கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமூகத்தொண்டன் 1981.06

Page 1
பேராசிரியர் க. கைலாசபதி 25
s விந்தினேஸ்வரன் தனலெட்சுமி துரைசிங்கம் ? வே. விவேகானந்தன் g2. Ini'. '51 Lirfu ilir. AG. 5 LITTIEH
விவ தி. நித்தியானந்தம் 3
YYYY S SSSSSS MTeeS SSAS SSAS AAS AA TTTYTAS
வெளியிட்டு விழாவினிலே,
யாழ் மாவட்ட சனசமூக நிலயங்
 
 
 

2
ஆனி-1981 ரூபா 2-00
தங்கத்தம்பி 9. சி. சி. வரதராசா 35
இ. சி. மீ. நி. 33 மிக இருானதுமார்
ளின் ஒன்றியத்தின் வெளியீடு

Page 2
:**४४४४४४४***४४४**४४४९४४४********४४५
al e
சமூகத் தொண்ட
3. எமது நல் வ
w
i
:
ళ
* தெங்கு பனம் டெ சங்கங்களி * 330, கே.கே.எஸ். வீதி,
-8000000008-000000000098-00008000-806

Sゃやる*****や●る**●●●を●●●ぐるる************
உன்” வளர்ச்சிக்கு
ாழ்த்துக்கள்! :
ாருள் கூட்டுறவுச் :
6öI & IDT & Id
யாழ்ப்பாணம்.
où
**や●●●●●●●●ぐゃゃぐ々々々々々々々々ややベぐやや々ぐぐや●●

Page 3
உங்க
ளுடன் ஒரு நிமிட
“தாங்கள் அனுப்பிவைத்த சமூகத் காலத்துக்குப் பின் இதழ் வருவது கண்( வடபகுதியின் சிறப்பான சஞ்சிகையாக நன்கு அமைந்தன. எதிர்காலத்தில் சமு வேண்டும் என்பதே எனது ஆசை. நல்வ கழக யாழ் வளாக தமிழ்த் துறைத் தலை களின் எதிர்பார்ப்பு.
இந்தத் தூய ஆசையை எதிர்பார்ப் சிரமங்கள் பல. இவைகளைக் கடந்து இ வெற்றிபெற்று சமூகத் தொண்டன் தெ ரவை மீண்டும் மீண்டும் அன்பொடு வே
யாழ் மாவட்டத்தில் உதவி அரசாங் பட்டுள்ள சனசமூக நிலையங்களின் ஒ செயற்பட்டுவந்தால் சமூகத் தொண்டன் திற்கும் நாட்டிற்கும் இனத்திற்கும் மெ னைகள் பல நிலைநாட்ட முடியும்,
ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் தொண்டனின் ஒரு இதழை பொறுப்பே டும். இத் திட்டத்தைச் செயற்படுத்தும்ெ ஒழுங்காக, கனமாக, கவர்ச்சியாக வெ வாசகர்களுக்கும் சமூகத் தொண்டன் ெ கையும் ஏற்படும். இத் திட்டத்தை தென் வடக்கு ச. ச. தி. ஒன்றியமும் ஏற்றுக் ச. ச. நி. ஒன்றியங்களையும் பங்கேற்று கொள்கின்றேன்.
do OO •
O
உறவுக்குத் தொடர்புகள் மிக அவ: சனசமூக நிலையங்களுக்கு இடையேயும் தொண்டன் தொடர்பாலமாக மிளிரும். ஒன்றியத்தின் செயல் ஆண்டாக பொலி பூரண ஆதரவினை அடிக்கடி தொடர்பு என்று எதிர்பார்க்கின்றேன். தொடர்புச
o
o

தொண்டன் (1) இதழ் கிடைத்தது. பல மகிழ்ச்சியடைந்தேன். ஒரு காலத்தில் அது மிளிர்ந்தது. வருடாந்த மலர்களும் கத் தொண்டன் பயனுள்ள பணிபுரிய ாழ்த்துக்கள்'. இது இலங்கைப் பல்கலைக் வர் பேராசிரியர் க. கயிலாசபதி அவர்
பை நிறைவேற்றுவதில் உள்ள தடைகள் வற்றிற்கும் மேலாக எமது முயற்சிகள் ாடர்ந்து வெளிவருவதற்கு உங்கள் ஆத பண்டுகின்ருேம்.
க அதிபர் பிரிவு மட்டத்தில் உருவாக்கப் }ன்றியங்கள் எதிர்பார்க்கப்படுவதுபோல்
தொடர்ந்து வெளிவருவதுடன் சமூகத் ாழிக்கும் பயனுள்ள ப5ணிகள் புரிந்து சாத
ர் பிரிவு ச. ச. நி. ஒன்றியமும் சமூகத் ற்று வெளியிடுவதற்கு முன்வருதல் வேண் பாழுது சமூகத் தொண்டன் தொடர்ந்து ளிவருவது உறுதிப்படுத்தப் படுவதுடன், தாடர்ந்து வெளிவரும் என்னும் நம்பிக் எமராட்சி ச. ச. நி. ஒன்றியமும், வலி காண்டுள்ளன. இத் திட்டத்தில் மற்றைய இப்பணி சிறக்கச் செய்யுமாறு வேண்டிக்
Ο Ο O) O o
சியம். யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து உறவுகள் வளர - வலுப்பெற சமூகத் 1981/82 ஆண்டு யாழ் மாவட்ட ச. ச. நி. வுெபெறும் என்று உறுதிகூறி உங்கள் பரி கொள்வதன் மூலம் உறுதிப்படுத்துவீர்கள் 5ள் உறவை வலுப்படுத்தட்டும்.
Ο Ο 00 O o

Page 4
எமது பாரம்பரிய தேசிய கலைகள் டிய பெரும் பொறுப்பு சனசமூக நிலைய யாட்டுக்களில் ஒன்ருகிய தாச்சி விளையா எதிர்பார்க்கப்பட்ட ஆதரவு, வரவேற்பு மல்ல கவலையளிப்பதாகவும் இருக்கின்ற, மாவட்டத்திலுள்ள அனைத்து சனசமூக ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள நவரத்தி சுற்றுப் போட்டியில் ஆர்வமுடன் கலந்: ஒத்துழைப்பு நல்குமாறு அன்பொடு 6ே தரவினை எதிர்பார்த்து சுற்றுப்போட்டி ளது. உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளி களில் வெற்றிபெறும் சனசமூக நிலையா கள் வழங்குவதென்று முடிவுசெய்யப்பட் யடைகின்றேன்.
மீண்டும் சந்திப்போம்.
தலைவர்,
யாழ் மா. ச. ச. ஒன்றியம்.
ALLAAAALLLMLMLMLLLLL
சனசமூக நிலைய வாரம் -
ரெம்பர் மாத இறுதி வாரத் கொண்டாடுவது என்று மு m நிலைய வாரம் என்ன அடிப் உள்ளடக்கியதாக கொண்ட
: 8 . 3. யாழ் மாவட்ட சனசமூக 8 8 :
பந்தமாக உங்கள் கருத்து
டன், திட்ட அலுவலகம், சா
8 − திகதித்கு முன்னர் அனுப் 3 :
சிறந்த ஆலோசனை காத்திருக்கின்றன.
LALA ALALALALALALMLMLLALLSLLLAALLLLLA

விளையாட்டுக்கள் வளர பணிபுரிய வேண் ங்களுக்கு உண்டு. எமது தேசிய விளை ட்டுக்கு சனசமூக நிலையங்களிடமிருந்து கிடைக்காதது பெரும் ஏமாற்றம் மட்டு து. இந்த நிலை மாறவேண்டும். யாழ் நிலையங்களும் யாழ் மாவட்ட ச. ச, நி. னம் சிவகுமாரன் ஞாபகார்த்த தாச்சிச் து சுற்றுப்போட்டி சிறப்பாக நடைபெற பண்டிக்கொள்கின்றேன். உங்களின் பேரா விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள் ல் நடைபெறும் ஆரம்ப தேர்வு போட்டி ங்களுக்கு தனித்தனி வெற்றிக் கிண்ணங் . டுள்ளதை அறியத்தருவதில் மகிழ்ச்சிய
வே. ப. வாரித்தம்பி
மீசாலை
SLLLMLSeLALLMLMLSMLMLq AqALALSL
1981
நிலையங்களின் ஒன்றியம் 1981 செப் 1தை சனசமூக நிலைய வாரமாக டிவுசெய்துள்ளது. உத்தேச சனசமூக படையில், என்னென்ன அம்சங்களை ாடப் படுதல் வேண்டும் என்பன சம் க்களை பிரதம நிர்வாகி, சமூகத் தொண் வகச்சேரி என்னும் முகவரிக்கு 30-7-81 பிவைக்கவும்.
ளுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள்
“@ー前"
LLALLLMLMLLLLAALLLLLA qqS S
8
so
8
8 : 8. 8 8 8 :
8 8 8

Page 5
கெளரவ உறுப்பினர் அறிமுகம்
'சமூகத் தொண்டன் d
மில்க்வைற் தொழிலதிபர் 560 695 y T9= தொண்டு எனப் பன்முகமாகப் பணிபுரி, டுள்ளார். இவர் பிறந்த 1927-ம் வருடத் கந்தையா அவர்கள் மில்க்வைற் சவர்க்க அமைப்பில் ஆரம்பித்தார்.
விடாமுயற்சியும், விவேகமும் பொ அதிகாலை நான்கு மணிமுதல் இரவு பத்து உடல் வலிமையும் உடையவர். உள்ளூரி? துணைக்கொண்டு சவர்க்காரத் தொழில: இறைவிசுவாசம் கொண்ட இவர் அவ் இ திருநாமங்களைச் சூட்டியுள்ளார்.
இன மதம் பாராது தமிழ்ப்பணி, கணக்கான சிறு நூல்களை பல ஆயிரக்க மாதந்தோறும் *மில்க்வைற் செய்தி' என் கூறும் நல்லுலகமெல்லாம் அனுப்பி வரு சனமே காரணமெனக் கருதிய இவர் ம தற்காக ஆயிரக்கணக்கான யோகாசன ருர், நாட்டின் இயற்கைச் செல்வத்தை அ மரம் நாட்டும் பணிகளை நடாத்தி வருகி குளம் தோண்டுபவர்களுக்கு (ஆழமாக்கு அளித்து வருகிருர், அங்கவீனர்களுக்குப் வில் செவிப்புலன் இழந்தவர்களை தமது ே
திருக்குறள் பணியில் சிறந்த சேவைசெய்ய பலவகைகளை மன்றங்கள், சபைகள், பாடசாலை வருவதோடு, பஸ் வண்டிகள், படகுகள் போன் படித்துணர வைத்துள்ளார். தமிழ்ப் புலவர்க தமிழ் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறு தகர்களுள் முன்னணியில் திகழ்ந்தார். ஐந்தா பாரியாரும் மகாநாடு சம்பந்தமான தமது மில்
கணக்கில் பதித்து விநியோகித்துப் பாராட்டுட்
எல்லாம் தமிழ் என்று தமிழ் அபிமானம் கெ
இவரின் பன்முகப் பணிகளைப் பா றங்கள், சபைகள், ஆதீனங்கள் இவரு ளல், செந்தமிழ்ச் செல்வர், திருக்குறட் பட்டங்கள் சூட்டி மகிழ்ந்தார்கள். ஏன் பதிப் பட்டம் கொடுத்து இவரைக் கெள்

ந்தையா - கனகராசா
r அவர்கள் மொழித் தொண்டு, சமூகத் தலையே வாழ்வில் குறிக்கோளாகக் கொண் திலேயே இவரின் தந்தையார் வி. மு. ாரத் தொழிலைக் குடிசைக் கைத்தொழில்
ருத்திய கனகராசா கடும் உழைப்பாளி, மணிவரை வேலைசெய்யும் மனவுறுதியும் லயே தயாரிக்கப்பட்ட இயந்திரங்களின் கத்தை பன்மடங்கு விரிவுபடுத்தினுர், யந்திரங்களுக்கு சக்தி, சிவசக்தி முதலிய
சமயப் பணி, சமூகப் பணி கருதி நூற்றுக் ணக்கில் வெளியிட்டு வழங்கிவருவதோடு ானும் சஞ்சிகையையும் வெளியிட்டு தமிழ் கிறர். தமது உடல் வலிமைக்இ யோகா ற்றவர்களும் யோகக் கலையைப் பயில்வ் ப் புத்தகங்களை வெளியிட்டு வழங்கி வருகி பிவிருத்தி செய்வதற்கா கவருடம்தோறும் ருர். அத்துடன் நீரைத் தேக்குவதற்காக 5வதற்கு) வேண்டிய, ஆக்கமும் ஊக்கமும் 5 வாழ்வு அளிக்கவேண்டும் என்ற கோதா தொழிற்சாலையில் வேலைக்கமர்த்தியுள்ளார்.
பும் இவர் குறளும், பொழிப்புரைகளும் எழுதிய கள், காரியாலயங்கள் எங்கு ம் விநியோகித்து rற போக்குவரத்துச் சாதனங்களிலும் அவற்றைப் 2ளப் புரக்கும் புரவலராகிய கனகராசா உலகத் வதற்காக உணர்வும், உதவியும் உபகரித்த வர்த் ம் மகாநாடு காண மதுரைக்குச் சென்ற இவரும் க்வைற் செய்தியில் சிறப்பு மலரை பல ஆயிரக் பெற்றுள்ளார். என்றும் தமிழ், எதிலும் தமிழ் T67 L6).jri
ராட்டுமுகத்தால் நாடெங்கிலுமுள்ள மன் }க்குச் சிவநெறிப் புரவலர், சிவதர்ம வள் காவலர், கற்பகதரு நாயகர் என்றெல்லாம்
இலங்கை அரசாங்கமும் சமாதான நீதி ாரவித்துள்ளது. . O

Page 6
செய்தி
9 U shil 36 d -
நாடகத்திற்கு ஒரு சஞ்சிகை அரங்கம் நாட ராசாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவ வந்துள்ளன. புதுப்புது அம்சங்களுடன் நாட நாடகத்துறை வளம்பெற அரங்கம் நல்ல சிகைகளை வாழ்விக்க வேண்டிய பெரும் ட்ெ அவர்கள் தமது பொறுப்பைத் தட்டிக்கழி
சிரமம் குறைகிறது
கவிஞர் கல்வயல் வே. குமாரசாமி அவர்கள் வெளியீட்டு விழா 18-4-81 சனி மாலை சா செல்வி ஆசிரியர் சிற்பி அவர்கள் தலைமை களை இதயத் தந்திகளில் மீட்டும் கலைநயமு தொகுதியிலுள்ள கவிதைகள் பலவற்றில் கள்நிச்சயம் நயப்பார்கள்' என்பது கவிஞ யின் கவிதைகளிலே தெளிவு நிரம்ப உண்டு புலலுணர்வுக்கு இயைந்த காதலனுபவத்தி யில் பற்பல பொருள்களை தெளிவாகவும் னும் பழகு தமிழிலும் பாடியுள்ளார்’ என்
வெள்ளி விழா
கைதடி சரஸ்வதி சனசமூக நிலையத்தின் :ெ மைதானத்தில் ஆசிரியர் ப. செல்லத்துரை விழா முதல் நிகழ்ச்சியாக - முதன்மை நி பத்துக் குடும்பங்களைத் தெரிவுசெய்து அவ கப்பட்டது. ஆடு வழங்கும் விழாவிற்கு 8 *மில்க்வைற் செய்தி ஆசிரியர் க. சி. குணர க. துரைராசா, யாழ் மாவட்ட சனசமூக தம்பி, அறவழிப் போராட்டக் குழுத் தலை நிலையத்தினரின் பணியை வாழ்த்திப் போ, ளாக மலர்வது மிகவும் முன்மாதிரியானது
அஞ்சலி
கோப்பாய்த் தொகுதி பா. உ. அமரர் சி. 17-4-81 யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆ துரைராசா அவர்கள் தலைமையில் நடை அ. அமிர்தலிங்கம், த. வி. கூ. தலைவர் மு. ளுமன்ற உறுப்பினர்கள் வே. யோகேஸ்வர வண்ணை ஆனந்தன் முதலானேரும் அஞ்ச போராட்டக் குழுவினல் ஏற்பாடு செய்ய

á= ағТb
டக அரங்கக் கல்லுர்ரி வெளியீடாக வி. எம். குக் ர ஆரம்பித்துள்ளது. இரண்டு இதழ்கள் வெளி -கக் கலை வளர-தமிழ் நாடகக் கலை உயர-ஈழத்து பணிகள் புரிய வாழ்த்துகின்ருேம். ஈழத்து சஞ் ாறுப்பு ஈழம்வாழ் தமிழ் பேசும் மக்களுடையது. க்க மாட்டார்கள் என்று நம்புவோமாக.
ரின் "சிரமம் குறைகிறது" கவிதைத் தொகுதி வகச்சேரி டிறிபேக் கல்லூரி மண்டபத்தில் கலைச் பில் நடைபெற்றது. “மென்மையான உணர்வு ம், நெகிழ்ச்சியும், மனிதாபிமான நோக்கும் இத் இழையோடுவதை நுண்ணுணர்வுமிக்க சுவைஞர் நர் முருகையனின் உத்தரவாதம். “குமாரசாமி . உணர்த்தும் சக்தியும் போதியளவு உண்டு. லிருந்து கருத்து ரீதியான கோட்பாடுகள் வரை மயக்கமின்றியும் உறுதியான வடிவ அமைதியுட ாபது பேராசிரியர் கைலாசபதி அவர்கள் கருத்து.
வள்ளிவிழா கொண்டாட்டங்கள் 25-4-81 நிலைய அவர்கள் தலைமையில் ஆரம்பமாகியது. வெள்ளி கழ்ச்சியாக கைதடியில் வாழ்கின்ற வசதியற்ற ர்களுக்கு ஒவ்வொரு ஆடு அன்பளிப்பாக வழங் சிவநெறிப் புரவலர் க. கனகராசா அவர்களும், த்தினம், சாவகச்சேரி உதவி அரசாங்க அதிபர் நிலையங்களின் ஒன்றியத் தலைவர் பே. ப. வாசித் வர் வி. க. துரைராசா முதலானவர்கள் கலந்து ற்றினர். விழாக்கள் இவ்வித பயனுள்ள பணிக
எவ்லோரும் பின்பற்ற வேண்டியது.
கதிரவேற்பிள்ளையின் நினைவு அஞ்சலிக் கூட்டம் புறவழிப் போராட்டக் குழுத் தலைவர் வி. சு. பெற்றது. கூட்டத்திற்கு எதிர்க்கட்சி முதல்வர் சிவசிதம்பரம், பேராசிரியர் க. நேசையா, பாரா ன் க. பொ. இரத்தினம் மற்றும் வே. தங்கவேல், லி உரை நிகழ்த்தினர். இக்கூட்டம் அறவழிப் ப்பட்டிருந்தது.
. தொகுப்பு: ச. ம. தவராசா

Page 7
சாவகச்சேரி கலைமகள் கல்வி நிலையத்தி போட்டிக்கு எதிர்பார்க்கப்பட்ட ஆத ரைகளில் பிரசுரத்திற்கு தகுதியானது
கச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ப பாப்பா? கட்டுரை இவ்விதழில் இட பாராட்டுக்கள். இவருக்கு சாவகச்சோ 25.00 பெறுமதியான புத்தகங்களை கலந்துகொண்டவர்களுக்கு எமது நன்
சாதிகள் இல்லையடி ட
*அரிது அரிது மானிடராதல் அரி து' என்றும், "எண்ணரிய பிறவிதனிவே மானிடப் பிறவிதான் யாதினும் அரிதரிது காண்’ என் றும் பாடல் பெற்ற மனித இனம் உயிர்வாழ்வ தற்காக உணவுக்கும், உடைக்கும், பாதுகாப் பிற்கும், பொழுதுபோக்கிற்குமாக மந்தை வளர்த்து, மீன்பிடித்து, பயிர்வளர்த்து, சி.டி. வாழ்ந்து நகரம் கட்டி நாகரீகம், பண்பாடு: கலாச்சாரம் என்பவற்றின் வளர்ச்சியை உல கில் அமைத்துள்ளன. இத்தகைய வளர்ச்சியை நிறுவும்போதுதான் செய்தொழில் வேற்றுமை கள் மனித இனத்திலே சிறப்பு வேற்றுமைகளைத் தோற்றுவித்தன. இதன் காரணமாக வாழ்க்கை வசதிகள், வருமானம், அதிகாரம் அனைத் தி லுமே வேற்றுமைகள் தலையெடுத்தன. புத்தி சீவிகள் புல்லுருவிகள் போல உறிஞ்சல்வாழ்வை மேற்கொள்ள இவ் வேற்றுமைகளை பயன்படுத் தினர். வருமான வேறுபாடும், வர்க்க வேறுபா டும், வாழ்க்கை வேறுபாடும் சாதியாக மாறி வேரூன்றிவிட்டது.
இது நன்செய் நிலத்திலே முளைத்து நாசம் செய்கின்ற நீர்முள்ளிச் செடிபோல வளர்ந்து, பருத்து கிளைபரப்பி மாபெரும் தனது பரம்ப ரையை நிலைக்கச் செய்து சடைத்துவிட்டது. இவ்வாறு சடைத்த வேறுபாடுக்ள் எங்கேயும் சொகுசான வாழ்வை சுவையாக, அழகாக அநு பவித்தவர்கள் அதனைத் துறக்க ஒருபோதும் விரும்புவதில்லை என்ற தர்க்க ரீதியான தத்து வத்திற்கு உதாரணம் காட் டி தலைநிமிர்ந்து நடக்கிறது. இது உடல் உழைப்பிற்கு இழிவு கற்பிக்கவும், உடல் உழைப்பாளிகளை தாழ்த்தி

ன் ஆதரவுடன் நடாத்திய கட்டுரைப் ாவு கிடைக்கவில்லை. கிடைத்த கட்டு ான்று தீர்ப்பாளர்கள் தெரிவித்த சாவ . ஞானகுாரின் 'சாதிகள் இல்லையடி பெறுகிறது. இம்மாணவனுக்கு எமது
கலைமகள் கல்வி நிலையத்தினர் ரூபா ன் பளிப்பு செய்வர். போட்டியில்
றி. - “9 - ữ”
ITTUIT
ம.ஞானகுமார்
வைக்கவும் தொடங்கி பின் அது சாதியாகமாறி பூதாகாரமாக வளர்ந்து தலைவிரித்தாடுகிறது. மனிதனின் பூர்வமிருக எச்சமான உடல் வலி மையும், நரிப்புத்தியும், குரங்குச் சாதுரியமும் தான் தடித்தனமான சாதி பேதத்தின் ஆணி வேர் என்பதனை அ கி லம் முழுவதும் ப்றை சாற்றி நிற்கிறது. மனிதனே மனிதனை அழிக் கும் சாதனம் என சுட்டிக்காட்டுகிறது.
ஒரே உலையிலே உணவு சமைத்து "பகுத் துண்டு பல்லுயிர் ஒம்புதல் தொகுத்தவற்றுள் எல்லாந்தலை' என்றுணர்ந்து வாழ்ந்த தமிழ்ப் பேரினத்திலும், "சொந்தச் சகோதரர்கள் துன் பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே செம்மை மறுத்தாரடி " என்ற அருவ ருக்கத்தக்க சாதிப் பிரிவினை நிலைத்துவிட்டது என்று சொல்லும்போது தமிழராய நாமும் தலைகுணியவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
சொன்னல் வெட்கம் வெட்கம் ஐந்தடி உயரமான ஆஜானபாகுவான அல்சேசன் நாய்க்கு அனுதினமும் அது விரும்பும் சத் து ணவை உண்ணக் கொடுத்து தாம் படுக்கும். பஞ்சு மெத்தையிலே படுக்க வைப்பவர்களும், தாமுண்ணும் சருவச்சட்டியிலே பாலுணவு ஊட்டுபவர்களும் நம்மில் இருக்கின்ருர்கள். ஆனல் அதே மகானுபாவர்கள் நமக்குப் பல வழிகளிலும் உதவி புரிகின்ற நம் உடன் பிறப் புக்களுக்கு இந்தமாதிரியான எதையும் மனமூ வந்து செய்து மகிழக் கொடுத்து வைக்கவில் லையே? பொதுக் கிணறுகளிலும், சில கோயிற் கிணறுகளிலும் தாகத்திற்கு தண்ணிர் குடிக்க

Page 8
வும், விரும்பினல் விழுந்து புரளவும் உரிமை மாடுகளுக்கும், குட்  ைட நாய்களுக்கும் கூட உண்டு. ஆனல் இதே உரிமை நமது சொந்த மான மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது ஏன்? சிந் தித்தோமானுல் சாதி நீதான் கார ண ம். சாதியை வளர்ப்பவர்களும் நாங்கள். அதனை அழிக்கவேண்டுமென் கூட்டத்திலே முரசுகொட் டுபவர்களும், அடுக்கு மொழிதனிலே அள்ளி வீசுபவர்களும் நம்மினத்தவர்கள்தான்.
செத்த மாட்டின் - ஏன் அடித்த நச்சுப் பாம்பின் உடலுக்கு பொதுமயானத்தில் சமாதி  ைவ க் கவும், தகனம் செய்யவும் உரிம்ை கொடுத்து நம் சகோதரர்களின் உடல் அடக் கத்திற்கும், தகனத்திற்கும் இடமளிக்க முடி யாத அடிமடையர்களாக இருக்கிருேம். எடுத்த வாந்தியை நக்கி சுவைக்கவும், எச்சில் கழிக்க வும், எங்கும் உலாவவும் உங்கள் வீட்டு கடுவன். நாய்க்கும் பெட்டை நாய்க்கும் கொடுத்துள்ள உரிமையை பரிசுத்தமாகவும், பவுத்திரமாகவும் பணிந்து வணங்க விரும்பும் நம் சகோதரர்க களுக்கு வழங்க நாம் விரும்பவில்லை. வீடு கட்டி முடிக்குமட்டும் சாதியில்லை, முடிந்ததும் வீட் டிற்கு வெளியேவைத்து சிரட்டையிலே குடிக்க தண்ணீர் கொடுக்கும் பரோபகாரிகளே சிந்தி யுங்கள். நாடோறும் சல. மல அபிசேகம்கூட செய்ய உரிமை பெற்ற எலிகளுக்கும் அணில்க ளுக்கும், புருக்களுக்கும், பல்லிகளுக்கும் நாம் கொடுத்துள்ள உரிமையை மனச் சுத்தியுடன், பக்திசிரத்தையுடன் வணங்குவதற்கு விரும்பும் எம் சகோதரர்களுக்கு அளிக்க முன்வரவில்லை.
அழகுக்கு அழகுசெய்யும்
செ. கந்த சாப
ஒடர் நகைகள் குறித்த த6
உத்தரவாதத்துடன்
206, கே. கே. எஸ். வீதி,

இந்த கசப்பான உண்மைகளை ஆனல் பச் சைப்படியான உண்மைகளை யாராவது சுட்டிக் காட்டும் பொழுது நாம் வெட்கமும் துக்கமும் அடையவில்லையா? இந்த வெட்கத்தையும் துக் கத்தையும் துடைக்க முடியாதா? முடி யும். பாரதி கண்ட கனவை நனவாக்க முடியும். ஆணும் பெண்ணும் என்ற இருசாதியைத் தவிர வேறெதுவும் நம் சமூகத்தில் இல்லாதவாறு உரு வாக்க முடியாதா? நிச்சயமாக நடந்த தை மறந்து ஒன்றுபடுவோம். இன்றுள்ளது போல் சமபந்தி போன்றவற்றையும் செயல்ப் படுத்து வோம், எந்தத் தொழிலையும் செய்ய முன்னிற் போம் சாதி தானக மறையும் இல்லையா? உங் கள் இருதயத்தை தொட்டுச் சொல்லுங்கள் இந்த சாதிபேதம் ஒரு நீசத்தனம், அபகீர்த்தி, தருமவிரோதம் இதை நிச்சயம் நாம் ஒழிக்க வேண்டும். அன்று நேருஜி சொன்னர் "போரை நாம் ஒழிக்கவேண்டும். அல்லது போர் நம்மை ஒழித்துவிடும்" என்றதுபோல் இன்று நாமும் "சாதியை ஒழிக்க வேண்டும் அல்லாவிட்டால் சாதி நம்மை ஒழித்துவிடும்’ என்ற எச்சரிக் கையை பயபக்தியுடன் ஏற்று சமூகத்திலே சாதியை மறந்து ஒன்றுபட்டு உழைத்தோமா னல் தமிழ் இனம் பண்மை பெருமைக்கு ஈடு கொடுக்கக்கூடிய இனமாக மாறிவிடும் என்ப தில் ஐயமில்லை. எனவே எங்கும் எப்போதும் எமது சகோதரர்கள் ஒன்ருக உண்டு, உறங்கி, வணங்கி மகிழ வழிசெய்யுங்கள் தோழர்களே.
ஒழிக சாதிபேதம் வாழ்க தமிழினம்!!
தங்க, வைர நகைகளுக்கு
o O மி அன் சன்ஸ்
வணையில் சிறந்த முறையில் செய்துகொடுப்பவர்கள்
யாழ்ப்பாணம்,

Page 9
(s
&
X
<。
**
&
&
哆
令
令
&
&
ox
哆
8
*
t
X
&
8
令
&
令
令
ぐ。
X
*
<。
8.
*
ox
“சமூகத் தொண்டன்’ எமது சமுதாய மேம்பாட்டிை உய எடுக்கும் சகல முயற்சிகளுக்கும் எமது இதயபூர்வமான வாழ்த்துக்
as
தெங்கு பன விற்பனவு
:
சீனிவிலையைச் சமாளிக்க சிறந்ததோர் நல்வழி
: :
இலங்கையில் சிறந்த கருப்பட்டியை மொத்தமாகவும் சில்லறையாகவும் கொள்வனவு செய்ய சிறந்த ஸ்தாபனம்.
象
s
யாழ்/ மாநகர தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவுக் கூட்டுறவுச் சங்கம்
峨
多
* 魏 e
330, காங்கேசன்துறை வீ
g கசன்துறை வீதி,
& யாழ்ப்பாணம்,
Ko
●●●ややるを々*****るるるるるるるる々をを必を●●●●●●るをべるく

るをやや************をる***る々****るぐるぐ*々を
ர்த்துவதில்
கள்!
ம் பொருள் உற்பத்தி க் கூட்டுறவுச் சங்கம்
சங்கான
பச்சிலைப்பள்ளி வாசிகளுக்கோர் நற் செய்தி
சீனி விலையைச் சமாளிக்க முடியாது கஸ்டப்படுகின்றீர்களா!
உடனே நாடுங்கள் கேளுங்கள்
* பன வெல்லம் +
தயாரிப்பாளரும் விற்பனையாளரும்
தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவுக் கூட்டுறவுச் சங்கம்
eqeeeLe eeeee eeeeLeeeeeee Leee eee LLLee eTe eee eee LLeLe ee eeee e eLeLee LLe ee eeee Le LLLe eee LLeLeLeLS eeeS SsLS SeLeLSLS **************をを交***る**るるる?姿るぐるぐふるぐぐ&*
Ko
:
oX.
$
*
ΚΧ
(s
:
●
Ꭶ
Ko
8
SX»
Х•
Κα
8
«X
:

Page 10
நயம்! நம்பிக்
திகட்டாத தீ6 சுத்தமான பனவெல்லத்தி
சாவகச்சேரி தெங் உற்பத்தி விற்பனவு
உற்பத்தியாளரும், சில்லறை-மொ
தெ.
கண்டி
தரமான பனை வெல்லம் தயாரிப்பதில் நீண்டகால அனுபவம் பெற்ற ஸ்தாட
தித்திக்கும் பை
நீங்கள் என்றும்
கொடிகாமம் தெங்
உற்பத்தி விற்பனவ
; கண்டி வீதி,
صحيحصحصصحيحرميمي:

கை! உத்தரவாதம்!
டுசுவையூட்டும் ற்கு என்றும் நாடுங்கள்!
கு பனம் பொருள் க் கூட்டுறவுச் சங்கம்
த்த விற்பனையாளரும்: 1. பொ. உ. வி. கூ. சங்கம்
வீதி, - சாவகச்சேரி.
ானம்
Τ வெல்லத்திற்கு
நாடவேண்டிய இடம்
பகு பனம் பொருள் |க் கூட்டுறவுச் சங்கம்
கொடிகாமம்.
~ arwr

Page 11
பணம் பொருள் அபிவிருத்தி ஒரு நோக்கு
பனம் ரொருள் அபிவிருத்தி - அல்லது பன வள அபிவிருத்தி என்றதும் இப்பொழுது அதற் கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்த அல் லது தொழிற்படுத்த பலர் முனைவர்களாக முன் வருகின்றனர்" இது விசனிக்கத்தக்கதல்ல என் முலும், மனதார வரவேற்பதற்கும் மிகச்சிரமப் பட்டே ஆகவேண்டும் போலத் தெரிகிறது. கார னம் அரசியற் குழறுபடிகளும் அதிகார வெறி ளுக்கும் தத்தம் சுயலாபங்கட்கும் பிரச்சாரங்கட் கும். ஒரு களமாக ஒரு தளம்ாக, பாவிக்க முனை வதே ஆகும். இந்த இடர்ப்பாடுகளைச் சொல்வது யாரையும் கண்டிப்பதற்காகவோ அல்லது விமர் சிப்பதற்காகவோ அல்ல. பனை வளம் சம்பந்த மான ஆய்வுகள் தொழில் விஸ்தரிப்புகள் காலத் தோடு செல்லும் பிரச்சாரமாக மட்டும் அமை ந்து ஏகோபனங்கட்டி, கள்ளு என்ற அளவோடு நின்றுவிடக் கூடாதே என்பதற்காகத் தான். இந்த ஒரு நிலப்பாட்டிற்கு பன வள ஆய்வுகள் முழுமை பெற வேண்டும். கட்டுரை நோக்கமும் அஃதேயாம்.
யாழ் குடா நாட்டில் ஏறத்தாழ 72 லட்சம் பனைகள் இருக்கின்றன. இந்தப் பனைகளின் பயன் தருபங்கு எத்துணை என்பது இன்னமும் பலருக்குத் தெரியாத தொன்று. காரணம், பனையின் பொருளாதாரப்பங்கினை உணரத் தலைப்படாமை ஒன்று. அந்தத் துறையில் யாரும் கவனம் செலுத்தாமை இன்னென்று. எந்த ஒரு நாடும் சுபீட்சமடைவிற்கு பொருளாதார சுதந்திரம் மிக இன்றியமையாத ஒன்று. அந்த வகையில் பனையின் பொருளாதாரம் யாழ் குடா நாட்டின் நிரந்தர பொருளாதாரமாகும். ஆயி னும் இது யாரது கவனத்தையும் எட்டவில்லை. கடந்த ஆட்சிக் காலகட்டத்தில்தெங்கு பனம் பொருள் அபிவிருத்திச்சபை என்றும் பனம் பொருள் அபிவிருத்திச் சங்கமென்றும் சில அமைப்புக்கள் ஸ்தாபனமயமாக்கப் பட்டமை ஓர் வரப்பிரசாதமாகும். இந்தக் காலகட்டத் தின் பின் தான் நமது பகுதி மக்களையும் தலைவர் களையும் கூட கண் விழிக்க வைத்தது. இந்த விழிப்பு அபிவிருத்தி காரணமாக ஏற்பட்ட

தங்கத்தம்பி
தென்று கொள்வதை விட ஒரு வர்க்க சார்பான மக்களை அல்லது ஒரு சாதிரீதியான, பிரிவுரீதி யான மக்களை நாடி தமது அரசியல் லாபம் பெற ஏற்பட்ட விழிப்பென்று கொள்வது பொருத்த முடைத்தாகும். கடந்த இரு பாராளுமன்ற காலமும் இதற்குச் சான்று பகர்கின்றன.
பன வள ஆய்வுகளை வளம் படுத்த வேண் டுமாயின் பனையிலிருந்து ஆரம்பிக்கப்படும் தொழில்கள் யாவும் தொழில் மயமாக்கப்பட்டு பலராலும் இத் தொழில்கள் பேணப்படவேண் டும். அப்படியான ஒரு நிலைக்கு இத் தொழில் களை மாற்றி அமைப்பதற்கு இத் தொழில்கள் யாவும் விஞ்ஞானமயப்படுத்தப்பட வேண்டும். உதாரணமாகப் பனே ஏறும் ஒருவன் இதுவரை கடைப் பிடிக்கப்படும் முறையை விட காலில் நார் கட்டி a psi (lift) - மாதிரி - அமைப் புக்களை உருவாக்கி ஒரு சாதனத்தைப் பயன படுத்தலாம். இப்படிப் பயன்படுத்துவதால் இத் தொழிலை விரிவுபடுத்தமுடியும். பலரும் தொழில் பார்க்கக் கூடிய ஒரு நிலை உண்ட கும். இப்படியான மாற்றங்களால் தொழிலுக் குரிய மதிப்பு உயரும். இதனல் இத்தொழில் தொழில் மயமாக்கப்பட்ட தொழிலாக மாற்ற மடையலாம். தொழில் வளம் பெருகிப் பஜன யின் மூலதனத்தை எல்லோரும் உணரத் தலைப் படும் போது பனையின் அழிவினைக் கூடத் தடுக்க முடியும். சட்டமூலம் தடுத் தலைவிட இது மிக மேலானதும் நேர்மைத்துவமானதுங்கூட
பனையின் வருமானத்தை மேலெழுந்தவாசி யாகப் பார்க்கினும் ஒரு பனையிலிருந்து 350 - 450 ரூபா வரையான பதநீரைப் பெறமுடி யும். இது குடா நாட்டின் பெரும்பாலான பனை களைப் பயன்படுத்தும் போது (தற்போது இருக் கும் நிலையில் 24 கோடிமுதல் 3 கோடிரூபா வரை வருமானமாகப் பெற முடியும் இத்தகைய வருமான மிக்க தொழில் விருத்தி அடைந்து பல வழிகளாக சிறப்படையும் போது 5, 6 கோடி ரூபாய் வரை வருமானமாகப் பெறமுடியும். இத்தகையதோர் தொழில் இதுவரை விருத்தி

Page 12
யடையாமைக்கு உரிய காரணங்களை ஆழமா கச் சிந்திப்பின் .
(1) அரசியல் நோக்கின்றி பொருளாதார நோக்கில் செயற்படாமை." w
(2) ஒரு வர்க்கத்தினரின் அல்லது குறிப் பிட்ட பிரிவினருக்குரிய் தொழிலாக இருப்பது. (3) அரசாங்க அந்தஸ்து தொழில் ரீதியா கப் பெருமை. - Y
- எனப் பகுத்துக் கூறலாம். இம் முன்று தடைகளும் நீங்குதற்கு சில வழிமுறைகளை கையாளலாம் - (1) பொருளாதாரத் திட் டத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய பொருளாதாரமாகக் கொண்டு அதற்கான வழி களில் பொருளாதார மயப்படுத்துதல்.
- இது கடந்த கால அரசாங்கத்தினர் பனஞ் சீனி தயாரிப்பதற்கு ஊக்கமளித்துதவும், இயந்திர பொறி முறைகளை பெற்றுக் கொடுத் ததும் இங்கு குறிப்பிட்டாகவே வேண்டும், இது தேசிய ரீதியாக அணுகாததால்தான் இன்றைய அரசு இதனை இடையிலே கைவிட்டு ஒதுக்கியது. 81-ம் ஆண்டு ஏதோ விட்டகுறை தொட்ட குறையாகப் பனங்கட்டித் தயாரிப்பு நடை பெறுவது ஓரளவு மாற்றமடையும் நிலையைக் காட்டுகிறது.
(2) தொழில்மயமாக்கி விஞ்ஞான மய மான இயந்திர சாதன வகைகளில் நவீனத்து வப் படுத்தப்பட்ட தொழில் மயமாக்கல் மூலம் நீக்கலாம். பனை சார்பான சகல தொழில்கட் கும் இயந்திர சாதனங்கள் - பொறிமுறைகள் வகுத்து கொடுத்து கொழில் மயமாக்கிக் கொள் வ தா ல் எல்லோருமே ஏற்றத்தாழ்வின்றிப் பொருளாதார நோக்கில் செயற்படும் வாய்ப்பு ஏற்படும். ஆக்கல் செய்முறைகள் வகுப்பது பதப்படுத்தல் முறைகளில் வேறு வழிகளை விஞ்ஞான வழிகளால் நீண்ட கால சேமிப்பை ஏற்படுத்துதல். இதனுல் குறிப்பிட்ட பனையின் வருமான காலமான ஆறு மாதம் மேலும் ஆறு மாதம் வரை தொடர்ந்து தொழிற்படும் வாய்ப்பை ஏற்படுத்துதல். இவ் வழிக்கு கட்டிப் பால் தயாரிக்கும் முறையில் பனம் பாணியை, பனம் பழத்தின் கழியை சேகரித்து வைப்பதால் சாத்தியமாகும். இப்படித்தேவைக்கேற்ப சேக ரித்தலும் தயாரித்தலும் என்ற கொள்கை நடைமுறைப் படுத்தப்படும் போது மேலதிக கழிவு என்றே, பொருட் குவிப்பு, தே க் கம் என்றே ஏற்படப் போவதில்லை. அத்தோடு தொழிலாளரிடையேயும் பாதிப்பு மாறுதல் எதுவுமே ஏற்படாது.

(3) அரசாங்க அந்தஸ்து தொழில் ரீதியாகப் பெருமை, அரசாங்க ரீதியான அந்தஸ்துப் பெற் றுக்கொண்டால் எந்தத்தொழிலுக்கும் ஒரு மவுசு ஏற்படுவது வழமை. இது போலியா னதோ யதார்தமானதோ, என்பதல்லப் பிரச் சனே. தவறணைகள் முறைமூலம் அமுல் படுத் பட்டபோதும் அந்தப்பகுதி இப்போது இருப் பதையும் (தவறு நண்டமுறையில் இருந்தாலும் கண்ணுேக்கிப் புரிந்து கொள்ளலாம். எனவே அரசாங்கமே இத்தொழிலை கூட்டுறவு முறை யிலோ ஸ்தாபனங்கள் மூலமோ கட்டி வளர்க் கின் - பயிற்சிகொடுத்துத் தொழில் வாய்ப்புக ளைக் கொடுத்து ஊக்கிவிப்பதால் - இத்தொழில் ஓர் அரச தொழிலாக மாறும். அப்போது எல் லோரும் விரும்பிச்செய்யக்கூடிய ஒரு நிலை தோற்றப்படும். இது தேசிய பொருளாதார விருத்தியைக் கண்கொண்டு செயற்பட்டால் பனையைப் பொறுத்தவரை சிறந்த பொருளா , தாரத்தை ஈட்டலாம்.
வடபகுதியில் இன்று இயங்கும் தெ. பனை பொ. கூ. சங்கங்கள் 24லிலும் கழிவு-கள் என் றும் இருப்பு என்றும் மாதாந்தம் ஊற்றப்படும் பேர்துதொழிலாளியின் மனம்படும்பாடு அவனை அன்றி வேறு யாராலும் புரிந்துகொள்ள முடி யாது. மரம் சீவல் தொழிலாளர்க்கு இத்தனை தான் என மட்டுப்படுத்தி வைத்த பின்தான் இப்படி கழிவும், ஊற்றுதலும் என்ருல்-அதுவும் இந் த க் கணக்குகளும் தொழிலாளர் மேல் தான் சுமத்துதலும் தொழில் அபிருத்திக்கு ரிய வழிகள் தாமா? இந்த விடயங்களில் நடை முறையிலுள்ள நிர்வாகிகள் கவனத் திற் கொள்ள மறுப்பதும் வேதனைக்குரியதே. தென் பகுதியில் தென்னை அபிவிருத்திகளும் தெங்குத் தொழில் வளங்களும். பெருக்கப்பட்ட அள விற்கு இன்னமும் இங்கு பனம்பொருள் அபி விருத்திகள் வளர்ச்சி அடையவில்லையே என்று நாம் கவலைப்படும் நிலையில்தான் உள்ளோம். போஸ்டரிலும் சுவரிலும் வானெலிகளி லும் அபிவிருத்தி செய்ய முடியாது. இது இம் முயற்சிகளுக்கு எதிர் விளைவுகளைச் சம்பாதித் துத் தரும் வழிகளன்றி வேறில. எனவே நாட் டின் தேவையும், பொருட் தேவையும்,பொரு ளா தா ர நோக்கும் கொண்டதாக பனம் பொருள் அபிவிருத்தித் துறைகளை வகுத்துக் கொள்வது எமது காலகட்டத் தேவையாகும். எனவே இத்துறைகளின் நிர்வாகத்திலோ - துறைகளுள்ளோ இருப்போர் அரசியற் பிரச் சார மேடைகள்போல. அன்னியப்படுத்தி அழித்து விடாது ஆக்கமும் ஊக்கமுமளித்து உதவ முன் வரவேண்டும்.

Page 13
வெளியீட்டு விழாவிலே . .
ன்ன்
. .ஆகையால் நானும் ஒரு கட்டு யீட்டின் உள்ளடக்கத்தைப் பற்றிப் பேசா ஒருசில கருத்துக்களை வெளியிடலாம் எ கம்’ என்ருல் என்ன என்று மலைப்பீர்கள். அல்லது உறையில் இரண்டு முக்கிய கரு உங்கள் சின்னமும் அதில் காணும் வா இரண்டையும் அழகாக வெளியட்டையில் தில் ‘என்கடன் பணி செய்து கிடப்பதே ளில் பணிபுரி, பலனை எதிர்பாராதே.என்
‘என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்ற சொல்லும் காணப்படுகின்றன. க லில் இருந்துதான் வருகிறது. எடுத்ததை மையும் அவ்வாறே. எமக்குக் கிடைக்கும் ததே எங்கள் கடமைகள். சிலவேளைகளில் யும். சலுகைகளையும் சில வேளைகளில் 2 கொள்ளச் செய்து அதற்கு ஈடாகச் சில வுக்கெவ்வளவு உரிமைகள் சலுகைகள் உ ளவுக்கவ்வளவு எங்கள் கடமையும் கூடுகி யத்தின் கடனை அடைப்பதற்கு நாம் ஆ பது சமூகத்திற்கு, சமுதாயத்திற்கு மட் ளக்கூடாது. நாமே நமக்குக் கடன் பட்டி ருக்ருேம். நாட்டிற்கும், உலகத்திற்கும் ச மைகள் என்ன என்று நாம் ஆராயப் பு களில் வெவ்வேருக இருப்பதை அவதானி கள் சில உண்டு. அதாவது நான் எனது ஆன்மீகத்தையும் பேணக் கடமைப்பட்ட கடமைகள். என் ஆசைக்கும், நாட்டத்தி உடல் இயங்கவேண்டும் என்ருல் அதற்கு கொடுக்கும் உணவைக் கொடுக்கவேண்டு பயிற்சி கொடுக்கவேண்டும். உடையைக் உள்ளத்திற்கு அன்பையும் பாசத்தையும் அறிவியற் பொருட்களை ஊட்டவேண்டும் அமைதியையும், தியானத்தையும் அளிக் குச் செய்யும் கடமைகள். அதாவது எப

கடன் பணிசெய்து கிடப்பதே
சாவகச்சேரி மாவட்ட நீதிபதி
திரு. க. வி. விக்கினேஸ்வரன்
ரை கர்த்தா என்ற காரணத்தால் வெளி து வெளி அடக்கத்தை மையமாக வைத்து ன்று எண்ணியிருக்கிறேன். "வெளி அடக் சமூகத் தொண்டனின் வெளி அட்டையில் த்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்று Fமும். மற்றையது உங்கள் குறிக்கோள் வெளியிட்டிருக்கிறர்கள். உங்கள் சின்னத். என்ற வாசகம் காண்கிறது. குறிக்கோ று கூறப்பட்டிருக்கிறது.
இதில் "கடன்' என்ற சொல்லும் ‘பணி” டமை என்ற சொல் கடன் என்ற சொல் த் திருப்பிக் கொடுப்பதுதான் கடன். கட ஊதியத்தையும், உரிமைகளையும் பொறுக் ஸ் எமக்குச் சமுதாயம் சில உரிமைகளை ஊதியத்தையும் தந்து அவற்றை ஏற்றுக் கடமைகளைக் கோருகின்றது. எவ்வெள ஊதியங்கள் கூடத் தரப்படுகிறதோ அவ்வ ன்றது. ஆகவே கடமை என்பது சமுதா நற்றும் செயலாகும். ஆனல் கடமை என் டும் நாம் பட்டிருக்கும் கடனுகக் கொள் ருக்கிருேம். குடும்பத்திற்குக் கடன் பட்டி கூடக் கடன்பட்டிருக்கிருேம். ஆகவே கட குந்தோமானல் அது வெவ்வேறு தருணங் க்கலாம். ஒவ்வொருவருக்கும் தன் கடமை உடலையும், உள்ளத்தையும், அறிவையும், வன். இது ஒவ்வொருவரினதும் சொந்தக் ற்கும், அபிலாஷைகளுக்கும் கட்டுப்பட்டு குப் போதுமான போஷாக்கு சக்தியைக் }ம். ஓய்வைக் கொடுக்கவேண்டும். உடற் கொடுக்கவேண்டும். இதேபோன்று எமது கொடுக்கவேண்டும். அறிவிற்கு போதிய ஆன்மீகத்தை வளரச்செய்யும் விதத்தில் க வேண்டும். இது இவ்வளவும் நாம் நமக் து உடல், உள்ளம், அறிவு, ஆன்மீகம்

Page 14
ஆகியவை எல்லாம் எங்கள் ஆசைகளால் யாருடைய ஆசைகள், நாட்டங்கள் என். என்றதொன்று உதயமாகிறது. ‘நான்’ என்பதைப்பற்றி இப்பொழுது ஆராயே தில் சிந்திக்கப்படலாம். நான்” “எனது" கள் உடலையும், உள்ளத்தையும், அறிை படைக்கிறது என்று தற்போதைக்கு ை லுக்கும், உள்ளத்திற்கும், அறிவுக்கும் "நீங்களும்") கடமைப்பட்டவர்கள் ஆகி "நாங்கள்’ ஆற்றவேண்டியவையே தன
அடுத்துக் குடும்பத்தை அவதானிட் பமாக இருக்க ஆசைப்பட்டால் அவர்கை எங்கள் கடமைகளை நாம் செய்யவேண்( கிடக்க, நான் ம்து அருந்த - என் பண நான் என் கடமையில் இருந்து தவறுகிே என்னைப் பேணவில்லை, மதிக்கவில்லை எ என்றே கூறமுடியாது. ஆரம்பத்தில் கு ளுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடு னர் கொடுக்கமுடியாத நிலை ஏற்படும்பே கஷ்டப்படுகிருேம். ஆகவே குழந்தைகள் ணர்ச்சியுடன் செய்ய வேண்டியதொன்ரு குழந்தைகளை என்னுல் பராமரிக்கமுடியு உடை, வீடு ஆகியவை கொடுக்கமுடியும ஈடுபடவேண்டும். இல்லையேல் நாம் குடும் இருந்து தவறிவிடுவோம். தாபரிப்பு வ மாத வரும்படி என்ன என்ருல் 250-30 பேர் என்ருல் 10 பிள்ளைகள் என்பார்கள் துகிறர்களோ எனக்குத் தெரியாது!
அடுத்து நமது ஊர் அல்லது கிராம அதோ ஒரு கிணற்றிலிருந்து தம்பிமார் கிணற்றில் அளவுக்குமீறி நாம் தண்ணி அனைவரையும் அது பா தி க் கும். யா கடந்த, சில வருடங்களாக மக்கள் அள இருந்து எடுத்ததால் நிலத்தின் கீழுள்ள றது என்றும், அது வருங்காலத்தில் எ கருத்து இன்று நிலவுகிறது. ஆகவே எ செய்தோமானுல் அது ஊர்மக்களைப் பா பிறப்புக்கு ஐந்து வேட்டிகள் ஒரே நேர கொள்வோம். அதேபோல் ஊரில் உள்ள

தான் உந்தப்படுகின்றன. இவையெல்லாம் று கேட்குமிடத்து அங்கு ‘நான், எனது' எனது' என்பவை உண்மையா பிரமையா வண்டியதில்லை. அவை வேருெரு தருணத் என்றதொன்றிருக்கிறது, அதுதான் எங் வயும், ஆன்மீகத்தையும் கூட ஆட் டி ப் வத்துக்கொண்டோமேயானுல் அந்த உட நாங்கள்’ (அதாவது "நான்" என்பதும் ருேம். ஆகவே இவற்றைப் பாதுகாக்க
மனிதன் கடமைகள் ஆவன.
போம். மனைவி, பிள்ளைகள் என்று குடும் ள வைத்திருக்கும் கடனை அடைப்பதற்கும். டும், வீட்டில் மனைவி, மக்கள் ப ட் டி னி ம் முழுவதையும் விரயம் செய்தேனனல் றன். கடமையில் தவறிவிட்டு என்மனைவி ன்ருே, பிள்ளைகள் என்னை மதிக்கவில்லை டும்ப வாழ்க்கையில் நாம் மனைவி, மக்க }க்கின்ருேம். ஆனந்தப் படுகிருேம். பின் 1ாது கடமை தவறுகின்ருேம். இதனு ல் பெறுவது என்பதும் பெரும் கடமையு ம், எ ன் வரும்படி எவ்வளவு? எத்தனை மீ? அவர்கள் எல்லோருக்கும் உ ண வு, ர் என்று சிந்தித்தே குடும்ப விருத்தியில் பத்தாருக்கு ஆற்றவேண்டிய கடமைகளில் ழக்குகளுக்குப் பலர் வருவார்கள். உன் 0 ரூபா என்பார்கள். பிள்ளைகள் எத்தனை . எப்படித்தான் இவர்கள் குடும்பம் நடத்
ம். அங்கும் நாம் கடன் வாங்குகிருேம். தண்ணீர் கொண்டுபோகிருர்கள். அந்தக் ர் எடுத்தோமானுல் இந்த ஊர்வாசிகள் p குடாநாட்டில் பம்புகளின் மூலமாகக் ாவுக்கு மிஞ்சிய நீரை க் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துகொண்டு போகின் ல்லோரையும் பாதிக்கக்கூடும் என்றெரு மது பாவனைக்கும் மீறிய அளவு செலவு திக்கின்றது. உதாரணமாக நான் வருடப் த்தில் வேண்டுகிறேன் என்று வைத்துக் வசதிபடைத்த அனைவரும் செய்தால்

Page 15
ஒரே ஒரு வேட்டியைக் கஷ்டப்பட்டுக் கடைக்குப் போகும்போது ஏமாற்றம் அ அதிகமானுல் அந்த அளவுக்கு அது ஊை இருந்து கூடிய கடன் வாங்குகிருேம். க கிருேம். ஆகவே ஊரைப் பொறுத்தவரை டும். பாவனையைக் குறைக்க வேண்டும். தியாதபடியால்த்தான் நாடுகளெங்கும் ட இக்கட்டு நம்மைப் பீடித்துள்ளது. நான் செய்யமுடியும் என்று கூறுவதில் பலனில் மேடையில் வீற்றிருக்கிருர், அவர் பிரக துண்டு ஒன்று என் அ றை யி ல் அண் சுவாமி சிவாநந்தரின் வாக்கியம் ஒன்று கொள், உலகம் தானகவே திருந்தும் மையான கூற்று என்பதை நீங்கள் சற்று வீர்கள், நீாங்கள் ஒவ்வொரு அடி எடுக்குட சரிவரச் செய்கிருேமா என்று எண்ணத் திருந்தத் தொடங்கிவிடும். இல்லாவிடில் ச ஒரு நிலை ஏற்படும். இதைத்தான் இன்ன ளும் எங்களுக்கு எடுத்துக்காட்டுகின்றன கிடப்பதே" என்று மேல் அட்டையில் சின் “என்கடன் கடமை செய்து கிடப்பதே" எ கிடப்பதே" என்கிருர்கள். ‘பணி செய்த என்பது வேறு. பணி என்பது நல்லதை செய்வதையும் குறிக்கிறது. கடமை செ எண்ணத்தில் கருமம் ஆற்ற முடியும். ஆ மும் கருமமும் ஒருங்கிணைந்து செயற்ப பல கருத்துக்கள் இருந்தாலும் ‘என் கட "ஈதல்’ என்பதையே அது குறிக்கிறது. முழுமனதுடன் கொடுக்க முன்வரும் ம( மனுேநிலை என்று கூறலாம். கிடப்பதே குக் கூடிய ஒரு அடக்கத்தையும் பவித்தி லது வந்தால் என்ன, தீமையே வந்தால் பதே' என்று, என்ன அழகாகக் கூறியி பணிவுடன் சேவைசெய்து கடனை அடை செய்து கிடப்பதே" என்று கூறமுடியும் அதைவிட மேன்மையானது. ‘பணிவன் கிட" என்று மட்டும் கூறவில்லை. அது 'பணி புரி பலனை எதிர்பாராதே’ என்ப செய்யும் ஒருவர் மனதில்கூட, பலனை எ
ணுல் உங்கள் குறிக்கோள் அதுவல்ல. பணி புரிய வேண்டும் என்பதே உங்கள்

கடைசி நேரத்தில் வந்து வாங்குபவன் அடையப்போகின்றன். எங்கள் தேவைகள் ரப் பாதிக்கின்றது. அதாவது நாம் ஊரில் டன் அடைக்கும்போது குறையக்கொடுக் யில் நாம் உற்பத்தியைப் பெருக்கவேண் இவற்றையெல்லாம் இன்றைய உலகம் சிந் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார தனிமனிதன்தானே என்னுல் என் ன ல்லை. திரு. கனகராசா அவர்கள் இன்று சுரித்து விநியோகம் செய்யும் குறிப்புத் மைக் காலம் வரையில் இருந்தது. அதில் காணப்பட்டது. ‘உன்னை நீ திருத்திக் என்பது அந்த வாசகம், எவ்வளது உண் லுச் சிந்தித்துப் பார்த்தால் அறிந்துகொள் bபோதும் எங்கள் கடமையென்ன, அதைச் தலைப்பட்டோமானுல் எங்கள் வாழ்க்கை Fமூகம் எங்கள்ைத் தட்டிக்கேட்க வேண்டிய றைய உலகின் நிகழ்ச்சிகளும், புரட்சிக ா. ஆகவேதான் ‘என் கடன் பணி செய்து ானத்தில் அழகாக அறிவித்திருக்கிறர்கள். ான்று அவர்க்ள் கூறவில்லை. "பணிசெய்து ல்’ என்பது வேறு. ‘கடமை செய்தல் யே செய்தல் மட்டுமன்றி நல்மனதுடன் பயும்போது கடனை அடைக்கிருேம் என்ற ஆனல் பணி செய்யும்போது அதில் உள்ள ட வேண்டும். பண்ரி என்ற சொல்லுக்கு -ன் பணிசெய்து கிடப்பதே’ எனும்போது அதாவது கடன்கிடைத்ததோ இல்லையோ னேநிலையைத்தான் ‘பணிசெய்து கிடக்கும் ’ என்ற சொல்லு பணி என்ற சொல்லுக் ரமான தன்மையையும் கொடுக்கிறது. நல் என்ன 'என் கடன் பணிசெய்து கிடப் ருக்கிருர்கள் பாருங்கள். ஆகவே ஒருவர் டக்கும்போதுதான் அவர் ‘என் கடன் பணி ஆணுல் உங்கள் சமாசத்தின் குறிக்கோள் புடன் உன் கடமையைச் செய்து விட்டுக் உங்கள் சின்னம். ஆனல் குறிக்கோள் து. உண்மையான பணிவன்புடன் சேவை திர்பார்க்கக்கூடிய மனுேநிலை ஏற்படலாம். எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் குறிக்கோள். மிகமிக உன்னதமான ஒரு

Page 16
குறிக்கோள். இதைத்தான் கண்ணன் ந சொல்லிச் சென்றன். ஆங்கிலத்தில் அவ - rested devotion to Duty GT60T 2,0515.
ஆகவே இந்த பல்சுவை மாத இதழ் நோக்கத்தை முன்வைத்து வெளிவருகி பெறும் அளவுக்கு உவப்பை நல்கும் க பேணவேண்டியது உங்கள் கடன், கடன
இன்றைய உலகம் உரிமைகளுக்கு மு மைகளுக்கு முக்கியத்துவம் வழங்குதில்லை ளாதாரப் பிரச்சனைகள் தலைதூக்கியிருக் கண்க்கு குறைவில்தான் செயற்படுகிறது எமது ஊதாரித்தனத்திற்கு ஏற்ப உற்ப நாட்டுத் தேவைகளின் அடிப்படைக்கேற் பத்தியைப் பெருக்கவில்லை. இதனுல் இ6 கள் தேவைகளைக் குறைத்துக்கொண்டு வ வாழலாம். எப்பொழுதுமே நாம் சமூகத் அதனிடம் கொடுக்கவேண்டும். அப்படி னில் சமுதாயம் நம்மைத் தூற்றும் நாள்
ஆகவே சுயநலம் களைந்து பொது கத் தொண்டன்” வெளிவரட்டும் என்று மென் மேலும் சேவைகளை வழங்க வேண் முடிக்கின்றேன். "
aъ пт П з п J üо
பணம்பொருள் அபிவிருத்திச் சபை உருவா ளதா. பனம் பொருள் அபிவிருத்திச் சபையில் செய்கின்றீர்களா? அல்லது தங்களை, தங்கள் lர்களா? அபிவிருத்தி அபிவிருத்தி என்று தற் வரும் எமது பா. உ.கள் பனம்பொருள் அபிவி சிந்தித்துப் பார்க்கின்றர்களா? இன்றைய நிலை சத்தில் இருந்து காப்பாற்றக் கூடிய சக்தி படுை இவர்கள் எல்லோரும் மறந்துவிட்டது ஏன்? ஒ விருத்திக்கு செய்து வருகின்ற சேவையில் எள் உருவாக்கப்பட்ட ஒரு சபையால் செய்யமுடிய கள், கணக்காளர், உத்தியோகத்தர்கள், தள களுக்கு செய்யப்படும் செலவு. . இதற்கு மாகவா வீணடிக்கப்பட வேண்டும்.
*R»

ாலாயிரம் வருடங்களுக்குமுன் கீதையில் ன் கூறியதைச் சொல்வதெனில் Disinte
பலகால இடைவெளியின் பின் உயரிய து. உன்னத கருத்தை உறையிலிருந்தே ட்டுரை கவிதைகளுடன் வெளிவருகிறது.
A).
க்கியத்துவம் கொடுக்கும் அளவுக்குக் கட . இதனுற்ருன் நாட்டிலும் உலகிலும் பொரு கின்றன. எமது நாட்டின் வரவு செலவுக் . அதாவது செலவுக்கு ஏற்ற வரவு இல்லை ந்தி இல்லை. நாம் எங்கள் தேவைகளை பிற பப் பெருக்கிக்கொண்டோம். ஆனல் உற் ன்று கஷ்டப்படுகிருேம். எப்பொழுது எங் ாழப் பழகினுேமானுல் கூடிய வசதியுடன் திடம் இருந்து பெறுவதற்குக் கூடுதலாக * செய்தால் சமூகம் தூற்றது. இல்லையெ
வரும்; கேட்கும் நாள் வரும்.
நலம் கருதி சமூகத்தை வழிநடத்தச் சமூ
வாழ்த்தி, இந் த ஒன்றியம் மக்களுக்கு னடும் எனக் கோரி எனது உ  ைர  ைய
ாக்கப்பட்டதன் நோக்கம். .? நிறைவேறியுள் உள்ளவர்கள் பனம் பொருள் அபிவிருத்தி உற்றம், சுற்றம் சூழலை அபிவிருத்தி செய்கின் பொழுது மிகவும் வேகமாக ஜெபம் செய்து பிருத்திச் சபையின் அவல நிலைபற்றி சற்ருவது 'யில் எதிர்காலத்தில் யாழ் மாவட்டத்தை பஞ் ாக்கும் கடலுக்கும் மட்டுமே உண்டு என்பதை ஒரு தனிப்பட்ட கனகராசா பனம்பொருள் அபி rளளவாவது பனம்பொருள் அபிவிருத்திக்காக
பவில்லையெனில். . ஒரு தலைவர், இயக்குனர் பாடங்கள், வாகனதிகள் மாளிகை இத்தியாதி கிடைக்கும். . மக்களின் வரிப்பணம் இவ்வித
- சுசீலன்

Page 17
சமூகத்
தொண்டன் வெளிய
யாழ் மாவட்ட ச. ச. நி. ஒன்றிய திருக்கப்போகும் திருநாள்.
நீண்ட நாட்களுக்குப் பின்பு மீண் வெளிவர ஆரம்பித்த நன்நாள் 21
தென்மராட்சி ச. ச. நி. ஒன்றியத் யில் 21-2-81 மாலை 3-30 மணியள அவர்களின் தலைமையில் "சமூகத் பாக நடைபெற்றது.
விழாவிற்கு யாழ் மாவட்ட ச. ச. நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து
பல சனசமூக நிலையங்களிலிருந்து
சாவகச்சேரி நகர சபைத் தலைவர் வைற் அதிபர் ‘சிவதர்ம வள்ளல் வைக்க, இலங்கை கிராமிய மீளை கு. பொன்னபலம் அவர்கள் யாழ் ஏற்றிவைக்க, சங்கீதபூஷணம் ச. வணக்கத்துடன் விழா ஆரம்பமா
தலைமையுரை வரவேற்புரைகளை 9 க. வி. விக்னேஸ்வரன் அவர்கள் இதழை வெளியிட்டு வைத்தார்.
சாவகச்சேரி கைத்தறி மாளிகை அ நீதிபதி அவர்களிடம் இருந்து முத ரெக்ஸ்ரையில் உரிமையாளர் திரு. கள் நிமலினி அம்பிகைபாலன், சிவ கா. நவரத்தினம், உஷா துரைசு சுவாமி, மிருசுவில் முன்நாள் கி. வே. பிலிப்ஸ் முதலானேர் சிறப்பு
நகரசபைத் தலைவர் திரு. எஸ். சே
க. துரைராசா, ச. ச. நி. மேற்பா வள்ளல் க. கனகராசா முதலாகுே
தென்மராட்சி ச. ச. நி. ஒன்றிய நன்றியுரையுடன் விழா நிறைவுெ
அடுத்த இதழ்
* கூட்டுறவுச் 8

பீட்டு விழா
த்தின் வரலாற்றில் 21-02-1981ந் திகதி நிலைத்
டும் புதுப் பொலிவுடன் "சமூகத் தொண்டன்’ -2-81.
ந்தின் ஆதரவில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி வில் ஒன்றியத்தின் தலைவர் வே. ப. வாரித்தம்பி தொண்டன் வெளியீட்டு விழா மிகவும் சிறப்
v -
pë). ஒன்றியத்தின் பிரதிநிதிகள் பலரும் குடா ம் வருகைதந்திருந்தனர். தென்மராட்சியிலுள்ள பிரதிநிதிகள் விழாவிற் கலந்து சிறப்பித்தனர்.
எஸ். கே. திரவியநாயகம் அவர்களும் மி ல் க் க. கனகராசா அவர்களும் மங்களவிளக்கேற்றி மப்பு நிறுவனத்தின் நிறைவேற்று அதிபர் பொ. மாவட்ட ச. ச. நி. ஒன்றியத்தின் கொடியை'. குமாரசாமி ஆசிரியர் அவர்களின் தமிழ்த்தாய்
டுத்து சாவகச்சேரி மாவட்ட நீதிபதி உயர்திரு. வெளியீட்டுரை நிகழ்த்தி "சமூகத் தொண்டன்’
திபர் திரு. சி. நவரத்தினம் அவர்கள் மாவட்ட நல் பிரதியை பெற்றுக் கொண்டார். சித்திரா கு. தவராசசிங்கம், சட்டத்தரணிகள் திருமதி பரூபவதி சுரேந்திரன், 'விமலாஸ் உரிமையாளர் சுவாமி அவர்கள் சார்பில் திருமதி லீலா துரை சபை தலைவர் கா. குலசேகரம்பிள்ளை, டாக்டர் 象 ப் பிரதிகளைப் பெற்று விழாவை சிறப்பித்தனர்.
க. திரவியநாயகம், உதவி அரசாங்க அதிபர் திரு. ர்வையாளர் திரு. வி. கிருஷ்ணமூர்த்தி, சிவதர்ம றர் வாழ்த்துரை வழங்கினர்.
த்தின் செயலாளர் திரு. வி. சு. துரைராசாவின் பற்றது. - 6
நிறப்பு மலர் )

Page 18
M
திகட்டாத தீன்சுவை தரும் பனை வெல்லம் தயாரிப்போர்
என்றும் நாடுங்கள்
பருத்தித்துறை தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனவுக் கூட்டுவுச் சங்கம்
“சமூகத் தொண்டன்'
657 II (T வாழ்
உள்ளூர் உற்பத்தின உள்ளூரில் வேலைவாய்ட்
தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவுக் கூட்டுறவுச் சங்கம்
ஊர்காவற்றுறை.

உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமளியுங்கள்
சீனிக்குப் பதில் பனை வெல்லத்தை உபயோகியுங்கள்
瓜 NU
சுவையானது, மலிவானது
பனை வெல்லம் 4
N NZ
தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவுக் கூட்டுறவுச் சங்கம்
- அச்சுவேலி -
பணி வளர, வாழ
ம்த்துகிருரர்கள்
யைப் பெருக்குங்கள்!
ப்பை ஏற்படுத்துங்கள்
தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவுக் கூட்டுறவுச் சங்கம் வேலணை.

Page 19
நுணுவில் கிழக்கு ச1 வண. பிதா தனிநா முதற்பரிசு பெற்ற | ... -
எம் சால்புணர்த்தத் தரது ெ
இன்னிசையார் அமுதினடை இளங்குயிலைப் பசுங்கிளில் பன்னிறத்தின் மலருதரங் கு பருகிமுரல் கின்றவரி வ அன்னமொடு பொன்னிலவை
அகமுருகி வழியனுப்பி கன்னிமொழித் தமிழுலகோர் கடல்கடந்தார் தூதர்தல்
குழலினிதோ? யாழினிதோ?
குதலைமொழி தானினிே மொழிகள்பல ஆய்ந்தறிந்தே முத்தமிடுந் தமிழினிமை அழகமைதி இனிமையிசை ( ஆனந்த நவரசத்தின் வி முழுவுலகு முணர்ந்திடவே
முழங்கிடவே இளந்துறவி
கொடியேந்தி வேங்கடந்தென் கோல்தங்கி ஆண்டாள்ே முடிசூடு மூவேந்தர் மடிமீ
முப்போதுங் கன்னிகைய அடிசூழ்ந்து பொதிகைமலைத் அரவணைக்குந் தமிழ்த்த படிமீது திசையெங்கும் உை பணிபூண்டே தூதுரைக்
அறம்பொருளே இன்பத்தை
அழகிய%லக் கலையுணர்ை திடம்படவே படைத்தபழங் தித்திக்கும் மனப்பாங்ை
3.

வசாதன சனசமூக நிலையத்தினர் நடாத்திய பகம் அடிகள் நினைவுக் கவிதைப் போட்டியில் கவி ைகி. - ۶ - ۵۱» -سسسس
ம. விக்ரர்
பிழிந்தே கூவும் யைச் செந்தேன் பொங்கும் டைந்தே பாடி ப் ண்டி னத்தை
விண்மே கத்தை நின்ரு ரன்று
சீர்த்தி யோங்கக் E நாய கத்தார்.
குழந்தைச் செல்வக் தா? இல்லை இல்லை , ம் இறைவன் தாளை
எங்குங் காணேம் மென்மைத் தன்மை பார்ப்பாம் என்றே தமிழின் மாண்பை பி தூது சென்ருர்,
குமரி யிற்செங் வண் குடைநி ழற்கீழ் தாடி ாய் வாழ்கின் முள்பொன்
தென்றல் தாவி ாயின் மைந்தர் சால்பைப் ார்த்துந் தாகப் க விரைந்தார் ஞானி.
வீட்டின் பேற்றை
வக் காதல் வாழ்வைத்
கதைநாம் பேசித்
க உதறித் தள்ளி

Page 20
நிறங்கடந்த பிறநாட்டா
நெஞ்சத்திற் கைவை, புறந்தரவே தமிலுலகப்
புவனமெலாஞ் சார்பு
ஊரனைத்தும் நம்மூரே ம உறவினரே என்றுபுற யார்பழித்தார்? எனக்கொ நாவடைத்த குட்டுவ ஆருயிரைப் ப்பூழியுணர்ந்த
அடிவீழ்ந்த பாண்டிய தேரளித்த பறம்புமலைப்
திறங்கூறப் பறந்தாெ
வள்ளுவனை உலகினுக்கே
வாசகத்தை மணிவா தெள்ளுதமிழ்ச் செஞ்சொ செந்தழலை முத்தமிழ உள்ளமெலாம் இனிக்கின் உயர்சாவா மருந்தினை அள்ளிமகிழ்ந் தருந்திடுவீர் அருந்தமிழ்சால் பெரு
வந்தார்க்கு முகமலர்ந்து
வருவார்க்கு விருந்துT தந்தார்க்குத் தாமன்றித்
தமதன்பைக் கரவாே நொந்தார்க்குத் துயர் தீர் நூன்முறைகள் நன்க நந்தாத புகழ்காத்த தமி நானிலத்தோக் குண
அன்பதனை வாழ்வினுக்கே அகிம்சையெனும் ஆய இன்பநிறை இறைவனடி
எவ்வுலகும் அடிமைெ வன்செயல்தாம் புரிவார்க் வழங்குவதிற் சீர்தூக் என்பினையும் பிறர்க்கீவார் எங்கள்தனி நாயகத்த

நிறுத்துப் பார்த்து த்து வணங்கிப் போற்றி பொக்ஷந் தாங்கிப் ணர்த்தத் தூது சென்ழுர்,
க்கள் எல்லாம் ம் புகன்ற போதம் தித்தே குமுறிப் பாய்ந்து னின் அஞ்சா நெஞ்சம் கணத்தே நீத்தங்(கு) ன்றன் முடிகோ லாட்சி பாரி வண்மைத் ரம் அறங்காப் பாளர்.
வழங்கி ஞான க்காய் வடித்துத் தந்தோம் ற்பொற் சிலம்பின் கற்புச் ாய்த் தொகுத்துத் தந்தோம் ற பாவிற் கம்பன் யே உண்ணத் தந்தோம்; * உலகீர் என்றே. iந்தகைமை விளம்பச் சென்றர்.
இலைமுன் வைத்து, ட்ட உலேபின் னேற்றி,
தாரா தோர்க்குந் த தாரை வார்த்து, ந்துக் கருணை கூர்ந்து, ாய்ந்து பண்பின் வாழ்ந்து, ழர் சால்பை
‘த்திடவே தூது சென்ருர்,
அர்ப்ப னிப்பார்; தத்தாற் பகைமை வெல்வார்; மலரிற் காண்பார்; . . யன வாழ்தற் கொவ்வார்; கும் சமன்செய் நீதி குங் கோல்போல் வாழ்வார்;
சால்பு ணர்த்த ார் தூது சென்றர்.

Page 21
தண்ணிர் தனலெட்சுமி சுகாதார டே காங்கே
ܡܼܫܚܚܝܢ `
எமது சுகவாழ்விற்கு சுத்தமான நீர் மிக அவசியம் என்பது யாவரும் அறிந்த விசயம் , இதை அறிந்தும் பாதுகாப்பான (மறையில் நீரை பருகுவதற்கு மக்கள் அக்கறை கொள்வ தில்லை. அசுத்தமான நீர்மூலம் உடல் பாதிப் பும்,நோய்களும் உண்டாகலாம். இதில் முக் கிய பங்கு கொள்வது மக்களின் செய்கைகள். அதாவது சுகாதாரமற்ற முற்ைகள்.
மலத்தின் மூலமும், இலையான், ஈக்கள் போன்றவை மூலமும், கிருமிநாசினிகள் மூவ மும் நமது நீர் பழுதடைகிறது. மலகூடம் பாவி யாது, வடலிகளிலும், பனை மரத்தின் கீழும் மலம் கழிப்பது, பசளைகளுக்கும் பயிர்களுக்கும் அதி மிஞ்சிய மருந்துகள் தெளிப்பது இவை நீரை அசுத்தமடையச் செய்வதுடன் கிருமிகள் தங்கி வளர்ச்சியும் பெருக்கமும் அடைய ஏது வாக இருக்கிறது.
சு 7 " கார நிபுணர்ந சில் அ காணிப்புகள் மிகப் பயங்கரமான எதிர்காலத்தை நமக்கு விளக்குகிறது. அறுபது வீதமான( 60%) தடுக் கக்கூடிய நோய்களில் ஐம்பது வீதம்(50%) நீரி ஞல்பரவும் நோயாகும். நமது வைத்தியசாலை களில் ஒவ்வொரு நாலாவது கட்டில் படுக்கை யில் நீரினல் ஏற்படுகின்ற நோயின் காரணமா கவே இருப்பவர்களாவர். (one out of every 4 bed) வைத்தியசாலையில் அனுமதிப்போரில் 30% வீதமும் வெளிநோயாளராக சிகிச்சை பெறுப வர்கள். 40% நீரின் அபாயத்தினுல் ஏற்பட்ட நோய்களாக கணிக்கப்படுகிறது.
இதை நாம் உணரவேண்டிய காலம் நெருங் கிவிட்டது. சுலபமான சுகாதார முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பின்வரும் நோய்களை நாம் ஒரளவு தடுக்கமுடியும். அதாவது நீரில்ை பரவும் நெருப்பு காய்ச்சல், வாந்திபேதி, வயிற் றுளைவு, வயிற்ருேட்டம், பூச்சிவியாதி, கல்லீரல் அழற்சி, சிறுபிள்ளை வாதம் போன்றவையாகும். நீரை கொதித்து ஆறிய பின் பருகுதல், மல கூடம் அமைத்து பாவித்தல், கைகளை நன்முக

9 lu s T u D துரைசிங்கம் ாதனுசிரியை :ன்துறை
--
கழுவியபின் உண்ணுதல், கறிவகைகளைநன்ருகக் கழுவிச் சமைத்தல், ஈ, இலையான் பரவாமல் உணவை மூடிவைத்தல் போன்ற இம் முறைக ளால் ஓரளவு பாதுகாப்பு பெறமுடியும்"
படிப்பறிவு சிறப்பாக அமைந்துள்ள நம் நாட்டிலே இவை யாவும் அறிந்திருந்தும் இவ ற்றைப் பின்பன்ருது இருத்தல் ஏன்? w
அறிவு இருந்தும்,இதன் முக்கியத்துவத்தை உணராதிருத்தல், பழக்கவழக்கம், அறியாமை சமூக பொருளா கார நிலைகள் இவற்றை நாம் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். நோய்கள் பாதுகாப்பு, தடுப்பு முறைகள், தொடர்ந்து சிறந்த சுகாதார அடிப்படை கருத்துகளை சமு கங்களுக்கு ஏற்றவாறு விளங்கச் செய்தல் அவ சியம், சனசமூக நிலையங்கள் தங்கள் பகுதிகளில் தங்கள் மக்களுக்கு சுற்றத்தாருக்கு சமுகசேவை செய்யவே அங்கம் வகிக்கின்றனர்.
ஆகவே இவர்கள் காலத்துக்குக் காலம் ஏற் படும் நோய்களைப் பற்றியும், அதன் காரணிக ளைப் பற்றியும் இலகுவாக மக்கள் விளங்கி, அதை ஏற்றுக் கொண்டு. உ ண்  ைம நிலையை உணர்ந்து செயற்படக்கூடிய ரீதியிலே மக்கள் மனதை மாற்ற முன்வரவேண்டும். சில குடும் பங்களில் இகனல் ஏற்படக்கூடிய அபாயகர மான முடிவுகளைப் பற்றியும் விளக்க ம் கூற வேண்டும். சமூக சேவையாக மலகூடம், குழி வெட்டுதல் போன்ற ஒற்றிலும் ஈடுபட முன்வர வேண்டும். அங்கத்தவர்களும் ஒரு எடுத்துக் காட்டாக விளங்க வேண்டும்.
சுகாதார பகுதியினர் சட்டங்களுக்கமைய திட்டங்களை செயற்படுத்கலாம். ஆனல் மக்கள் உண்மையை உணராதிருந்தால் இதில் நன்மை அடைவது கஷ்டம். ஆசவே மக்களின் ஆரோக் கியமான வாழ்விற்கு சனசமூக நிலையங்கள் ஒரு இணைப்பாலமாக சுகாதாரப் பகுதியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சிறப்பானசேவை செய்யமுடியும் என்பது என் கருத்து.
மக்கள் சேவையே மகத்தான சேவை!

Page 22
' உங்கள் முதலி ட்டிற்கு 271 வட்டி
முதலீட்டாளருக்கு
* ஆயுள் காப்புறுதி * வீட்டுப் பாவனைப் (
த பினன்ஸ் கம் 191 - 249C, மி as 76so uTjili
Sale Center - Jaffna
Ceramic Wares, Terrazo Kitchen,
Bath-room Wares, Cement Flower Pots
and Press Tiles, Consultants for ན་
Terzo Laying. .
BLES
Phone: No. 42, NEWMARKET, Jaffna 7467 jAFFNA.
factory:
SRI KRISHANANTI CONCRETE WORKS THOLPUIRAM.
Cable Telephoney "PURAM’ i Vaddukkoddai 237
 
 

MMM
இனும் பொருட்கள் தவணை அடிப்படையில்
பனி லிமிட்டெட் ன்சார நிலைய வீதி, பாணம்.
VST:
Jewelleries, Sovereigns
& Brilliants
¥y r
፹ን
K.N.M.MEERANSAIE
SOVEREIGN PLACE ... JEWELLERS & DIAMOND MERCHANTS 8.
Kannathiddy, - Jaffna.

Page 23
யாழ்ப்பா சனசமூக நிலையங்களு
இன்று பொதுவாக இலங்கை உட்பட அநேக வளர்முக நாடுகளில் நூலகசேவை ஓர் வளர்ச்சியடைந்துவரும் துறையாகவே விளங்கு கிறது. இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்க ளின் கீழ் இயங்கிவரும் பொதுசன நூலகங்களே நூலக சேவை யில் பெரும் பங்களிப்பினைக் கொண்டுள்ளன. எனினும்கூட, இன்றைய சூழ் நிலையில் நூலகசேவையை ஆரம்பித்து நடாத் துவதிலும், வளர்ச்சியடையச் செய்வதிலும், ஊக்குவிப்பதிலும் சமூகத்துக்குஅறிவுச்சாதனங் களை கிடைக்கக்கூடிய வகையில் செயற்படுத்து வதிலும் சனசமூக நிலையங்களின் பணி குறிப்பி டத்தக்க ஒன்ருக மாற்றமடைந்து வருவதனை அவதானிக்கலாம். .
இலங்கையின் மொத் சிக் குடித் தொகையில் எண்பது வீதத்துக்கு மேற்பட்டோர் கிராமக் குடித்தொகையாக விளங்குவகளுலும், அடிப்ப டைப் பொருளாதாரமாகக் கிராமிய விவசா யப் பொருளாதார்ம் விளங்குவதனலும் குடித் தொகை கூட்டில் இளமைசார் வயதுத் தொகு தியினரின் பங்கு அதிகமாயிருத்தலினலும், சுதந் திரத்தின் பின்னர் 8ே சீயக் கலை, கலாச்சாரம், கல்வி, உடல்நலத் துறைகளில் ஆர்வங்கொள் ளும் போக்கு அதிகரித்து வருவதனலும் சமூக தாபனங்களுள் முதன்மை பெற்றுள்ள சனசமூக நிலையங்களின் முக்கியத்துவம் நன்குணரப்பட் டுள்ளது. -
பரம்பலும் பரம்பலுக்கான காரணங்களும்
இலங்கையில் சனசமூக நிலையங்கள் அர சாங்கத்தினல் தேசியரீதியில் அறிமுகப்படுத்தப் பட்ட போதிலும் யாழ் மாவட்டத்திலேயே அவற்றின் வளர்ச்சி குறிப்பட்டத்தக்கதாக உள் ளது. பிராந்திய ரீதியில் நோக்கும்போது வட இலங்கையிலேயே அநேக சனசமூக நிலையங்கள் காணப்படுகின்றன. மாவட்ட ரீதியாக ஒப்பு நோக்கும்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏழு சனசமூக நிலையங்களும், வவுனியா மாவட் டத்தில் 11 சனசமூக நிலைகங்களும், மன்னர்

ணத்தில் ம் நூலக சேவையும்
கானந்தன்
மாவட்டத்தில் 13 சனசமூக நிலையங்களும் யாழ் மாவட்டத்தில் 526 சனசமூக நிலையங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எனவே, வடஇலங் கையில் சனசமூக நிலையங்கள் நன்கு வளர்ச்சி பெற்ற பிராந்தியமாக யாழ் மாவட்டம் விளங் குகிறது.
யாழ் மாவட்டத்தில் சனசமூக நிலையங்க ளின் பரம்பலைக் கிராம நகர அடிப்படையில் நோக்கும் ப்ோது 412 ச. ச. நிலையங்கள் கிரா மப்பிராந் தியங்களிலும், 114 ச. ச. நிலையங்கள் நகரப் பிராந்தியங்களிலும் பதிவு செய்யப்பட் டுள்ளன. கிராமச் சபைப் பிராந்தியங்களில் 32 சனசமூக நிலையங்களை உள்ளடக்கி உடுப்பிட்டிக் கிராமாட்சி மன்றப் பிராந்தியம் முதலாமி டத்தை வகிக்கின்றது. 28 சனசமூக நிலையங் களை உள்ளடக்கி புத்தூர் கிராம ட்சி மன்றப் பிராந்தியம் 2ம் இடத்தை வகிக்கின்றது. கட் டைவேலி, மயிலிட்டி, தெல்லிப்பழை, அச்சு வேலி, ஏழா லை, கொக்குவில். மானிப்பாய் ஆகிய 7 கிராமாட்சி மன்றப் பிராந்தியங்களில் 15-20க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையுடைய சனசமூக நிலையங்கள் பதிவுசெய்யப்பட்டுள் ளன. சுழிபுரம், மல்லாகம், கோப்பாய், உடு வில், பண்டத்தரிப்பு நல்லூர், அராலி, சாவ கச்சேரி, கைதடி, நாரந்தனை, நாவற்குழி, வட் டுக்கோட்டை, வேலணை ஆகிய 13 கிராமாட்சி மன்றப் பிராந்தியங்களில் 10-14க்கும் இடைப் பட்ட எண்ணிக்கையை உடைய சனசமூக நிலை யங்களும்; வரணி, புங் குடு தீவு, கரைச்சி, புலோலி, நீர்வேலி, மிருசுவில், பூநகரி, கச் சாய், காரைநகர் வடக்கு ஆகிய 9 கிராமாட்சி மன்றப் பிராந்தியங்களில் 5-9க்கும் இடைப் பட்ட எண்ணிக்கையையுடைய சனசமூக நிலை யங்களும்; அல்லைப்பிட்டி, காரைநகர் தெற்கு, நயினுதீவு, நெடுந்தீவு, மண்டைதீவு, அனலை தீவு, எழுவைதீவு, இரணைதீவு, குடத் தனை ஆகிய 9 கிராமாட்சி மன்றப் பிராந்தியங்களில் 5க்கும் குறைவான எண்ணிக்கையையுடைய சனசமூக நிலையங்களும் பதிவு செய்யப்பட்டுள்

Page 24
ளன. இப்புள்ளி விவரத் தரவுகளிலிருந்து அதி கமான கிராமாட்சி, மன்றப் பிராந்தியங்களில் சனசமூக நிலையங்கள் அதிகமாக வளர்ச்சிபெற் றுள்ளன.
உடுப்பிட்டி, புத்தூர் கிராமாட்சி மன்றப் பிராந்தியங்களில் அதிகமான சனசமூக நிலையங் கள் தோன்றி வளர்ச்சி பெற்றுள்ளமைக்கு அப் பிராந்தியங்கள் பொருளாதார ரீதியில் வளங் கொண்ட பிரதேசங்களாக விளங்குவதும், சமூ கப் பொருளாதாரப் போக்குவரத்துத் துறைக ளில் வளர்ச்சியடைந்திருப்பதும், தொடர்ந்தும் சமூக பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதும், இளைஞர்களி டையே உடல் விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள் ள்ன்பவற்றை ஒழுங்குசெய்தல், நடாதுதல் என் பவற்றில் ஆர்வமுடைய தன்மையும், பின்ன ணிக் காரணங்களாக அமைந்துள்ளன. இவற் றைவிட, சனசமூக நிலையங்களுக்கிடையே ஏற் படும் போட்டி மனப்பான்மையுங்கூட சனசமூக நிலையங்கள் எண்ணிக்கையின் அதிகரிப்பதற்கு ஓர் முக்கிய காரணமாக விளங்குகின்றது.
யாழ் மாவ்ட்டத்தில் மொத்தக் கிராமாட்சி மன்றப் பிராந்தியங்களுள் 75 வீதத்துக்கு மேற் பட்ட கிராமாட்சி மன்றப் பிராந்தியங்களில் சன சமூக நிலையங்கள் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பெற்றிருப்பதற்கு, பொதுவாக மேற் கூறிய காரணிகளே பின்னணியாக விளங்குகின் றன எனலாம். மிகவும் குறைவான சனசமூக நிலை யங் சள் பதிவு செய்யப்பட்டுள்ள கிரா மாட்சி மன்றப் "பிராந்தியங்களாகத் தீவுப் பகு திக் கிராமாட்சிமன்றப் பிரதேசங்கள் அடையா ளஞ் செய்யப்பட்டுள்ளன. நயினுதீவு, நெடுந் தீவு, மண்டைதீவு, அனலைதீவு, எழுவைதீவு, இரணைதீவு கிராமாட்சி மன்றப் பிராந்தியங்க எளில் 5க்கும் உட்பட்ட எண்ணிக்கையையுடைய சனசமூக நிலையங்களே பதிவு செய்யப்பட்டுள் ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பகுதிகளில் சன சமூக நிலையங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பொதுவாகப் பின் தங்கிய நிலையிலிருப்பதற் சுப் பொருளாதார ரீதியில அவை வளங் குறைந்த பிரதேசங்களாக விளங்குவகம் சமூகப் பொருளாதார கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் இதுவரை நன்கு திட் டமிட்டு மேற்கொள்ளப்படாமையும் முக்கிய பின்னணிக காரணங்களாக விளங்குகின்றன.

மேலும், இங்கு வாழும் மக்களில் பெரும்பாலா னேர் வியாபார வர்த்தக நோக்கங்கருதி யாழ் மாவட்டத்தின் குடாநாட்டுப் பகுதிக்கும் பெரு நிலப் பரப்புக்கும் மற்றும் இலங்கையின் புல் வேறு பாகங்களுக்குடய குடி சபயர்ந்து வரும் பண்பும், மேற் குறிப்பிட்ட இடங்களில் நிரத் தரக் குடிகளாக மாறிவரும் பண்பும் குறிப்பி டத்தக்க பின்னணிக் காரணங்களாகும். இவற்
றுடன் 2ந்தர உயர்தரக் கல்விபயிலும் இளமை சார் வயதுடையோர் யாழ் குடாநாட்டில் விஞ் ஞான, வர்த்தக கல்வியைப் பெறும்பொருட்டுக் குடிபெயர்ந்துவரும் போக்கு அதிகநீத்துள்ள மையினையும் அவதானிக்கலாம். இத் தகை ய காரணிகள் குறிப்பாகத் தீவுப்பிராந்தியங்களில் சன சமூ க நிலையங்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் பாதித்த பின்னணிக் காரணிக ளாக விளங்குகின்றன எனக்கூறின் தவருகாது. எனினும், அங்கு தங்கி வசித்துவரும் மக்களின தும் குறிப்பாக இளைஞர்களினதும் ஊக்கத்தினு லும் ஆர்வமிகுதியினலும் சனசமூக நிலையங்கள் வளர்ச்சியின் ஆரம்பகட்டத்திலுள்ளன. இவற் றிற்குப் போதிய ஊக்கமும் உதவியும் மானிய மும் வழங்கப்படுமாயின் மாவட்டத்தின் ஏனைய பிராத்தியங்களிலுள்ள சனசமூக நிலையங்களுக் குச் சரிநிகர் சமானமாக அ வை விளங்குதல் சாத்தியமாகும்.
யாழ் மாலி ட்டத்தில் நகரப் பிராந்தியங்க ளி லுள்ள சனசமூக நிலையங்களை நோக்கும் போது மொத்தச் சன சமூக நிலையங்களுள் 114 மட்டுமே இங்குள்ளன. இவற்றுள் 44 சனசமூக நிலையங்கள் யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிராந்தியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏனைய, நகர சபை பட் டின சபைப் பிராந்தியங்கள் ஒவ்வொன்றிலும் 12க்குமுட்பட்ட சனசமூக நிலையங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன. நகர பட்டின சபைப் பிராந்தியங்களில் 12 சனசமூக நிலையங்களைப் பதிவுசெய்து மிகக் கூடுதலான சனசமூகங்களைக் கொண்ட பிராந்தியமாக காங்கேசன்துறைப் பட்டின சபைப் பிரதேசம் விளங்குகின்றது.
சங்கானை, கிளிநொச்சி, மானிப்பாய்ப் பட்டினசபைப் பகுதிகள் மிகக்குறைந்த சன ச மூக நிலையங்களைப் பதிவு செய்த பிராந்தியங் ளாக விளங்குகின்றன. எனவே, நகரப் பிராந் தியங்களைக் கிராமப் பிராந்தியங்களோடு ஒப்பு நோக்குகையில் நகரப் பிராந்தியங்களில் சன

Page 25
சமூக நிலையங்களின் தோற்றமும் வளர்ச்சியும் மிகவுங் குறைவாக இருப்பதனை அவதானிக்க லாம். இதற்கு இப்பிராந்தியங்களில் சனசமூக நிலையங்களில் வளர்ச்சி பெற்றுள்ள நாகரிகப் பண்பே முக்கிய பின்னணுக் காரணமாகும். இப் பிராந்தியங்களில் திரைப்பட அரங்கு க ள் திறந்தவெளி அரங்குகள், விளையாட்டு மைதா னங்கள், சிறுவர் பூங்காக்கள், நூலகங்கள் மற் றும் தொடர்புச் சாதனங்கள் என்பனபோன்ற பொழுதுபோக்கு வசதிகள் வளர்ச்சிபெற்றுள் ளமை ஓர் முக்கிய பின்னணிக் காரணமாகும். இச்சேவைகள் அரசாங்கத்தாரினலும், ஊராட் சிமன்றங்களிஞலும், தனியாரினலும் மே ற் கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இங்கு நகரங்கள் வளர்ச்சிபெற்று வர்த்தக வியாபார நடவடிக்கைகள் மற்றும் சே  ைவத்து  ைற, தொழில்துறை என்பவற்றின் வளர்ச்சி பொரு ளாதாரப் போக்குவரத்துத் துறைகளின் அபிவி ருத்தி என்பனபோன்ற அம்சங்களும் சனசமூக நிலையங்களின் முக்கியத்துவத்தைக் குறைவடை யச் செய்வதில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.
எனினும், மாமுக மாநகரசபைப் பிராந் தியத்தில் சனசமூக நிலையங்கள் எண்ணிக்கை யில் அதிகரித்திருப்பதனையும், முக்கியத்துவம் பெற்று விளங்குவதனையும்புள்ளிவிபரத்தரவுகள் தெளிவு படுத்துகின்றன. இதற்குக் குடி சன அடர்த்தி கூடிய மாநகரசபைப் பகுதியில் மக்க ளின் தேவையைப் பூர்த்திசெய்வதற்குப் போது மான சேவை நிலையங்கள் இல்லாமையே முக் கிய காரணங்களாகும். ஆங்காங்கேயுள்ள மக்க ளின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக ஆங் காங்கே சனசமூக நிலையங்கள் தோற்றம் பெற். றுள்ளன. இவற்றின்மூலம் கிராமியப் பிராந்தி யங்களிலும் சனசமூக நிலையங்களின் வேறுபட்ட் காரணிகள் பின்னணியாக அமைந்துள்ளமை இங்கு கவனததில் கொள்ளப்பட வேண்டிய தொன்ருகும். சிறப்பாக, கிராமிய மக்களின் அன்ருட வாழ்க்கையில் சனசமூக நிலையங்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கும் சமூகதாப னங்களாக விளங்குகின்றன, என்பதனையே மேற் கூறிய விடயங்கள் தெளிவுபடுத்துகின்றன.
நோக்கங்களும் பணிகளும்:
கிராமிய மக்கள் தமது ஓய்வு நேரத்தைப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டும் நிலையங்களா கச் சனசமூக நிலையங்கள் விளங்குகின்றன. இன

மத வேறுபாடின்றிச் சகலரும் பங்குகொள்ளுந் தாபனங்காக அவை மிளிர்கின்றன. வேறுபட்ட் கருத்துடையோர், வேறுபட்ட வயதுடையோர் வேறுபட்ட தொழில் முயற்சிகளில் ஈடுபட் டோர் ஆகிய அனைவரும் ஒன்றுகூடும் இடமா கவும், கருத்துக்களைப் பரிமாறும் நிலையங்களாக வும், கிராமத்தில் எழும் பொதுப் பிரச்சனைக ளைக் கலந்துரையாடிச் சுமுகமாகத் தீர்க்கும் மன்றுகளாகவும் விளங்குகின்றன. மேலும் இளை ஞர்களின் இயக்கங்களாக இளைஞர்கள் ஆதிக் கம் பெற்ற நிலையங்களாக விளங்கும் சனசமூக நிலையங்கள் பல்வேறு சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளின் தாக்கத்தினல் விரக்தியடைந் துள்ள இளைஞர்களுக்கு ஆறுதலளிக்கும் நிலையங் களாகவும் பொழுதைப் பயனுள்ள வழியில் செ ல விட வழிவகுக்கும் நிலையங்களாகவும் விளங்குகின்றன. சுருங்கக் கூறின் நாட்டின் பிரசை ஒவ்வொருவரையும் நற்பிரசையாக்கும் தூய நோக்கத்தைக் கருவாகக்கொண்டே சன சமூக நிலையங்கள் தாபிக்கப்படுகின்றன. இக் குறிக்கோள் உள்ளூராட்சி வீடமைப்பு நிர்மாண அமைச்சினல் வெளியிடப்பட்ட சனசமூக நிலை யங்களை தாபித்தல் சம்பந்தமான போதனைகள் என்னும் கைநூலில் நன்கு தெளிவுபடுத்தப்பட் டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது: "சன சமூக நிலையத்தை அடுத்துள்ள மக்கள் அனைவ ரும் தமது ஒய்வுநேரங்களைப் பயனுள்ள வகை யில் செலவிடுவதற்கு வசதியளிப்பதே உள்ளூ ராட்சி மன்றப் பிரதேசங்களில் சனசமூக நிலை யங்கள் தாபிக்கப்படுவதன் குறிக்கோளாகும், பொதுசன அக்கறைமிக்க விடயங்கள் கலந்து ரையாடப்பட்டு நிறைவேற்றப்படும் நியாய மன்றம் ஒன்முகவும் சனசமூக நிலையத்தை இல குவில் சீர்திருத்தி அமைக்கலாம். இளையோர் முதியோர் இருசாராருக்குமே ஒரே வகையில் பயனளிக்கக்கூடியதொன்ருக சனசமூக நிலையம் தானகவே அமைந்துகொள்வது அதன் கடம்ை யாகும்'. இதனை நோக்கும்போது ஒவ்வொரு பிரசையினையும் நற்பிரசையாக்குவதும் கிராமங் களின் ஓர்.மத்திய நிலையமாக அமைந்து விளங் குவதும் சனசமூக நிலையங்களின் முக்கிய நோக் கம் என்பது தெளிவாகிறது.
சமூக நலனையும், கிராமிய அபிவிருத்தியை யும் முக்கிய நோக்கமாகக் கொண்டு விளங்கும் சனசமூக நிலையங்கள் பல் வேறு கடமைகளை ஆற்றும் குறிக்கோள்களைக் கொண்டுள்ளன.

Page 26
குறிப்பாக ஒற்றுமையாயிருப்பதனல் ஏற்படக் கூடிய நன்மைகளைக் கிராமங்களுக்கு உணரச் செய்தல், அதிக செலவின்றிச் சிக்கனமான மான முறைகளில் தேவைகளை நிறைவேற்றச் சிரமதான முறையின்கீழ் வேலைகளை மேற்கொள் ளுதல், குறைந்தது வருடத்துக்கு ஒருமுறையா வது குழுப் பிரயாணங்களையும், சனசமூக நிலைய இயக்கம் தொடர்பான வருடாந்த சனசமூக நிலையக் கருத்தரங்குகளையும் ஒழுங்கு செய்தல். கருத்து வேறுபாடுகளைக் கலந்துரையாடவும் பல்வேறு விடயங்களில் கல்வியறிவை மேம்ப டுத்துவதற்கும் கருத்தரங்குகளை ஒழுங்கு செய் தலும் அத்தகைய கருத்தரங்குகளில் எழுப்பப் பட்ட பிரச்சனைகளுக்கு ஏற்ப உடனடியாகச் செயற்படுதலும் அவற்றின் முக்கிய கடமை யாக அமையும்.
யாழ் மாவட்ட சனசமூக நில்ை
கே. பி. முத்தையா நினை
முதற் பரிசு இரண்டாம் மூன்றவது ரூபா 50.00 கொண்ட
அகில லங்கை ரீதியில் நடைபெறும்
தைை தைகள் வேண்டுமானுலும் அனு :பாக நத்தம் வேண்டும். தபால் உறை (up த்"; யா நினைவுச் சிறுகதைப் போட்டி கள் வே. ப. வாரித்தம்பி, தலைவர், யாழ் யம், மீசாலை என்னும் முகவரிக்கு தபா பரிசக் கதைகள் புத்தகமாக வெளியிடு
|55 நிலையங்களின் ஒன்றியத்திற்கு இ போட்டி முடிவு திகதி:
i
 

மேலும், கிராமிய மக்களிடையே மனிதா பிமான உணர்ச்சியை மேம்படுத்தும் நோக்கு டன் உதவியளித்தல், மருத்துவ சேவைகள், வலது குறைந்தவர்களுக்கு உதவியளித்தல் மற் றும் கண், இரத்ததான"இயக்கங்களை ஒழுங்கு செய்தல் ஆகிய கடமைகள்கூடச் சனசமூக நிலை யங்கள் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றன. கிராமப்புற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு விளையாட்டு முயற்சிகளை ஆரம்பிப்பதும், கிராமிய மட்டத்திலும் விளை யாட்டுப் போட்டிகளை ஒழுங்கு செய்வதும் சன சமூக நிலையங்களின் முக்கிய பணியாக விளங் குகின்றன. (வளரும்)
பங்களின் ஒன்றியம் நடாத்தும் b) oil of Xாவுர் சிறுகதைப் போட்டி
300-00 Luigi: 2OO-OO பரிசு; 100-00
எட்டு ஆறுதல் பரிசுகள்
இச் சிறுகதைப் போட்டிக்கு ஒருவர் எத் ப்பலாம். கதைகள் சொந்தக் கற்பனை ற இடதுமூலையில் 'விடிவெள்ளி" கே.பி. டி என்று குறிப்பிடுதல் வேண்டும். கதை மாவட்ட சனசமூக நிலையங்களின் ஒன்றி லில் அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும். மீ முதல் உரிமை யாழ் மாவட்ட சன இருக்கும். ༨
15 O719S

Page 27
இளைஞர் தலைமை தலைமையை உருவாக்குவதிே
மனித சமுதாயம் விலங்கினத்திலிருந்து வேறுபடுவதற்குப் பல ஏதுக்கள் உள்ளன. சிந் தனே, பேச்சு, செயல் ஆகியவற்ருல் மனிதன் விலங்குகளிலிருந்து வேறுபடுவது மட்டுமன்றி, அவற்றையே தனது ஆய்வுக்கும் உட்படுத்துகி முன், மனித சமுதாயம், ஒரு கட்டமைப்புடன் இருப்பதற்கும் இயங்குவதற்கும் தொடர்பியல் அடிப்படையாக உள்ளது. மனிதன் படைக்கும் அனேத் தும் சமுதாயத்துக்குப் பொருண்மை உடையனவாக இருப்பதற்குத் தொடர்பியலே ஏதுவாக இருக்கிறது. எனவே அத்தகைய சமு தாயத்தில் தலைமைத்துவம் பெறுவதற்கு, சிறப் Tg பணியாற்றுவதற்கும் தொடர்பியல் இன் றியமையாதது என்பது கூழுமலே விளங்கும்.
தத்துவவாதிகள் மனிதனை விலங்கினத்தி லிருந்து வேறுபடுத்தும் பொழுது அவனது சிந் தன சக்தியையும் தருக்க முறையையும் சிறப் பாகக் குறிப்பிடுவர். அது உண்மையே. ஆயி னும் மனிதனிடத்திலே இன்னுமொரு ஆற்ற லும் உண்டு. அதுவும் விலங்கினக்கிடம் கிடை
Gupm@mum G
தலைவர், கலைப்பீடம், யாழ்ப்பான
பத் தையும் ஏற்று வாழ்வதோடமையாது, அவற்றை மாற்றவும் தொடர்பியலே வாய்ப்ப ளிக்கிறது. W
அவ்வாறு நோக்கும்பொழுது தொடர்பிய லின் வழியாகவே சமுதாய இயக்கம் நிகழ்கிறது என்பதில் ஐயமில் அல. மனிதன் சமுதாய வாழ்வை அமைக்கவும், நிலைநிறுத்தவும், மாற் றவும் அது கருவியாக இருப்பதுடன், அடுத்த டுத்து வரும் தலைமுறைகளுக்கும் அவற்றின் உருவங்களையும் உள்ளடக்கத்தையும் அளித்துச் செல்லவும் அது வழிவகுக்கிறது. சமுதாய இயக் கத்தினின்றும் பெறப்படும் அறிவைச் சேகரிக் கவும்: பரிமாற்றிக்கொள்ளவும், பிறருக்கு வழங் கவும் சாத்தியமாக இருப்பதினலேயே சமுதா யம் இயக்கம் சாசுவதமாயுள்ளது. அநாகரிக நிலையிலிருந்து நவநாகரிக நிலைக்கு மனிதன் பசி ணமித்து வந்துள்ளானென்றல், தொடர்பிய

தொடர்பியலின் பங்கு
யாது. மனிதன் குறியீடுகளினல் தனது கருத் துக்களையும், சிந்தனைகளையும், உணர்வுகளையும் தொடர்புபடுத்துகிருன் தெரிவிக்கிழுன், மிரு கங்கள் தமது சுற்ருடல், சூழல் இவற்றுக்குக் கட்டுப்பட்டே பெளதிக உலகின் உந்துதல் க ளுக்கு ஏற்பவே இயங்குகின்றன. ஆனல் மணி தனே புறஉலகின் உந்துதல்களை மா த் தி ரம் பொருட்படுத்துவதில்லை. அவனுக்கு அக உலக கொண்டு இயங்குகிறது. மிருகங்கள் அவ்வப் போது-உடனுக்குடன்-புறஉலகச் சூழலி ல்ை பாதிக்கப்பட்டு செயற்படுகின்றன. பசித்தால் சாப்பிடும் மிருகம். சாப்பாட்டின் நன் மை, தீமை, பொருத்தம், பொருத்தமின்மை என்பன குறித்து அது சிந்திப்பதில்லை. ஆனல் மனிதனுே "எண்பதுகோடி நினைப்புகளால்’ இயங்குப வன். இந்த நினைப்புகளை - எண்ணங்களை பிற ருக்கு உண்ர்த்துவதே தொடர்பியல்பாகும். முதலிய அனைத்தும் தொடர்பியலிஞலேயே சாத்தியமாயுள்ளன. இயற்கையையும் சமு 1
கே. கைலாசபதி ாப் பல்கலைக் கழகம், திருநெல்வே
லின் வளர்ச்சியும் அதற்குக் காரணமாயிருந்து வந்திருக்கிறது எ ன் ப  ைத மறுப்பதற்கில்லை தொடர்பியல் வளர்ச்சியட்ையாதிருந்தால் சமூ கம் புராதன நிலையிலேயே பின்தங்கி நின்றிருக் கும். உண்டுறங்கி வாழும் அடிப்படை நிலையி லேயே மனுக்குலம் இருந்திருக்கும். இதன லேயே John Dewey என்ற அமெரிக்க தத்துவ ஞானி, "அனைத்துள்ளும் தொடர்பியலே அற் புதமானது' என்று ஒரு சந்தர்ப்பத்திற் கூறி ஞர். டிவியின் கருத்துப்படி, தொடர்ச்சியான நிலைபேற்றினுக்கு ஏதுவாக மட்டும் தொடர்பி யல் அமைந்துவிடவில்லை. சமுதாயமே தொடர் பியலின் அடிப்படையிலேயே உருவான து. குறிப்பாக ஜனநாயகக் கோட்பாடுகள் நிலவும் சமுதாயம் ஒன்று தொடர்பியலின் துணையின்றி ஒரு கணமேனும் இயங்கவியலாது. ஏனெனில் உண்மையான- ஜனநாயக ரீதியிலான சமுதாய

Page 28
அமைப்புகள் நடைமுறை சாத்தியமாவதற்குப் பெரிதும் வேண்டப்படுவன தொடர்பு சாதனங் கள். வெகுஜன சமுதாயம் தோன்றுவதற்கும் தொடர்ந்து நிலைபெறுவதற்கும், அதனை க் கட்டிக்காக்கும் சக்திகள் அவசியம். இன்னெரு வகையாகச் சொல்லப்போனல், உலகெங்கி லும் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியா னது, சனநாயக வளர்ச்சியின் உடனிகழ்ச்சியா கக் காணப்படுகிறது. ஒரு சிலரே கல்விபெற வாய்ப்பிருந்த நிலைபோய், பலரும் கற்கக்கூடிய நிலையைச் சனநாயக உரிமைகளின் பரம்பல் என்கிருேம். அப்படிப் பலரும் கற்கக் கூடிய நிலையை உருவாக்குவது தனியே எண்ணங்களும் அபிலாஷைகளும் மட்டுமல்ல. பல்லாயிரக்கணக் கில்-விரைவாகவும் குறிப்பிடத்தக்க அளவு மலி வாகவும் நூல்கள் கிடைக்குமானல் கல்வி பர வும். நூல்கள் மட்டுமேயன்றி, பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியனவும் வானெலி, திரைப் படம் முதலியனவும் அறிவு விருத்திக்கு உதவு கின்றன அவ்வளர்ச்சியைத் துரிதப் படுத்துகின் றன. சமுதாயங்களின் வரலாற்றை ஒருகோணத் திலிருந்து பார்க்கும்போது அதாவது அரசியல் கோணத்திலிருந்து பார்க்கும்பொழுது, அவற் றின் முக்கிய அம்சங்கள் அதிகாரம், ஆட்சி என்பனவாய்த் தோன்றுகின்றன. இன்னெரு கோணத்திலிருந்து பார்க்குமிடத்து அதாவது வொரு விரி ய ல் நோக்கிலிருந்து அணு கும் பொழுது சமுதாயத்தின் பிரதான அக்கறைக ளானவை உடைமை, உற்பத்தி, வணிகம் முத லியன என்று தோன்றுகின்றன. ஒரு சமுதா யத்தின் இயக்கத்துக்கு இவை மிக முக்கியமா னவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் நவீன காலத்திலே சமுதாயத்தின் இயக்கத் தி ற்கு இன்றியமையாததாய் - ஆதர்சமாய் அமைந்துள்ளது தொடர்பியல் ஆகும். சற தாயம் என்பதே ஒரு வகைத் தொடர்புநிலை என்று சில அறிஞர்கள் வர்ணித்துள்ளார். கள். றேம்ன்ட் வில்லி ம் என்ற ஆங்கிலேய எழுத் தாளர் ஓரிடத்தில் கூறியதுபோல, இன்றைய உலகிலே சமுதாயம் என்பதே
இக்கட்டுரையை பி மன்றக் கல்லூரி இ களுக்கு எமது நன்
Emmamafie

மாபெரும் தொடர்பு சாதனமாக அமைந் $ விட்டது. அதனை நன்கு உணர்ந்து கொண்
டாலே நவீன வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும். இவ்வாறு ஒரு சமுதாயத்தின் ஒரு மைப்பாட்டிற்கும் கட்டிறுக்கத்திற்கும் ஏதுவாய் உள்ள தொடர்பியல் நாளடைவில் அதி க ம் அதிகமாகப் பொதுமக்களில் வாழ்வில் இடம் பெற்றுவிடுகின்றன. உதாரணமாக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, யப்பான் முதலிய கைத் தொழில் அபிவிருத்தியடைந்த நாடுக ளில் தொலைக்காட்சி மக்கள் வாழ்க்கையில் சகல அம் சங்களையும் பாதிக்கின்றது. ஒருவிதத்திற் பார்க் கப்போனல் இலங்கை, இந்தியா போன்ற நாடு களி ல் திரைப் படங்கள் பொதுசனங்களின் நடை, உடை, பாவனை எண்ணம் இவற்றை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கின் றன. இப்பாதிப்பை இருவகையாக நோக்க லாம். ஒன்று தகவல், செய்தி, கருத்து முதலிய வற்றுக்குத் தற்காலத்திலே மக்கள் வெகுசனத் தொடர்பு சாதங்களையே நம்பியிருக்கின்றனர். பெருமளவிற்கு அவற்றிலேயே தங்கியிருக்கின் றனர். வானிலை அறிக்கை, மரண அறிவித்தல்
கள், சந்தை விலைவாசிகள், பரீட்சைத் திகதி கள், உ ண வு விநியோகம், நோய்த் தடுப்பு ஆலோசனைகள், காணுமற்போனேர் பற்றிய விபரம் உலக நிலைமை முதலியன எ ல் லரா பொதுமக்களுக்குத் தொடர்பு சாதனங்கள்
மூலலே இன்று கிடைக்கின்றன. இத்தகைய தகவல்கள் உடனுக்குடன் கிடைக்காத நிலை யைக் கற்பனை செய்து பார்ப்பதே இன்று கஷ் டமாக உள்ளது.
இந்நிலையில் சமுதாயத்தைப் பல்வேறு தளங்களிலும் களங்களிலும் நின்று வழிநடத்த முற்படுவோருக்கு தொடர்பியல் எத்துணை முக் கியம் என்பகை வற்புறுத்துதல் வேண்டும். மக் கள் பங்குபற்றும்பொழுதே எந்த ஒரு திட் டமோ இலட்சியமோ முழுமைபெற முடியும். அவ்வாறு மக்ஃள் பங்கபற்றுவதற்கு தொடர் பியலின் ஆற்றலும் அவசியமும் எத்துணை என் பதனையும் வற்புறுத்த வேண்டுமோ? O
ரசுரிப்பதற்கு அனுமதி வழங்கிய இலங்கை ! யக்குனர் நாயகம் கலாநிதி விசும்பெருமா அவர்
றி. -- "9-i*

Page 29
வளர்ந்தோர் கல்வி
ஒரு சமுதாயத்திலுள்ள வளர்ந்தோராக பாடசாலைக்கு வெளியே உள்ள மக்களுக்கு அவர் கள் நூலறிவும் தொழிற் கல்வியும், தொழில் நுட்பப் பயிற்சியும் பெற்று ஒரு தகுதி வாய்ந்த வாழ்க்கைத் தரத் தை அடைந்து சமூகத்தில் பயனுள்ளவர்களாகத் திகழ்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட அனுபவம் அல்லது செயற்பாடு முதியோர் கல்வி எனப்படும்.
முதியோர் கல்வியில் பிரதான நோக்கம் அறிவு புகட்டலாகும். அதோடு அவர்களுக்குத் திறமைகளைப் பயிற்றி விருத்தி செய்து அவர்க ளைச் சமூகத்தில் சந்தோஷமும், த கு தி யும் பொறுப்பும் உள்ள மக்களாக வாழச் செய்வ தாகும்.
கூட்டு முயற்சி அடிப்படையில் வளர்ந் தோருக்கு தத்தமது தனித்திறமைக்கேற்றவாறு தங்களது திறபைகளை விருத்தி செய்ய கூடுமா னளவு உக வி செய்தல் முதியோர் கல்வியின் நோக்கமாகும்.
முதியோர் கல்வி என்பது தனிநபர் ஒருவ னுக்கு சமூக மனித முறையில் பொதுவான கரு மங்களைப் போதிப்பதோடு ஒருவனுடைய சமூக அந்தஸ்து, தொழில், தொழிற்கல்வி, போன்ற வையைப் பொருட்படுத்தாது முதியோர் கல்வி அவனுக்கு ம னித சமூக விருப்பத்திற்கேற்ப போதிப்பதில் கவனம் செலுத்தும் இப்போதனை ஒருவனுக்குச் சாதாரண வீட்டுச் சூ ழ் நிலை போன்ற சூழ்நிலையில் வழங்கி அவனுக்கு தனிப் பட்ட'தேசிய சமய முயற்சியால் ஊக்கமளிக் கின்றது.
இந்த முதியோர் கல்வியால் தமது இளம் பராயத்தில் ஏட்டுக் கல்வியை அவ்வளவாகப் பெறச் சந்தர்ப்பமற்ற வயது வந்தவர்களுக் க இன்றைய இளைஞர் பெற்றிருக்கம் பெ து அறிவு மட்டத்திற்கு த ங் களது அறிவை உயர்த்த வசதியளிக்க வேண்டும். இன்றைய தொழிற்சந்தையில் மாற்றமதைந்துவரும் புதிய மாறுதல்களுக்கேற்ப இவர்களுக்கும் தொழிற்

சி. எஸ். சுப்பிரமணியம் வளர்ந்தோர் கல்வி அதிகாரி
பயிற்சியும், உயர்தர பயிற்சியும், மீழ் பயிற்சி யும் வழங்கல் அவசியம். அது ஒவ்வொரு தனி நபருக்கும் நாட்டின் சமூக பண்பாட்டு வாழ். வில் தானும் தொடர்ந்து பங்குபற்ற வசதிய ளிக்க வேண்டும். முதியோர் கல்வி எல்லோருக் கும் பேதமின்றி அவர்களுடைய பொருளாதார நிலைமையோ அல்லது வசிப்பிடமோ, வேலை. நேரமோ தடைசெய்யாவண்ணம் கிட்டக்கூடி யதாக இருக்கவேண்டும்.
முதியோர் கற்கை நெறிகளைத் தயாரிக்கும் போது அவை தனிநபர்களுக்கு தங்களது பொரு ளாதார நிலையை உயர்த்தவும்,சேவையைத் திற மையாக்கவும் பயனளிக்க வேண்டும். இதனல் அவன் தன் தொழில் சிறக்கவும், சமூகத்தில் ஒரு சிறந்த அங்கத்தவனகத் திகழவும் சந்தர்ப் பம் வரவேண்டும். ,
மக்களில் பெரும்பாலானவர்கள் அதுவும் இலாபமீடடக்கூடிய உத்தியோகத்திலிருப்பவர் கள் இன்றையத் தொழிலாளர்களிலும் பார்க்க குறைந்த கல்வித் தகைமையுடையவர்களாக இருக்கிருர்கள். இந்த சந்ததி இடைவெளியை பெருக விடாது தடுப்பதற்கும் வயது வந்தவர் கள் இளைஞர்களோடு சரிநிகர் சமானமாக உத் தியோகங்களுக்கும் போட்டி போடும் போதும் முதியோர் கல்வித் திட்டம் மேலும் விஸ்தரிக் கப்பட்டுள்ளது.
தொழிற் கல்வி கற்கை நெறிகளில் கைத் தொழில், பெருந்தொழில், மனையியல் தொழில் நுட்பம், வர்த்தகம், காரியாலய பாடங்கள் மு கலிடம் வகிக்கின்றன. சகல முதியோர் கல் வித் திட்டங்களும், செ ய ல் களு ம் ஒன்றுக் கொன்று இணைந்ததாகவும் பரஸ்பர ஆதரவுள் ளதாயும் இருக்கும். அப்போதுதான் பொது மக்கள் வாழ்நாள் முழுக்க கல்வி முறை யில் தொடர்ச்சியான கல்வி அனுபவங்களைப் பெறு வதற்கும் வசதியாயிருக்கும்.

Page 30
ஒருவர் தன் னை தன் தொழிற் துறையில் நவீனத்துவம் வாய்ந்தவராகத் திகழவேண்டும் என்பதற்காக தனிநபர் திறமையும் புதிய கல் வித் திறமைகளாகிய இரண்டும் வலியுறுத்தப் படுகின்றன.
ஆசிரியர் ஒரு வழிகாட்டியாகநின்று இவ்ர் கள் படிப்பதற்கும், பயிற்சி பெறுவதற்கும் வேண்டிய சூழ்நிலைகளை அமைத்துக் கொடுத்து ஊக்குவிப்பாரன்றி போதனுசிரியராக மட்டும் கடமையாற்ற மாட்டார்.
நவீன உலகில் புதிய வாழ்வுக்குத் தேவை யானவற்றை முதியோர் கல்வித் திட்டமும் மக் களுக்குப் புதிய உணர்ச்சியை மனதில் ஏற்ப டுத்தி அவர்களைப் பலதரப்பட்ட பண்பாட்டு உத்தியோக சமூக குழுக்களுடன் தொடர்பு ஏற் படுத்த செய்வதாகும். வளர்ந்தவரை தனது நடத்தையின் பாங்கையும், பொதுவான அவரு  ைடய மனேபாவத்தையும் மாற்றுவதற்கான ஒரு இயக்க சக்தியை ஏற்படுத்த வேண்டும்.
எல்லா முதியோருக்கும் தங்கள் சூழ்நிலை பற்றிய அறிவு மிக அத்தியாவசியமானது. முதி யோர் பாடவிதானங்களிலும் சம் பிர தா முறையான நூற் கல்வித் துறையிலும் சம்பிர தாய முறையற்ற கல்வி முறையிலும் சூழ ல் அறிவு ஒரு புதுமையான பாடமாகும்.
மனித சூழலைப் பாதுகாத்து சீர்திருத்துவ தற்கு மனிதன் முழுமையான மனிதப் பரிமா ணத்தில் வளர்ப்பதற்கும் சுற்ருடலறிவு மிக அத்தியாவசியமானது. மனிதன் பொறுப்புள்ள அறிவுள்ள பிரசையாக வாழ்ந்து சமூகத்தில் சலுகையற்ருேரை த க் க படி இரக்கத்தோடு கணிப்பதற்கு இந்கச் சூழல் கல்வி உதவியளிக கும். மனிதன் சகல துறைகளிலும் அபிவிருத்தீ யடைவதற்கும் சூழலைப் பாதுகாத்து சீரமைட் பதற்கும் வேண்டிய அறிவை இந்தப் பாடத்தில் பெறக்கூடியதாக இருக்கிறது.
1970ம் ஆண்டில் சம்பிரதாயமற்ற முறை, கல்வித் துறையில் ஒரு மாபெரும் சாதனை ஏ படுத்தப்பட்டது. ‘அதாவது ஒரு புதிய பாட திட்டமாக "சனத்தொகைக் கல்வி அல்லது குடும்ப நலக் கல்வி’ ஆரம்பிக்கப் பட்டது சனத்தொகை கல்வி என்ற பாட எல்லைக்கு

பல தொடர்புகள் இயற்கையான அறிவு விட யங்கள் குடும்பம் என்ற சிறு அலகுள்ளிருந்து சமுதாயம் என்ற பெரிய அலகுவரை இதனுள் அடக்கப் பெற்றிருந்தது. சனத் தொகைக் கல் அளவு அவையை எவ் வாறு சிக்கனமாகவும் திறம்படவும் உப யோ கிக்கவேண்டும் என்றும் வளங்களைச் சிதைத்து எப்படி மீள்உபயோகத் துக்கு பாவிக்கலாம் என்றும் சனப் பெருக்கத் துக்கும் உணவு விவசாயத்துக்கும் உள்ள நெருங் கிய தொடர்பும், சனப்பெருக்கத்தால் சுகாதா ரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும் சனத் தொகைப் பெருக்கத்துக்கும், கல்வி வளர்ச்சிக் கும், கல்வி வளர்ச்சிக்கும், வேலையின்மைர்கும் உள்ள தொடர்புகள் போன்ற இன்னேரன்ன விஷயங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இந்த நிரலில் முதியோர் கல்வி பின்வரும் இலட்சியங்களை அடையும் நோக்கமாக நெறிப் படுத்த வேண்டும். உணர்வு, அறிவு, விழுமியங் கள், திறமைகள், பங்கெடுத்தல், நாட் டி ன் பொருளாதார நிலையை அவதானிப்போமானுல் குடும்பநலக் கல்வி முதியோர் கல்வித் திட்டத் . தில் ஒரு முக்கிய அம்சமாக விளங்க வேண்டு மென்பது புலனுகும். குடும்பநலக் கல் வியில் சனத்தொகையை மட்டுப் படுத்துவது மட்டு மல்ல குடும்பங்கள் இன்புற்றிருக்க வழிவகுத்த லும் பெற்றேர் தங்கள் குடும்பங்களுக்காக கவ னத்தை அதில் செலுத்தவும் நோக்கமாகும்.
சனத்தொகை வலுவுள்ள நாட்டுக்கு சக்தி யாக விளங்கும். ஆனல் நாட்டின் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அவை பற்ருக் குறையாக இருக்கும் நாட்டில் சனத்தொகை அதிகரிப்பு வளர்க்சிக்குத் தடைவிதிக்கும் பிரச் சனைகளை உண்டுபண்ணும், சனம் பெ ரு கிக் கொண்டேயிருக்கும்போது நாட்டின் முன்னேந் றத்திற்கும் சுபீட்சத்திற்கும் திட்டமிடல் வெள் ளம் நிற்கும் நிலத்தில் வீடு கட்டுதல் போன்ற செயலாகும். குடும்ப சுகாதார நலன் சமுதாய வளர்ச்சிக்கு முக்கிய பகுதி.
(மறு இதழில் Փգպմ)

Page 31
யாழ் மாவட்ட பொருள்
தெங்கு பனம் பொருள் கூ
Uனம் பெருள் அபிவிருத்தி பற்றியு டுத்துவதையும், அபிவிருத்திக்கான திட் டுகளாக நாம் அவதானித்து வருகிருேம். எதுவும் நடந்ததாக இல்லை.
1972ம் ஆண்டு மே மாதம் முதலா என். எம். பெரேரா அவர்களினுல் அமுல டுறவுச் சங்கங்கள்தான் பனம் போருள் அ கூறலாம். தென்னிந்தியாவின் சில பகுதி முறையில் பணம் பொருள் அபிவிருத்தில் னது. ஆரம்பத்தில் கள்ளை உற்பத்தி வி பட்ட இச் சங்கங்களின் செயற்பாடுகள் 1 விஸ்தரிக்கப்பட்டன. உலகச் சந்தையில் காலகட்டத்தில் எமது நாட்டுக்கு பெரு அதற்குப் பதிலாக பனை வெல்லம் தயாரி
அப்போது இருந்த பிரதமர் சிறிம பாராட்டுமளவிற்கு பல வெல்லத் தொழிற் சங்கங்கள் நிறுவின. இதன் காரணமாக கங்கள் என்ற பெயரை இச் சங்கங்கள் டும் 2 கோடி ரூபா பெறுமதியான வெல் சீனித் தட்டுப்பாட்டின் தாக்கத்தை சமா
குறுகிய காலத்தில் ஏறக்குறைய 6
அவற்றில் உற்பத்தியையும் பெருமளவு பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அ
ஒன்ருகும்.
பனையிலிருந்து வெல்லம் மட்டுமல்6 முடியுமென்று அக் காலகட்டத்தில் அர வந்தோம். இதன் பேருக சரசாலை, சனி களில் மூன்று சீனித் தொழிற்சாலைகளை தியில் இதுவும் ஒரு மைல்கல் ஆகும்.
இக் காலகட்டத்தில் நாட்டினதும்
குத் திரும்பியது. அதன் பெறுபேருக, பனம் சாராய வடிசாலையை நிறுவுவதில்

ாாதார அபிவிருத்தியில்
ட்டுறவுச் சங்கங்களின் பங் ,
b பலர் பல்வேறு திட்டங்களை வெளிப்ப டங்களை தீட்டுவதையும் கடந்தபல ஆண் உண்மையில் உருப்படியான அபிவிருத்தி
5 திகதி முன்னுள் நிதியமைச்சர் கலாநிதி ாக்கப்பட்ட கள் உற்பத்தி விற்பனைக் கூட் அபிவிருத்தியில் முதல்படி என்று துணிந்து திகளில் இருப்பது போன்று கூட்டு ற வு யை நோக்கும் ஒரு காலகட்டம் உருவா ற்பனை செய்வதற்கு மாத்திரம் உருவாக்கப் 975ம் ஆண்டளவில் பல்வேறு துறைகளில் சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட ஒரு மளவு பாதிப்பு ஏற்பட்டது. சீனி அல்லது க்கப்பட வேண்டிய அவசியம் உருவானது.
ாவோ பண்டாரநாயக்கா ம ன மீ விட் டு சாலைகளை பல இலட்ச ரூபா செலவில் இச் தெற்கு பனம் பொருள் கூட்டுறவுச் சங் பெற்றன. 1975-76ம் ஆண்டுகளில் மட் லத்தை உற்பத்திசெய்து அப்போதிருந்த ளிக்க எமது சங்கங்கள் உதவின.
)க்கு மேற்பட்ட தொழிற்சாலைகளை நிறுவி மேற்கொண்டு நேரடியாக 300க்கு மேற் அளித்தமை இச்சங்கங்களின் சாதனைகளில்
) தரமான சீனியையும் உற்பத்தி செய்ய
சாங்கத்தின் கவனத்திற்கு நாம் கொண்டு
ாடிலிப்பாய், பருத்தித்துறை ஆகிய இடங் நிறுவினுேம். பனம் பொருள் அபிவிருத்
அரசாங்கத்தினதும் கவனம் வட-பகுதிக் *ந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி - கைதடியில் எமது சங்கங்கள் வெற்றிகண்டன. உல்

Page 32
கத்தில் ஒரேயொரு பனஞ்சாராய வடிச வடிக்கப்படும் சாராயம் இப்போது டே விற்கப்படுகின்றது.
இவ்வாறு பனம்பொருள் அபிவிரு கொண்டு அபிருத்தியை ஊக்குவிப்பதற் ஒன்று கிறுவப்பட வேண்டுமென்று எம ஞக பனம் பொருள் அபிவிருத்திச் சடை யக. துர் அதிஸ்டவசமாக பொறுப்பற்ற துக்கொண்டிருக்கின்றது. விரைவில் இ சாத்தியக் கூறுகள் தோன்றியுள்ளனர்.
வடபகுதியின் அபிவிருத்தி பற்றி ( களை மறக்கமுடியாது. ஒன்று பனை வள வளர்ச் யடைந்து வருகின்றது, மகிழ்
பனை வளத்தை வளர்ப்பதில் எமது சொண்டன்’ போன்ற பத்திரிகைகளும் முன்வந்தது மகிழ்ச்சியை அளிக்கின்ற எமது சமாசத்தின் கீழ் இயங்குகின் இலட்ச ரூபாவை மொத்த வருமானமாக செய்கின்றன. வருடத்துக்கு 60 இலட்ச செலுத்துகின்றன. இவ்வளவு தொகைட் னங்களாலும் அரசாங்கத்துக்கு வரியாக
உண்மையைக் கூறப்போஞல் தற்ே படுகின்றது. எமது சங்கங்களின் உறுப் அனைவருக்கும் போதியளவு வேலைவாய் வருகின்றது.
இலங்கை முழுவதற்கும் தேவையா கேவையான சீனியையும் தயாரிக்கக்கூடி
ஆணுல் போதியளவு அரசாங்கத்தின் ஞல் தக்கையே தனக்குதவி என்றபடி காகவும் என்ற கூட்டுறவு அடிப்படை மது சமாசம், எமது நாட்டின் சிறந்த அனைவரும் விரைவில் ஒப்புக்கொள்வர்.
சனசமூக நிலையங்களின் ஒன்றியம கொடுக்க முன்வந்துள்ளமையை மனத
வட-மாகாண தெ. ப. பொ, கூட்டுறவுச் டிங்கங்களின் சமாசம், யாழ்ப்பாணம்.

ாலை கைதடியில்தான் உள் ளது. இங்கு ாத்தல் 50-00 ரூபாவாக அரசாங்கத்தினுல்
த்தி வளர்ச்சியுறும்கால் - ஆய்வுகள் மேற் கு "பணம் பொருள் அபிவிருத்திச் சபை து சமாசம் குரலெழுப்பியது. இதன் பய யை அரசாங்கம் 197 ம் ஆண்டு நிறுவி
ஒருவரின் கையில் சிக்கி இச்சபை தவித் ச்சபையை புனரமைப்புச் செய்யக்கூடிய
யோசிக்கும்போது இரண்டு இயற்கை வளங் ம். மற்றையது கடல் வளம், கடல் வளம் ச்சிக்குரியதே.
FloréFlb எடுக்கும் முயற்சிக்கு "சமூகத் , வேறு ஸ்தாபனங்களும் கைகொடுக்க
莎·
ற கூட்டுறவுச் சங்கங்களும் வருடம் 30 கப் பெற்று அங்கத்தவர்களுக்குச் சேவை ரூபாவை அரசாங்கத்திற்கு வரியாகவும் பணம் வடபகுதியில் வேறெந்த ஸ்தாப s செலுத்தப்படுவதில்லை. போது பனை வளத்தின் * பகுதியே செயற் பினர்களான 10,000க்கு மேற்பட்டவர்கள் ப்பை அளிக்க எமது சமாசம் முயன்று
ன சாராயத்தையும் தமிழ்ப் பகுதிக்குத் ய ஆற்றல்பெற்றவை எமது சங்கங்கள்,
* உதவியைப் பெறமுடியாத காரணத்தி ஒருவர் பலருக்காகவும், பல ர் ஒருவருக் .த் தத்துவத்துக்கேற்ப செயற்பட்டுவரும் ஒரு பொருளாதார வழிகாட்டி என்பதை
ான சமாசம் இப்பணியில் எமக்குக் கை ாரப் பாராட்டவேண்டும்.
க. நடிராசா, செயலாளர்

Page 33
விவசாயத்தில் ட
இன்றைய மாணவன் ஒருவனிடம் போய் "எதிர்காலத்தில் என்னவாக வர உ ன க்கு விருப்பம்?’ என்று கேட்டால் ஒரு டாக்டரா கவோ அல்லது என்ஜினியராகவ்ோ என்று சொல்லக்கூடும்; ஒரு ஆசிரியராகவோ அல்லது எழுதுவினைஞராகவோ என்றும் சொல் ஓ க் கூடும். ஆனல் ‘ஒரு விவசாயியாக’ என்று சொல்வது அரிதே. o
இந்த நிலைக்குப் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன. குறுகிய சில காலப்பகுதிகளைத் தவிர்த்தால், எமது நாட்டில் விவசாயமானது கவர்ச்சியான லாபத்தைத் தரும் ஒரு தொழிலாக இருந்தது கிடையாது. பிறநாடுகள் பலவற்றில் நிலைமை வேறு. இதனைவிட, விவசாயமானது சிரமமான ஒருதொழில் என்ற எண்ணம் இளைஞர்களை விவசாயத்திலிருந்து விலகியோட வைக்கிறன்து.
மாவை தி. நி
துரிதகதியில் இந்தப் புதிய முறைகள் பரவலா யின. எனினும், விவசாயக் கருவிகளைப் பயன் படுத்துவதைப் பொறுத்தவரையில் நாம் பின் தங்கிய நிலையிலேவே இருக்கிருேம். உழவுயந் திரம், நீரிறைக்கும் இயந்திரம், தெளிகருவி ஆகியவை மட்டுமே எங்கள் விவசாயிகளுக்குப் பழக்கப்பட்டுள்ளன. இவற்றில் உழவு யந்திரத் தின் விலை அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்து விட்டது. எரிபொருட்களின் விலைகள் தொடர்ச் சியா க அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இந்த விலையேற்றங்களை ஈடுசெய்யும் வகையில் உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக் காத போது, விவசாயியும் நாட்டின் விவசாய மும் பாதிப்படைகின்றன.
இத்தகைய சூழ்நிலைகளில், விவசாயத்தை லாபகரமாக்குவதற்கும், இலகுவாக்குவதற்கும் எமக்குள்ள சிறியதும் பெரியதுமான சக ல வாய்ப்புக்களையும் பயன்படுத்துதல் அவசியமா னதாகும். இந்த வகையில், விவசாயப் பொறி யியல் ஆக்கியளித்துள்ள பல வகையான திருத்

புதிய கருவிகள்
எனவே, விவசாயத்தை லாபகரமாகக வேண் டியதும், விவசாய முயற்சிகளை இலகுவாக்க வேண்டியதும் அவசியமான தேவைகளா ம். அரசாங்கத்தின் கொள்கைகள் இவ்விடங்க களில் முக்கியமானவை. மறுபுறத்தில் , விஞ்ஞா னத்தின் பங்களிப்பும் முக்கியமானதாகும்.
விவசாயிகள் பழைமை பேணுவோரென் றும், மாற்றங்களை வரவேற்கப் பின் நிற்பவர்க ளென்றும் பொதுவாகக் குறைகூறப்படுவ துண்டு. எனினும், கடந்த காலங்களில், விஞ் ஞானத்தின் பரிசு கள ராக அளிக்கப்பட்ட செயற்கை உரத்தையும், கிருமிநாசினிகளையும் நம் நாட்டு விவசாயிகள் வரவேற்று பயன்மிகப் பெற்றனர். உழவு யந்திரங்களும், நீரிறைக்கும் இயந்திரங்களும் பிரபல்யமடைந்தன. இற்ை றின் பயன்பாடுகளை விவசாயிகள் உடனுக்கு டன் கண்முன் காணத்தக்கதாக இருந்ததால், த்தியானந்தன்
திய கருவிகளையும், இயந்திரங்களையும் எமது விவசாயிகள் பயன்படுத்த முன்வருதல் வேண் டும். நிலம் பண்படுத்தல், விதைத்தல் நாற்று நடுதல் களை பிடுங்குதல், அறுவடை, சூடடித் தல் போன்ற பல்வேறு வேலைகளுக்கும் திறன் மிக்க கருவிகள் ஆக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில, மனித சக்தியால் இயக்கப்படத்தக்கவை. மற்ற வை விலங்குகளாலோ, இயந்திரங்க் ளாலோ இயங்குவன. இந்தக் கருவிகள் பற்றிப் பெரும்பலான விவசாயிகள் இன்னும் அறியா மலே இருக்கின்றனர்.
మt.
கருவிகளை நோக்கிய மனிதனின் தேடுதல் மனித வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து நடந்துவருவதாகும். விவசாயத்தில் பயன்படுத் தவென மனிதன் உருவாக்கிய கூரிய தடியும், அலவாங்கும், கலப்பையும் மண்வெட்டியும், உளவாரமும், துலா வும் மகத்துவம் மிக்க வையே. கருவிகளின் துணைக்கொண்டு வேலை களை விரைவாகவும், இலகுவாகவும் செய்ய மண் தன் முயற்சிசெய்தான். இந்த முயற்சி இன்றும் தொடருகிறது என்றும் தொடரும் முன்னேற்

Page 34
றத்துக்கு முடிவு கிடையாது. எந்தக் கருவிை பும் இறுதியானதென்ருே, முன்னேற்றத்திர
தில்ஃn,
பொருளாதார முன்னேற்றமடைந்த சி; நாடுகளில் விவசாயி விண்ணில் பறந்து வின் நிலத்தைச் சுற்றிப் பார்வையிடுகிருனென்றும் விமானத்தின் உதவியுடன் கி ரு மி நா சி ை தெளிக்கிருனென்றும், மண்ணிலே இராட்ச இயந்திரங்களின் உதவியோடு துரித கதியில் தொழி ல் செய்கிருனென்றும் கேள்விப்படுL போது நாங்கள் பிரமிப்படைகிருேம். ஆணுலும் இவையெல்லாம் இலங்கை போன்ற வளரும் நடுகளில் சிறு கருவிகளும், இயந்திரங்களும் வகிககம் முக்கியத்துவத்தை எவ்விதத்திலும் பற்றிவிடா. ம னித சக்தியையும், எ மது னேய விளங்களேயும் திறமையாசப் பயன்ட (டு த உதவுவனவாயும், எமது பொருளாதார நிலைக்கு ஏற்புடையனவாயுமான புதிய கருவிச சீளயும், இயந்திரங்களேயும் உருவா க்கு ம் ஆராய்ச்சிகள் இந்த நாட்டில் நடைபெற்று வரு
'மனக் கதவுகள் திறக்கட்டும்”
சமத் துவ வழிபாட்டு உரிமை மறுக்கப்பட் எண்ணிப் பாருங்கள். அவர்களும் மனிதர்கள் மைகளே எல்லாம் சமமாக அனுபவித்து வரும் ாட்டுவது எந்தளவு பெரிய துரோகம் உன் பிக்கையாளர்கள் இல்வே. அவர்கள் தம் உரில் மும் நம் க்கை கொண்டுள்ளனர். எனவே அ
எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்
மனிதன் தன் வாழ்வில் ஏற்படுகின்ற கள் ரணமடைகிறன். அவர்களும் மனிதர்கள்தா டங்கள் உண்டுதான். ஏன் அவர்கள் மட்டும் எடுத்துக்கூறி நிவாானமடையக்கூடாது. அ குமிடையில் நீங்கள் 'தடைக்கல்லாக' இt பிராயமாகும்.
ஆண்டவன் எல்லோருக்குமே சமமான்ஸ் தாழ்வுகள் இல்ஃப, ஆணுல் இன்று நடப்பது வழிபட நாம் வழிவகைகள் செய்தாகவேண்டு கப்பட்ட மக்களுக்கு நாம் இந்த விஞ்ஞான பு எனவே உங்கள் பானக் கதவுகளைத் திறவுங்கள் நடத்துங்கள். இப்பிரச்சனே காரணமாக எம் னோக்குவதையும், பிரிவினேகளே உண்டாக்குவ

ப கின்ற்ன. இதுபோன்ற முயற்சிகள் மற்றும்பவ
* வளை ர் முக நாடுகளிஆலும் மேற்கொள்ளப்படு வ கின்றன.
திருந்திய கருவிகளும், புதிய இயந்திரங்க ல ளும் குறிப்பிட்ட ஒரு வேலையை விரைவாகவும், ா திருத்தமாகவும், இலகுவாகவும் செய்வதை நோக்காகக் கொண்டவை. வே3ல் விரைவுபடுவ ரி தால் பருவகாலம் தீப்பாது பார்த்துக்கொள்ள 5 முடிவதோடு தனியொருவனுல் கூடு ଧ୍ର gu | ft ଘt நிலத்தைச் செய்கை பண்ணவும் முடிகிறது. ம் இவற்றினுல் லாபம் அதிகரிக்கிறது. உதாரன் ம் மாக, களைநீக்கும் பணி  ைபத் திருத்தமாகச் ம் செய்யும்போது விளேச்சல் கூடுகிறது. வேஃகள் ம் இலகுவாக்கப்படுவதால் மனித சக்தியின் விர
யம் தவிர்க்கப்படுவதோடு, விவசாயம் கவர்ச்சி கூடிய தொழிலாகின்றது.
இத்தகைய நலன்களே வழங்குகின்ற நம் நாட்டுக்கான நவீன கருவிகளே விவசாயிகள் பரீட்சித்துப் பார்த்தல் அவசியமாகும்.
(வளரும்)
- அறவழிப் போராட்டக் ষ্ট্রে011
டு எர்மத்தியில் இருக்கும் சகோதரர்களேச் சற்று ாதாடின. அவர்கள் சமுதாயத்தில் மற்றைய உரி போது வழிபாட்டுத் தலத்தில் மட்டும் பாகுபாடு பதைச் சிந்தியுங்கள். அவர்கள் வன்முறை நம் ம்ைகளே அன்பு வழியில் பெறுவதில்தான் இன்ன ன்பை அன்பால் வெல்லுவோம்" நீங்கள் உங்கள் என்று நாம் வேண்டுகின்ருேம்,
டங்களே ஆண்டவனைத் தரிசிப்பதன் மூலம் நிவா ம். அவர்களுக்கும் வாழ்வில் பலதரப்பட்ட கள்
ஆண்டவன் சந்நிதானத்தில் தம் கஷ்டங்க3 வர்களின் வழிபாட்டு உரிமைக்கும் ஆண்டவனுக் 1க்கக்கூடாது என்பது எம் தாழ்மையான அபிப்
ன் தான். அவன்முன் பாகுபாடுகள், உயர் ଈ| ான்ன? ஆலயத்தில் சகல மக்களும் ஒன்றுசேர, ம் இல்ஃயேல் சமத்துவ வழிபாட்டுமுறை மறுக் கத்தில் பெரும் துரோகம் செய்தவர்களாவோம்.
எல்லா மக்களேயும் தங்கள் ஆலயத்தில் ஒன்ருக இனத்தின் மானத்தினை மா ற்றுர் கேலிப்பொரு 1ற்கும் நீங்கள் வழிவகை செய்தவர்களாவீர்கள்.

Page 35
9. a lor- ராமிய Lð ளமைப்
யாழ் மாவட்டத்தில் கிராமங்களில் இயங் கிவருகின்ற க்யேச்சா அமைப்புக்கள் மிகவும் வாத்சல்யத்துடன் இ. கி. மீ. நி. வை போற்று கின்றன.
இந்நிறுவனத்தின் அமைப்பு, அவற்றின் பணி, எதிர்காலத் திட்டங்கள் இவைகளைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல் காாணமாகப் பல சனசமூக நிலையங்கள் தினமும் எமக்கு எழு தியவண்ணம் இருக்கின்றன.
கைதடி மத்தி குமாரத்திபிட்டி சனசமூக நிலையத்தினர் எழுதுகின்றர்கள் - எமது சன சமூக நிலையத்தில் பாலர் பாடசாலை ஒன்றை அமைத்து இயக்க விரும்புகின்ருேம். சுமார் 75 சிறுவர்களுக்கு மேல் எமது கிராமத்தில் கல்வி வாய்ப்பு இன்றி இருக்கின்ருர்கள். இ. கி. மீ. நி. தொடர்புகொண்டு எமக்கு இவ் உதவியைச் செய்து தாருங்கள்.
மிருசுவில் பூரீ கணேசானந்த ச.ச.நி. 6TCup துகிருர்கள் - எமது நிலையத்தின் சார்பில் பாலர் பாடசாலை ஒன்றினை ஆரம்பித்து நடாத்த நாம் நீண்டகாலமாக முயற்சி செய்தும் பலன் கிட்ட வில்லை, இ. கி. மீ. நி. மூலம் இவ் உதவியைப் பெற்றுத்தாருங்கள்.
இப் பட்டி எத்தனையோ வேண்டுதல்கள். கோரிக்கைகள்,
யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் ஒன்றியத்திற்கும் இ. கி. மீ. நி.க்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை அறிந்துள்ள காரணமாக இருக்கலாம். யாழ் மாவட்டத்தில் உள்ள பல சனசமூக நிலையங்களுக்கும் இ. கி. மீ. நி. க்கும் இடையே இறுக்கமான தொடர்பு
! நிலவி வருகின்றது.
மட்டுவில் வளர்மதி பாலர்பாடசாலை தலை வர் திரு. த. அப்புத்துரை கூறுகின்ருர் *தென் மராட்சி ச. ச. நி. ஒன்றியம் கடந்த வருடம் சாவகச்சேரியில் இ. கி. மீ. நி. ஆ த ரவு டன் நடாத்திய சனசமூக நிலை யப் பிரதி நிதிகளுக்கான கருத்தரங்கு ஏற்பாடு சம்பந் தமாக இ. கி. மீ. நி. தலைவர் திரு. பொ. @·

நிறுவனம்
ஈழதேவன
பொன்னம்பலம் அவர்களைச் சந்திப்பதற்? ச் சென்றிருந்த தூதுக் குழு வில் இடம்பெற்று சென்றிருந்தேன். திரு. பொன்னம்பலம் அவர் களுடன் பல விடயங்களையும் கதைத்தோம். ஒவ்வொரு துறையிலும் திரு. பொன்னப் பல h அவர்களுக்கு பரிச்சயமும் ஒரு தனித்துவமான நோக்கும் தெளிவும் இருப்பன்த நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அவர் எல்லா விடயங்களையும் நேருக்கு நேர் விவாதித்து தீர் வும் கண்டுவிடுகின்ருர்,
சந்திப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கொடையாக அமைந்தது.
நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, வன். எனது சமூகத்தின் தேவைகள் பல. எனது சமூகம் மற்றைய சமூகத்தவர்களுடன் இணைந்து முன்னேறத் துடிக்கின்றது. ஆனல் தேவைகள் பல இருந்தும் வாய்ப்புக்கள் வசதிகள் எமக்கு மிகவும் குறைவு.
எமது சமூகத்து பாலகர்களின் கல்விக்கு எமது வளர்மதி சனசமூக நிலையம் மூலம் நாம் பாலர் பாடசாலையை நடத்தி வந்த பொழுதி லும், அது தாய்ப்பா லிவ்லாத குழந்தைபோல நோஞ்சானுக இயங்கிவந்தது. எமது தேவையை திரு. பொன்னம்பலம் அவர்களிடம் எடுத்துக் கூறியபொழுது அவர் உடனடியாகவே உதவி செய்வதாக உறுதி அளித்த்ார். அவர் தந்த உறுதி செயலாக்கப்பட்டு அதன் தரிசனமாக மாபெரும் விளையாட்டுப் போட்டி 25-3-81ல் நடைபெற்றது. இவ் விளையாட்டுப் போட்டி வளர்மதி பாலர் பாடசாலையின் வளர்ச்சியை யும், அவ்வளர்ச்சிக்கு காரணகர்த்தாவான இ. கி. மீ. நி.யின் சேவையையும் தென்மராட்சி மக்களுக்கு எடுத்து விளம்புவதாக இருந்தது. திரு. பொன்னம்பலம் அவர்கள் நிர்வாகத் கல் மிகவும் கண்டிப்பானவர். அதேசமயம் உதவி செய்வதில் மிகவும் தாராளமானவர்.
பாலர் கல்விக்கு மட்டுமல்ல, எமது சூழலின் சுகாதார தேவைகளையும் அவர்கள் , க வ ன த் திற்கு எடுத்துக் கொண்டுள்ளார். வாராந்தம் நடமாடும் வதிைதிய சேவையை எமது மக்கள்

Page 36
பெறுவதற்கு வழிவகுத்துள்ளார். இது மட்டு மல்ல, எமது கிராமத்து மக்க ளின் கஷ்ட நிலையை அறிந்து அவர்களுக்கு பொருளுதவி திட்ட உதவிகளாகச் செய்வதற்கும் நட வ டிக்கை எடுத்துள்ளார்கள்.
எ மது சமூகத்திற்கு அரசோ, மற்றவர் களோ செய்வதற்கு துணியாத பல நல்ல சேவை களை இ. கி. மி. நி. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ச்ெய்துவருவதை நாம் என்றும் இத யம் கனிந்த நன்றியுடன் நினை வில் வைத்தி ருப்போம்'.
தென்மராட்சி சபை மூக நிலையங்களின் ஒன் றியத்தின் பொதுச் செயாலாளர் திரு. வி. க. துரைராசாவிடம் இ. கி. மீ. நி. பற்றி கேட்ட பொழுது:
“எனக்குப் பல பொதுநல அமைப்புகளு டன் தொடர்பு உண்டு. இ. கி. மீ. நி. தலைவர் திரு. பி. கே. பொன்னம்பலம் அவர்கள் தனித் துவமானவர். அவரின் பேச்சு, செயல், சித்தனை எல்லாமே மற்றவர்களின் பொதுவான போக், குக்கு மாருனதாகவே இருக்கும். அவர் எல்லா வற்றையும் யதார்த்தமாகவே சிந்திக்கின்றர். சிந்தனைக்கு செயலுருவம் கொடுக்கின்றர். சொன்னதைச் செய்து முடிக்கின்றர். இப்பண் புகளே எம்மை அவரிடம் ஈர்க்கக் காரணமாக உள்ள அம்சங்களாகும்.
:pace 9Donated byܐܗ
M/S N. VAITILIN 138, K. K. S. Road,
To. K. cyric C Perera Nahthan,
COLOMBO - 13,
Telephonet 2766
LMLMLMLMLMLALLLMLMLMLMLMLMMLALMLMLALALALA
: 8 8 8 : 8 : 8 :

LLMLMLLLLLL LLLLLLLLMSLMLMLSSLSLMLMMLLLLLLLLSLLLLLL
25-5-80ல் நாம் நடத்திய சனசமூக நிலைய பிரதிநிதிகளுக்கான ஒரு கருத்தரங்கில் அவர் பேச்சு மற்றவர்களின் பேச்சுக்கு முற்றும் எதிர் மாருனதாக கடும் விமர்சன ரீதியானதாகவும் எல்லோரினதும் கவனத்தை ஈர்ந்ததாகவும் அமைந்தது.
இலங்கையில் முதன் முதலாக தென்மராட்சி ச. ச. நி. ஒன்றியய் சனசமூக நிலையப் பிரநிதி களுக்கான 28-6-80ல் நடாத்திய முழு நாள் கருத்தரங்கு திரு. பொன்னம்பலம் அவர்களின் உற்சாகத்தாலும் உதவியாலும் நடைபெற்ற கருத்தரங்காகும்'.
திரு. அப்புத்துரை ஆசிரியரின் உணர்ச்சி மயமான உரையாடல், துரைராசாவின் நம் பிக்கை தரும் செய்தி, பல சனசமூக நிலையங்க ளின் இடையருத வேண்டுதல்கள், இ. கி.மீ. நி. தலைவர் திரு. பொன்னம்பலம் அவர்களைச் சந்தித்து இ. கி. மி. நி. பற்றிய பூரண தகவல் களை எமது வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது.
சமூகத் தொண்டன் வெளியீட்டு விழா விற்கு வருகை தந்திருந்த திரு. பொன்னம்பலம் அவர்களிடம் எமது விருப்பத்தைத் தெரிவித் தோம், அவர் எமது கோரிக்கையை மகிழ்ச்சி யோடு ஏற்றுக்கொண்டார்.
ལག་ལག་ལའལའ་ལ་འལའ་ལ་གལ་འགལ་འགལ་
lGAM & Co. Ltd. Jaffna.
Co. Ponnampalam Road,
JAFFNA! 98842. 3345

Page 37
ஆலய
ஒ. சி. வரதராசா
ஆலயம் என்பது பசுக்கள் லயிக்கும் இடம் கும் இடம்) பொதுவாக ஆலயங்கள் ஒவ்வொரு கப்படுகின்றன. சைவசமய ஆலயங்கள் ஆகம
சைவசமய ஆலயங்கள் மனிதனின் உடலை மென்பது விதி. அதாவது ஒருவன் மேற்கே தe படுத்திருக்கும் பாவனையில் அமைக்கப்படும். இந் அமையும். மேலும் கழுத்து அர்த்தமண்டபமா மகா மண்டபம், தர்சன மண்டபமாகவும் இடு மண்டபமாகவும் அமையும். இவை அமைக்கப் டும் என்பது குறிப்பிடத்தக்கதொன்ருகும். இல் னம் எனக் கூறப்படுவதுபோல் ஆலயத்துக்கு மூ
ஆலய மூலஸ்தானத்தில் பிரதான மூர்த்தி படும் விக்கிரகத்தின் உயரம் அளவு’ என்பன. மூ டும் என்பது ஆகம விதியாகும். மூலஸ்தானத்தி காற்று, வெளிச்சம் வந்துபோகக்கூடிய வேறு வி றையாகும். இவ்வாறு அமைக்கப்பட்ட மூலஸ், இறைவனை ஆன்ம கோடிகள் வழிபாடு செய்து என்றும் சான்னித்தியமாக எழுந்தருளியிருக்கச் கமாகும். இம் மகாகும்பாபிஷேகத்தில் நடைெ மூலஸ்தானத்தில் அமைக்கப்பட்ட விக்கிரகத்தி பார். இந்த இறைவனை அடியார்கள் சென்று 6 எனக் கூறலாம்.
ஆலய வழிபாடு எவ்வாறு செய்யப்படவேண் நாள்தோறும் அதிகாலையில் நித்திரைவிட்டெ திரம் அணிந்து ஆசார சீலர்களாகக் கோவிலு தலைப்பாகை அணிதல் என்பன போன்ற செய யத்துக்குச் சென்று வழிபாடுசெய்ய முடியாத6 சென்று வழிபட வேண்டும். வீழ்ந்து வணங்கும் கியோ அல்லது வடக்கு நோக்கியோதான் வீழ் நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்கார வணங்குவதாகிய ஏகாங்க நமஸ்காரமும் கைக யங்க நமஸ்காரமும் மேற்கொள்ளப்படும் சில வரும் போது அவசரப்படாது அடிமேல் அடி திருப்பதிகங்களை ஒதியும் மெதுவாக வலம்வரு
ஆலய அமைப்பில் மூலஸ்தானமும், ஆல நடைமுறைகளும் முக்கியம் பெறுவதனை நாம்
யும் மனதில்கொண்டு நாம் உய்வடையும் வழ
"மேன்மைகொள் சைவரீதி

வழிபாடும் மூலஸ்தானமும்
என்பது பொருள். (ஆ-பசுக்கள், லயம் - லயக்
மதங்களின்ஒழுங்கு முறைகளுக்கு ஏற்ப அமைக் முறைப்படி அமைக்கப்படுகின்றன எனலாம்.
மப்பைப் போன்றுதான் அமைக்கப்பட வேண்டு லவைத்து கிழக்கே கால்களை நீட்டி மல்லாந்து நிலையில் மனிதனின் சிரசுதான் மூலஸ்தானமாக கவும், புயம் முதல் மார்புவரையுள்ள பாகங்கள் ப்பு முதல் பாதம் வரையுள்ள பாகம் ஸ்தம்ப டும்போது அளவு முறைகள் கவனிக்கப்படவேண் பற்றுள் "எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதா
லஸ்தானமே மிகமிக முக்கியமானதாகும்.
பிரதிஷ்டை செய்யப்படும். பிரதிஷ்டை செய்யப் லஸ்தானத்தின் அளவுக்கேற்பவே அமையவேண் தில் வாசலைத் தவிர வேறு யன்னல்களோ அல்லது பழிகளோ அமைக்கப்படுவதில்லை. அது ஒரு கருவ தானத்திலே எங்கும் சர்வ வியாபகமாயிருக்கும் உய்வடையும் பொருட்டு குறிப்பிட்ட மூர்த்தியில் செய்வதாகிய கிரியைதான் மகா கும்பாபிஷே பறும் மந்திர தந்திர கிரியைகளினலே இறைவன் ல் என்றும் சான்னித்தியமாக எழுந்தருளியிருப் வழிபாடு செய்யும் முறை யை ஆலய வ்ழிபாடு
ண்டும் என்பதனையும் ஆகமதுரல்கள் கூறுகின்றன ழந்து, ஸ்நானம் செய்து, தோய்த்துலர்ந்த வஸ் க்குச் செல்ல வேண்டும். பாதரட்சை அணிதல், ல்கள் தவிர்க்கப்படவேண்டும். நாள்தோறும் ஆல பிடத்து விசேட காலங்களிலேனும் ஆலயத்துக்குச் போது பலிபீடத்துக்கு முன்பாக கிழக்கு நோக் ந்து வணங்குதல் வேண்டும். ஆண்கள் அட்டாங்க மும் செய்தல் வேண்டும். இருகைகளையும் குவித்து ளை சிரசின்மேல் வைத்து வணங்குவதாகிய திவி வழிபாட்டு முறைகளாகும். ஆலயத்தை வலம்' வைத்து, இறைவனைத் தியானித்தும் தேவாரத் தல் வேண்டும்.
வழிபாட்டின்போது வழிபாட்டு முறைகளும், அவதானிக்கக் கூடியதாயுள்ளது. இவைவனைத்தை
யைக் கடைப்பிடிப்போமாக.
விளங்குக உலகமெல்லாம்"

Page 38
பிரதம நிர்வாகி: பண்டிதர் க. யே
பொறுப்பாசிரியர்
ஈழத்தில் தமிழ்ப் பத்திரிகைத் வர்கள் அந்தத் துறை எதிர் கடந்த இருபதாண்டு காலத் பாடும் கொண்ட பலர் இத்து கண்டன. கலைச்செல்வி, தே இப்படி குறைப்பிரசவங்களா எண்ணிக்கை நீண்டது. எமது வாசகர்களின் அறிவுட் எமது பத்திரிகைகளுக்கு திர குறைபாடு. பத்திரிகை வியாட யத்தைப் பற்றிய அக்கறை ! களுக்கு பத்திரிகை வெளியிடு வர்க்கு அது ஒரு uurstið. யாழ் மாவட்டத்தில் இயங்கி இரண்டு கடமைகள் உண்டு. குரலாக ஒலிக்கின்ற தொண்ட அவர்களின் முதற் கடமை. ஈழத்தில் எத்தனையோ கஷ்ட கொண்டிருக்கும் தரமான தம் பது இரண்டாவது கடமை. சனசமூக நிலையங்கள் எதிர்ே அறிவோம். இருந்தபோதிலு வேண்டியது எமது தவிர்க்கமு யாழ் மாவட்டத்தில் உள்ள ஒ: யிலும் ஈழத்தில் வெளிவந்து இடம்பெறுதல் வேண்டும். இது கள் ஆதரவு-ஒத்துழைப்பு ஈ புதிய நம்பிக்கையை ஏற்படு
 

திட்ட அலுவலகம்" ா. ஆசிநாதர் சாவகச்சேரி.
இணையாசிரியர்: வி. சு. துரைரா - ச. ம. தவராசா
r
இரண்டு கடமைகள்
ந்துறை வளர்ச்சி பற்றிய அக்கறை உள்ள நோக்கிவரும் சிரமங்களை நன்கு அறிவர். துள் தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் ஈடு றையில் எடுத்த முயற்சிகள் தோல்வியே னருவி, மரகதம், வசந்தம், தமிழின்பம் க - அகலா மரணமான பத்திரிகைகளின்
ப் பசிக்கு தீனிபோடக் கூடிய அளவுக்கு ாணி இல்லை என்பது ஒரு பொதுவான பாரிகளுக்கு வாசகர்களின் உள ஆரோக்கி இல்லாமலிருப்ப்து ஆச்சரியமன்று. அவர் வது பிழைப்புக்கு ஒரு தொழில். எம்ம
வருகின்ற சன சமூக நிலையங்களுக்கு தங்களின் சொந்தக் குரலான - உரிமைக் னை வாழவைப்பது. வளர வைப்பது. அது
ங்களுக்கு முகங்கொடுத்து வெளிவந்து ழ்ெ பத்திரிகைகளை ஆதரித்து வாழவைப்
நாக்குகின்ற பிரச்சனைகளை நாம் நன்கு b இந்தக் கடமைகளை நாம் நிறைவேற்ற Dடியாத தேவையாக அமைகின்றது. ப்வொரு சனசமூக நிலைய வாசிகசாலை கொண்டிருக்கும் தரமான சஞ்சிகைகள் து எமது பணிவர்ண வேண்டுகேள். உங் ழத்தில் தமிழ் பத்திரிகை வளர்ச்சிக்கு த்தட்டும்.
நன்றி.

Page 39
காழ் மாவட்டி சனசமூக நிலையங்களி
நவரத்தினம் சிவகும சுற்றுக் கேம்
தாச்சிச் சுற்றுப்
தமிழ் மக்களின் பாரம்பரிய - தேசிய (கிளித்தட்டு) விளையாட்டை இளைஞர்கள் இவ் விளையாட்டின் தரத்தை உயர்த்துத் களில் ஒன்றகும். இந்நோக்கத்தினைச் போட்டி ஒன்றினை யாழ் மாவட்ட சன தென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இச் சுற்றுப் போட்டியில் யாழ் மாவட் டும் பங்குபற்றலாம். போட்டியில் ப நிலையங்களில் உறுப்புரிமை உள்ளவ
ஆரம்பப் போட்டிகள் உதவி அரசா பட்டு வெற்றிபெறும் கோஷ்டிகளுக்கி
வெற்றிபெறும் நிலையத்திற்கு நவரத் கேடயம் பரிசளிக்கப்படும்.
பிரவேசக் கட்டணம் ரூபா 10/-. இ கட்டளையாகவோ, தபாற் கட்டடளை சனசமூக நிலையங்களின் ஒன்றியம்,
முகவரிக்கு அனுப் பி, விண்ணப்ப விண்ணப்பங்களை அனுப்பிவைத்தல் தாச்சி விளையாட்டு விதிகளும் அனு
விண்ணப்ப முடிவு திகதி 30-07-1
இது ஒன்றியத்தின் கன்னி முயற் வும், வெற்றிகரமாகவும் நடத்தி உள்ள அனைத்து சனசமூக நிலைய கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அ
திட்ட அலுவலகம்,
சாவகச்சேரி.

ன் ஒன்றியம் நடாத்தும் - சாவகச்சேரி 0ாரன் ஞாபகார்த்த யத்திற்கான
போட்டி - 1 981
விளையாட்டுக்களில் ஒன்றுகிய தாச்சி மத்தியில் பிரபல்யப் படுத்துதலும், நலும் ஒன்றியத்தின் முக்கிய நோக்கங் செயற்படுத்துதற்காக தாச்சிச் சுற்றுப் சமூக நிலையங்களிடையே நடத்து வ
டத்தில் உள்ள சளசமூக நிலையங்கள் மட் ங்குபற்றும் வீரர்கள் அவ்வவ் சனசமூக பர்களாக இருத்தல் வேண்டும்.
ங்க அதிபர் பிரிவு மட்டத்தில் நடாத்தப் கிடையே இறுதிப்போட்டி இடம்பெறும்.
*தினம் சிவகுமாரன் ஞாபகார்த்த சுற்றுக்
இப்பணத்தை காசோலையாகவோ, காசுக் யாகவோ - பொருளாளர், யாழ் மாவட்ட திட்ட அலுவலகம், சாவகச்சேரி என்ற ப் படிவங்களைப் பெற்று, அவற்றிலேயே வேண்டும். விண்ணப்பப் படிவங்களுடன் ப்பிவைக்கப்படும்.
1981.
சி. இச்சுற்றுப்போட்டி சிறப்பாக முடிப்பதற்கு யாழ் சாவட்டத்தில் பங்களும் இச் சுற்றுப் போட்டியில் அன்புடன் அழைக்கின்ருேம்.
விளையாட்டுச் செயலாளர் யாழ் மாவட்ட ச. ச. நி. ஒன்றியம்

Page 40
Arrrrrrr ہے۔*
FOR ALL YOUR REQUIREMENTS Il
SS HOUSEHOLD WOR GS FOOD STUFFS GS MILK FOOD G) PRESENTATION AR SS INDUSTRIAL GAS S KS, WELDING EQUIPM S HARDWARES SS QUICK SAFE TRAN
COLOMBO & AFF PLEASE CONTACT
AMADHARMADA
Saiffee 5 & 7, Grand Bazaar,
JAFFNA.
Gran 5 FSAI FEE" Phone: 515
நீங்கள் மில்க்வைற் தயாரிப்புகளுக்குத்
* வசதி வாய்ப்பு, பயன்கருதி :வீட்டுத் கோட்டம் விருத்தி : பனே வளம் பெருக்கி பயன் :பசஃாதரும் செடிகள் மரங் * ஊர்கள்தோறும் குளங்களே * சனசமூக நிலையங்களில் வா * பக்திநெறியில் பாமனப்ப * எல்லோரும் எல்லோருக்கும் * வள்ளுவர் நெறியில் வையக * எல்லோரும் யோகாசனம்
-
மில்க்வைற் மேலுறைகளச் சேகரித் பெற்றுக்கொ
வைற் சவர்க் த. பெ.எண் 77,
FFFFF
திருக்கணித அச்ச

TICLES FOR ALL OCCASSIONS
WELDING MATERIALS ENTS V.
SPORT SERVICE BETWEEN
A.
y AEDULAY &
Hransport Service 81, Old Moor Street,
COLOMBO.
: BARNWALA *
P5
* ஜீவ சேவையே சிவ பூசை * தரும் ஆதரவின் பயன்
பரந்தளே நடுதல் செய்தல் பல பெறுதல் களே உண்டாக்குதல்
ஆளமாக்கி மழைநீரைத் தேக்குதல் சிக்க வழிசெய்தல் னிந்து வாழப் பழக்குதல்
சேவை செய்தல் நம் வாழ வழிசெய்தல் பயிலவைத்தல்
நது பெறுமதிவாய்ந்த பரிசில்களப் ள்ளுங்கள்
காரத் தொழிலகம்
யாழ்ப்பாணம்.
கம், சாவகச்சேரி.