ஓடிவந் என் உடம்பில் கூறுட *அஸ்ஸலாத்து ஹை. சின்ன வயதின் மென் காண்பித்து விட்டு, எந்தக் கம்பத்தில் ய என விடியும் இன்றைய காலைகை நீ நின்று பார்க்கக் சு பயணமாய்ப் போன குளிர்ந்த காலைகள் குண்டுகளின் ஒலியில் திடுக்கெறியும் காை
வேண்டாம் என்றா வி
ஏ. கே. கலீலுர்றஹlம் O
36
D
கை என்னுள்
தி
ër
தை
rகைக்குள் வைத்திருந்தாய்?
டிக்கையில் றும்புகளில் து பிரம்பு பில்,
ன என்னை.
ளைப் பிசைந்து
து அன்பு விசாரணைகள். செவியைத் தடவுகையில்
6து
b
றுன் மினன் நவ்ம்' ாமையான காலைகளைக்
ாரின் மரணமோ
6. டிடாதென்றா
ாய்.
அழிந்து போனபின்னர்
லகள்
விலகிச் சென்றாய்.
முனைப்பு
Page 12
r மனிதநேயமும்
- சண்முகம்
அன்று சனிக்கிழைைம. ரியுசன் வகுப்பு முடித்துக் கொண்டு அவன் 10, 30க்கு புறப்பட் டான். s
ரியுஷன் நடந்து கொண்டிருக்கும்போது மிஸ்ஸிஸ் தேவரெத்தினம் வந்து அவனைக் கூப் பிட்டு விசாரித்தசெய்தி அவனுடைய மனதைக் குடைந்து கொண்டிருந்தது.
*சசி மெய்தானா, அனுராதபுரத்தில் மிஸ்ஸிஸ் கோவிந்தசாமியும் அகப்பட்டுக் கொண்டாவாம்?"
*அப்படித்தான் பயந்து மிஸ்டர் கோ. விந்தனும் பொலிஸ் வயலெஸ் மூலமாக விசா ரித்துக் கொண்டிருந்தார்"
**அவ எப்ப போனவ?"
**செவ்வாய்க்கிழமை - 16ம் திகதியாம் யாழ்தேவி கொணக்ஷனுக்காக உதயதேவியில்
புறப்பட்டதாம்' --۷
‘புதன்கிழமை விடியத்தானே அனுரா தபுரத்தில் தங்கினவங்களாம்?"
"ஒமாம்"
** அது சரிதான். மிஸிஸ் கோவிந்தசாமி அனுராதபுரத்து ஆஸ்பத்திரியிலாம். பிள்ளை களைக்காணல்லையாம். அதை விடப் பெரிய அதிர்ச்சி என்ன தெரியுமா? ஆனந்தராஜனை வெட்டிக் கொன்றதாம். சங்கீத்தை தாறுமா நாய்க் கெடுத்துப் போட்டானுகளாம்"
“‘<器............””
அந்தத் திகைப்பின் பின்னரும் அவன்
ஒரு மணிநேரம் வகுப்பு நடாத்திக் கொண்டிக் சிறான்! என்ன மனுஷன் அவன்?
37
மண்ணாங்கட்டியும்
சிவலிங்கம் -
காதோரமாகக் கவிந்துகிடந்த தலைமயி ரைக்காது இடுக்குகளில்நீவி விட்டுக்கொண்டே அவன் விளையாட்டு மைதான ஒரமாக சைக் கிளை மிதித்துக் கொண்டு வந்தான். புதிய மெ த டி ஸ் ற் சேர்ச்சைக் கடந்து பிரதான வீதியில் ஏறுகையில் சைக்கிள் டயர் குட்டியதுஅவன் நெஞ்சைப் போல.
பக்கத்தில் உள்ள சைக்கிள் கடைக்கு போய் காற்றடித்துக் கொண்டு மீண்டும் சைக் கிளில் ஏறினான். பாபுஜியைக் கடந்து மஜெஸ் ரிக் எலக்ரிக்கல் உவோர்க்சுள் எட்டிப் பார்த்து விட்டு எதிரே தெரிந்த சனம் நிறைந்த கடைத் தெருவை அசுவார்ஸமாகப் பார்த்தான். வாடி வீட்டு வீதியில் சைக்கிள் திரும்பியது.
சந்தையைக் கடக்கும்போது, சந்தைக்கு எதிரே, பாடசாலை மதிலில் கிறுக்கப்பட்டி ருந்த சுலோகங்களைக் கவனித்தான்.
முருகேசுப்பிள்ளை டொக்டரின் வீட்டு மதிலோரம் குலை குலையாகத்தொங்கியதிருக் கொன்றைப் பூக்களை ஒரு முறை திரும்பிப் பார்த்தவன் மிருதுவான வெயிலில், மெல்லிய காற்றில் அசைந்த அந்த புளியை மரத்தின் நிழல்களூடு செல்கையில் மீண்டும் பாடசாலை யின் அந்தநீண்ட மதில் முழுவதும் தொடர்ந்து கிறுக்கப்பட்டிருந்த கோஷங்களைப் பார்த் தான்.
ஓர் இடத்தில் துப்பாக்கி வரையப்பட்டு "எங்கள் இரத்தத்தில் தமிழ்ஈழம்மலர்க" என்று இருந்தது.
இன்னோர் இடத்தில் "ஏழாண்டில் எங் கள் தமிழ் ஈழம்" என்று மை வழிந்த மாதிரி இருந்தது.
மற்றுமோர் இடத்தில் "சிங்களவனின் தோலை உரித்து மேளம் கொட்டுவோம்"
முனைப்பு
Page 13
என்றிருந்தது.
ஒரு நீண்டபெருமூச்சுடன் அவன், எதிரே நீண்டு கிடந்த அந்தக்கறுத்த தார்றோட்டைப் பார்த்தான். ஏற்ற இறக்கங்களுடன், ஹரிசன் S)Gulula sfâ). ““Daring dozens” SAOIL'ull GTypji துக்கள் தெரிந்தன. அதற்கப்பால் உள்ள மத கடியைக் கடந்து வரும் ஏற்றத்தில் சைக்கிள் கிரீச்சிட்டு அழுது முனகியது. அடுத்துவந்த இறக்கத்தில் குதிரைபோல பறந்தது. தபால் கந்தோரையும் கடந்து, கடலின் அமைதியை அவனுடைய கண்கள் முற்றாகத் துளாவ முன்னரே சைக்கிள் கிளப் வாசலுக்குப் போய் விட்டது. பழக்கப்பட்ட குதிரை.
கிளப்பில் பாரதியுடன் சிறிது நேரம் பிங்பொங் விளையாடினான் சசி. திலகனும் யாக்கூப்பும் வந்தபோது அவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அவனும் பாரதியும் பாக்கியத் தோடும், செபத்தாரோடும் 304 விளையாடச் சேர்ந்தார்கள்.
எதிரே ஸ்ரூலில் சிகரெட்டுகளும் சாரா யமும் லெமனேட்டும். யார் அவனுக்கும் சேர்த்து ஒடர் செய்தார்கள்? செபத்தாரா, பாக்கியமா? என்ன இது கறுப்பா, வெள் ளையா? கறுப்புத்தான், சேச்சே! சீ! என்றா லும் இந்த வேளையில் அதுவும் பரவாயில்லை. லெமனேட்டை கிளாசின் விளிம்பு வரை ஊற்றி ஒரேயடியாக வாரிக் குடித்துவிட்டு மூக் கைச் சுளித்துக்கொண்டுநிமிர்ந்தான். பின், எல் லாவற்றையும் மறந்தவனைப் போல தாள் களை மாற்றி அடித்துப் பிரித்துப்போட்டான்.
.............................. ஆஸ்பத்திரி. வார்ட். உயர்ந்த கட்டில். அவள் தலையில் கட்டுகளுடன். தாலிக் கொடியைக் காணவில்லை. மாலையைக் காண வில்லை. காப்புகளை காணவில்லை. தோடு?. காது அறுந்ததா? பிளாஸ்ரிக் போட்டிருக்கு, ஒ ஐயோ. என்ர பிள்ளைகள். என்ர பிள் ளைகள்.
ஒரு சிறிய தெருவின் மூலை. ஒரு தண் ணிர்க் குழாயடியின் சகதி. இரண்டு கோழிக் குஞ்சுகள் - தலைகளை உயர்த்தி. கழுத்து வரையும் தோல் மடிப்பு இழுபட்டு நீள, நிர்க் கெதியாய். கீச், கீச். கீச், கீச்.
38
.தூரத்தில் வெள்ளரசு மரம். ருவான் வெலிசாய தாதுகோபுரம். Last அவை இதோ கண் முன் உயர்ந்து நெடுத்து - செக்கர் வானின் பின்னணியில் அரசு இலை கரிய நிழலாக.
V
‘என்ன சசி, இரண்டு தாள் போட இவ்
வளவு நேரமா?’
** என்ன, பாரதி இறக்கியாச்சா?. கலாவரை தானே இறங்கி வருது? என்னிடம் துருப்பு இல்லையே. ஆடத்தன் ஏசைக் கழிப்போம். அடேடே ஆடத்தன் துரும்பா? என்ன, இன்றைக்கு! ஒன்றையும் கிரகித்து வைத்துக்கொள்ள முடியவில்லை!. இரண்டு ஆட்டம் தோற்றாச்சா? பாக்கியம் மன்னியப் பா, பெஸ்ட் ஒஃப் ஃடை வ்தானே. அடுத்த மூன்றும் நமக்குத்தான். .சேச்சே, அப்படி ஒன்றும் மப்பு இல்லை. போயும் போயும் ஒரு ட்ரிங் தானே."
- - - - - - - - மீண்டும் அனுராதபுரம். அத்தனைஅல்லோலகல்லோலத்திலும் ஆனந்த ராஜனின் உருவம் தெரிகிறது. அவன் நெடுவல் கடைவாயில் இரத்தம் வழிகிறது. காடையரின் இரும்புப் பிடி என்றாலும் அவன் நிமிர்ந்து நிற் கிறான். ரத்தம் வழிந்து சேர்ட்டுக்கிழிந்தாலும் அவன் நிமிர்ந்து நிற்கிறான். அவனுடைய நிமிர்ந்ததோற்றத்தில் அந்த ஜக்கடையாவிற்கு இன்னும் எரிச்சல் வந்துவிட்டது. துள்ளிப் பாய்ந்துஆனந்தராஜனின் தலைமயிரைப்பற்றி இழுத்துக் குலுக்கி விடுகிறான். ஆனந்தராஜன் இப்போது சிறிது குனிந்த மாதிரி தலைமயிர் குழம்பி நிற்கிறான். அவனை ஒர் மரத்துடன் சேர்த்துக் கட்டஅவர்களுக்குக் கயிறுகிடைத்து விடுகிறது. அவனுக்கு முன் அவளை இழுத் துக் கொண்டு போகிறார்கள். இரண்டு பக்க மும் இரண்டு பேர். பின்னால் ஒருவன்.
அத்தான்'
சங்கீதா'
ஓர் இளம் நாகு திமிறி, எகிறி கழுத்தை
இழுத்துக் கொண்டு நின்று, பின் இழுபட்டு இடறி இடறிப் போகிறது.
முனைப்பு
Page 14
சுளை களைந்த பலாப் பழச் சக்கை ஒன்றை, ஒரு கை வேலிக்கு வெளியே எறிகி
D&l • • • • • • • • • • • •
.சசி சீட்டாட்டத்தில் இன்னும் அநே கம் பிழைகள் விட்டான். விழுந்த தாள்களைக் கிரகித்து மனதில் வைத்துக் கொள்ள முடிய வில்லை. அடுக்கிய தாள்கள் எங்கே போய் நிற் கும் என்பதைப் பிடித்துக் கொள்ள முடிய வில்லை. அவனுக்கு உண்மையிலேயே மதுவின் கிறக்கம்தானா? ஆக இரண்டு ட்ரிங்தானே! முத்து இன்னுமொரு அரைப் பைந்தும் லெம னேடும் சிகரெட்டுகளும் கொண்டு வந்தான். யார் இதற்கு ஒடர் செய்தார்கள்? பாக்கியமா? செபத்தாரா? பாரதியா? அதிலும் பாதி முடி யும் போது உலகத்தையே உள் ளு க்கு க் கொண்டு வருவது போல் வெங்கட் வந்து சேர்ந்தான். 8
**கண்டியிலும் கேஃபியு, கொழும்பிலும் கேஃபியு. இட் இஸ் ஸ்பெறடிங் ஒள் goal. . . . . . . . . . . . முத்து ஒரு ட்ரிங் கொண்டுவா."
வெங்கட் கலகலப்பாகச் சொன்னான். அந்தக் கிளப் முழுவதும் அவனுடைய குரல் சதங்கைபோல ஒலித்தது. சசி ஸ்தம்பித்துப் போய் இருந்தான். திலகனும் யாக்கூப்பும் பிங் பொங் ஆட்டத்தை நிறுத்தினார்கள். இந்த வெங்கட்டுக்கு மாத்திரம் இதெல்லாம் சந்தோ ஷமா? முத்துக் கொணர்ந்த ட்ரிங்கை வெங்கட் எடுத்துக் கொண்டே இன்னும் உற்சாகமாகச் சொன்னான்.
**எப்படி ஜனாதிபதியின் ராத்திரிய ரேடியோ பேச்சு???
'சண்டை என்றால் சண்டை, சமாதா னம் என்றால் சமாதானம்' - திலகன்.
**நல்ல நரிப் பேச்சு!’ - பாக்கியம்.
'இல்லை! இட் உவோஸ் எ கிராண்ட் ஃபாதேஸ் ஸ்பீச்" - சசி.
சடுதியாகக் கிடைத்த அந்த உவமானம் சசிக்குப் பிடித்துக் கொண்டதைப் போலிருந் தது. மீண்டும் அதைச் சொல்லிக் கொண்டே எழுத்தான்.
39
**யெஸ், இட் உவோஸ் எ கிராண்ட் ஃபாதேஸ் ஸ்பீச் . அது ஒரு பெத்தப் பாவின் பேச்சு."
"ஒம்ம். p.
நேரம் 1.30க்கு மேலாகி இருந்தது. நல்ல வெயில், சைக்கிளை வேகமாக மிதித் தான். வாடி வீட்டு வீதியின் இறக்கம்.ஹரிசன் தியேட்டர்.அந்த பாடசாலையின் நீண்டமதிற் சுவர். அதில் வரைந்துள்ள சுலோகங்கள்.
‘எங்கள் ரத்தத்தில் தமிழ் ஈழம் மல ரட்டும்"
"எட்டப்பரின்மகள்மாரைத் தமிழ்ஈழத் துக்குக்கடத்துவோம்.'
'சிங்களவனின்தோலைஉரித்து மேளம் கொட்டுவோம்."
சைக்கிளை நிறுத்தி காலை உதை குத்தி அந்தக் கடைசிச் சுலோகத்தை உற்றுஉற்றுப் பார்த்தான். மதுவின் கிறக்கம் முகத்தில் தெ ரிந்தது. உதடு கடை வாயோரமாய் நெளிந்து சுருண்டது. அதே இடது பக்கக் கண்ணோர மாய்ச் சந்தை தெரிந்தது. அவன் சைக்கிளைத் தொடர்ந்து மிதித்தான். சந்தைப் பக்கம்திரும் பிப்பார்க்கையில், இறைச்சிக் கடை வேறு வேறு கடைகளின் இடுக்குகளின் ஊடே தெரிந் தீது
e. ...தோலுரித்த ஆடு இன்னும் துடித்துக் கொண்டு தொங்கியது. அதன் சிவப் புத் தசை குளோசப்பில் கண்ணின் முன் வரு கிறது. தோலுரித்த தசை அதன் மெல்லிய வெண்சவ்விழையப்படரினுாடாக எ ங் கு ம் * புரு புரு" என்று துடி துடித்துச் சிலிர்த்துக் கொண்டிருக்கிறது. தோலுரித்த பிறகு அதன் ஜீவசக்தி துலாம்பரமாய்த்தெரிவதுபோல் உள் ளது. சுகாதாரப் பரிசோதகர் வந்து ‘சிங்கள ஆடு" என்று அதற்கு சீல் குத்துகிறார். கீழே கசாப்புக் கடையினுள், உரித்த ஆட்டுத்தோல் கம்பளிப் போர்வை போல் கிடக்கிறது. ஆடு விளாஸ்இறுக்கிய உடுக்கை, கண்தெரியாத இளைய மாமா தட்டுகிறார். கே. பாலச்சந் தரின் "அரங்கேற்ற நாயகி பிரமிளா, ரவுண்ட்
sa
முனைப்பு
Page 15
எபௌட் சந்துக்குமேல்ஏறிக்குதித்து,றபானை தட்டிக் கொண்டு ஒடுகிறாள் கடலை நோக்கி. கடல் சசியின் முன், பட்டினத்தையெல்லாம் மூடி, உறைந்து ஸ்தம்பித்து நிற்கிறது.
சசியின் சைக்கிள் ரவுண்டெபெளட்டில் திரும்பி மஜெஸ்ரிக்கைக்கடந்து வெலிகமையை நெருங்கும்போது சைக்கிள் கடைக்காரன் சொல்லிக் கொண்டிருக்கிறான்'சிலோன் முழுக்க ஊரடங்குச்சட்டம், என்ன, நம்புPங்கல்ல இல்லையா?. கல்முனையில யுந்தான். அஞ்சு மணி தொடக்கம் . ஒடுங்கோ! சாமான் சக்கட்டுப்புக்கெட்டுகளை வாங்கி வையுங்கோ. y y
சருகுகள் பறந்து ஒடுகின்றன. வீதியும் வெயிலும் வெறிச்சோடுகின்றன.
...வெள்ளைச் சுவரில் இருளும் ஒளி யுமாய் நிழல்கள் சடசடத்து யாருக்கோ பயந்து ஒட்டம் எடுக்கின்றன. வேலிக்கம்புகள், வேலித் தழைகள், இலைகள் இவ்வளவு பெரிய கரிய நிழல்களாக யாருக்குப் பயந்து இப்படி?.. இன்னும் கிடுகுப் பொத்தலில் கண் புதைய, **ஆமி ஜீப்" என யாரோ அலறிக் கேட்கிறது. ஹரிசன்தியேட்டரின் வெள்ளித்திரை இலக்கங் கள் அறுந்து தலைகீழாகப் புரள்கின்றன. 58, 61, 71. துறைநீலாவணையின் புளிய மரத்து இருளில் ஜீப்பை விட்டு விட்டு, வெறும் காலுடன் வயல் வரம்புகளில் தப்பி ஓடிய கரிய உருவங்கள். பஸ்ஸை கொளுத்துவதற்கும் துவக்குகளைப்பறிப்பதற்கும்கோயில்வெளியில்
கூடிய இருள், இரவுகள். மருதமுனையி லிருந்து இரவோடிரவாக வந்த சீனத்து யாத் திரீகர்கள். கீர் - அன் - சுங்கும், மர்தூங்
கொத்தூங்கும், மர்தூங் - கு புரூட்டுங் - சுங் கும். மாக்ஸை மடு வெட்டிப் புதைத்திருக் கிறோம். மர்ஓவை கோடி மூலைக்குள் குவித்து எரித்து விட்டோம். எரிந்தும் அவை சாம்ப லாகிப் போகல்லையே, கறுத்தக் கறுத்தத் துண் டுகளாய் எங்கும் காற்றில் பரவி.பொல்லாத சீனக் கடதாசி! அந்த எழுத்துக்கள் கூட இன் னும் தெரிகிறதே, தாள் கருகிப் போயும். எல்லாம் நிழல்கள். கரு நிழல்கள்.
சசி இன்னும் சைக்கிளை மிதித்தான். வெயில் இன்னும் கொளுத்தியது. ஆஸ்பத்திரி
sa
கடந்தது. ராஜ் தியேட்டர் கடந்தது. வயல்கள் சழிந்தன. எதிரே அரசடியம்மன் கோயில். கூட்டம் கூட்டமாக அணியணியாக... சூட் கேசுடனும் மூட்டை முடிச்சுக்களுடனும் ஆண் களும் பெண்களும் - யார் இவர்கள்? இவர்களு டைய முகத்தில் ஏன் கவலை? ... எங்கே போகிருர்கள்? கதிர்காமத்துக்கா?
'யார் இவங்க?சாமிற்ற போற ஆக்களா"
**ம்ம், இவங்க இனிசாமிற்றதான் போக வேணும். இப்பதான் தெரியுது மாத்தயாக் களுக்கு. குடி எழும்புறாங்க. எழும்பட்டும், எழும்பட்டும். மாத்தையாக்கள்’’
சலூன் யன்னலினூடு சின்னத்துரை பர் - பரின் குரல்.
இவன் துணுக்குற்றான். கண்கள் அகல அகல அந்த மனிதர்களைப் பார்த்தான். இத் தனை சிங்கள மக்களும் உத்தியோகத்துக்காக வும், வியாபரத்துக்காகவும், சிறு தொழில்க ளுக்காகவும் இந்தச் சிறிய தமிழ்க் கிராமத்தில் இருந்திருக்கின்றார்களா? வேர்கள் எங்கெல் லாம் நீண்டு நெருண்டு கிடக்கின்றன!
இவர்கள் ஏன் போகின்றார்கள்? பயந்து போகின்றார்களா? எங்களுக்கு, இந்த ஊர் மக்களுக்கு, பயந்தா போகிறார்கள்?.ஒ. நோ, நோ. உங்களுக்கு ஒரு ஆபத்தும் வராது நீங்கள் போக வேணாம்' என்று இவன் இவர் களுக்குச் சொல்லத்தேவை இல்லையா? இவ னுக்கு அவர்களின் பாஷை கூடத் தெரியாதே. இந்த மக்களில் எவரையும் அறியாமல், எவரு டனும் சிநேகம் கொள்ளாமல் அவன் இவ்வளவு காலமும் இங்கே வாழ்ந்திருக்கின்றானா?
அவன் மிகவும் கூச்சப்பட்டான். அவன் அவர்களின் எதிரி அல்ல என்பதை, தன்னு டைய ஊர் மக்களும் எதிரிகள் அல்ல என்ப தை அவர்களுக்கு எவ்வாறு புரிய வைக்கலாம்? மனித நேயம் இன்னும் வரண்டு விடவில்லை என்பதை இவர்களுக்கு எப்படித்தெரியச் செய் யலாம்?
அவன் அவர்களைப் பார்த்துச் சிரிக்க முயன்றான். அவனுடைய உதடுகள் பிரிகின்
முனைப்பு
Page 16
றனவா? சாராயம் அவனுடைய உதடுகளை வரளச் செய்துவிட்டனவா?.
மதியம் கழிந்த இரண்டு மணியின் கூர் வெயில் முகத்தில் அடித்தது. அவர்கள் எவரும் அவனைக் கவனித்ததாகவே தெரியவில்லை. சைக்கிளை மிதித்தபடியே எதிரே வந்த இன் னும் சிலரை அவன் பார்த்தான். அவன் மீண் டும் சிரிக்க முயன்றான். ஆனால் அவனுடைய சிரிப்பை அவர்கள் தவறுதலாகவும் விளங்கிக் கொள்ளக் கூடுமல்லவா?குடி எழும்பிப்போறிங்
இதுவும் ஒரு நாட்டுப்
நிர்வாணத்தைத் தொட்டுப் போன
காற்றுக்கு ヘ சேலையானது கொடித் துணி.
உலுப்பி விடு! உதிரட்டும் அந்தச்
சனியன்.
கோவணத்தைக் கொண்டு போய்க் கொடித் துணியில் போட்டு விட்டு நடுத் தெருவில் நாமெல்லாம் நிர்வாணமாக நாசமாய்ப் போச்சு!
காலைகளைத் தயாரிக்கக் காலத்தை வெட்டிச் சரிபடுத்தும் பேனாக்களின் சங்கிலிகளை உடைக்க
இன்னும் இன முக ஒதுக்கல்களின் ஜன விளம்பரம் மயானம் பார்க்க .
41
களா? என்று இவன் பரிகசிப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டால்?..
அவன் தலையைக் குனிந்தான். அவர் களைக் கடந்துமுடியும் வரை அவன் தலையைக் குனிந்துகொண்டே சைக்கிளை மிதித்தான். பின்னர் தலையை மேற்குப் பக்கமாக சற்று உயர்த்தித் திருப்பி வெறிச்சென்றடித்த அந்த வெயிலை என்னவோ ஏதோ என்பதைப்போல அசுவார்ஸ்யமாகப் பார்த்தான். எதிரே ஒருபொலிஸ்ஜீப்வந்துகொண்டிருந்தது.
o இப்னுஅஸுமத்
தேசத்தில் இன்னும் எதை எதையோ செய்ய வேண்டியுள்ளது.
ராவுகளில் காணாமல் போன ராசாத்திகளின் கண்ணிரைக் கண்ட நிலவைக் கண்ணுக்குள் சிறைப் பிடித்து சூரியனைப் பார்க்க வேண்டும்.
ராத்திரி நிலங்களில் காக்கி விதைகளை நட்ட முதலாளிகளின் போக்குக் காட்டி வேலிகளை வெட்டி எறிய வேண்டும். இன்னும் எத்தனையோ. எத்தனையோ. என இந்த நாட்டில் ۔ نہ ' எழும் பாடல்களால் காற்றின் விளம்பரங்கள் கனதி மிக்கதாக மூச்சுகளைப் பற்றி முணுமுணுக்கலாம்.
முனைப்பு
Page 17
மாயப்புல் என்னும் சீனச் றுெவ
ஜின்யுன்சியன் என்பவரால்
ஆங்கிலவழியாகத் தமிழி
இயற்கையதித கதாபாத்திரங்களைக் கொண்டு சுவாரஸ்யமாகவும் திருப்பங்கள் கொண்டதாகவும் உள்ள ஆரம்ப சிறுவர் கதை கள் நாட்டார் இலக்கியத்தின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுகின்றன. அவைகள் கிராமியக் கதைகள், உபகதைகள், நீதிக்கதைகள், புரா ணக்கதைகள் முதலிய கதை வடிவங்களில் பன் னெடுங்காலமாக பாட்டன் . பாட்டிமார்களா லும் பெற்றோர்களாலும் செவிலித்தாய்மார் களாலும் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. இவ்வகை இலக்கியத்தின் வரலாறு மனித குலத்தின் பதியப்பட்டிருக்கின் ற கலை, கலாச்சாரங்களின் வரலாற்றை விட மிக நீண்டது.
மிக நீண்ட பாரம்பரியமிக்க சீன இலக் கியத்தில் இச்சிறுவர் இலக்கியமானது மிக வள மான பகுதியாகக்கருதப்படுகிறது.
வாய்மொழியாக வழங்கப்பட்ட இச்சிறு வர் கதைகளில் மிகச் சிலவே எழுத்துருவம் பெற்றன என்பது மிக விந்தையானது. இதன் விளைவாகவே சீனா, சாள்ஸ் பெரட், கிரஹாம் சகோதரர்கள் போன்ற மாபெரும் சிறுவர்கதை எழுத்தாளர்களைக் கொண்டிருக்கிறதென்று பெருமைகொள்ள முடியாமலிருக்கிறது. கன்பூ சியஸின் சிந்தனைகளின் அடிப் படை யி ல் அமைந்த கட்டுக்கோப்பான நாடாக சீனா இருந்தது. அதன் ஒழுக்கலாற்றுக்கும் ஆன்மிக வாழ்வுக்கும் அவருடைய கருத்துக்களே அடித் தளமாக அமைந்திருந்தது. கன்பூசியஸ் உலகத் தின் மிகப் பழையதும் உறுதிமிக்கதுமான நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பு நிறுவர்களில் மிக முதன்மையானவராகக் கருதப்படுகிறார். சிறு வர்கள் தங்கள் பள்ளிப்படிப்பு ஆரம்பமாகும் பொழுதிருந்தே கன்பூசியஸின் அறிவுரைகளை மாத்திரமே கற்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட
१ाव न
42
லாங்குழல்
ர் கதைத் தொகுதிக்கு b எழுதப்பட்ட அறிமுகவுரை
ல் - சா. தட்சணாமூர்த்தி
னர். அவைகளை விட வேறுவிஷயங்களை அறி வதிலிருந்து தடுக்கப்பட்டனர். மக்களாலேயே ஆக்கப்பட்டதும் அவர்தம் எண்ணங்களையும் அபிலாஷைகளையும் பிரதிபலிக்கின்றதுமான நாட்டார் இலக்கியமானது (அது சிறுவர் கதை களையும் உள்ளடக்கி இருந்தது) பரவுவதை நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள் விரும்ப வில்லை. இதனாலேயே சிறுவர் கதைகள்
எழுதித் தொகுக்கப்படாமல் வாய்மொழியாக மாத்திரம் சாதாரணமக்கள் மத்தியில் வழங்க லாயிற்று.
ஆனால், இதற்குச் சிலவிதிவிலக்குகளும் உண்டு. தான் தேர்ந்தெடுத்துத் தொகுத்த நாட்டார் கதைகளையும் கர்ண பரம்பரைக் கதைகளையும் அடிப்படையாக வைத்து மிங் அரச வம்ச காலத்தைச் (1368 - 1644) சேர்ந்த வூ செங்கன் என்னும் ஆசிரியரால் எழுதப்பட்ட மேற்கு நோக்கிய பயணங்கள்" என்னும் நாவல் அவைகளில் ஒன்று. வளமான கற்பனை, மனங் கவரும் விவரிப்பு நயமான பண்புகளால் செழுமையுற்ற இப்படைப்பு சீன உயர் இலக்கி யத்திலுமே ஒரு உன்னத ஸ்தாபனத்தில் வைத் தெண்ணப்படுகிறது. ஆர்தர் வலி என்னும் பிரசித்திபெற்ற மொழிபெயர்ப்பாளரால் ஆங் கிலத்தில் "குரங்கு" என்னும் பெயரில் பெயர்க் கப்பட்டு வெளியிடப்பட்ட இந்நாவல் மேற்கு நாட்டு வாசகரிடையேயும் பிரபல்யமானது. இதில் வரும் குரங்கு அசாதாரண தன்மை கொண்டதாகக் காணப்படுகிறது. நிலப்பிரபுத் து வத் த ைள ைய உடைத்தெறியுமுகமாக சுவர்க்க சக்கரவர்த்தியின் மாளிகையில்குரங்கு ஒரு கலகத்தை ஏற்படுத்துகிறது. அதன் சாத னைகள், அறிவுஞானம், சாதுரியம், யுத்ததந் திரங்கள் போன்றவை காரணமாக ஒடுக்கப் பட்ட மக்கள் அதைத் தங்கள் தலைவனாக ஏற்றுக்கொள்கின்றனர். யதார்த்தமும் கற்ப
முனைப்பு
Page 18
r -
னையும் ஒன்றுகலந்த சீன இலக்கிய பாரம்பரி யத்தில் உருவான வூ செங்கன்னின் இப்புரட்சி கரப்படைப்பு எக்காலத்திலும் வெளியிடப்படு வதற்கு அனுமதிக்கப்பட்டது எவ்வாறு என் பது மிகவும் சுவாரஸ்யமான' விசாரண்ையா கும். குரங்கை பிரதான கதாபாத்திரமாக விப ரிப்பதாலும், அதன் சாதனைகளின் முடிவில் பெளத்தத்துக்கு மதம் மாறுவது, 'புத்திசாலி அரசனின் புகழ்பாடுவது போன்றவைகளாலும் ஆசிரியர் தம்மை ஒரு பிரச்சனையற்ற எழுத்தா ளராகவும் தனது அமானுஷ்ய ஆரவாரமிக்க கதாபாத்திரங்கள் வெறுமனே கற்பனையில் உருவானவைதான் என்றும் அவைகளின் நோக் கம்வெறும்பொழுதுபோக்கேஎன்றும் தணிக்கை யாளர்களை நம்பவைத்து சாதுரியமாக அவர் களை எப்பொழுதும் ஏமாற்றிவந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இப்பண்பினதே மிங் அரச வம்ச காலத்து இன்னொரு ஆசிரிய ரான ஸி நையன் என்பவரின் படைப்பும், "நீர்க்கரை" என்கின்ற இவரின் நாவலில் வரும் கதாநாயகன் சோங்ஜியன் நிலப் பிரபுத்துவ அரச அதிகாரிகளின் அடக் கு முை so களுக்கெதிராகப் போராடுபவனாகச் சித்தரிக் கப்பட்டுள்ளான். கடைசியில் சக்கரவர்த்தியி னால் மன்னிக்கப்பட்டு ஒரு அதிகாரியாக நிய மிக்கப்படுகிறான். இவ்வாறு இந்நாவலும். "சட்ட உரிமை' என்னும் ஆண்ட போர்த்தியி ருந்ததால் நிலப் பிரபுத்துவ ஆட்சியாளரின் தணிக்கையிலிருந்து தப்பமுடிந்தது. நிலப்பிர புத்துவசமுதாயமொன்றில் நல்லநாவல் ஒன்று எழுதுவதிலுள்ள தடைகளை இவ்விரு நாவல் களும் நன்கு வெளிப்படுத்துகின்றன. நிலப்பிரல் புத்துவ ஆளும் வர்க்கத்துக்கு அதிகம் வெளிப் படையான எதிர்ப்புக்காட்டாவண்ணம் தம் எழுத்துக்கள் அமையப் பெரும் பிரயாசை இவ் வெழுத்தாளர்களால் எடுக்கப்பட்டிருக்கிறது: இத்தன்மைகள் பிரகாசமான காலகட்டங்களில் மிகத்தாழ்ந்து அடங்கிப்போவதாகப்படலாம். ஆனால் அப்பட்ைப்புகள் எழுந்த காலச் சூழ் நிலையில் அவைகளின் நிலைபேறுடைமைக்கு இப்பண்புகள் மிக அடிப்படையாக உள்ளன.
பெரும்பாலும், இவ்வாறான கதைய மைப்பு உலகளாவியதாகக் காணப்படுகிறது. மேற்கத்திய நாட்டார் இ லக் கி ய த் தி லும் இதன் ஒத்த தன்மைகளைக் காணலாம். இவ் வாறுதான் மேலை நாட்டுத் தேவதைக் கதைக
43
ளில் வரும் துரதிஷ்டம் பிடித்த சின்டரெல்லா" வும் எல்லாராலும் எப்பொழுதும் தூவிக்கப் பட்டாள். அவளுடைய கதை சமூகக்கொடுமை களை எதிர்ப்பதாகவே காணப்படுகிறது. கடை சியில் ஒர் இளவரசன் அவளை ஊக்கப்படுத்து கிறான். அவனே அவளைக் காதலித்துக்கல்யா னமும் செய்கிறான். அதிகார வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவ்வாறான முடிவுக ளைக் கொண்டிருப்பதாலேயே கால ஓட்டத்தில் அமிழ்ந்துபோகாமல் இப்படைப்புகள் நிலைத் திருக்கின்றன. அறிவியலையும், ஜனநாயகத் தையும் வளர்ப்பதையும்கன்பூசியஸிஸத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் அடக்குவதை நோக் கமாகக்கொண்டு மே 4, 1919ல். ஆரம்பிக்கப் பட்ட புதிய கலாச்சார இலக்கியத்தின் வருகை யுடனேயே நவீன சிறுவர் இலக்கியம் சீனாவில் உதயமாயிற்று. இவ்வியக்கம் நாட்டை நவீன மயப்படுத்த வேண்டும் என்ற அரசியல் எழுச் சிக்கும் சமிக்ஞை காட்டியது. சிறுவர்களைச் சிறந்த பிரசைகளாக மாற்றுவதற்கு அவர் களை எவ்வாறு வளர்த்து கல்விபுகட்ட வேண் டும் என்ற பிரச்சினைக்கு இவ்வியக்கம் முகம் கொடுத்தது. பல எழுத்தாளர்கள் சிறுவர்களுக் காக எழுதுமாறு தூண்டப்பட்டனர். எங்கள் சகாப்தத்தின் மாபெரும் எழுத்தாளரான லூ - சுன், நயமும் உணர்வும் மிக்க கதைகள் மூலம்"க்ல்விக்கு உதவினார், அவர் தாமே சிறு வர்க்ளுக்காக எழுதாவிட்டாலும் மேற்கு நாட் டுச் சிறுவர் இலக்கியத்தை சீன மொழியில் பெயர்த்து அவ்விலக்கியம் சீனாவில் எவ்வாறு அமையவேண்டுமென்று வழியும் காட்டினார், தனது கருத்துக்களைப் பின்பற்றும் இளைய எழுத்தாளர்களைச் சிறுவர்களுக்காக எழுதும் படி தூண்டினார். இதனால், சிறுவர்க்காக எழு துவதென்பது புதிய சீன இலக்கியத்தின் ஓர் அடிப்படை நியதியாகவே விருத்தியடைந்தது.
நவீன சிறுவர் கதைகள் என்பது சீன சமுதாயத்தின் புதிய அறுவடை, ஆயினும் m அவைகள் பழைய நாட்டார் கதைகள் போன்று சுவையானதாகவும் அழகானதாகவும் அமைந் துள்ளன. அத்தோடு சமூக அநீதியைக் கண்டிப் பனவாகவும் கல்வியறிவின் மேன்மையை வெளிப்படுத்துவனவாகவும் உருவாக்கப்பட்டி ருக்கின்றன. "சக்கரவர்த்தியின் புதிய ஆடை என்னும் கதை கிறிஸ்டியன் அன்டர்சனின் கதையின் நீட்சியாக அமைந்தாலும் அந்நீட்சி
முனைப்பு
Page 19
அப்போது சீனாவில் நிலைத்திருந்த பாசிச சர்வாதிகாரத்தை நையாண்டி பண்ணுவதாக அமைந்துள்ளது. 1930 ல் மீ செண்டாவோவின் கதை வெளியிடப்பட்டபோது கோமிங்டாங் பிற்போக்கு அரசாங்கம் அதிகாரத்தில் இருந் தது. இக்கதையில் வரும் சக்கரவர்த்தியை ஏற்றதருணத்தில் கையாட்களும் கூலிப்பட்டா ளமும் கைவிட்டு விட்டு மக்கள் பக்கம் சேர் கின்றனர். இதே கதிதான் குறிப்பிட்ட அரசுக் கும் வரும் என்பதை சூசகமாக ஆசிரியர் வெளிப்படுத்துகிறார். 'வானத்திலிருந்து கல் லொன்று வந்து தலையில் மோதுவதுபோல் அந்தஅடி இருந்தது; அவன் சிதறிப்போனான்" இவ்வாறு எழுதியிருப்பது அக்காலகட்டத்து மக்களது மனவோட்டத்தையும் அபிலாஷைக ளையும் பிரதிபலிக்கிறது. யீ சென்டாவோவின் "சக்கரவர்த்தியின் புதிய ஆடை". எழுதப்பட்டு ஏழு ஆண்டுகளின் பின்னர் யீ ஹீயின் கண்ன டியின் கதை" வெளிவந்தது. லுகோகியே
சம்பவத்திலிருந்து ஆரம்பமாகிய சீனாவை முழுவதுமாக கபளிகரம் செய்ய முயலும் ஜப்பானின் ராணுவ நடவடிக்கையையும் அதற்குச் சாதகமான கோமிங்டாங்கின் வெளி நாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புக்காட்டாக் கொள்கையையும் உள்நாட்டில் அதன் மோச மான பாசிச ஆட்சியையும் கண்டிப்பதாக ஹீயீ யின் கதை அமைந்துள்ளது. பிற்போக்கு ஆட்சி யாளருக்கெதிரான சீன மக்களின் மனக் குமு றல் ஒரு வீரம் செறிந்த உறுதிமிக்க இயக்கமாக உருவெடுத்தது. ஹீயீ சொல்வதைப் போல் மக்கள் கொடுங்கோலனைச் சூழ் ந் து இரக்கமற்றுப் பல ங் கொண்ட மட்டும் அடிக்கத் தொடங்கினர். அவர்கள் அவனின் மூக்கை உடைத்தனர். காதைக் கிழித் தெறிந்தனர். கை முஷ்டியால் பலங்கொண்ட மட்டும் ஓங்கிக்குத்தினர். கடைசியில் அவன் உணர்வற்று நிலத்தில் சாய்ந்தான்." இவ்விரு கதைகளிலிருந்து சீன சிறுவர் கதைகள் யதார்த்த வாழ்விலிருந்து ஊட்டம்பெற்றிருப் பதையும் காலத்தோடு இயைந்து மக்களின்
இதயத்துடிப்பை வெளிப்படுத்தி நிற்பதையும் அறியலாம்:
1949ல் எழுந்த புதிய சீன அரசு சிறுவர் கதை எழுத்தாளர்களுக்கு நல்ல ஊக்கம் அளித் தது. தங்களது வளமார்ந்த மரபை சீரணித்துக் கொண்டு புதியபாடுபொருள்கைைளயும் சிந்தன
嗣
44
களையும் தேர்ந்து கதைகள் படைத்தனர். இதனால் அவைகள் முன்னைய ஆசிரியர்களின் கதைகளிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தன. பழைய ஆட்சியினரோடு அவர்களுக்கும் மக்க ளுக்கும் என்றுமே ஒத்துவராத வேற்றுமைகள் ஒழிந்தன. புதிய மக்கள் குடியரசில் அவைக ளுக்கு என்றுமே இடமில்லை. ஆனால் புதிய முரண்பாடுகள் எழுந்தன. பழக்க வழக்கங்க ளுக்கும் நடைமுறைகளுக்கும் கருத்துக்களுக் கும் சிந்தனை முறைகளுக்கும் இடையிலான மக்களுக்குள்ளேயே பெரும்பாலும் முரணிக் கொள்ளும் முரண்பாடுகள் அவைகள். Lumt Gör வென்ஜிங்கின் மூன்று தற்பெருமை பிடித்த பூனைக்குட்டிகள் அவ்வாறான பிரச்சினை களை வெளிப்படுத்துகின்ற கதைகளில் ஒன்று. தற்பெருமை கொள்வதென்பது திருத்திக் கொள்ளக்கூடிய மனித பலவீனங்களில் ஒன்று. அறிவு அனுபவத்திலிருந்துவரத்தேவையில்லை என்று ஒருவன் நினைப்பது அவனை ஏமாற்றி விடக்கூடியது.ஃபூலின்,தனது 'மாயக்கையுறை என்ற கதையின் மூலம் மாயவித்தை என்றும் மனிதனின் ஆற்றலின்இடத்தை பெறமுடியாது என்பதையும் திறமை என்பது படிப்படியாக தொடர்ந்த பயிற்சியின் மூலம்மட்டுமே சிந்திக் கக் கூடியது என்பதையும் காட்டுகிறார். "நெடு வழியைப் படிப்படியாகத்தான் கடக்கமுடியும்"
ஜீ குய்லினின் காட்டுத் திராட்சை கோங் ஸியாங்கின் தேவையின் வால் உள்ள ஆண் மயில்", வூமென் கீயின் "சின்ன வாத்து மீண்டும் தனது கூட்டத்துடன் இணைந்தது" போன்ற கதைகள் பல்வேறுவகையான விசயங் களை அடிப்படையாகக் கொண்டவை. முதலா வது கதையான காட்டுத் திராட்சையில் வரும் வெள்ளை வாத்து கன்னி மருந்துத்தன்மை கொண்ட திராட்சை ஒன்றைக் காட்டினில் கண்டுபிடித்து தன் குருட்டுத்தன்மையைப் போக்கியதோடு நில்லாமல் தன்போன்ற ஏனை யோருக்கும் நலன்பெற வழிசெய்கிறது. இரண் டாவது கதையில் நல்லிதயம் கொண்ட ஆண் மயில் ஒன்று தனது இறகுகளையெல்லாம் இறக்கை வெறுமையாகப் போகும் வரை ஏழை களுக்கும் தேவைப்படுவோர்களுக்கும் வழங்கு கிறது. இச்செய்கை மயில் தேவையை அதன் மீது பெருமதிப்புக் கொள்ளச் செய்கிறது. தேவையால் மயில் மிக அழகு பொருந்திய இறக்கையைப் பெறுகிறது. சின்ன காட்டு
முனைப்பு
Page 20
வாத்து தனதுகூட்டத்தோடு மீண்டும்இணைந் தது" என்னும் கதையில் வரும் சிறிய பறவை தவறுகளிலிருந்து படித்து மேற்கொண்ட வழி யைத்தொடர வற்புறுத்தப்படுகிறது. கடைசி யில் அது தனது குடும்பத்தோடு சேர்ந்து தனது இலட்சியத்தை அடைகிறது.
ஜின்ஜின்னின் ‘ஓர் ஒநாய் மனிதனொரு வனை வேட்டையாடியது" என்னும் கதையில் தைரியமற்றவேட்டைக்காரன் ஒருமிருகத்தைக் கண்டமாத்திரத்திலேயே பயத்தால் வெல வெலத்துத் துப்பாக்கிய்ைப் போட்டுவிட்டு உயிரைப் பிடித்துக்கொண்டு ஒட்டமெடுக்கி றான். அவன் வாழ்ந்தும் 'செத்தவனாகவே இருக்கிறான்". ஒரு தைரியசாலியை எது உரு வாக்குறது? சென் வெய்யுளின் அரக்க இளவ ரசி இதற்கான பதிலை அளிக்கிறது. எவனொ ருவன் மற்றவர்களின் அபிலாசைகளைக் கருத் தில் கொள்கிறானோ, எவனொருவன் உறுதி யான எண்ணத்தைக் கொண்டிருக்கிறானோ. அவனேமனிதர்களுக்குள்எல்லாம்தைரியவான். அவ்வாறான மனிதன் தனது செல்வமெல்லாம் இழக்கலாம் ஆயினும் அவன் சந்தோஷ வாழ் வையே காண்பான். ஏனென்றால் 'நீ ସ୍ଥିଏ୭ கைகளைக் கொண்டிருக்கிறாய். நானும் இரு கைகளைக் கொண்டிருக்கிறேன். நாங்கள் செய்யமுடியாதது ஒன்றுமில்லை'.
சில கதைகள் மிகப் பிரயோசனமான அறிவுரைகளை அவைகளின் வாசகர்களுக்கு வழங்குகிறது. லூ கீயின் தனது "வாலை இழந் தது யார்’ என்னும் கதையில் தனது உயிரைக் காக்கும் பொருட்டு பல்லி தன் வாலை இழப் பது இயற்கையானது. எல்லாஉயிரினங்களிலும் தற்காத்துக்கொள்ளும் பண்பு அடிப்படைய னது என்று விளக்கப்படுகிறது. தத்தமது உடல் களால் ஆற்றின் ஆழத்தை வெவ்வேறாகத் தீர் மானித்திருந்த எருது ஒன்றினதும் அணில் ஒன் றினதும் அறிவுரைகளினால் அதைக் கடக்க முடியாமல் திண்டாடும் குதிரை ஒன்றினை வெங்ஸி தனது "சிறு குதிரை ஆற்றைக் கடந் தது" என்னும் கதையில் காட்டுகிறார். மேலும் அக்கதை அறிவு வெறும் ஊகங்களாலோ நுணுகி ஆராயாமல் வெளித்தோற்றத்தை மாத்திரம் பார்ப்பதாலோ ஏற்படுவதில்லை என்பதையும் சரியான முறையில் அறிவைப் பிரயோகிக்காததால் ஏற்படும் இடர்பாடுகளை
A.
45
யும் விளக்குகிறது.
இத்தொகுதியிலுள்ள கதைகள் நிகழ் கால சீனசிறுவர் கதைகளின் ஒருவகை மாதிரி யாகும். நவீன சீனசிறுவர் கதைகளைப் பார்க் கும் ஒருவர் அவைகள் மிகைப் போதனை செய் கின்றன என்ற முடிவுக்கு வரலாம். நான்,சீன எழுத்தாளர்கள் ஏற்கனவே தீர்மானித்தநோக் கங்களைக் கொண்டிருக்காதவர்கள் என்று சொல்லமாட்டேன். விஷயம் என்னவென்றால் ஒரு இலக்கியப் படைப்பு எந்தளவு போதனை செய்யலாம் என்பதும் அது என்ன செய்தியை என்ன நோக்கத்துக்காகப் பரிவர்த்தனை செய் கிறது என்பதுமே. இதற்கு எடுத்துக்காட்டாசு சின்டரெல்லாவை பார்க்கலாம். அது வெளிப் படுத்தும் கருத்தோடு அதன் வாசகர் இணங் இப்போவதால் அதைத்தனித்துவமான கலைச் சாதனை என்றுதான் கூறவேண்டும். களிப்பூட் டலையும் தெளிவூட்ட லை யும் ஒருங்கே கொண்ட உன்னதப்படைப்பாகும் அது.
சீனா இன்று தனது எதிர்காலத்தைக் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கின்ற புதிய சமு தாயமாகும். இளைய வாசகர்களுக்கு சீன சிறு வர் எழுத்தாளர்கள் புதிய சிந்தனைகள், ஒழுக் கலாறுகள், கருத்துக்கள் என்பவற்றைக் கற்பிப் பதோடு அவர்களின் அறிவையும் நோக்கையும் விசாலிக்கச் செய்து புதிய சமுதாயத்தின் பெறு மதிமிக்கப்பிரசைகளாக அவர்களை மாற்ற முனைகின்றனர். அவர்கள் எந்த மரபை - ତor மரபையோ வெளிநாடுகளின் மரபையோ அல் லது நாட்டார் கதை மரபையோ சார்ந்து எழு தினாலும் இந்த அடிப்படை நோக்கிலிருந்து விலகுவது கிடையாது. தமது கதைகள் களிப் பூட்டலையும் கற்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டுமென்று அவர்கள் விரும் புகின்றனர். ஒரு சிண்டரெல்லாவை உருவாக்க அவர்களால் முடியாவிட்டாலும் தமது தொ டர்ந்த பயிற்சியினாலும் அனுபவத்தாலும் தம் எழுத்தை மேலும் செழுமைப்படுத்த முனை கின்றனர். நவீன சீன சிறுவர் இலக்கியம்ானது ஒப்பிடுகையில் இன்னும் வளர் நிலையிலேயே உள்ளது. இது வளர்ந்து செழிக்க காலம் செல் லும். ஏற்கனவே பெறுமதிமிக்கதாகிவிட்ட சிறந்த எழுத்தைப்படைக்கவேண்டுமென்ற சீன எழுத்தாளர்களின் முனைப்பை இக்கதைத் தொகுப்பு நன்கு வெளிப்படுத்துகிறது. ()
முனைப்பு
Page 21
அவன் களைப்போடு பைசிக்கிலை மணிக்குச் சென்றவன் நாலரைக்குத்தான் கெல்லாம் அங்குமிங்கும் ஒடித்திரிந்த கலை கில் ஓடிவந்த களைப்பும் சேர்ந்துகொன "அக்காடா' என்று ஒரு அரைமணியாவது
ஆனால், அவன் வருகைக்காக வா காணவில்லை; பிள்ளைகளையும் காணவி
‘எங்கும் அவசரமாகப் போய் விட்டாவோ. அப்படி எங்கயா வது போகும் எண்ணமிருந் CS தால் காலையிலேயே கேட்டு வைத்திருப்பாவே. சொந் தத்தில். இல்லாட்டி தெரிந்த இடத்தில் ஏதும் நடந்துவிட்ட தோ?
காத்திருப்பது அவனின் களைப்பை அதிகரித்தது. எரிச் சலையும் வரவழைக்கப்பார்த்
திது. ܝ ܢ . •ی
"என்ன நிற்க? போகும் போக்கில் கேட்டுவிட்டுச் செல் லும் தெரிந்தவர்கள்.
'சும்மா நிற்கண்'
எத்தனை பேருக்கு விடை சொல் வது. கைக்கடிகாரத்தைப் பார்த்தான். ஐந்து மணி, எரிச்சல் அதிகரித்தது. ‘போய் பார்க்கலாமா? எங்கென்று போய்ப் பார்ப்பது"
அவன் மூத்த மகள் பள்ளிக்கூ டம் கலைந்து வந்துவிட்
டாள். 'வாப்பா... yo என்று அழைத்தவாறு அவ եւ5Եջմ
l O
Tázoló.
விட்டு இறங்கினான். காலையில் ஏழரை திரும்பியுள்ளான். கூப்பிட்ட குரலுக் ாப்புடன் மூன்று கிலோ மீற்றர் பைசிக் னடது. காற்சட்டையை மாற்றிவிட்டு சாய்ந்தால்தான் நிம்மதியாகஇருக்கும்.
Fலில்காத்து நிற்கும் மனைவியை இன்று ல்லை; வீடு பூட்டிக் கிடந்தது.
வள் திரும்பிவந்து 'உம்மா இன்னும் வரல்லய வாப்பா?’’ எனக் கேட்டாள்.
Á னைக் கடந்து உள்ளே சென்ற
அவன் பேசவில்லை.
மகள் தந்தையின் முகத் தை அண்ணாந்து பார்த்து விட்டு 'குரானை வச்சிக்கங்க . நான் போய்க் கூட்டிக்கு வாரன்’ என்று கூறிவிட்டு பைசிக்கில் கரியரில் குர்ஆனை y வைத்துவிட்டு ஓடினாள்.
மகள் சென்றும் பத்து நிமிடமாகி விட்டது. இன்னும் காண வில்லை. ,
நின்று நின்று காலும் கடுக்கியது "டீ ஒன்று குடித்து, சிகரட் பற்றவைத் தால் நன்றாயிருக்கும் பைசிக்கலில் ஏறி தேனீர்க்கடைக்குச் சென்றான்.
திரும்பிவந்தும் மனைவியைக் O காணவில்லை; நேரத்தைப் பார்த்தான்; ஐந்து முப்பது. "நான் வந்தும் ஒரு மணித்தி
h.
முனைப்பு
Page 22
யாலமாகிவிட்டது. இன்னம் இவளைக் காணவில்லையே! :
அலுப்போடு திண்ணைக் கட்டில் அமர்ந்தான். சிறிது நேரம் சென்றதும் சேட்டைக் கழற்றி தரையைத் தட்டி விட்டு மல்லாந்து படுத்தான். களைப்பு கண்களை மூடியது.
சலீம், இங்கிருந்து மூன்று கிலோ மீற்றர் தூரத்திலுள்ள நகரில் அமைந் திருக்கும் ஒரு அரச காரியாலயத்தில் பியோனாக வேலைபார்ப்பவன். காலை யில் எல்லோருக்கும் முன் சென்று எல்லோருக்கும்பின் வீடுவரும்தொழில். அளிப்புக் கூட அடைவு குறைவு. அத னால் அவன் பசிக்கும் போதெல்லாம் புசிக்க முடியாத நிலை. கிளார்க்மார் தேநீர் எடுத்துவரச் சொல்லும்போது "நீயும் ஒன்று குடிச்சிக்க' என்று கிடைக் கும் தேநீர்களோடும் கட்டிச்செல்லும் சாப்பாட்டோடும் தன் பொழுதைக் கழித்துவிட்டு களைப்போடு வீடு வந்து
சேர்வான்.
அரவம்கேட்டு விழித்தான்.மனைவி அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண் டே கதவைத் திறந்தாள். அவன் கண் ணயர்வதற்குமுன் வந்திருந்தால், அவள் பதற்றத்துடன் எதிர்பார்ப்பது நடந்தி ருக்கலாம்.
அவன் எழுந்து வீட்டுக்குள் நுழைந் தான். உடைகளை மாற்றிவிட்டு சாய் மணைக் கதிரையில் சாய்ந்தான்.
வழமைக்கு மாறான இந்தமெளன மே அவளைக் கலவரப்படுத்தியது.
குழந்தைகள் மூன்றும், “ * arti iur”” என்றவாறு அவனை நெருங்கியது. 'போங்க'-எரிந்து விழுந்தான். பிள்
47
ளைகள் ஒதுங்கிவிட்டனர்.
அவன் மனைவி குசினியில் தேனீர் போட்டுக்கொண்டிருந்தாள்.
நீர் கொதித்து, தேநீர் ஊற்றிக் கொண்டு வரும் அவகாசத்துள் அ வ ள் ஒழிய நினைத்தாள். ஆனால் இதை அலட்சியப்படுத்துவதாகக் கருதி அவ னின் உள்ளமும் கொதித்தது.
'நான் இஞ்ச ஒரு ஊட்டுக்குப் போனன். கதப்பிராக்கில சுணங்கிற்று' தேநீருடன் வந்த மனைவி கூறிவிட்டு தேநீரை நீட்டினாள். அவளுக்குமுன்னே வந்த ‘சென்ற்’வாசனை அவன் நாசியை தாக்கியது.
தேநீரை அவன் வாங்காமலேயே “என்ன மண்ணாங்கட்டி கதை? நான் வாறநேரம் தெரியுந்தானே?’ என்று எரிந்து விழுந்தான்.
அவள் தேநீரைப் பக்கத்து ஸ்ரூ லில் வைத்து விட்டு, ‘நீங்க வாங்கித் தந்த மணிக்கூடு ஒடல்ல' என்று கூறிய வாறு குசினிக்குள்ளே சென்று மறைந் தாள். "-
"நான் மணி க் கூடு வாங்கிக் கொடுக்கவில்லை என்று குத்திக் காட்டு கிறாளா? இவள் கேட்டாளா? இவள் கேட்காமல் வாங்கிக்கொடுக்க என்சம்ப ளம்இடம்தருமா?இன்றுஇவளுக்கென்ன நடந்தது? இந்த எட்டு ஒன்பது மணித் தியாலத்துக்குள் இப்படி எப்படி மாறி னாள்? இதுவரை ஒரு நாளும் இவள் இப்படி ஒரு குத்துக்கதை கதைக்கவில் லையே. நான் வாங்கிக் குடுப்பதை ஒத் துக்குவாள். தான் விரும்பி ஒன்றைக் கேட் ட நி யா ள். அப்படிப்பட்டவள்
முனைப்பு
Page 23
மணிக்கூடு வாங்கித்தரவில்லை என்று நக்கலடிக்கிறாள். எனது இயலாமையை சுட்டிக் காட்டுகிறாள். இதற்கு நான் எப்படி கோபப்பட முடியும்?" என்று எண்ணிக் குறுகிப்போனான்.
“இன்னும் தேயிலையைக் குடிக் கல்லய? ஆறிப் பச்சத் தண்ணியாப் போச்சு. வேற தேத்தண்ணி கொண்டு வரவா?’ என்று கேட்டுக்கொண்டு வந் தாள்; மீண்டும் “சென்ற் வாசனை.
"நான் குடிச்சிற்றன். வேணாம் நீங்க எங்க போன?ஏன் சொணங்கின?’’
குழம்பிச்சண்டையிட்டு பிறகு புன்னகைத்து,
முட்டைகளை விட்டு வெளியேறிய குஞ்சுகள் மாதிரி
மனிதர்கள் மீண்டும் நகருக்கு வந்தார்கள்.
மரத்தை மரம் கிள்ளியது. மண்ணோடு மண் உரஞ்சியது. பொதுக்கட்டடங்களில் கூரைக்குப் பாரம் வைத்திருந்த காகங்கள் கண் கெழித்துப்பார்த்தன.
இவர்களும், இவர்களுடைய கூத்தும் என்று நினைத்தது தெருநாய்.
உங்களிடமிருந்து
முனைப்பு முதல் இதழில் வெளிவந்த சிறுகதை மனச்சிலிர்ப்பை ஏற்படுத்திய
48
'நான் சொன்னென்ன? ஒரு ஊட்டுக்குப்போ னன். கதைப் பிராக்கில சொணங்கிற்றனென்று'
மேற்கொண்டு அவவிடம் விடுத் துக் கேட்பதில் பயனில்லை என்பது அவனுக்கு விளங்கியது; மெளனமா னான்.
"எங்கே போயிருப்பாள்? ஏன் போன இடத் ைத ச் சொல்கிறாள் இல்லை? அவன் மனதில் சந்தேகம்
கருக்கொண்டது.
(வரும் . . )
சோலைக்கிளி
பல நாள் அடைபட்ட மனிதன், சமயத்தைவைத்துச் சீரழிந்த சாதி வருகின்றான் என்று மாடுகத்தியது சாணம் விழ
இவர்கள் பழையபடி சிரித்தார்கள். எதுவுமே நடக்காதமாதிரி ஆடைஉடுத்துத் திரிந்தார்கள். அந்த ஆடைக்குள் இருந்தது
g).
காக்கைக்கும் நாய்க்கும்
ஆடைகள் இல்லை.
செஹபாவின் " "ஊரடங்காதவேளை"
El
- கோவை அன்ஸார், கொழும்பு-12. --
முனைப்பு
Page 24
இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சி அறிஞர் ஜே. எம். எம். அப்துல் காதிர்
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வர லாறு, மதுரைக் காமராசர் பல்கலைக் கழ கப் பதிப்புத் துறையாக வெளிவருகின்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் காலத்தில் இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சி அறிஞராக விளங்கியமர்ஹாம் ஜே.எம்.எம். அப்துல் காதிர் அவர்களைப் பற்றி இங்கு எழுதுவது முஸ்லிம் எழுத்தாளன் என்ற முறையில் எனது கடமையாகும்.
தமிழ் இலக்கிய இலக்கணத்தில் புலமை நிரம்பியவர்; இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் திலும் ஆழம், அமைதி, அடக்கம் நிறையப் பெற்ற புலமைச்சான்றோர்.இலங்கை வானொ லியில் அன்னார் நிகழ்த்திய இலக்கியப்பேச்சுக் களும் அன்னாரால் எழுதி வெளியிடப்பட்ட கட்டுரைகள், நூல்கள் என்பனவும் இதற்குச் சான்றுகளாகும்.
தமிழ் வளர்த்த முஸ்லிம்கள் மரபில் இலக்கியப்பணி புரிந்தவர்களுள் ஜமால் முகம் மது ஹாஜியார் முகியித்தீன் அப்துல் காதிர் முக்கியமானவர். 22, 11, 1919 இல் மட்டக் களப்பு மருதமுனையில் பிறந்து 1. 8. 1880இல் (ரமழான் மாதம்) காலமானார். ஜே.எம்.எம். அப்துல் காதிருடன் பழகியவர்கள் அவரை 'ஜே. எம்" என்று அழைப்பர்.
'ஜே. சாம்" இலங்கையிலும் தமிழகத்தி அலும் உள்ள அறிஞர் பலராலும் மதிக்கப்பட்ட வர், தமிழ் இலக்கியம்,இஸ்லாமியத்தமிழ்இலக் கியம் என்பனவற்றில் வியாபகமான அறிவைப்
- எஸ். ஏ. ஆர். எம். செய்
49
பெற்று விளங்கியவர். "ஜே. எம்" அவர்கள் எழுதிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச் சிக் கட்டுரைகள் இலங்கைப் பத்திரிகைகளிலும் தமிழ் நாட்டு இஸ்லாமிய இலக்கியப்பத்திரிகை களிலும் வெளிவந்துள்ளன. இலங்கை வானொ லியிலும் அன்னாரின் இலக்கியப் பேச்சுக்கள் பல இடம்பெற்றன.
இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சிஅறிஞர் ஜே.எம்.எம். அப்துல்காதிர் அவர்கள், சித்திரச் சீறாவின்ரசிகமணியாகத்திகழ்ந்தார். ரசிகமணி டி. கே. சி. கம்பராமாயணத்தில் எத்தகைய புலமையும் ஈடுபாடும் பெற்றிருந்தாரோ அதே போன்று 'ஜே. எம்", உமறுப்புலவரின் சீறாப் புராணத்தில் புலமை பெற்றிருந்தார்.
வந்தாறுமூலையில் 1964, 5, 22ல் நடை பெற்ற காப்பிய விழாவில் "சீறாப்புராணம் ஒரு பெருங்காப்பியம்’ என்று நிறுவி, தமிழ் அறிஞர் கள் மத்தியில் சொற்பொழிவு நிகழ்த்தினார். அன்னாரின்சொற்பொழிவு அரசுவெளியீடான 'பெருங்காப்பியம் பத்துப் பற்றிய சொற்
யது ஹஸன் மெளலானா -
முனைப்பு
Page 25
பொழிவுகள்' என்னும் நூலில் உள்ளது.
"தமிழின் இனிமையைப் பிழிந்து அதன் வண்ணக்கோலத்தை மரபு நிலையில் காட்டும் வகையில் அவருடைய எழுத்து நடை அமை யும்' என்பர் ரசிகமணி கனகசெந்திநாதன்.
அன்னாரின் சீறாப்புராணச் சொற்பொ ழிவில், 'உமறுப் புலவர் தமிழ் இலக்கியங்க ளிற் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார் என்பதை சீறாப் புராணத்தைப் பயில்வோர் இலகுவில் அறிவர். அவருடைய திருமணப் படலங்களில் மணநூலாகிய சிந்தாமணியின் மணம் வீசுகின் றது. நாடு நகர வருணனைகள் கம்பராமாய ணத்தை நினைவூட்டுகின்றன. அற்புத நிகழ்ச் சிகளும் பக்திச்சுவையும் பெரிய புராணத்துக்கு எம்மை இட்டுச் செல்கின்றன: நீதி வாக்கியங் கள், வள்ளுவரைக் கொண்டுவந்து எம்முன் நிறுத்துகின்றன.பக்திப்பாடல்கள் தேவார திரு வாசகங்களைச் சுவைக்கச் செய்கின்றன. வீரப் Guntri வரலாறுகள்; மகாபாரத ராமாயண யுத்த களங்களுக்கு எம்மை இட்டுச் செல்கின் றன’’ இப்படிக் கூறுவதன் மூலம் அன்னாரின் தமிழ்ப்புலமையை உணர்ந்து மகிழ்கின்றோம்.
சீறாப்புராணத்தை முதலில் அச்சுவாக னமேற்றியவர் சேகனாப் புலவர். அன்னவர் பதிப்பில் இல்லாத பிழைகள் அவருக்குப் பின் வந்தவர்கள் பதிப்பித்த சீறாப்புராணத்தில் காணப்பட்டது. அத்தகைய பிழை களை அவர் எடுத்துக்காட்டினார். யூனிவர்சல் வெளியீ டாக வந்த 'உமர் தரும் சீறா' என்னும் நூல் இதற்குச் சான்று பகரும்.
1966ஆம் ஆண்டு மருதமுனை பில் நடை பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச் சிக் கருத்தரங்கில் அருள்வாக்கி அப்துல் காதி று ப் பு ல வ ரி ன் படைப்புக்களைப்பற்றிய ஆராய்ச்சியுரையொன்றினை "அருள்வாக்கி அமுதம்" என்னும் தலைப்பில் நிகழ்த்தினார். அமுதமனைய அன்னாரின் பேச்சு அரசு வெளி யீடான "இஸ்லாமிய தமிழ் இலக்கியச் சொற் பொழிவுகள் என்னும் நூலில் இடம்பெற்றுள் ளது. மாநாட்டிற்கு வருகை தந்திருந்த கலா நிதி எம். எம் உவைஸ் அவர்களின் தொடர் பும் "ஜே. எம் அவர்களுக்குக் கிடைத்தது.
50
இவர் உரையாசிரியர் வரிசையிலும் சிறந்த இடத்தினைப் பெற்றுள்ளார். உரையா சிரியர்களான நாவலர் வெங்கடாசாமி நாட் டார், கிருஷ்ணமாச்சாரியார், சதாவதானி ஷெய்குத்தம்பி பாவலர், காதிர் அசனார் மரக் காயர், கண்ணகுமது மகுதூம் முகம்மதுப் புல வர் என்பவர்களைப் போன்று ஜே. எம். எம். அப்துல் காதிரும் சிறந்து விளங்குகின்றார்.
அன்னாரின் உரைவளத்தினைப்பாராட்டி சிறந்தவொரு மதிப்புரையினை மதுரை வித்து வான் காதிறு முகியித்தீன் மரைக்காயர் வழங் கியுள்ளார்.
சேகனாப் புலவரால் இயற்றப்பட்ட புத்தூகுஷ்ஷாம் காப்பியம், முப்பெரும் காண் டங்களையுடையது. ‘புத்தூகுஷ்ஷாம்" என்ப தற்குத் தமிழில் சாம்நகர் வெற்றிப் பிரவே சம்" என்பர். அவற்றில் முகம்மதிய்யாக் காண் டத்திற்கும் சித்தீக்கிய்யாக்காண்டத்தின் அரை வாசிப் பகுதிக்கும் உரையெழுதி முடித்துள் ளார். அவர் காலமானபின் சித்தீக்கிய்யாக் காண்டத்தின் மிகுதிப் பகுதி, புலவர்மணி அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்களால் உரையெழுதப்பெற்று தற்பேர்து கலாநிதி எம். எம். உவைஸின் முயற்சியால் மதுரையில் பதிப்பிக்கும் ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டுள் ளது.
கொண்டு கூட்டு, பொருள், விளக்கவுரை, இலக்கணக் குறிப்பு என்பன விரவிவர அமைந் துள்ள புத்துகுஷ்ஷாம் உரை அன்னாரின் இலக் கியப் பணியின் சிகரமாகும்.
புத்துகுஷ்ஷாம் காப்பியத்தின் முற்பகு திக்கு ஜே.எம் உரையெழுதியதன்காரணமாக கொழும்பில் நடைபெற்ற நான்காவது அனைத் துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில் ‘புத்தூகுஷ்ஷாம் பாத்திரப் படைப்பு' என்னும் பொருள் பற்றி ஆய்வுரை நிகழ்த்தினார்.
தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் உள்ள பலர் "நாயகத் திருமேனி' என்னுந் தொட ரைக் குறித்து முகம்மத் (ஸல்) அவர்களைக் குறிப்பிட்டு எழுதியும் சொற்பொழிவு நிகழ்த்
முனைப்பு
Page 26
தியும் வந்தனர். அந்த வார்த்தைப் பிரயோகம் தவறானது என்பதை இலக்கண இலக்கிய மரபு ரீதியாகக் காரணம்காட்டி விளக்கம் கொடுத்து அத்தொடர் பாவிப்பது தவறாகும் என “மணி விளக்கு’, ‘இளம்பிறை' போன்ற பத்திரிகை களுக்கு ஆராய்ச்சிக்கட்டுரைகள்எழுதி வெளிக் கொணரச் செய்தார்.
ஆங்கில தேதி, மாதம், கிழமை என்ப வற்றைக் கொண்டு ஹிஜ்ரி ஆண்டைக் கழிப்ப தற்கும் ஹிஜ்ரி ஆண்டின் வருடம்,மாதம், தேதி என்பனவற்றைக்கொண்டு ஆங்கில ஆண்டைக் கணிக்கும் முறையையும் கிழமையறியும் வகை யையும் குறிப்பிடக்கூடிய ஒரு கணித வாய்ப் பாட்டு ஒழுங்கை அவர் எழுதிவைத்துள்ளார்.
அப்துல் மஜீதுப் புலவர் பாடிய "ஆசா ரக் கோவை' என்னும் நூலை, பயன்கருதி மருதமுனை இளம்பிறை அச்சகத்தில் மூன் றாம் முறையாகப் பதிப்பித்து வெளியிட்டார்.
இவர், யாழ்ப்பாணத்து மகா வித்துவான் பதுறுத்தீன் புலவர் அவர்களின் முகியித்தீன் புராணத்தில் இருந்து, ‘ஹஜ்ஜுக்குப் போன படலம்" என்னும் பகுதிக்கு உரை விளக்கம் எழுதினார். அந்நூல் உயர்தர வகுப்பு மாண வர்களுக்கு பாடநூலாக ஏற்கப்பட்டது. அவர் எழுதியுதவிய உரை நூலைக் கற்கும் மாணாக் கர் இலக்கிய நயத்தையும் இலக்கண விளக்கத் தையும் அறிந்து இன்புறுவர்.
அறிஞர்கள் பலரின் நட்பு "ஜே. எம்.” அவர்களுக்கு இருந்தமையையும் இங்கு குறிப்பி டுவது பொருத்தமாகும். அறிஞர் ஏ. எம். ஏ. அஸிஸ் அவர்களின் தொடர்பும் இவர்களுக்கு இருந்தது. குலசேகரம் பட்டினத்தைச் சேர்ந்த (மர்ஹாசம்) எஸ். எம். சகாப்தீன் அவர்களின் நட்பு இலக்கியப் பாலமாக இவர்களுக்கு விளங் கியது. எஸ். எம். சகாப்தீன் அவர்கள் கொழும்
தமிழுக்கு வளம் சேர்த்து மறைந்த
தொடரில் பிரசுரிக்கவும், அவற்றைத் உள்ளோம். ஆகவே இலக்கிய ஆர்வலர் தாளர்கள் பற்றி எழுதி அனுப்பினா
51
பில் இருக்கும் காலமெல்லாம் இவரோடு இலக் கிய உரையாடல் நிகழ்துவதை எண்ணும்போது மகாவித்துவான்மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் சரிதம் கேட்பது போன்று இருக்கும். இலக்கிய ஆர்வலர் எஸ். எம். சஹாப்தீன் அவர்கள் "ஜே. எம். அவர்கள்மறைவுக்குப்பின் மருதமுனைக்கு வந்து அவர் நினைவாக ஒரு ஏழை மாணவ னுக்கு ஒரு வருடத்திற்குரிய புலமைப் பரிசில் தொகையாக ரூபா 6000/- வழங்கியமையும் மாணவர்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் பல "நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ் என்னும் நூல்கள் வழங் கி ய ை ம யும் மருதமுனை அல்-மனார் மகா வித்தியாலயத்தில் இரங்கல் கூட்டம் நடாத்திச் சிறப்பித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதனைத் தொடர்ந்து காத்தான்குடிக்குச் சென்று எஸ். எம். ஸஹாப்தீன் அவர்கள் பட்டின சபைத் தலைவர் ஏ. எல். அகமத் லெப்பை அவர்கள் தலைமையில் ஓர் இரங்கல் கூட்டம் நடாத்தியும் அவர்கள் நினைவாக "நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்" நூல்கள் வழங்கியும் சிறப்பித்தார்கள்.
நவில் தொறும் நூல் நயம் போலும்
பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு'
என்னும் குறளுக்கு இலக்கியமாய் அமைந்த நண்பர்கள் பலராவர்.
முதலாந்தர விஷேக அதிபர் பதவியில்இருந்து ஒய்வுபெற்ற ஜே. எம்.' பிரசித்த தொத்தாரிஸ் ஆகவும் கடமையாற்றினார். கோப்பாய் ஆசி ரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிபெற்று அங்குள்ள தமிழ்ப் பண்டிதர்களின் உதவியுடன் தமிழ் அறிவை வளர்த்துக் கொண்டார்.
கிழக்கிலங்கை இஸ்லாமிய ஆசிரிய சங் கத் தலைவராகவும் பல முறை இருந்து பணி யாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றி இத் தொகுத்து நூலுருவாக்கவும் ஆவலாக ர்களும் படைப்பாளிகளும் மறைந்த எழுத் ல் உதவியாகவிருக்கும்.
முனைப்பு
Page 27
மறைந்தும் வாழ்கின்றவர்கள் பற்றி .
க. நா. சுப்ரமண்யம்
'மரணம் பற்றிய பயம் இல்லை. சிலபேர் சீக் விஷயம்னுதான் தோணுது. புதுமைப்பித்தன், போனது அவர்களைப்பொறுத்தவரை அதிஷ்ட கொண்டு கஷ்டப்படுகிறேன்." என்று ஒரு பத்தி களிலேயே மரணத்தைச் சந்தித்துக்கொண்ட களால் மட்டுமல்ல எந்தவொரு தேடல் மிக்கத் மரணம்வரை கணிசமான அளவு கஷ்டத்தையே கள் தனது வாழ்வுக்காலத்தில் மனநிறைவுமிக்க துள்ளார் என்பது பெருமையுறத்தக்கது.
நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருபத்தா (இவர், மயன் என்ற பெயரில் புதுக்கவிதைகள் ணுாற்றிரண்டு மொழிமாற்று நூல்கள்போன்றவ கள் பிறமொழிப் பல டப்பாளர்களான எர்னஸ் நூட்ஹம்ஸன், கத்தரின் ஆன் போர்ட்டர், போன்றவர்களின் படைப்புகளில் பரிசசயமிக்க பட்ட ஜோர்ஜ்ஒவெல்லின்(Animal Farm)விலங் இந்திய சினிமாத் தேர்வுக்குழுவில் இருந்தபே ஜோன்ஏப்ரஹாமின் டைரக்ஷ னிலும் உருவான கலைத்தன்மைக்காக சிறந்தபடவிருதை அதற்கு தனம் சு. நா. சு. வின் சிறப்பான சினிமா ரசை தமிழில் சிறுகதைமுயற்சிகளில்,புதுமைப்பித்த புதிதுசெய்தவர்களாக அல்லது கணிசமான அள கதைகள் குறித்ததொரு உணர்வை உள்வாங்கி யிலும் நகர்ந்துவிடாது ஆழம் தருபவைதான்.
சென்னையிலிருந்து வெளிவந்த 'முன்றில் எ புரிந்த இவர் தனக்கு உடன்பாடற்ற கருத்துக் மீதான பிரதிபலிப்பையும் கவனம் கொண்டார் டுக்காட்டுவது மனம் கொள்ளத்தக்கது.
ஏ. எம். ராஜா
காலையும் நீயே, சிட்டுக்குருவிபாடுது, வ முன்னே, ராசிநல்லராசி, சின்னக்கண்ணனின் வாடிக்கைமறந்ததும், அன்பேரீஅங்கே என பாடல்களில் இலயித்த எந்தவொரு இசை ரசிக் யத்துக்குள்ளாகி இசைக்கலைஞர் ஏ. எம். ராஜ ஆத்மார்த்தமான வருத்தத்தையும் தரத்தக்க
இருபது வயதளவிலே இசையுலகுக்கு வந்த சையையும் இசையுடனேயே இணைந்து கழித்தி வாழ்க்கைத்துணையாக வாய்த்திருந்தார்.
சாரீர நடுக்கத்தைக் கமகம் எனப்பேதலித்த வின் குரலொலிப்பு இசைக்குரிய பெரும்பாலா
52
கிரமே செத்துப் போனது கூட அதிஷ்டகரமான கு. ப. ரா. எல்லாம் சின்னவயதிலேயே செத்துப் ம்தான். ஆனால் நான்தான் இன்னமும் இருந்து ரிகையாளனுக்குப் பேட்டிகொடுத்து ஓரிருவாரங் க. நா. சுப்ரமண்யம் அவர்கள் இலக்கியகாரர் தனிமனிதனாலும் மறந்துவிடமுடியாத ஒருவர்.
அனுபவித்துக்கொண்டிருந்த க. நா. சு. அவர் ப் பங்களிப்பை கலை இலக்கிய உலகுக்கு செய்
று நாவல்கள், ஏறக்குறைய ஆயிரம் கவிதைகள் எழுதியுள்ளது பலர் அறியாத விடயம்), தொண் ற்றைப் படைத்துச்சென்றுள்ள சு. நா. சு. அவர் ட் ஹெமிங்வே, அல்பர்காம்யு, ஜோர்ஜ்ஓவெல், ஸ்ரோயன், மாபஸான், ஒஹென்றி, செகாவ் இவரால் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப் குப்பண்ணைகுறிப்பிடத்தக்கதொருநாவலாகும். ாது, வெங்கட்சாமிநாதனின் கதைவசனத்திலும் 'அக்ரஹாரத்தில் கழுதை திரைப்படத்தின் தப் பெற்றுக்கொடுக்க எடுத்துக்கொண்ட பிரயத் னயை வெளிப்படுத்துகிறது. sன்,மெளனி, ந.பிச்சமூர்த்தி போன்றவர்களைப் ாவு முயற்சித்தவர்களாகக் கருதுகிற இவரின் சிறு ஒட்டத்தில் நிறைத்து கருவிலிருந்து கடைசிவரை
னும் சிறு சஞ்சிகைக்குச் சிறப்பாசிரியராகப் பணி களுக்கும் செவிமடுத்து அவைகளின் புறநிலை என்பது ஒரு உன்னத மனித மனதைக் கோடிட்
ாராயோவெண்ணிலாவே, கண்ணிழந்தமனிதன் , தென்றலுறங்கியபோதும், பாட்டுப்பாடவா, ஆரம்பித்து அடுக்கிக்கொண்டே போகக்கூடிய னுக்கும் 'ஒடும் ரயிலில் ஏறமுற்பட்டுப் படுகா ா காலமானார்' என்ற செய்தி அதிர்ச்சியையும் தாகும்.
ராஜா தொடர்ந்து நாற்பது ஆண்டுகால வாழ்க் ருக்கிறார். அதற்கேற்றாற்போல பாடகி ஜிக்கி
காலகட்டத்தில் திரையுலகுக்குள் நுழைந்தராஜா ன சிறப்பம்சங்களைத் தூக்கி நிறுத்தியிருக்கும்
முனைப்பு
Page 28
என்பதை அக்காலகட்டப்பாடல்களை ஒப்புநே தாயியிலும்ஸ்ருதிமாறாதமென்மையான இவர தான் செய்கிறது. இவர் ஒரு நல்ல பாடகராக கவும் திகழ்ந்திருக்கிறார். கல்யாணப்பரிசு, தே இவருடைய இசைத்திறமையை வெளிப்படுத்து Superhi ஆகி இருக்கும் என்பது என்னுடையக பிரவேசம்கூட அப்பாடல்களை மறக்கடிக்க மு அப்பட்டமான தழுவலும் திருடலுமின்றி சுய களை அடிப்படையாகக் கொண்டு) உருவாக்கட் வித்தனத்தை வெளிப்படுத்துபவை. அவ்வகைய என்பன கலைப்படைப்புக்களே எனும் கருத் இருந்து ஓரளவு விடுபட்டு Harmony ஐ நோக்கி மைப்பில் உருவானபாடல்கள் Interlude இல் Le லது கருவிகளை மாற்றிக் கலப்பதில் இருந்து வி Filing Method இன் னொரு சிறப்பம்சமாகும். பட்டசிறப்பானஅம்சங்களை உள்வாங்கினாரே அமைந்த இவரது மெட்டுக்கள் ஆர்ப்பாட்டமற் அனுபவிக்கச்செய்கிறது.
வியாபகன்
முனை
எல். எம். ஐ. அரிசி
புனைத் சகோதரர்க
L. M. I. R.
MAIN S PERYANEE
KAM
53
ாக்கி இரசிக்கும்போது உணரமுடிகிறது. உச்சஸ் து குரல் மனதில்சுகமான வருடலை ஏற்படுத்தத் மட்டுமல்லாது திறமைமிக்க இசையமைப்பாளரா னிலவு, ஆடிப்பெருக்கு போன்ற திரைப்படங்கள் வன. இப்படப்பாடல்கள் அக்காலகட்டத்தில் ணிப்பு. அதற்கு ஒரு சான்றாக புதியபாடல்களின் டியாமையைக் குறிப்பிடலாம்.
மான கற்பனைத் திறனில் (இயல்பான ராகங் படுகிற மெட்டுக்கள் ஒரு Composer இன் மேதா பில் உருவாக்கப்படுகிற மெட்டுக்கள், பாடல்கள் தை மறுப்பவர்கள் உளரா? Melody Style இல் ய அல்லது அம்முறைகலந்த ராஜாவின் இசைய ad Music ஐ அப்படியே பயன்படுத்துவதில் அல் டுபட்டவை. குரல் புறக்கணிக்கப்படாதவாறான தமக்கு முந்திய இசையமைப்பாளர்களால் விடு என்னவோ தனித்துவமிக்க Orchestration உடன் ற ஒரு ஒடையின் நகர்வுதருகிற இரம்மியத்தை
ப்புக்கு
ஆலையின் சார்பில்
ளின் வாழ்த்துக்கள்
CE MILL
STREET
AVANA-O3 UNA,
முனைப்பு
Page 29
உங்கள் ஆதரவுக்கு b
I. L. M. gyLiri P. H. I. விளம்பரங்கள் மூலமாக: A. H. அப்து அல்ஹாஜ் A வெளியீட்டு விழாவில் பிரதிகள் வாங்கி
அல்ஹாஜ் S. Z. M. மசூர் மவ்லான அல்ஹாஜ் 1. L. M. இஸ்மாயில் J. P M 1. M. சாலிஹ் (இளம்பிறை அச் 1. L. M. நிசார் (மருதமுனை) 4
M. S. gg, J.P., M. A. M. G.g656) -g 1. M. றூமில், P. விஜயரெத்தினம் ஆ M. C. M. (p65urt, M. A. Birgiri, அல்ஹாஜ் A. ஜமால்தீன், M. M. அப் S. H. M. அக்பர், S. M. நஜார், ! A. M. IF GNYITGg5g56ör, A. M. Lugblog S. A. R. M. காசிம் மவ்லானா
A. M. அப்துல்லா ஆசிரியர், S. M. பழில் ஆ! R. A. றசூல் ஆசிரியர், S. M. Sri (p5 R. M. உவைஸ் ஆகிரியர், A. M. ஜுனைது 1. M, சலாகுத்தீன் ஆசிரியர்
A S இஸ்மாயில் மவ்லானா அதிபர், Y, L. L. முகம்மது அலி, Y. சலீலுர்ரஹ்மான், . R. A. ஹமீது, A. M. முசாதிக் ஆசிரியர், M. நமாஸ்கான் (கொழும்பு)
M. N. ஷரிபுத்தீன் அதிபர், S. L. M. நழிம் அ காதர் டைலர், M. P. முகைதீன் ஆசிரியர், A. M. furtái) 2.5ifuri, M. A. 6 spy Gör, S. M M. S. A 6m LucDjairatt -g, giuri, I. L. M. gld றாகீம் (மெரிகோல்ட்) 1. L. M. இப்றாகீம்,
H. அப்துல் கனி, நியாஸ் A. ஸ்மது, A. M. M. M. J. Guurraör, P. M. guDT Gö6 aöT, . ஆசிரியர், M. M. மர்ஜானி ஆசிரியை, M.
A. A. M.
S. . A
வாசக
感
பெயர்:
விலாசம்: .
மேற்படி பெயரை உடைய ந | கத்தவராகச் சேர்ந்து அதன் வளர்
ன்றி
ல் ழாஹிர், Dr. K. R. UTG),
முகைதீன்வாவா, சிங்கம்ஸ் கல்முனை. உதவியதன் மூலமாக:
IT J. P., M. P. C. . (சீப்பலஸ், மருதமுனை) *சகம், மருதமுனை) \. M. யூசுப் (மருதமுனை)
சிரியர், M.C. M. இஸ்மாயில் ஆசிரியர்பூசிரியர், A, C, N. முகம்மது ஆசிரியர் I. L. M. 9 Liri, S. L. A. (p6ig5UT துல் காதர், M.I.A. றஊப், A. A. கபூர் A. M. LDgg/, M. B. றைசுல் இஸ்லாம் தீன், M. A. ஜமால் முகம்மது,
சிரியர், Y, L. இஸ்மாயில் முகாந்திரம் ஆசிரியர் ம்மது ஆசிரியர், J. A. M. ஹசீப் ஆசிரியர் ', Z. M. பரீது, N. M. முகம்மது அமீர் ஆசிரியர்
A. றசாக் ஆசிரியர், A M. இஸ்மாயில் ஆசிரியர் A. R. நிஃமத்துள்ளா ஆசிரியர், அல்ஹாஜ். A. H. M. g.g4i, S. I. M. Lust spitá (15T 660)
திபர், M. C. M. அபூபக்கர் ஆசிரியர், S. L.A.
Z. M. றபீக், A. M. முஸ்தபா ஆசிரியர், 4. மூஸா ஆசிரியர், M. S. A. ஜெலீல் ஆசிரியர், ரம் ஆசிரியர், Y. A. M. இப்றாகீம், A. M. இப் C. ஜெயதரன் ஆசிரியர், A. L. K. A. மஜீது, L. சக்காப் ஆசிரியர், A. R. பறக்கத்துள்ளா, L. மீராமுகைதீன், S. அலியார், A. கால்தின் 1. M. முஸம்மில்
ர் வட்டம் ' '
ான் ‘முனைப்பு வாசகர் வட்டத்தில் அங் சிக்கு உதவ விருப்பம் தெரிவிக்கின்றேன்.
கையொப்பம்
Page 30
I dri 9. or men's (
. Η δοί ε υ.
all
TEMPLE
KAM
TAN
in a c
K
naturall
kg a , མོ་
es, cITY CR i : KALN
illiîs
de
ROAD UNA.
D OUT
rowd
ST
ruit drinks
。霄AT A. s *
i'برخیٹھ ! ۔ ?
Page 31
2. r.
|
நானயம்
நியாய விலை என்பவற்றுக்கு Q山山f@L」 忒翼r」 王
22கரட் ஜாவலரி :
- OAO P. E. .IAA N
நீங்கள்
@互亦可寸页巫、 துரிதமாக நகைகளைச் செய்து
பெற்ாரக் கொள் 2கரட் ஜூவலரிU9 ே
bwoIS 2
Ais 2 KARAT JI
2 UMANAS
MARUTH
KALIMU
இச்சஞ்சிகை மருதமுனை இளம்பிறை அச்சகத்தி
அமைப்பினால் 21, 05. 1989
-- ஜூவலரி |
A-2 717 ܕܕ-y விதி *VR), VC -
50) ճծT.
è
■ லப்படும் கரட் சுத்தமாக இருக்க நீங்கள் ாடஇண்டிய ஸ்தாபனம் ಸ್ಧಿತ' 22கரட் ஜூவலரி
鬚A實弋
நியாய விலையில் S Til உங்கள் நகைகளை
ས།། மாற்றிக் கொள்ளவும் Z நாடவேண்டிய இடம் 22கரட் ஜாவலரி
EWELLARY - . ||
RREETH3) 3 AMUNA JNA.
ல் அச்சிடப்பட்டு முனைப்பு கலை இலக்கிய
வெளியிடப்பட்டது.